diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_0122.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_0122.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_0122.json.gz.jsonl" @@ -0,0 +1,392 @@ +{"url": "https://makkalosai.com.my/2020/11/10/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-07-24T15:00:38Z", "digest": "sha1:PJLIF73GWEN64BC3Q7HR7YRZDVPDT2KJ", "length": 11079, "nlines": 134, "source_domain": "makkalosai.com.my", "title": "தீபாவளி பண்டிகையின் போது போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News தீபாவளி பண்டிகையின் போது போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர்\nதீபாவளி பண்டிகையின் போது போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர்\nகோலாலம்பூர்: கோவிட் -19 தரநிலை இயக்க நடைமுறைகள் (எஸ்ஓபிக்கள்) இணங்குவதை உறுதி செய்வதற்காக தீபாவளி கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்த வார இறுதியில் காவல்துறை குடியிருப்பு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும். ந\nதற்காப்பு அமைச்சர் (பாதுகாப்பு கிளஸ்டர்) டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகையில், ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் சாலைத் தடைகள் ஏதும் இருக்காது என்றாலும் ஹரி ராயா எடில்ஃபிட்ரி காலத்தில் நடைமுறையில் இருந்ததைப் போலவே ரோந்துப் பணிகளும் தொடங்கப்படும்.\nஎஸ்ஓபி இணக்கத்தை உறுதிப்படுத்த அவர்கள் (போலீஸ்) தங்கள் ரோந்து பணியை செய்வார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.\nநாங்கள் ஒரு வீட்டிற்கு அதிகபட்சம் 20 பேரை நிர்ணயித்துள்ளோம். மேலும் அதிகமானவர்கள் மற்றும் எஸ்ஓபியை மீறுவதாக இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.\nஇதற்கிடையில், நிபந்தனை இயக்க கட்டுப்பாட்டு ஆணை (சி.எம்.சி.ஓ) இன் கீழ் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் திருமண விழாக்கள் மற்றும் பிற சமூகக் கூட்டங்கள் இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளன என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.\nதிருமணத்தை முஸ்லீம் தனிமைப்படுத்தியதற்காக, பிரதமர் திணைக்களத்தின் (மத விவகாரங்கள்) அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி முகமட் அல் பக்ரி விரைவில் எஸ்ஓபியை வெளிப்படுத்துவார் என்று அவர் கூறினார். பெரும்பாலும் திருமண விழா மட்டுமே அனுமதிக்கப்படும்.\nஆனால் இது கூட்டாட்சி பிரதேசமான கோலாலம்பூருக்கு மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் மற்ற மாநிலங்கள் அந்தந்த ஆட்சியாளர்களிடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்னர் அதை ஏற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது என்று அவர் மேலும் கூறினார்.\nஒரு தனி விஷயத்தில், இஸ்மாயில் சப்ரி அனைத்து மலேசியா கால்பந்து போட்டிகளும் மேலதிக அறிவிப்பு வரும் ���ரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது வீரர்களுக்கிடையேயான தொடர்பை உள்ளடக்கிய விளையாட்டினால் ஏற்படும் ஆபத்து காரணமாகும் என்றார்.\nஅனைத்து மலேசிய கால்பந்து ரசிகர்களுக்கான நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் போட்டியை நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nதொற்று சம்பவங்கள் குறைந்துவிட்டால் நாம் இயல்பு நிலைக்கு திரும்பலாம். ரசிகர்கள் இல்லாமல் கூட போட்டிகள் மீண்டும் தொடங்கலாம் என்றார் அவர்.\nPrevious articleதற்போதைய சூழலில் பட்ஜெட் என்பது கடினம்\nNext articleகோவிட் தொற்றினால் 44 ஆயிரம் பேர் வேலையிழப்பு\nஜூலை 26 இல் நாடாளுமன்றம் கூடுவதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.\nஇன்று 24 மணி நேரத்தில் 184 பேர் கோவிட் -19 தொற்று நோய்க்கு பலி\nஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்- குலா வேண்டுகோள்\nமாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா\nதேசிய விருது வாங்க ஆசை – ஐஸ்வர்யா ராஜேஷ்\nசீன-இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் துவாரகநாத் பிறந்தநாள் விழா\nகேளிக்கை மைய நடத்துனர்கள் மீது கடுமையான நடவடிக்கை\nபாகிஸ்தானுக்கு ஆவணங்களை வழங்கிய காய்கறி வியாபாரி\nகாமெடி கலந்த காதல் படத்தை தயாரிக்கும் நயன் & விக்கி..\nஜூலை 26 இல் நாடாளுமன்றம் கூடுவதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் மூன்று நாடாளுமன்ற...\nஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதீபாவளி கொண்டாட்டம் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: இஸ்மாயில்\nகோவிட் -19: மலாக்கா தொழிற்கல்வி கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-07-24T14:16:56Z", "digest": "sha1:BT7GBGCFUFX4NZYVDKGSGHSGYK2BNJ7U", "length": 19900, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆடிப்பெருக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆடிப்பெருக்கு ( ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக��� குறிக்கும்.\nஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக தமிழ் விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.\nதென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.[1]\nமக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். கோயில்களில் சென்று வழிப்படவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.\nகாவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.\nதமிழகத்தின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nசீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிக��்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று சீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.\nநாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.\nபழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.\nஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், திருச்சி திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, முக்கொம்பு படித்துறை மற்றும் மேலும் அங்குள்ள 3 படித்துறைகளில், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கின்றனர். வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியன தயார் செய்து, படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.\n↑ ஆடிமாதத்தின் சிறப்புகள் கட்டுரை - குமுதம் பக்தி ஸ்பெசல் - 14.07.2016 பக்கம் 34\nஆடிப்பெருக்கு: கா‌வி‌ரி‌யி‌ல் ப‌க்த‌ர்க‌ள் பு‌னித ‌நீராடின‌ர்\nஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு\nநாளை ஆடிப்பெருக்கு காவிரியில் கரைபுரளும் தண்ணீர்\nபவானி கூடுதுறையில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்: 1 லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள்\nகாவிரி கரையோர பகுதிகளில் நாளை ஆடிப்பெருக்கு விழா; புனித நீராட சிறப்பு ஏற்பாடுகள்\nதுணை (ம) கிளை ஆறுகள்\n1991 தமிழருக்கெதிரான கருநாடகக் கலவரம்\n2016 தமிழருக்கெதிரான கருநாடக கலவரம்\n2018 காவிரி ஆற்று நீருக்கான போராட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2020, 16:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-24T13:41:09Z", "digest": "sha1:5MHEPZRKIEVBXIFA2MAZTXHY642TCHQF", "length": 30628, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலன் ஆக்டவியன் ஹியூம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆலன் ஆக்டேவியன் ஹியூம் (1829–1912)\nஆலன் ஆக்டேவியன் ஹியூம் (Allan Octavian Hume) (6 சூன் 1829 – 31 சூலை 1912), இங்கிலாந்தின் கென்ட் நகரில் ஜோசப் - மரியா தம்பதியின் எட்டாவது குழந்தையாக ஆலன் ஆக்டேவியன் ஹியூம் பிறந்தார். தந்தை ஜோசப் ஹியூம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஒரு தீவிர உறுப்பினராக இருந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஆலன் ஓர் ஐ.சி.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்று இந்தியாவில் 1850-ல் உத்தரப் பிரதேசத்தில் பணியைத் தொடங்கினார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை துவக்கக் காரணமானவர்களில் இவரும் ஒருவர்.[1]\nஎட்டாவா நகரில் 1856-ல் ஓர் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தை ஆலன் தொடங்கினார். ஆலன் ஆற்றிய பணியைப் போற்றும் வகையில் பிற்காலத்தில் அந்தப்பகுதி \"ஹியூம் கஞ்ஜ்' என்று வழங்கப்பட்டு அது மருவி தற்பொழுது \"ஹோம் கஞ்ஜ்' என அழைக்கப்படுகிறது.\n1857-ல் சிப்பாய்க் கலகத்துக்குப் பிறகு ஆங்கில மேலதிகாரிகளின் 1859 ஜனவரி சுற்றறிக்கையின்படி இந்திய மாணவர்களுக்குக் கல்வி தரும் திட்டத்தை உடனடியாக நிறுத்திவிட வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அந்தச் சுற்றறிக்கைக்குப் பதிலாக 1859 மார்ச் 30-ம் தேதியிட்ட கடிதத்தில் ஆலன் பின்வரும் கருத்தை வலியுறுத்தினார்: \"\"இந்திய மாணவர்களுக்குக் கல்வி தரும் முயற்��ி அதிகமாக வேண்டும் என்று இதற்கு முன் கிழக்கு இந்தியக் கம்பெனியின் இயக்குநர்கள் போட்ட உத்தரவு உள்ளது.\nஅதன்படி தொடர்ந்து கல்வி அறிவைப் பரப்புவது நல்லது. கல்வி அறிவு மூலம் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டால்தான் அது அரசுக்கு நன்மை பயக்கும். அறியாமையில் மக்களை அடக்கி வைப்பதால் கடைசியில் எதற்கும் அடங்காத ஆவேசம் மக்களுக்கு ஏற்பட்டு எதிர்ப்படும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் அவர்கள் உடைத்தெறிந்துவிடுவார்கள் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன.\nமக்களுடைய முன்னேற்றத்தில் அக்கறை காட்டி அவர்களுடைய மதிப்பையும், நம்பிக்கையையும் பெறுவதில்தான் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.\nஆங்கில அரசாங்கம் மேற்கொண்ட பற்பல சீர்கேடான நடவடிக்கைகளை ஆலன் வலுவாக எதிர்த்தார். எடுத்துக்காட்டாக, மதுக்கடைகளை ஆங்காங்கு விரிவுபடுத்தி அதனால் கிடைக்கும் ஏராளமான வருவாயை அரசாங்கம் ஆண்டுதோறும் பெருக்கிக் கொள்வதை ஆலன் கண்டித்தார். அதனால், குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஏழைகளின் குடும்பங்கள் படும் துன்பங்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் தனது வரி வசூலை மட்டும் கவனித்துக் கொண்டிராமல் மக்களின் நலன்களையும் கவனிக்க வேண்டும் என்று 1860 மே மாதத்தில் ஆலன் எழுதிய அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.\nஆலன் தந்த ஆலோசனைகளையும், முற்போக்கான திட்டங்களையும் அப்பொழுது இருந்த ஆங்கில மேலதிகாரிகள் பலர் புறக்கணித்தாலும், வைஸ்ராய் பதவிக்கு வந்த மேயோ பிரபு, ரிப்பன் பிரபு போன்றோர் ஆலனின் ஆலோசனைகளை வரவேற்றார்கள். விவசாயத் துறையை மேம்படுத்த ஆலன் அளித்த ஆய்வறிக்கைகளைப் பார்த்த மேயோ பிரபு, அவற்றை நிறைவேற்ற ஆலன்தான் பொருத்தமானவர் என்று முடிவெடுத்து 1870-ல் ஆங்கில அரசின் வைஸ்ராய் தலைமையகத்தில் விவசாயம், வருவாய், வணிகம் உள்ளிட்ட துறையில் செயலாளராக ஆலன் நியமிக்கப்பட்டார்.\n1876-ல் வைஸ்ராயாக வந்த லிட்டன் பிரபுவுடன் ஆலனால் பல பிரச்னைகளில் ஒத்துப்போக இயலவில்லை. குறிப்பாக, வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்களில் இந்தியாவுக்கு ஏற்படவிருந்த பெரும் இழப்புகளை ஆலன் சுட்டிக்காட்டினார்.\nமேலும், 1876-78-ல் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஒரு கோடி மக்கள் மாண்டனர். அதற்கான தீர்வு ஆலன் தந்த பரிந்துரைகளி���் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை லிட்டன் பிரபுவுக்குப் பிடிக்கவில்லை. உடனே, ஆலன் செயலாளர் பணியிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டு அப்பொழுது இருந்த வடமேற்கு மாகாணத்தின் (தற்கால உத்தரப்பிரதேசம்) வருவாய்த் துறை வாரியத்தின் இளநிலை உறுப்பினராக அனுப்பப்பட்டார். அப்பொழுது இருந்த பத்திரிகைகள் அனைத்தும் கடுமையான முறையில் மிக நேர்மையான ஓர் அதிகாரி ஆட்சியாளர்களால் மிக மோசமாக நடத்தப்பட்டார் என்று கண்டித்தன.\n1882 ஜனவரி முதல் நாளில் தமது அரசாங்கப் பதவியை ஆலன் துறந்துவிட்டார். அதன் பிறகு இந்திய மக்களுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமை ஒன்று அவருக்கு இருந்தது. அது, ஆங்கில அரசாங்கம் இந்தியர்களுக்குச் செய்து வரும் அநீதிகளை வெளிப்படுத்தி தக்க முன்னேற்றத்தைத் தர வேண்டும் என்பதை வலியுறுத்த இங்கிலாந்து சென்று, அங்கு இந்தியா பற்றிய ஓர் அமைப்பை உண்டாக்க அவர் திட்டமிட்டார். ஆனால், வில்லியம் வெட்டர்பர்ன் போன்று இருந்த நண்பர்கள் இங்கிலாந்துக்குச் செல்வதைவிட இந்தியாவிலேயே இந்திய மக்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்குவது நல்லது என்று ஆலோசனை கூறினார்கள்.\nஇந்தியாவின் உரிமைகளை நிலைநாட்டவும், இந்தியாவை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லவும் தக்கதொரு அமைப்பை உருவாக்க ஆலன் எடுத்த முதல் முயற்சி, கோல்கத்தா பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளுக்கு 1883, மார்ச் 1-ல் சிறந்ததொரு வெளிப்படையான வேண்டுகோளை வெளியிட்டார்.\n1 பறவையியல், இயற்கை வரலாற்றுக்குமான பங்களிப்புகள்\nபறவையியல், இயற்கை வரலாற்றுக்குமான பங்களிப்புகள்[தொகு]\nஇவர் இளமையில் இருந்தே அறிவியலில் தன ஆர்வம் கொண்டிருந்தார். இவர் எழுதுகிறார்: அறிவியல்,\n...புறத்தில் நிலவும் பொருள்களைப் பற்றிய ஆர்வத்தை மாந்தருக்குக் கற்பிக்கிறது… விலங்கு உள்ளுணர்வை நிறைவு செய்து உறுதியும் தன்னலமும் வாய்ந்த உலக வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. உண்மைபால் காதல் கொள்ளச் செய்கிறது. விருப்பு வெறுப்பில்லாத அறிதிறன் புலங்களுக்கு பயிற்சியளிக்கிறது\nமேலும் இயற்கை வரலாறு பற்றி 1867 இல் இவர் எழுதுகிறார்:[2]\n... இளையவருக்கும் முதியவருக்கும் ஒன்றேபோல, சமயத்துக்கு அடுத்து, இயற்கை வரலாற்றுப் புலங்களின் ஆய்வு, அனைவரும் ஆட்படும் உலகச் சபலங்களில் இருந்து மீள மிக வலிவான காப்பை அளிக்கிறது. எந்தவொரு இயற்கை அறிவியல் புலமும் உண்மையாக ஆய்வு செய்யும்போது சரியான உயர்வான படைப்பாளரின் (கடவுளின்) பெருந்தன்மை, நன்மை, மதிநுட்பம் அகியவற்றை அறிவிக்காமல் போவதில்லை; இதனால் நாம் குறைந்த தன்னலத்துடனும் குறைந்த உலக அக்கறையுடனும் குறைந்த பக்தியுடனும் அமைந்து, செல்வம், அதிகாரம், வாழ்க்கை இருப்புநிலை ஆகிய சாத்தானின் முட்களால் குதறப்படுவோம் எனக் கொள்ளலாகாது. ஆனால், இந்த ஆய்வு நம்மை நம்முடன் வாழ்வோரிடம் மதிநுட்பத்தோடும் நல்ல உறவோடும் பயன்மிக்கவராக மாற்றிவிடுகிறது.\nகிரேகுசு,உரோத்னே கோட்டையின் நிலப்படம், சிம்லா (1872)\nஇவர் எதாவாவில் வேலை செய்தபோது, சொந்த ஆர்வத்தில் பல பறவைகளின் உறுப்படிகளைத் திரட்டினார். இவற்றை 1867 கிளர்ச்சியின்போது காட்சிக்கு வைத்தார். பின்னர் இந்தியத் துணைக்கண்ட பறவைகள் பற்றிய முறையான அளக்கையை மேற்கொண்டு ஆவணப்படுத்த்த் தொடங்கினார். இதன்வழி உலக ஆசியப் பறவைகளின் பெருந்திரளான தகவலைத் தொகுத்தார். இவற்றைச் சிம்லா, யாக்கோ மலை உரோத்னே கோட்டையில் இருந்த தன் வீட்டில் அருங்காட்சியகமாகவும் நூலகமாகவும் தொகுத்தார்.\nஉரோத்னே கோட்டை காப்பகமும் முகப்பும் (2016).\nஇவரது பறவைத் திரட்டுகள் 47 தியோதார் மரப்பேழைகளில் பொட்டலப்படுத்தப்பட்டன. இவை உறுப்படிகளை சிதைக்காமல் இருக்க ஆணிகள் இன்றி செய்யப்பட்டன. ஒவ்வொரு பேழையும் அரை டன் எடைகொண்டிருந்தது. இவை மலையில் இருந்து கீழே கொணர்ந்து மாட்டுவண்டிகளில் ஏற்றி, முதலில் கால்காவுக்கும் பின்னர் பம்பாய் துறைமுகத்துக்கும் போக்குவரத்து செய்யப்பட்டன. பிரித்தானிய அருங்காட்சியகத்துக்கு 1885 இல் சென்றவற்றில் 82,000 உறுப்படிகள் இருந்தன. ஆனால், அருங்காட்சியகத்தில் 75,577 உறுப்படிகளே காட்சிக்கு வைக்க முடிந்துள்ளது. திரட்டுகளின் தகவல்கள் கீழே தரப்படுகின்றன (பழைய பெயர்களே தரப்பட்டுள்ளன).[2] இவர் ஏற்கெனவே 20,000 உறுப்படிகளை வண்டுகள் துளைத்து சிதைதமையால் அழித்துவிட்டார்.[3]\n2830 கொன்றுண்ணிகள்(Accipitriformes)… 8 வகைகள்\n2819 காக்கைகள், வான்கோழிகள், காஞ்சனப்புள்கள் etc.…5 வகைகள்\n4493 குயில்வகை இன்னிசைப் பறவைகளும் ஈப்பிடிப்பான்களும்… 21 வகைகள்\n4670 பூங்குருவிகளும் கதிர்க்குருவிகளும்…28 வகைகள்\n3100 கொண்டைக்குருவிகளும் wrens, dippers, etc.…16 வகைகள்\n2119 சிட்டுகளும் கீச்சaன்களும்…9 வகைகள்\n1789 தேன்சிட்டு��ளும் (Nectarinidae) வெண்கண் குருவிகளும் (Zosteropidae)…8 வகைகள்\n3724 தூக்கணாங்குருவிகளும் (Hirundiniidae), வாலாட்டிகளும் நெட்டைக்காலிகளும் (Motacillidae)…8 வகைகள்\n807 எரும்பு பூங்குருவிகளும்(Pittidae), அகல் அலகிகளும் (Eurylaimidae)…4 வகைகள்\n1110 கொண்டலாத்திகளும் (Upupae), உழவாரன் குருவிகளும் (Cypseli), காட்டுப் பக்கிகளும் (Caprimulgidae) frogmouths (Podargidae)…8 வகைகள்\n2277 Picidae, இருவாயன்களும் (Bucerotes), பஞ்சுருட்டான்களும் (Meropes), மீன்கொத்திகளும் (Halcyones), பனங்கடைகளும்(Coracidae), தீக்காக்கைகளும் (trogones)…11 வகைகள்\n2339 மரங்கொத்திகள் (Pici)…3 வகைகள்\n882 காணான்கோழிகள் (Ralliformes), ஓந்திகளும் (Gruiformes), வரகுக் கோழிகளும் (Otides)…6 வகைகள்\n1089அரிவாள்மூக்கன்களும் (Ibididae), நாரைகளும் (Ardeidae), கூழைக்கடாக்களும் நீர்க்காகங்களும் (Steganopodes), முக்குளிப்பான்களும் (Podicipediformes)…7 வகைகள்\n761 வாத்துவகைகள் (Anseriformes)…2 வகைகள்\nஆத்ரோமிசு இயூமேய் (Hadromys humei)\nஇவரது திரட்டுகள் 256 வகைமை உறுப்படிகளைக் கொண்டிருந்தன. மேலும்,இவரது திரட்டுகளில் இவற்றோடு புதிய சிறப்பினமாகிய ஆத்ரோமிசு இயூம் உட்பட, 400 பாலூட்டி உறுப்படிகளும் இருந்தன.[4]\nஆலன் ஆக்டவியன் ஹியூம்விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில்\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Allan Octavian Hume இன் படைப்புகள்\nஆக்கங்கள் ஆலன் ஆக்டவியன் ஹியூம் இணைய ஆவணகத்தில்\nஇந்திய விடுதலைப் போராட்ட வீர்ர்கள்\nஇந்தியத் தேசியப் பேராயக் கட்சி\nஇணைய ஆவணகத்திற்கு இணைப்புகளைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2021, 10:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2021-07-24T15:55:23Z", "digest": "sha1:JB24V4NQIMNCGM426EMIW3SN2DKWSJPW", "length": 7059, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறிய தாமிரச் சுமப்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறிய தாமிரச் சுமப்பி அல்லது சிறிய செப்புச் சுமப்பி (Small copper carrier) என்பது சிறுநீரில் தாமிரத்தைச் சுமந்து செல்லும் சிறிய மூலக்கூறு ஆகும். இது ஆங்கிலத்தில் SCC என்று சுருக்கக் குறியீட்டால் அழைக்கப்படுகிறது. உடலில் தாமிரத்தின் அளவு அதிகரிக்கும்போது கல்லீரலால் பித்தப்பைக்கு வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டால் மனித அல்லது சுண்டெலி சிறுநீரகத்திற்குள் வெளியேற்றப்படுகிறது. வில்சன் நோயில் இத்தகைய குறைபாடு உண்டாகிறது[1]. சிறுநீரில் தாமிரம் வெளிப்படுவதைக் கொண்டு இந்நோயின் இயல்பு அறியப்படுகிறது. லாரன்சு வில்சன் கிரே மற்றும் சுவெட்லனாலட்செங்கொ ஆகியோர் இந்நோயைக் கண்டறிந்தனர்[2]. இச்சிறிய தாமிரச் சுமப்பி 2 கேடா (2 kDa) எனப்படுகிறது. இதன் சரியான இயல்பு இன்றுவரை அறியப்படவில்லை என்றாலும் அது ஒரு பெப்டைடாக இருக்கலாம் என்று முன்கணித்துக் கூறப்பட்டுள்ளது.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-24T15:45:50Z", "digest": "sha1:6PHNUG7SQ6BIA5ZMT7ESSEATOQHKN7LH", "length": 8518, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "லூனா திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலூனா திட்டம் (Luna programme) என்பது சோவியத் ஒன்றியத்தினால் 1959 இலிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும். லூனா என்பது ரஷ்ய மொழியில் சந்திரனைக் குறிக்கும். இப்பயணத் திட்டம் \"லூனிக்\" என்றும் சிலவேளைகளில் கூறப்படுவதுண்டு. பதினைந்து லூனாக்கள் வெற்றிகரமானவையாகும். இவை சந்திரனைச் சுற்றவோ அல்லது தரையிறங்கவோ அனுப்பப்பட்டவை ஆகும். விண்ணில் இறங்கிய முதலாவது விண்கலம் லூனா 2 ஆகும். இவை சந்திரனில் பல ஆய்வுகளையும் நிகழ்த்தின. வேதியியல் பகுப்பாய்வு, ஈர்ப்பு, வெப்பநிலை, மற்றும் கதிரியக்கம் போன்ற பல ஆய்வுகளை நடத்தின. [1].\nலூனா 1: (ஜனவரி 2, 1959) சந்திரனுடனான தாக்கத்தை இழந்ததில் சூரியனின் வட்டப்பாதையில் வீழ்ந்த முதலாவது விண்கலம் ஆனது.\nலூனா 2: (செப்டம்பர் 12, 1959) சந்திரனை வெற்றிகரமாக அடைந்த முதலாவது விண்கலம்.\nலூனா 3: (அக்டோபர் 4, 1959) சந்திரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்பியது.\nலூனா 9: (ஜனவரி 31, 1966) சந்திரனில் மெதுவாகத் தரையிறங்கிய முதலாவது கலம் (பெப்ரவரி).\nலூனா 10: (மார்ச் 31, 1966) சந்திரனின் முதலாவது ச���யற்கை செய்மதி.\nலூனா 17 (நவம்பர் 10, 1970) மற்றும் லூனா 21 (ஜனவரி 8, 1973) சந்திரனுக்கு தானியங்கி ஊர்திகளைக் கொண்டு சென்றது.\nலூனா 16 (செப்டம்பர் 12, 1970), லூனா 20 (பெப்ரவரி 14, 1972), மற்றும் லூனா 24 (ஆகஸ்ட் 9, 1976) ஆகியன மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டு வந்தன.\nசந்திர ஆராய்வு: லூனா திட்டம்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2013, 03:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/premji-s-epic-reaction-about-simbu-s-recent-quits-alcohol-statement-084294.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T14:59:08Z", "digest": "sha1:QEBKC2R3HLFFS6NJKVA4MVDZWXANPP26", "length": 16623, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னை கடைசி வரைக்கும் குடும்பஸ்த்தன் ஆக விடமாட்டான் போல.. சிம்பு கமெண்ட்டுக்கு பிரேம்ஜி ரியாக்ஷன் | Premji’s epic reaction about Simbu’s recent quits alcohol statement! - Tamil Filmibeat", "raw_content": "\nபெண் குழந்தைக்கு அப்பாவானார் ஆர்யா\nNews ஆடி அமாவாசை 2021: திருவெண்காடு ருத்ர கயாவை வழிபட்டால் 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கும்\nEducation திருச்சி அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports \"தங்கமகள்\".. டோக்கியோ ஒலிம்பிக்கில் முதன் \"கோல்டு\".. புதிய ரெக்கார்டு படைத்த சீனா\nAutomobiles ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் காரை எந்தெந்த வசதிகளுக்காக தேர்வு செய்யலாம் வேரியண்ட் வாரியாக ஓர் அலசல்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 24.07.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வீட்டில் திடீர் பிரச்சனை தலை தூக்கும்…\nFinance ஊழியர்களை லீவ் எடுக்கச் சொல்லி கெஞ்சும் முதலாளி.. எந்த நிறுவனம் தெரியுமா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னை கடைசி வரைக்கும் குடும்பஸ்த்தன் ஆக விடமாட்டான் போல.. சிம்பு கமெண்ட்டுக்கு பிரேம்ஜி ரியாக்ஷன்\nசென்னை: பிரேம்ஜி போன்றோர் உடனிருந்தும் நான் குடிக்காமல் இருப்பது பெரிய சவாலான விஷயம் என நடிகர் சிம்பு சொன்ன கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பிரேம்ஜி ரியாக்ட் செய்துள்ளார்.\nசமீபத்தில் தான் நடிகர் ப��ரேம்ஜிக்கு திருமணத்திற்காக பெண் தேடப்பட்டு வருவதாக கங்கை அமரன் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், நடிகர் சிம்புவின் இந்த ஸ்டேட்மென்ட் பிரேம்ஜியை மனதளவில் ரொம்பவே பாதித்துள்ளதாக தெரிகிறது.\nகுக் வித் கோமாளி பிரபலம் புகழ்.. காதலியை ரகசிய திருமணம் செய்தாரா\nநல்லா குடிச்சி உடம்பை கெடுத்துக் கொண்ட நடிகர் சிம்பு மீண்டும் தனது ரசிகர்களுக்காக ஃபிட்டான சிம்புவாக வரவேண்டும் என்பதற்காக கடின உடற்பயிற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக கடந்த ஓராண்டாக தான் மது அருந்தவில்லை என்றும் குடி பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என்றும் சமீபத்தில் நடிகர் சிம்பு சொன்னது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.\nPremji சொன்ன ஒரு வார்த்தை, விரைவில் திருமணம் என GANGAI AMARAN முடிவு\nதான் மது அருந்துவதை நிறுத்தி விட்டேன் என்று மட்டும் சொல்லாமல் போகிற போக்கில் தனது ஆருயிர் நண்பன் பிரேம்ஜியை கோர்த்து விட்டது தான் நடிகர் சிம்புவின் ஸ்டேட்மென்ட்டிலேயே ஹைலைட்டான விஷயம். பிரேம்ஜி போன்றோர் உடனிருந்தும் ஒரு வருடமாக குடிக்காமல் இருப்பது பெரிய விஷயம் என சிம்பு சேட்டை செய்திருந்தார்.\nபோகிற போக்கில் என் மூஞ்சில ஏன் டா சேற்றை வாரி இரைத்து விட்டு சென்று விட்டாய் என்பதை நேரடியாக சொல்லாமல் வடிவேலு சேறு பூசிய முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது ரியாக்‌ஷனை தனக்கே உரிய நக்கல் பாணியில் வெளிப்படுத்தி உள்ளார் பிரேம்ஜி.\nஇப்போ தான் பெண் பார்க்கின்றனர்\n42 வயதாகும் நடிகர் பிரேம்ஜிக்கு இப்போ தான் அவங்க அப்பா கங்கை அமரன் பெண் பார்க்கப் போவதாக அறிவித்திருந்தார். பெண் பார்க்கும் படலம் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சிம்புவின் இப்படியொரு ஸ்டேட்மென்ட் கடைசி வரை பிரேம்ஜியை குடும்பஸ்த்தான் ஆக்காது போல என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.\nஅப்போ நீங்க தான் culprit சிம்புவை கெடுத்ததே நீங்க தான் என சிம்பு ரசிகர்கள் பிரேம்ஜியின் கமெண்ட்டுக்கு கீழே சண்டைக்கு வந்து விட்டனர். நடிகர் சிம்புவுக்கு இன்னமும் திருமணம் ஆகாமல் இருக்கவும் காரணம் பிரேம்ஜி தான் என்றும் ஏகப்பட்ட கலகலப்பான கமெண்ட்டுகளை பிரேம்ஜியின் ட்வீட்டுக்கு கீழ் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.\nஅமலா பால் வெளியிட்ட கவர்ச்சி ஃபோட்டோ...பிரேம்ஜி என்ன சொல்லிருக்கார் தெரியுமா \n6 மாதங்களுக்கு பிறகு.. 'ஹேர்கட் க்ளீன் ஷேவ்'.. ஆளே மாறிப்போன அஜித் பட நடிகர்.. அசந்துப்போன ஃபேன்ஸ்\nகடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான்.. பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த சதீஷ் \nபிரேம்ஜி போட்ட புதிர்.. கடுப்பாகி கலாய்த்த மிர்ச்சி சிவா\nமுரட்டு சிங்கிள் சங்கத்துக்கே நீங்கதான் தலைவர்.. பிரேம்ஜிக்கு பெருகும் ஆதரவு\nஅப்போதும் சிங்கிள்.. இப்போதும் சிங்கிள்.. பிரேம்ஜி வருத்தம்\nஹீரோவாக களம் இறங்கும் முரட்டு சிங்கிள் பிரேம்ஜி\nஜாலியா விளையாடி வீடியோ போட்ட சதீஷ்.. அசிங்கப்படுத்திய பிரேம்ஜி.. தேவையா இது\nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான் - பிரேம்ஜி\nபிரேம்ஜி இசையில் பாடிய ஜிவி.பிரகாஷ், சைந்தவி\nபிரேம்ஜிக்கு வாய் நிறைய பிரியாணி கொடுத்த \"குட்டி\"\nரஜினி, அஜித்துக்கு அப்புறம் சிவா தான்... சொல்வது அனிருத்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயோகிபாபு வீட்டில் கோலாகலமாக நடந்த விஷேசம் ... என்னனு தெரியுமா \nஇந்திய சினிமாவுக்கு ஒரு முக்கியமான படம் ‘சர்பட்டா பரம்பரை’… மனம் திறந்து பாராட்டி சுசீந்திரன் \nஎதற்கும் துணிந்தவன்...டைட்டிலுடன் மிரட்டலாக வெளியான சூர்யா 40 ஃபஸ்ட்லுக்\nமுட்டிக்கு மேல் கவுன்.. செம மாடர்னாய் மாறிப்போன வனிதா அக்கா.. கலக்கல் போட்டோஸ்\nஆடையில்லாமல் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nசர்பேட்டா பரம்பரை படத்தில் டேன்ஸிங் ரோஸ் யார்\nஉங்களுக்கு சினிமாத்துறைல ஆசை இருந்தா இதான் என்னோட Advice |Thalaivasal Vijay Chat-04 |Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/annadurai/rangoonradha/rangoonradha.html", "date_download": "2021-07-24T13:30:02Z", "digest": "sha1:L4NTJRTHZMAHIX6A5YF3C7YKLB4NLVLA", "length": 70055, "nlines": 587, "source_domain": "www.chennailibrary.com", "title": "ரங்கோன் ராதா - Rangoon Radha - பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள் - Perarignar Dr.C.N. Annadurai Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nஇதுவரை சென்னை நூலகத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களின் விவரம் அறிய இங்கே ���ொடுக்கவும்.\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள் | உறுப்பினர் விவரம் | புரவலர் விவரம்\nரூ. 177 : 1 வருடம் | ரூ. 590 : 5 வருடம் | ரூ. 1180 : 15 வருடம் | ரூ. 2000 (ஒரு வருடத்திற்கு பிறகு திரும்பப் பெறலாம்\nஎம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்\nபேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள்\n\"ஜப்பானியனின் குண்டுகள் அங்கு விழாமலிருந்தால், அவளை நீ கண்டிருக்கவே முடியாது திரைகடல் கடந்து சென்றே அந்தத் தேவியைத் தரிசிக்க வேண்டியிருந்திருக்கும். அது உன்னால்தான் முடியுமா, எனக்குத் தான் முடியுமா திரைகடல் கடந்து சென்றே அந்தத் தேவியைத் தரிசிக்க வேண்டியிருந்திருக்கும். அது உன்னால்தான் முடியுமா, எனக்குத் தான் முடியுமா அவளுடைய 'கெட்டகாலம்' அவளை இப்படியாக்கிவிட்டது அவளுடைய 'கெட்டகாலம்' அவளை இப்படியாக்கிவிட்டது\" - இது என் நண்பன், தன் அடுத்த வீட்டுக்குப் புதிதாக வந்து சேர்ந்த சிங்காரியைப் பற்றி என்னிடம் கூறியது.\nஎன் நண்பன் நாகசுந்தரம் இதிலே தேறியவன். எங்கெங்கு எழிலுள்ள மங்கையர் உள்ளனர், அவர்களின் நிலைமை என்ன என்ற அட்டவணை அவனிடம் உண்டு. பிரதி தினமும் கோயிலுக்கு அவன் போய் வருவது, தேவ பூஜைக்கா தேவிகளைத் தரிசிக்கவேதான் அவன் தான் எனக்கு ரங்கோன் ராதா விஷயமாக முதலிலே கூறினான். வந்து பார்த்தால்தான் என் மனம் திருப்தியாகும் என்று என்னை வற்புறுத்தினான்.\nதள்ளுபடி விலை: ரூ. 160.00\nவினாக்களும் விடைகளும் - மானிட உடல்\n\"நான் அவளைக் காண்பதால் உனக்கென்னப்பா திருப்தி\" என்று நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். \"இது பெரிய பிரச்சனையாகி விட்டதோ உனக்கு\" என்று நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். \"இது பெரிய பிரச்சனையாகி விட்டதோ உனக்கு சங்கீத வித்வான் 'சபாஷ்' என்ற மொழியைச் சபையிலே எதிர்பார்க்கிறாரே, அது ஏன் சங்கீத வித்வான் 'சபாஷ்' என்ற மொழியைச் சபையிலே எதிர்பார்க்கிறாரே, அது ஏன் அவருடைய கீதத்தை ரசித்தவர்கள் இருப்பது தெரிந்தால் அவருக்கு ஆனந்தம் அவருடைய கீதத்தை ரசித்தவர்கள் இருப்பது தெரிந்தால் அவருக்கு ஆனந்தம் அது போலத்தான் எனக்கும், நான் கண்டுபிடித்த அந்த சுகுமாரியை நீ ஒருமுறை பார்த்து 'பேஷ்' என்று பிரேமையும் பெருமூச்சும் கலந்து கூறினால், என் திறமைக்கு அத்தாட்சி\" என்றான் நாகசுந்தரம். நகைச்சுவையுடன் பேசுவான் என் நண்பன். \"அடுத்து வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள் அது போலத்தான் எனக்கும், நான் கண்டுபிடித்த அந்த சுகுமாரியை நீ ஒருமுறை பார்த்து 'பேஷ்' என்று பிரேமையும் பெருமூச்சும் கலந்து கூறினால், என் திறமைக்கு அத்தாட்சி\" என்றான் நாகசுந்தரம். நகைச்சுவையுடன் பேசுவான் என் நண்பன். \"அடுத்து வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள் கூறு, கேட்போம், பிறகு பார்ப்போம்\" என்று நான் கேட்டேன். \"கூறுவதா கூறு, கேட்போம், பிறகு பார்ப்போம்\" என்று நான் கேட்டேன். \"கூறுவதா கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடி\" என்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். \"போதும் கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடி\" என்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். \"போதும் போதும் இங்கு சடையர் இல்லை, உனக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய. நாளை மாலை, உன் வீட்டு மாடியிலே உலவ வருகிறேன். அந்த உல்லாசியைக் காண்போம்\" என்று நான் வாக்களித்தேன். நண்பன் வேறு விஷயம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டான். என் மனதிலே அவன் தூவிய எண்ணம், அன்றிரவு, முளைவிட்டு, செடியாகிக் கொடியாகிக் காதற்பூவும் பூத்துவிட்டது. கண்டதும் காதல் என்றனர் கவிகள் நானோ அவளைக் காணவுமில்லை, கேட்டேன் அவளைப் பற்றிய வர்ணனையை. உடனே எனக்கோர் விதமான 'ஆசை' பிறந்தது நானோ அவளைக் காணவுமில்லை, கேட்டேன் அவளைப் பற்றிய வர்ணனையை. உடனே எனக்கோர் விதமான 'ஆசை' பிறந்தது என்ன சித்தம் வாலிப சித்தத்தை அடக்கக் கடிவாளம் ஏது மனம்போன போக்கை மாற்றிக் கொள்ளும் திறமைதான் ஏது மனம்போன போக்கை மாற்றிக் கொள்ளும் திறமைதான் ஏது ரங்கோன் ராதா ராதா என்ற பெயரே ரசமாகத் தோன்றிற்று ரங்கோன், ரசமான இடமாமே அன்றிரவு அடிக்கடி விழித்துக் கொண்டேன், ராதாவை எண்ணி எண்ணி. என் நண்பனே என்னைக் கேலி செய்வான். அத்தகைய திடீர்க் கொந்தளிப்பு என் மனதில் பாவம் குண்டுகளுக்குப் பயந்து, இங்கு வருகிறாள்; அவள் மீது பாணம் பூட்ட நான் கிளம்புவதா சீச்சீ கெட்ட நினைப்பு நமக்கு ஏன் என்றும் எண்ணினேன். கெட்ட நினைப்பு என்று இதை எப்படிக் கூற முடியும் என்றும் எண்ணினேன். கெட்ட நினைப்பு என்று இதை எப்படிக் கூற முடியும் பெண்ணிடம் பிரேமை கொள்ளுவது ஆணின் இயற்கை. இதை நான் மா���்ற முடியுமா பெண்ணிடம் பிரேமை கொள்ளுவது ஆணின் இயற்கை. இதை நான் மாற்ற முடியுமா நான் என்ன, கிடைக்கும் தையலைத் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டு, தாண்டவமாடப் போகிறேனா சிவனார் போல் நான் என்ன, கிடைக்கும் தையலைத் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டு, தாண்டவமாடப் போகிறேனா சிவனார் போல் ராதையும் என்னைக் கண்டு 'மோகித்தால்' நானென்ன மகாவிஷ்ணுபோல், அலைகடலில் ஆலிலைமேல் படுத்துக் கொண்டு அந்த ஆபத்தான இடத்துக்கா பிரியவதியை அழைப்பேன். இரண்டடுக்கு மாடி என் வீடு ராதையும் என்னைக் கண்டு 'மோகித்தால்' நானென்ன மகாவிஷ்ணுபோல், அலைகடலில் ஆலிலைமேல் படுத்துக் கொண்டு அந்த ஆபத்தான இடத்துக்கா பிரியவதியை அழைப்பேன். இரண்டடுக்கு மாடி என் வீடு இந்த ஆண்டு மட்டும் என் தகப்பனார் வியாபாரத்தில் 70 ஆயிரம் சம்பாதித்தார். இளைஞன் நான் இந்த ஆண்டு மட்டும் என் தகப்பனார் வியாபாரத்தில் 70 ஆயிரம் சம்பாதித்தார். இளைஞன் நான் எழில் ஒன்றும் மட்டல்ல\nராதையே நீ என்னை நேசிப்பதாலுன்னை - என்ற கீதம் ராதையின் மோகன கோபாலா என்ற பாடல் - ராதாரமணா என்ற பஜனை - ராதா ருக்மணி சமேதா என்ற பாகவத மொழி - ராதாபாய் என்ற நடிகையின் பெயர் - என் மனதிலே ராதா, ராதா என்று பலப்பல விதத்திலே எண்ணம் கூத்தாடிற்று.\nகாலை மலர்ந்தது. அதற்கு என் கஷ்டம் தெரிகிறதா கணக்குப் புத்தகமும் கையுமாகக் கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தேன். மாலை வழக்கப்படி உலாவச் சென்றேன் - வழக்கமான இடத்துக்கு அல்ல கணக்குப் புத்தகமும் கையுமாகக் கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தேன். மாலை வழக்கப்படி உலாவச் சென்றேன் - வழக்கமான இடத்துக்கு அல்ல\n\"விளையாட்டுக்குச் சொன்னாய் என்று எண்ணினேன். நிஜமாகவே வந்துவிட்டாயே\" என்று நாகசுந்தரம் கூறினான். கேலி செய்தது போலிருந்தது அவன் பேச்சு. என்ன இருந்தாலும் 'பிகு'வை விட்டுவிடலாமா \"சேச்சே நான் அதை மறந்தே விட்டேனப்பா வழக்கப்படி உலவப் புறப்பட்டேன். உன்னையும் அழைத்துப் போகலாமென்றுதான் இங்கு வந்தேன்\" என்று சமாதானங் கூறினேன். முதுகைத் தட்டிக் கொடுத்து, \"எவ்வளவு பாசாங்கு பேசுகிறாயடா பரந்தாமா வழக்கப்படி உலவப் புறப்பட்டேன். உன்னையும் அழைத்துப் போகலாமென்றுதான் இங்கு வந்தேன்\" என்று சமாதானங் கூறினேன். முதுகைத் தட்டிக் கொடுத்து, \"எவ்வளவு பாசாங்கு பேசுகிறாயடா பரந்தாமா\" என்���ு கூறி என்னைக் கேலி செய்து மாடிக்கு அழைத்துச் சென்று, அந்த மங்கையைக் காட்டுவான் என்று நான் கருதினேன். ஆனால், நாகசுந்தரம், \"சரி போவோமா\" என்று கூறி என்னைக் கேலி செய்து மாடிக்கு அழைத்துச் சென்று, அந்த மங்கையைக் காட்டுவான் என்று நான் கருதினேன். ஆனால், நாகசுந்தரம், \"சரி போவோமா கோயிலுக்கா, ஆற்றோரமா\" என்று கேட்டுக் கொண்டே, தெருவில் இறங்கி விட்டான். நான் அடைந்த ஏமாற்றத்தை என்னென்பது. என் நண்பனின் திடீர் மாறுதலின் காரணம் எனக்குப் புரியவில்லை. அவனைக் கேட்கவோ மனம் வரவில்லை. 'சரி ரங்கோன் ராதாவை நான் பார்க்கக்கூடாது என்று இவன் கருதுகிறான். அவளிடம் இவன் எண்ணம் வைத்துவிட்டான் போலிருக்கிறது' என்று எண்ணினேன். கோபந்தான் எனக்கு. எனவே, மனிதனின் சுயநலம், கபடம், மாதரால் உண்டாகும் மயக்கம் ஆகியவற்றைக் காரசாரமாகப் பேசினேன். என் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள வேறு வழியில்லை, என் செய்வது. ராதாவைக் காணாததால் என் மனதிலே மூண்ட ஆவல் மேலும் அதிகரித்தது. அன்றிரவும் வேதனையை அனுபவித்தேன். அநாவசியமாக அவளைப்பற்றிக் கூறுவானேன். என் உள்ளத்திலே ஏதேதோ நினைப்பு வருமாறு செய்வானேன். பிறகு இவ்விதம் என்னை வாட்டுவானேன். உண்மை நண்பனின் காரியம் இப்படியா இருப்பது ரங்கோன் ராதாவை நான் பார்க்கக்கூடாது என்று இவன் கருதுகிறான். அவளிடம் இவன் எண்ணம் வைத்துவிட்டான் போலிருக்கிறது' என்று எண்ணினேன். கோபந்தான் எனக்கு. எனவே, மனிதனின் சுயநலம், கபடம், மாதரால் உண்டாகும் மயக்கம் ஆகியவற்றைக் காரசாரமாகப் பேசினேன். என் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள வேறு வழியில்லை, என் செய்வது. ராதாவைக் காணாததால் என் மனதிலே மூண்ட ஆவல் மேலும் அதிகரித்தது. அன்றிரவும் வேதனையை அனுபவித்தேன். அநாவசியமாக அவளைப்பற்றிக் கூறுவானேன். என் உள்ளத்திலே ஏதேதோ நினைப்பு வருமாறு செய்வானேன். பிறகு இவ்விதம் என்னை வாட்டுவானேன். உண்மை நண்பனின் காரியம் இப்படியா இருப்பது என்று சலித்துக் கொண்டேன். ராதா எப்படி இருப்பாளோ, என்ற எண்ணம் வேறு, எரிமலையிலிருந்து கிளம்பும் நெருப்பெனக் கிளம்பி என்னைத் தகித்தது.\nவினாக்களும் விடைகளும் - போக்குவரவு\nவகைப்பாடு : பொது அறிவு\nதள்ளுபடி விலை: ரூ. 110.00\nராதாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் அவள் மணமானவளாகக் கூட இருப்பாள் ஒரு சமயம். அவன் தான் \"அழகான ஒரு ��ெண் ஆபத்தான நேரத்தில், பர்மாவிலிருந்து வந்துவிட்டாள்\" என்று மட்டுந்தானே என்னிடம் சொன்னான். வேறு தகவல் தெரியாதே. அவனை விசாரிக்கவும் முடியாது போய்விட்டது. அவன், திடீரென மாறியே விட்டான். என்னிடம் பேசுவதைக்கூடக் குறைத்துக் கொண்டான். வீட்டிலேயும் அதிகம் தங்குவதில்லை. பிறகு நானே ராதாவைப்பற்றி அவனைக் கேட்க வேண்டி நேரிட்டது. \"ஒரு நாளில் கூற முடியாது அப்பா, அந்தக் கதையை அவள் மணமானவளாகக் கூட இருப்பாள் ஒரு சமயம். அவன் தான் \"அழகான ஒரு பெண் ஆபத்தான நேரத்தில், பர்மாவிலிருந்து வந்துவிட்டாள்\" என்று மட்டுந்தானே என்னிடம் சொன்னான். வேறு தகவல் தெரியாதே. அவனை விசாரிக்கவும் முடியாது போய்விட்டது. அவன், திடீரென மாறியே விட்டான். என்னிடம் பேசுவதைக்கூடக் குறைத்துக் கொண்டான். வீட்டிலேயும் அதிகம் தங்குவதில்லை. பிறகு நானே ராதாவைப்பற்றி அவனைக் கேட்க வேண்டி நேரிட்டது. \"ஒரு நாளில் கூற முடியாது அப்பா, அந்தக் கதையை பல நாளாகும். அதிலும், நீ யாரிடமும் அதைக் கூறுவதில்லை என்று உறுதிமொழி தந்தால்தான் சொல்வேன்\" என்றான். \"சரி பல நாளாகும். அதிலும், நீ யாரிடமும் அதைக் கூறுவதில்லை என்று உறுதிமொழி தந்தால்தான் சொல்வேன்\" என்றான். \"சரி சொல். இப்போது ராதா எங்கே சொல். இப்போது ராதா எங்கே அடுத்த வீட்டில் தானே\" என்று அவசரமாகக் கேட்டேன். என் நண்பன் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, \"நீ அவளைக் காதலிக்கிறாயா\" என்று கேட்கவே, நான் சிரித்துவிட்டு \"என்ன பித்தம் பிடித்தவன் போலப் பேசுகிறாய். அவளை நான் கண்டதுமில்லை\" என்று கேட்கவே, நான் சிரித்துவிட்டு \"என்ன பித்தம் பிடித்தவன் போலப் பேசுகிறாய். அவளை நான் கண்டதுமில்லை காதலாம் காதல்\" என்று கூறிக் கேலி செய்தேன். என் நண்பனின் முகமோ மிகக் கவலையுடன் இருந்தது. சில விநாடி மௌனமாக இருந்துவிட்டு அவன் என்னை உற்று நோக்கியபடி, \"நண்பா காதலாம் காதல்\" என்று கூறிக் கேலி செய்தேன். என் நண்பனின் முகமோ மிகக் கவலையுடன் இருந்தது. சில விநாடி மௌனமாக இருந்துவிட்டு அவன் என்னை உற்று நோக்கியபடி, \"நண்பா நீ ராதாவிடம், தூய்மையான முறையில் நடந்துகொள்வதாக வாக்குத்தர வேண்டும். பிறகு ராதாவிடம் நீ பழகலாம்\" என்றான் சோகக் குரலில்.\nஎன் நண்பனின் போக்கு எனக்கு ஆச்சரியமூட்டியது. எவ்வளவு துன்பத்தையும் சகித்துக் கொள்பவன், எவ்வ���வு துயரச் செய்தியைக் கூறினாலும், 'சகஜம்' என்று கூறுபவன். அப்படிப்பட்டவன், ராதா யார் எங்கே இருக்கிறாள் என்ற சர்வசாதாரண விஷயத்தைப்பற்றி, ஏன் இப்படிக் கவலையும் கலக்கமும் கொண்டவனாகப் பேசுகிறான் என்பது புரியவில்லை. \"என்னடா இது, விளையாடுகிறாயா ராதா, கலியாணமானவளா என்னிடம் கூடச் சொல்லக்கூடாத பிரமாதமான இரகசியம் என்னடாப்பா அது\" என்று நான் கேட்டேன், கொஞ்சம் கோபமாகத்தான்.\nநாகசுந்தரம், இதுபோல் நான் எப்போதாவது கொஞ்சம் கோபித்துக் கொண்டால், சிரித்துகொண்டே என் முதுகில் தட்டுவது வழக்கம். அன்று, பின்புறமாகக் கையைக் கட்டிக்கொண்டு, மௌனமாகவே நடந்தான், என் கோபப் பேச்சைக் கேட்ட பிறகும். \"சரி, அவ்வளவுதான் உன் சினேகிதத்தின் யோக்யதை. யாரோ ஒரு பெண், ரங்கோன்காரி, அவள் விஷயத்திலே உனக்கு இவ்வளவு...\" என்று நான் மேலும் கொஞ்சம் சூடாகப் பேசலானேன். நாகசுந்தரம் என்னைக் கெஞ்சுபவன் போலப் பார்த்து, \"ராதா விஷயமாகக் கோபத்திலே கண்டபடி பேசிவிடாதே அப்பா. ராதா என் தங்கை\" என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. \"உனக்குத் தங்கை ஏது\" என்று நான் கேட்டேன், திகைப்புடன். நண்பன் பதில் கூறவில்லை. என்னுடைய வற்புறுத்தல், அவனுக்கு வேதனையை உண்டாக்குவதை அவனுடைய முகம் நன்றாகக் காட்டிற்று. அவன் அந்த மர்மத்தை விளக்கிக் கூறாவிட்டாலோ, என் வேதனை குறையாது என்று எனக்குத் தோன்றிற்று. எனவே நான் வாஞ்சையுடன் நாகசுந்தரத்தை அணைத்துக் கொண்டு, \"நாகு\" என்று நான் கேட்டேன், திகைப்புடன். நண்பன் பதில் கூறவில்லை. என்னுடைய வற்புறுத்தல், அவனுக்கு வேதனையை உண்டாக்குவதை அவனுடைய முகம் நன்றாகக் காட்டிற்று. அவன் அந்த மர்மத்தை விளக்கிக் கூறாவிட்டாலோ, என் வேதனை குறையாது என்று எனக்குத் தோன்றிற்று. எனவே நான் வாஞ்சையுடன் நாகசுந்தரத்தை அணைத்துக் கொண்டு, \"நாகு என்னடா இது, விடுகதை பேசுகிறாய் என்னடா இது, விடுகதை பேசுகிறாய் உனக்குத் தங்கை கிடையாதே. ராதா என்பவள் ரங்கோனிலிருந்து வந்த பெண் என்று கூறினாயே. இப்போது 'ராதா என் தங்கை' என்று கூறுகிறாய். இது என்ன வேடிக்கை உனக்குத் தங்கை கிடையாதே. ராதா என்பவள் ரங்கோனிலிருந்து வந்த பெண் என்று கூறினாயே. இப்போது 'ராதா என் தங்கை' என்று கூறுகிறாய். இது என்ன வேடிக்கை விபரீதமாகவும் இருக்கிறதே என்னிடம் கூடவா நீ மறைத்துப் பேச வேண்டும்\" என்று கேட்டேன்.\nநண்பனின் கண்களிலே தீ கொப்புளித்தது. ஆத்திரத்துடன் பேசினான். \"ஆறு மாதத்துக்கு முன்பு நீ பெருந்துறைக்குப் புறப்பட்டாயே, அப்போது நான் எங்கே போகிறாய் என்று கேட்டேனல்லவா\" என்றான். \"ஆமாம்\" என்றேன் நான். பெருந்துறைப் பிரயாணத்துக்கும் ராதாவுக்கும் என்ன சம்பந்தம் என்று ஆச்சரியப்பட்டு, \"பெருந்துறைக்குப் போகிறேன் என்று ஏன் என்னிடம் உண்மையைச் சொல்லவில்லை\" என்றான். \"ஆமாம்\" என்றேன் நான். பெருந்துறைப் பிரயாணத்துக்கும் ராதாவுக்கும் என்ன சம்பந்தம் என்று ஆச்சரியப்பட்டு, \"பெருந்துறைக்குப் போகிறேன் என்று ஏன் என்னிடம் உண்மையைச் சொல்லவில்லை ஏன் உன் நண்பனிடத்திலேயே உண்மையை மறைத்தாய் ஏன் உன் நண்பனிடத்திலேயே உண்மையை மறைத்தாய்\" என்று கேட்டான். \"போடா பிரமாதமான தவறு கண்டுபிடித்துவிட்டாய்\" என்று கேட்டான். \"போடா பிரமாதமான தவறு கண்டுபிடித்துவிட்டாய் நீயோ, இளகிய மனதுள்ளவன். எனக்கு இரண்டொரு மாதங்களாக இருமலாக இருந்தது; சில டாக்டர்கள் அது எலும்புருக்கியோ என்று சந்தேகத்தைக் கிளப்பினார்கள். பெருந்துறை சென்று பரீட்சித்துக் கொண்டு வருவோம் என்று கிளம்பினேன். உன்னிடம் அதைச் சொன்னால் நீ உண்மையிலேயே எனக்கு எலும்புருக்கி நோய் கண்டுவிட்டது என்று எண்ணிக் கஷ்டப்படுவாய் எனப் பயந்து, பெருந்துறை போவதைச் சொல்லவில்லை. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் நீயோ, இளகிய மனதுள்ளவன். எனக்கு இரண்டொரு மாதங்களாக இருமலாக இருந்தது; சில டாக்டர்கள் அது எலும்புருக்கியோ என்று சந்தேகத்தைக் கிளப்பினார்கள். பெருந்துறை சென்று பரீட்சித்துக் கொண்டு வருவோம் என்று கிளம்பினேன். உன்னிடம் அதைச் சொன்னால் நீ உண்மையிலேயே எனக்கு எலும்புருக்கி நோய் கண்டுவிட்டது என்று எண்ணிக் கஷ்டப்படுவாய் எனப் பயந்து, பெருந்துறை போவதைச் சொல்லவில்லை. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்\n\"அதே போலத்தான் இதுவும். உனக்கொரு சந்தேகம் நோயைப்பற்றி. என்னிடம் சொன்னால் நான் உனக்கு நோயே இருப்பதாக எண்ணிக்கொள்வேன் என்று பயந்து உண்மையை மறைத்தாய். அதுபோலவே, நான் ராதாவைப் பற்றி உண்மையைக் கூறப் பயப்படுகிறேன். நீ அவளைப் பற்றி தாழ்வாக மதிப்பிட்டு விடுவாயோ, என்னையும் கேவலமாக எண்ணிக் கொள்வாயோ என்று. அவளைப் பற்றி நான் கண்டறிந்த விஷயம் இருக்கிறதே, அதை நான் மறைக்க வேண்டியவனாக இருக்கிறேன். அந்த விஷயமும், எலும்புருக்கி நோய் போன்றதுதான்\" என்றான் நாகசுந்தரம். \"பைத்தியக்காரா நான் பெருந்துறைக்குப் போன பிறகு எனக்குச் சாதாரண இருமலே தவிர எலும்புருக்கி அல்ல என்று தீர்மானமாகிவிட்டது. தெரிந்ததல்லவா நான் பெருந்துறைக்குப் போன பிறகு எனக்குச் சாதாரண இருமலே தவிர எலும்புருக்கி அல்ல என்று தீர்மானமாகிவிட்டது. தெரிந்ததல்லவா இதோ காளை போல இருக்கிறேன் இதோ காளை போல இருக்கிறேன்\" என்று நான் சொன்னேன். \"அதைப்போலத் தான், காதல் சிகிச்சை சாலையில் ராதா பரிசோதிக்கப்பட்ட பிறகுதான், அவள் மாசற்றவள் என்று தீர்மானிக்க முடியும். அதற்காகத்தான் உன்னைக் கேட்டேன். நீ ராதாவைக் காதலிக்கிறாயா என்று. இப்போது சொல்லு, அவளைப்பற்றிய முழு உண்மையைக் கூறுகிறேன்\" என்றான்.\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nதள்ளுபடி விலை: ரூ. 200.00\n\"இப்படியும் ஒரு நிபந்தனை உண்டா கட்டுக் கதைகளிலே வருமே, ராஜகுமாரன் தூங்கிக் கொண்டிருந்தான்; ஒரு மாயாவி அவனை அப்படியே கட்டிலோடு தூக்கிக் கொண்டுபோய், ஒரு ராஜகுமாரி வீட்டிலே கொண்டு போய்ச் சேர்த்து இருவருக்கும் கலியாணம் செய்து வைத்தான் என்று, அதுபோல இருக்கிறதே உன் கலியாண ஏற்பாடு\" என்று நான் கேட்டேன்.\nஅவ்வளவு சோகத்துக்கிடையிலும் கொஞ்சம் சிரிப்பு வந்தது நாகசுந்தரத்துக்கு.\n நான் நம்பிக்கையில்லாமல் சொல்லவில்லை. ராதாவை நீ கண்டால், கட்டாயம் காதலிப்பாய்\" என்றான். \"அதை எப்படி நீ கண்டுபிடித்தாய்\" என்றான். \"அதை எப்படி நீ கண்டுபிடித்தாய்\" என்று நான் கேட்டேன்.\n\"ஏன் முடியாது. நீ அடிக்கடி, உன் இலட்சிய மங்கையைத் தான் எனக்குக் காட்டி இருக்கிறாயே வயது இருபது இருக்கவேண்டும் என்பாய். ஒரு வயது ஏறத்தாழ இருக்கும் ராதாவுக்கு. அடக்கம் இருக்கவேண்டும், ஆனால் அசடாக இருக்கக்கூடாது. புத்தி இருக்கவேண்டும், ஆனால் போக்கிரித்தனம் இருக்கக்கூடாது. அழகு இருக்கவேண்டும், ஆனால் ஆளை மயக்கும் நோக்கம் இருக்கக்கூடாது. படிப்பு இருக்கவேண்டும், ஆனால் படாடோ பம் இருக்கக்கூடாது, சகஜமாகப் பழகவேண்டும், ஆனால் சந்து பொந்து திரியும் சுபாவம் கூடாது என்று கூறுவாயே கவனமிருக்கிறதல்லவா வயது இருபது இருக்கவேண்டும் என்பாய். ஒரு வயது ஏறத்தாழ இருக்கும் ராதாவுக்கு. அடக்கம் இருக்கவேண்டும், ஆனால் அசடாக இருக்கக்கூடாது. புத்தி இருக்கவேண்டும், ஆனால் போக்கிரித்தனம் இருக்கக்கூடாது. அழகு இருக்கவேண்டும், ஆனால் ஆளை மயக்கும் நோக்கம் இருக்கக்கூடாது. படிப்பு இருக்கவேண்டும், ஆனால் படாடோ பம் இருக்கக்கூடாது, சகஜமாகப் பழகவேண்டும், ஆனால் சந்து பொந்து திரியும் சுபாவம் கூடாது என்று கூறுவாயே கவனமிருக்கிறதல்லவா\" என்று கேட்டான். உண்மை தான். நான் அடிக்கடி இப்படிப்பட்டவளைத்தான் கலியாணம் செய்து கொள்வேன் என்று சொல்லுவது உண்டு. இந்த இலட்சியப் பெண்ணைப் பற்றி நான் அடிக்கடி பேசினதற்குக் காரணம், நான் பல தடவை கேட்ட 'வாழ்க்கை ஒப்பந்த'த்தைப் பற்றிய பிரசங்கங்களல்ல; என் மாமன் மகள் வதனா, இந்த இலட்சணத்துக்கு நேர்மாறாக இருந்தாள். அவளை எனக்கு மனைவியாக்குவதற்கு இரு குடும்பத்திலும் விசேஷமான முயற்சி. அந்தக் கோபத்திலே நான் தீட்டிய இலட்சிய மங்கையை, நாகசுந்தரம் எனக்குக் கவனமூட்டினான்.\n அப்படிப்பட்ட பெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள்வேன். கேலியா உனக்கு நீ வேண்டுமானால் பாரேன்\" என்று நான் வீரமாகப் பேசினேன். \"கேலியல்ல, பரந்தாமா நீ வேண்டுமானால் பாரேன்\" என்று நான் வீரமாகப் பேசினேன். \"கேலியல்ல, பரந்தாமா நீ குறிப்பிடும் அந்த இலட்சணம் அவ்வளவும் பொருந்தியவள் ராதா. அதனால்தான் நான் தைரியமாகச் சொன்னேன், அவளைக் கண்டால் நீ காதலிப்பாய் என்று. ராதா பத்தாவது தேறியிருக்கிறாள். இப்போது கல்லூரியில் படிக்கிறாள். கல்லூரிப் படிப்பு, கால் கூந்தலும், காலில் அலங்காரப் பூட்சும், காமினியா ஸ்நோவும் இல்லாமல் கூட வரும் என்பதை ராதா கல்லூரிப் பெண்களுக்குக் காட்டுவதற்குப் போயிருக்கிறாள்\" என்று நாகசுந்தரம் சொன்னான்.\n நீ மட்டும், இந்த 56 தேசத்து அரசர்கள் இருந்த காலத்திலே வாழ்ந்திருந்தால், தூது போகும் வேலையில் வேறு யாரும் உனக்கு நிகர் இல்லை என்றாகியிருக்கும்\" என்று நான் கேலி செய்தேன்.\n உன் மனதிலே இவ்வளவு காலமாக உலவிக் கொண்டிருந்த இலட்சியப் பெண், ராதாதான். நீ கூற மறந்த குணங்களைக்கூட அவளிடம் காண்பாய். அவளுடைய முகத்திலே இருக்கும் லாவண்யம், உன் கற்பனைக்கு எட்டாதது. கண்டால் நிச்சயமாக என் காலடி வீழ்வாய்\" என்றான் நாகு.\n\"அவளைக் கண்டால் உன் காலடி வீழ்வானேன் என்னடா நாகு ஒன்றுக்கொன்று பொருத்தமே இல்லாமல் பேசுகிறாயே\" என்று நான் கேட்டேன், என் நண்��னின் போக்கு மேலும் மேலும் விசித்திரமாவது கண்டு. \"தங்கையைக் கலியாணம் செய்து கொள்ள, அண்ணனின் தயவு வேண்டாமோ\" என்று நான் கேட்டேன், என் நண்பனின் போக்கு மேலும் மேலும் விசித்திரமாவது கண்டு. \"தங்கையைக் கலியாணம் செய்து கொள்ள, அண்ணனின் தயவு வேண்டாமோ\" என்று கேட்டான் நாகசுந்தரம். \"அண்ணனா\" என்று கேட்டான் நாகசுந்தரம். \"அண்ணனா ராதாவுக்கு நீ எப்போது அண்ணனானாய் ராதாவுக்கு நீ எப்போது அண்ணனானாய்\" என்று நான் முதுகைத் தட்டிக் கொடுத்தபடி கேட்டேன்.\n நாகு, வீணாக என்னைக் குழப்பாதே, ராதா யார்\n\"என் தங்கை\" என்று பெருமூச்சுடன் கூறினான். என் திகைப்பைக் கண்டு, மெள்ள, சிரமப்பட்டு பேசலானான்.\n\"நண்பா, அந்தப் பெரிய கதையைச் சொல்லவும் எனக்குக் கூச்சமாக இருக்கிறது. இருந்தாலும், சொல்லாவிட்டாலோ, மனத்திலுள்ள பாரம் நீங்காது. ராதா, என் தங்கைதான். திடுக்கிடாதே ராதாவுக்கு இவ்விஷயம் தெரிந்தபோது ஆச்சரியப்பட்டாள். பூராக் கதையையும் கேள்விப்பட்டால் நீயும் ஆச்சரியப்படுவாய். ஆனால், முதலிலே நீ அவளைச் சந்திக்க வேண்டும். பழக வேண்டும். உனக்கு ராதையிடம் பிரேமை பிறந்தால், நான் முழு விவரத்தையும் கூறுகிறேன். இல்லையானால் மௌனமாகத்தான் இருக்க வேண்டும். யார், ராதாவை உள்ளன்போடு நேசிக்கிறானோ, எவனொருவன் அவளைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறானோ, அவனிடமே ராதாவின் பரிதாப வரலாற்றைக் கூற வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். ராதா, என் தங்கை என்று தெரிந்த உடனே, நான் அவளை மேல் படிப்புக்காகச் சென்னைக்குக் கல்லூரிக்கு அனுப்பிவிட்டேன். ஹாஸ்டலில் இருக்கிறாள். பண வசதி செய்து விட்டேன். மிக அடக்கம், நல்ல குணம், படிப்பு, பழக மிக மேன்மையானவள்; என்றாலும், உலகின் முன், ராதா என் தங்கைதான் என்று பெருமையுடன், பூரிப்புடன் கூறிக் கொள்ள முடியாது. கண்ணாடியிலே தெரியும் பொருளைக் கையால் தொட முடியுமா ராதாவுக்கு இவ்விஷயம் தெரிந்தபோது ஆச்சரியப்பட்டாள். பூராக் கதையையும் கேள்விப்பட்டால் நீயும் ஆச்சரியப்படுவாய். ஆனால், முதலிலே நீ அவளைச் சந்திக்க வேண்டும். பழக வேண்டும். உனக்கு ராதையிடம் பிரேமை பிறந்தால், நான் முழு விவரத்தையும் கூறுகிறேன். இல்லையானால் மௌனமாகத்தான் இருக்க வேண்டும். யார், ராதாவை உள்ளன்போடு நேசிக்கிறானோ, எவனொருவன் அவளைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறானோ, அவனிடமே ராதாவின் பரிதாப வரலாற்றைக் கூற வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். ராதா, என் தங்கை என்று தெரிந்த உடனே, நான் அவளை மேல் படிப்புக்காகச் சென்னைக்குக் கல்லூரிக்கு அனுப்பிவிட்டேன். ஹாஸ்டலில் இருக்கிறாள். பண வசதி செய்து விட்டேன். மிக அடக்கம், நல்ல குணம், படிப்பு, பழக மிக மேன்மையானவள்; என்றாலும், உலகின் முன், ராதா என் தங்கைதான் என்று பெருமையுடன், பூரிப்புடன் கூறிக் கொள்ள முடியாது. கண்ணாடியிலே தெரியும் பொருளைக் கையால் தொட முடியுமா காலத் திரை எனக்கும் என் தங்கைக்கும் இடையே நிற்கிறது. அதைக் கிழித்தெறியும் தைரியம் எனக்கு இல்லை. ஆனால், என் தங்கையின் எதிர்கால வாழ்வு கௌரவமானதாக, நிம்மதியாக இருக்க வேண்டும். அவ்விதம் இருக்கும்படி செய்ய வேண்டியது என் பொறுப்பு. ராதா என் தங்கை - உலகம் அதை ஒப்ப மறுக்கும்; என் உள்ளமோ, அந்தக் கருத்தைத் தழுவிப் பூரித்தது\" என்றான். அவனுடைய மொழியிலே, அவன் உள்ளத்தை ஏதோ இரகசியம், மென்று தின்று கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.\nபேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode - PDF\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்ப��� சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஆசிரியர்: டாக்டர். ம. லெனின்\nவகைப்பாடு : வாழ்க்கை வரலாறு\nதள்ளுபடி விலை: ரூ. 100.00\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 145.00\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள�� இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி வென்றார் மீராபாய் சானு\nசிங்கப்பூரில் சக மாணவரைக் கொலை செய்த பள்ளி மாணவர் கைது\nஆகஸ்ட் 1 முதல் சுற்றுலாவுக்கு அனுமதி - இலங்கை அரசு அறிவிப்பு\n2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nமத்திய சீனாவில் கனமழை: ஹேனான் மாகாணத்தில் 12 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசொகுசு கார் வழக்கு: தீர்ப்புக்கு எதிராக விஜய் மேல்முறையீடு\n‘வாடிவாசல்’ நாவல்: பதிப்பகம், எழுத்தாளர் வெற்றிமாறன் ஒப்பந்தம்\n’பாகுபலி’ வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா\nகமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nகார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/08114547/Aiyappan-is-the-magnetic-figure.vpf", "date_download": "2021-07-24T13:41:57Z", "digest": "sha1:2SCGZLB5HFNHUXTRYISWSZLPEXGCDKA7", "length": 18471, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aiyappan is the magnetic figure || காந்தமலை ஜோதியான ஐயப்பன்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ல் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கிறார் ராம்நாத் கோவிந்த்\n15-1-2019 அன்று மகர ஜோதி திருமால் மோகினியாக அவதாரம் எடுத்தபோது, அவர் மேல் சிவபெருமான் மோகம் கொண்டதால் அவதரித்தவர் ஐயப்பன். ஹரனுக்கும், ஹரிக்கும் பிறந்தவர் என்பதால் ‘ஹரிஹரசுதன்’ என்று அழைக்கப்பட்டார்.\nஇவரது அவதார நோக்கம் மகிஷி என்ற அரக்கியின் வதத்திற்காக உருவானதாகும். எனவே பம்பை நதிக்கரையோரத்தில் அந்த குழந்தையை திருமாலும், ஈசனும் விட்டுச் சென்றனர். அப்போது அந்தக் குழந்தையின் கழுத்தில் மணி ஒன்றை கட்டி விட்டனர்.\nஅந்த நேரத்தில் காட்டுக்கு வேட்டையாட வந்தார், பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியன். மன்னனுக்கு பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாத வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் பம்பா நதிக்கரை பகுதியில் குழந்தை அழுகுரல் கேட்டு அங்கு விரைந்து சென்றான் பந்தள மகாராஜா. அங்கு அழகிய குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடந்தது கண்டு, அந்த குழந்தைய��� அரண்மனைக்கு கொண்டு சென்றார்.\nகுழந்தையைப் பார்த்ததும் ராணிக்கு அளவில்லாத சந்தோஷம். கழுத்தில் மணியுடன் கண்டெடுக்கப்பட்டதால் குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். குழந்தைக்கே உரிய குறும்புகளுடனும், அபரிமிதமான அழகுடனும், அறிவார்ந்த கேள்வி ஞானத்துடனும், ஒப்பற்ற அரசகுமாரனாகவும் வளர்ந்து வந்தார் ஐயப்பன்.\nஇதற்கிடையில் பந்தளத்து ராணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்படியிருந்தும் மணிகண்டனின் மீது ராஜசேகர பாண்டியனுக்கு இருந்த பாசம் இம்மியும் குறையவில்லை. தனக்குப் பின் ஐயப்பனுக்கே பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். இது மகாராணிக்கு பிடிக்கவில்லை. தனக்கென்று ஒரு பிள்ளை வந்ததும், இதுவரை இருந்த பிள்ளையை பிடிக்காமல் போய்விட்டது ராணிக்கு. இதனால் அவரது மனது வேறு கணக்கு போட்டது.\nஅரசவையின் அமைச்சர்களில் ஒருவருக்கும் மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்படுவதில் விருப்பமில்லை. அந்த அமைச்சர், ராணியிடம் சென்று, ‘மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டால், நீங்கள் பெற்ற பிள்ளைக்கு எதுவும் கிடைக்காமல் போய்விடும்’ என்று தூபம் போட்டார். இதுவரை தனது எண்ணத்தை எப்படி நிறைவேற்றுவது என்று எண்ணிக்கொண்டிருந்த ராணிக்கு, அமைச்சரின் வார்த்தைகள் தேனை வார்ப்பது போல் இருந்தது. இருவரும் சேர்ந்து மணிகண்டனை மண்ணுலகை விட்டு அனுப்ப முடிவு செய்தனர். அதற்காக ஒரு நாடகத்தையும் அரங்கேற்றினர்.\nராணி கடுமையான தலைவலியால் அவதிப்படுவது போல் நடித்தார். தலைவலி தீர அதற்கான மருந்தை புலிப்பாலில் கலந்து கொடுத்தால் தான் குணமாகும் என்று அரண்மனை வைத்தியர்கள் மூலமாக கூறவைத்தார் அமைச்சர். காட்டிற்கு சென்று புலிப்பால் கொண்டு வருவது என்பது யாரால் முடியும். அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றனர்.\nஅப்போது, தாயின் தலைவலி தீர தானே காட்டிற்குச் சென்று புலிப்பால் கொண்டுவருவதாக கூறி புறப்பட்டார் மணிகண்டன். மன்னன் ராஜசேகரபாண்டியன் பதறிப்போனார். “வேண்டாம் புலியின் பாலை கொண்டு வருவது எளிதானதல்ல. உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது” என்றார்.\nஎடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்லாது, அவதாரத்தின் நோக்கம் இறுதி கட்ட���்தை எட்டி விட்டதையும் உணர்ந்த மணிகண்டபிரபு, தானே சென்று வருவதாக கூறி காட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு தேவர்களை துன்புறுத்தி வந்த மகிஷியை அழுதா நதிக்கரை பகுதியில் சந்தித்தார். இருவருக்கும் கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் ஐயப்பனின் வில்லுக்கு வீழ்ந்தாள் மகிஷி.\nஇறந்த மகிஷி அழகிய பெண்ணாக வடிவெடுத்து ஐயப்பனிடம் வந்தாள். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினாள். ஆனால், ‘நான் சபரிமலையில் வசிக்க போகிறேன். என்னைத் தேடி ஆண்டுதோறும் பல கோடி பக்தர்கள் வருவார்கள். நாட்டில் சண்டை சச்சரவுகள் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கமே என்னைத்தேடி வரும் பக்தர்களிடம் விதைக்கப்படும். இந்த அவதாரத்தில் நான் பிரம்மசாரியாகவே வாழ்வேன். எனவே நீ என்னருகில் மாளிகைப்புறத்து அம்மனாக வீற்றிருப்பாய்’ என்று கூறி அருளினார்.\nபின்னர் மகிஷியின் துன்பத்தில் இருந்து விடுபட்ட தேவர்கள் தேவேந்திரன் புடைசூழ காட்டிற்கு வந்தனர். அவர்களில் தேவேந்திரன் ஆண் புலியாக மாற, அதில் ஏறி ஐயப்பன் அமர்ந்து கொண்டார். தேவர்கள் அனைவரும் பெண் புலியாக மாறி ஐயப்பனை சூழ்ந்து கொண்டு பந்தளம் நோக்கி படையெடுத்தனர். ஐயப்பன் புலி மீது அமர்ந்து வருவதை பார்த்ததும் அனைவரும் அச்சத்தில் ஓரமாக ஒதுங்கி நின்றனர்.\nஇதுபற்றி கேள்விபட்டதும் ராஜசேகரபாண்டியன், அமைச்சர், ராணி அனைவரும் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். புலி மீது அமர்ந்திருந்த ஐயனை பார்த்ததும் ராணியும், அமைச்சரும் தங்கள் பிழையை பொறுத்தருளும்படி வேண்டினர். ஐயப்பன் தனது அவதார நோக்கத்தை அனைவருக்கும் எடுத்துக் கூறி புறப்பட்டார்.\nஐயப்பனை வணங்கிய ராஜசேகரபாண்டியன், ‘எனது ராஜ்ஜியத்திலேயே நிரந்தரமாக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அதனை தட்டமுடியாத ஐயப்பன், ‘பரிசுத்தமான சபரிமலையில் நிரந்தரமாக வாசம் செய்வேன். என்னை பார்க்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் அங்கு வந்து என்னை பார்த்துக் கொள்ளுங்கள். கார்த்திகை மாதங்களில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து என்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு நான் ஆண்டுதோறும் ஜோதி வடிவில் காட்சி தருவேன்’ என்று கூறி மறைந்தார்.\nஇந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளான, மகர சங்கராந்தி அன்று நடைபெறுகிற��ு.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://env.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=75&Itemid=159&lang=ta", "date_download": "2021-07-24T13:26:24Z", "digest": "sha1:CFSEFTIJGM7WQ4ESXDJ7H6D5KMNV3US5", "length": 8718, "nlines": 114, "source_domain": "env.gov.lk", "title": "சட்டப்பிரிவு", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nசட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள், அரச அதிகாரிகள், கைத்தொழில் துறையினர், பாடசாலைப்பிள்ளைகள், பொதுமக்கள் என்போருக்கான சுற்றாடல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள் .\nசுற்றாடலை முகாமைத்துவம் செய்வதின் ஊடாக நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தியை சாதித்துக்கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகளை மீள்பார்வை செய்தலும் விருத்தி செய்தலும்\nதேசிய சுற்றாடல் சட்டம், சுரங்கங்கள் மற்றும் கனிப்பொருள்கள் சட்டம் மற்றும் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை சட்டம் என்பவற்றின் கீழ் நியாயதிக்க மேன்முறையீடுகளை விசாரித்தல்.»»\nஅமைச்சினதும் அதன் முக்கிய முகவர்களோடும் தொடர்புடைய நீதிமன்ற வழக்குகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உதவுதல்.\n1988 ஆம் ஆண்டு தேசிய சுற்றாடல் திருத்தச் சட்ட இலக்கம் 56 பிரிவு 23 இன் கீழான மேன்முறையீட்டு செயன்முறைகள்\nசுரங்கம் மற்றும் கனிப்பொருள் சட்டத்தின் பிரிவு 39 இன் கீழான மேன்முறையீட்டுச் செயன்முறைகள்\nவெள்ளிக்கிழமை, 03 ஆகஸ்ட் 2018 10:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n© 2011 சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2018/04/blog-post_9.html", "date_download": "2021-07-24T14:30:31Z", "digest": "sha1:GVM5ACJJI65MOQVHZJJF3YL6SOJMBULW", "length": 59832, "nlines": 1056, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: இந்துத்துவாவும் இந்தித்துவாவும்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇந்தியாவின் 29 மாநிலங்களில் லக்சத்வீப், மிசோரம், நாகலாந்து, மெகாலயா, ஜம்மு கஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், மனிபுரி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். பிஹார், சதிஸ்க்கர், டில்லி, ஹரியானா, இமாச்சல் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்த்தான், உத்தரப் பிரதேசம், உத்தரக்காண்ட் ஆகிய மாநிலங்களில் மட்டும் இந்தி மொழி பேசுபவர்கள் அதிகமாக வாழ்கின்றனர். இந்தியாவின் 1.324பில்லியன் மக்களில் 79.8 விழுக்காட்டினர் இந்துக்களாகும். அதேவேளை இந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 42 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே.\nஇந்தி மொழி பேசுபவர்களின் ஆதிக்கத்தை இந்தியா முழுவதும் நிலை நிறுத்துவதுதான் இந்தித்துவா ஆகும். காங்கிரசுக் கட்சியின் நோக்கமும் அதுவாகும். அதற்காக அது தன்னை மதசார்பற்ற ஓர் அமைப்பாகக் காட்டிக் கொள்கின்றது. இந்தியா முழுவதும் இந்தியை திணிக்க வேண்டும் என்பது காங்கிரசின் கொள்கையாக இருந்தாலும் அதை நிறைவேற்றுவது கடினம் என்பதை காங்கிரசுக் கட்சியினர் உணர்ந்துள்ளனர். இந்தி மொழி பேசுபவர்களின் அதிகாரத்தை காங்கிரசுக் கட்சி நேரு-காந்தி குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளது. இதுதான் இந்தித்துவக் கொள்கையாகத் தற்போது இருக்கின்றது. இந்தியத்துவா சாதிகளை ஏற்கவில்லை என பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டாலும் சாதிகளின் அடிப்படையில் மற்ற சிறுபான்மை இனங்களை பிரித்தாளுவதன் மூலம் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் செயற்படுகின்றது. இந்தித்துவா பரந்துபட்ட கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியக் கலாச்சாரத்தில் மேற்கு நாட்டுக் கலாச்சாரத்தின் தாக்கத்தையோ தாக்குதல்களையோ அது கண்டு கொள்வதில்லை. இந்தியாவின் ஆட்சி வங்காளியான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் கைக்களுக்குப் போகாமல் இருக்க இந்தி மொழி பேசுபவர்கள் ஆங்கிலேயர்களுடன் ஒத்துழைத்தனர். பின்னர் சுதந்திர இந்தியாவின் முதலாவது தலைமை அமைச்சராக குஜராத்தியரான சார்தார் வல்லபாய் பட்டேல் வராமல் இந்தி மொழி பேசுபவர்கள் பார்த்துக் கொண்டனர்.\nஇந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கியவர்களில் பண்டிதர் ஜவகர் லால் நேருவும் அம்பேத்காரும் முக்கியமானவர்கள் இருவருமே மதசார்பற்ற இந்திய ஒன்றியத்தை உருவாக்க விரும்பினார்கள். அதனால் உலகிலேயே சிறந்த மதசார்பற்ற அரசியலமைப்பை இந்தியா கொண்டுள்ளது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க அம்பேத்கார் விரும்பினார் ஆனால் இந்தி மொழிபேசும் பெரும்பான்மை இனத்திடம் அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும் என நேரு விரும்பினார். பெரும்பான்மைவாதியான நேரு தன் கையில் அதிக அதிகாரங்கள் இருக்கச் செய்ய நடுவண் அரசிடம் அதிக அதிகாரங்களைக் குவித்தார். இந்தித்துவா இந்திய அரசியலமைப்பில் இணைக்கப்பட்ட ஒன்று.\nஇந்தி மொழியையும் இந்து மதத்தையும் இந்தியா முழுவதும் ஏற்றுக் கொள்ள வைப்பது என்பது ஒரு நீண்ட கனவாகக் கொண்டவர்கள் பலர் இந்தியாவில் உண்டு. இந்தியாவில் உள்ள இந்து அல்லாதவர்களின் மூதாதையர்கள் இந்துவாக இருந்து ஆக்கிரமிப்பாளர்களால் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். அவர்களை பரப்புரை மூலமாகவோ அல்லது கட்டாயப்படுத்துவதன் மூலமாகவோ மீண்டும் இந்துக்களாக மாற்றி இந்தியா முழுவதும் இந்துக்கள் இருக்க வேண்டும் என நினைப்பதுதான் இந்துத்துவா. இந்துத்துவா சாதிகள் இல்லை எனப் பகிரங்கமாக அறிவித்தாலும் அது பார்ப்பனிய ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்துத்துவா இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சமஸ்கிருதம் உன்னதமான மொழி என்றும் மற்றவை அதிலும் கீழான மொழி என்றும் கருதுகின்றது. வழிபாடுகள் சமஸ்கிருதத்தில் நடைபெற வேண்டும் என்றும் மற்ற மொழிகளில் பூசைகள் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இந்துத்துவா கருதுகின்றது. இந்துக் கலாச்சாரத்தில் மற்ற நாட்டுக் கலாச்சாரங்கள் தாக்கம் செலுத்துவதை இந்துத்துவா கடுமையாக எதிர்க்கின்றது. காதல் திருமணம் பாவகரமான செயல் என அது கருதுகின்றது. வெளிநாடுகளில் இருந்து வந்த காதலர் தினம் போன்றவற்றை அது கடுமையாக எதிர்க்கின்றது. பெண்கள் அடக்கமாக நடக்க வேண்டும் உடல் தெரிய ஆடை அணியக் கூடாது என்றும் கருதும் இந்துத்துவா பெண் என்பவள் ஆணிற்கு சேவை செய்யப் பிறந்தவள் என்ற மனு தர்ம சாஸ்த்திரத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.\nவிஷ்வ ஹிந்து பரிசத்தின் கார் வாப்சி\nவிஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர மீண்டும் வீட்டுக்கு என்ற பொருளுடைய கார் வாப்சி திட்டத்தை நிறைவேற்றி வருகின்றனர். அது இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை இந்துக்களாக மாற்றும் முயற்ச்சியாகும். இந்தியாமீது மொகாலயப் படையெடுப்பால் பல இந்துக்கள் இஸ்லாமியர்கலாக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றுவதே கார் வாப்சி திட்டமாகும். இது போலவே ஐரோப்பியர்கள் இந்தியாவில் கிரிஸ்த்தவத்திற்கு மாற்றியவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்ற வேண்டும் என்பதும் கார் வாப்சி திட்டத்தின் நோக்கமாகும். இந்தியாவில் எல்லோரும் இந்துக்களாகவே இருந்தார்கள் ஆனால் படையெடுப்பினால் அவர்கள் வேற்று மதங்களைத் தழுவினார்கள் என்ற உண்மை இந்துத்துவா அமைப்பினரை ஆத்திரமடைய வைக்கின்றது. மதமாற்றம் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டன. பல பட்டியல் சாதியினர் மதம் மாறுவதற்கு நிபந்தனையாக தமக்கு கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதும் நடந்தது. 2014-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்திலும் தெலுங்கானவிலும் எண்ணாயிரம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டனர் என்கின்றது விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பு.\nஇந்துத்துவா மற்ற மதங்களுக்கு எதிரான அடக்கு முறையை இந்தியாவின் அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் கடுமையாகப் பிரயோகித்து வருகின்றது. மாட்டிறைச்சி உண்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவது அங்கு அடிக்கடி நடக்கின்றது. இறைச்சிக்காக மாட்டிறைச்சியைக் கொண்டு சென்றதாகக் கருதப்படும் ஓர் இஸ்லாமிய இளைஞனை வற்புறுத்தி மாட்டு மூத்திரத்தை குடிக்கவும் சாணியை உண்ணவும் வைத்த சம்பவங்கள் நடந்தன. காதலர்களாக உலவிய ஒரு ஆணையும் பெண்ணையும் பிடித்து நிர்வாணமாக்கி அடித்து ஒருவரை ஒருவர் மாறி மாறி தூக்கிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆணைத் தூக்க முடி��ாமல் பெண் சரிந்து விழுந்த போது அவள் கடுமையாகத் தாக்கப்பட்டாள். பல கிரிஸ்த்தவர்கள் கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டு அவர்களது தேவாலயங்கள் இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டன. பாடசாலைகள் தோறும் ஆர் எஸ் எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் சென்று இந்து மதவெறியை ஊட்டும் வகையில் பரப்புரை செய்வதாகவும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள இராமர் பிறந்த இடமான அயோத்தி, கங்கை நதியின் முக்கிய இடமான வரணாசி, கண்ணன் அவதரித்த இடமான மதுரா ஆகிய மூன்றும் புனித தீர்த்த தலங்களாக பிரகடனப்பட்டுள்ளன. இந்தியாவின் ஆன்மிகத் தலைநகர் வரணாசி என்கின்றனர் இந்துத்துவாவாதிகள்.\nஇஸ்லாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களைக் காதலில் விழவைத்து அவர்களைத் திருமணம் செய்து இந்துக்களை மதம் மாற்றுகின்றார்கள் என்ற குற்றச் சாட்டை இந்துத்துவாக் கொள்கையுடையவர்கள் முன் வைக்கின்றார்கள். கேரள மாநிலத்தில்அப்படிப்பட்ட திருமணம் ஒன்றை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என ஓர் இந்துப் பெற்றோர் வழக்கும் தொடுத்தனர். இந்து மதத்திற்கு எதிரான ஒரு பெரும் சதியின் ஒரு பகுதியாகத் தமது மகள் ஒரு இஸ்லாமிய இளைஞனால் மூளைச் சலவை செய்யப்பட்டு அகிலா என்ற அவளது பெயரும் ஹாதியாவாக மாற்றப்பட்டது என்பது அந்தப் பெற்றோரின் வாதமாக இருந்தது. கீழ் நீதிமன்றம் அத்திருமணம் செல்லுபடியற்றது என்ற தீர்ப்பை வழங்கினாலும் உச்ச நீதி மன்றம் அத்திருமணம் சட்ட பூர்வமானது எனத் தீர்ப்பளித்தது.\nஇந்துத்துவா தனது பிரதான ஆதரவுத் தளம் இந்தி மொழி பேசுபவர்கள் என்பதை உணர்ந்துள்ளது. இந்தி பேசும் மக்களைக் கொண்ட பிரதேசம் மற்ற இனங்களாள் சூழப்பட்டுள்ளது என்பதை இந்துத்துவாவினரும் இந்தித்துவாவினரும் உணர்ந்துள்ளனர். இந்தி பேசும் மாநிலங்களின் வடக்கே பாக்கிஸ்த்தானும் வட கிழக்கே சீனாவும் உள்ளன. இந்துக் குடியரசாக இருந்த நேப்பாளம் தற்போது மதசார்பற்ற நாடாக மாறியுள்ளது. இந்தி பேசும் மாநிலங்கள் மேற்கில் பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்கள் உள்ளன. இதில் குஜராத் மொழி இந்தி மொழிக்கு நெருக்கமான மொழி என்பதாலும் இந்தியாவிலேயே மத நம்பிக்கை மிக்கவர்களாக குஜராத்தியர்கள் இருப்பதாலும் அது இந்துத்துவாவிற்கும் இந்தித்துவாவிற்கும் ஏற்புடையவர்கள். ஆ���ால் குஜராத்தியர்களின் பொருளாதார மேம்பாடு இந்திய பேசுபவர்களைப் பொறாமையடையச் செய்கின்றது. 2012-ம் ஆண்டு இந்தி குஜராத்தியர்களுக்கு ஒரு அந்நிய மொழி என குஜராத் உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. பஞ்சாப் இந்தித்துவாப் பேரினவாதிகளுடன் தனிநாட்டுப் போர் புரிந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தமக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள பஞ்சாபியர்கள் இலகுவில் மறக்க மாட்டார்கள். மும்பை மாநிலத்தில் வாழும் மராத்தியர்கள் இந்துத்துவாவுடன் இணங்கிப் போக முடியாமல் இருக்கின்றனர். ஆனால் இந்தி மொழியைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்தி மொழி பேசும் மாநிலங்களுக்கு தெற்கில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா தமிழ்நாடு ஆகியவை இருக்கின்றன. இவற்றில் இந்துத்துவா கொள்கைகளுக்கு கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் கடும் எதிர்ப்பு உண்டு. தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் இந்தி மொழித் திணிப்பிற்கு கடும் எதிர்ப்பு உண்டு. இந்தி மொழி பேசும் மாநிலங்களுக்கு கிழக்காக மேற்கு வங்கம், பிகார், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. வங்காளியர்கள் இந்துத்துவாவிற்கு எதிர்ப்பையும் இந்தித்துவாவிற்கு கடும் எதிர்ப்பையும் காட்டுகின்றனர். நிலங்களால் சூழப்பட்ட இந்தி பேசும் இந்துக்கள் தமது இருப்பிற்கு துறை முகங்கள் அவசியம் என்பதையும் தமக்கென பெரும் கடற்கரைப் பிரதேசம் தேவை என்பதையும் உணர்ந்துள்ளனர். இந்தியாவின் முழுக் கடற்கரைப் பிரதேசத்தையும் நடுவண் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர உருவாக்கப்பட்ட திட்டம்தான் சாகர் மாலா.\nஒன்று பட முடியாத சிறுபான்மை இனங்கள்\nஇந்தியாவில் உள்ள இந்தி மொழி பேசாத மக்கள் ஒரு கூட்டணியாக இணைந்து செயற்பட முடியாத நிலையில் உள்ளனர். ஒரு பொதுவான தலைமை இல்லை. ஒரு பொதுவான கொள்கை அவர்களிடம் இல்லை. மாரத்தியர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக இல்லை. தமிழர்களும் மலையாளிகளும் ஒருவர்க்கு ஒருவர் போட்டி நிலையில் உள்ளனர். கர்நாடகாவை தமிழர்கள் வெறுக்கும் நிலை அதிகரிக்கின்றது. தெலுங்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக தமிழர்கள் நினைக்கின்றனர். இது 41 விழுக்காடு இந்தி மொழி பேசும் மக்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைகின்றது. இந்தி மொழித் திரைப்படங்கள் இந்தியாவெங்கும் பிரபலம் என்பது இந்தி மொழிக்கு வலிமை சேர்க்கின்றது.\nராகுல் காந்தியால் வலுவிழக்கும் இந்தித்துவா\nகாங்கிரசுக் கட்சியின் தலைமை ராகுல் காந்தியின் கையில் இருக்கும்வரை அக் கட்சி தேர்தல்களில் வெல்ல முடியாது என்ற நிலை உள்ளது. நேரு காந்தி குடும்பத்தின் கடைசித் தலைவராக ராகுல் காந்தி உருவெடுத்து வருகின்றார். காங்கிரசுக் கட்சிக்குள் ஓர் உள்ளக புரட்சி அவசியமான ஒன்றாகும். அல்லாவிடில் நேரு உருவாக்கிய இந்தித்துவா இல்லாமற் போய்விடும். இந்தித்துவா இந்துத்துவாவுடன் சங்கமமாகிவிடும்.\nதற்போது உள்ள சூழலில் இந்துத்துவாவும் இந்தித்துவாவும் சிறுபான்மை இனங்களால் சவால் விட முடியாத நிலையில் உள்ளன.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநா��ாயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1218605", "date_download": "2021-07-24T14:12:45Z", "digest": "sha1:ZUU7WLX7UIAE4BRRSSJKZ73BT3IM37YP", "length": 9893, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "ஸ்கொட்லாந்தில் அதிக கொவிட் இறப்புகளைப் பதிவு செய்த ராணி எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனை! – Athavan News", "raw_content": "\nஸ்கொட்லாந்தில் அதிக கொவிட் இறப்புகளைப் பதிவு செய்த ராணி எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனை\nஸ்கொட்லாந்தில் அதிக கொவிட் இறப்புகளைப் பதிவு செய்த மருத்துவமனையாக, ராணி எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனை மாறியுள்ளது.\nஅத்துடன், தேசிய சுகாதார சேவையின் கிரேட்டர் கிளாஸ்கோ மற்றும் கிளைட் சுகாதார சபை பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அதிக இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லாந்தின் தேசிய பதிவுகள் (என்ஆர்எஸ்) புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nஸ்கொட்லாந்தின் மிகப்பெரிய மருத்துவமனையான குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனையில் 809 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகிளாஸ்கோவின் ரோயல் மருத்துவமனை 628 இறப்புகளுடன் இரண்டாவது மிக உயர்ந்த வீதத்தைக் கொண்டுள்ளது.\nபைஸ்லியில் உள்ள ரோயல் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையில் 425 கொவிட் தொடர்பான இறப்புகளும், எடின்பரோவின் ரோயல் இன்ஃபர்மேரி மருத்துவமனை தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 368 இறப்புகளையும் பதிவு செய்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nTags: எடின்பரோவின் ரோயல் இன்ஃபர்மேரி மருத்துவமனைகொவிட் இறப்புராணி எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனைஸ்கொட்லாந்து\nவேல்ஸில் 40 வயதிற்குட்பட்டவர்களில் கால் பகுதியினர் கொவிட் தடுப்பூசியை செலுத்தவில்லை\nஸ்கொட்லாந்தில் கொவிட் தொற்றை கண்டறியும் பயன்பாட்டை ஆயிரக்கணக்கானோர் நிறுத்தியுள்ளனர்\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 36,389பேர் பாதிப்பு- 64பேர் உயிரிழப்பு\nபெல்ஃபாஸ்ட் மருத்துவமனையில் தடுப்பூசி போடாத 60 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா\nபிரித்தானியாவில் சில்லறை விற்பனை அதிகரிப்பு\nபிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் 56இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதீ விபத்துக்கு உள்ளான கப்பலை ஆய்வு செய்ய நெதர்லாந்தில் இருந்து குழு வருகை\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1223951", "date_download": "2021-07-24T14:11:17Z", "digest": "sha1:347CHJWYHD27YWPJBA5SI6BOSWKIVDTH", "length": 11671, "nlines": 162, "source_domain": "athavannews.com", "title": "இந்தியா அணிக்கெதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து நிதான துடுப்பாட்டம்! – Athavan News", "raw_content": "\nஇந்தியா அணிக்கெதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து நிதான துடுப்பாட்டம்\nஇந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.\nஇதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி நேற்றைய மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஆட்டநேர முடிவில், கேன் வில்லியம்சன் 12 ஓட்டங்களுடனும் ரோஸ் டெய்லர் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் களத்தில் உள்ளனர்.\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், நியூஸிலாந்து அணி 116 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.\nசவுத்தம்ப்டன் மைதானத்தில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஜிங்கியா ரஹானே 49 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nநியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், கெய்ல் ஜேமீஸன் 5 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் மற்றும் நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதில் டொம் லதம் 30 ஓட்டங்களுடனும் டெவோன் கோன்வே 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், இசாந் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.\nஇன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காவது நாளை நியூஸிலாந்து அணி இன்று தொடரவுள்ளது.\nTags: இசாந் சர்மாஇந்தியாஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்நியூஸிலாந்து அணி\nஇரண்டாவது ரி-20: பங்களாதேஷ் அணிக்கு சிம்பாப்வே பதிலடி\nதமிழ்நாடு பிரீமியர் லீக்: லைக்கா கோவை கிங்ஸ் அபார வெற்றி\nஇந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி\nத ஹன்ட்ரட் கிரிக்கெட் தொடர்: ஆரம்ப போட்டியில் ஒவல் இன்விசிபல்ஸ் அணி வெற்றி\nஇரண்டாவது ரி-20 போட்டியிலும் வெற்றி: அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது தென்னாபிரிக்கா\nரி-20 தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் செல்லும் அவுஸ்ரேலியா அணி\nஇலவச தடுப்பூசி திட்டம் ஆரம்பம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1228406", "date_download": "2021-07-24T15:06:24Z", "digest": "sha1:XDN5HF7AJBPC3K3ALRBQQ2JUZA7HCXES", "length": 7172, "nlines": 118, "source_domain": "athavannews.com", "title": "ஈஸ்டர் தாக்குதல்: அரசாங்கம் மக்களை ஏமாற்ற நினைக்கக்கூடாது – கர்த்தினால் – Athavan News", "raw_content": "\nஈஸ்டர் தாக்குதல்: அரசாங்கம் மக்களை ஏமாற்ற நினைக்கக்கூடாது – கர்த்தினால்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மந்தக் கதியில் இடம்பெறுவதாகவும், அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு மக்களை ஏமாற்ற நினைக்கக்கூடாது என்றும் கொழும்பு பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nகொழும்பு, ஆயர் இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேய�� அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறியுள்ளதாவது, “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தற்போதைய நிலவரம் மற்றும் விசாரணைகள் தொடர்பாக நாம் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமான ஆவணமொன்றை அனுப்பியுள்ளோம்.\nஅனைத்து விடயங்களையும் ஆராய்ந்தே இந்த ஆவணத்தை தயார் செய்துள்ளோம். எம்மைப் பொறுத்தவரை இதுதொடர்பான விசாரணைகளில் இன்னமும் வேகம் தேவைப்படுகிறது.\nநாம் அனைத்துக் கட்சிகளிடமும் இதுதொடர்பாக கூறியுள்ளோம். எமது கவலைகளைக் குறிப்பிட்டுள்ளோம்.\nஅரசாங்கம் இந்த விசாரணைகளை தீவிரப்படுத்த வேண்டும். ஓரிருவரை கைது செய்து, நீதிமன்றுக்கு அழைத்துவந்து, இந்த விசாரணைகள் முடிவுற்றதாகக் கூறவேண்டாம்.\nஇவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு மக்களை திருப்திப்படுத்த முடியாது.\nஅப்படி அரசாங்கமோ அல்லது விசாரணைகளை முன்னெடுக்கும் திணைக்களங்களோ நினைத்தால், அது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் செயற்பாடாகும்.\nநாம் இந்த விடயத்தை அவ்வளவு எளிதாக கைவிடப்போவதில்லை” என அவர் குறிப்பபிட்டுள்ளார்.\nCategory: இலங்கை பிரதான செய்திகள்\nTags: ஈஸ்டர் தாக்குதல்மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nபசிலின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல – ரணில்\nபயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு\nதிருமணம் செய்யவுள்ள மணமக்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lion-muthucomics.blogspot.com/2021/04/", "date_download": "2021-07-24T14:11:00Z", "digest": "sha1:JIYH3S5VNSZKFOWBWVVHEBQ2L6LQZYIM", "length": 111576, "nlines": 797, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: April 2021", "raw_content": "\nவணக்கம். காத்திருக்கும் இந்த வாரயிறுதி, நெடும் விடுமுறைகளோடு என்பதால் இன்றைக்கே மே மாதத்து இதழ்களை உங்கள் இல்லங்கள் நோக்கிப் படையெடுக்க வழியனுப்பி வைத்தாச்சு ட்யுராங்கோ + டெக்ஸ் + மாயாவிகாரு என்ற தெறி மாஸ் கூட்டணி இம்முறை ட்யுராங்கோ + டெக்ஸ் + மாயாவிகாரு என்ற தெறி மாஸ் கூட்டணி இம்முறை So வாரயிறுதியில் எந்தக் கட்சி பட்டாசு போட்டாலும் சரி, எந்தக் கட்சி முகாரியினை இசைத்தாலும் சரி, நமது காமிக்ஸ் கட்சியின் சார்பாய் ஒரு ஜாலி சரவெடி வெடிக்கலாம் So வாரயிறுதியில் எந்தக் கட்சி பட்டாசு போட்டாலும் சரி, எந்தக் கட்சி முகாரியினை இசைத்தாலும் சரி, நமது காமிக்ஸ் கட்சியின் சார்பாய் ஒரு ஜாலி சரவெடி வெடிக்கலாம் And அதற்கென நேர காலக் கட்டுப்பாடுகளோ ; ஊரடங்குகளோ அமலில் இராது \nஇக்கட சின்னதாயொரு நினைவூட்டல் guys :\nமாயாவியின் \"கொரில்லா சாம்ராஜ்யம்\" 2020 சந்தாவின் கிராபிக் நாவல்களின் E பிரிவினில் தொக்கி நின்ற தொகையினை சமன் செய்திடத் தயாராகியுள்ள இதழ் என்பதை நினைவூட்டுகிறேன் So 2020-ல் கிராபிக் நாவல் பிரிவிற்கும் சந்தா செலுத்தியிருந்த பட்சத்தில் மட்டுமே வண்ணத்திலான மாயாவியை இம்மாத டப்பியில் உங்களுக்கு சேர்த்து அனுப்பியிருப்பார்கள் So 2020-ல் கிராபிக் நாவல் பிரிவிற்கும் சந்தா செலுத்தியிருந்த பட்சத்தில் மட்டுமே வண்ணத்திலான மாயாவியை இம்மாத டப்பியில் உங்களுக்கு சேர்த்து அனுப்பியிருப்பார்கள் And 2021 முதலாய் சந்தாவில் ஐக்கியமாகியுள்ள (புது) நண்பர்களுக்கு \"கொ.சா.\"அனுப்பப்பட்டிராது \nஇதோ, ஆன்லைனில் லிஸ்டிங்களும் போட்டாச்சு :\nகூரியர் நண்பர்கள் நாளைய பொழுதில் உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டுவார்களென்றும் , இந்த வாரயிறுதியை இந்த powerful கூட்டணியோடு நாம் கலக்கலாமென்றும் நம்பிடும் கையோடு - ஜூன் மாதத்து காம்போவை நோக்கி நடையைக் கட்டுகிறேன் folks Bye for now \n நேத்திக்கே கறிக்கடை ; காய்க்கடை என கொள்முதல் படலங்களை முடித்த கையோடு இங்கே வாக்குப்பதிவுகளைச் செய்திட நீங்கள் தெம்பாய் அணி திரண்டிருப்பதைப் பார்க்கும் போது குஷியாக உள்ளது முக்கிய கேள்வியெனும் போது, உங்களின் en masse பங்களிப்பானது தீர்மானிக்கும் எனது பொறுப்பை இலகுவாக்கிடும் ; so தொடர்ந்து வாக்குச் சாவடிக்கு ஷண்டிங் please \nபின்னூட்டங்களுக்கு மத்தியில் நண்பர் மஹி குறிப்பிட்டிருந்ததொரு விஷயமானது எனது கவனத்தை ஈர்த்தது பொத்தாம் பொதுவாய் \"கார்ட்டூன் ஸ்பெஷல்\" ; \"புதிய ஆல்பம்\" ; \"மாயாவி & ஆர்ச்சி\" - என்றிராது - அவற்றிற்கு எந்தக் கதைகள் என்ற அடையாளங்களையும் தந்தால் தீர்மானங்கள் இன்னும் சற்றே தெளிவு காணலாம் தான் பொத்தாம் பொதுவாய் \"கார்ட்டூன் ஸ்பெஷல்\" ; \"புதிய ஆல்பம்\" ; \"மாயாவி & ஆர்ச்சி\" - என்றிராது - அவற்றிற்கு எந்தக் கதைகள் என்ற அடையாளங்களையும் தந்தால் தீர்மானங்கள் இன்னும் சற்றே தெளிவு காணலாம் தான் \nகார்ட்டூன் ஸ்பெஷல் என்றால் தற்சமயத்துக்கு மனசில் தோன்றும் முதல் ஆசாமி நம்ம ஒல்லியார் லக்கி லூக் தான் அவரது 2 ஹிட் கதைகளை ஒன்றிணைத்து ரூ.200 விலைக்கு தீபாவளிக்கு மலரச் செய்யலாம் தான் அவரது 2 ஹிட் கதைகளை ஒன்றிணைத்து ரூ.200 விலைக்கு தீபாவளிக்கு மலரச் செய்யலாம் தான் ஆனால் அதே template தான் கடந்த சில வருஷங்களாக நமது லயனின் ஆண்டுமலருக்கு நடைமுறையில் உள்ளதென்பதால் இங்கே வேலைக்கு ஆகாது ஆனால் அதே template தான் கடந்த சில வருஷங்களாக நமது லயனின் ஆண்டுமலருக்கு நடைமுறையில் உள்ளதென்பதால் இங்கே வேலைக்கு ஆகாது எஞ்சியிருக்கும் கார்ட்டூன் பட்டாளத்தினிடையே அடுத்த நிலையினில் நிற்போர் உட்ஸிட்டி கோமாளிகளே எஞ்சியிருக்கும் கார்ட்டூன் பட்டாளத்தினிடையே அடுத்த நிலையினில் நிற்போர் உட்ஸிட்டி கோமாளிகளே And நடப்பு மாதத்தினில் (நீர் இன்றி அமையாது உலகு And நடப்பு மாதத்தினில் (நீர் இன்றி அமையாது உலகு ) score செய்திடவும் இவர்களுக்கு முடிந்துள்ளதெனும் போது - தீபாவளிக்கு டாக் புல் & கிட ஆர்டினையே ஒரு டபுள் ஆல்பத்தில் குத்தாட்டம் போடச்செய்யலாம் ) score செய்திடவும் இவர்களுக்கு முடிந்துள்ளதெனும் போது - தீபாவளிக்கு டாக் புல் & கிட ஆர்டினையே ஒரு டபுள் ஆல்பத்தில் குத்தாட்டம் போடச்செய்யலாம் அதாவது - கார்ட்டூன் ஸ்பெஷல் தான் வாக்கெடுப்பினில் வெற்றி காண்கிறதென்னும் பட்சத்தில் \n\"புது ஆல்பம்\" - என்று வரும் போது - கைவசம் 3 வெவ்வேறு தொடர்கள் உள்ளன முதலாவது ஒரு classic western ஒரு ஜாம்பவானின் தூரிகைகளில் ஓட்டமெடுக்கும் ஆக்ஷன் மேளா இரண்டாவதோ ஒரு ஆக்ஷன் அதிரடியாளரின் இரு பாக சாகசம் இரண்டாவதோ ஒரு ஆக்ஷன் அதிரடியாளரின் இரு பாக சாகசம் நாம் அதிகம் பார்த்திரா ஒரு இருண்ட கண்டத்தினில் அரங்கேறும் high voltage த்ரில்லர் அது நாம் அதிகம் பார்த்திரா ஒரு இருண்ட கண்டத்தினில் அரங்கேறும் high voltage த்ரில்லர் அது மூன்றாவதோ ஒரு லேட்டஸ்ட் பாணியிலான சமகால க்ரைம் த்ரில்லர் மூன்றாவதோ ஒரு லேட்டஸ்ட் பாணியிலான சமகால க்ரைம் த்ரில்லர் அரசியல் சதுரங்கத்தில் நிழல் மனிதர்களின் பங்களிப்புகளை அதிரடியாய்ச் சொல்லும் கதையிது அரசியல் சதுரங்கத்தில��� நிழல் மனிதர்களின் பங்களிப்புகளை அதிரடியாய்ச் சொல்லும் கதையிது So - புதுசாய் ஏதாச்சும் பார்க்கலாமென்று எண்ணிடும் பட்சத்தில் மேற்படி மூன்றில் எதுவேனாலும் சாத்தியமே So - புதுசாய் ஏதாச்சும் பார்க்கலாமென்று எண்ணிடும் பட்சத்தில் மேற்படி மூன்றில் எதுவேனாலும் சாத்தியமே (அப்பாலிக்கா அதுக்கொரு மினி தேர்தல் வைக்கணும் (அப்பாலிக்கா அதுக்கொரு மினி தேர்தல் வைக்கணும் \nLast but not the லீஸ்ட், தேர்வாவது \"இரும்பு பெசல்\" எனில் - Black & White \"யார் அந்த மாயாவி ப்ளஸ் சட்டித்தலையனின் புதியதொரு சாகசம் + மாயாவி சிறுகதைகள் என்ற combo சாத்தியம் \nமத்தபடிக்கு தோர்கலோடு தீபாவளியெனில் அவரது தொடரினில் வரிசைக்கிரமப்படி அடுத்த 2 ஆல்பங்களைப் போட்டுத் தாக்கிடலாம் \nAnd 'தல' தீபாவளி தான் இம்முறையும் எனும் பட்சத்தில் - டெக்சின் இளவலை தூக்கு மேடைக்கு அனுப்பும் சாகஸமொன்று 2022-ன் பட்டியலில் காத்திருக்கிறது Maybe அதனை இரவல் வாங்கிக் கொள்ளலாம் இந்த குண்டு புக்குக்கு \nSo பட்சணங்கள்...பட்டாசு...புதுத்துணி....என சகலத்தையும் கடை விரிச்சாச்சுங்கோ - தேர்வு செய்வது உங்கள் பொறுப்பென்ற நம்பிக்கையில் \nஇதன் மத்தியில் ஒரு நண்பரின் நெடும் மின்னஞ்சலும் வந்துள்ளது - நடப்பாண்டின் அட்டவணையிலிருந்து மேற்கொண்டு இன்ன-இன்ன கதைகளுக்கு கல்தா தந்து விட்டு - ஒரே ஆல்பமாய் \"ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா\" களம் காணட்டுமே என்ற கோரிக்கையுடன் ஓ.நொ.ஓ.தொ.\" ஒரு smash hit கதை எனும் போது அந்த வாதத்திலும் சாரம் இல்லாதில்லை என்றே தோன்றுகிறது ஓ.நொ.ஓ.தொ.\" ஒரு smash hit கதை எனும் போது அந்த வாதத்திலும் சாரம் இல்லாதில்லை என்றே தோன்றுகிறது அது மட்டும் சாத்தியமானால் தீபாவளிக்கு ஆயிரம்வாலா சரவெடி உத்தரவாதம் தான் \nஆனாலும் உங்க பாடு கஷ்டமுங்க \nP.S : முந்தைய பதிவினைப் படித்திருக்கா நண்பர்களின் பொருட்டு, கேள்விகள் மட்டும் மறுக்கா :\nஒருக்ககால் \"டைகர் தீபாவளி மலர்\" தள்ளிச் செல்ல நேரிடின், அதனிடத்தில் என்ன இட்டு நிரப்புவது \nOPTION # 1 : மேலே சொன்னது போல - \"ஓ.நொ.ஓ.தோ\" ஒரு option ஆக இருந்திடலாம் ; ஆனால் மேற்கொண்டு பணம் அனுப்பச் சொல்ல அவசியமாகிடுவது ஒரு நெருடலாகத் தென்படுகிறது \nOPTION # 2 : வழக்கம் போல தீபாவளியினைத் தெறிக்க விட, 'தல' தாண்டவத்தை வீரியமாக்கிடலாம் தற்போதைய திட்டமிடலான TEX & TESHA ஸ்பெஷல் வண்ண இதழோடு, மேற்கொண்டு ரூ.200 பெறும���னமான டெக்ஸ் கதையினை b&w-ல் இணைத்து, ரூ.325 விலையில் ஒரே தீபாவளி மலராக்கிடலாம் \nOPTION # 3 : தோர்கல் ஆல்பங்களுக்கு நடப்புச் சந்தாவினில் ஒற்றை (சிங்கிள்) ஆல்பம் மட்டுமே தரப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் 2 சாகசங்களை ஒன்றிணைத்து - \"தோர்கலோடு தீபாவளி\" கொண்டாடிடலாம் ஆனால் தோர்கலின் appeal நம்மிடையே ஏகோபித்ததாக உள்ளதா ஆனால் தோர்கலின் appeal நம்மிடையே ஏகோபித்ததாக உள்ளதா என்ற கேள்விக்கு விடை சொல்ல தெரியவில்லை எனக்கு என்ற கேள்விக்கு விடை சொல்ல தெரியவில்லை எனக்கு \nOPTION # 4 : அடுத்த ஆண்டிற்கான தேடல்களின் பொருட்டு எக்கச்சக்க புதுக் கதைகளை உருட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை ஏற்கனவே சொல்லியுள்ளேன் Maybe முற்றிலும் புதிதாயொரு டபுள் ஆல்பத்தை ரூ.200 விலைக்கு வெளியிட்டால் - like for like மாற்றமாக இருந்திடக்கூடும் \nOPTION # 5 : Given a choice - எனது தேர்வு இந்த ஆப்ஷன் # 5 ஆகத்தானிருக்கும் ; ஆனால் இது ஜாம்பவான்களோடு மோதும் சுயேச்சையாகவே இருந்திடும் என்பதும் புரிகிறது : இருப்பினும், முன்மொழிகிறேன் : ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் (சுஸ்கி-விஸ்கி என்று பாய்ந்திட வேணாமே ப்ளீஸ் - அதற்கு நிறையவே அவகாசமும், திட்டமிடலும் தேவைப்படும் (சுஸ்கி-விஸ்கி என்று பாய்ந்திட வேணாமே ப்ளீஸ் - அதற்கு நிறையவே அவகாசமும், திட்டமிடலும் தேவைப்படும் \nOPTION # 6 : ஹி...ஹி...ஹி...ஒரு மாயாவி + ஆர்ச்சி இடம்பிடிக்கும் \"இரும்பு பெசல் \nஉங்களின் தேர்வுகள் எதுவாயிருப்பினும் OPT 1 ; OPT 2 என்ற ரீதியில் அவற்றின் நம்பரைப் போட்டுத் தெரிவிக்கக் கோருகிறேன் \nவணக்கம். சுமார் பத்தாண்டுகளின் இந்தப் பதிவுப் பயணத்தினில் - 'என்ன எழுதுவது ' என்ற கேள்வியோடு பேந்தப் பேந்த முழித்த நாட்கள் கொஞ்சமே கொஞ்சமாய் உண்டு தான் ' என்ற கேள்வியோடு பேந்தப் பேந்த முழித்த நாட்கள் கொஞ்சமே கொஞ்சமாய் உண்டு தான் ஆனால் பகிர்ந்திட சமாச்சாரங்கள் நிறையவே இருக்கும் போதிலும், பேனா நகர மறுத்துச் சண்டித்தனம் செய்வது இதுவே முதன்முறை \nநம்மைச் சுற்றிலும் ஒரு பேரலையாய் பெரும் அழிவு தலைவிரித்தாடி வருவதை நித்தமும் பார்த்து வரும் நாட்களில் ; நேற்று வரைக்கும் ஓராயிரம் கனவுகளோடும், பொறுப்புகளோடும் உலவி வந்த முகமில்லா சக மனுஷர்கள், இன்றைக்கு காக்காய்-குருவிகளைப் போல செத்து விழுந்து காலனிடம் ஐக்கியமாகும் அகோரத்துக்கு சாட்சி நிற்கும் நாட்களில் - 'ம���தம் மும்மாரி மழை பொழிகிறது நண்பர்களே ' என்ற ரீதியில் எழுதிவிட்டு நகர கூசுகிறது ' என்ற ரீதியில் எழுதிவிட்டு நகர கூசுகிறது ஒவ்வொரு இழப்பின் பின்னேயும் உள்ள அந்தக் குடும்பங்களின் வலிகளை எண்ணிப் பார்க்கவே தடுமாறும் போது - அந்த ரணங்களோடே வாழ்க்கையைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளோரின் மனங்கள் எத்தனை பாடுபடும் ஒவ்வொரு இழப்பின் பின்னேயும் உள்ள அந்தக் குடும்பங்களின் வலிகளை எண்ணிப் பார்க்கவே தடுமாறும் போது - அந்த ரணங்களோடே வாழ்க்கையைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளோரின் மனங்கள் எத்தனை பாடுபடும் போன வருஷத்து இதே தருணங்களிலும் இதே ஊழித் தாண்டவங்களைப் பார்த்திட்டோம் தான் ; ஆனால் பாதிப்புகளின் பரிமாணங்களில் 2021 காட்டி வரும் உச்சங்கள் ஈரக்குலையை நடுங்கச் செய்கின்றன போன வருஷத்து இதே தருணங்களிலும் இதே ஊழித் தாண்டவங்களைப் பார்த்திட்டோம் தான் ; ஆனால் பாதிப்புகளின் பரிமாணங்களில் 2021 காட்டி வரும் உச்சங்கள் ஈரக்குலையை நடுங்கச் செய்கின்றன இது அத்தனைக்கும் மத்தியில் வழக்கம் போல தேர்தல் ; IPL ; மேளா எனும் கூத்துக்களும் தொடரும் போது - நமது இன்றைய பொழுதுகளை என்னவென்று வர்ணிப்பதென்றே தெரியலை இது அத்தனைக்கும் மத்தியில் வழக்கம் போல தேர்தல் ; IPL ; மேளா எனும் கூத்துக்களும் தொடரும் போது - நமது இன்றைய பொழுதுகளை என்னவென்று வர்ணிப்பதென்றே தெரியலை இறைவனின் அருளோடு இந்தக் கொடும் நாட்களை நாமெல்லாம் முழுசாய், திடமாய்த் தாண்டிடும் பட்சங்களில் - ஒரு தூரத்து எதிர்கால நாளினில், இதுவும் கடந்து போயிருக்குமோ - தெரியலை இறைவனின் அருளோடு இந்தக் கொடும் நாட்களை நாமெல்லாம் முழுசாய், திடமாய்த் தாண்டிடும் பட்சங்களில் - ஒரு தூரத்து எதிர்கால நாளினில், இதுவும் கடந்து போயிருக்குமோ - தெரியலை Maybe எல்லாமே சகஜத்துக்குத் திரும்பியிருக்கக்கூடிய அந்தத் தருணத்தில் - மறுக்கா 'BIG BOSS புடலங்காய் ஆர்மி' ; 'வலிமை அப்டேட்ஸ்' ; 'பச்சைக்கு விசில் போடு' என்று நாமெல்லாம் திரிவோமோ என்னவோ Maybe எல்லாமே சகஜத்துக்குத் திரும்பியிருக்கக்கூடிய அந்தத் தருணத்தில் - மறுக்கா 'BIG BOSS புடலங்காய் ஆர்மி' ; 'வலிமை அப்டேட்ஸ்' ; 'பச்சைக்கு விசில் போடு' என்று நாமெல்லாம் திரிவோமோ என்னவோ ஆனால் இன்றைய பிரளயப் பொழுதுகளை மறப்பது - ஒரு வரலாற்றுக் குற்றமாகிடும் என்று ரொம்பவே உற��த்துகிறது ஆனால் இன்றைய பிரளயப் பொழுதுகளை மறப்பது - ஒரு வரலாற்றுக் குற்றமாகிடும் என்று ரொம்பவே உறுத்துகிறது \"Those who forget history are condemned to relive it...\" என்று போலந்தின் ஆஷ்விட்ஸ் நாஜி வதைமுகாமின் மியூசியத்துச் சுவற்றில் 20 வருஷங்களுக்கு முன்னே வாசித்த இந்த வரி தான் மனசுக்குள் ஓடிக்கொண்டே உள்ளது \"Those who forget history are condemned to relive it...\" என்று போலந்தின் ஆஷ்விட்ஸ் நாஜி வதைமுகாமின் மியூசியத்துச் சுவற்றில் 20 வருஷங்களுக்கு முன்னே வாசித்த இந்த வரி தான் மனசுக்குள் ஓடிக்கொண்டே உள்ளது In fact \"வரலாற்றை மறக்கும் தவறைச் செய்வோர், அதன் ரணங்களை மறுக்கா உணர்ந்தே பாடம் படிப்பர் In fact \"வரலாற்றை மறக்கும் தவறைச் செய்வோர், அதன் ரணங்களை மறுக்கா உணர்ந்தே பாடம் படிப்பர் \" என்ற அந்த வரிகள் நம் தேசத்தின் இன்றைய நிலையினையும் சுட்டிக் காட்டுவதாகவே படுகிறது \" என்ற அந்த வரிகள் நம் தேசத்தின் இன்றைய நிலையினையும் சுட்டிக் காட்டுவதாகவே படுகிறது ஆற்றமாட்டாமை விஞ்சும் இந்த நாட்களின் மத்தியில், அவரவர் பாடுகளை பார்த்திட வேண்டிய சுயநலங்களும் முன்னுரிமை பெறுவதை குனிந்த தலையோடே ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது தான் ஆற்றமாட்டாமை விஞ்சும் இந்த நாட்களின் மத்தியில், அவரவர் பாடுகளை பார்த்திட வேண்டிய சுயநலங்களும் முன்னுரிமை பெறுவதை குனிந்த தலையோடே ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது தான் So குதூகலமாய் இல்லாவிடினும், கடமையுடன் நமது வாரயிறுதி relax pill ஒன்றினை போட்டுக்கொள்ளும் முயற்சியினுள் புகுந்திடுகிறேன் \nமூன்றே புக்ஸ் இம்மாதம் ; அவற்றுள் ஒன்று மாயாவியாரின் மறுபதிப்ஸ் எனும் போது எனது பணிகள் கணிசமாய்க் குறைந்திருக்க வேண்டும் தான் ஆனால் ட்யுராங்கோ சார்ந்த 3 பாகப் பணிகள் செம்மையாய் சுளுக்கெடுத்த காரணத்தினால் பெருசாய் ஒய்வு கிட்டவில்லை & as always - டெக்ஸ் வில்லரின் பக்க நீளமானது அங்கேயும் பெண்டை நிமிர்த்தி விட்டது தான் ஆனால் ட்யுராங்கோ சார்ந்த 3 பாகப் பணிகள் செம்மையாய் சுளுக்கெடுத்த காரணத்தினால் பெருசாய் ஒய்வு கிட்டவில்லை & as always - டெக்ஸ் வில்லரின் பக்க நீளமானது அங்கேயும் பெண்டை நிமிர்த்தி விட்டது தான் ஆனால் புண்ணியத்துக்கு இம்மாதப் பணிகளை ரொம்பவே சீக்கிரம் ஆரம்பித்திட்டதால், இதோ - மூன்று இதழ்களுமே அச்சு பூர்த்தி கண்டு, பைண்டிங் புறப்பட்டு விட்டுள்ளன ஆனால் புண்ணியத்துக்கு இம்மாதப் பணிகளை ரொம்பவே சீக்கிரம் ஆரம்பித்திட்டதால், இதோ - மூன்று இதழ்களுமே அச்சு பூர்த்தி கண்டு, பைண்டிங் புறப்பட்டு விட்டுள்ளன And மூன்று இதழ்களின் previews-ம் இங்கே நாம் பார்த்தாச்சு எனும் போது, புதுசாய் அவற்றைப்பற்றி பேசிட சமாச்சாரங்கள் நஹி \nSo நேரடியாய் போன வாரத்தினில் நான் கேட்டிருந்த கேள்வி பக்கமாய் கவனத்தைத் திருப்பிடலாம் guys \"கென்யா\" மற்றும் \"ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா\" மெகா இதழ்களுள் நிறைய பணமும், உழைப்பும் முடங்கிக் கிடப்பது வாஸ்தவம் தான் \"கென்யா\" மற்றும் \"ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா\" மெகா இதழ்களுள் நிறைய பணமும், உழைப்பும் முடங்கிக் கிடப்பது வாஸ்தவம் தான் இரண்டுமே சூப்பரான கதைகள் என்பதும் வாஸ்தவம் தான் & அவற்றை உங்களிடம் ஒப்படைக்கும் ஆவல் அலையடிக்கிறதுமே வாஸ்தவம் தான் இரண்டுமே சூப்பரான கதைகள் என்பதும் வாஸ்தவம் தான் & அவற்றை உங்களிடம் ஒப்படைக்கும் ஆவல் அலையடிக்கிறதுமே வாஸ்தவம் தான் ஆனால் ஏகப்பட்ட ஜீவனங்களே கேள்விக்குறியாகி நிற்கும் இன்றைய பொழுதினில், இந்தக் கதைச் சுமைகளை இன்னும் கொஞ்ச காலத்துக்குச் சுமப்பதில் தப்பே இல்லை தான் என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளேன் ஆனால் ஏகப்பட்ட ஜீவனங்களே கேள்விக்குறியாகி நிற்கும் இன்றைய பொழுதினில், இந்தக் கதைச் சுமைகளை இன்னும் கொஞ்ச காலத்துக்குச் சுமப்பதில் தப்பே இல்லை தான் என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளேன் இதன் பின்னணியில் சமீபத்தைய சில சம்பாஷணைகளுக்கும் ஒரு பங்குண்டு இதன் பின்னணியில் சமீபத்தைய சில சம்பாஷணைகளுக்கும் ஒரு பங்குண்டு புதுச் சந்தா ஏப்ரல் 2021 முதலாய்த் துவக்கம் கண்டிருக்க, சென்றாண்டின் சந்தா உறுப்பினர்கள் அனைவரையுமே இம்முறையும் சந்தா ரயிலில் இணையச் செய்திட முயற்சிக்கும்படி நம்மவர்களைப் பணித்திருந்தேன் புதுச் சந்தா ஏப்ரல் 2021 முதலாய்த் துவக்கம் கண்டிருக்க, சென்றாண்டின் சந்தா உறுப்பினர்கள் அனைவரையுமே இம்முறையும் சந்தா ரயிலில் இணையச் செய்திட முயற்சிக்கும்படி நம்மவர்களைப் பணித்திருந்தேன் சந்தா புதுப்பிக்காதோரின் பெயர்களையும், செல் நம்பர்களையும் ஒரு பட்டியலாய்ப் போட்டபடிக்கு, ஒவ்வொருவருக்கும் அழைத்துப் பேசிய கையோடு, அவர்களின் பதில்களையும் அதனிலேயே ஓரத்தில் குறிக்கச் சொல்லியிருந்தேன் சந���தா புதுப்பிக்காதோரின் பெயர்களையும், செல் நம்பர்களையும் ஒரு பட்டியலாய்ப் போட்டபடிக்கு, ஒவ்வொருவருக்கும் அழைத்துப் பேசிய கையோடு, அவர்களின் பதில்களையும் அதனிலேயே ஓரத்தில் குறிக்கச் சொல்லியிருந்தேன் And தினமும் மாலையில் வேலை முடித்துச் செல்லும் முன்பாய் அன்றைய தினத்தில் பேசியோர் பற்றி, அவர்களின் பதில்கள் பற்றிய updates எனக்குத் தந்திடவும் சொல்லியிருந்தேன் And தினமும் மாலையில் வேலை முடித்துச் செல்லும் முன்பாய் அன்றைய தினத்தில் பேசியோர் பற்றி, அவர்களின் பதில்கள் பற்றிய updates எனக்குத் தந்திடவும் சொல்லியிருந்தேன் பரவலாய் 60% நண்பர்கள் - \"மறந்து போச்சு ; இதோ பண்ணிடறோம் ; வாரயிறுதியில் பண்ணிடறோம் பரவலாய் 60% நண்பர்கள் - \"மறந்து போச்சு ; இதோ பண்ணிடறோம் ; வாரயிறுதியில் பண்ணிடறோம் \" என்ற ரீதியில் சொல்லி, அதற்கேற்ப புதுப்பித்தல்களையும் செய்து விட்டிருந்தனர் \" என்ற ரீதியில் சொல்லி, அதற்கேற்ப புதுப்பித்தல்களையும் செய்து விட்டிருந்தனர் ஆனால் எஞ்சிய சில நண்பர்களின் சூழல்கள் நிஜமாகவே கண்களைப் பனிக்கச் செய்தன \n\"பையன் வெளிநாட்டிலே வேலைக்குப் போயிருக்கான்மா ; அவன் போன் பண்றப்போ இந்த வருஷத்துக்கு சந்தா கட்ட பணம் அனுப்ப சொல்லிக் கேட்டுப் பாக்குறேன் \n\"மாசத்தின் ஆரம்பத்திலே பென்ஷன் பணம் வரும்மா ; வந்த உடனே கட்டிடறேன் \n\"ரெண்டு இடத்திலே பணம் கேட்ருக்கேன்மா ; கிடைச்ச உடனே கட்டிடறேன் \n\"இந்த வருஷம் கொஞ்சம் கஷ்டமா இருக்கு ; மாசா மாசம் தேவையான புக்ஸ் மட்டும் வாங்கிக்க முயற்சி பண்றேன்மா \n\"மே மாசத்தில் ஒரு தவணையா சந்தா கட்டிடறேன் \n\"சொந்த ஊருக்கே போய்ட்டேன்மா ; கொஞ்ச நாளிலே பணம் தேற்றி அனுப்பிடறேன் \nஎன்ற ரீதியில் நிதரிசனங்களின் நிஜ முகங்களை தரிசிக்க முடிந்தது இடர்களுக்கு மத்தியிலும் இந்த காமிக்ஸ் நேசத்தைக் கைவிட மனமின்றித் தட்டுத் தடுமாறிடும் நண்பர்கள் ஒரு சிறுபான்மையாக இருந்தாலுமே, நடப்பாண்டில் அவர்கள் சிரங்களில் கூடுதல் பாரத்தை ஏற்றி வைக்க மனம் மறுக்கிறது இடர்களுக்கு மத்தியிலும் இந்த காமிக்ஸ் நேசத்தைக் கைவிட மனமின்றித் தட்டுத் தடுமாறிடும் நண்பர்கள் ஒரு சிறுபான்மையாக இருந்தாலுமே, நடப்பாண்டில் அவர்கள் சிரங்களில் கூடுதல் பாரத்தை ஏற்றி வைக்க மனம் மறுக்கிறது Of course - எனது தீர்மானமானது கொரோனாவைத�� துரத்தியடிக்கப் போகும் அருமருந்துமல்ல தான் & இதன் புண்ணியத்தில், விக்ரமன் படத்து நிறைவு சீனைப் போல அத்தினி பெரும் கைகோர்த்தபடிக்கே சந்தோஷ குடும்பப்பாட்டை பாடிடவும் போவதில்லை தான் Of course - எனது தீர்மானமானது கொரோனாவைத் துரத்தியடிக்கப் போகும் அருமருந்துமல்ல தான் & இதன் புண்ணியத்தில், விக்ரமன் படத்து நிறைவு சீனைப் போல அத்தினி பெரும் கைகோர்த்தபடிக்கே சந்தோஷ குடும்பப்பாட்டை பாடிடவும் போவதில்லை தான் ஆனால் இந்த நொடியிலாவது பளுவினை ஏற்றாது கொஞ்சம் ப்ரீயா விடுவோமே என்று நினைத்தேன் \n\"கென்யா\" - 5 பாகத் தொகுப்பினை 2022-ன் சந்தாவுக்குள் நுழைக்க வழி கண்டுபிடித்து விட்டேன் And \"ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா\" ஆல்பத்தினை நடப்பாண்டின் தீபாவளித் தருணத்தில் புகுத்திட ஒரு சிறு வாய்ப்பும் கண்ணில்படுகிறது And \"ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா\" ஆல்பத்தினை நடப்பாண்டின் தீபாவளித் தருணத்தில் புகுத்திட ஒரு சிறு வாய்ப்பும் கண்ணில்படுகிறது ஆனால் அதற்கு முன்பாய் நான் கொஞ்சம் துடைப்பக்கட்டைச் சாத்துக்கள் வாங்கிட வேண்டி வரலாம் :\nநடப்பாண்டின் தீபாவளிக்கு தளபதியாரின் 2 பாக புது ஆல்பம் வெளிவந்திடவுள்ளதாய் நமது அட்டவணையில் அறிவித்திருந்தேன் Of course - அந்த விளம்பரப் பக்கத்திலேயே - \"இந்தக் கதையின் இரண்டாம் பாகம் பிரெஞ்சில் உருவாவதைப் பொறுத்தே இந்த இதழ் அமைந்திடும்\" என்றும் கொஞ்சம் முன்ஜாக்கிரதையோடு குறிப்பிட்டிருந்தேன் Of course - அந்த விளம்பரப் பக்கத்திலேயே - \"இந்தக் கதையின் இரண்டாம் பாகம் பிரெஞ்சில் உருவாவதைப் பொறுத்தே இந்த இதழ் அமைந்திடும்\" என்றும் கொஞ்சம் முன்ஜாக்கிரதையோடு குறிப்பிட்டிருந்தேன் முதல் பாகம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னமே வெளியான நிலையில், அதன் க்ளைமாக்ஸ் பாகமானது பிரெஞ்சில் ஜூன் 2021-ல் வெளிவந்திட வேண்டியது அவர்கள் தந்திருந்த அட்டவணை முதல் பாகம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னமே வெளியான நிலையில், அதன் க்ளைமாக்ஸ் பாகமானது பிரெஞ்சில் ஜூன் 2021-ல் வெளிவந்திட வேண்டியது அவர்கள் தந்திருந்த அட்டவணை And ஜுனில் வெளியாகிட வேண்டிய படைப்பெனில், ஏப்ரல் வாக்கிலேயே நமக்கு டிஜிட்டல் கோப்புகள் வந்து விடும் & நாம் பணிகளை ஆரம்பித்து, சாவகாசமாய் நடப்பாண்டின் தீபாவளி வேளைக்கு ரெடி செய்துவிடலாம் என்பதே எனது திட்டமிடல் And ஜு���ில் வெளியாகிட வேண்டிய படைப்பெனில், ஏப்ரல் வாக்கிலேயே நமக்கு டிஜிட்டல் கோப்புகள் வந்து விடும் & நாம் பணிகளை ஆரம்பித்து, சாவகாசமாய் நடப்பாண்டின் தீபாவளி வேளைக்கு ரெடி செய்துவிடலாம் என்பதே எனது திட்டமிடல் ஆனால் எதுவுமே நிலையில்லா இந்த நடப்பு ஆண்டில், டைகரின் புதிய படைப்பாளிகளிடமிருந்து இதுவரைக்கும் எவ்விதத் தகவல்களும் இல்லை ஆனால் எதுவுமே நிலையில்லா இந்த நடப்பு ஆண்டில், டைகரின் புதிய படைப்பாளிகளிடமிருந்து இதுவரைக்கும் எவ்விதத் தகவல்களும் இல்லை நமது பதிப்பகத்தினில் இது குறித்துக் கேட்டுள்ளேன் ; and அவர்களிடமிருந்தும் இன்னும் பதில் இல்லை நமது பதிப்பகத்தினில் இது குறித்துக் கேட்டுள்ளேன் ; and அவர்களிடமிருந்தும் இன்னும் பதில் இல்லை So ஒருக்கால் அந்த க்ளைமாக்ஸ் பாகத்தின் உருவாக்கம் இன்னும் கூடுதல் நேரமெடுக்கும் எனில், நாம் ரூ.200 விலையில் அறிவித்துள்ள டைகரின் தீபாவளி ஸ்லாட் காலியாகிடும் So ஒருக்கால் அந்த க்ளைமாக்ஸ் பாகத்தின் உருவாக்கம் இன்னும் கூடுதல் நேரமெடுக்கும் எனில், நாம் ரூ.200 விலையில் அறிவித்துள்ள டைகரின் தீபாவளி ஸ்லாட் காலியாகிடும் Of course - \"கொள்ளை போகுதுன்னு அறிவிப்பை ஏன் செஞ்சே Of course - \"கொள்ளை போகுதுன்னு அறிவிப்பை ஏன் செஞ்சே \" என்ற கேள்விகளோடு டைகர் ரசிகர்கள் அன்போடு நீட்டிடக்கூடிய துடைப்பங்கள் கண்ணில்பட்டிடும் என்பது புரிகிறது தான் ; ஆனால் நவம்பர் 2019-ல் முதல் பாகம் வெளியான நிலையில், 2021 மத்தியில் பாகம் 2 உறுதிபட வந்திடுமென்று அவர்கள் தந்திருந்த நம்பிக்கையிலேயே நான் \"தல-தளபதி தீபாவளி\" என்று திட்டமிட்டிருந்தேன் \" என்ற கேள்விகளோடு டைகர் ரசிகர்கள் அன்போடு நீட்டிடக்கூடிய துடைப்பங்கள் கண்ணில்பட்டிடும் என்பது புரிகிறது தான் ; ஆனால் நவம்பர் 2019-ல் முதல் பாகம் வெளியான நிலையில், 2021 மத்தியில் பாகம் 2 உறுதிபட வந்திடுமென்று அவர்கள் தந்திருந்த நம்பிக்கையிலேயே நான் \"தல-தளபதி தீபாவளி\" என்று திட்டமிட்டிருந்தேன் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் நிலவரம் குறித்த தெளிவு கிட்டிவிட்டால் - what next இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் நிலவரம் குறித்த தெளிவு கிட்டிவிட்டால் - what next என்று யோசிக்கலாம் டைகர் அங்கே ரெடியாகி விட்டால், மாற்றங்களின்றி அதுவே தீபாவளிக்கு மெருகூட்டிடும் மாறாக அது தாமதம் காணு���் எனில், maybe அந்த ஸ்லாட்டினில் \"ஒற்றை நொடி ஒன்பது தோட்டா\" இதழினை நுழைத்திடலாம் தான் - ஆனால் ரூ.200 விலையிலான இடத்தினில் ரூ.600 விலையிலான இதழ் புகுந்திடும் பட்சத்தில், சந்தா நண்பர்கள் அனைவரையுமே மேற்கொண்டு ரூ.400 அனுப்பப் சொல்லி உசிரை வாங்க வேண்டி வரும் மாறாக அது தாமதம் காணும் எனில், maybe அந்த ஸ்லாட்டினில் \"ஒற்றை நொடி ஒன்பது தோட்டா\" இதழினை நுழைத்திடலாம் தான் - ஆனால் ரூ.200 விலையிலான இடத்தினில் ரூ.600 விலையிலான இதழ் புகுந்திடும் பட்சத்தில், சந்தா நண்பர்கள் அனைவரையுமே மேற்கொண்டு ரூ.400 அனுப்பப் சொல்லி உசிரை வாங்க வேண்டி வரும் நடைமுறையில் அது எத்தனை தூரத்துக்குச் சாத்தியமென்றும் இந்த நொடியில் சொல்லத் தெரியவில்லை \nSo இப்போதைக்கு மே 31 வரை \"இரத்தப் படலம்\" முன்பதிவுகளில் மட்டுமே கவனம் செலுத்துவது ; மேற்கொண்டு எதுவாயினும் ஜூன் முதல் தேதியில் பார்த்துக் கொள்ளலாமென்ற தீர்மானத்தில் உள்ளேன் \"இரத்தப் படலம்\" முன்பதிவுகள் ஸ்டெடியாய் முன்னேறி வருவதை இந்த நொடியில் குறிப்பிட்டாக வேண்டும் \"இரத்தப் படலம்\" முன்பதிவுகள் ஸ்டெடியாய் முன்னேறி வருவதை இந்த நொடியில் குறிப்பிட்டாக வேண்டும் இன்றைய நிலவரப்படி முன்பதிவு 230-ஐத் தொட்டுள்ளது இன்றைய நிலவரப்படி முன்பதிவு 230-ஐத் தொட்டுள்ளது Considering the times we now live in, இதுவே நிச்சயம் ஒரு பெரிய விஷயம் தான் \nஒருக்ககால் \"டைகர் தீபாவளி மலர்\" தள்ளிச் செல்ல நேரிடின், அதனிடத்தில் என்ன இட்டு நிரப்புவது என்ற யோசனையும் என்னுள் எழாதில்லை \nOPTION # 1 : மேலே சொன்னது போல - \"ஓ.நொ.ஓ.தோ\" ஒரு option ஆக இருந்திடலாம் ; ஆனால் மேற்கொண்டு பணம் அனுப்பச் சொல்ல அவசியமாகிடுவது ஒரு நெருடலாகத் தென்படுகிறது \nOPTION # 2 : வழக்கம் போல தீபாவளியினைத் தெறிக்க விட, 'தல' தாண்டவத்தை வீரியமாக்கிடலாம் தற்போதைய திட்டமிடலான TEX & TESHA ஸ்பெஷல் வண்ண இதழோடு, மேற்கொண்டு ரூ.200 பெறுமானமான டெக்ஸ் கதையினை b&w-ல் இணைத்து, ரூ.325 விலையில் ஒரே தீபாவளி மலராக்கிடலாம் \nOPTION # 3 : தோர்கல் ஆல்பங்களுக்கு நடப்புச் சந்தாவினில் ஒற்றை (சிங்கிள்) ஆல்பம் மட்டுமே தரப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் 2 சாகசங்களை ஒன்றிணைத்து - \"தோர்கலோடு தீபாவளி\" கொண்டாடிடலாம் ஆனால் தோர்கலின் appeal நம்மிடையே ஏகோபித்ததாக உள்ளதா ஆனால் தோர்கலின் appeal நம்மிடையே ஏகோபித்ததாக உள்ளதா என்ற கேள்விக்கு விடை சொல்ல ���ெரியவில்லை எனக்கு என்ற கேள்விக்கு விடை சொல்ல தெரியவில்லை எனக்கு \nOPTION # 4 : அடுத்த ஆண்டிற்கான தேடல்களின் பொருட்டு எக்கச்சக்க புதுக் கதைகளை உருட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை ஏற்கனவே சொல்லியுள்ளேன் Maybe முற்றிலும் புதிதாயொரு டபுள் ஆல்பத்தை ரூ.200 விலைக்கு வெளியிட்டால் - like for like மாற்றமாக இருந்திடக்கூடும் \nOPTION # 5 : Given a choice - எனது தேர்வு இந்த ஆப்ஷன் # 5 ஆகத்தானிருக்கும் ; ஆனால் இது ஜாம்பவான்களோடு மோதும் சுயேச்சையாகவே இருந்திடும் என்பதும் புரிகிறது : இருப்பினும், முன்மொழிகிறேன் : ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் (சுஸ்கி-விஸ்கி என்று பாய்ந்திட வேணாமே ப்ளீஸ் - அதற்கு நிறையவே அவகாசமும், திட்டமிடலும் தேவைப்படும் (சுஸ்கி-விஸ்கி என்று பாய்ந்திட வேணாமே ப்ளீஸ் - அதற்கு நிறையவே அவகாசமும், திட்டமிடலும் தேவைப்படும் \nOPTION # 6 : ஹி...ஹி...ஹி...ஒரு மாயாவி + ஆர்ச்சி இடம்பிடிக்கும் \"இரும்பு பெசல் \nஉங்களின் தேர்வுகள் எதுவாயிருப்பினும் OPT 1 ; OPT 2 என்ற ரீதியில் அவற்றின் நம்பரைப் போட்டுத் தெரிவிக்கக் கோருகிறேன் உங்கள் தேர்வுகளுக்கான காரணங்களையும் விளக்கிட முற்படின் - இன்னும் சூப்பர் உங்கள் தேர்வுகளுக்கான காரணங்களையும் விளக்கிட முற்படின் - இன்னும் சூப்பர் அப்புறம் சிலபஸிலேயே இல்லாத பதில்களாய் - \"மெபிஸ்டோ ஹார்ட்கவரில் போட்டா பிய்ச்சிக்கும் \" ; \"வைரஸ் X & ரோஜா மாளிகை ரகசியம்\" போட்டா அத்துக்கும் \" - என்ற ரீதியில் suggestions வேணாமே ப்ளீஸ் \nஎது எப்படியிருப்பினும், டைகர் ரசிகர்களிடம் நான் சொல்லிக்கொள்ள விழைவது இது ஒன்றே :\nஅடுத்த 60 நாட்களுக்குள் டைகரின் க்ளைமாக்ஸ் பாகம் பிரெஞ்சில் வெளியாகிடுமென்ற சேதி கிட்டினாலும் கூடப் போதும், தளபதியே நமது தீபாவளித் தேர்வாக இருந்திடுவார் பாகம் 1 செமையாய் இருப்பதாக நமது மொழிபெயர்ப்பாளர் ஏற்கனவே சர்டிபிகேட் தந்திருப்பதால், உங்களை போலவே இந்த இதழினைக் காண நானும் ஆவலாக உள்ளேன் பாகம் 1 செமையாய் இருப்பதாக நமது மொழிபெயர்ப்பாளர் ஏற்கனவே சர்டிபிகேட் தந்திருப்பதால், உங்களை போலவே இந்த இதழினைக் காண நானும் ஆவலாக உள்ளேன் So நான் இங்கு கேட்டுள்ள கேள்விகள் - தளபதியின் உருவாக்கம் இன்னும் லேட்டாகிடும் என்ற ரீதியில் பிரான்சிலிருந்து தகவல்கள் கிட்டிடும் பட்சத்தில், என்ன செய்வதென்று prepared ஆக இருந்திடும் பொருட்டு மட்டுமே So நா���் இங்கு கேட்டுள்ள கேள்விகள் - தளபதியின் உருவாக்கம் இன்னும் லேட்டாகிடும் என்ற ரீதியில் பிரான்சிலிருந்து தகவல்கள் கிட்டிடும் பட்சத்தில், என்ன செய்வதென்று prepared ஆக இருந்திடும் பொருட்டு மட்டுமே So we'll still wait to know more.......and a big SORRY தளபதி ரசிகர்களிடம் அந்த க்ளைமாக்ஸ் பாகம் என்றைக்கு பிரெஞ்சில் தயாரானாலும் சரி, அங்கே வெளியாகும் சமயத்தை ஒட்டியே இங்கே நாம் வெளியிடவும் என்ன பல்டிக்கள் அவசியப்பட்டாலும் அடிக்கத் தயாராகயிருப்பேன் So \"கவுத்திப்புட்டே ; ஏமாத்திப்புட்டே So \"கவுத்திப்புட்டே ; ஏமாத்திப்புட்டே \" என்ற ரீதியில் துடைப்ப ஆலிங்கனங்களைத் தவிர்க்க இயன்றால், மனிடோவுக்கு நன்றி சொல்லுவேன் \nபி.கு. : இது நடப்புச் சந்தா சார்ந்த முக்கிய கேள்வியென்பதால், உங்களின் பதில்கள் எனக்கு ரொம்பவே அவசியமாகிடும் folks மௌன வாசகர்களாய் இதுநாள் வரை இருந்திருந்தால் கூட, இந்தவாட்டி, \"OPT __\" என்று பதிவிட மட்டுமாச்சும் நேரம் எடுத்துக் கொண்டால் மகிழ்வேன் \nவணக்கம். இந்த \"நியூ நார்மல் \" உலகினில் திருவிழாக்களுமே புது தினுசாய்த் தானிருக்கும் போலும் நினைவு தெரிந்த நாள் முதலாய் அம்மன்கோயில் திருவிழாக்களின் பொருட்டு ஒவ்வொரு ஏப்ரலிலும், மே மாதத்திலும் களைகட்டும் ஊரானது, போன வருஷம் ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்ந்திருந்ததெனில், இம்முறையோ subdued தொனியினில் தயாராகி வருகிறது நினைவு தெரிந்த நாள் முதலாய் அம்மன்கோயில் திருவிழாக்களின் பொருட்டு ஒவ்வொரு ஏப்ரலிலும், மே மாதத்திலும் களைகட்டும் ஊரானது, போன வருஷம் ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்ந்திருந்ததெனில், இம்முறையோ subdued தொனியினில் தயாராகி வருகிறது விடிய விடிய ஜொலிக்கும் கோவில் வீதிகளோ இப்போது இரவு எட்டுக்கே அமைதியை அரவணைத்து விடுகின்றன விடிய விடிய ஜொலிக்கும் கோவில் வீதிகளோ இப்போது இரவு எட்டுக்கே அமைதியை அரவணைத்து விடுகின்றன ஆனால் தஞ்சைப் பெரிய கோவிலுக்கே பூட்டு ; மதுரையில் சித்திரைத் திருவிழாவினில் பக்தர்களுக்குத் தடா எனும் இந்த நாட்களில் - இந்தமட்டுக்காவது சாத்தியப்பட்டுள்ளதை எண்ணி மகிழ்ந்து கொள்ளணும் போலும் ஆனால் தஞ்சைப் பெரிய கோவிலுக்கே பூட்டு ; மதுரையில் சித்திரைத் திருவிழாவினில் பக்தர்களுக்குத் தடா எனும் இந்த நாட்களில் - இந்தமட்டுக்காவது சாத்தியப்பட்டுள்ளதை எண்ணி மகிழ்ந்து கொள்ளணும��� போலும் 'இரண்டாம் அலை' தேசத்தையே துவைத்துத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், சமயப்பற்றைப் பறைசாற்றும் கும்ப மேளாக்கள் நமக்கு சுகப்படாது தான் என்று நினைத்துக் கொன்டேன் 'இரண்டாம் அலை' தேசத்தையே துவைத்துத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், சமயப்பற்றைப் பறைசாற்றும் கும்ப மேளாக்கள் நமக்கு சுகப்படாது தான் என்று நினைத்துக் கொன்டேன் இப்போதெல்லாம் ஊடகங்களோடு நேரம் செலவிடும் போது கபாலம் கிறுகிறுக்கிறது இப்போதெல்லாம் ஊடகங்களோடு நேரம் செலவிடும் போது கபாலம் கிறுகிறுக்கிறது போன வாரம் வரை 'மாஸ்க்கா போன வாரம் வரை 'மாஸ்க்கா அப்டின்னா இந்த வேதாளர், டயபாலிக்லாம் போடுவாங்களே - அந்த சமாச்சாரமா அப்டின்னா இந்த வேதாளர், டயபாலிக்லாம் போடுவாங்களே - அந்த சமாச்சாரமா ' என்று கேட்கும் விதமாய் ரணகளக் கூட்டங்கள் சேர்வதை 'தேமே' என்று வேடிக்கை பார்த்தோர், இன்றைக்கு மாய்ந்து மாய்ந்து அறிக்கை விடுவதைப் பார்க்கும் போது, சங்கிலி முருகன் ஆலமரத்தடியில் சட்டையைக் கிழிக்க முற்படுவதே நினைவுக்கு வருகிறது ' என்று கேட்கும் விதமாய் ரணகளக் கூட்டங்கள் சேர்வதை 'தேமே' என்று வேடிக்கை பார்த்தோர், இன்றைக்கு மாய்ந்து மாய்ந்து அறிக்கை விடுவதைப் பார்க்கும் போது, சங்கிலி முருகன் ஆலமரத்தடியில் சட்டையைக் கிழிக்க முற்படுவதே நினைவுக்கு வருகிறது எது, எப்படியோ - ஒரு தூரத்து எதிர்கால தினத்தில் \"மெகா சாத்துக்கள் வழங்கியது 2020-ஆ எது, எப்படியோ - ஒரு தூரத்து எதிர்கால தினத்தில் \"மெகா சாத்துக்கள் வழங்கியது 2020-ஆ 2021-ஆ \" என்று பட்டிமன்றம் நடத்துவார்களோ - என்னமோ இப்போதெல்லாம் டி-வியில் IPL எனும் அந்தக் கல்லா கட்டும் திருவிழாவைத் தாண்டி எதையும் பார்க்கத் தோன்றுவதில்லை & வாசிப்பெனில் நம்ம பொம்மை புக்கைத் தாண்டி வேறெதையும் கையில் தொடவே பயம்மா கீது இப்போதெல்லாம் டி-வியில் IPL எனும் அந்தக் கல்லா கட்டும் திருவிழாவைத் தாண்டி எதையும் பார்க்கத் தோன்றுவதில்லை & வாசிப்பெனில் நம்ம பொம்மை புக்கைத் தாண்டி வேறெதையும் கையில் தொடவே பயம்மா கீது ஒருவித ஆற்றமாட்டாமையும், கையாலாகாத்தனமும் பிடுங்கித் தின்பது போல் உள்ளுக்குள் உணறுகிறது - நாடெங்கிலும் அரங்கேறி வரும் நோயின் ருத்திர தாண்டவங்களைப் பார்க்கும் போது ஒருவித ஆற்றமாட்டாமையும், கையாலாகாத்தனமும் பிடுங்கித் தின்பது போல் உள்ளுக்குள் உணறுகிறது - நாடெங்கிலும் அரங்கேறி வரும் நோயின் ருத்திர தாண்டவங்களைப் பார்க்கும் போது எங்கோ தூர தேசங்களில் இதே ரணங்களெல்லாம் நிகழ்ந்த போது வெறும் செய்திகளாய்த் தென்பட்ட விஷயங்கள் இன்றைக்கு நாமறிந்தோர் வசிக்கும் ஊர்களிலும் அகோரமாய் தாண்டவமாடும் போது , இரத்தத்தையும், தக்காளிச் சட்னியையும் தான் நினைவூட்டுகின்றன எங்கோ தூர தேசங்களில் இதே ரணங்களெல்லாம் நிகழ்ந்த போது வெறும் செய்திகளாய்த் தென்பட்ட விஷயங்கள் இன்றைக்கு நாமறிந்தோர் வசிக்கும் ஊர்களிலும் அகோரமாய் தாண்டவமாடும் போது , இரத்தத்தையும், தக்காளிச் சட்னியையும் தான் நினைவூட்டுகின்றன எது எப்படியோ - தகுதியுள்ளோர், கிடைத்த தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டு, முடிந்தமட்டும் பத்திரமாய் இருக்க முனைந்திடுவோம் guys எது எப்படியோ - தகுதியுள்ளோர், கிடைத்த தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டு, முடிந்தமட்டும் பத்திரமாய் இருக்க முனைந்திடுவோம் guys மும்பையிலும், பூனேவிலும், நாஷிக்கிலும் அரங்கேறிடும் காலனின் ஊழித்தாண்டவம் நமக்கு வேண்டாமென்று வேண்டிக் கொள்வோமே \nMoving on to brighter stuff - கடுவன் பூனை மாதிரியான ட்யுராங்கோவுடன் இரண்டு வாரங்களாய்க் கட்டி உருண்டான பிற்பாடு, செம ஜாலியான அனுபவம் நம்ம 'தல' புண்ணியத்தில் கிட்டியுள்ளது ரொம்பவே மண்டை காய்ந்த நிலையில் டெக்சின் \"நெஞ்சே எழு\" பணிகளுக்குள் குந்திய போது - 'தெய்வமே...இதுவும் புரட்டி எடுக்கும் ரகமாய் இல்லாதிருந்தால் தேவலாமே ரொம்பவே மண்டை காய்ந்த நிலையில் டெக்சின் \"நெஞ்சே எழு\" பணிகளுக்குள் குந்திய போது - 'தெய்வமே...இதுவும் புரட்டி எடுக்கும் ரகமாய் இல்லாதிருந்தால் தேவலாமே \" என்று தான் எண்ணம் ஓடியது \" என்று தான் எண்ணம் ஓடியது கதை \"Mauro Boselli \" என்பதை முதல் பக்கத்தில் பார்த்த போதே 'ரைட்டு...பாயசச் சட்டிக்கு இந்தவாட்டி வேலை இருக்காதுடோய் கதை \"Mauro Boselli \" என்பதை முதல் பக்கத்தில் பார்த்த போதே 'ரைட்டு...பாயசச் சட்டிக்கு இந்தவாட்டி வேலை இருக்காதுடோய் ' என்ற சந்தோசம் பெருக்கெடுத்தது ' என்ற சந்தோசம் பெருக்கெடுத்தது And சித்திரங்கள் அசாத்திய அமர்க்கள ரகம் என்ற போது வாயெல்லாம் பல்லாகிப் போனது And சித்திரங்கள் அசாத்திய அமர்க்கள ரகம் என்ற போது வாயெல்லாம் பல்லாகிப் போனது மெது மெதுவாய் உள்ளே புகுந்தால், சிங்கப்பூரின் சாலைகளில் சறுக்கிச் செல்லும் பென்ஸ் கார் போல கதை சும்மா சிட்டாயப் பறக்கிறது மெது மெதுவாய் உள்ளே புகுந்தால், சிங்கப்பூரின் சாலைகளில் சறுக்கிச் செல்லும் பென்ஸ் கார் போல கதை சும்மா சிட்டாயப் பறக்கிறது அடுத்த தபா கதாசிரியர் போசெல்லியைப் பார்க்கும் போது - 'நமக்குள்ளாற மட்டும் இருக்கட்டும் சார் ; ஆனா நீங்க பம்பாயில இருந்தச்சே உங்க பெயர் என்ன அடுத்த தபா கதாசிரியர் போசெல்லியைப் பார்க்கும் போது - 'நமக்குள்ளாற மட்டும் இருக்கட்டும் சார் ; ஆனா நீங்க பம்பாயில இருந்தச்சே உங்க பெயர் என்ன \" என்று கேட்க நினைத்திருக்கிறேன் - simply becos, ஒரு blockbuster தமிழ் திரைப்படத்துக்கான சகல லட்சணங்களுடன் மனுஷன் இத்தாலியில் கதையெழுதுவது இது முதன்முறையே அல்ல \" என்று கேட்க நினைத்திருக்கிறேன் - simply becos, ஒரு blockbuster தமிழ் திரைப்படத்துக்கான சகல லட்சணங்களுடன் மனுஷன் இத்தாலியில் கதையெழுதுவது இது முதன்முறையே அல்ல தெறிக்கும் ஆக்ஷன் ; அழகாய் குடும்ப செண்டிமெண்ட் ; நண்பர்களின் அன்னியோன்னியம் ; மிரட்டலான வில்லன்கள் ; அதகள கிளைமாக்ஸ் என்று பின்னியெடுத்துள்ளார் தெறிக்கும் ஆக்ஷன் ; அழகாய் குடும்ப செண்டிமெண்ட் ; நண்பர்களின் அன்னியோன்னியம் ; மிரட்டலான வில்லன்கள் ; அதகள கிளைமாக்ஸ் என்று பின்னியெடுத்துள்ளார் இதோ - கீழுள்ள ஒற்றைப் பக்கத்தைப் பாருங்களேன் - இல்லாத கேசக்கால்களும் சிலிர்த்துக் கொள்ளும் இதோ - கீழுள்ள ஒற்றைப் பக்கத்தைப் பாருங்களேன் - இல்லாத கேசக்கால்களும் சிலிர்த்துக் கொள்ளும் பொதுவாய் அதிகாரியின் கதைகளில் பணிசார்ந்த அயர்ச்சி தென்படுவது அதன் நீளங்களின் பொருட்டே பொதுவாய் அதிகாரியின் கதைகளில் பணிசார்ந்த அயர்ச்சி தென்படுவது அதன் நீளங்களின் பொருட்டே எழுத எழுத ; எடிட் செய்ய, எடிட் செய்ய, குதிரைச் சவாரிகள் நீண்டு கொண்டே போவது போலிருக்கும் எழுத எழுத ; எடிட் செய்ய, எடிட் செய்ய, குதிரைச் சவாரிகள் நீண்டு கொண்டே போவது போலிருக்கும் ஆனால் இம்முறையோ டக்சனிலும், எல்லைக் கோட்டைத் தாண்டி மெக்சிகோவினுள்ளும் நாமே பயணம் போவது போலொரு உணர்வு ; மீசைக்கார மெக்சிக பேமானிகளை நம்மவர்கள் வறுத்தெடுக்கும் போது - 'அவன் மீசையைப் பிடுங்குங்க தல ஆனால் இம்முறையோ டக்சனிலும், எல்லைக் கோட்டைத் த��ண்டி மெக்சிகோவினுள்ளும் நாமே பயணம் போவது போலொரு உணர்வு ; மீசைக்கார மெக்சிக பேமானிகளை நம்மவர்கள் வறுத்தெடுக்கும் போது - 'அவன் மீசையைப் பிடுங்குங்க தல ' என்று ஆர்ப்பரிக்கும் வேகம் அலையடிக்கிறது ' என்று ஆர்ப்பரிக்கும் வேகம் அலையடிக்கிறது \"ரொம்பச் சின்ன knot இருந்தாலே போதும் ; டெக்ஸ் எனும் ஜாம்பவானும், வன்மேற்கினில் கதைகள் புனையும் எனது ஆற்றலுமாய் இணைந்து ரகளை செய்து விடுவோம் \"ரொம்பச் சின்ன knot இருந்தாலே போதும் ; டெக்ஸ் எனும் ஜாம்பவானும், வன்மேற்கினில் கதைகள் புனையும் எனது ஆற்றலுமாய் இணைந்து ரகளை செய்து விடுவோம் \" என்று MB அவர்கள் நிரூபித்திருப்பது நூற்றியோராவது தடவையாய் \" என்று MB அவர்கள் நிரூபித்திருப்பது நூற்றியோராவது தடவையாய் நடப்பாண்டில் டெக்ஸ் (புது) சாகசங்களுக்கு ஒரு துவக்கம் தந்திட இப்படியொரு பட்டாசு கிட்டியதில் செம ஹேப்பி அண்ணாச்சி நடப்பாண்டில் டெக்ஸ் (புது) சாகசங்களுக்கு ஒரு துவக்கம் தந்திட இப்படியொரு பட்டாசு கிட்டியதில் செம ஹேப்பி அண்ணாச்சி And இதோ பட்டாசை அட்டையிலேயே கொளுத்தி நிற்கும் நம்மவர் - கோகிலாவின் வண்ண மெருகூட்டலுடன் :\nஅப்புறம் நடப்பு மாதத்தின் அட்டவணையில் ஒரு சிறு மாற்றம் குறுக்கால புகுந்திடும் \"கொரில்லா சாம்ராஜ்யம்\" புக்கானது - 2020-ன் all in all அழகுராஜா சந்தாவினில் இருந்திட்ட நண்பர்களுக்கு விலையின்றியிருக்கும் தான் ; ஆனால் கடைகளில் வாங்கும் இதர நண்பர்களுக்கு அவ்விதமிராதே குறுக்கால புகுந்திடும் \"கொரில்லா சாம்ராஜ்யம்\" புக்கானது - 2020-ன் all in all அழகுராஜா சந்தாவினில் இருந்திட்ட நண்பர்களுக்கு விலையின்றியிருக்கும் தான் ; ஆனால் கடைகளில் வாங்கும் இதர நண்பர்களுக்கு அவ்விதமிராதே ஏற்கனவே ட்யுராங்கோ 300 ரூபாயில் ; டெக்ஸ் 150-ல் என்றிருக்க, மாயாவியும் ஒருபக்கம் பட்ஜெட்டை ஏற்றிடுவதால் - இம்மாதம் வந்திருக்க வேண்டிய \"ஒரு தோழனின் கதை\" (கிராபிக் நாவல்) அடுத்த மாதத்துக்கு நகன்று கொள்கிறது ஏற்கனவே ட்யுராங்கோ 300 ரூபாயில் ; டெக்ஸ் 150-ல் என்றிருக்க, மாயாவியும் ஒருபக்கம் பட்ஜெட்டை ஏற்றிடுவதால் - இம்மாதம் வந்திருக்க வேண்டிய \"ஒரு தோழனின் கதை\" (கிராபிக் நாவல்) அடுத்த மாதத்துக்கு நகன்று கொள்கிறது தவிர, எனக்கு இன்னொரு சன்னமான பயமுமே :\nஎன இம்மாதத்து மூவருமே அதிரடி கமர்ஷியல் கிங்ஸ் இவர்கள் ஒருசேரக் களமிறங்கும் மாதத்தில், சவலைப் பிள்ளையைப் போல ஒரு கி.நா.புகுந்து, சட்னியாகிடப்படாதே என்ற பயமும் தான் இவர்கள் ஒருசேரக் களமிறங்கும் மாதத்தில், சவலைப் பிள்ளையைப் போல ஒரு கி.நா.புகுந்து, சட்னியாகிடப்படாதே என்ற பயமும் தான் (So அடுத்த மாதம் வரை வெயிட்டிங் சேலம் குமார் சார் (So அடுத்த மாதம் வரை வெயிட்டிங் சேலம் குமார் சார் ) புக்ஸ் மூன்றே எனும் போது ஏப்ரலில் ஏப்ரலுக்கு முயற்சிப்போம் - if all goes well \nLooking ahead, சுருக்கமான பதிவுகளோடு வாரயிறுதிகளுக்கு நான் பாடிடும் மங்களங்களில் மிச்சமாகிடும் நேரத்தைக் கொண்டு 2022-ன் திட்டமிடல்களை உரமேற்றிட முடிந்து வருகிறது Maybe இன்றைக்கு சற்றே 'சுருங்கின வாய் சுருளியாய் ' நான் தென்பட்டாலும், அதன் பலன்கள் காத்திருக்கும் ஆண்டினில் பிரதிபலிக்காது போகாது என்றே தோன்றுகிறது Maybe இன்றைக்கு சற்றே 'சுருங்கின வாய் சுருளியாய் ' நான் தென்பட்டாலும், அதன் பலன்கள் காத்திருக்கும் ஆண்டினில் பிரதிபலிக்காது போகாது என்றே தோன்றுகிறது \nகிட்டியுள்ள இந்த அவகாசத்தினில் செய்த தேடல்களில் - 2 அதிரடியாளர்கள் கிட்டி ஒருத்தர் மாமூலாய்க் குருத மேலே சவாரி போகும் ரகமெனில், இரண்டாமவர் ஒரு ஆக்ஷன் நாயகர் ஒருத்தர் மாமூலாய்க் குருத மேலே சவாரி போகும் ரகமெனில், இரண்டாமவர் ஒரு ஆக்ஷன் நாயகர் இதுவரைக்கும் நமது இதழ்களில் நாம் அதிகம் பார்த்திரா தேசங்களின் பின்னணியில் தட தடுக்கிறது இவரது சாகசம் இதுவரைக்கும் நமது இதழ்களில் நாம் அதிகம் பார்த்திரா தேசங்களின் பின்னணியில் தட தடுக்கிறது இவரது சாகசம் இருவருமே 2022 அட்டவணைக்குள் ஏற்கனவே கட்டையைக் கிடத்தி விட்டார்கள் இருவருமே 2022 அட்டவணைக்குள் ஏற்கனவே கட்டையைக் கிடத்தி விட்டார்கள் தவிர, இன்னும் 2 ஆக்ஷன் மேளாக்களும் நமது shortlist-ல் காத்துள்ளன தவிர, இன்னும் 2 ஆக்ஷன் மேளாக்களும் நமது shortlist-ல் காத்துள்ளன இரண்டுமே இரு பாக சாகசங்களே என்ற நிலையில், முதல் பாகங்கள் வெளியாகி விட்டுள்ளன & அவை இரண்டுமே செமத்தியான action blocs இரண்டுமே இரு பாக சாகசங்களே என்ற நிலையில், முதல் பாகங்கள் வெளியாகி விட்டுள்ளன & அவை இரண்டுமே செமத்தியான action blocs க்ளைமாக்ஸ் பாகத்துக்கோசரம் வெயிட்டிங் & இரண்டுமே நடப்பாண்டில் ஜூலை & அக்டொபரில் வெளியாகிடுமாம் க்ளைமாக்ஸ் பாகத்துக்கோசரம் வெயிட்டிங் & இரண்டு���ே நடப்பாண்டில் ஜூலை & அக்டொபரில் வெளியாகிடுமாம் அவையும் முதல் பாகங்களின் டெம்போவுக்குக் குறையின்றி இருப்பின், 2022 will see a refreshing change from the cowboys \nஅப்புறம் போன பதிவினில் \"சுஸ்கி & விஸ்கி' இதழ்களுக்கு ஓரளவுக்கு encouraging results கண்ணில்பட்டது நிச்சயமாய் எனக்கு ஆச்சர்யமே ஆனால் இவர்களுக்கு மீள்வருகை தருவதாயிருப்பின், நான் ஏற்கனவே சொன்னது போல - ஒரு தொகுப்பாக்கி, \"முன்பதிவுகளுக்கு மட்டுமே\" - என்ற ரீதியில் தான் களமிறக்கியாக வேண்டும் ஆனால் இவர்களுக்கு மீள்வருகை தருவதாயிருப்பின், நான் ஏற்கனவே சொன்னது போல - ஒரு தொகுப்பாக்கி, \"முன்பதிவுகளுக்கு மட்டுமே\" - என்ற ரீதியில் தான் களமிறக்கியாக வேண்டும் ரெகுலர் கார்ட்டூன் தடத்தில் இந்தப் புள்ளீங்களை இறக்கி விட்டு விஷப் பரீட்சை செய்திடல் எனக்கு விவேகமாய்ப் படவில்லை \n\"முன்பதிவுகளுக்கு மட்டுமே\" என்ற தலைப்பினில் நாம் நிலைகொண்டிருக்கும் வேளையில் - கொஞ்சம் அலசலை நீட்டித்திடுவோமா துவக்கம் - இதோ கீழுள்ள விளம்பரப்படி, நமது XIII தொகுப்பின் முன்பதிவுப் பூர்த்திகள் பற்றி \nஇன்றைய நிலவரப்படி புக்கிங் நிற்பது நம்பர் 226-ல் தொடரும் நாட்களில் இந்த வேகம் தொய்வின்றி நகன்றிடும் பட்சத்தில் - XIII one last hurray-க்கு அழகாய்த் தயாராகி விடுவார் தொடரும் நாட்களில் இந்த வேகம் தொய்வின்றி நகன்றிடும் பட்சத்தில் - XIII one last hurray-க்கு அழகாய்த் தயாராகி விடுவார் So மக்களே : இப்போதைக்கு பந்து உங்கள் பக்கமே \n\"முன்பதிவுக்கு மாத்திரமே' என்று போன வருஷம் இதே சமயம் நாம் விளம்பரப்படுத்திய 2 மெகா புராஜெக்ட்கள் பற்றி இனி : 2004 டிசம்பர் வரையிலும் நம்மில் முக்காலே மூணு வீசத்தினரின் vocabulary களில் \"சுனாமி \" என்ற பதமே இருந்திராது தான் ; ஆனால் ஒரு டிசம்பரில் உக்கிர நாளுக்குப் பின்பாய் அதுவொரு இரத்தம் தோய்ந்த வார்த்தையாகிப் போய்விட்டதல்லவா அதே போல, போன வருஷத்தில் துவக்கம் வரைக்கும் \"கொரோனா\" என்பது சீனர்களின் உடமை என்பதாய் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த நாட்களில் :\nஎன 2 ஸ்பெஷல் இதழ்களை 2020 ஈரோட்டுக்கென திட்டமிட்டிருந்தோம் ஆனால்..ஆனால்...தொடர்ந்தது என்னவென்று தான் அறிவோமே ஆனால்..ஆனால்...தொடர்ந்தது என்னவென்று தான் அறிவோமே வேறு வழியின்றி 2 திட்டமிடல்களையுமே ஒத்திப் போட்டோம் - 2021-ல் பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடிடுமென்ற நம்பிக்க��யில் வேறு வழியின்றி 2 திட்டமிடல்களையுமே ஒத்திப் போட்டோம் - 2021-ல் பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடிடுமென்ற நம்பிக்கையில் நிலவரம் இன்னமும் கலவரமாகவே தொடர்ந்திட, எனக்கோ இவற்றை எவ்விதம் களம் காணச் செய்வதோ நிலவரம் இன்னமும் கலவரமாகவே தொடர்ந்திட, எனக்கோ இவற்றை எவ்விதம் களம் காணச் செய்வதோ என்று தெரியலை பெரும் தொகைகள் & உழைப்பு இவற்றினுள் முடங்கியிருப்பது மாத்திரமன்றி, அடுத்ததாய் வேறெதுவும் திட்டமிடவுமே பயமுறுத்தி வருகின்றன Maybe இரண்டில் ஏதேனும் ஒரு புக்கை நடப்பாண்டின் தீபாவளி ஸ்பெஷல் இதழாய் முன்பதிவுகளுக்கென அறிவிக்கலாமா Maybe இரண்டில் ஏதேனும் ஒரு புக்கை நடப்பாண்டின் தீபாவளி ஸ்பெஷல் இதழாய் முன்பதிவுகளுக்கென அறிவிக்கலாமா என்ற யோசனை எழுவதும், மங்குவதுமாய் உள்ளது என்ற யோசனை எழுவதும், மங்குவதுமாய் உள்ளது சத்தியமாய் இந்த நொடியில் எனக்கு எதுவும் தீர்மானிக்கத் தெரியலை \nஉங்கள் சிந்தனைகள் என்னவோ folks \n'பொறுத்தது பொறுத்தோம் ; அடுத்த வருஷம் வரைக்கும் டிக்கியை மூடல் தேவலாம் \n\"தீபாவளி\"க்குப் பட்டாசைப் போட்டு விடலாமா \nபோடலாமெனில் இரண்டில் எது உங்கள் தேர்வாய் இருக்குமோ : ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாவா \n நல் ஆரோக்கியமும், நல் வாழ்வும் இந்த ஆண்டின் அடையாளங்களாய் அமைந்திட ஆண்டவன் கருணை காட்டிட வேண்டிக் கொள்ளுவோமே \nஏப்ரலின் முதற்பாதி ஓட்டமெடுத்திருக்க, மே மாதத்துப் பணிகள் இக்கட ஜரூராய் ஓடிய வண்ணமுள்ளன சொல்லப் போனால் இந்த மாதத்தின் highlight நமது முத்துவின் இதழ் # 450 என்பதால், மாதத்தின் துவக்கம் முதலே அதனில் பிசி சொல்லப் போனால் இந்த மாதத்தின் highlight நமது முத்துவின் இதழ் # 450 என்பதால், மாதத்தின் துவக்கம் முதலே அதனில் பிசி இதோ - ட்யுராங்கோ தொடரின் இறுதித் தொகுப்பின் அட்டைப்பட முதல் பார்வை :\nதொடரின் துவக்கம் முதலே அட்டைப்படங்களைத் தெறிக்க விட்டு வந்த நமது பொன்னனே இம்முறையும் இந்த ராப்பரை டிசைன் செய்துள்ளார் வழக்கமான அட்டைப்பட நகாசு வேலைகளுடன், ஹார்ட்கவரில் உங்களை எட்டும் போது, புக் செம கெத்தாய் இருக்குமென்ற நம்பிக்கையில் பணியாற்றி வருகிறோம் வழக்கமான அட்டைப்பட நகாசு வேலைகளுடன், ஹார்ட்கவரில் உங்களை எட்டும் போது, புக் செம கெத்தாய் இருக்குமென்ற நம்பிக்கையில் பணியாற்றி வருகிறோம் And இங்கொரு இடைச்செர��கலுமே :\nவிலைவாசிகளைப் பற்றி நாளொரு ஒப்பாரி வைத்தாலும் கூட கஷ்டம் தீராது என்ற ரேஞ்சில் செலவினங்கள் எகிறி வரும் இந்த நாட்களில், கொஞ்சமே கொஞ்சமாய் cost cutting செய்திடல் காலத்தின் கட்டாயமாகிப் போகிறது So இனி வரும் நாட்களில் மாஸான மைல்கல் இதழ்களைத் தவிர்த்த இதர ஆல்பங்கள் ஹார்ட்கவர் கண்டிடாது So இனி வரும் நாட்களில் மாஸான மைல்கல் இதழ்களைத் தவிர்த்த இதர ஆல்பங்கள் ஹார்ட்கவர் கண்டிடாது ஒவ்வொரு ஹார்ட் கவர் பைண்டிங்கிலும் ஏறிடும் செலவுகளை இன்றைய சூழலில் கணக்கிட்டுப் பார்த்திடும் போது B.P தான் அதனோடு போட்டியிட்டு எகிறுகிறது ஒவ்வொரு ஹார்ட் கவர் பைண்டிங்கிலும் ஏறிடும் செலவுகளை இன்றைய சூழலில் கணக்கிட்டுப் பார்த்திடும் போது B.P தான் அதனோடு போட்டியிட்டு எகிறுகிறது So காலங்களுக்கு ஏற்ப சற்றே அடக்கி வாசிக்க நாமும் கற்றாக வேண்டிய நெருக்கடி குரல்வளையை நெரித்து வருகிறது \nBack to DURANGO - வழக்கம் போலவே 3 பாகங்கள் கொண்ட ஆக்ஷன் மேளா - பரிச்சயமான அதே சித்திரங்களுடன் & சுருக்கமாய்ப் பேசும் அதே நாயகருடன் ஆனால் மாற்றமென்று இம்முறை புகுந்திருப்பது - இதுவரைக்குமான எல்லா ட்யுராங்கோ ஆல்பங்களுக்கும் பேனா பிடித்த நமது கருணையானந்தம் அவர்கள் இந்த இதழினில் பணியாற்றிடாது போயுள்ளது மட்டுமே ஆனால் மாற்றமென்று இம்முறை புகுந்திருப்பது - இதுவரைக்குமான எல்லா ட்யுராங்கோ ஆல்பங்களுக்கும் பேனா பிடித்த நமது கருணையானந்தம் அவர்கள் இந்த இதழினில் பணியாற்றிடாது போயுள்ளது மட்டுமே நேர்கோட்டுக் கதை தான் ; ஆனால் இதன் பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு ரொம்பவே கஷ்டமாய் இருப்பதாய் அங்கிள் feel செய்திட, கதையையும், ஸ்க்ரிப்ட்டையும், திருப்பி அனுப்பச் சொல்ல வேண்டிப் போனது நேர்கோட்டுக் கதை தான் ; ஆனால் இதன் பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு ரொம்பவே கஷ்டமாய் இருப்பதாய் அங்கிள் feel செய்திட, கதையையும், ஸ்க்ரிப்ட்டையும், திருப்பி அனுப்பச் சொல்ல வேண்டிப் போனது And நமது டீமின் ஒரு சமீப வரவான மொழிபெயர்ப்பாளரிடம் இந்தப் பணியினை ஒப்படைத்து விட்டு, நான் வேறு வேலைகளுக்குள் மும்முரமாகிப் போயிருந்தேன் And நமது டீமின் ஒரு சமீப வரவான மொழிபெயர்ப்பாளரிடம் இந்தப் பணியினை ஒப்படைத்து விட்டு, நான் வேறு வேலைகளுக்குள் மும்முரமாகிப் போயிருந்தேன் ஒன்றரை மா��� அவகாசத்தினுள் ஒவ்வொரு பாகமாய் அவரும் முடித்து அனுப்பிட, நம்மாட்கள் 'மட மட'வென டைப்செட் செய்து மேஜையில் 150 பக்கங்களைக் கொத்தாய்த் தூக்கிப் போட்டு விட்டனர் \nட்யுராங்கோ கதைகளினில் எடிட்டிங் செய்வதென்பது சுலபமும் அல்லாத ; சிரமும் அல்லாத ஒருவித மத்திமமான பணி நாயகரின் 'நறுக்' டயலாக்ஸ் மாற்றி எழுதிட வேண்டி வரும் என்பதோடு - பொதுவான அந்தக் கரடு முரடு கதைக்களத்துக்கு கொஞ்சமேனும் ஒத்துப் போகும் விதமாய் பொதுவான நடையிலும் மாற்றம் செய்திட முனைவேன் நாயகரின் 'நறுக்' டயலாக்ஸ் மாற்றி எழுதிட வேண்டி வரும் என்பதோடு - பொதுவான அந்தக் கரடு முரடு கதைக்களத்துக்கு கொஞ்சமேனும் ஒத்துப் போகும் விதமாய் பொதுவான நடையிலும் மாற்றம் செய்திட முனைவேன் So எப்போதுமே கொஞ்சம் லைட்டான 'டர்' இருந்திடும் இந்த மனுஷனின் சாகசங்களோடு பயணிக்கும் தருணங்களில் So எப்போதுமே கொஞ்சம் லைட்டான 'டர்' இருந்திடும் இந்த மனுஷனின் சாகசங்களோடு பயணிக்கும் தருணங்களில் No different this time as well ; மெது மெதுவாய் ஏப்ரலின் துவக்கம் முதலே எடிட்டிங்கை துவக்கி விட்டேன் No different this time as well ; மெது மெதுவாய் ஏப்ரலின் துவக்கம் முதலே எடிட்டிங்கை துவக்கி விட்டேன் ஆனால் எனது மாமூலான பயங்கள் இம்முறை பெரியளவில் நிஜமாகி விட்டன ஆனால் எனது மாமூலான பயங்கள் இம்முறை பெரியளவில் நிஜமாகி விட்டன இதுவரைக்குமான ட்யுராங்கோ template-க்கும், இந்த ஆல்பத்தின் வரிகளுக்கும் துளியும் ஒத்துப் போகவில்லை இதுவரைக்குமான ட்யுராங்கோ template-க்கும், இந்த ஆல்பத்தின் வரிகளுக்கும் துளியும் ஒத்துப் போகவில்லை இந்தப் பக்கம் \"ஆறாது சினம்\" முந்தைய ட்யுராங்கோ ஆல்பம் ; அந்தப் பக்கம் 160 பக்கங்களிலான பிரெஞ்சு to இங்கிலீஷ் ஸ்கிரிப்ட் & மூஞ்சிக்கு முன்னே டைப்செட் செய்யப்பட 147 பக்கக் கதைக் குவியல் & இன்னொரு கோடியில் நான் மாற்றி எழுதிடும் வரிகளுக்கான writing pad என்று மேஜையே நிறைந்து கிடந்து வருகிறது கடந்த 15 நாட்களாய் இந்தப் பக்கம் \"ஆறாது சினம்\" முந்தைய ட்யுராங்கோ ஆல்பம் ; அந்தப் பக்கம் 160 பக்கங்களிலான பிரெஞ்சு to இங்கிலீஷ் ஸ்கிரிப்ட் & மூஞ்சிக்கு முன்னே டைப்செட் செய்யப்பட 147 பக்கக் கதைக் குவியல் & இன்னொரு கோடியில் நான் மாற்றி எழுதிடும் வரிகளுக்கான writing pad என்று மேஜையே நிறைந்து கிடந்து வருகிறது கடந்த 15 நாட்களாய் ஹோல்சேலாய் வர���களை மாற்றியமைப்பது ; புரிதலில் இருந்த பிழைகளை சரிபார்த்துச் செப்பனிடுவது & அவசியப்படும் இடங்களில் ஹீரோவுக்கு புதுசாய் வரிகளை அமைப்பது என்று தொடர்ந்த WWF மல்யுத்தமானது சுத்தமாய் 12 நாட்களை விழுங்கிவிட்டது ஹோல்சேலாய் வரிகளை மாற்றியமைப்பது ; புரிதலில் இருந்த பிழைகளை சரிபார்த்துச் செப்பனிடுவது & அவசியப்படும் இடங்களில் ஹீரோவுக்கு புதுசாய் வரிகளை அமைப்பது என்று தொடர்ந்த WWF மல்யுத்தமானது சுத்தமாய் 12 நாட்களை விழுங்கிவிட்டது ஏறுவது முன்மண்டையின் கேச அடர்த்தி ( ஏறுவது முன்மண்டையின் கேச அடர்த்தி () மட்டுமன்றி அகவைகளுமே எனும் போது - இப்போதெல்லாம் தொடர்கதைகளாகிடும் இந்த ஒட்டுமொத்த ரிப்பேர் பணிகளைச் சமாளிக்க மெய்யாலுமே நாக்குத் தொங்குகிறது ) மட்டுமன்றி அகவைகளுமே எனும் போது - இப்போதெல்லாம் தொடர்கதைகளாகிடும் இந்த ஒட்டுமொத்த ரிப்பேர் பணிகளைச் சமாளிக்க மெய்யாலுமே நாக்குத் தொங்குகிறது ஒவ்வொரு மாதமும் கதைகள் வேறாக இருப்பினும், எனது இந்தக் காலட்சேபக் கதை ஒன்றாகவே இருப்பது, எனக்கே அயர்ச்சியூட்டுகிறது \nகடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் ஓசையின்றி இது வரையிலும் 5 தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களை இங்கும், அங்குமாய்த் தேடிப்பிடித்து, பணிகளை ஒப்படைத்து வாங்கிப் பார்த்து வருகிறேன் தான் ; ஆனால் ஒரேயொரு பெண்மணி நீங்கலாய் பாக்கிப் பேரிடம் நாம் விரும்பும் output கிடைத்த பாடில்லை இடையிடையே நமது நண்பர்களுள் ஓரிருவர் நமக்கென பேனா பிடிப்பதும் உண்டு தான் ; ஆனால் \"மாதம் 4 புக்ஸ்\" என்ற அட்டவணையினைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் நாட்களில், நண்பர்களின் அவ்வப்போதைய சகாயங்களை கொண்டு நாம் சாதிக்கக் கூடியது சொற்பமே என்றாகிறது இடையிடையே நமது நண்பர்களுள் ஓரிருவர் நமக்கென பேனா பிடிப்பதும் உண்டு தான் ; ஆனால் \"மாதம் 4 புக்ஸ்\" என்ற அட்டவணையினைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் நாட்களில், நண்பர்களின் அவ்வப்போதைய சகாயங்களை கொண்டு நாம் சாதிக்கக் கூடியது சொற்பமே என்றாகிறது So நடப்பாய் நமது மொழிபெயர்ப்பு டீமுக்கு ஆட்பலத்தினை கூட்டிடாது போனால், சிக்கல் உத்திரவாதம் என்பது கொட்டை எழுத்துக்களில் என்முன்னே எழுதப்பட்டிருப்பது தெரிகிறது So நடப்பாய் நமது மொழிபெயர்ப்பு டீமுக்கு ஆட்பலத்தினை கூட்டிடாது போனால், சிக்கல�� உத்திரவாதம் என்பது கொட்டை எழுத்துக்களில் என்முன்னே எழுதப்பட்டிருப்பது தெரிகிறது கொஞ்சம் கி.நா. பாணியிலான கதைகளுக்கோ ; கார்ட்டூன்களுக்கோ ; புது நாயகர்களுக்கோ மல்லுக்கட்டும் போது கூட பணியின் சுமை அத்தனை நெருடுவதில்லை ; ஆனால் நேர்கோட்டுக் கதைகளில் உருண்டு புரள்வதென்பது என் வயதினை அடிக்கடி உணர்த்திக் காட்டுவது போலவே உள்ளது கொஞ்சம் கி.நா. பாணியிலான கதைகளுக்கோ ; கார்ட்டூன்களுக்கோ ; புது நாயகர்களுக்கோ மல்லுக்கட்டும் போது கூட பணியின் சுமை அத்தனை நெருடுவதில்லை ; ஆனால் நேர்கோட்டுக் கதைகளில் உருண்டு புரள்வதென்பது என் வயதினை அடிக்கடி உணர்த்திக் காட்டுவது போலவே உள்ளது And எழுதுவோர் மாறிட்டால், உங்களுக்குக் கிட்டிடக்கூடிய வாசிப்பு அனுபவத்தில் கொஞ்சமாச்சும் புத்துணர்ச்சியும் தென்படுமல்லவா And எழுதுவோர் மாறிட்டால், உங்களுக்குக் கிட்டிடக்கூடிய வாசிப்பு அனுபவத்தில் கொஞ்சமாச்சும் புத்துணர்ச்சியும் தென்படுமல்லவா இதோ, இப்போது கூட தென் மாவட்டத்தின் ஒரு இளைஞி நமக்குப் பணியாற்ற முயற்சித்து வருகிறார் ; இதுவரைக்குமான துவக்கம் promising என்று தோன்றுகிறது இதோ, இப்போது கூட தென் மாவட்டத்தின் ஒரு இளைஞி நமக்குப் பணியாற்ற முயற்சித்து வருகிறார் ; இதுவரைக்குமான துவக்கம் promising என்று தோன்றுகிறது அவரது பேனாவுக்கோ ; லேப்டாப்புக்கோ மனிடோ ஆற்றலை வழங்கிட்டால் மகிழ்வேன் அவரது பேனாவுக்கோ ; லேப்டாப்புக்கோ மனிடோ ஆற்றலை வழங்கிட்டால் மகிழ்வேன் \nமூன்று பாகங்களின் பட்டி, டின்கரிங்க் செய்த ஸ்க்ரிப்டை நம்மாட்கள் மறுக்கா டைப்செட் செய்து வருகிறார்கள் அவற்றை இன்றும், நாளையுமாய் சரி பார்த்தால், வெள்ளியோ, சனியோ - அச்சுக்குச் சென்று விடலாம் அவற்றை இன்றும், நாளையுமாய் சரி பார்த்தால், வெள்ளியோ, சனியோ - அச்சுக்குச் சென்று விடலாம் ஆனால் எங்கள் ஊரின் அம்மன்கோவில் திருவிழாவானது இந்த வாரயிறுதி & திங்கள் எனும் போது, அதனையும் கணக்கிட்டே பணிகளை திட்டமிட வேண்டி வரும் ஆனால் எங்கள் ஊரின் அம்மன்கோவில் திருவிழாவானது இந்த வாரயிறுதி & திங்கள் எனும் போது, அதனையும் கணக்கிட்டே பணிகளை திட்டமிட வேண்டி வரும் Of course - அரசு ஆணைகளின்படி திருவிழாவின் பொருட்டு வழக்கமான விமரிசைகள் ஏதும் இம்முறை கிடையாது தான் ; ஆனால் விடுமுறைகள் இருக்கும��ன்றே தோன்றுகிறது Of course - அரசு ஆணைகளின்படி திருவிழாவின் பொருட்டு வழக்கமான விமரிசைகள் ஏதும் இம்முறை கிடையாது தான் ; ஆனால் விடுமுறைகள் இருக்குமென்றே தோன்றுகிறது இதோ - கூத்துக்கள் பல பார்த்த பக்கங்களின் ஒரு preview :\nட்யுராங்கோவுக்கு டாட்டா சொல்லும் தருணமும் இதுவே எனும் போது - கதாசிரியர் cum ஓவியர் Yves Swolfs-ன் அடுத்த வெஸ்டர்ன் தொடரின் பக்கமாய்க் கவனத்தைத் திருப்பிட முனைந்துள்ளேன் LONESOME என்ற அந்தத் தொடரும் ட்யுராங்கோவின் ஒன்றுவிட்ட சித்தப்பா பையனாகவே தென்படுவதால் வேலை லேசு தான் ; ஆனால் ஒரே சிக்கலானது அந்த முதல் சுற்றின் கதை 4 பாகங்களிலானதாம் ; முதலிரண்டு வெளி வந்துவிட்டன & பாகம் 3 - அக்டொபர் 2021-ல் ரிலீசாகிறது LONESOME என்ற அந்தத் தொடரும் ட்யுராங்கோவின் ஒன்றுவிட்ட சித்தப்பா பையனாகவே தென்படுவதால் வேலை லேசு தான் ; ஆனால் ஒரே சிக்கலானது அந்த முதல் சுற்றின் கதை 4 பாகங்களிலானதாம் ; முதலிரண்டு வெளி வந்துவிட்டன & பாகம் 3 - அக்டொபர் 2021-ல் ரிலீசாகிறது ஆனால் இறுதி பாகமோ 2022 அல்லது 2023-ல் தானாம் ஆனால் இறுதி பாகமோ 2022 அல்லது 2023-ல் தானாம் So அதுவரைக்கும் அந்தத் தொடரினில் கை வைப்பதற்கு தயக்கமே மேலோங்குகிறது \nட்யுராங்கோ தொடர் முற்றுப்புள்ளி காணவுள்ள இந்த நேரத்தில் ஒற்றை விஷயத்தைக் குறிப்பிடாதிருக்க இயலவில்லை இந்தத் தொடரின் அதிரடி வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம், நாம் இதனை தனித்தனி சிங்கிள் இதழ்களாய் வெளியிடாது, துவக்கம் முதலே தொகுப்புகளாகவே களமிறக்கியுள்ளதுமே என்று தோன்றுகிறது இந்தத் தொடரின் அதிரடி வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம், நாம் இதனை தனித்தனி சிங்கிள் இதழ்களாய் வெளியிடாது, துவக்கம் முதலே தொகுப்புகளாகவே களமிறக்கியுள்ளதுமே என்று தோன்றுகிறது மொத்தம் ஐந்தே ஆல்பங்களில் ; ஐந்தாண்டுகளில் நிறைவுறும் இதே தொடரை தனித்தனி இதழ்களாய் ஜவ்வு இழுத்திருப்பின், குறைந்த பட்சம் எட்டோ-ஒன்பதோ-பத்தோ ஆண்டுகள் ஆகியிருக்கக்கூடும் ; and இதே தாக்கம் அதனில் சாத்தியமாகியிருக்குமா என்பது தெரியவில்லை மொத்தம் ஐந்தே ஆல்பங்களில் ; ஐந்தாண்டுகளில் நிறைவுறும் இதே தொடரை தனித்தனி இதழ்களாய் ஜவ்வு இழுத்திருப்பின், குறைந்த பட்சம் எட்டோ-ஒன்பதோ-பத்தோ ஆண்டுகள் ஆகியிருக்கக்கூடும் ; and இதே தாக்கம் அதனில் சாத்தியமாகியிருக்குமா என்பது தெரியவில்லை So ஒ��ு மிதநீள புதுத் தொடரைக் கையிலெடுக்கும் வேளைகளில் - இந்த 'தொகுப்பு பார்முலா ' தேவலாம் போலும் So ஒரு மிதநீள புதுத் தொடரைக் கையிலெடுக்கும் வேளைகளில் - இந்த 'தொகுப்பு பார்முலா ' தேவலாம் போலும் தற்போது நாம் பயணித்து வரும் தொடர்களுக்குள் SODA ; க்ளிப்டன் ; 'அந்தியும் அழகே' தாத்தாஸ் கதை ; வெட்டியான் ஸ்டெர்ன் போன்றவை இந்த ட்ரீட்மென்டுக்கு ஒத்து வரக்கூடியவை தற்போது நாம் பயணித்து வரும் தொடர்களுக்குள் SODA ; க்ளிப்டன் ; 'அந்தியும் அழகே' தாத்தாஸ் கதை ; வெட்டியான் ஸ்டெர்ன் போன்றவை இந்த ட்ரீட்மென்டுக்கு ஒத்து வரக்கூடியவை Maybe ஏதேனும் ஒன்றை வரும் ஆண்டுகளில் தொகுப்புகளாக்கி அழகு பார்த்திடலாமா Maybe ஏதேனும் ஒன்றை வரும் ஆண்டுகளில் தொகுப்புகளாக்கி அழகு பார்த்திடலாமா அல்லது அவர்களோடு இப்போது புழங்கும் அன்னம்-தண்ணியே போதும் என்பீர்களா அல்லது அவர்களோடு இப்போது புழங்கும் அன்னம்-தண்ணியே போதும் என்பீர்களா \nகிளம்பும் முன்பாய் இன்னொரு கேள்வியுமே : முந்நூற்றிச் சொச்சம் கதைகள் கொண்ட \"சுஸ்கி & விஸ்கி\" கதைகளை மறுக்கா நம் அணிவகுப்புக்கு கொண்டு வந்தாலென்னவென்று நண்பர் மின்னஞ்சலில் வினவியிருந்தார் ஏற்கனவே Smurfs ; பென்னி ; மந்திரி ; லியனார்டோ போன்றோர் வெற்றிலை போடாமலே வாய் சிவந்து திரியும் வேளையினில், இந்தத் தொடரின் வெற்றி குறித்து எனக்கு உள்ள நம்பிக்கை குறைச்சலே என்று பதிலிட்டிருந்தேன் But still - இந்த தொகுப்பு concept-ல் சுஸ்கி & விஸ்கியை முயற்சிப்பதாயின் உங்களின் ஆதரவு ரேஞ் எவ்விதம் இருக்கக்கூடுமோ என்ற கேள்வி என்னுள் But still - இந்த தொகுப்பு concept-ல் சுஸ்கி & விஸ்கியை முயற்சிப்பதாயின் உங்களின் ஆதரவு ரேஞ் எவ்விதம் இருக்கக்கூடுமோ என்ற கேள்வி என்னுள் So இந்தத் தொடரினை ஏற்கனவே வாசித்திருக்கும் நண்பர்கள் ; அதனில் என்ன எதிர்பார்த்திடலாம் என்று அறிந்திருக்கும் நண்பர்கள் மட்டும் தங்கள் எண்ணங்களை இங்கு பகிர்ந்திடலாமே So இந்தத் தொடரினை ஏற்கனவே வாசித்திருக்கும் நண்பர்கள் ; அதனில் என்ன எதிர்பார்த்திடலாம் என்று அறிந்திருக்கும் நண்பர்கள் மட்டும் தங்கள் எண்ணங்களை இங்கு பகிர்ந்திடலாமே Nostalgia சார்ந்த தேடலாய் இதுவும் அமைந்திட்டால் ரொம்ப காலத்துக்கு வண்டி ஓடாதென்பதால் - கதைகளின் தன்மைக்கென உங்கள் ஓட்டுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ் \nயார் அந்தப் பாதாள பைரவர்கள் / பைரவிகள் \nவணக்கம். அனலடித்த பிரச்சாரங்கள், தேர்தல் என சகலமும் முற்றுக்கு வந்திருக்க, இன்னமும் தொடர்ந்து அனலைக் கக்குவது ஏப்ரலின் வானங்கள் மட்டுமே பற்றாக்குறைக்கு 'இரண்டாவது அலை' ; 'ஒன்பதாவது அலை'யென செய்திகளும் தீயாய்க் காதில் விழ, \"ஆணியே பிடுங்க வேணாம் பற்றாக்குறைக்கு 'இரண்டாவது அலை' ; 'ஒன்பதாவது அலை'யென செய்திகளும் தீயாய்க் காதில் விழ, \"ஆணியே பிடுங்க வேணாம் \" என்ற தீர்மானத்தில் வீட்டிலிருந்தே வேலைகளைக் கவனித்த வண்ணமுள்ளேன் \" என்ற தீர்மானத்தில் வீட்டிலிருந்தே வேலைகளைக் கவனித்த வண்ணமுள்ளேன் திரும்பிப் பார்த்தால், போன வருஷம் இதே நேரத்தில், இதே கூத்துக்களே அரங்கேறி வந்தது நிழலாடுகிறது திரும்பிப் பார்த்தால், போன வருஷம் இதே நேரத்தில், இதே கூத்துக்களே அரங்கேறி வந்தது நிழலாடுகிறது 'ஷப்ப்பா..முடிலே சாமி ' என்றபடிக்கே மோட்டை வெறித்துப் பார்க்கும் வேளையினில், ஒரு annual ritual பாக்கி நிற்பது நினைவுக்கு வந்தது அது வேறேதுமில்லை - \"கடந்த 12 மாதங்களின் நம் வெளியீடுகளில் உங்களது TOP 3 தேர்வுகள் எவையோ அது வேறேதுமில்லை - \"கடந்த 12 மாதங்களின் நம் வெளியீடுகளில் உங்களது TOP 3 தேர்வுகள் எவையோ BOTTOM 3 எவையோ டிசம்பர் '20 வாக்கில் இதே கேள்வியை இங்கு கேட்டது நினைவுள்ளது தான் ; ஆனால் கொரோனா ஆண்டின் சந்தாவானது முற்றுப்புள்ளி காண்பது மார்ச் 2021-ல் தான் எனும் போது - அந்தக் கேள்வி இப்போது தான் முழுமையடைவதாய்ப் பட்டது (ஹ்க்கும்...இன்னும் 'கொரில்லா சாம்ராஜ்யம்' இருக்கு பாக்கி (ஹ்க்கும்...இன்னும் 'கொரில்லா சாம்ராஜ்யம்' இருக்கு பாக்கி \nTOP 3 என, என்னளவில் நினைவில் இதழ்கள் தங்கிட காரணங்கள் வெவ்வேறாக இருந்திடலாம் ரொம்பவே மெனெக்கெட்டு உரிமைகளை வாங்கிய கதை என்ற காரணமோ, ரொம்பவே மெனெக்கெட்டுப் பணியாற்றிய கதை என்ற காரணமோ ; ரொம்பவே சிலாகிப்பை ஈட்டித் தந்த கதை என்ற காரணமோ - என் பக்கமிருக்கக்கூடும் ரொம்பவே மெனெக்கெட்டு உரிமைகளை வாங்கிய கதை என்ற காரணமோ, ரொம்பவே மெனெக்கெட்டுப் பணியாற்றிய கதை என்ற காரணமோ ; ரொம்பவே சிலாகிப்பை ஈட்டித் தந்த கதை என்ற காரணமோ - என் பக்கமிருக்கக்கூடும் ஆனால் அத்தகைய புறக்காரணிகளின்றி, வாசிப்பனுவத்தின் பலனாய் மட்டுமே நீங்கள் போட்டிடக் கூடிய ரேங்கிங் தான் மெய்யாலும�� இங்கு முக்கியம் ஆனால் அத்தகைய புறக்காரணிகளின்றி, வாசிப்பனுவத்தின் பலனாய் மட்டுமே நீங்கள் போட்டிடக் கூடிய ரேங்கிங் தான் மெய்யாலுமே இங்கு முக்கியம் So என்னளவில் 'சூப்பர்' என்று பட்ட இதழ்களின் பட்டியலை இங்கு தருகிறேன் ; அதனுள்ளிருந்து உங்கள் சாய்சை தெரியப்படுத்தினால், சம்பந்தப்பட்ட படைப்பாளிகளிடம் அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்த திருப்தி நமதாகிடக்கூடும் So என்னளவில் 'சூப்பர்' என்று பட்ட இதழ்களின் பட்டியலை இங்கு தருகிறேன் ; அதனுள்ளிருந்து உங்கள் சாய்சை தெரியப்படுத்தினால், சம்பந்தப்பட்ட படைப்பாளிகளிடம் அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்த திருப்தி நமதாகிடக்கூடும் இதோ - இம்மாத \"ஜெரோனிமோ\" இதழின் தமிழ் pdf கோப்புகளைப் பார்த்து விட்டே, அதன் கதாசிரியரும், ஓவியரும், பதிப்பகமும் செம குஷியில் உள்ளனர் இதோ - இம்மாத \"ஜெரோனிமோ\" இதழின் தமிழ் pdf கோப்புகளைப் பார்த்து விட்டே, அதன் கதாசிரியரும், ஓவியரும், பதிப்பகமும் செம குஷியில் உள்ளனர் \"ஏர்-மெயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் பிரதிகளை நேரில் பார்க்க ஆவலாய் வெயிட்டிங்\" என்றும் பதிவிட்டுள்ளனர் \"ஏர்-மெயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் பிரதிகளை நேரில் பார்க்க ஆவலாய் வெயிட்டிங்\" என்றும் பதிவிட்டுள்ளனர் அளவினால் இம்மியூண்டு வாசக வட்டமாய் நாமிருப்பினும், ஆசியத் துணைக்கண்டத்தினில் அவர்களது படைப்புகளை மொழிமாற்றம் செய்து வாசிக்கும் / சிலாகிக்கும் ஒரே கூட்டமாகவும் நாமிருப்பது நாம் யூகிப்பதை விடவும் சில தருணங்களில் நம் வட்டத்துக்குக் கூடுதலாய் வெயிட் தருவது புரிகிறது அளவினால் இம்மியூண்டு வாசக வட்டமாய் நாமிருப்பினும், ஆசியத் துணைக்கண்டத்தினில் அவர்களது படைப்புகளை மொழிமாற்றம் செய்து வாசிக்கும் / சிலாகிக்கும் ஒரே கூட்டமாகவும் நாமிருப்பது நாம் யூகிப்பதை விடவும் சில தருணங்களில் நம் வட்டத்துக்குக் கூடுதலாய் வெயிட் தருவது புரிகிறது அதிலும், நாம் புதிதாய்க் கரம் கோர்க்கும் பிரெஞ்சுப் பதிப்பகங்களுக்கு நமது உற்சாக வரவேற்புகள் - இன்ப அதிர்ச்சிகளாகவே உள்ளன அதிலும், நாம் புதிதாய்க் கரம் கோர்க்கும் பிரெஞ்சுப் பதிப்பகங்களுக்கு நமது உற்சாக வரவேற்புகள் - இன்ப அதிர்ச்சிகளாகவே உள்ளன வெகு சமீபத்தில் கூட \"அர்ஸ் மேக்னா'வின் கதாசிரியர் + ஓவியர் கூட்டணியானது உங்களுக்குத் தம் அன்பினைத் தெரிவித்திருந்தனர் வெகு சமீபத்தில் கூட \"அர்ஸ் மேக்னா'வின் கதாசிரியர் + ஓவியர் கூட்டணியானது உங்களுக்குத் தம் அன்பினைத் தெரிவித்திருந்தனர் So இந்த TOP 3 தேர்வானது எம்பட முதுகை சொரிஞ்சுபோட இல்லீங்கோ ; நெசமான நம்ம அன்பை சம்பந்தப்பட்டோர்க்கு சொல்லிப்போடத்தா கண்ணு So இந்த TOP 3 தேர்வானது எம்பட முதுகை சொரிஞ்சுபோட இல்லீங்கோ ; நெசமான நம்ம அன்பை சம்பந்தப்பட்டோர்க்கு சொல்லிப்போடத்தா கண்ணு \nபிரிவோம் சந்திப்போம் - ஜம்போ சீசன் 3\nலக்கி 36 -வது ஆண்டுமலர்\nபனியில் ஒரு குருதிப்புனல் - லயன் கிராபிக் நாவல்\nதோர்கல் - ஒரு அழகிய அகதி \nலக்கி லுக் - \"ஒரு கௌபாய் எக்ஸ்பிரஸ்\" (MAXI)\nOf course - உங்களின் நினைவாற்றல்கள் செழிப்பாயிருந்து, முற்றுப்பெற்றுள்ள 2020-ன் சந்தா இதழ்களின் இதர memorable புள்ளிகளையும் உங்களுக்கு நினைவிருப்பின், அதனிலிருந்துமே உங்களது TOP 3 தேர்வுகளை சொல்லிடலாம் எனது இந்தப் பட்டியலானது, 2020-ன் முழுமையிலும் & 2021-ன் துவக்க 3 மாதங்களிலும் நாங்கள் உழைத்தவற்றுள் நினைவில் தங்கிய சமாச்சாரங்களின் பட்டியல் மட்டுமே எனது இந்தப் பட்டியலானது, 2020-ன் முழுமையிலும் & 2021-ன் துவக்க 3 மாதங்களிலும் நாங்கள் உழைத்தவற்றுள் நினைவில் தங்கிய சமாச்சாரங்களின் பட்டியல் மட்டுமே So உங்களின் தேர்வுகள் இவற்றிற்கு வெளியிலிருந்தும் தாராளமாய் இருந்திடலாம் \nஅதே போல - 2020 & 2021 என்ற இந்தப் 15 மாத பொழுதினில் - 'என்ன கொடுமை சறுக்குமண்டை சார் ' என உங்களை நெளியச் செய்த BOTTOM 3 இதழ்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆர்வமாய் உள்ளேன் ' என உங்களை நெளியச் செய்த BOTTOM 3 இதழ்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆர்வமாய் உள்ளேன் If not for anything else - ஏகமாய் அயர்ச்சியை ஏற்படுத்தியோரை வரும் காலங்களில் தவிர்க்கவாவது இந்த BOTTOM 3 தேர்வானது உதவிடும் அல்லவா If not for anything else - ஏகமாய் அயர்ச்சியை ஏற்படுத்தியோரை வரும் காலங்களில் தவிர்க்கவாவது இந்த BOTTOM 3 தேர்வானது உதவிடும் அல்லவா So நீங்க 'உசக்கே உள்ள 3 ' யாரென்று தேர்வு செய்ய சோம்பல் கொண்டாலுமே, \"பாதாள பைரவிகளாய்\" திகழ்ந்துள்ளோர் யாரென்று அடையாளம் காட்டவாவது முனைந்தால் மகிழ்வோம் So நீங்க 'உசக்கே உள்ள 3 ' யாரென்று தேர்வு செய்ய சோம்பல் கொண்டாலுமே, \"பாதாள பைரவிகளாய்\" திகழ்ந்துள்ளோர் யாரென்று அடையாளம் காட்டவாவது முனைந்தால் மகிழ்வோம் அது��்குமே ஒரு குறும்பட்டியல் தந்திட ஆசை தான் எனக்கு ; ஆனாக்கா எம்பட முதுவை சொரிஞ்சுக்கிறேனோ இல்லியோ, நானே எண்ணையைத் தடவிக்கிட்டு தயாரா நிக்க வோனாமேன்னு பாத்தேன் கண்ணு \nMoving on, நமது \"இரத்தப் படலம்\" முன்பதிவுகள் பற்றி முகவரொருவரின் ஆர்டரையும் சேர்த்து - முன்பதிவின் எண்ணிக்கை 216 -ல் நிற்கிறது முகவரொருவரின் ஆர்டரையும் சேர்த்து - முன்பதிவின் எண்ணிக்கை 216 -ல் நிற்கிறது இது தவிர, இன்னமும் 15 + 10 பிரதிகளை நமது ஏஜெண்ட்களுள் இருவர் உறுதி செய்திருக்க, 230 என்ற நம்பரை உறுதிபடுத்த சாத்தியம் இந்த நொடியினில் இது தவிர, இன்னமும் 15 + 10 பிரதிகளை நமது ஏஜெண்ட்களுள் இருவர் உறுதி செய்திருக்க, 230 என்ற நம்பரை உறுதிபடுத்த சாத்தியம் இந்த நொடியினில் மே 31 வரைக்குமான மீத 50 நாள் அவகாசத்தினில் இன்னுமொரு 100 பிரதிகள் முன்பதிவில் தேறினால் கூட வண்டி தாக்குப் பிடித்து விடும் மே 31 வரைக்குமான மீத 50 நாள் அவகாசத்தினில் இன்னுமொரு 100 பிரதிகள் முன்பதிவில் தேறினால் கூட வண்டி தாக்குப் பிடித்து விடும் எது - எப்படியோ ; ஜூன் முதல் தேதிக்கு அச்சுக்கான முஸ்தீபுகளில் இறங்கிடவுள்ளோம் என்பதால், 'வரும்...ஆனா வராது..' என்ற ஹேஷ்யங்கள் உறுதிபட இராது எது - எப்படியோ ; ஜூன் முதல் தேதிக்கு அச்சுக்கான முஸ்தீபுகளில் இறங்கிடவுள்ளோம் என்பதால், 'வரும்...ஆனா வராது..' என்ற ஹேஷ்யங்கள் உறுதிபட இராது என் சக்திக்குட்பட்ட காலத்திலாவது, இந்தப் படலம் மறுமருமறுக்கா மறுபதிப்பு காணவிருப்பது இதுவே இறுதி முறை என்பதால், புக் செய்ய நினைப்போர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திடக் கோருகிறேன் folks என் சக்திக்குட்பட்ட காலத்திலாவது, இந்தப் படலம் மறுமருமறுக்கா மறுபதிப்பு காணவிருப்பது இதுவே இறுதி முறை என்பதால், புக் செய்ய நினைப்போர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திடக் கோருகிறேன் folks 'எப்டியும் ஒரே புக்கா போடுவாய்ங்கள்லே ; அப்பாலிக்கா வாங்கிக்கலாம் 'எப்டியும் ஒரே புக்கா போடுவாய்ங்கள்லே ; அப்பாலிக்கா வாங்கிக்கலாம் \" என்ற தீர்மானத்தில் தற்போதைக்கு இருந்திடும் பட்சங்களில், நாலாயிரமோ, ஏழாயிரமோ தந்து, பின்னாட்களில் இதனை கைமாற்ற நினைப்போரிடமே கொள்முதல் செய்ய வேண்டிவரும் \" என்ற தீர்மானத்தில் தற்போதைக்கு இருந்திடும் பட்சங்களில், நாலாயிரமோ, ஏழாயிரமோ தந்து, பின்னாட்களில் இதனை கை���ாற்ற நினைப்போரிடமே கொள்முதல் செய்ய வேண்டிவரும் So the absolute last call folks \nஅப்புறம் \" சந்தாவில் அல்லாதோருக்கு & கூடுதல் பிரதிகளுக்கு ஆர்டர் தந்திருப்போருக்கு - \"கழுகு வேட்டை\" இதழினில் போட்டோக்கள் இணைக்க இன்னும் ஒரு நாள் அவகாசத்தை நீட்டிக்கிறோம் நம்மவர்கள் அனைவருமே கடைசி நிமிடத்தில், ரன்னிங்கில் தொற்றியே பழகி விட்டதாலோ, என்னவோ - இன்றைக்கு ஒரு வண்டி போன் அழைப்புகள் & கோரிக்கைகள் நம்மவர்கள் அனைவருமே கடைசி நிமிடத்தில், ரன்னிங்கில் தொற்றியே பழகி விட்டதாலோ, என்னவோ - இன்றைக்கு ஒரு வண்டி போன் அழைப்புகள் & கோரிக்கைகள் So திங்கள் (12 ஏப்ரல்) ஒரே ஒரு நாள் மட்டும் அவகாசம் நீட்டிப்பு செய்திடுகிறோம் & செவ்வாய் காலை முதலாய் கிட்டும் ஆர்டர்களில் போட்டோக்கள் இணைக்க சாத்தியமாகிடாது ; so please do remember \nBefore I sign out - இதோ \"கொரில்லா சாம்ராஜ்யம்\" இதழின் finished cover - கீழே உங்கள் பார்வைகளுக்கு :\nஉட்பக்க அச்சும் நிறைவுற்றிருக்க, புக் தக தகவென்று ஜொலிக்கிறது இது 2020 சந்தாவின் எஞ்சிய கடைசி இதழ் என்பதால், இன்னமும் சந்தா 2021-ல் இணைந்திரா ஒரு சிறு எண்ணிக்கையிலானோருக்கு இதனை மட்டும் அனுப்பிட எண்ணியுள்ளோம் - இந்த சிறு சந்தா நினைவூட்டலோடு \nபாக்கிப் பேருக்கு மே மாதத்து புக்ஸுடன் \"கொ.சா\" இதழினை அனுப்பிட எண்ணியுள்ளோம் ...ஓ.கே. தானுங்களே Bye all....see you around \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nயார் அந்தப் பாதாள பைரவர்கள் / பைரவிகள் \nநண்பர்களே, வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ; முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி...\nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/15/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2021-07-24T14:24:28Z", "digest": "sha1:PWV3B3ZHVF37UUI4LFS3OHAVNIDAT44C", "length": 8039, "nlines": 112, "source_domain": "makkalosai.com.my", "title": "எல்லைப்போராட்டம் இல்லாமல் போகுமா? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் எல்லைப்போராட்டம் இல்லாமல் போகுமா\nஎல்லைப் பிரச்சினைகளும் இனவாதமும் ஒரே வண்டியில் பயணம் போகும் துரோகிகள் . ஒன்றைப் பெறுவதற்காகவும் அடைவதற்காகவும் செய்யும் முயற்சிபோலவே இருந்தாலும் நியாயம் தவறுவதில் எல்லை மீறுகின்ற இரட்டைப் பிறவிகள்.\nநியாயம் என்பது எல்லை வரம்பாக கணக்கிடப்படுகிறது. எல்லை என்றால் நியாயம் என்ற பொருளிலும் அடங்கியிருக்கிறது.\nஒரு நாடு எல்லை மீறுகிறது என்றால், அந்நாடு நியாயமற்று நடந்துகொள்கிறது என்பதாகவே இருக்கும். உண்மையும் அதுதான்,\nஇந்திய எல்லையை சீனா மீறுகிறது என்றால் நியாயம் தவறுகிறது என்றுதானே அர்த்தம். ஆம், என்பதுதான் பதிலாக இருந்தால், அதைத் தடுக்கும் முயற்சிகள் தவறாகாது என்பதும் சரிதான். சரியான அணுகுமுறைக்கு ஒத்துப்போவதிலும் சிலநாடுகள் மெளனம் சாதிக்கின்றன என்றால் அந்நாடுகளை நட்பு நாடுகள் என்று எப்படிச் சொல்வது\nஅப்படிக்கேட்டால் உள்நாட்டுப்பிரச்சினைகள் என்றும், வெளிநாட்டுப் பிரச்சினைகள் என்றும் தடைகள் என்றும் காரணப்பேச்சுகள் இருக்கின்றன.\nபொறுமை என்பதைக் கையாளும்போது பயம் என்பதாக நினைத்துவிடக்கூடாது. புலி பதுங்குகிறது என்றால் பயத்தால் அல்ல என்பது வேட்டைக்காரனுக்குத் தெரியும். எல்லைக் கோட்டைத் தாண்டுகிறவர்களுக்குப் புரியாது.\nஅரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக, இந்தியாவின் நட்புப் பாலத்தை நேப்பாளம் இடித்துக்கொண்டிருக்கிறது. கைகொடுப்பவர்களிடம் கைம்மாறு கேட்கும் நிலைக்குத் தயாராகிவிட்ட நேப்பாளம், பாண்டா கரடிகளை நம்பி சிங்கத்தை எதிர்க்கத்துணிந்துவிட்டது.\nதுரோகிகளை நல்லவன் என்று நினைக்கும் நேப்பாள எல்லையின் பின்வாசலில் என்னதான் நடக்கிறது.\nகொரோனா கதைகளை அறியாமல் நேப்பாளம் எல்லை தாண்டுகிறதா\nPrevious articleஜூலை 1 முதல் பாலர்பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி\nஆஸ்திரேலியாவின் சிட்னியில் அதிகரிக்கும் கொரோனா; அவசரநிலை அறிவிப்பு\nஉலகிலேயே விலை உயர்ந்த ஐஸ்கிரீம்… விலை ரூ. 60 ஆயிரம்… அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா\nஅசத்தலான வசதியுடன் வரும் இன்ஸ்டாகிராம்\nஜூலை 26 இல் நாடாளுமன்றம் கூடுவதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் மூன்று நாடாளுமன்ற...\nஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா.\nஆஸ்திரேலியாவின் சிட்னியில் அதிகரிக்கும் கொரோனா; அவசர��ிலை அறிவிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகிருமிச்சூழலில் நம்பிக்கை ஓவியக் கண்காட்சி\nசீன தடுப்பூசிகளின் செயல் திறன் சிறப்பாக இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-07-24T13:47:28Z", "digest": "sha1:N2TUZERCI25GZOY4G2ET3UMNJZTQAHYQ", "length": 12498, "nlines": 157, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "தங்க நகைகளுக்கு இன்று முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாகிறது. | News now Tamilnadu", "raw_content": "\nHome COVID-19 தங்க நகைகளுக்கு இன்று முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாகிறது.\nதங்க நகைகளுக்கு இன்று முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாகிறது.\nபல நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இவ்வாறான முறைகேடுகளைத் தடுக்க, தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. முதல்கட்டமாக நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் அமலுக்கு வருகிறது.\nஇதன்படி, தங்க நகை விற்பனையாளர்கள் இனி 14, 18 மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும். மேலும் இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றான ஹால்மார்க் முத்திரையும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த புதிய முறையை கடந்த ஜனவரி மாதமே நடைமுறைப்படுத்துவது என 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா சூழல் காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nPrevious articleபுதுக்கோட்டை அருகே, ஒரு மாத காலமாக நேரடி கொள்முதல் நிலையம் இயங்காமல், 500க்கும் மேற்பட்ட நெல் மூடைகள் தேக்கம் அடைந்துள்ளதால், விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.\nNext articleதிருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சம் ஆன 37.66 லட்சம் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக நன்கொடையாக வாரி வழங்கிய திருப்பூர் மணமக்கள்\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதி���ொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள் நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்.\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின் சட்டம் சிறைதுறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி.\nதமிழகத்தில் சுமார் 90 லட்சம் பேர் மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது\nகணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் தகராறு; மனமுடைந்த நிறைமாத கர்ப்பிணி மனைவி தற்கொலை\nஅஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.. இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள்...\nசெங்கம் ஜூலை-24 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலையில் உள்ள சேயாறு மேம்பாலம் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும்...\nநளினிக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி அளித்தால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம். சிறைதுறை சார்பில் கூடுதலாக 6 பெட்ரோல் பங்க் திறக்க உள்ளோம். கிளைசிறைகளை புதுபிக்க நடவடிக்கை...\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில்...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்ப���ும்- வேலூர்...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-modi-is-pained-demise-kalabhavan-mani-248430.html?ref_source=articlepage-Slot1-18&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-07-24T15:21:44Z", "digest": "sha1:5JVQ4PW7MX5VL2PMT5A2BUBIWA2M7MW3", "length": 14844, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர் கலாபவன் மணியின் மறைவால் வேதனை அடைந்துள்ளேன்: பிரதமர் மோடி | PM Modi is pained by demise of Kalabhavan Mani - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nநடிகர் கலாபவன் மணி மர்ம மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்\nதொடரும் மர்மம்... கலாபவன் மணி நண்பர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை\nகலாபவன் மணி உடம்பில் அளவுக்கு அதிகமாக மெத்தனால்: அதிர்ச்சி தகவலால் பரபரப்பு\nகலாபவன் மணி மர்ம சாவு.. சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு பரிந்துரை\nநடிகர் கலாபவன் மணி உடலில் நஞ்சு கலந்த மது... ஹைதராபாத் ஆய்வில் உறுதி\nகொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் கலாபவன் மணி கொலை- குற்றம்சாட்டும் சகோதரர்\nநாங்க சைபர் கிரைம் போலீஸ் பேசுறோம்.. ஆபாச வீடியோ பார்த்ததால்.. அரண்டு போன இளைஞர்கள்\nபரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nஅசாம் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம் - மதுரைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிப்பு.. 27 பேர் மரணம்\nஸ்டாலின் ஆட்சி.. ஆன்மிகவாதிகளுக்கு 'பொற்காலமாக' இருக்கும்.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேச்சு\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nSports ஒலிம்பிக்: முதல் நாள் முடிவடைந்தது.. இந்தியாவுக்கு எத்தனை பதக்கங்கள் சாதகமா சறுக்கலா\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெ���ியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர் கலாபவன் மணியின் மறைவால் வேதனை அடைந்துள்ளேன்: பிரதமர் மோடி\nடெல்லி: நடிகர் கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்து வேதனை அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nமலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த கலாபவன் மணி நேற்று இரவு மரணம் அடைந்தார். கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பலியானார்.\nஇந்நிலையில் அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்ற பேச்சும் கிளம்பியுள்ளது. மணியின் மரண செய்தி குறித்த அறிந்த பிரதமர் நரேந்திர மோடி வேதனைப்பட்டு அதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nதிறமையான நடிகரின் பயணம் பாதியில் முடிந்துவிட்டது. கலாபவன் மணி பன்முகத் திறமை கொண்டவர், பிரபலமானவர். அவரது மறைவால் வேதனை அடைகிறேன். அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nமேலும் kalabhavan mani செய்திகள்\nகலாபவன் மணி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை.. உம்மன் சாண்டி உறுதி\nதீராத மர்மம்: கலாபவன் மணி உடல் மறு பிரேதப் பரிசோதனை\nகலாபவன் மணியின் மரணத்தில் தொடர் மர்மம்: உள்துறை அமைச்சருக்கு மனைவி கடிதம்\nகலாபவன்மணி மரணம்: 6 தனிப்படைகள் அமைத்தும்..வழக்கை முடிக்கத் திணறும் காவல்துறை\nசொத்துப் பிரச்சினையா... அதனால் கொலையா.. கலாபவன் மணி வழக்கில் இடியாப்பச் சிக்கலில் போலீஸ்\nபெண் டாக்டருடன் கள்ளத்தொடர்பு, போதை வஸ்து, சினிமா மீது வெறுப்பு: பரபரக்கும் கலாபவன் மணி வழக்கு\nகலாபவன் மணி திட��டமிட்டுக் கொலையா உயர்மட்டக் குழு அமைத்து விசாரிக்க முடிவு\nகலாபவன் மணி கொலை செய்யப்பட்டாரா.. உடம்பில் பூச்சி மருந்து கலந்தது கண்டுபிடிப்பு\nஒரேயொரு கேள்வி கேட்ட கலாபவன் மணியின் சகோதரர்: 3 பேரை பிடித்து விசாரித்த போலீஸ்\nதந்தை மறைந்த சோகத்துடன் தேர்வெழுத வந்த கலாபவன் மணி மகள்.. குஷ்பு பாராட்டு\nகல்லீரல் பிரச்சினையும், குடிப் பழக்கமுமே கலாபவன் மணி மரணத்திற்குக் காரணம்- கேரள போலீஸ்\nமரணத்தில் மர்மம்... கலாபவன் மணியின் அவுட்ஹவுஸிற்கு சீல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkalabhavan mani modi கலாபவன் மணி மரணம் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-73-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-07-24T15:06:03Z", "digest": "sha1:ULSF6OO55YAZ4UPFCLPHAR7LFRAKG36Y", "length": 18328, "nlines": 127, "source_domain": "viralbuzz18.com", "title": "இந்தியாவில் 73 லட்சத்தைத் தாண்டியது COVID பாதிப்பு: 24 மணி நேரத்தில் 67,708 பேருக்கு தொற்று உறுதி!! | Viralbuzz18", "raw_content": "\nஇந்தியாவில் 73 லட்சத்தைத் தாண்டியது COVID பாதிப்பு: 24 மணி நேரத்தில் 67,708 பேருக்கு தொற்று உறுதி\nபுதுடெல்லி: நாட்டில் 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் 67,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 680 பேர் உயிரிழந்த நிலையில், நாட்டில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73.07 லட்சமாக அதிகரித்துள்ளது என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MoHFW) தரவு தெரிவித்துள்ளது.\nஅமைச்சகத்தின் கூற்றுப்படி, COVID-19-ன் மொத்த எண்ணிக்கையில், 8,12,390 பேர் சிகிச்சையில் உள்ளனர். 63,83,442 பேர் குணமடைந்துள்ளனர்.\nமீட்பு விகிதம் (Recovery Rate) 87.36 சதவீதமாகவும் ​​இறப்பு விகிதம் (Fatality Rate) 1.52 சதவீதமாகும் உள்ளன.\nஏறக்குறைய பதினைந்து நாட்களாக இறப்புகள் 1,000 க்கு கீழே வந்துள்ளன. செப்டம்பர் 17 அன்று இந்தியாவில் 97,894 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.\nஇதற்கிடையில், 1,96,761 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், மகாராஷ்டிரா (Maharashtra) நாட்டில் COVID-19 ஆல் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக தொடர்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 13,16,769 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 40,859 பேர் உயிரிழந்துள்ளனர்.\nALSO READ: COVID-19 Vaccine இந்தியாவில் யாருக்கு முதலில் கிடைக்கும் விவரங்களை அளித்தது மத்திய அரசு\nகடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மற்ற மாநிலங்களில், கர்நாடகாவில் 1,14,006 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,11,167 பேர் குணமடைந்துள்ளனர். 10,198 பேர் இந்த கொரோனா வைரசுக்கு பலியானார்கள்.\nடெல்லியில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21,903 ஆக உள்ளது. 2,89,747 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 5,898 பேர் இந்த நோய் காரணமாக இறந்துள்ளனர்.\nஇதற்கிடையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) படி, நாட்டில் COVID-19 க்கு பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகள் 9 கோடியை தாண்டியுள்ளன. COVID-19 க்காக புதன்கிழமை வரை மொத்தம் 9,12,26,305 மாதிரிகள் நாட்டில் சோதனை செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 14 அன்று பரிசோதிக்கப்பட்ட 11,36,183 மாதிரிகளும் இதில் அடங்கும்.\nALSO READ: Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nPrevious Articleஅதிர்ச்சி சம்பவம்.. மனைவியை 1 ½ வருட காலம் பாத்ரூமில் அடைத்து வைத்திருந்த கணவன்..\nNext Articleசெய்தி சேனல்களின் வாராந்திர TRP மதிப்பீடுகளை BARC தற்காலிகமாக நிறுத்தியுள்ளது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/07/tneb-recruitment-2021-tiruppur.html", "date_download": "2021-07-24T14:36:57Z", "digest": "sha1:HXK5U4MRNT2SITHI7RWS7GNI4NBCQQ5A", "length": 5322, "nlines": 91, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTNEBதமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) வேலைவாய்ப்பு\nதேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழக அரசின் மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) திருப்பூர் பிரிவில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.\nவிண்ணப்பதாரர்கள் 8-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.\nமேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்வையி��வும்\nதேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7000/- முதல் அதிகபட்சம் ரூ.7050/- வரை ஊதியம் வழங்கப்படும்.\nதேர்வு செய்யும் முறை :\nவிண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு - 100 காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் 31000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/leaderboard/?custom_date_start=1511784000&custom_date_end=1511784000", "date_download": "2021-07-24T14:20:16Z", "digest": "sha1:FBNNOOX5P5PKM2GCTL5Z5LIBGF4CCN6G", "length": 12045, "nlines": 255, "source_domain": "yarl.com", "title": "Leaderboard - கருத்துக்களம்", "raw_content": "\nகளத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு\nதிங்கள் 27 நவம்பர் 2017 - திங்கள் 27 நவம்பர் 2017\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\n வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் ஏட்டுச்சுரைக்காயெல்லாம் மூடடை கட்டியாகணும் நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும் மானம் ஒன்றே பிரதானம் என்றே மறந்து விடாதே வாழ்வினிலே.....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nதுருக்கிக் காரனின் மூளைக்கு, ஒரு சல்யூட். இவ்வளவு நாளா இது, எமக்கு தெரியாமல் போச்சே...\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\n\"தமிழ் ஈழம்\" போராளிகள் இறந்து கொண்டிருக்கும் மண் என்றார்கள்... திருத்தினேன்... போராளிகள் பிறந்து கொண்டிருக்கும் மண்...\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதலைவர் பிரபாகரன் பிறந்தநாள் / சீமான் சிறப்பு உரை.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் \nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் \nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதாயகக் கனவுடன் சாவினை தழுவிய, சந்தன பேழைகளே... வீர வணக்கங்கள்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் , ஈழப்போரில் நாட்டுக்காக உயிரிழந்த மக்களுக்கும் , காணாமல் ஆக்கப்படட உயிர்களுக்கும் என் வீர வணக்கம்\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nமண்ணுக்காய் உயிரீந்து மலருக்குள் முகம் காட்டி மானத்தை காத்த எம் வீரரே ஒருநாளும் மறவோமே வீரரே வலியோடு வாழ்ந்தாலும் வழியொன்று காண்போமே வீரரே வலியோடு வாழ்ந்தாலும் வழியொன்று காண்போமே வீரரே\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nஅதுதான் ரொம்பக் கவலையாய் இருக்கு கமல்....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nநெய் விளக்கேற்றிடும் நேரம் | காந்தளின் கனவு\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nபுலிகளின் வளர்ச்சிக்கு தொடக்க காலத்தில் தலைவருக்கு துணை நின்று விழிமூடியோர் வரலாறுகள்\nநாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகங்கள��யும் வீர வரலாறுகளையும் ஒரு உந்து சக்தியாக எமது இனம் தனது விடுதலைப்பயணத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. பேரினவாத அரசின் போர்க்குற்றங்களையும் போராட்டத்தின் தொடர்ச்சிக்குப் பயன்படுத்த முடியவில்லை. இவை இரண்டையும் அலட்சியப்படுத்திய ஈழத்தமிழர்களின் அரசியல் நகர்வுகள் சூனியமானது. அற்ப பலனையும் எக்காலத்திலும் பெற வக்கற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/07/87.html", "date_download": "2021-07-24T13:56:57Z", "digest": "sha1:OW3ZJMCVEUTDXAG67IN4TAYYUFWY3DY5", "length": 23579, "nlines": 301, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எம்.எஸ் அப்துல் மஜீது (வயது 87)", "raw_content": "\nதஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி\nஅமெரிக்கா நியூ ஜெர்சி வாழ் அதிரையரின் பெருநாள் சந்...\nசவுதி ரியாத்தில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (பட...\nதுபையில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nதென் கொரியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\n'EIA 2020' சட்ட வரைவை வாபஸ் பெறக்கோரி அதிராம்பட்டி...\nஜல்ஜீவன் திட்ட செயல்பாடு குறித்து ஆட்சியர் ஆய்வு (...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் (வயது 79)\nஅதிரையில் தமுமுக, மமக தஞ்சை தெற்கு மாவட்ட புதிய அல...\nமரண அறிவிப்பு ~ ஜலீலா அம்மாள் (வயது 65)\nஅதிரையில் 'சமூக ஆர்வலர்' எம்.அப்துல் ஹாலிக் (53) வ...\nகரோனா நோய்த்தொற்று அறிகுறி உறுதி செய்யப்படுபவர்கள்...\nஅதிராம்பட்டினத்தில் 16.20 மி.மீ மழை பதிவு\nஅதிரையில் மக்காப் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி தலை...\nமரண அறிவிப்பு ~ ஜெமீலா அம்மாள் (வயது 65)\nதஞ்சை மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் 31-07-2020...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது இஸ்மாயில் (வயது 76)\nமரண அறிவிப்பு ~ செ.நெ அபூபக்கர் (வயது 38)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.நெ.மு அப்துல் வாஹீது (வயது...\nகரோனா அவசர சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் வாகனம் ...\nதஞ்சை மாவட்டத்தில் 695 முகாம்களில் 37,640 பேருக்கு...\nஅதிராம்பட்டினத்தில் 2 ஆம் கட்டமாக 2000 குடும்பங்கள...\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபச...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ சி.க.மு முகமது மொய்தீன் (வயது 68)\nதஞ்சை மாவட்டத்தில் 625 முகாம்களில் 33,865 பேருக்கு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 70)\nமரண அறிவி���்பு ~ என்.செய்யது புஹாரி (வயது 61)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எம்.எஸ் முகமது பாஸி (வயது...\nஅதிராம்பட்டினத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்: ஆ...\nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கப சூர...\nஅதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களுக்கு அமெரிக்கா அதி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எம்.எஸ் அப்துல் மஜீது (வய...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி கு.சி.சே சேக் முகமது தம்பி (வ...\nதஞ்சை மாவட்டத்தில் 180 முகாம்களில் 11,958 பேருக்கு...\nதஞ்சை மாவட்ட ஊரகப்பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும்...\nகரோனா ஊரடங்கில் பம்பரமாக சுழன்று மருத்துவ சேவையாற்...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா தொற்றுநோய் தடுப்பு விழிப...\nமீனவர்களையும், மீன்பிடித்தொழிலையும் பாதுகாக்கக் கோ...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் 2 ஆம் கட்டமாக 8 இட...\nமரண அறிவிப்பு ~ நூர்ஜஹான் (வயது 65)\nஊர் போற்றும் 'நல்லாசிரியர்' ஹாஜி எஸ்.கே.எம் ஹாஜா ம...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா சிகிச்சை ...\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபச...\nஅதிராம்பட்டினத்தில் தலைமை ஆசிரியர் (ஓ) ஹாஜி SKM ஹா...\nஅதிரை FM சார்பில் கபசூரக் குடிநீர் விநியோகம் (படங்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி ஏ.ஜெ மீரா ஷாஹிப் (வயது 72)\nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வ...\nஅதிராம்பட்டினத்தில் 2000 குடும்பங்களுக்கு ஹோமியோபத...\nஅதிராம்பட்டினத்தில் இக்லாஸ் இளைஞர் மன்றம் சார்பில்...\nபொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்ற காவலர்களுக்கு எஸ்.ப...\nமரண அறிவிப்பு ~ அகமது உம்முல் ஃபதுல் (வயது 67)\nவணிகர்கள் மாலை 4 மணிக்குள் கடைகளை மூடிட முடிவு செய...\nமின் கட்டணம் விவகாரம்: அதிராம்பட்டினத்தில் திமுகவி...\nமரண அறிவிப்பு ~ எம்.எஸ் ரஹ்மத்துல்லா (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது நாச்சியா (வயது 83)\nபட்டுக்கோட்டை குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் கரோ...\nஎஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் மே...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆய்ஷா அம்மாள் (வயது 85)\nமரண அறிவிப்பு ~ ஜம்ஜமா (வயது 50)\nஅதிராம்பட்டினம் பேரூர் வர்த்தக சங்கம் அறிவிப்பு\nதஞ்சை மாவட்டம் முழுவதும் அடுத்து ஒரு வாரத்திற்கு க...\nகரோனா தடுப்பு பணிகள்: கண்காணிப்பு அலுவலர் தலைமையில...\nமரண அறிவிப்பு ~ எம் சேக் நூர்தீன் (வயது 77)\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம்.ஓ சேக் ஜலாலுதீன் (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது தாவூது ஓடாவி (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஆஷியா அம்மாள் (வயது 70)\nசம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதிராம்பட்டினத்தில...\nமரண அறிவிப்பு ~ முர்ஷிதா (வயது 30)\nமரண அறிவிப்பு ~ முகமது சித்திக் (வயது 65)\nசமூக அமைதியை குலைப்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்த...\nஎஸ்டிபிஐ கட்சி ஏரிப்புறக்கரை கிளை புதிய நிர்வாகிகள...\nமரண அறிவிப்பு ~ துபை நூர் அலி ஹோட்டல் எம்.எஸ் லியா...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது அலி (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஆயிஷா அம்மாள் (வயது 57)\nZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 78...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் ரூ.1.36 லட்சம் மதிப்பி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா முகைதீன் (வயது 52)\nஅதிராம்பட்டினத்தில் அரிமா சங்கம் சார்பில் பொதுமக்க...\nபிலால் நகரில் தமுமுக, மமக சார்பில் பொதுமக்களுக்கு ...\n+2 தேர்வில் அதிராம்பட்டினம் கல்வி நிறுவனங்களின் தே...\n'டாக்டராகி சேவையாற்றுவது எனது லட்சியம்': அமீரகத்தி...\nஅதிராம்பட்டினத்தில் தற்காப்பு டெமு பயிற்சி (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா அம்மாள் (வயது 45)\nதஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப...\nகரோனா நோய் தொடர்பாக வாட்ஸ்அப்-ல் வதந்தி பரப்புவோர்...\nகடற்கரைத்தெரு BEACH UPDATE குழுமம் நடத்தும் குர்ஆன...\nதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் ...\n+2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் CBSE பள்ளி 100 சதவீத...\nஎஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் பு...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில்...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்திடம் நெசவுத்த...\nதமுமுக, மமக பிலால் நகர் கிளை புதிய நிர்வாகிகள் தேர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்துன் அம்மாள் (வயது 95)\nமுழு ஊரடங்கு: அதிராம்பட்டினம் பகுதி துறைமுகங்கள் வ...\nஅதிராம்பட்டினத்தில் ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஆத...\nமரண அறிவிப்பு ~ செய்னம்பு நாச்சியார் (வயது 85)\nபட்டுக்கோட்டை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியே...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எம்.எஸ் அப்துல் மஜீது (வயது 87)\nஅதிரை நியூஸ்: ஜூலை 25\nஅதிராம்பட்டினம், மேலத்தெரு எம்.எம்.எஸ் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் எம்.எம்.எஸ் முகமது சேக்காதியார் அவர்களின் மகனும், மர்ஹூம் எம். முகமது தம்பி அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.எம்.எஸ் முகமது மதீனா, மர்ஹூம் எம்.எம்.எஸ் அப்துல் வாஹித், மர்ஹூம் எம்.எம்.எஸ் முகமது சம்சுதீன், ஹாஜி எம்.எம்.எஸ் முகமது பாஸி ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் எம்.எம்.எஸ் ரஹ்மத்துல்லா, ஹாஜி எம்.எம்.எஸ் முகமது மன்சூர், மர்ஹூம் எம்.எம்.எஸ் கமால் நசீர், ஹாஜி எம்.எம்.எஸ் பசுருதீன், ஹாஜி எம்.எம்.எஸ் பகுருதீன் ஆகியோரின் மாமனாரும், எம்.எம்.எஸ் அகமது கபீர், எம்.எம்.எஸ் ஹாஜா நஜ்முதீன், எம்.எம்.எஸ் ஹிதாயத்துல்லா ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி எம்.எம்.எஸ் அப்துல் மஜீது (வயது 87) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (25-07-2020) காலை 11.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்து���தை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-24T15:16:13Z", "digest": "sha1:JBN6SCRXGDLQH37IGD2SILG4YAMNHAPB", "length": 8288, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "நான்கு புனித நகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநான்கு புனித நகர்கள் (Four Holy Cities; எபிரேயம்: ארבע ערי הקודש‎) என்பது எருசலேம், எபிரோன், சேப்பாத், திபேரியு ஆகிய நகர்களைக் குறிக்கும், யூத பாரம்பரியத்தில் உள்ள பொதுவான வரையறையும், பாலத்தீனத்தை உதுமானியர்கள் வெற்றி கொண்ட பின் யூத வாழ்வின் நான்கு பிரதான மையங்களும் ஆகும்.[1] \"புனித நகர்கள்\" என்ற கருத்து 1640 களில் உருவானது.[1] 1740 இல் திபேரியு இதனுள் உள்வாங்கப்பட்டது.[1]\n1906 யூத கலைக்களஞ்சியத்தின்படி, எருசலேம், எபிரோன், சேப்பாத், திபேரியு என்பன நான்கு புனித நகர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.[2]\nயூத புனிதப் பயண இடங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2015, 05:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.battimedia.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-07-24T13:04:56Z", "digest": "sha1:ZRDYRU4KKF3QX6PVDZWV5TVVTBS7YK4N", "length": 6172, "nlines": 113, "source_domain": "www.battimedia.lk", "title": "பாலில் நஞ்சை கலந்து கொடுக்க முயற்சித்த தாய் கைது . - Battimedia", "raw_content": "\nHome செய்திகள் பாலில் நஞ்சை கலந்து கொடுக்க முயற்சித்த தாய் கைது .\nபாலில் நஞ்சை கலந்து கொடுக்க முயற்சித்த தாய் கைது .\nபிறந்து 16 நாட்களான தனது குழந்தைக்கு தாய்���ாலில் நஞ்சை கலந்து கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஹம்பாந்தோட்டை சிப்பிகுளத்தில் வசிக்கும் 21 வயதான தாய்க்கு அண்மையில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பிரசவம் இடம்பெற்றுள்ளது.\nஎனினும், சிசு குறைந்த எடையுடன் பிறந்ததினால் குழந்தையை தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்ததாக வைத்தியசாலையில் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், குறித்த தாய் தினமும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வந்த நிலையில் திடீரென நஞ்சுகலந்த பாலை குழந்தைக்கு கொடுக்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர், வருகின்ற 04ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleஇறக்குமதியைக் குறைக்க பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.\nNext articleபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவு\nபோக்குவரத்து கட்டுபாடுகள், ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் முழுமையாக தளர்த்தப்படும் .\nவிபத்துகளில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஉத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்த மற்றுமொரு பெண்ணும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளார் என்பது விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/kalvi/india-doesnt-have-good-education-method", "date_download": "2021-07-24T14:14:30Z", "digest": "sha1:4TTN6YG3VAC3PXQSAKOSMRUZI3WVQOIM", "length": 20877, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "தரமற்ற கல்வி, தரமில்லா தலைமுறையை உருவாக்கும்!!! | nakkheeran", "raw_content": "\nதரமற்ற கல்வி, தரமில்லா தலைமுறையை உருவாக்கும்\nஅண்மையில் நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ.(Central Board of Secondary Education) பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்தேர்வுக்கான கேள்வித்தாள் மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொருளாதாரம் கேள்வித்தாள் இவ்விரண்டும் தேர்வுக்கு முன்னரே வெளியாகி பரபரப்பாக்கியுள்ளது. இதனையடுத்து இரண்டு தேர்வுகளுக்கும் மறுதேர்வை ச���.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கான மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாடப்பிரிவுகள் மட்டுமின்றி 10ஆம் வகுப்பு சமூகஅறிவியல், 12ஆம் வகுப்பு உயிரியல் பாடப்பிரிவுகளுக்கான கேள்வித் தாளும் முன்கூட்டியே வெளியானதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீடியாக்கள் முன் தாங்கள் சி.பி.எஸ்.சி. தேர்வுமுறை மீதான நம்பிக்கையையே இழந்துவிட்டதாகவும், ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் புலம்புகிறார்கள். இது எவ்வளவு பெரிய தேச அவமானம். பள்ளி பொதுத்தேர்வுகளில் நடக்கும் இத்தகைய மோசடி இந்த தேசத்திற்கு புதிதல்லதான். கேள்வித்தாள்களை திருட்டுத்தனமாக விற்பது, குறிப்பிட்ட மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்பது, கேள்வித்தாள்களை வாட்ஸ் ஆப்களில் அனுப்புவது என பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் இந்த மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் வருகின்றன. பள்ளி, கல்லூரி பாடங்களில் தேர்ச்சி பெற திருட்டுதனமாக ஏஜெண்ட்களை வைத்து பணம் கொடுத்து தேர்ச்சி பெறும்முறை காலங்காலமாக நடந்து வருகிறது. அதோடு கடந்த பத்தாண்டுகளாக கேள்வித்தாள்களை விற்பது மிகப்பெரிய வியாபாரமாகி விட்டது. கடந்த ஆண்டுகளில் கூட தமிழ்நாடு பள்ளி பொதுத்தேர்வில் கேள்வித்தாள்கள் வாட்ஸ் ஆப் முலமாக வெளியாகி பரபரப்பானது.\nபள்ளி பொதுத்தேர்வுகளில்தான் இந்த மோசடி என்றால் அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் இதைவிட மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெறுகிறது. இந்திய அளவில் ரயில்வே, எஸ்.எஸ்.சி.(Staff Selection Commission) தேர்வுகளின் வினாத்தாள் முறைகேடாக விற்கப்பட்டதை சி.பி.ஐ. விசாரணை செய்ததை நாடறியும். இதைவிட மிகப்பெரிய, இன்றும் தொடர்கதையாகி வரும் மோசடி தமிழகத்தின் டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. தேர்வுகளில் பார்க்கலாம். டி.என்.பி.எஸ்.சி. (Tamil Nadu Public Service Commission) குரூப் I மற்றும் குரூப் II தேர்வுகளில் நடந்த மோசடிகள் உச்சநீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்றங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. குரூப் 4, வி.ஏ.ஒ. தேர்வுகள், குரூப் I முதன்மை தேர்வில் வினாத்தாள் மோசடி, நேர்முகத்தேர்வு குளறுபடி என பல வழக்குகள் விசாரணையில் உள்ளன. வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் ��ள்ளன. கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு மிகப்பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்ததையும் நாடறியும். இதில் ஆசிரியர் தேர்வாணையம் (Teachers Recruitment Board) கொஞ்சமும் விதிவிலக்கில்லை. சமீபத்தில் டி.ஆர்.பி நடத்திய அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு நாடறியும். பின்னர் மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசரி, பள்ளி- கல்லூரிகளின் பொதுத்தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் மட்டும்தான் இத்தகைய மோசடிகள் நடக்கிறதா. பல்கலைக்கழகங்களில் இதைவிட அதிகமான முறைகேடுகள் நடைபெறுகின்றன. கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்தில் தொடங்கி பணத்திற்காக மதிப்பெண்கள் வழங்குவது, ஆராய்ச்சிப் படிப்பில் முறகேடுகள் என இந்த பட்டியல் நீளமானது. தமிழகத்தில் பல ஆராய்ச்சி மாணவர்கள், ஏற்கனவே வெளிவந்த ஆராய்ச்சி கட்டுரைகளை காப்பியடித்து, புதிய கட்டுரைகள் போல, சமர்ப்பிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, போலி கட்டுரைகளை கண்டுபிடிக்க, தமிழக பல்கலைகளுக்கு, புதிய 'சாப்ட்வேர்' வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் செயல்படும், 'இன்பிலிப்நெட்', தகவல் மற்றும் நூலக நெட்வொர்க் என்ற மத்திய அரசு நிறுவனம், இந்த சாப்ட்வேரை வழங்கி உள்ளது. அதன்படி, 'தமிழக பல்கலைக்கழகங்கள் தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை இந்த புதிய சாப்ட்வேரில் இணைத்து காப்பியடிக்கப்பட்டதா என கண்டுபிடிக்க வேண்டும்' என, யு.ஜி.சி.(University Grants Commission) உத்தரவிட்டுள்ளது. ஆக இந்தியாவில் ஆராய்ச்சி படிப்பு எந்த தரத்தில் இருக்கிறது என இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.\nஇன்னொருபுறம் இந்திய உயர்கல்விகளில் தரம் இல்லையென பன்னாட்டு நிறுவனங்கள் புகார் கூறுகின்றன. அறிவியல் படிப்புகளிலும், பொறியியல் படிப்புகளிலும் மிகக் குறைவான தரத்துடனேயே இந்திய மாணவர்கள் தேர்ச்சியடைவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதனால்தான் உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களை ஆண்டுதேறும் ஆய்வுசெய்து உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் (Global Universities Rankings) இந்தியாவில் எந்த ஒரு பல்கலைக்கழகமும் இடம்பெறுவதில்லை. சீனா, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகள் தரவரிசையில் முதல் 25 இடங்களில் உள்ளன. இந்த விஷயத்தை பற்றி பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மிக வேதனையோடு குறிப்பிட்டார். ஆக மொத்தமாக பார்த்தால், குறைபாடுகள் கொண்ட பள்ளி கல்வி தரமும், பொதுத் தேர்வுகளிலும் போட்டித் தேர்வுகளிலும் தொடர்ந்து நடைபெறும் மோசடிகளும் இந்திய கல்வி முறையை சிதைத்து வருகிறது. இவை படிப்பின் மீது நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் வைத்திருக்கும் மாணவர்களுக்கு குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. ஆசியாவில் இருக்கும் சீனா, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் கல்வியின் தரம் மிகவும் மேம்பட்டுள்ளது. ஆனால் இந்த நாடுகளுக்கு முன்னோடியே நமது பண்டைய இந்தியாவின் நாளந்தா மற்றும் தட்ஷசீலா பல்கலைக்கழகங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சியை நோக்கி முன்னேறும் ஒரு தேசத்தின் கல்வித் தரம் கேள்விக்குளாகியுள்ளது. இவ்வளவு குறைபாடுகளை கொண்ட கல்வித் துறை தேசத்தின் வளர்ச்சியை மிக அதிக அளவில் பாதிக்கும். ஒரு நாட்டின் மாணவர்கள், கல்வி முறை மீது நம்பிக்கை இழந்து வருவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்: இன்றுமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம்\nஜூலை 19- ல் பிளஸ் 2 முடிவுகள்- தமிழக அரசு அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி-க்கு 4 உறுப்பினர்கள் நியமனம்\nபிளஸ் 2 மதிப்பெண்- தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\nதுணை மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு; ஆன்லைனில் அக்.17 வரை விண்ணப்பிக்கலாம்\nமாணவர் வழிகாட்டி: பி.ஏ. பொருளாதாரம் படிச்சாலும் உயரலாம்\nமாணவர் வழிகாட்டி: உடனடி வேலைவாய்ப்பை அள்ளித்தரும் டிப்ளமோ நர்சிங் படிப்புகள்\nமாணவர் வழிகாட்டி: இன்ஜினியரிங் படிப்பில் இத்தனை பாடப்பிரிவுகளா\n\"உலகத்திலேயே ஆபத்தான எதிரி யார் தெரியுமா\" - பரபரக்கும் 'எனிமி' டீசர்\n\"ட்விட்டருக்கு திரும்பி வர இதைவிட சிறந்த வழி எதுவாக இருக்கமுடியும்\" - குஷ்பூ ஆனந்தம்\n\" - மகேஷ் பாபு பெருமிதம்\n\"வெற்றிபெற்ற இந்த தருணத்தை உற்சாகமாக கொண்டாடுவோம்\" - மோகன் லால் உற்சாகம்\n''ஆலோசனை பேச்சுவார்த்தைக்கெல்லாம் இடமே இல்லை''-டெல்லியில் ஸ்டாலின் பேட்டி\nமனைவியுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த காவலர்.. ஆணையரிடம் புகார் கொடுத்த கணவர்..\n''அவர் இருந்தபோதும் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ளது''- எடப்பாடி பழனிசாமி பதிலடி\n\"உங்கள் மனநிலை என���ன மனநிலை\" - கொந்தளித்த பிரதமர் மோடி...\nஅண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சை உரக்க கேட்க செய்த ‘மைக் செட்’ மணிகுண்டுவின் நினைவுகள்..\n'வழுக்கையை தடவிய சத்யராஜ்...' ஆடியன்ஸ் ஆரவாரத்தால் அதிர்ந்த தியேட்டர்\nஎம்.ஜி.ஆர். ஸ்டைலில் அன்பில் மகேஷ்\nஹீரோயின் ஊரில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு... ஜெய்சங்கர் படத்தில் வாணி ஸ்ரீக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/10/.36.html", "date_download": "2021-07-24T15:15:08Z", "digest": "sha1:STCGHCXDBHHMY6Q6J73NYNIG7P6J7GT4", "length": 12041, "nlines": 69, "source_domain": "www.newtamilnews.com", "title": "நான்கு மணித்தியாலத்திற்கு மட்டுமே ஒரு முகக் கவசம்.. | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nநான்கு மணித்தியாலத்திற்கு மட்டுமே ஒரு முகக் கவசம்..\nமுகக் கவசத்தை ஆகக்கூடியது 4 மணித்தியாலத்திற்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் பின்னர் புதிய முக கவசத்தை பயன்படுத்த வேண்டும் என சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் சமூக சுகாதார விசேட வைத்தியர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார்.\nநீங்கள் தொழிலுக்கு செல்பவராயின் அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக வெளியே செல்பவர்களாயின் நீங்கள் அணியும் முக கவசத்தை நான்கு மணித்தியால பயன்படுத்த வேண்டும் பின்னர் புதிய முக கவசத்தை அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் முக கவசத்தை ஆங்காங்கே வீசுவதாலும் கொரோனா தொற்றுப் பரவலாம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் முகக் கவசங்கள் அணியும் போது மூக்கு ,வாய் என்பவற்றை நன்றாக மூடும் வகையில் அணியவேண்டும் வெளியே செல்லும் போது மேலதிகமாக இரண்டு முக கவசங்களைக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nபாடசாலைகளை திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானது\nசுகாதார அமைச்சின் அனுமதியுடன் திட்டமிட்டபடி எதிர்வரும் ஒகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ...\nபுலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதிகள் அறிவிப்பு\n2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவி...\nமேல் மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பூசிகளை பெறுவதற்கு முன்பதிவு செய்வதற்கான இணையதளம் அறிமுகம்.\nமேல் மாகாணத்��ில் வசிப்போர் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக முன்பதிவுகளை மேற்கொள்வதற்கான இணையதளத்தை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்த...\nநிலவில் காலடி வைக்க போகும் இலங்கை யுவதி\n20 வயதான இலங்கை யுவதி ஒருவர் 2023-ம் ஆண்டில் நிலவில் காலடி வைக்கப்போகிறார்.இது உலக அளவில் இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும். இலங்கை இளம் யுவதி...\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் காலம் நீட்டிப்பு\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் வருடத்திற்காக முதலாம் தரத...\nஇதுவே எனது முதற் கட்ட செயற்பாடு: நிதி அமைச்சர் பசில் வெளியிட்ட செய்தி\nஅரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைப்பது எமது முதற்கட்ட செயற்பாடாக அமையும் என தெரிவித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இத...\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தயாராகும் ஜனாதிபதி\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையா...\nகொழும்பில் கொவிட் தொற்றாளர்களில் 30 சதவீதமானோருக்கு டெல்டா திரிபு தொற்று\nகொழும்பு மாவட்டத்தில் பதிவான கொவிட் தொற்றாளர்களில் 20 தொடக்கம் 30 சதவீதமானோர் டெல்டா திரிபு தொற்றாளர்களாக இருக்க வாய்ப்புள்ளது என பிரதி சுகா...\nஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை-கல்வி அமைச்சர்\nஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறப்பதற்கு ஒகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராச...\nஎக்ஸ்பிரஸ் பேர்ளால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அடுத்தவாரம் இழப்பீடு: 420 மில்லியன் நிதி ஒதுக்கீடு.\nஅனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் ம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இ��்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7208/", "date_download": "2021-07-24T14:18:33Z", "digest": "sha1:NJG2KOSZBEEGEMJISV2FKWZYBVXWHD7R", "length": 5872, "nlines": 49, "source_domain": "www.savukkuonline.com", "title": "இதையும் பாருங்கள் ! – Savukku", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தி பரப்பப் பட்டதும், தமிழகமே துயரத்தில் ஆழ்ந்து, ஏதாவதொரு மூலையில் இருந்து அவர் இறக்கவில்லை என்ற நல்ல செய்தி வராதா என்ற ஏக்கத்தோடு, அலைந்து கொண்டிருந்தனர்.\nஇந்த ஏக்கத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் சில பத்திரிக்கைகள் இதிலும் லாபம் சம்பாதிப்பது எப்படி என்று அட்டைப் படத்தில், பிரபாகரன் பல ஆண்டுகளுக்கு முன்பு பாலசிங்கத்துடன் எடுத்திருந்த புகைப்படத்தை இப்போது எடுத்தது போல் அட்டைப் படத்தில் போட்டு கொள்ளை லாபம் பார்த்துள்ளன. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இத்தகைய மலிவான உத்திகளை கையாளும் பத்திரிக்கைகளை புறக்கணிப்பது உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரின் கடமை.\nஇலங்கை அரசு கையாண்ட உத்திகளை நாமும் கையாள முடியும் என்பதற்கான உதாரணம் இதோ\nNext story உள்ளே வெளியே கருணாநிதியின் புதிய நாடகம்.\nPrevious story வடக்கு வழங்கவில்லை குடும்பம் செழிக்கவில்லை\nநீலச் சாயம் வெளுத்துப் போச்சு… ராசா வேஷம் கலைஞ்சு போச்சு.\nஅப்பிடி போடு… போடு…. போடு…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/12/80.html", "date_download": "2021-07-24T13:30:13Z", "digest": "sha1:57XQSDZUJOW5SXMPHLSOKZ67RDMOY263", "length": 12494, "nlines": 209, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ ஜுலைஹா அம்மாள் (வயது 80)", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.03 ந் தேதி TNPSC GROUP-1 போட...\nபட்டுக்கோட்டை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர்...\nதேர்தலில் வாக்குச்சீட்டு முறை கோரி அதிராம்பட்டினத்...\nபட்டுக்கோட்டையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nவாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம...\nதஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகளை புனரமைக்க தன்னார்வல...\nமரண அறிவிப்பு ~ ஜுலைஹா அம்மாள் (வயது 80)\nதேர்தலில் வாக்குச்சீட்டு முறை கோரி அதிராம்பட்டினத்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக அதிராம்பட்டினத்தில் கடைகள் அ...\nஅதிராம்பட்டினம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி த.மு முகமது இக்பால் (வயது 66)\nபாபர் மசூதி இடிப்பு தினம்: அதிராம்பட்டினத்தில் எஸ்...\nதிமுக தேர்தல் அறிக்கையில், அதிராம்பட்டினத்தில் பாத...\nதொடர் மழையால் நிரம்பும் தருவாயில் செடியன் குளம் (ப...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து ...\nஅதிராம்பட்டினத்தில் கொட்டும் மழையில் PFI அமைப்பினர...\nஅதிராம்பட்டினத்தில் உலக மாற்றுத்திறனாளி தின விழா (...\nபட்டுக்கோட்டையில் 'ராஹத்' ஆம்னி பஸ் சேவை தொடக்கம்\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (...\nபுயல், மழைக்காலங்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கைய...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எஸ் அகமது அமீன் (வயது 86)\nமரண அறிவிப்பு ~ முகமது அபூபக்கர் (வயது 62)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமரண அறிவிப்பு ~ ஜுலைஹா அம்மாள் (வயது 80)\nஅதிராம்பட்டினம், தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் 'சிவப்புதம்பி' என்கிற சுல்தான் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் சலாம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் நாகூர் பிச்சை, ���ாருக் ஆகியோரின் கொளுந்தியாவும், அஜ்மல்கான், ஹாஜா பக்கீர், சேக் நூர்தீன், ஹாஜா அலாவுதீன், சேக்தாவூது ஆகியோரின் மாமியும், சவுக்கத்அலி அவர்களின் மாமியாவுமாகிய ஜலஹா அம்மாள் என்கிற ஜுலைஹா அம்மாள் (வயது 80) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (09-12-2020) காலை 10 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-5/", "date_download": "2021-07-24T14:23:45Z", "digest": "sha1:QTE3XPTMIKB3WP2MIPQLYRWSLK4ODTBB", "length": 12290, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு நான்காம் நாள் 18.11.2020 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சுவிற்சர்லாந்து ���ூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு நான்காம் நாள் 18.11.2020\nசுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு நான்காம் நாள் 18.11.2020\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு மூன்றாம் நாள் 17.11.2020\nசுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு ஐந்தாம் நாள் 19.11.2020\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-misinformation-about-chennai-west-district-congress-committee-meeting/", "date_download": "2021-07-24T14:56:36Z", "digest": "sha1:EPX4R7PM62DVF5ABGYMVTTVFIG5JBJSK", "length": 15622, "nlines": 113, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "துணை முதல்வர் பதவி கேட்டு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியதா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் த��றப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதுணை முதல்வர் பதவி கேட்டு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியதா\n‘’துணை முதல்வர் பதவி கேட்டு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.\nசெப்டம்பர் 11, 2020 அன்று இந்த செய்தியை நியூஸ் 7 தமிழ் ஊடகம் பகிர்ந்துள்ளது. இதில், ‘’தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்,’’ என்று எழுதியுள்ளனர்.\nஇதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nஇந்த செய்தி கடந்த வாரம் முதலாக, பகிரப்பட்டு வரும் சூழலில், இது தவறான தகவல் என்று கூறி அப்போதே சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, அதன் தலைவர் க.வீரபாண்டியன், விளக்கம் அளித்திருந்தார்.\nஅவரது ட்விட்டர் பதிவை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.\nஇந்த செய்தியை புதிய தலைமுறை உள்ளிட்ட சில ஊடகங்கள் அப்போதே வெளியிட்டுள்ளன.\nஎனவே, இந்த விவகாரம் பற்றி அப்போதே சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இதனை மற்ற ஊடகங்களும் செய்தியாக வெளியிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நியூஸ் 7 தரப்பு செய்தியில் திருத்தம் செய்யவில்லை என்பதால், பலரும் இதனை உண்மை என நம்பி, இன்றளவும் குழப்பமடைந்து வருகின்றனர்.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தி, தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.\nTitle:துணை முதல்வர் பதவி கேட்டு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியதா\nTagged Congress CommitteeTNCCகாங்கிரஸ் கமிட்டிதிமுக\n+2 தேர்வை நிறுத்தலாமா என்று அண்ணாமலை கேட்டாரா\nஉறை பனியில் இந்திய ராணுவ வீரர்- இது எங்கே எடுத்த புகைப்படம் தெரியுமா\nகுழாய்க்குள் வசிக்கும் மக்கள்; இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்படவில்லை\nFACT CHECK: ஐ.சி.எஃப் பணிகளுக்கு வட மாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமத��� இல்லை என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா\nதிமுகவினரை மதிக்காத உதயநிதி ஸ்டாலினின் மகன் என்று கூறி பரவும் வதந்தி\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nFACT CHECK: நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று பரவும் ராஜஸ்தான் சட்டமன்ற வீடியோ நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி... by Chendur Pandian\nFactCheck: யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினாரா- இது 2017ல் எடுத்த புகைப்படம்- இது 2017ல் எடுத்த புகைப்படம் ‘’யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினார்,‘’ என்று கூறி... by Pankaj Iyer\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nசிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ் டானிக்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா ‘’சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ... by Pankaj Iyer\nFactCheck: யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினாரா- இது 2017ல் எடுத்த புகைப்படம்\nFACT CHECK: சீன வங்கிகள் திவால்; மோடியை கண்டித்து ட்வீட் வெளியிட்டாரா திருமாவளவன்\nFACT CHECK: மேற்கு வங்கத்தில் ராணுவ ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தியதாக பரவும் வதந்தி\nFACT CHECK: நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று பரவும் ராஜஸ்தான் சட்டமன்ற வீடியோ\nFACT CHECK: ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் மனைவி, மகன் பாடிய பாடல் என்று பரவும் வதந்தி\nVignesh commented on FACT CHECK: மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா: ஏன்டா விளக்கெண்ணை அப்போ மத்திய அரசிடம் இருந்து மத்\nRaja commented on FACT CHECK: மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா\nGokul commented on FACT CHECK: அப்துல் கலாமுக்கு சாதாரண ரயில்; ராம்நாத் கோவிந்துக்கு மட்டும் சிறப்பு ரயில் விடப்பட்டதா\nMuthukumar commented on FACT CHECK: மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா: திமுகவிற்கு ஒன���று என்றால் மட்டும் சுருக்கென்று Fac\nமோகன் குமார் commented on FactCheck: வானதி சீனிவாசன் பற்றி பகிரப்படும் பலவிதமான வதந்திகள்: தவறான கருத்தை பதிவிட்டமைக்கு வருந்துகிறேன்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,348) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (15) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (471) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (50) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (2) கோவிட் 19 (20) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,814) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (336) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (128) சினிமா (53) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (419) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (65) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (34) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/page-7/", "date_download": "2021-07-24T14:05:24Z", "digest": "sha1:AWSSLJRPO6JGNEW2OP226UWFHPBCH2ET", "length": 14179, "nlines": 227, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ் # ஆல்பம் # மீம்ஸ்\nஅதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: வெளிச்சத்திற்கு வந்த புது ரிப்போர்ட்\nசமீப காலமாக பள்ளி வளாகங்களில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றன\nசமீப காலமாக பள்ளி வளாகங்களில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றன\nஅதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: வெளிச்சத்திற்கு வந்த புது ரிப்போர்ட்\nமகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nதாய், சகோதரியை ஆள்வைத்து படுகொலை செய்த பெண் கைது\nதாய், மகள் சரமாரியாக வெட்டிப் படுகொலை\nஓடிபி மூலம் ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் சுருட்டல்\nஅடுத்தடுத்து 40 பாலியல் பு��ார்கள்... நீதி கிடைக்குமா\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 26\nஇன்றைய மதியம் தலைப்புச் செய்திகள் (மே 25)\nPSBB ஆசிரியர் ராஜகோபலன் வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள்\nவேண்டுகோள் விடுத்த முதல்வர்.. செவிசாய்க்குமா பொதுச் சமூகம்\nஅதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: வெளிச்சத்திற்கு வந்த புது ரிப்போர்ட்\nமகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nதாய், சகோதரியை ஆள்வைத்து படுகொலை செய்த பெண் கைது\nதாய், மகள் சரமாரியாக வெட்டிப் படுகொலை\nஓடிபி மூலம் ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் சுருட்டல்\nஅடுத்தடுத்து 40 பாலியல் புகார்கள்... நீதி கிடைக்குமா\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 26\nஇன்றைய மதியம் தலைப்புச் செய்திகள் (மே 25)\nPSBB ஆசிரியர் ராஜகோபலன் வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள்\nவேண்டுகோள் விடுத்த முதல்வர்.. செவிசாய்க்குமா பொதுச் சமூகம்\nகொரோனா வராமல் இருக்க நீரிழிவு நோயாளிகள் என்ன செய்ய வேண்டும் \nஆத்தூர் அரசு மருத்துவமனையில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 24)\nலாக்டவுன் சிறப்பு பேருந்துகளில், பயணிகள் அதிகம் இல்லை\nமுழு ஊரடங்கு அறிவிப்பால் அட்வான்ஸாக இன்றே நடந்த திருமணங்கள்\nToday Headlines News in Tamil: இன்றைய மதியம் தலைப்புச் செய்திகள் (மே 2\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 23)\nதமிழகத்தில் அமலாகும் தீவிர ஊரடங்கு - உடைக்கப்படுமா கொரோனா சங்கிலி \nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nசென்னை மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை..\nஇறப்புக்கு காரணம் மருத்துவர் அல்ல.. அமைச்சர் அளித்த தகவல்..\nமுட்டை கொள்முதல் விலை ஒரே வாரத்தில் 70 காசுகள் உயர்ந்தது\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 22)\nஅதிர்ச்சி தகவல்... கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nஎழுவர் விடுதலை விவகாரம் - கடிதம் எழுதிய முதல்வர்...\nடிக்டாக் திவ்யாவை அடி வெளுத்த திருநங்கைகள்\nகோவை அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வசதி செய்த அமெரிக்க மருத்துவர்\nஉதவி காவல் ஆய்வாளரை மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர்\nவிழுப்புரத்தில் போலி ரெம்டெசிவிரால் உயிரிழந்த மருத்துவர்\nடிரான்ஸ்பார்மரில் கார் மோதி விபத்து... காரிலேயே கருகி உயிரிழந்த நபர்..\nசிவகங்கைய���ல் தாய், 2 மகள்கள் உயிரிழப்பு... கொலையா\nகடலூரில் சானிடைசரில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை... 6 பேர் கைது...\nகொரோனா சிகிச்சையில் பலனளிக்கிறதா சித்த மருத்துவம்..\nToday Headlines News in Tamil: இன்றைய மதியம் தலைப்புச் செய்திகள்\nஆக்சிஜன், தடுப்பூசி தயாரிப்பு- தமிழகம் களமிறங்குவது கட்டாயமா\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 19)\nநான்கு மொழிகளில் வெளியாகும் ஜெய் பீம் - புகைப்படங்கள்\nஷிகர் தவான் தலைமையில் கோப்பையை வென்ற இளம்படை\nஉள்ளாடை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் செய்த ஷாலினி பாண்டே..\nரியோ ஒலிம்பிக் தோல்வியின் சோகமே இன்றைய வெற்றிக்கு காரணம்- மீராபாய்\n135 கோடி இந்தியர்களின் முகங்களில் புன்னகையை கொண்டு வந்த மீராபாய் சானு\nஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்று மீராபாய் சானு வரலாறு படைத்தார்\nதிராவிட் படையிலிருந்து கோலி படைக்குச் செல்லும் வீரர்கள்\nவெள்ளி மங்கை மீராபாய் சானு: வறுமையை வென்றார், ஒலிம்பிக்கையும் வென்றார்\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nபெகாசஸ் உளவு செயலி குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்: திருமுருகன் காந்தி\nகாதலித்து கர்ப்பம்: திருமணத்துக்கு முரண்டு பிடித்த காதலனை வழிக்கு கொண்டு வந்த போலீசார்\nமணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது\n’நான் வாயாடி’ - ரெட்டை ரோஜா சீரியல் முத்தழகு சொன்ன சீக்ரெட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rakesh-tikait-calls-get-reay-for-another-tractors-rallies-424681.html?ref_source=articlepage-Slot1-12&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-24T15:13:21Z", "digest": "sha1:FHQVBFQGXHL67R3IBF62DSJ3MBCBJ5F3", "length": 20414, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாய சட்டம்: அரசுக்கு ட்ரீட்மென்ட்தான் சரி.. டிராக்டர் பேரணிக்கு ரெடியாகுங்க..ராகேஷ் திகாயத் ஆவேசம் | Rakesh Tikait calls Get reay for another tractors rallies - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nசெப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கு கொர���னா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு.. எய்ம்ஸ் இயக்குநர்\nஎடியூரப்பா ராஜினாமா செய்தால் கர்நாடகா முதல்வரா மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சொன்ன பதில் என்ன\nவேக்சின் போட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்இன்னும் எத்தனை காலம் மாஸ்க் அணிய வேண்டும்.. முக்கிய தகவல்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஎன்னாது ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ 60 ஆயிரமா.. அப்படி என்ன ஸ்பெஷல்.. அப்படி என்ன ஸ்பெஷல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநாங்க சைபர் கிரைம் போலீஸ் பேசுறோம்.. ஆபாச வீடியோ பார்த்ததால்.. அரண்டு போன இளைஞர்கள்\nபரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nஅசாம் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம் - மதுரைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிப்பு.. 27 பேர் மரணம்\nஸ்டாலின் ஆட்சி.. ஆன்மிகவாதிகளுக்கு 'பொற்காலமாக' இருக்கும்.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேச்சு\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nSports ஒலிம்பிக்: முதல் நாள் முடிவடைந்தது.. இந்தியாவுக்கு எத்தனை பதக்கங்கள் சாதகமா சறுக்கலா\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாய சட்டம்: அரசுக்கு ட்ரீட்மென்ட்தான் சரி.. டிராக்டர் பேரணிக்கு ரெடியாகுங்க..ராகேஷ் திகாயத் ஆவேசம்\nடெல்லி: மத்திய அரசு விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாக தெரியவில்லை.. இந்த அரசுக்கு சரியான சிகிச்சை தர வேண்டும் எனில் நாம் மீண்டும் டிராக்டர் பேரணிக்கு தயாராவோம் என��று டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் அழைப்பு விடுத்துள்ளார்.\nமத்திய பாரதிய ஜனதா அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் 7 மாதங்களாக விவசாயிகளின் போராட்டம் தொடருகிறது. உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nசட்டங்கள் வாபஸ் இல்லை- மத்திய அரசு\nமத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டங்களை திரும்பப் பெறவே முடியாது என்பதில் மத்திய பாஜக அரசு திட்டவட்டமாக உள்ளது.\nஅதேநேரத்தில் போராடும் விவசாயிகளோ, சட்டங்களை திரும்பப் பெற வைக்காமல் சொந்த ஊர் திரும்பப் போவதில்லை என்பதில் தீர்க்கமாக இருக்கின்றனர். இருந்த போதும் மத்திய அரசு டெல்லியில் போராடும் விவசாயிகளை கண்டுகொள்வதாக இல்லை. அத்துடன் போராடும் விவசாயிகள் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டும் வருகின்றன.\nகுறிப்பாக பாஜக ஆளும் ஹரியானா மாநில அரசு நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு எதிராக ஏராளமான வழக்குகளை போட்டுள்ளது. இது விவசாயிகளின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உத்தி என்பது குற்றச்சாட்டு. ஆனால் இதற்காக எங்கள் போராட்டம் ஓயப் போவதில்லை என்றும் விவசாய சங்கத் தலைவர்கள் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.\nஜன. 26 டிராக்டர் பேரணி\nஏற்கனவே ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் குடியரசு தின விழாவின் போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. ஆனால் விஷமிகள் இந்த போராட்டத்தில் ஊடுருவி செங்கோட்டையில் காலிஸ்தான் கொடி ஏற்றி போலீசாருடன் மோதலை ஏற்படுத்தினர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.மேலும் கண்ணீர்புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதில் திட்டமிட்டு வன்முறையை பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் தமது ட்விட்டரில் புதிய போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இந்த அரசு நமது கோரிக்கைகளை ஏற்கப் போவது இல்லை. இந்த அரசுக்கு சரியான சிகிச்சைதான் இப்போதைய தேவை. உங்���ளது டிராக்டர்களை தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமே நாம் நமது நிலங்களைப் பாதுகாக்க முடியும். பொய் வழக்குகளால் நமது உரிமைக் குரலை அடக்கிவிட முடியாது என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.\nஇந்த 'இரண்டு' காரணங்களால் தான் கொரோனா 3ஆம் அலை ஏற்படும்.. அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை\nஆக்சிஜன் உயிரிழப்பு இல்லை என மத்திய அரசு கூறுவது சுத்த பொய்..ஆதாரத்துடன் வெளுத்து வாங்கும் சத்தீஸ்கர்\nகுழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை.. செப்டம்பரில் ரிசல்ட்.. நம்பிக்கை தரும் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப்\n'நீட்' தேர்வு. . நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி செய்த தரமான சம்பவம்.. பெருகும் உறுப்பினர்கள் ஆதரவு\nஇந்தியாவில் தொடரும் பாதிப்பு- கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு தொற்று உறுதி- 546 பேர் மரணம்\nபாரத மாதா, மோடி பற்றி அவதூறு பேச்சு.. தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது\nநாட்டிலேயே அதிகம்.. தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்த சுகாதார ஊழியர்கள்.. மத்திய அரசின் லிஸ்ட் பாருங்க\nதடுப்பூசி எல்லோருக்கும் எப்போது போடப்படும் ராகுல் காந்தி கேட்ட கேள்வி.. மத்திய அரசு விளக்கம்\nநிச்சயம் நடைபெறும்..நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை.. சுகாதார துறை இணை அமைச்சர் திட்டவட்டம்\nதிபெத்தில் 15,000 ஆண்டுகள் புதைந்திருந்த மர்மம்.. பனிப்பாறையில் 28 புதிய வைரஸ்கள் கண்டுபிடிப்பு\nநீட் தேர்வு - மாணவர்களுக்கு கொரோனா இ-பாஸ்-உடன் நுழைவுச் சீட்டு... மத்திய அமைச்சர் விரிவான விளக்கம்\nஅடுத்த கொரோனா அலை..இந்த 3 விஷயம் ரொம்ப முக்கியம்..புதிய உருமாறிய வைரஸ் வருமா\nதடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கு.. கவலை மிக முக்கிய காரணமாம்.. ஆய்வு அடித்து சொல்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nagri laws delhi farmers protest farmers rakesh tikait centre வேளாண் சட்டங்கள் விவசாய சட்டங்கள் டெல்லி விவசாயிகள் போராட்டம் விவசாயிகள் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7119/", "date_download": "2021-07-24T14:47:30Z", "digest": "sha1:PVRF7W2AVRZKXVPRB4RX5PFO6DISJXBF", "length": 33630, "nlines": 143, "source_domain": "www.savukkuonline.com", "title": "கதவைத் திறந்தாலும், காற்று வராது – Savukku", "raw_content": "\nகதவைத் திறந்தாலும், காற்று வராது\nகடந்த வாரமும், இந்த வாரமும் நடந்த சம்பவங்கள் மிக முக்கியமானவை. முதல் சம்பவம��� சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காவல்துறையினரின் அதீத தாக்குதலால் பலியான மூன்று மாணவர்கள். இரண்டாவது சம்பவம், சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த, பத்திரிக்கையாளரின் பார்வையில் ஸ்டாலின் என்ற நூல் வெளியீட்டு விழா. மூன்றாவது சம்பவம், அருள்மிகு ஸ்ரீ நித்யானந்த பரமஹம்ச ஸ்வாமிகள் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம்.\nமூன்று சம்பவங்களும், ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதது போலத் தோன்றும். ஆனால், மூன்றுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், நிறைந்த அரசியல் பின்னணி கொண்டது. கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்குவதை எதிர்த்து, தமிழகத்திலேயே முதல் போராட்டம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில்தான் வெடித்தது. அப்போராட்டத்தை முன்னெடுத்த, உதயக்குமார் மர்மமான முறையில் இறந்ததும், அவர் உடலையே அவர் பெற்றோர்கள் தங்கள் மகன் இல்லை என்று அடையாளம் கூறியதும் வரலாறு.\nஅந்த அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் கடந்த வாரம் கவுதம் குமார் என்ற மாணவர், சாலை விபத்தில் மரணமடைந்தார். அந்த மாணவருக்கு, சரியான சிகிச்சை அளிக்கப் படவில்லை, சிகிச்சை அளிக்கப் பட்டிருந்தால் அம்மாணவர் காப்பாற்றப் பட்டிருப்பார் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நிர்வாகத்தின் ஆணைப்படி, செயல்பட்ட கருணாநிதி அரசின் காவல்துறை மிருகத்தனமான தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில், சுமித் குமார், ஆசிஷ் ரஞ்சன் குமார், சர்பராஸ் என்ற மூன்று மாணவர்கள் கொல்லப் பட்டனர். இந்தப் பிரச்சினை பூதாகரமான மாணவர் பிரச்சினையாக உருவாகும் தகுதி படைத்தது.\nமாணவர்கள் சடலம் எடுத்து வரப்படுகிறது\nகொல்லப்பட்ட மாணவர்கள், வட இந்திய மாணவர்கள் ஆதலால், உடனடியாக பெரும் பிரச்சினை கிளம்பவில்லை. ஆனால், வட இந்திய மாணவர்கள், மாணவப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசி, ஒரு பெரும் போராட்டத்தை நடத்த உத்தேசித்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.\nஒரு மாணவர்கள் சடலம் ஆற்றில் இருந்து எடுத்து வரப்படுகிறது\nஆனால் திட்டமிட்டது போல, இந்த செய்தியை ஊடகங்கள் புறக்கணித்தன. நேற்று இரண்டு மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப் பட்டதும், கடலூல் மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்தது. இந்த மாணவர்களின் கொலை, தமிழகமெங்கும் பரவும் சூழ்நிலை உருவானது.\nஅ���ுத்து இரண்டாவது சம்பவம். நேற்று சென்னையில் துணை முதல்வர் ஸ்டாலினைப் பற்றி, “ஸ்டாலின். மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் என்ற நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. இவ்விழாவில், தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ் குமார் சோந்தாலியா, பெரியார் மடத் தலைவர் வீரமணி, திமுக நிலைய வித்வான் கமலஹாசன், குமுதம் குழும தலைவர் பா.வரதராஜன், தினமலர் குழும உரிமையாளர் ஆர்.ஆர்.கோபால்ஜீ, இந்து நாளிதழின் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் என்.ராம், விகடன் குழும முதலாளி பா.சீனிவாசன், தினத்தந்தி, மாலைச்சுடர் முதலாளி பாலசுப்ரமணிய ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டு, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nஇதில் செய்தி என்னவென்றால், தமிழக அரசியல் சூழலை நன்கு புரிந்தவர்கள், பத்திரிக்கையாளர்களும், அதன் முதலாளிகளும், ஆட்சியில் இருக்கும் ஒரு அரசியல் தலைவருக்கான பாராட்டு விழாவில் பங்கு கொண்டு வாழ்த்து தெரிவிப்பது என்பது, இயல்பான ஒரு நிகழ்வு அல்ல. தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.\nஉண்மையில் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் அழைப்பது நோக்கமென்றால், ஜெயா டிவி எடிட்டர், நமது எம்ஜிஆர், மாலைச்சுடர், மக்கள் குரல், ந்யூஸ் டுடே ஆகிய பத்திரிக்கையாளர்களை வாழ்த்துச் சொல்ல அழைக்க வேண்டியதுதானே \nஏன் அழைக்கவில்லை என்றால், திமுகவின் பிடிக்குள் வந்து, திமுகவின் துதிபாடிகளாக ஆன பத்திரிக்கைகள் மட்டுமே இவ்விழாவிற்கு அழைக்கப் பட்டன. மேற்கூறிய பத்திரிக்கைகள் எதிலுமே திமுக அரசுக்கு எதிராக பெரிதாக எந்த செய்திகளும் வருவதில்லை. இந்தப் பத்திரிக்கைகளைத் தவிர, வேறு எந்த பத்திரிக்கைகளும் பிரபலமான மக்களைச் சென்றடையும் பத்திரிக்கைகள் இல்லை என்பதுதான் சாபக் கேடு.\nஇந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் யாரும், உழைப்பால் உயர்ந்தவர்கள் கிடையாது. அனைவருமே, தங்கள் தகப்பனாரின் உழைப்பில் விளைந்த சொத்துக்களை இன்று அனுபவிக்கும் கூட்டத்தினர்.\nதமிழ்நாட்டின் அனைத்துப் பத்திரிக்கைகளும், கருணாநிதியின் கைப்பிடிக்குள் வந்துவிட்டால், பிறகு, நான்காவது தூணுக்கு என்ன வேலை நான்காவது தூணுக்கு வேலை இல்லாமல் செய்வதுதான் கருணாநிதியின் வேலை.\nபெரும்பாலான பத்திரிக்கைகளை அழைத்து, உ��்களுக்கு, பரபரப்பான செய்திகளால் பத்திரிக்கை விற்பனை அதிகரித்தால் உங்களுக்கு என்ன வருமானம் வருமோ, அந்த வருமானத்தை விளம்பரத்தால் உறுதி செய்வதாக ஸ்டாலின் வாக்குறுதி அளித்து, அதைச் செயல்படுத்தியும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதையும் மீறி, தலைமைச் செயலகம் திறக்க இருக்கும் இந்த நேரத்தில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் கொலை பற்றிய செய்திகள் வெளிவந்தால் அது சிக்கலை உருவாக்கும் அல்லவா \nஅங்குதான் மூன்றாவது சம்பவம் வருகிறது. சுவாமி நித்யானந்தாவின் படம் நேற்று இரவு அனைத்து தமிழ் காட்சி ஊடகங்களிலும் திட்டமிட்டே ஒளிபரப்பப் பட்டதாகத் தெரிகிறது. இரவு 8.30 மணிக்கு முதன் முறையாக காட்சி ஒளிபரப்பான சில மணி நேரங்களிலேயே இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி போன்ற இந்து அமைப்பினர், உடனடியாக நித்யானந்தாவின் படத்தை கிழித்தும், எரித்தும், போராட்டம் நடத்தியதை, சன் டிவி விரிவாக ஒளிபரப்பியது.\nஇதற்கு விரிவாக கவரேஜ் கொடுத்த, சன் டிவி, தலித்துகள், இன்னும், ஆலயத்தினுள் நுழைய வராமல் தடுக்கப் படுவதையும், தலித் தெருக்களில் கடவுள் தேரை கொண்டு வர, நீதிமன்றம் வர வேண்டிய அவல நிலை இருப்பதையும் இந்த இந்து மக்கள் கட்சியும், இதர இந்துக் கட்சிகளும் ஏன் கண்டிக்கவோ, போராடவோ தவறுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்ப மறுக்கிறது.\nசுவாமி நித்யானந்தா அப்படி என்ன தவறு செய்து விட்டார் நித்யானந்தா ஒவ்வொருவரிடமும் சென்று, எனக்கு பாலியல் உணர்வுகள் கிடையாது என்று சொன்னாரா நித்யானந்தா ஒவ்வொருவரிடமும் சென்று, எனக்கு பாலியல் உணர்வுகள் கிடையாது என்று சொன்னாரா எனக்கு செக்ஸ் ஆசை அறவே கிடையாது என்று தினத்தந்தியில் முதல்பக்க விளம்பரம் கொடுத்தாரா எனக்கு செக்ஸ் ஆசை அறவே கிடையாது என்று தினத்தந்தியில் முதல்பக்க விளம்பரம் கொடுத்தாரா நீங்களாக நித்யானந்தாவுக்கு, செக்ஸ் உணர்வு கிடையாது என்று கற்பனை செய்து கொண்டு, இப்படி ஒரு வீடியோ வெளியானதும், நித்யானந்தா நடித்து அனைவரையும் ஏமாற்றி விட்டார் என்று கூறுகிறீர்களே … இது எந்த விதத்தில் நியாயம் \nநித்யானந்தா கைது செய்யப் பட வேண்டும் என்று இன்று போராட்டம் நடத்தும் இந்து மக்கள் கட்சியினர் இது நடிகை ரஞ்சிதாவிற்கும், நித்யானந்தாவிற்குமான தனிப்பட்ட விஷயம் என்பதை ஏன் உணர ��றுக்கிறார்கள் யாராவது புகார் கொடுக்க வேண்டும் என்றால் ரஞ்சிதா அல்லவா புகார் கொடுக்க வேண்டும் \nஇரண்டு வயது வந்த நபர்கள், தன் விருப்பத்தோடு உறவு வைத்துக் கொள்வதால் சமுதாயத்தில் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது \nமேலும், இந்த வீடியோ எடுக்கப் பட்ட ஆண்டு மிகவும் முந்தையது என்று தோன்றுகிறது. வீடியோவில், ரஞ்சிதா, தொடக்கத்தில் கதாநாயகியாக நடிக்கையில் இருந்தது போல இருக்கிறார். இப்போதைய ரஞ்சிதாவிற்கும், வீடியோவில் தென்படும் ரஞ்சிதாவிற்கும் நிறைய வயது மற்றும் தோற்ற வேறுபாடு தெரிகிறது.\nஎப்போதோ எடுக்கப் பட்ட ஒரு வீடியோ, இப்போது, சிதம்பரம் மாணவர்கள் கொலையை மறைக்கவும், கருணாநிதியின் குடும்பப் பிரச்சினையை மறைக்கவும், தமிழ்நாட்டில் உள்ள இதர பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பி, கிரிக்கெட் உலக கோப்பை நடக்கையில், மக்கள் அனைத்தையும் மறந்து, போதையில் உலவுவது போல், இந்த வீடியோவால் மக்களை போதையில் உலவ விட்டு, தலைமைச் செயலக திறப்பு விழாவை, எவ்வித பிரச்சியையும் இன்றி முடிக்க வேண்டும் என்ற கருணாநிதியின் திட்டத்தை, தமிழக உளவுத்துறை செயல்படுத்தி முடித்து விட்டதோ என்ற அய்யம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.\nஅதற்கேற்றார்போல, இன்று காலை முதல், டீக்கடை, பத்திரிக்கை கடை, அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சாலைகள், பேருந்து நிலையங்கள், என்று மக்கள் நடமாடும் அனைத்து இடங்களிலும் நித்யானந்தாவைப் பற்றித்தான் பேச்சு.\nஇது கருணாநிதியின் திட்டமாக இருந்தால், அவர் மிகப் பெரிய வெற்றியை அடைந்து விட்டார்.\nகருணாநிதியின் நயவஞ்சகத்தையும், சூதையும் அறிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய ஆச்சர்யமாகத் தோன்றாது.\nஇப்படிப்பட்ட அரசியல்வாதிகளும், மக்களும், சோரம் போன பத்திரிக்கைகளும் இருக்கையில், எத்தனை கதவுகள் திறந்தாலும், காற்று வரப்போவதில்லை.\nNext story நித்யானந்தா… சவுக்கின் ப்ரத்யேக ஆல்பம்\nPrevious story அவர் பெயர் ஞானப்பிரகாசம்\nகாந்தியை கொலை செய்த ஆர்.எஸ்.எஸ் – மறைக்கப்பட்ட வரலாறு\nநான் வேலூர் தினகரனில் கடந்த 15 மாதங்களாக துணை ஆசிரியராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில், கடந்த 25ம் தேதி யாழ்பாணத்தில் 2 தமிழ் மாணவர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டதை முகநூலில் பதிவு செய்தேன். அதற்காக குற்றப்பரிவு போலீசார் கடிதம் அனுப்பியதாக 26ம் ஆசிரியர் கூறினார். 27ம் தேதி அலுவலகத்தில் விசாரித்ததில் அது பொய்யன குற்றச்சாட்டு என தெரியவந்தது. 28ம் தேதி நான் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பதிவிட்டதாக கூறி பணிநீக்கம் செய்துவிட்டனர். இதுகுறித்த செய்திக்கு ஆதரங்கள் உள்ளன.\nஇதில் கொடுமை என்னவென்றால் சன் டிவியின் செய்தி வாசிக்கும் பெண் இதை எந்த அருவருப்பும் இன்றி வாசிப்பது தான். அனைத்தையும் காட்டி விட்டு கடைசியில் இதை சமூக நோக்கத்தோடு வெளியிடுவதாக சொன்னார்களே அது தான் கொடுமை. மஞ்சள் பத்திரிக்கை நக்கீரனுக்கு இதில் முக்கிய பங்கு உண்டு. பேரம் ஒத்து வராததால் தான் இது வெளியாகி உள்ளது. என்ன செய்வது வீட்டிற்கு பின்னால் தான் சாக்கடை ஓடும். ஆனால் இன்று ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் சன் டிவி என்ற சாக்கடை ஓடி கொடு தானே உள்ளது.\nதிசை திருப்புவதற்காகவே நித்தியானந்தா வீடியோ வெளியிடப்பட்டிருக்கும் என்பதை நானும் ஊகித்தேன். ஆனால் காரணங்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம். செய்யப் போகும் தில்லுமுல்லுக்காகவும் கூட இருக்கலாம் என்றும் நினைக்கிறேன். இருப்பினும் தாங்கள் கூறியுள்ள காரணங்கள் மிகவும் வலிமையானவையே. இல்லையென்றால் இன்னேரம் பானைத் தலையர் சாரி தானைத் தலைவர் திருவாய் மலர்ந்தருளியிருப்பாரே.\n//எப்போதோ எடுக்கப் பட்ட ஒரு வீடியோ, இப்போது, சிதம்பரம் மாணவர்கள் கொலையை மறைக்கவும், கருணாநிதியின் குடும்பப் பிரச்சினையை மறைக்கவும், தமிழ்நாட்டில் உள்ள இதர பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பி, கிரிக்கெட் உலக கோப்பை நடக்கையில், மக்கள் அனைத்தையும் மறந்து, போதையில் உலவுவது போல், இந்த வீடியோவால் மக்களை போதையில் உலவ விட்டு, தலைமைச் செயலக திறப்பு விழாவை, எவ்வித பிரச்சியையும் இன்றி முடிக்க வேண்டும் என்ற கருணாநிதியின் திட்டத்தை, தமிழக உளவுத்துறை செயல்படுத்தி முடித்து விட்டதோ என்ற அய்யம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை//\nஇது தான் நோக்கமென்றால் கலைஞர் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாமல் சன்னில் ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்ன மக்களின் வக்கிர புத்தியை மூலதனமாகக் கொண்டு மானாட மயிலாட என சம்பாதிப்பவர்களுக்கு இதுவும் சம்பாத்தியம் தந்திருக்குமே. சன் இதை ஒளிபரப்பியது எதேச்சையானதாகவே தெரிகிறது. இந்த விடியோவினால் மாணவர்கள் மரணம் பெரிய தாக்கத்தை ஏ���்படுத்தவில்லை என்பது நிஜம் தான். மாணவர்களின் மரண செய்தியை விட இதற்கு அதிக முக்கியத்துவம் தரும் மக்களும் மோசமனவர்கள் தான். நம் பதிவர்கள் பலரையும் போல.\nஅன்புள்ள நண்பர் கனகு அவர்களே. சிதம்பரத்தில் மாணவர்கள் கொலை செய்யப் பட்டதை கருணாநிதி ஏன் மறைக்க வேண்டும் என்றால், இது மாணவர் போராட்டமாக மாறக் கூடாது என்பதால். இந்த மாணவர்கள் மரணத்துக்கு காரணம், கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக காவல்துறையினர்தான் காரணம் என்ற உண்மை அம்பலப்படக் கூடாது என்பதால், கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் காவல்துறையின் துணையோடு ஒரு கொடுங்கோல் ஆட்சி நடைபெறுகிறது என்பதால்.\nஒவ்வொன்றின் பின்னாலும் ஓர் அரசியல் ஆதாயம் உண்டு…\nகோடிகளில் பணம்புரளும் ஒரு திருட்டு சாமியாரின் உண்மை முகம், பாமரர்களுக்கு ஒரு பாடம்\nசன் டீவிக்கு அரசியல் வியாபாரம்\nதொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கம் அளித்து வரும் யூர்கள் க்ருகியர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/12/story-or-history-of-writingpart09.html", "date_download": "2021-07-24T14:58:24Z", "digest": "sha1:GZKIOPT5VFOV2JAEFS5AOH4BFK4XDKDP", "length": 18547, "nlines": 271, "source_domain": "www.ttamil.com", "title": "'Story or History of writing'/Part:09/ ~ Theebam.com", "raw_content": "\n\"வடிவெழுத்து பெயரெழுத்து, முடிவெழுத்து தன்மை\nஎழுத்தென எழுத்தின் பெயர்இயம் பினரே\"\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 85, தமிழ் இணைய சஞ்சிகை - கார்த்திகை மாத இ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:13\nபிரபல புள்ளிகளுடன் சூர்யாவின் அடுத்த படம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:12\nஒரு அம்மம்மா எப்படி வாழ்கிறாள்\nஆணி வச்சு அடிச்சுப்புட் டா நெஞ்சில Jaffna Gana O...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் தஞ்சாவூர் போலாகுமா \nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:11\nசமுத்திரத்தின் ஆழ���றிந்து காலை விடு\nசக்தி வீட்டுப் பெடியன்-jaffna new song\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:10\nபண் கலை பண்பாட்டுக்கழகம் பேச்சுப்போட்டி -2017 முட...\nவெளியாகும் விந்தைகள் .உங்களுக்கு தெரியுமா \nவழிகாட்டிய பிள்ளை - VIDEO\nஉண்மைச் சம்பவம்::-வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:09\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n*..உன்னை நேசிப்பவர்களை எண்ணிச் சந்தோசப்படு , உன்னை வெறுப்பவர்களை எண்ணித் துக்கப்படாதே . *..உன்னை ஆதரிப்பவர்களை எண்ணி உற்சாகப்படு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/05/blog-post_70.html", "date_download": "2021-07-24T13:44:19Z", "digest": "sha1:KLZHRXPEJCI2EO7SOOE3JTXKLXSTN6W3", "length": 36200, "nlines": 406, "source_domain": "www.ttamil.com", "title": "எந்தக் கடவுள் உண்மையானவர்? ~ Theebam.com", "raw_content": "\nஉலகில் பல இனங்கள்; பல மதங்கள்; பல கடவுள்கள்\nஒவ்வொருவரும் தாம் வணங்கும் கடவுள்தான் உண்மையானவர் என்றும்,ஏனைய கடவுள்கள் எல்லாம் போலியானவர்கள் என்றும் வாக்கு வாதம் புரிந்து கொண்டே இருக்கின்றார்கள்.\nஎந்த ஒரு கடவுள் என்றாலும், உலகுக்கு நேரில் வந்து தனது உண்மைத் தன்மையை நிறுவி, நிலை நாட்டிச் சென்றதற்கான அறிகுறிகள் ஒன்றுமே இல்லை. பக்தர்கள்தான் ஒருவருக்கொருவர் தத்தம் கடவுள்களுக்காக அடிபட்டுக் கொள்ளுவார்கள்; கொல்லுவார்கள்\nமனிதர் எல்லாம் ஆளுக்கு ஆள் பல சமய நூல்களை எழுதி வைத்துக் கொண்டு, அவற்றைத் தங்கள் கடவுள்தான் எழுதினார் என்று பறை சாற்றிக் கொண்டு, அவற்றைக் கையில் ஏந்தியவண்ணம், அவை எல்லாம் 'கடவுள் கூற்று' என்று கூவிக் காவித் திரிகின்றார்கள்.\nஇந்த நூல்களிலோ என்றால், ஒன்றுக்கு கொன்று முரண்படுகின்ற பல விடயங்களை, இந்தக் கடவுள்மார்கள் மனிதனுக்கான வாழ்க்கை முறை என்று வழங்கி இருப்பதாக தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.\nஇந்தக் கடவுள் சொல்கிறார்; (இ.க)\nஒரு கடவுள் பல வடிவம், விரும்பிய உருவத்தில் வழிபடலாம் என்று.\nஅந்தக் கடவுள் சொல்கின்றார்; (அ.க)\nஇவைதான் உருவங்கள், இவற்றை மட்டும் வழிபட வேண்டும் என்று.\nவேறு ஒரு கடவுள் சொல்கின்றார்; (வே.க)\nஉருவமே இல்லை; ஒருவர் பிறந்த திசையில் தான் கடவுள் இருக்கின்றார்; அங்கு பார்த்து வழிபடு என்று.\nஆன்மா அநாதியானது, அழிவில்லாதது, இறந்ததும் சொர்க்கம், நரகம் என்று சிறு காலம் இருந்து மீண்டும் பிறக்கும்.\nஆன்மாவுக்கு ஒரே ஒரு பிறப்பு; முடிவில் சொர்க்கம், நரகம் சென்றடையும்.\nஎனது மக்களுக்கு மட்டும் தான் சொர்க்கம்; மற்றையோர் எல்லாம் நரகம் செல்வார்கள்.\nபிரபஞ்சம் அநாதியானது. பூமியும் அநாதியானது. உயிர்களும் அநாதியானது.\nஎல்லாவற்றையும் ஒரு நாளில் படைத்தார்.\nஆறு நாட்களில் படைத்தார், அதற்கு முதல் வெறுமையாய் இருந்தது. (.) எழாம் நாளில் ஓய்வு எடுத்தார். (பாவம் களைத்துப் போய் விடடார்.) எழாம் நாளில் ஓய்வு எடுத்தார். (பாவம் களைத்துப் போய் விடடார்\nஆண் தெய்வம், பெண் தெய்வம் என்று இருக்கலாம். பெண் தெய்வத்திற்கு கூடிய சக்தியும் இருக்கும்.\nஆண் மட்டும்தான். அந்த ஆணின் தாயும் தெய்வம் ஆகலாம்.\nகடவுள் ஆணேதான். பெண் குறைந்த தரத்தில் உள்ளவள்; தூய்மை அற்றவள்; தெய்வம் ஆக இயலாது.\nகடவுள் பாவிகளை வதம் செய்பவர் என்று உணர்த்த கைகளில் வாள், அம்பு, கத்தி முதலிய ஆயுதங்களுடன் சித்தரிக்கப் படுவார்.\nகடவுள் அன்பே வடிவானவர் என்று சாந்த முகத்துடன் காட்சி அளிப்பார்.\nமக்களே, தான் இயங்கித் துப்பாக்கிகள், மனித வெடி குண்டுகள் என்று ஆளுக்காள் ஏந்தி கொண்டு மாற்று சமயத்தினரைக் கொன்று திரியலாம் என்று கட்டளை விடுவார்.\nகுற்றம், கொலை செய்தால் நிச்சயம் மறு பிறப்பில் (\nகுற்றம், கொலை செய்தால், கடவுளை வணங்கினால் மன்னிப்பும் வழங்கப் படலாம்.\nகுற்றம், கொலை செய்தால், அது சமயத்தைப் பரப்புவதற்காகச் செய்யப்பட்டால் நிச்சயம் அதி விசேட சொர்க்கம் கிடைக்கும்.\nபிற உயிர்களை உணவுக்காகக் கொல்வது பாவம்.\nபிற உயிர்கள் மனிதனுக்காகவே படைக்கப் பட்டுள்ளது.\nபிற உயிர்களைக் கொல்லும்போது கடவுள் பெயரைச் சொல்லிக் கொன்றால் பாவமில்லை.\nசில மிருகங்கள் வணங்கப்பட வேண்டியவை.\nசில மிருகங்கள் மதிக்கப் பட வேண்டியவை.\nசில மிருகங்கள் அருவருக்கப்பட வேண்டியவை.\nவைன் போன்ற போதை பொருட்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.\nவைன் என்பது வணக்க ஸ்தலத்திலேயே பரிமாறலாம்.\nவைன் என்பது இங்கு உபயோகிக்கக் கூடாது. ஆனால், அதி விசேஷ சொர்க்கத்தில் அருவியாய்க் கொட்டும். உற்பத்தி செய்து மற்றோர்களுக்கு அனுப்பலாம்.\nபெண்கள் மாத சுகயீனம் போது ஆலயம் செல்லக் கூடாது. இறப்பு வீடு என்றால் எவரும் போகக் கூடாது.\nபெண்கள், ஆண்கள் எப்போதும் ஆலயம் செல்லலாம்.\nபெண்கள் ஒருபோதுமே ஆலயம் செல்லக் கூடாது.\nஒருவர் இறந்தால் ஓரிரு தினங்களில் வீட்டில் வைத்து கிரிகை செய்து, உடலை மயானத்தில் எரித்து விட வேண்டும். கோயில் பக்கம் கொண்டு செல்லத் தடை.\nஉடலை ஆலயம் கொண்டு சென்று, கிரியை செய்து மயானத்தில் புதைத்து விட வேண்டும்.\nஉடலை ஒரு நாளுக்குள் புதைத்து விட வேண்டும்.\nமத போதகராக மணம் புரிந்த ஆண் இருக்கலாம்.\nபோதகராக மணம் புரியாத ஆண் இருக்க வேண்டும்.\nஆண் போதகர்; எத்தனை மனைவியரையும் வைத்திருக்கலாம்.\nமுத்தியடைய பிராமச்சரியமே சி��ந்த வழி.\nஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் உறு துணையாக இருந்து இன விருத்தி செய்ய வேண்டும்.\nஆண், எத்தனை மனைவியரையும் இளம் வயதிலேயே மணம் செய்து, பிள்ளைகளைக் கூடிய அளவில் பெற்று, உலகினை நிரப்பி விட வேண்டும்.\nஆகாயத்தில் இருந்து விமான, எறிகணைத் தாக்குதல்களில், ஆலயங்கள் உடைதல், கோபுரங்கள் சரிதல், களவுகள் முதலியவற்றில் இருந்து தன்னையும், தான் இடத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்.\nபிரார்த்தனை நேரங்களில், எதிர் மத வாதிகளினால் குண்டுத் தாக்குதல் செய்யும்போதும், நெருப்பு பற்றி எரியும் போதும் இறந்து போகும் ஆயிரக் கணக்கானவர்களைக் காப்பாற்ற முடியாதவர். தன சிலைகள் நொறுங்கி விழுவதையும் தடுக்க முடியாதவர்.\nவழிபடுதல் போது, சுடப்பட்டு இறக்கும் போதும், இந்தக் கடவுளின் கொள்கைகளை உலகெங்கும் பரப்புவதற்கு ஆயுதம் ஏந்தி போர் புரிபவர்களை ஆயிரக் கணக்கில் விமானங்கள் மூலம் கொன்று ஒழிக்கும்போதும், இவரின் நாமத்தை எத்தனை தரம் சொல்லிக் கூவியும் இவருக்கு கேட்கவே இல்லை.\nபெண்ணும், ஆணும் அளவோடு தாம்பத்திய சுகம் அடையலாம்.\nபெண்ணும், ஆணும் சமனாக சுகம் அடையலாம்.\nபெண்ணுக்கு குழந்தைப் பருவத்திலேயே உறுப்பறுக்கப்பட்டு, அவளின் சுகம் மறுக்கப்பட்டு, ஆணுக்குத் தேவையான நேரம் எல்லாம் அவனின் இச்சையைத் தீர்ப்பது பெண்ணின் கடமை ஆகும்.\nஓரினச் சேர்க்கை பற்றி கடவுள்மாரிடமே பல கதைகள் உள்ளன.\nகாலம் கருதி ஓரினச் சேர்க்கை அனுமதிக்கப் படுகின்றது.\nஓரினச் சேர்க்கை பெரும் குற்றம். ஆணையும், பெண்ணையும் படைத்த அதே கடவுள்தான் இந்த மூன்றாம் இனத்தையும் படைத்தார் என்று அந்தக் கடவுளை நிந்திக்காது, அப்படியானவர்களை, எல்லோரும் கூடிச் சுற்றிவர நின்று கல்லால் அடித்துக் கொன்று கொக்கரிப்பார்கள்.\nகடவுள் அவ்வப்போது பூமியில் அவதாரம் எடுப்பார்.\nகடவுள் தனது கடைசித் தூதனை பூமிக்கு இன்னமும் அனுப்பவில்லை..\nகடவுளின் கடைசித் தூதன் இவர் மட்டும்தான்; இனி எவருமே வர மாட்டார்கள்..\nஎப்போதாவது ஆலயம் செல்லலாம்; வழிபடலாம்.\nதினசரி வழிபடவேண்டும்; ஒவ்வொரு கிழமையும் ஆலயம் செல்ல வேண்டும்.\nநாளில் பல தடவைகள் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு கிழமையும் ஆலயம் செல்ல வேண்டும்.\nஇங்கு பல காரணங்களுக்காக கடவுள்களே சண்டை போடுவார்கள்.\nஅங்கு பல கடவுள்கள�� இல்லை; சண்டையும் இல்லை.\nஅங்கு சண்டை இல்லை; ஆனால் இங்கு போர் புரியுமாறு மக்களை ஏவி விடுகின்றார்.\n(இ.க):இயற்கை அனர்த்தம்,மற்றும் போரினால் பாதிக்கப்படடவர்களை ஆலயத்தினுள் அனுமதியார்.உதவிகளும் செய்யார். ஆனால் ஆலயமும்,அதனைச் சார்ந்தவர்களும் மக்கள் மூலம் பல்வேறு வசதிகளில் வளர்ந்துகொண்டே இருப்பர்.\n(அ. க.): பாதிக்கப்படடவர்கள் அனைவரினையும் மதவேறுபாடின்றி அணைத்துக்கொள்வர்.\n(வே.க.): பாதிக்கப்படடவர்கள் இம் மதம் சம்பந்தமில்லாத வேறு நாடுகளுக்கு சென்றே உதவி பெறமுடியும்.\nஇப்படியாக, விதம் விதமான வாழ்க்கை முறைகளை ஒவ்வொரு கடவுளும் வழிகாட்டி இருக்கும்போது, இவற்றில் எவரைக்\nகடவுள் சொல்வது சரி என்று எடுப்பது என்று தெரிய வில்லை.\nஉண்மையான கடவுள்களாய் இருந்தால் அவற்றில் ஓர் ஒருமைப்பாடு காணப்படும். ஆனால் அப்படி ஒன்றும் இல்லையே\nதொன்மையான சமயங்கள் ஓரளவுக்கு தற்கால மனிதனுக்கு ஏற்புடையாக இருக்கும்போது, பிந்திய இளம் சமயத்தினர்தான் பல அறிவு பூர்வமற்ற, பிற்போக்கு வாத, வெறும் முடடாள் கொள்கைகளை பிடித்து வைத்துக் கொண்டு திரிகின்றார்கள்.\nசரி, ஒரு கடவுள்தான் உண்மையானவர்; மற்றையோர் எல்லாம் போலியானவர்கள் என்று வைத்துக்கொண்டால், அந்த உண்மையான கடவுளுக்கு ஒரு சக்தியோ, பலமோ இல்லையா அந்தப் போலிக் கடவுள்கள் எல்லோரையும் ஒழித்துக் கட்டுவதற்கு இந்தப் பெரிய பிரபஞ்சத்தையே படைத்து விடடாராம், இந்தப் போலிகள் எல்லாவற்றையும் எரித்துப் பஸ்பம் ஆக்காமல் ஏன்தான் மனிதனையும், மனிதனையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றார் இந்தப் பெரிய பிரபஞ்சத்தையே படைத்து விடடாராம், இந்தப் போலிகள் எல்லாவற்றையும் எரித்துப் பஸ்பம் ஆக்காமல் ஏன்தான் மனிதனையும், மனிதனையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றார் அதிலும் சந்தோசம் கொண்டு வெகுமதியும் கொடுக்கிறார் அதிலும் சந்தோசம் கொண்டு வெகுமதியும் கொடுக்கிறார் இது ஒரு கையால் ஆகாத செயல் என்று புரியவில்லையா\nதற்போதைய மனிதன் தானே சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன். அவனுக்கு, எது நல்லது, எது கேட்ட்து என்று நன்றாகவே தெரியும். இதைச் சொல்லித்தர ஒரு கடவுளோ கடவுள் தூதனோ, கடவுள் அவதாரமோ தேவை இல்லை.\nஅந்தக் காலத்தில், மனிதனின் தேவையைக் கருதித்தான், காட்டு மிராண்டிகளாக இருந்த மனிதனைப் பண்படுத்தத்தான், ��ந்தக் கடவுள்மார் எல்லாவற்றையும் மனிதன் படைத்தான். - ஆம்; மனிதன் படைத்தான் - இப்போது அவர்களது தேவை அவசியம் இல்லை. மனிதன், மனிதனாக வாழவேண்டும் என்றால், இந்தக் கடவுள்மாருக்கு ஒரு குட் பை சொல்லி, அனுப்பி வைத்தால்தான் இந்த உலகம் உருப்படும். சண்டைகள், கொலைகள் இல்லாது ஒழியும். தேவை இல்லாமல் கடவுள்மாருக்குச் செய்யும் செலவும் மிச்சம் ஆகும்.\nகடவுள் அற்ற நாடுகளை பாருங்கள்; உலகின் முதல் தரமான நிலையை அடைந்துவிட்டன. கடவுளையே கட்டி அழுபவர்கள் எல்லாம் பஞ்சத்தில் வாடுகின்றார்களே, காணவில்லையா\nஅப்படித்தான் கடவுள் இருக்கின்றார் என்று நம்பினீர்கள் என்றால்,\n\"அவர் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே; அவருக்குத் தெரியாதா யாருக்கு, எப்போது எவ்வளவு செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்டால் தானா அவருக்குத் தெரிய வரும் நீங்கள் கேட்டால் தானா அவருக்குத் தெரிய வரும் அவர் அவ்வளவுக்கு முட்டாளா\nஏன்தான் மாற்றுச் சமயத்தினரை மதம் மாற வற்புறுத்திக்கிறீர்கள் அவர்கள் மற்றச் சமயத்தில் இருந்து நரகம்தான் போகட்டுமே; உங்களுக்கு அதனால் என்ன நஷ்டம் வந்தது\nயோசியுங்கள். கடவுள் மயக்கத்தில் இருக்காதீர்கள்.உங்களுக்கு இங்கு தேவையானவற்றுக்கு நீங்கள்தான் முயற்சி எடுக்கவேண்டும். கடவுள் ஒன்றும் செய்து தர மாட்டார் முதலில், இங்கு சொர்க்கத்தை உருவாக்குங்கள் முதலில், இங்கு சொர்க்கத்தை உருவாக்குங்கள் இறந்தபின்னர், அந்த என்னவோ ஒன்றுக்கு என்ன நடப்பது என்பது எங்களுக்கு அவசியம் அற்ற ஒன்று\nகடவுள் எல்லாம் உங்களுக்கு செய்வார் என்று நம்பிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் அதற்குப் பெயர் \"தட்டிக் கழித்தல் \" (Escapism )\nஉங்கு எங்கும் உண்மையான கடவுளும் இல்லை; கடவுள் உண்மையும் இல்லை\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகுழந்தை��ள் முன்னிலையில் செய்யக் கூடாத சில..\nதாய் அன்புக்கு உண்டோ அளவுகோல் ....short film\nஅன்னையர் நாள் (Mother's day)\nதமிழ் இருக்கையும் , முன்னெடுப்புக்களும்\nமனிதனுக்கு எதிரியாக மனிதக் குண்டுகள்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [பொள்ளாச்சி]போலாகுமா\nமுதல் தமிழ் பெண் தற்கொலை போராளி யார் \nசங்க கால மக்களின் மறுபக்கம்\nமாசற்ற வளி மண்டலம் மீண்டும் வருமா\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nசுப்பிரமணிய பாரதியின் வைர நெஞ்சம்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்��ள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n*..உன்னை நேசிப்பவர்களை எண்ணிச் சந்தோசப்படு , உன்னை வெறுப்பவர்களை எண்ணித் துக்கப்படாதே . *..உன்னை ஆதரிப்பவர்களை எண்ணி உற்சாகப்படு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/category/covid-19/?filter_by=featured", "date_download": "2021-07-24T14:54:01Z", "digest": "sha1:PGDZX6IQODLNJE6LXVM6EKC7N4KVSOJL", "length": 16998, "nlines": 180, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "COVID-19 | News now Tamilnadu", "raw_content": "\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின் சட்டம் சிறைதுறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி.\nதமிழகத்தில் சுமார் 90 லட்சம் பேர் மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது\nஇந்தியாவில் மாநில வாரியாக மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் இத்தகவலை அளித்துள்ளது. அதன்படி...\nஅஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு\nஅஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டரை அதன் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டு தலயின் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். தற்போது இந்திய அளவில் ValimaiMotionPoster என்ற ஹேஸ்டேகை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்…\nபுதுக்கோட்டை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள நியாய விலை கடைமாற்று கட்டம் ஏற்பாடு அல்லது புதிய கட்டிடம்...\nபுதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் ஆட்டான்குடி பகுதியில் பழைமை வாய்ந்த கட்டிடத்தில் தமிழக அரசின் நியாய விலை கடை இயங்கி வருகிறது. இந்த சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 900 இருக்கும்...\nபுதுக்கோட்டை அருகே ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் குடியிருப்பு வாசிகள் பொதுமக்கள்..\nபுதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கீழ வட்டம் பகுதிகளில் காமராஜர் நகர், அழகர் நகர், தங்கம் நகர், அபிராமி நகர் செல்லும் சாலை வசதிகள் இல்லாத நிலையில் பெரும் அவல நிலையால்...\nதாய் தந்தை இழந்த சிறுவர்கள் அரசு உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீமிசல் அருகேயுள்ள செய்யானம் கிராமத்தை சார்ந்தவர் சந்திர சேகரன். இவர் முடிதிருத்தும் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு கடந்த 18 வருடத்திற்கு முன்னதாக திருமணம்...\nகோவையில் கொரோனா தடுப்பு ஊசிக்கு பயந்து மரத்தில் ஏறிய பழங்குடி மக்கள்\nகோவையை அடுத்த சர்க்கார் போரத்திபதி பழங்குடி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போட சென்ற சுகாதார துறை ஊழியர்களுக்கு பயந்து மரத்தில் ஏறி ஒழிந்து கொண்ட பழங்குடி மக்கள் சமரசபடுத்தியும் கீழே இறங்கி வராத நிலையில்...\nதிருமயம் அருகே கே. புதுப்பட்டி காரமங்கலம் ஊராட்சி அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி...\nபுதுக்கோட்டை மாவட்ட திருமயம் தாலுகா கே. புதுப்பட்டி சுற்றி 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன..அதை பகுதியில் அருகே அருகே இரண்டு கடைகள் புதுக்கோட்டை சாலையில் உள்ளது.. ஏற்கனவே ஒரு டாஸ்மார்க் கடை இருக்கும்...\nவிழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கடிதம்\nவிழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வின் காரணமாகத் தன் தலைமுடியைத் தானே பிய்த்துத் சாப்பிட்டு, உடலளவிலும் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nதமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவள்ளூா், நீலகிரி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை...\nஇது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவள்ளூா், நீலகிரி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு...\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் பிரதான கோரிக்கை ..\nஅவர் அனுப்பியுள்ள மனு பின்வருமாறு அனுப்புனர் :கா.காவுதீன், மாவட்டத் தலைவர்,நாம்தமிழர்கட்சி,வடக்குவீதி வயலோகம் அஞ்சல் இலுப்பூர் தாலுகா புதுக்கோட்டை மாவட்டம். பெறுநர்: உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், ஆட்ச���யர் அலுவலகம், புதுக்கோட்டை. அம்மா வணக்கம், புதுக்கோட்டை அரசு...\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.. இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள்...\nசெங்கம் ஜூலை-24 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலையில் உள்ள சேயாறு மேம்பாலம் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும்...\nநளினிக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி அளித்தால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம். சிறைதுறை சார்பில் கூடுதலாக 6 பெட்ரோல் பங்க் திறக்க உள்ளோம். கிளைசிறைகளை புதுபிக்க நடவடிக்கை...\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில்...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர்...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chief-minister-candidates-vote-percentage-skd-443969.html", "date_download": "2021-07-24T13:13:39Z", "digest": "sha1:UFW6PTKOHHBY2EP535SZO4VOSID6HZNP", "length": 10195, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "முதல்வர் வேட்பாளர் தொகுதிகளில் வாக்குப் பதிவு: எடப்பாடியில் அதிகம்: கொளத்தூரில் குறைவு | chief minister candidates vote percentage– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :# +2 ரிசல்ட்#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nமுதல்வர் வேட்பாளர் தொகுதிகளில் வாக்குப் பதிவு: எடப்பாடியில் அதிகம்: கொளத்தூரில் குறைவு\nதமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் தொகுதிகளில் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் அதிகபட்சமாக 85.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. காலையில் 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 7 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகத்தில் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர். சைக்கிளில் வந்த விஜய், ரசிகரின் செல்போனை பறித்த அஜித், நடந்து வந்து வாக்குப்பதிவு செய்த விக்ரம், காத்திருந்து வாக்களித்த சூர்யா, கார்த்திக், சிவக்குமார் என சினிமா நட்சத்திரங்கள் வைரலாகினர். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதனை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களை சீல் வைக்கும் பணிகள் நடந்துமுடிந்தது. இந்நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் பதிவாகியுள்ள மொத்த வாக்குப்பதிவு விவரத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். அதில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nகுறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கத்தில் 55.52% வாக்குகளும், அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தங்களை முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்துள்ளனர்.\nஅதில், பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் அதிகபட்ச வாக்குப் பதிவாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளது. எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கொளத்தூர் தொகுதியில் 60.5 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளது. கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் 60.7 சதவீத வாக்குகளும், டி.டி.வி.தினகரன் போட்டியிடும் கோவில்��ட்டியில் 67.43 சதவீத வாக்குகளும், சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.\nமுதல்வர் வேட்பாளர் தொகுதிகளில் வாக்குப் பதிவு: எடப்பாடியில் அதிகம்: கொளத்தூரில் குறைவு\nமணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது\n’நான் வாயாடி’ - ரெட்டை ரோஜா சீரியல் முத்தழகு சொன்ன சீக்ரெட்ஸ்\n11 ஆண்டுகளாக அடைப்பட்டு கிடக்கும் ’கலைஞர்’ இலவச டிவிக்கள்: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n மத்திய அமைச்சரை சந்தித்த வைகோ; ’பாட்ஷா’ திரைப்பட பாணியில் நடந்த சம்பவம்\nவிருதுநகர்: ஜம்முவில் கால் தடம் பதிக்கும் சிலம்பாட்ட மாணவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/07/14/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE-post-no-8338/", "date_download": "2021-07-24T14:04:04Z", "digest": "sha1:HI3C2GFZN77JZON55TCCPHPV7ZD4KQFZ", "length": 20163, "nlines": 215, "source_domain": "tamilandvedas.com", "title": "கண்ணைக் கவரும் நயாகரா! (Post No.8338) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகோகுலம்கதிர் மார்ச் 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை\nஉலகின் அதிசய நீர்வீழ்ச்சிகளுள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் நீர்வீழ்ச்சி எது என்று கேட்டால் உடனடியாக வரும் பதில் – நயாகரா நீர்வீழ்ச்சி என்பது தான்\nபத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்காவில் இருந்த பிரம்மாண்டமான பனிப்பாறைகள் உருக ஆரம்பித்து மிஸிஸிபி நதியாக மாறி ஐஸ் யுகத்தில் நயாகரா நதியாக பரிணமித்தது.\nகால வெள்ளம் உருண்டோட இன்று நாம் காணும் நயாகரா நீர்வீழ்ச்சி சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது.\nகனடியன் ஃபால்ஸ் எனப்படும் குதிரைலாட அருவி, அமெரிக்கன் அருவி மற்றும் ப்ரைடல் வெய்ல் அருவி ஆகிய மூன்று நீர்வீழ்ச்சிகளாக இது அமைந்துள்ளது.\nஇது இருக்குமிடம் :லாங்கிட்யூட் 79 W லேடிட்யூட் 43.1 N\nஅமெரிக்கா மற்றும் கனடா எல்லையில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி அமெரிக்க பகுதியில் சுமார் 184 அடி உயரமும் 1060 அடி அகலமும் உள்ளது. கீழே பெரும் பாறைகள் பெருமளவில் ஆங்காங்கே உள்ளதால் நீர் வீழ்ச்சியின் உயரமும் அதற்குத் தக மாறுகிறது. அமெரிக்க பகுதியில் வரும் நீர் நயாகரா நதியின் நீரில் பத்து சதவிகிதம் தான். மீதமுள்ள நீரெல்லாம் கனடிய பகுதியில் ஹார்ஸ் ஷூ ��ருவியாக – குதிரை லாட அருவியாக – உருவெடுக்கிறது. இங்கு உயரம் 175 அடி. அகலமோ 2215 அடிமூன்று அருவிகளில் சிறியது நியூயார்க் மாகாண பகுதியில் அமைந்துள்ள ப்ரைடல் வெய்ல் அருவி தான்; ஆனால் பார்ப்பதற்கு இங்கு ஏராளமான ஆர்வமூட்டும் பகுதிகள் உள்ளதால் அனைவரும் இங்கு வரத் தவறுவதில்லை.\nவெள்ளமெனக் கொட்டும் நீர் கண்கொள்ளாக் காட்சியைத் தர உலகெங்கும் உள்ள மக்கள் நயாகராவை நோக்கிக் கவர்ந்திழுக்கப்படுகின்றனர்; பெரிய சுற்றுலாத் தலமாக இது இப்போது ஆகி விட்டது.\nஇங்கு அமைந்துள்ள நயாகரா ஸ்டேட் பார்க்கிற்கு ஆண்டு தோறும் வருகை புரிவோரின் எண்ணிக்கை 80 லட்சத்தையும் தாண்டுகிறது.\nநயாகரா அருவி கொட்டுகின்ற அமெரிக்க பகுதியில் நியூயார்க்கும் கனடிய பகுதியில் ஒண்டாரியோவும் இருக்கின்றன.\nஒண்டாரியோவில் உள்ள ஒண்டாரியோ ஏரியையும் அதற்கு 320 அடி மேலே உள்ள ஈரி ஏரியையும் இணைத்து உருவாகும் நயாகரா ஆறு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு நீரை வெள்ளமெனச் சுமந்து செல்கிறது தெரியுமா ஒவ்வொரு நிமிடத்திலும் மலைக்க வைக்கும் அளவான 5140 லட்சம் லிட்டர் நீரைக் கொண்டு செல்கிறது.\nஉலகில், கிட்டத்தட்ட நூறு நீர்வீழ்ச்சிகள் நயாகராவை விட அதிக உயரத்தைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் இரண்டு அருவிகள் நயாகராவை விட இன்னும் அதிக நீரை கொட்டு கொட்டென்று கொட்டுகிறது. என்றாலும் எந்த அருவியும் நயாகரா போல ஒரு அற்புதமான கவர்ச்சியைத் தரவில்லை.\nஅதிகமான பனியையும் அற்புதமான வர்ணஜால வானவில்லையும் கொண்டிருக்கும் நயாகரா காதலர்களைக் கவர்ந்திழுக்கவே, அது காதலர் உல்லாசப் பயணம் போகத் தகுந்த இடமாக ஆனது; புதிதாக மணமான இளம் தம்பதிகள் தேன்நிலவு செல்ல உகந்த இடமாகவும் ஆனது.\n1842ஆம் ஆண்டு நயாகராவிற்கு வந்த உலகின் மிகப் பெரிய எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸ், “ தேவதைகள் உகுக்கும் கண்ணீரில் என்ன சொர்க்க சத்தியம் மிளிர்கிறதோ” (what heavenly promise glistened in those angel’s tears) என்று வியந்து கூறினார்.\nஇந்த அகலமான நீர்வீழ்ச்சி தங்களின் சாகஸத்தைக் காட்ட சரியான இடம் என்று சாகஸ வீரர்கள் தேர்ந்தெடுத்து, தங்கள் சாகஸங்களைக் காட்ட ஆரம்பித்தனர். பிரான்ஸை சேர்ந்த சார்லஸ் ப்ளாண்டின் என்னும் 34 வயதே ஆன இளைஞர் நயாகராவில் 1600 அடி நீளமும் இரண்டு அங்குல குறுக்களவும் உள்ள கயிறை எடுத்து இரு புறமும் இணைக்கும் விதத்தில் கட���டினார். 1859ஆம் ஆண்டில், அதில் நடந்து காண்பித்து உலகையே பிரமிக்க வைத்தார். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்க நான்கு நிமிடங்களில் அவர் நயாகராவை நடந்து கடக்கவே கூட்டம் ஆரவாரித்தது. சில நாட்கள் கழித்து இன்னும் அதி சாகஸ செயலாக கண்ணைக் கட்டிக் கொண்டு வேறு அவர் நடந்து காண்பித்தார்.\nநயாகராவின் பெருமை உலகெங்கும் பரவவே சக்கரவர்த்தி நெப்போலியனின் தம்பியான ஜெரோம் போனபார்ட் தான் மணந்து கொண்ட மணப்பெண்ணான தனது இளம் மனைவி எலிஸபத் பாட்டர்ஸனுடன் 1803இல் தேநிலவுப் பயணம் மேற்கொண்டார். முதன் முதலாக ஆவணப்படுத்தப்பட்ட பயணம் இது தான். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் இளம் தம்பதிகள் இங்கு வந்து குதூகலமாக தேநிலவைக் கொண்டாடவே ஐரிஷ் எழுத்தாளரான ஆஸ்கார் வைல்ட் கிண்டலாக, “அமெரிக்க மணப்பெண்ணுக்கு இரண்டாவது ஏமாற்றமாகத் திகழ்வது நயாகரா” என்றார். குறும்பான இந்த வாக்கியம் பெருமளவில் அனைவரையும் நகைக்க வைத்தது.\nஇப்படிப்பட்ட அதி ஆற்றல் வாழ்ந்த நீர் வீழ்ச்சியை சும்மா இருக்க விடலாமா இந்த நீரை உபயோகித்து கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நயாகரா தரும் மின்சக்தி 49 லட்சம் கிலோவாட் ஆகும்\n‘பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்’ என்ற பிரபல ஹாலிவுட் திரைப்படத்தின் சில காட்சிகள் நயாகராவில் படம் பிடிக்கப்பட்டு உலக ரசிகர்களைக் கவர்ந்தது.\nநயாகரா நதியருகே 14 வகையான அரிய தாவர வகைகள் உள்ளன. நியூயார்க் நகர் அருகே 1901ஆம் ஆண்டு 170 அரிய வகை மரங்களில் 140 வகைகள் நயாகரா பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நயாகரா பகுதியில் அரிய வகை மலர்ச் செடி வகைகள் சுமார் அறுநூறுக்கும் மேற்பட்டவை உள்ளன.ஆகவே நயாகரா அமெரிக்காவில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் பெரிதும் விரும்பும் பகுதியாக அமைந்து விட்டது.\nஇப்போதுள்ள நீர்வீழ்ச்சி சுமார் 11 கிலோமீட்டர் நகர்ந்து இந்த இடத்திற்கு வந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் சிறுகச் சிறுக நயாகரா பகுதி அரிக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுகிறது.\nநயாகராவிற்கு நீங்கள் பயணம் செய்ய ஆசைப்பட்டால் உடனே திட்டமிட்டு விடுங்கள். ஏனெனில் இது முற்றிலுமாக 50000 வருடங்களில் அழிந்து விடுமாம் – இது விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.\nINDEX 11 எஸ்.நாகராஜன் கட்டு���ை இன்டெக்ஸ் -11 (Post No.8337)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் ஆலயம் அறிவோம் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Holon", "date_download": "2021-07-24T15:37:34Z", "digest": "sha1:GEODL42HOSYTZTV5PBWPRW7BJEUQJC3P", "length": 6721, "nlines": 107, "source_domain": "time.is", "title": "Holon, இஸ்ரேல் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nHolon, இஸ்ரேல் இன் தற்பாதைய நேரம்\nசனி, ஆடி 24, 2021, கிழமை 29\nசூரியன்: ↑ 05:51 ↓ 19:44 (13ம 53நி) மேலதிக தகவல்\nHolon பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nHolon இன் நேரத்தை நிலையாக்கு\nHolon சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 53நி\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 32.01. தீர்க்கரேகை: 34.78\nHolon இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஇஸ்ரேல் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/4749-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-24T14:26:48Z", "digest": "sha1:BCA5BEEE6RXVNCZ5UDBFYD36OZ4XU2MC", "length": 13249, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "நரேந்திர மோடியை பிரதமராக பார்ப்பது கடினமானது: ஜெயராம் ரமேஷ் கருத்து | நரேந்திர மோடியை பிரதமராக பார்ப்பது கடினமானது: ஜெயராம் ரமேஷ் கருத்து - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 24 2021\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nநரேந்திர மோடியை பிரதமராக பார்ப்பது கடினமானது: ஜெயராம் ரமேஷ் கருத்து\nதேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்புகள் தனி நபரின் கருத்துக்கள் மட்டுமே. மேலும், நரேந்திர மோடியை பிரதமராக பார்ப்பது கடினமானது என்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறினார்.\n16 வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 16- ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் உடனுக்குடன் அதன் விவரங்களும் வெளியாக உள்ள. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம்\nஉள்ளன. இந்த கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று பலத்தரப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் கூறுகையில்,\nஇந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி அடையும். தேர்தலுக்கு பிந்தய கருத்துக் கணிப்புகள் என்பது எப்போதுமே நிரைவேறாத ஒன்றாகத் தான் இருக்கிறது. 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்புகள் போலவே இம்முறையும் . பாஜக வெற்றியடையும் என்ற கருத்துக்கணிப்புகளும் பொய்யாகும். நரேந்திர மோடியை பிரதமாரக நினைத்துப் பார்ப்பது கூட கடினமானது.\nமேலும் தெலங்கானாவில், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது உறுதியான ஒன்று. அங்கும் பாஜக வெற்றி பெறும் என்பது நிச்சயம் உண்மைக்கு புரம்பானது\" என்றார் அவர்.\nமக்களவைத் தேர்தல்கருத்து கணிப்புகள்நாடாளுமன்ற தேர்தல்நரேந்திர மோடிபாஜககாங்கிரஸ்\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிம��கமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nபத்திரமாக இருங்கள்; தேவையற்ற பயணத்தைத் தவிருங்கள்: ஆப்கன் வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை\n'சார்பட்டா பரம்பரை' அனுபவங்கள்: 'டான்ஸிங் ரோஸ்' ஷபீர் பகிர்வு\nஜூலை 24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஜூலை 24 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nபாஜகவுக்கு வாக்களித்த மக்கள் வருந்துவர்: மாயாவதி\nதனியார் நிறுவனங்களின் 3 மனுக்கள் தள்ளுபடி: ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி டிகுன்ஹா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/08/100.html_10.html", "date_download": "2021-07-24T13:42:31Z", "digest": "sha1:BDBMTP3UZLJYTISEWMALMWEK46ILJ5PJ", "length": 11415, "nlines": 69, "source_domain": "www.newtamilnews.com", "title": "ரணில் விக்ரமசிங்க ராஜினாமா | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அதன்படி கட்சியின் அடுத்த தலைவர் ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், தயா கமகே ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (10)இடம்பெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின்போது இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.\nபுதிய தலைவராக யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் புதன்கிழமை எடுக்கப்பட உள்ளதாக அறிய முடிகின்றது.\nபாடசாலைகளை திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானது\nசுகாதார அமைச்சின் அனுமதியுடன் திட்டமிட்டபடி எதிர்வரும் ஒகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ...\nபுலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதிகள் அறிவிப்பு\n2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவி...\nமேல் மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பூசிகளை பெறுவதற்கு முன்பதிவு ���ெய்வதற்கான இணையதளம் அறிமுகம்.\nமேல் மாகாணத்தில் வசிப்போர் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக முன்பதிவுகளை மேற்கொள்வதற்கான இணையதளத்தை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்த...\nநிலவில் காலடி வைக்க போகும் இலங்கை யுவதி\n20 வயதான இலங்கை யுவதி ஒருவர் 2023-ம் ஆண்டில் நிலவில் காலடி வைக்கப்போகிறார்.இது உலக அளவில் இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும். இலங்கை இளம் யுவதி...\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் காலம் நீட்டிப்பு\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் வருடத்திற்காக முதலாம் தரத...\nஇதுவே எனது முதற் கட்ட செயற்பாடு: நிதி அமைச்சர் பசில் வெளியிட்ட செய்தி\nஅரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைப்பது எமது முதற்கட்ட செயற்பாடாக அமையும் என தெரிவித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இத...\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தயாராகும் ஜனாதிபதி\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையா...\nகொழும்பில் கொவிட் தொற்றாளர்களில் 30 சதவீதமானோருக்கு டெல்டா திரிபு தொற்று\nகொழும்பு மாவட்டத்தில் பதிவான கொவிட் தொற்றாளர்களில் 20 தொடக்கம் 30 சதவீதமானோர் டெல்டா திரிபு தொற்றாளர்களாக இருக்க வாய்ப்புள்ளது என பிரதி சுகா...\nஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை-கல்வி அமைச்சர்\nஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறப்பதற்கு ஒகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராச...\nஎக்ஸ்பிரஸ் பேர்ளால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அடுத்தவாரம் இழப்பீடு: 420 மில்லியன் நிதி ஒதுக்கீடு.\nஅனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் ம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/error", "date_download": "2021-07-24T13:06:13Z", "digest": "sha1:HULBDDD2EE64WPCXOHZ5KBABNXSTCT7S", "length": 3865, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nமகாராஷ்டிரா: மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 136 பேர் உயிரிழப்பு\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்\nபழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம்தான் லஞ்ச ஒழிப்பு சோதனை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்\n2018-ல் 5,763... 2019-ல் 5,957... - இந்தியாவில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை\n\"- அன்று மஹூவா, இன்று மனோஜ் ஜா... அதிரவைத்த நாடாளுமன்ற பேச்சு\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் பெற்றோரை இழந்து ஆதவற்றோர் ஆன 1.19 லட்சம் குழந்தைகள்\n\"நிஜமாகவே பாக்ஸிங் செய்தோம்; எல்லாமே உண்மையான அடி\" - 'டான்சிங் ரோஸ்' ஷபீர் சிறப்பு பேட்டி\nஅன்று வீரர்.. இன்று வாத்தியார்.. இந்திய அணியில் மீண்டும் ராகுல் டிராவிட் ராஜ்ஜியம்\nநீட் விலக்கு, உயர் நீதிமன்ற கிளைகள்...- திமுக எம்பி வில்சன் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/04/blog-post_301.html", "date_download": "2021-07-24T14:16:32Z", "digest": "sha1:LQENPTOZQ7TL72KFXSHRKIR22IS7YDPR", "length": 51034, "nlines": 161, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பிக்கு, வேடமிட்டும் தாக்கலாம், இலங்கைப் பயங்கரவாதிகளுக்கு கட்டார் நிதியுதவி - ஞானசார தேரர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகள் பிக்கு, வேடமிட்டும் தாக்கலாம், இலங்கைப் பயங்கரவாதிகளுக்கு கட்டார் நிதியுதவி - ஞானசார தேரர்\nஇஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை. அடிப்படைவாதிகள் தாக்குதல்களை பௌத்த துறவிகளை போல் வேடமிட்டும் முன்னெடுக்கலாம். குண்டுத்தாக்குதலின் உண்மை சூத்திரதாரியை எதிர்தரப்பினர் அறிந்திருப்பார்களாயின் நாட்டு மக்களுக்கு உண்மையினை பகிரங்கப்படுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.\nபொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பல விடயங்களை குறிப்பிட்டோம். அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஆட்சியில் இருந்த அரச தலைவர்களும் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.\nமாறாக எம்மை அடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் அலட்சியப் போக்கில் செயற்பட்ட பொறுப்பில் இருந்த அனைத்து தரப்பினரும் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டும். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் தற்போது போர்க் கொடி தூக்குவது வேடிக்கையானது.\nமக்கள் விடுதலை முன்னணியினர் 2018 ஆம் ஆண்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் தொடர்புகொண்டு பல செயற்திட்டங்களை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்தார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக இப்பராஹிம் தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையாவார் .இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என மக்கள் விடுதலை முன்னணியினர் குறிப்பிட முடியாது.\nகுண்டுத்தாக்குதலின் இரண்டாம் வருட நிறைவை முன்னிட்டு சஜித் பிரேமதாஸ உட்பட எதிர்க்கட்சியினர் கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றில் ஆக்கிரோசமாக கருத்துரைப்பதை காண கூடியதாக முடிந்தது. சர்வதே மட்டத்தில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தொடர்பு வைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இலங்கையில் கட்டார் சரிட்டி எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.\nசர்வதேச மட்டத்தில் செயற்பட்ட மற்றும் தற்போது செயற்படுகின்ற பயங்கரமான இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் கட்டார் சரிட்டி அமைப்பு நிதியுதவி வழங்கியுள்ளது. இந்நிறுவனம் இலங்கையில் செயற்படும் .இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைக்கு ஈர்க்கப்பட்டவர்களுக்கு புனருத்தாபனம் வழங்குவதுடன் இஸ்லாமிய அடிப்படைவாத விளைவுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும், மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் பாடம் புகட்டவேண்டும்.\nஇவர்கள் தங்களின் குறுகிய அரசியல் தேவையினை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நல்லாட்சி அரசாங்கத்தை இயக்கினார்கள். அரச ஆதரவுடன் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைத்தூக்கியது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை கொண்டு மெல்கம் ரஞ்சித் கர்தினால் அரசாங்கத்திற்கு தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிக்கிறார்.\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குவின் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார். ஆனால் குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் குறித்து எவ்விடத்திலும் இவர் குறிப்பிடவில்லை. பயங்கரவாதி சஹ்ரான் 2019 ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத்தாக்குதலை முன்னெடுப��பதற்கு முன்னர் அடிப்படைவாத செயற்பாடுகளை பகிரங்மாக முன்னெடுத்துள்ளான்.\nவவுணதீவு போக்குவரத்து பொலிஸார் கழுத்தறுத்து கொலை, மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவம், சஹ்ரான் குறித்து தகவல் கொடுத்த தஸ்லின் தாக்கப்பட்டமை, தாளம் குடாவில் வெடி குண்டு ஒத்திகை, வனாத்தவில்லு பிரதேசத்தில் பெருந்தொகையான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டமை ஆகிய சம்பவங்கள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் முறையாக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்றிருக்காது.\nஅனைத்து தரப்பினரது பொறுப்பற்ற தன்மையினை அடிப்படைவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பல விடயங்களை அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது. பல விடயங்கள் தற்போதும் செயற்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே மெல்கம் கர்தினால் ரஞ்சித் அரசாங்கத்திற்கு தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிப்பது பயனற்றது. தேவையற்ற அழுத்தங்கள் உண்மையான குற்றவாளியை காப்பாற்றும்.\nகுண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மை குற்றவாளியை தாம் அறிவதாக எதிர்கட்சியினர் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே இவ்விடயம் குறித்து உண்மை காரணியை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதம் புற்றுநோய் போன்றது. அதனை விரைவாக இல்லாதொழிக்க முடியாது பொறுமையுடன் கையாள வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் மாத்திரமே தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வமைப்புக்களின் கொள்கைகள் வியாபித்துள்ளது. ஆகவே அடிப்படைவாதிகள் எந்நேரத்திலும் தாக்குதல்களை முன்னெடுக்கலாம்.\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகள் பௌத்த துறவி போன்று வேடமிட்டும் தாக்குதல்களை நடத்தலாம். மீகலாவ பிரதேசத்தில் ஒருவர் பௌத்த பிக்கு போல் வேடமிட்டு பௌத்த விகாரைக்கு வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே பௌத்த பிக்குகளை கருவியாக கொண்டு தாக்குதல்கள் இடம் பெறலாம் ஆகவே அனைத்து தரப்பினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார். வீரகேசரி\nஏதோ ஒரு plannig க போட்டுட்டாரு போல\nஇந்த செய்தியில எனக்குப் பிடிச்ச அம்சம் என்னென்னா எங்கட ஞானசாரர் ஒரு போஸ் கொடுக்கார் பாருங்க Jaffna Muslim ஐத் தவிர வேறு யாரும் இப்படி Real ஆ போடவே ஏலாதுங்க. பிரமாதம்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nதற்கொலை செய்த 16 வயது ஹிசாலினியின் தாயார் எடுத்துள்ள சபதம்\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொட...\n\"மச்சான் ரிஷாட், மச்சான் ரிஷாட்\"\n- கிருஷாந்தன் ஹட்டன் - சந்தர்ப்பவாதிகளின் சுயநலங்களை அறிந்து கொள்வதற்கு, மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள...\nரிஷாத்தின் வீட்டில் வேலைசெய்த சிறுமி, எந்த சித்திரவதைக்கும் உள்ளாகவில்லை - வெளிப்புற தீக்காயங்களும், கிருமி தொற்றுமே மரணத்துக்கான காரணம்\n(வீரகேசரி) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் ஹ...\nமாடுகளை வெட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவிப்பு\nமாடுகளை வெட்டுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்ற...\nமரிக்கார் முன்மொழிய, கபீர் வழிமொழிய, இறுதியுரையினை முஜிபூர் நிகழ்த்துகின்றார் - இது ஏனென சிந்தித்துப்பார்க்கின்றேன்\nரிஷாத் பதியுதீன் வீட்டில் தீயிட்டு கொல்லப்பட்ட சிறுமி குறித்து எதிர்க்கட்சி எதனையும் கூறவில்லை ஏன் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில...\nபலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட 3 இரத்தினக் கற்கள் (வீடியோ)\nவிலைமதிப்பில்லாத மூன்று இரத்தினக் கற்கள், கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையிலிருந்து இலங்கை வங்கி த...\n12 மற்றும் 14 வயதான தனது இரண்டு மகள்களை, கர்ப்பிணியாக்கிய தந்தை கைது\nபதுளை – தெமோதர பகுதியில் 12 மற்றும் 14 வயதான இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிறுமிகள் திடீர் சுகயீனமடைந்ததை அடு...\nமுஸ்லிம் அரசியல்வாதிகள் பிரதமரிடம் அஷ்ரப்பை போட்டுக் கொடுத்தார்களா.. குர்பான் விவகாரம் காரணமா.. பதில் பணிப்பாளராக அன்வர் அலி\n– எம்.எஸ்.எம். ஸாகிர் – முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எ.பி.எம். ��ஷ்ரப், இன்று (22) திடீரென அப்பதவியில் இருந்து நீக...\n21 வருடங்களுக்கு முன் காணாமல் போன கணவனை பேஸ்புக்கினால் கண்டுபிடித்த பெண் - இலங்கையில் சம்பவம்\nஇலங்கையில் 21 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது கணவனை, பேஸ்புக் மூலம் பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். கந்தான, ஆனியாகந்த வைத்தியசாலையில் ச...\nஅழகான பெண்ணொருவரை தொடர்புகொள்வதற்கான இலக்கமாக எனது தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டுள்ளனர் - ஹிருணிகா வேதனை\nபோலியான இணையத்தளமொன்றை நடத்தும் சிலர் தன்னுடைய தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என ஹிருணிகா பிரேமசந்தி...\n உங்கள் இனத்திற்கு அநியாயம் செய்து, தலைகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டோம்..\n- Dr Anees Shariff - இன்று (11-07-2021) பி.ப. 4 மணியளவில் நுகேகொடைக்கு ஒரு விடயமாகச் சென்றுவிட்டு வரும் வழியில் அப்படியே பெல்லன்வில நடைபயிற்...\n15 வயதான சிறுமியை அதிகளவில் பணத்தை கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரபல பிக்கு\nகல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிரபல பௌத்த பிக்கு ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதா...\nபரிஸ் நகரில் இலங்கை, முஸ்லிம் ஒருவர் கொலை\nஇலங்கையைச் சேர்ந்தவரும் பிரான்ஸ் - பரிஸ் நகரில் வாழ்ந்து வந்தவருமான SH மிஹ்வார் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் - சுவிற்சர்லாந்து அணி...\nதற்கொலை செய்த 16 வயது ஹிசாலினியின் தாயார் எடுத்துள்ள சபதம்\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொட...\n\"மச்சான் ரிஷாட், மச்சான் ரிஷாட்\"\n- கிருஷாந்தன் ஹட்டன் - சந்தர்ப்பவாதிகளின் சுயநலங்களை அறிந்து கொள்வதற்கு, மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள...\nஇங்கிலாந்தில் வைரலாகும் ஒரு, முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் (படங்கள்)\n- Aashiq Ahamed - கடந்த சில நாட்களில், பிரிட்டன் சமூக வலைத்தள வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்ட செய்திகளில் ஒன்றாக பின்வரும் சம்பவம் இருப்பதாக க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன த���ரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-07-24T13:31:07Z", "digest": "sha1:GJ2SNGWCAGJ2PGE77EG2FLJAK5LYFSOG", "length": 5435, "nlines": 135, "source_domain": "dialforbooks.in", "title": "மாக்சிம் கார்க்கி – Dial for Books", "raw_content": "\nதமிழ்ப் புத்தகாலயம் ₹ 30.00 Add to cart\nதமிழ்ப் புத்தகாலயம் ₹ 45.00 Add to cart\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 50.00 Add to cart\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 195.00 Add to cart\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 85.00 Add to cart\nநான் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டேன்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 80.00 Add to cart\nகண்டறிந்த வாழ்க்கையும் எழுதிப்போன இலக்கியமும்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 110.00 Add to cart\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 350.00 Add to cart\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 200.00 Add to cart\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 50.00 Add to cart\nபெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 40.00 Add to cart\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 350.00 Add to cart\nபாரதி புத்தகாலயம் ₹ 190.00 Add to cart\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 85.00 Add to cart\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 350.00 Add to cart\nAny Imprintஅகல் (1)தமிழ்ப் புத்தகாலயம் (2)தேநீர் வெளியீடு (1)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (12)பாரதி புத்தகாலயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/syria-us-is-terrorist-mobile-rocket/", "date_download": "2021-07-24T14:31:09Z", "digest": "sha1:QY7GBY52WUV4BNKMK62SJ7ODB4AZXVJ3", "length": 14224, "nlines": 234, "source_domain": "patrikai.com", "title": "சிரியா: அமெரிக்கா மொபைல் ராக்கெட் ராக்குதல்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசிரியா: அமெரிக்கா மொபைல் ராக்கெட் ராக்குதல்\n24/07/2021: சென்னை – மாவட்டங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு…\n24/07/2021: தமிழகத்தில் இன்று மேலும் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு… 27 பேர் உயிரிழப்பு…\nகோயில்களிலேயே யானைகளுக்கு இனி புத்துணர்வு முகாம்\nஆகஸ்டு 2ந்தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம் குடியரசுத்தலைவரால் திறப்பு\nதுருக்கி சிரியா எல்லையில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது அமெரிக்காக மொபைல் ராக்கெட் தாக்குதல் நடத்தியது.\nஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினருக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து வான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிரியா- துருக்கி எல்லைப்பகுதிகளில் உள்ள ஐ.எஸ். இயக்கத்தினரை குறிவைத்து, அமெரிக்கா முதல்முறையாக ‘ஹிமார்ஸ்’ என்றழைக்கப்படுகிற ‘மொபைல் ராக்கெட்’ தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜோஷ் ஜாக்கியுஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் ஐ.எஸ். எதிர்ப்பு தூதர் பிரெட் மெக்குர்க் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள செய்தியில், “புதிய மொபைல் ராக்கெட்டுகளை கொண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. இந்த ராக்கெட்டுகள் தொலைவில் உள்ள இலக்கையும் மிகத்துல்லியமாக தாக்கும் ஆற்றல் வாய்ந்தவை” என குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து, அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள செய்தியில், “ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிரான அமெரிக்கா-துருக்கி ஒத்துழைப்பின் சமீபத்திய நடவடிக்கை இது” என கூறி உள்ளது.\nஅதே நேரத்தில் சேத விவரத்தை யாரும் வெளியிடவில்லை. ஆனால் இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகிறது.\nPrevious articleஜி-20 மாநாடு: சவுதி துணைஇளவரசருடன் மோடி சந்திப���பு\nNext articleபஞ்சாபில் குண்டு வெடிப்பு: 2 பேர் சாவு\nநீட் தேர்வுக்கு எதிராக மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் தனிநபர் தீர்மானம் அதிமுக ஆதரிக்குமா\nவளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதியம் திருத்தியமைப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் 2020: துப்பாக்கிச் சுடுதலில் சாதனை – முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது சீனா\n24/07/2021: சென்னை – மாவட்டங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு…\n24/07/2021: தமிழகத்தில் இன்று மேலும் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு… 27 பேர் உயிரிழப்பு…\nகோயில்களிலேயே யானைகளுக்கு இனி புத்துணர்வு முகாம்\nஆகஸ்டு 2ந்தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம் குடியரசுத்தலைவரால் திறப்பு\nஅதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட சென்னை மாநகராட்சியின் 660 ஒப்பந்தங்கள் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-07-24T14:01:40Z", "digest": "sha1:YMH7UTWEBVZ4GKQG7DSDW4VHTTPUNYES", "length": 8348, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரரியா மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரரியா மக்களவைத் தொகுதி [ edit ]\nஅரரியா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]\nஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]\nமேலுள்ள அனைத்து தொகுதிகளும் அரரியா மாவட்டத்தில் உள்ள பகுதிகளைக் கொண்டவை.\n1977, மகேந்திர நாராயண் சர்தார், ஜனதா தளம்\n1980, துமர் லால் பைதா, இந்திய தேசிய காங்கிரசு\n1984, துமர் லால் பைதா, இந்திய தேசிய காங்கிரசு\n1989, சுக்தியோ பஸ்வான், ஜனதா தளம்\n1991, சுக்தியோ பஸ்வான், ஜனதா தளம்\n1996, சுக்தியோ பஸ்வான், ஜனதா தளம்\n1998, ராம்ஜே தாஸ் ரிஷிதியோ, பாரதிய ஜனதா கட்சி\n2004, ராம்ஜே தாஸ் ரிஷிதியோ, பாரதிய ஜனதா கட்சி\n↑ தேர்தல் முடிவுகள், இந்திய தேர்தல் ஆணையம்\nபஸ்சிம் சம்பாரண் (மேற்கு சம்பாரண்)\nபூர்வி சம்பாரண் (கிழக்கு சம்பாரண்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2016, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/%F0%9F%94%B4live-01-04-2021-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2021-07-24T13:15:56Z", "digest": "sha1:IYUPYQ6JWNP5EDPU73EG7UQ6QSDVEPVG", "length": 14112, "nlines": 281, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "🔴LIVE: 01-04-2021 வில்லிவாக்கம் - பேருந்து நிறுத்தம் அருகில் சீமான் பரப்புரை #SeemanLIVE AnnaNaga - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\n🔴LIVE: 01-04-2021 வில்லிவாக்கம் – பேருந்து நிறுத்தம் அருகில் சீமான் பரப்புரை #SeemanLIVE AnnaNaga\nHome News › Politics › 🔴LIVE: 01-04-2021 வில்லிவாக்கம் – பேருந்து நிறுத்தம் அருகில் சீமான் பரப்புரை #SeemanLIVE AnnaNaga\n🔴LIVE: 01-04-2021 வில்லிவாக்கம் – பேருந்து நிறுத்தம் அருகில் சீமான் பரப்புரை #SeemanLIVE AnnaNaga\n🔴LIVE: [நேரலை] அண்ணா நகர் – MMDA சந்தை பால் நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign #AnnaNagar\n1. காலை10.00 மணிக்கு- அண்ணா நகர் – MMDA சந்தை பால் நிலையம் அருகில்\n2. காலை11.00 மணிக்கு- வில்லிவாக்கம்- பேருந்து நிறுத்தம் அருகில்\n3. மதியம் 12.00 மணிக்கு-கொளத்தூர்-\n4. மதியம் 12.30 மணிக்கு- திரு.வி.க நகர் – ஓட்டேரி பாலம் அருகில்.\n5. மதியம் 1.00 மணிக்கு- எழும்பூர்– புரசைவாக்கம் மதர்சா அருகில்.\n6. மதியம் 1.30 மணிக்கு- பெரம்பூர்-\n-சத்தியமூர்த்தி 50 வது பிரிவு (Block)\n#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE\nநாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்\nமீன்பிடி தொழிலைப் பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கச் சட்டத்தின் வழியே சதிச்ச\nயார்கோள் பிரம்மாண்ட அணை: அதிமுக அரசின் பச்சைத்துரோகம் – சீமான் கண்டனம் | தென்பெண்ணையாறு மே�\nஎங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும்\n#StanSwamy மரணம் | NIA சட்டத்தை ஆதரித்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போது என்ன செய்யப் போகிறது\nதிரைக்கலையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட நினைக்கும் பாஜக அரசு\n#JusticeForMurugesan மதுக்கடைகளைத் திறந்துவிட்டதன் விளைவாகவே ஒரு உயிர் பறிபோயிருக்கிறது\nமேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும்\n – சீமான் வேதனை #SpecialC\nகொரோனா நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை மறைப்பது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்\n#தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் இருப்பதை ஆளும் #திமுக அரசு விரும்பவில்லையா – #சீமான் கேள்வி #S\nபுதுக்கோட்டை மற்றும் அரியலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு முயற்சி\nமகளிர் சுய உதவிக் குழுவினர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடனை அரசே ஏற்க வேண்ட\nநாடு நாசமா போனும்னா உதய சூரியனுக்கு போடு ரெட்டலைக்கு போடு😂\nநாம் தமிழர்….. வெற்றி உறுதி.\nவா தல வா தல 👍👍🙏🙏\nதலைவர் குளச்சல் தொகுதி வரவேண்டும்\nஎன் ஒட்டு உனக்கு தன் தலைவா\nதம்பிகளா, இங்க அண்ணன் என்ன பாட்டு போட்டியை நடத்துகிறார்… அவர் பேச்சை கேளுங்கள். மகிழுங்கள். ஆனால் ரசிக மனப்பான்மை கொள்ளாதீர்கள்.\nசெல்லும் இடம் எல்லாம் அவரை பாட சொல்வது எனக்கு சரியாக தோன்றவில்லை.\nஉறுதியாக எல்லோரிடமும் சொல்லுங்க தம்பி…அண்ணன்கள் நாங்க இருக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/10/01193832/Malakki.vpf", "date_download": "2021-07-24T15:23:13Z", "digest": "sha1:FS2U6B3TZM2UWKTOR2JNRMWE7DULPGGK", "length": 17339, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Malakki || மலாக்கி", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nபழைய ஏற்பாட்டு நூல்களில் கடைசியாக வருகின்ற நூல் மலாக்கி. இதன் கடைசி வார்த்தை சாபமாக அமைந்து விட்டது. அதனால் யூத மக்கள் மலாக்கி நூலை வாசித்தால், கடைசி வசனத்தை வாசிப்பதில்லை என்பது மரபு.\nபதிவு: அக்டோபர் 01, 2019 19:38 PM\nமலாக்கி என்பதற்கு “எனது தூதுவர்” என்பது பொருள். நான்கு அதிகாரங்களும், 55 வசனங்களும், 1782 வார்த்தைகளும் கொண்ட ஒரு சிறிய இறைவாக்கு நூல் இது. இதை எழுதியவர் ‘மலாக்கி’ எனும் நபராகவோ, அல்லது ஏதோ ஒரு ‘தூதராகவோ’ இருக்கலாம் என்பது இறையியலாளர்களின் கருத்து.\n“யாக்கோபுக்கு ஏசா உடன்பிறப்புதான். ஆயினும், யாக்கோபுக்கன்றோ நான் அன்புகாட்டினேன்” எனும் வசனங்கள் நூலின் தொடக்கத்தில் அமைந்துள்ளன.\nஇது யாக்கோபு, ஏசா எனும் இரண்டு சகோதரர்களைப் பற்றிய குறிப்பாக இல்லாமல், அவர்கள் வழியாக வந்த இஸ்ரேல் மற்றும் ஏதோமியர்கள் எனும் இரண்டு பிரிவினருக்கு இடையிலான இறைவனின் நிலைப்பாடாய் அமைந்துள்ளது. ‘இஸ்ரேலரின் வீழ்ச்சியைக் கொண்டாடிய ஏதோமியர்கள் இறைவனை கோபமூட்டினார்கள்’ என்கின்றன இறைவாக்கு நூல்கள்.\nஇஸ்ர���ல் மக்கள் பாபிலோனின் அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு மீண்டும் சொந்த நாடான யூதேயாவுக்குத் திரும்பி நூறு ஆண்டுகள் கடந்தபின் இந்த நூல் எழுதப்பட்டது.\nஇஸ்ரேல் மக்கள் எருசலேமுக்குத் திரும்பிய பின்னும் நிலைமை சீராகவில்லை. நிலம் பலனைக் கொடுக்கவில்லை. விளைச்சலின் பயனை மக்களால் முழுமையாய் அனுபவிக்க முடியவில்லை.\nகி.மு. 520-ல் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது, ஆனால் அது பெரிய அளவில் ஆன்மிக எழுச்சியையோ, மக்களுக்கு புத்துணர்ச்சியையோ கொடுக்கவில்லை. தாவீதின் காலத்தில் ஆர்ப்பரிக்கும் கடலாய் இருந்த அரசு இப்போது ஒரு சின்ன பட்டணம், அதைச் சுற்றிய சில கிராமங்கள் எனும் நிலைக்கு சுருங்கியது.\nஆனால் இப்போது மக்களிடம் ஒரே ஒரு மாற்றம். வேற்று தெய்வ வழிபாடை விட்டு விட்டனர். ஆனால் பழைய காலத்தில் இருந்த கடவுள் பக்தி குறைந்து விட்டது. கடவுள் மீதான பயமும் நீர்த்துப் போய்விட்டது. குருக்களும் ஆன்மிகப் பணியை ஒரு கடமைக்காகச் செய்யத் தொடங்கிவிட்டனர். கடவுளுக்கு உயர்வானதைக் கொடுக்காமல் தரம் குறைந்ததைக் கொடுக்கத் தொடங்கினர். உச்சமானதைக் கொடுக்காமல் மிச்சமானதைக் கொடுக்க நினைத்தனர்.\nஆன்மிகச் செழுமை குறைந்து போனதால் மக்களுடைய மனமும் சோர்வடைந்தது. அவர்கள் கடவுளுடைய கட்டளையை மீறி நடப்பது பெரிய குற்றமில்லை எனும் மனநிலைக்கு வந்தார்கள். சட்டங்களை அப்படியும், இப்படியும் வளைத்து வளைத்து தங்கள் விருப்பத்துக்கு மாற்றியமைத்தார்கள்.\nநாட்டில் குடும்ப ஒழுக்கம் சீர்குலையத் துவங்கியது. பிற இன மக்களை திருமணம் செய்யும் வழக்கம் அதிகரித்தது. எருசலேம் நகரம் முழுவதும் கைவிடப்பட்ட இஸ்ரேல் பெண்களும், புதிதாய் சேர்ந்த பிற நாட்டுப் பெண்களும் நிரம்பினர். மக்கள் தங்களுடைய நிலைக்காய் கடவுளைப் பழிசொல்லவும் தொடங்கினர். “நல்லதைக் கடவுள் கண்டுகொள்வதும் இல்லை, தீயதைக் கடவுள் தண்டிப்பதும் இல்லை” என கடவுளையே குற்றவாளியாக்கினர்.\nஇந்த சூழல் தான் மலாக்கி இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த காலம். இவருடைய இறைவாக்குக்குப் பின் 400 ஆண்டுகாலம் இறைவாக்கினர் எவரும் வரவில்லை. திரு முழுக்கு யோவான் தான் அதன் பின் வந்த இறைவாக்கினர், அவர் இயேசுவின் காலத்தைய இறைவாக்கினர்.\nமலாக்கி இறைவாக்கினரின் வார்த்தைகள் கவிதைகளாக இல்லாமல் உரைநடையாகவே ���ருக்கிறது. இறைவன் இஸ்ரேல் மக்களைப் பொறுத்தவரையில் மனம் கசந்துவிட்டார் என்பதன் அடையாளமாகவே அது அமைகிறது.\nமலாக்கி நூலிலுள்ள 55 வசனங்களில் 47 வசனங்கள் நேரடியான கடவுளின் வார்த்தைகள். வேறு எந்த இறைவாக்கு நூலிலும் இப்படி 85 சதவீதம் வசனங்கள் இறைவன் நேரடியாய் பேசுவதாய் இருந்ததில்லை என்பது சிறப்பம்சம். இதில் இறைவாக்கினர் நேரடியாக மக்களோடு உரையாடுகிறார்.\nகடவுளின் வார்த்தையை மக்களுக்கு நேரடியாய் எடுத்துச் சொல்ல வேண்டிய குருக்கள் தங்கள் கடமையை விட்டு விலகி நடப்பதைக் கண்டிக்கிறார். நீர்த்துப் போன போதனை களைக் கடிந்துரைக்கிறார்.\nமக்களின் ஐந்து விதமான தவறுகளை அவர் சுட்டிக் காட்டுகிறார். பிற இன பெண்களை மணந்து கொள்ளும் தவறை கண்டிக்கிறார். இதன் மூலம் பிற மத வழிபாடு நுழைந்து விடும் என எச்சரிக்கிறார். மனசாட்சியே இல்லாமல் மனைவியரை விவாகரத்து செய்யும் கணவர்களை கண்டிக்கிறார். குடும்ப உறவின் மேன்மையை எடுத்துரைக்கிறார்.\nமக்களின் தவறுகளை கடவுள் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தண்டனைகள் வரும். அதைப்புரிந்து கொள்ளாமல் கடவுளை நோக்கி கேள்வி எழுப்பும் மக்களை மலாக்கி கண்டிக்கிறார்.\n‘கடவுளுக்குரிய காணிக்கையைக் கொடுக்காமல் இருப்பது கடவுளிடமிருந்து திருடுவது போல’ என்கிறார் மலாக்கி. ‘கடவுளை அவதூறாகப் பேசுவது மிகப்பெரிய தவறு’ என்கிறார். ‘எதிர்காலத்தில் இஸ்ரேல் மக்களினமே இரண்டாகப் பிரியும்’ என்கிறார்.\nஇந்த பழைய ஏற்பாட்டு நூல்கள் நமக்கு என்ன சொல்லித் தருகின்றன\n“இறைவனின் அன்பையும், சட்டங்களையும் விட்டு வெளியே செல்லாமல் இருப்போம் எனும் அடிப்படைச் சிந்தனையைத் தான்”.\nஅப்படி நடக்கும்போது என்ன கிடைக்கும், நடக்காதபோது என்ன கிடைக்கும், நடக்காதபோது என்ன கிடைக்கும் என்பதன் ஆன்மிக, வரலாற்றுப் பதிவுகளே இந்த பழைய ஏற்பாடு.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரு��் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.novelstamil.com/ponniyin-selvan-story-pdf/", "date_download": "2021-07-24T15:03:45Z", "digest": "sha1:7VEI3O3NKVJR3CRRXYEID43I63V3UUV5", "length": 12442, "nlines": 216, "source_domain": "www.novelstamil.com", "title": "Ponniyin Selvan Story Pdf | Novels Tamil Kalki Tamil Novels Pdf", "raw_content": "\nபுகழ்பெற்ற வரலாற்று தமிழ் நாவல்கள் a எழுதியது கல்கி பொன்னியன் செல்வன் கதை பி.டி.எஃப் தமிழ் சிறந்த தமிழ் கதை.\nகல்கி பல தமிழ் நாவல்கள் மற்றும் கதைகளை எழுதியுள்ளார் சிறந்த ஒன்று பொன்னியன் செல்வன் கதை பி.டி.எஃப் தமிழ்.\nஆன்லைனில் படிக்க அருமையான மற்றும் பயனுள்ள ஒன்று நான் பொன்னியன் செல்வன் நாவல்களைப் படிக்க விரும்புகிறேன்\nவரலாற்று தமிழ் நாவல்கள் இலவச பதிவிறக்க பி.டி.எஃப்\nவரலாற்று தமிழ் நாவல்களில் முழு நாவல்கள் தளம். அருல்மோஜிவர்மனின் ஆரம்ப கட்டத்தைப் பற்றி கதை சொல்கிறது.\nபின்னர் பெரிய சோழ பேரரசர் ராஜராஜ சோழக் கதை பற்றி. வெறுமனே இது ஒரு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகும் என்று நான் உங்களுக்கு சொல்கிறேன்.\nசோழ பேரரசர் சிறந்த பேரரசர் ரூல் இந்தியா பெரிய அடர்த்தி நிறைய இராணுவம்\nஇந்திய சிறந்த இராணுவம் மற்றும் ஆன்லைனில் நன்றாக படிக்க.\nஇந்த நாவல்கள் முதலில் கிஷக்கு பதிப்பகம் வெளியீட்டாளரில் வெளியிடப்பட்டன\n1950 ஆம் ஆண்டில் 71,366 க்கும் மேற்பட்ட பிரதிகள் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட இந்த நாவல் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுகிறது\nஇந்த கதை பல பிரிவுகளில் எழுதப்பட்டு நாவல் இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டு தொடர்ந்து வெளியிடப்பட்டது.\nகதை எழுதப்பட்டு 5 பகுதிகளை வெளியிடலாம் நீங்கள் அமேசான் கிண்டில் அல்லது கூல்ஜ் புத்தகங்களில் வாங்கலாம்\nஇந்த புத்தகங்கள் ஆங்கிலத்திலும் வெளியிடப்படுகின்றன, மேலும் அவை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன\nதமிழ் நாவல்கள் பெரும்பாலானவை ஆங்கில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன\nவிருப்பமான தமிழ் நாவல்கள் மற்றும் சிறந்த தமிழ் நாவல்கள் வெளியீட்டு ஆங்கில நாவல்களும் ஆகும்.\nபொன்னியன் செல்வன் கதை தமிழ் திரைப்படங்களிலும் உருவாக்குங்கள்.\nஆன்லைனில் படிக்க சிறந்த தமிழ் நாவல்கள் நல்ல தமிழ் வரலாற்ற�� கதை ஆன்லைனில் படிக்க.\nதமிழ் நாவல்கள் 1944 இல் வெளியிடப்பட்டன, இது எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிறந்த தமிழ் நாவல்கள்.\nசிவகமியன் சபாதம் நாவல்கள் பல பிரிவுகளை நல்ல நாவல்களை உருவாக்கியுள்ளன\nஇந்த நாவல் திரைப்படங்களாக மாற்றப்பட்டு கிரேட் ஒன்றை வெளியிடுகிறது.\nசிறந்த வரலாற்று நாவல்கள் பல பரிசு மற்றும் பதக்கங்களை வென்றது\nஅத்தகைய அற்புதமான தமிழ் நாவல்கள் ஆன்லைனில் படித்தன.\nசுமார் 12 ஆண்டுகளாக நீண்ட காலமாக செய்தித்தாளில் இந்த வெளியீடு.\nஅதன் ஒரு சிறந்த நாவல்கள் தமிழ் கதையைப் படிப்பதில் அதிக சக்தியையும் பெரிய அடர்த்தியையும் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/06/blog-post_929.html", "date_download": "2021-07-24T13:46:52Z", "digest": "sha1:2NTLTRH7M33W36P2BQLXGHOVS73CEXOY", "length": 6280, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதால் எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது- ஹிருணிகா துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதால் எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது- ஹிருணிகா - Yarl Voice துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதால் எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது- ஹிருணிகா - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதுமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதால் எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது- ஹிருணிகா\nதுமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதன் காரணமாக தனது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.\nதனது தந்தையின் கொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக நானும் எனது குடும்பத்தவர்களும் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டோம் என ஹிருணிகா பிசிசிக்கு தெரிவித்துள்ளார்.\nதந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக நாங்கள் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டோம்,ஆனால் ஜனாதிபதி தற்போது அவருக���கு பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார்-\nமக்கள் நீதித்துறையை எப்படி நம்பமுடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.நாங்கள் எங்கள் பாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நாட்டில் நாங்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றோம் என பிபிசிக்கு தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி எங்களை நரகத்தை நோக்கி அழைத்துச்செல்கின்றார் என தெரிவித்து நான் அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன் எனவும் அவர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/bio-gas/", "date_download": "2021-07-24T14:14:02Z", "digest": "sha1:HN35QPZHYG26QEY7QH4NLYBSQDNRHAJY", "length": 18564, "nlines": 247, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Bio-gas « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதமிழகத்துக்கு எரிவாயு கிடைக்கச் செய்ய தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம் பெரிய திட்டம் வகுத்துள்ளது. தமிழக முதல்வரை சந்தித்துப் பேசிய பிறகு அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இதை தெரிவித்துள்ளார். இத் திட்டம் ஈடேறுமானால் தமிழகத் தொழில் வளர்ச்சி உத்வேகம் பெறும். வீடுகளில் சமையலுக்கும் எரிவாயு கிடைக்க ஆரம்பிக்கும்.\nஇந்தியாவில் நிலப்பகுதியிலும் கரையோரக் கடல்பகுதிகளிலும் எரிவாயு மற்றும் பெட்ரோலிய எண்ணெய் ஊற்றுகளைத் தேடும் பணியில் ஆரம்பத்தில் அரசு நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. தாராளமயக் கொள்கை அமலாக்கப்பட்ட பின்னர் தனியார் துறை நிறுவனங்களும் அனுமதிக்கப்படலாயின. ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திரத்தையொட்டிய கடல் பகுதியில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. 2002-ல் அந்த ந��றுவனம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் கடலுக்கு அடியில் பெரிய எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடித்தது. பின்னர் அது வேறு ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டபோது மேலும் பல எரிவாயு ஊற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇவ்விதம் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டால் பொதுவில் அங்கு குழாய்களை இறக்கி உற்பத்தியில் ஈடுபட மூன்று முதல் ஐந்தாண்டுகள் ஆகும். இதன்படி 2005-ம் ஆண்டிலேயே அங்கு உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டும். சில காரணங்களால் இது தாமதம் அடைந்தது. இப்போது அங்கு 2008 ஜூன் வாக்கில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் தினமும் 4 கோடி கனமீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. கடலில் இருந்து எரிவாயுவைக் கரைப்பகுதிக்குக் கொண்டுவந்து பலநூறு கிலோ மீட்டர் நீளக் குழாய்களை அமைத்து, தேவையான பகுதிகளுக்கு குழாய் மூலம் எரிவாயுவை அளிப்பது என்பது வழக்கமான ஏற்பாடாகும். ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி செய்து, அதைத் தொடர்ந்து தமிழகத்துக்கும் குழாய்கள் மூலம் எரிவாயுவைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nகுடிநீர் விநியோகம் போல தெருத்தெருவாகக் குழாய்களை அமைத்து வீடுகளுக்கும் எரிவாயுவை அளிக்க ரிலையன்ஸ் நிறுவனம் உத்தேசித்துள்ளது. முதலில் சென்னை நகரில் இது மேற்கொள்ளப்படும். பிறகு மாநிலத்தின் இதர இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படுகிற சமையல் வாயுக்குப் பதில் இவ்விதம் குழாய் மூலம் எரிவாயு அளிக்கப்படும். இந்த எரிவாயு இப்போதைய எல்பிஜி சமையல் வாயுவை விட விலைகுறைவாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nதமிழகத்துக்குக் கொண்டுவரப்படும் எரிவாயுவை சமையலுக்கு மட்டுமன்றி கார்களில் பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படுத்த இயலும். எரிவாயுவைக்கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். உரங்கள் தயாரிக்கலாம். ஆலைகளை இயக்கலாம்.\nஆந்திரத்தின் கரையோரக் கடல்பகுதியில் குஜராத் மாநில அரசின் பெட்ரோலிய நிறுவனமும் நிறைய எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடித்துள்ளது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் இங்கு எரிவாயு ஆய்வில் வெற்றி கண்டுள்ளது. குஜராத் அரசு நிறுவனம் அடுத்த ஆண்டு டிசம்பரில் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ள எரிவாயு ஊற்றுகள் கரைக்கு அருகில், அதுவும் குறைந்த ஆழத்தில் இருப்பதே இதற்கு காரணம்.\nபெட்ரோலிய மற்றும் எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் கரையோரமாக உள்ள கடல்பகுதிகளிலும் நிலப்பகுதியிலும் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகளில் இதுவரை சிறு அளவில்தான் வெற்றி கிடைத்துள்ளது. உள்ளபடி இந்தியாவில் எரிவாயு உற்பத்தியானது தேவையைப் பூர்த்தி செய்கின்ற அளவில் இல்லை என்பதால் ஈரான், மத்திய ஆசியா ஆகிய இடங்களிலிருந்து குழாய்மூலம் எரிவாயுவைப் பெறுவதற்கு முயற்சிகள் நடந்துவருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2014/05/", "date_download": "2021-07-24T13:14:58Z", "digest": "sha1:HRTEYACHOTM3DBYC6CBJL7GULSD63CSI", "length": 22442, "nlines": 325, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: May 2014", "raw_content": "\nதொச்சு போட்ட சோப் -கடுகு\nவீட்டினுள் நுழைந்தபோதே சமையலறையிலிருந்து தொச்சுவின் குரல் கேட்டது. என் முகத்தில் விழிக்காதே என்று சில வாரங்களுக்கு முன்பு அவனைக் கோபித்து அனுப்பியிருந்தேன். அதனால்தானோ என்னவோ, நான் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்குள் (அதாவது சமையலறைக்குள்) படை எடுத்திருக்கிறான். உள்ளே படையலும் நடந்து கொண்டிருக்கும்\nஅருமை அம்மாவிற்கும் அக்காவிற்கும் சோப் போட்டு விட்டு. பையிலும் (தொப்’பை’யிலும்) நிரம்பிய பிறகு, கையிலும் வாங்கிக் கொண்டு போவான். ஆகவே என்ன சோப் போடுகின்றான் என்றுகேட்க, பூனை போல் வீட்டிற்குள் நுழைந்தேன்.\nஎன் மாமியார், “ஆமாண்டி, கமலா, உழைச்சாத்தான் லாபம், லாபம் மட்டுமில்லை, நமக்குக் கிடைக்கிற பொருளும் உசத்தியாக இருக்கும்.... அப்ப என்னடா சொல்றே...நம்ப வீட்டிலேயே செய்யலாம்னு சொல்றியா\n”வீட்ல செய்யக் கூடியது என்பதால்தானே டிவியிலே சொன்னாங்க...அக்கா எல்லாத்தையும் குறிச்சுக் கொடுத்தாள். நானும் மார்க்கெட்டெல்லாம் அலைஞ்சு எல்லாச் சாமானும் எங்கெங்கே கிடைக்கறதுன்னு கண்டு பிடிச்சுட்டு வந்தேன். ஆட்டோவிற்கே நூறு ரூபாய்க்கு மேலே ஆயிடுத்தே\n“நூறு ரூபாய்தானேடா... நான் தறேன்...” என்று கமலா சொன்னதும்...\n“போதும் அக்கா...இதுக்கெல்லாம் போய் உன்கிட்ட பணம் வாங்கிப்பேனா... போன வாரம் க���ட பம்பாய்க்கு போன் பண்ணதுக்காக நூறு ரூபாய் கொடுத்தே...”\nதொச்சு சொல்வதைக் கேட்ட போது எனக்கு ஒரே எரிச்சல். அதே சமயம் குழப்பம். இவர்கள் என்ன திட்டம் போடுகிறார்கள். என் அருமை சதி, பதிக்கு எதிராக என்ன சதி செய்கிறாள் என்று புரியவில்லை.\n”தொச்சு...இன்னும் ஒரே ஒரு தோசை போடறேண்டா...” என்று மாமியார் கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் சொன்னதும், சமையலறையில் நிசப்தம் நிலவியது. தொச்சுவின் வாய்க்கு வேறு வேலை கிடைத்து விட்டதே\n“என்ன கமலா...யாரு வந்திருக்கிறது, உன் தம்பிக்காரனா” என்று வார்த்தைகளைப் பாவக்காய் ஜூஸில் தோய்த்துக் கேட்டேன்.\nஎன்று சில குட்டித் துணுக்குகள்\n1.சில பதிவுகளுக்கு முன்பு GONE WITH THE WIND புத்தகத்தைப் பற்றி குட்டித் துணுக்குப் போட்டிருந்தேன். அதே தகவல் இரண்டு நாளுக்கு முன்பு வெளியான READER'S DIGEST பத்திரிகையில் வெளியாகி உள்ளது\n2. மணற்கொள்ளை என்பது ஆற்று மணலை சட்டவிரோதமாக அள்ளிச் செல்வதைக் குறிக்கும். ஜமைக்காவில் ஒரு பகுதியில் பிரம்மாண்டமான கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறது ஒரு நிறுவனம். அதற்காக மணலை வாங்கி மலையாக குவித்து வைத்திருந்தது. அதிலிருந்து 500 டிரக் மணல் திருடு போய்விட்டதாம்\n3. அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தின் கடல் பகுதியில் 1857’ம் ஆண்டு ஒரு கப்பல் மூழ்கி விட்டது. இப்போது வெகு ஆழத்தில் அது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் சுமார் 3600 சவரன் தங்கம் கிடைத்தது. (ஆதாரம்: TIME).\n4. சோனி நிறுவனம் பற்றி இரண்டு தகவல்கள்.\n**. நிதி நிலமை அவ்வளவு திருப்திகரமாக இல்லயாம். அதனால் 5000 ஊழியர் களுக்கு ‘டாட்டா’ கொடுக்கத் திட்டமாம்.\n**சோனியின் புதிய காசெட் டேப் விரைவில் மார்க்கெட்டுக்கு வரப் போகிறது அதில் என்ன விசேஷமாம் (அதன் கொள்ளளவு 185 டெராபைட்.) கிட்டத்தட்ட 60 மில்லியன் (அதாவது 6 கோடி) பாடல்கள் அதில் பிடிக்குமாம். ஒரு செகண்ட் கூட விடாமல் கேட்டால் கூட 100 வருஷம் தேவைப்படும் (அதன் கொள்ளளவு 185 டெராபைட்.) கிட்டத்தட்ட 60 மில்லியன் (அதாவது 6 கோடி) பாடல்கள் அதில் பிடிக்குமாம். ஒரு செகண்ட் கூட விடாமல் கேட்டால் கூட 100 வருஷம் தேவைப்படும்\nசில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிபர் ஒபாமா ஒரு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் சொன்ன தகவல்: நாலு நிமிஷத்திற்கு ஒன்று என்ற கணக்கில் நாட்டில் பல வீடுகள் ஸ��லார் பேனல்கள் வீடுகளாக மாறி வருகின்றன.\nஅமெரிக்கக் காமெடியன் புகழ் பெற்ற Groucho Marx (1890-1977) நாடக, திரைப்பட நடிகர் மட்டுமல்ல நல்ல நகைச்சுவை எழுத்தாளரும் கூட. டி..வி ஷோக்களிலும் கலக்கி இருக்கிறார்.\nமார்க்ஸ் பிரதர்ஸ் என்ற பெயரில் அவரும், CHICO, ZEPPO, HARPO என்ற அவரது மூன்று சகோதரர்களும் புகழ் பெற்று விளங்கினார்கள்.\nGroucho எழுதும் கடிதங்கள் மிகுந்த நகைச்சுவையுடன் இருக்கும். 1965-ல் அமெரிக்க LIBRARY OF CONGRESS அவரது கடிதங்களைத் தொகுத்து வைக்க விரும்பியது. இது மிகப் பெரிய கௌரவம். GROUCHO LETTERS என்ற பெயரில் வெளியான புத்தகத்தை, பின்னால் பிளாக் எழுதுவதற்கு உதவும் என்று அப்போதே 1970-ல் வாங்கி விட்டேன். (\"பின்னால் பிளாக் எழுதுவதற்கு உதவும் என்று அப்போதே 1970-ல் வாங்கி விட்டேன்\" என்பது ரீல் தானே என்று கேட்பவர்களுக்கு என்னுடைய பதில்: ஆம்\nசமீபத்தில் அவர் எழுதிய GROUCHO MARX AND OTHER SHORT AND LONG TALES என்ற புத்தகம் எனக்கு கிடைத்தது. நியூயார்க்கர், நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அதில் இருந்த WHY HARPO DOESN’T TALK என்ற கட்டுரையில் ஒரு சுவையான தகவல் இருந்தது. அந்தக் கட்டுரையைச் சுருக்கித் தருகிறேன்.\nஒரு சமயம் ILLIONOIS மாநிலத்தில் ஒரு சிறிய ஊரில் எங்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். எங்கள் குழுவில் நாங்கள் நாலு பேர், துணை நடிகர்கள் நாலு பேர், நடிகைகள் எட்டு பேர் இருந்தோம். ஒரு புதன்கிழமை மாலை அந்த ஊருக்குப் போய் சேர்ந்தோம். ஹால் மிகவும் சிறியதாக இருந்தது.\nமறுநாள் மியூசிக் ரிகர்சல் பார்க்கப் போனோம். இசையைப் பொறுத்தவரை நான் ஒரு பெரிய பூஜ்யம். இருந்தாலும் குழுவின் தலைவைனாயிற்றே நான்\nஸ்டேஜிற்குள் நுழைந்ததும். எங்கிருந்தோ ’தாதா’ மாதிரி ஒரு ஆசாமி வந்தார். “யாருப்பா நீ.. போர்டைப் பார்க்கலை இங்கே சுருட்டு குடிக்கக் குடிக்கக்கூடாது. ஆமாம்.. உனக்கு ஐந்து டாலர் அபராதம் போடறேன்” என்றார்.\n“முதல்லே நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா\n நான் ஜான் வெல்ஸ். இந்த ஹாலின் மானேஜர்; சொந்தக்காரன். இங்கு சட்டவிதிகள் இருக்கின்றன. அந்த போர்டில் என்ன போட்டிருக்கிறது என்பதைப் பார்.\n.. அது என் கண்ணிலே படவில்லையே. கண்ணுக்குத் தெரியாத ஒரு மூலையிலே போட்டுவிட்டால் போதுமா போர்டை ஏதாவது பாத்ரூமுக்குள்ளே மாட்டி வெச்சு, கதவை மூடி வெச்சிருக்கலாமே” என்றேன்.”\n“ ஐயா.. ந���்கல் புலியா இப்படி சொன்னதுக்கு நீ ஐந்து டாலர் அபராதம் கட்டணும்” என்றார் அதிகாரமாக.\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nKINDLE -நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nதொச்சு போட்ட சோப் -கடுகு\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/hiroshima-japan-calls-for-a-world-free-of-nuclear-weapons-on-72nd-anniversary-of-atomic-bombing/", "date_download": "2021-07-24T14:04:07Z", "digest": "sha1:JZLFM6HYKSA5FZ745QG54VY6BOS5DK5H", "length": 16929, "nlines": 226, "source_domain": "patrikai.com", "title": "அணு ஆயுதம் இல்லாத உலகுக்கு ஜப்பான் அழைப்பு!! ஹிரோஷிம்மா நினைவு நாளில் பிரதமர் உருக்கம் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅணு ஆயுதம் இல்லாத உலகுக்கு ஜப்பான் அழைப்பு ஹிரோஷிம்மா நினைவு நாளில் பிரதமர் உருக்கம்\n24/07/2021: தமிழகத்தில் இன்று மேலும் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு… 27 பேர் உயிரிழப்பு…\nகோயில்களிலேயே யானைகளுக்கு இனி புத்துணர்வு முகாம்\nஆகஸ்டு 2ந்தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம் குடியரசுத்தலைவரால் திறப்பு\nஅதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட சென்னை மாநகராட்சியின் 660 ஒப்பந்தங்கள் ரத்து\n‘‘அணு ஆயுதம் இல்லாத உலகம் அமைய வேண்டும்’’ என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபி அழைப்பு விடுத்துள்ளார்.\nகடந்த 72 ஆண்டுகளுக்கு முன்பு 2வது உலகப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிம்மா நகரில் 600 மீட்டர் உயரத்தில் அமெரிக்கா வீசிய அணு குண்டால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தனர்.\nஹிரோஷிம்மாவில் அணு குண்டு வீசப்பட்ட 72வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி ஹிரோஷிம்மா அருகில் உள்ள அமைதி பூங்காவில் நடந்தது. இதில் 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். ஐரோப்பா யுனியன் உள்பட 80 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் பிரதமர் ஷின்சோ அபி பேசுகையில், ‘‘அணு ஆயுதம் இல்லாத உலகம் அமைய வேண்டும். இதற்கு ஏற்ப தற்போது பெருக்கெடுத்துள்ள அணு எதிர்ப்பு ஒப்பந்தகள் வலுவடைய செய்ய வேண்டும். உலக அமைதிக்காக ஜப்பான் அதிகப்படியான சிரத்தையை எடுத்துக் கொள்ளும்’’ என்றார்.\nமேலும் அவர் பேசுகையில்,‘‘ இந்த நிகழ்வு கடந்த காலம் என்று நினைக்க வேண்டாம். நீண்ட நாட்களாக அணு ஆயுதங்கள் பரவலாக உள்ளது. கொள்கை வடிமைவப்பாளர்கள் இதை மிரட்டலுக்காக பயன்படுத்துகின்றனர். எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் தான் நிலவுகிறது.\nதற்போதை சூழலில் ஒரு அணுகுண்டு வீசினால் ஹிரோஷிம்மா மற்றும் 3 நாட்கள் கழித்து மற்றொரு அணு குண்டு வீச்சுக்கு ஆளான நாகசாகி ஆகிய நகரங்களில் ஏற்பட்ட அழிவை விட அதிகளவில் இருக்கும். அணுகுண்டால் பாதிக்கப்பட்ட ஒரே நாடு ஜப்பான் மட்டுமே. 1945ம் ஆண்டு நடந்த இந்த தாக்குதலோடு, இனிமேல் இது போன்ற தாக்குதல் இருக்க கூடாது என்ற தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.\nநாட்டின் அரசியலமைப்பின் படி நிலம், கடல் மற்றும் விமானப் படைகள் மட்டுமே உள்ளது. இதர போர் யுக்திகள் எதையும் பராமரிக்கவில்லை. அமெரிக்காவுடன் அணு தடுப்பு தொடர்பான உறவுகளை மட்டுமே ஜப்பான் கொண்டுள்ளது. முதன் முதலாக அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா கடந்த ஆண்டு ஹிரோஷிம்மா நகருக்கு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த மாதம் ஐநா.வில் அணு ஆயுத எதிர்ப்பு தீ���்மானம் நிறைவேறியத வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்நிலையில் தற்போது வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டல் உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது.\nகடந்த மாதம் வடகொரியா ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணையை வெற்றி கரமாக சோதனை செய்தது. இது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ நகரங்களை குறிவைத்து அணு ஆயுதம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.\nஅணு ஆயுதம் இல்லாத உலகுக்கு ஜப்பான் அழைப்பு ஹிரோஷிம்மா நினைவு நாளில் பிரதமர் உருக்கம்\nPrevious articleகட்சராயன் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட்டு அனுமதி\nNext articleடெஸ்ட் போட்டி ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ஜடேஜாவுக்கு முதலிடம்\nவளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதியம் திருத்தியமைப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் 2020: துப்பாக்கிச் சுடுதலில் சாதனை – முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது சீனா\n24/07/2021 8 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 19.40 கோடியாகவும், குணமடைந்தோர் 17.61 கோடியாகவும் உயர்வு…\n24/07/2021: தமிழகத்தில் இன்று மேலும் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு… 27 பேர் உயிரிழப்பு…\nகோயில்களிலேயே யானைகளுக்கு இனி புத்துணர்வு முகாம்\nஆகஸ்டு 2ந்தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம் குடியரசுத்தலைவரால் திறப்பு\nஅதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட சென்னை மாநகராட்சியின் 660 ஒப்பந்தங்கள் ரத்து\nவிஷால் & ஆர்யா கூட்டணியில் ‘எனிமி’டீசர் வெளியீடு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-07-24T15:34:08Z", "digest": "sha1:6GUG3DAQ2RN7AHEEF6ZFNAKCCICVPNBZ", "length": 27674, "nlines": 738, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவிங்கிப் பூனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐரோவாசிய லின்க்ஸ் (Lynx lynx)\nசிவிங்கிப் பூனையின் பரவல்: ஐபீரிய லின்க்ஸ் பூனை\nகனடா லின்க்ஸ் பூனை பாப் பூனை ஐரோவாசிய லின்க்ஸ் பூனை\nசிவிங்கிப் பூனை அல்லது சிவிங்கி[1](ஆங்கிலம்: Lynx) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள காட்டுப் பூனையாகும். இதில் நான்கு இனங்கள் உள்ளன. இவை புவியின் வட பகுதியில் குறிப்பாக வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் வாழ்கிறது. இந்தியாவில் சம்மு காசுமீர் பகுதியில் அரிதாகக் காணப்படுகிறது.\nஇது மாக்கடோன��யக் குடியரசின் தேசிய விலங்காகும்.[2][3]\nசிவிங்கிப் பூனை குறுகிய வால் கொண்டு, நீண்ட கால்கள், பனிக் கட்டிகளில் நடப்பதற்கேற்ற பாதங்கள், காதுகளில் கொத்தான முடி, முகத்தில் மீசைபோன்ற முடிக்கற்றைகள், போன்றவற்றுடன் இருக்கும். உடல் நிறம் மங்கிய பழுப்பு அல்லது சாம்பல் நிறமுடையதாகவும், ஆங்காங்கே பழுப்பு நிறப்புள்ளிகள் கொண்டிருக்கும். இவை உயரமான இடங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் புதர்கள், நாணல் செடிகள், புற்கள் போன்றவை அடர்தியாக நிறைந்த பகுதியில் காணப்படுகின்றன. இவை நன்கு மரமேறவும், நீந்தவும் தெரிந்தவை. இது பெரும்பாலும் பறவைகளையும், சிறியவகை பாலூட்டிகளையும் வேட்டையாடுகிறது. அவ்வப்போது ஆடுகளையும் பதம்பார்க்கும்.\nசிவிங்கிப் பூனைகளின் உடலியற் பண்புகள்\nஐரோவாசிய லின்க்ஸ் males 18 முதல் 30 கிலோகிராம்கள் (40 முதல் 66 lb) 81 முதல் 129 சென்டிமீட்டர்கள் (32 முதல் 51 in) 70 சென்டிமீட்டர்கள் (28 in)[4]\nfemales 18 கிலோகிராம்கள் (40 lb)\nகனடா லின்க்ஸ் 8 முதல் 11 கிலோகிராம்கள் (18 முதல் 24 lb) 80 முதல் 105 சென்டிமீட்டர்கள் (31 முதல் 41 in) 48 முதல் 56 சென்டிமீட்டர்கள் (19 முதல் 22 in)[5]\nஐபீரிய லின்க்ஸ் பூனை males 12.9 கிலோகிராம்கள் (28 lb) 85 முதல் 110 சென்டிமீட்டர்கள் (33 முதல் 43 in) 60 முதல் 70 சென்டிமீட்டர்கள் (24 முதல் 28 in)[6][7][8]\nபாப் பூனை males 7.3 முதல் 14 கிலோகிராம்கள் (16 முதல் 31 lb)[9] 71 முதல் 100 சென்டிமீட்டர்கள் (28 முதல் 39 in)[9] 51 முதல் 61 சென்டிமீட்டர்கள் (20 முதல் 24 in)[10]\nவாழ்ந்து வரும் ஊனுண்ணி இனங்கள்\nஆப்பிரிக்கப் புனுகுப்பூனை (N. binotata)\nசதுப்புநிலக் கீரி (A. paludinosus)\nபுதர்வால் கீரி (B. crassicauda)\nசாக்சனின் கீரி (B. jacksoni)\nகருங்கால் கீரி (B. nigripes)\nஅலெக்சாந்தரின் குள்ளக் கீரி (C. alexandri)\nஅங்கோலா குள்ளக் கீரி (C. ansorgei)\nபொதுவான குள்ளக் கீரி (C. obscurus)\nதட்டைத்தலைக் குள்ளக் கீரி (C. platycephalus)\nசோமாலிய ஒல்லிக்கீரி (G. ochracea)\nபெருமூக்குக் கீரி (H. naso)\nவெண்வால் கீரி (I. albicauda)\nபாலைவனக் கீரி (S. suricatta)\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nசிறிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nகறகால் பூனை (C. caracal)\nஆப்பிரிக்கப் பொற்பூனை (C. aurata)\nஆசியப் பொன்னிறப் பூனை (C. temminckii)\nஆப்பிரிக்கக் காட்டுப்பூனை (F. lybica)\nகருங்கால் பூனை (F. nigripes)\nசீன மலைப்பூனை (F. bieti)\nஆண்டிய மலைப்பூனை (L. jacobita)\nசேர்வாள் பூனை (L. serval)\nகனடிய சிவிங்கிப் பூனை (L. canadensis)\nஐரோவாசிய சிவி���்கிப் பூனை (L. lynx)\nஐபீரிய சிவிங்கிப் பூனை (L. pardinus)\nகுறுவால் சிவிங்கிப் பூனை (L. rufus)\nபல்லா பூனை (O. manul)\nபளிங்குப் பூனை (P. marmorata)\nமீன்பிடிப் பூனை (P. viverrinus)\nசிறுத்தைப் பூனை (P. bengalensis)\nதுரும்பன் பூனை (P. rubiginosus)\nபுள்ளி லிசாங் புனுகுப் பூனை (P. pardicolor)\nஆப்பிரிக்கப் புனுகுப் பூனை (C. civetta)\nமலபார் புனுகுப் பூனை (V. civettina)\nபெரும் இந்தியப் புனுகுப்பூனை (V. zibetha)\nசிறு இந்தியப் புனுகுப்பூனை (V. indica)\nஅமெரிக்கக் கருங்கரடி (U. americanus)\nபழுப்புக் கரடி (U. arctos)\nஆசிய கருங்கரடி (U. thibetanus)\nசிவப்பு பாண்டா (A. fulgens)\nபொன்னிறக் குள்ளநரி (C. aureus)\nசாம்பல்நிற ஓநாய் (C. lupus)\nஆர்க்டிக் நரி (V. lagopus)\nசிவப்பு நரி (V. vulpes)\nபெரும் நீர்நாய் (P. brasiliensis)\nநீலகிரி மார்ட்டென் (M. gwatkinsii)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2021, 00:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/xiaomi-6-inch-screen-mobiles/", "date_download": "2021-07-24T14:18:42Z", "digest": "sha1:NITJQVKFKD6QIEUGQEMCMRONDUBKNTVU", "length": 17673, "nlines": 424, "source_domain": "tamil.gizbot.com", "title": "சியோமி 6 இன்ச் திரை மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசியோமி 6 இன்ச் திரை மொபைல்கள்\nசியோமி 6 இன்ச் திரை மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (2)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (3)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (1)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (2)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (3)\n5.5 இன்ச் - 6 இன்ச் (5)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (1)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (3)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 24-ம் தேதி, ஜூலை-மாதம்-2021 வரையிலான சுமார் 3 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவ��யைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.10,305 விலையில் சியோமி Mi A2 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் சியோமி Mi A3 போன் 14,999 விற்பனை செய்யப்படுகிறது. சியோமி Mi A3, சியோமி ரெட்மிநோட்5 ப்ரோ மற்றும் சியோமி Mi A2 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் சியோமி 6 இன்ச் திரை மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.2 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (ஆண்ராய்டு One)\n12 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் விவோ 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா 6 இன்ச் திரை மொபைல்கள்\nவிவோ 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லாவா 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் அல்கடெல் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ 6 இன்ச் திரை மொபைல்கள்\n6 இன்ச் திரை ஆண்ட்ராய்டு மொபைல்கள்\n5.6 இன்ச் திரை மொபைல்கள்\nமோட்டரோலா 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.20,000 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் அல்கடெல் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சியோமி 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் 6 இன்ச் திரை மொபைல்கள்\nஓப்போ 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி 6 இன்ச் திரை மொபைல்கள்\nஆசுஸ் 6 இன்ச் திரை மொபைல்கள்\nஆப்பிள் 6 இன்ச் திரை மொபைல்கள்\nசாம்சங் 6 இன்ச் திரை மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/a-boy-did-double-murder-due-to-cannabis-addiction-in-thiruvallur-crime-vai-429403.html", "date_download": "2021-07-24T14:44:00Z", "digest": "sha1:7RZMDKZKAXEBNCSXAFUPGGR7KWPCOJJD", "length": 11159, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "செல்போனை வாங்கியதில் பிரச்னை... கஞ்சா போதையில் நடந்த இரட்டைப் படுகொலை... | a boy did double murder due to cannabis addiction in thiruvallur crime– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nசெல்போனை வாங்கியதில் பிரச்னை... கஞ்சா போதையில் நடந்த இரட்டைப் படுகொலை\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, வாங்கி்ய செல்போனுக்கு பணம் கேட்ட விவகாரத்தில், 2 இளைஞர்களை ஒரு சிறுவன் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார். கஞ்சா போதையில் இரட்டைப் படுகொலை நடந்தது எப்படி\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே. பேட்டை அடுத்த வெடியங்காடு புதூர்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 19 வயதான பிரசாந்த், 22 வயதான பிரதாப். இவர்களும் அந்த சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள், இளைஞர்களும் கஞ்சாவுக்கு அடிமையாகி திரிந்து வந்தனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை புதூர்மேடு அருகே பிரதாப் உள்ளிட்ட சிலர் கஞ்சாவைப் பயன்படுத்தி போதையில் இருந்துள்ளனர்.\nஅப்போது அவர்களிடையே ஏற்பட்ட மோதலில், 17 வயது சிறுவன் ஒருவன், பிரதாப்பையும் பிரசாந்த்தையும் கழுத்து மற்றும் முதுகில் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார். கொலை செய்த 17 வயது சிறுவன் மற்றும் 19 வயதான பரத்ராஜ் இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்த போது பகீர் தகவல்கள் வெளியாகின.\nபெங்களூருவில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒரு கொலை வழக்கில் சிக்கி அதில் இருந்து வெளியே வந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார். பெங்களூருவில் இருந்து வரும்போது 2000 ரூபாய்க்கு கஞ்சாவும் ஒரு சிறிய கத்தியும் வாங்கி வந்துள்ளார்.\nபிரதாப் மற்றும் பிரசாந்த் இருவரும் சிறுவன் வைத்திருந்த போனை விலைக்கு வாங்கிக் கொள்வதாகக் கூறி வாங்கிக் கொண்டனர்; 10 நாட்களில் பணம் தருவதாகவும் கூறியுள்ளனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுவனும் பிரதாப், பிரசாந்த் மற்றும் பரத்ராஜ் உள்ளிட்டோரும் ஒன்றாக சேர்ந்து கஞ்சா புகைத்துள்ளனர்.\nஅப்போது செல்போனுக்கான பணத்தை சிறுவன் கேட்க அது தகராறாகியுள்ளது. பிரதாப்பும், பிரசாந்தும் சிறுவனை அடித்துள்ளனர். என்னை அடிக்க வேண்டாம். கத்தியால் குத்தி விடுவேன் என சிறுவன் மிரட்டியும் இருவரும் கேட்காமல் மீண்டும் அடித்துள்ளனர்.\nஆத்திரமடைந்த சிறுவன், பிரதாப்பின் கழுத்தில் கத்தியால் குத்த, அவர் அங்கேயே விழுந்து உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த பிரசாந்த், பிரதாப்பைத் துாக்குவதற்காக குனியும்போது அவரது முதுகிலும் சிறுவன் கத்தியால் குத்த அவரும் உயிரிழந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமேலும் படிக்க... ஜொமோட்டோ டெலிவரி பாய் தாக்கியதாக கூறிய வழக்கில் திடீர் திருப்பம்...\nஇதையடுத்து பரத்ராஜைக் கைது செய்த போலீசார், சிறுவனை கூர்நோக்ககத்திற்கு அனுப்பி வைத்தனர். திருத்தணி சுற்றுவட்டாரங்களில் சர்வ சாதாரணமாக புழங்கும் கஞ்சாவைத் தடை செய்தால் மட்டுமே, இளைஞர்களின் வாழ்வைக் காப்பாற்ற முடியும்; இதுபோன்ற குற்றச் செயல்கள் தொடராமல் தடுக்க முடியும் என்கின்றனர் பகுதிவாசிகள். போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா\nசெல்போனை வாங்கியதில் பிரச்னை... கஞ்சா போதையில் நடந்த இரட்டைப் படுகொலை\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nபெகாசஸ் உளவு செயலி குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்: திருமுருகன் காந்தி\nகாதலித்து கர்ப்பம்: திருமணத்துக்கு முரண்டு பிடித்த காதலனை வழிக்கு கொண்டு வந்த போலீசார்\nமணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது\n’நான் வாயாடி’ - ரெட்டை ரோஜா சீரியல் முத்தழகு சொன்ன சீக்ரெட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azhagi.com/steps-in-tamil-regular.html", "date_download": "2021-07-24T14:59:09Z", "digest": "sha1:VWG23VHWHMAIL7M6JAWWEEOLEEAONWCN", "length": 37497, "nlines": 257, "source_domain": "www.azhagi.com", "title": " அழகி+ (AzhagiPlus) - பதிவிறக்கம், நிறுவல், பயன்படுத்துதல் - விளக்கப் படிகள் (வழக்கமான 'Setup.exe' பதிப்பிற்கான விளக்கப்படிகள்)", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nஅனைத்து தமிழ் Fontsகளிலும் Typing accessibility எல்லா தமிழ் Fontsகளிலும் Conversion\nஅனைத்து தமிழ் Fontsகளிலும் Typing accessibility_new எல்லா தமிழ் Keyboardகளிலும் Typing\nஅனைத்து தமிழ் Fontsகளிலும் Typing accessibility எல்லா தமிழ் Fontsகளிலும் Conversion\nஅனைத்து தமிழ் Fontsகளிலும் Typing accessibility_new எல்லா தமிழ் Keyboardகளிலும் Typing\nவணக்கம். கீழ்க்காணும் விளக்கப் படிகள் தவிர்த்து, நீங்கள் யூட்யூப் வீடியோ பார்த்து விளக்கங்கள் பெற விருப்பம் உள்ளவர் எனில், நீங்கள் demos.html பக்கத்தில் உள்ள 100+ வீடியோக்களில் எந்த ஒரு வீடியோ பார்த்தும் பயன் பெறலாம். விளக்கங்கள் தமிழிலேயே எடுத்துரைக்கப்பட்டுள்ள வீடியோக்களே பெரும்பாலானவை. உதாரணத்திற்கு, இரண்டு வீடியோக்கள் கீழே - ஒன்றில் விளக்கம் தமிழில், மற்றொன்றில் விளக்கம் ஆங்கிலத்தில்.\nஅழகி+ செயலியைப் பதிவிறக்கி, நிறுவி, உபயோகிப்பது எப்படி\nமுதலில் உங்கள் browser-இன் 'address bar'இல் கீழ்காணும் URL-ஐ டைப் செய்து அழகிப்ளஸ்-இன் \"DOWNLOADS\" பகுதிக்குச் செல்லவும்:\nபுதிதாகத் திறக்கும் இணையப் பக்கத்தில், \"Download AzhagiPlus-Setup.exe\" லிங்கைக் கிளிக் செய்து, AzhagiPlus-Setup.exe-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். மேலே தொடர்வதற்கு முன், பதிவிறக்கம் முழுவதுமாய் நிறைவு பெற்று விட்டதா என்று ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள்.\nநீங்கள் அழகி+ஐ மீண்டும் நிறுவும் (reinstall) முயற்சியில் இருந்தால், அழகி+ செயலி செயலாக்கத்தில் உள்ளதா (running) என பார்க்கவும். அப்படி இருந்தால், அழகி+ஐ முழுவதுமாக exit செய்து விடுங்கள்.\nபதிவிறக்கம் செய்யப்பட்ட AzhagiPlus-Setup.exe-ஐக் கிளிக் செய்து அழகி+ (அழகிப்ளஸ்) மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். 'Next', 'Next' என்று சொடுக்கி நிறுவும் வழக்கமான நிறுவல் முறைதான் (கீழ்காணும் திரைப்பதிவுகளைப் பார்க்கவும்).\nமேற்கூறியபடி அழகி+ஐ நிறுவிய பின், டெஸ்க்டாப்பில், மேலே காணப்படுவதுபோல் அழகி+ ஐகான் உருவாகியிருக்கும். டெஸ்க்டாப்பில் உள்ள அந்த அழகி+ ஐகானைக் க்ளிக் செய்து அழகி+ மென்பொருளைத் தொடங்கவும். இப்போது, கீழ்காணுமாறு, அழகி+ திரை உங்களுக்குத் தெரியும்.\nஇத்திரையில், நீங்கள் எங்கும் க்ளிக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. திரையை அப்படியே மினிமைஸ் (minimize) செய்து கொள்ளுங்கள். மூடி விடாதீர்கள் (do not close the application), தயவு செய்து. இப்பொழுது, நீங்கள் எந்த ஒரு external application (MS-Word, Excel, Notepad, Wordpad, Gmail, etc., etc., etc.) ஓபன் செய்தும், அதன் வழக்கமான 'typing area'வில் Alt3 (அல்லது Alt4) ப்ரெஸ் செய்து தமிழில் உடனே தட்டச்சு செய்ய ஆரம்பித்து விடலாம். அப்படி தட்டச்சு செய்து கொண்டிருக்கையில், உங்களுக்கு மீண்டும் ஆங்கிலத்தில��� தட்டச்சு செய்ய வேண்டுமா அதே Alt3-ஐ (Alt4-ஐ)## ப்ரெஸ் செய்யுங்கள். உடனே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய ஆரம்பித்து விடலாம். அத்துணை சுலபம். இந்த மிகச் சுலபமான செயல்முறையை விளக்கும் ஒரு சிறிய வீடியோ டெமோவும் உள்ளது - இங்கே (36 seconds only)\nசரி. வேறு மொழிகள் உங்களுக்குத் தெரிந்து அதில் தட்டச்சு செய்ய வேண்டுமா ஒன்றுமே பிரச்சினை இல்லை. நீங்கள் ஆங்கிலத்திலோ தமிழிலோ தட்டச்சு செய்து கொண்டிருக்கையிலேயே Ctrl1 ப்ரெஸ் செய்தால், hindi (ஹிந்தி) தட்டச்சு செய்யலாம். Ctrl2 ப்ரெஸ் செய்தால் Sanskrit (சம்ஸ்கிருதம்) தட்டச்சு செய்யலாம். Ctrl3 Telugu (தெலுங்கு), Ctrl4 Kannada (கன்னடம்), Ctrl5 Malayalam (மலையாளம்), Ctrl6 Marathi (மராத்தி), Ctrl7 Konkani (கொங்கனி), Ctrl8 Gujarati (குஜராத்தி), Ctrl9 Bengali (பெங்காலி [வங்காளம்]), Ctrl0 Punjabi (பஞ்சாபி), CtrlF11 Oriya (ஒரியா), CtrlF12 Assamese (அசாமீஸ்), Alt1 SaiIndira (சாய் இந்திரா), Alt5 - TamilBible (தமிழ் பைபிள்), Alt7 - Old Tamil Typewriter (பழைய தமிழ் டைப்ரைட்டர்), Alt6 - Tamilnet99 (தமிழ்நெட்99), இத்யாதி, இத்யாதி என பல இந்திய மொழிகளிலும், எழுத்துருக்களிலும், விசைப்பலகை முறைகளிலும் தட்டச்சு செய்யலாம்.\nஉண்மையில், இந்திய மொழிகள் மட்டுமல்லாது, உலக மொழிகள் எல்லாவற்றிலுமே அழகி+ மூலம் தட்டச்சு செய்யலாம். அதற்கான விவரங்களை இப்பக்கம் சென்றால் படிக்கலாம். அழகியின் முகநூல் குழுமம் இணைந்து, இப்பதிவிலும் படிக்கலாம்.\n(##) அழகியின் ஒலியியல் முறையில் (இது மிக எளிமையானது, இயல்பானது. Easy, natural, intuitive and flexible) தட்டச்சு செய்ய, அழகி பயனாளர்கள் Alt3 மட்டுமே ப்ரெஸ் செய்வார்கள் (செய்ய வேண்டும்). நீங்கள் ஏற்கெனவே 'என் எச் எம் எழுதி', 'எ-கலப்பை' போன்ற மென்பொருள்களின் ஒலியியல் முறைக்குப் பழக்கப்பட்டு போயிருந்தால் மட்டுமே, \"Alt4\" ப்ரெஸ் செய்ய வேண்டும். அதாவது, \"Alt4\"தான் உங்களுக்குரிய ஹாட்கீ. Alt3 அல்ல. இதைக் கவனத்தில் கொள்ளவும்.\nசில காரணங்களால்^^, Alt+3 (Ctrl+1, etc.) ப்ரெஸ் செய்வது பயனளிக்கவே இல்லை என்றால் , 'global hotkey F10' பயன்படுத்தி இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் தட்டச்சு செய்யுங்கள்.\n(^^) ஒரு காரணம், நீங்கள் 'default' hotkey (e.g. Alt+3)-ஐ வேறு ஒரு hotkey-இற்கு மாற்றி இருக்கலாம் - தவறுதலாகவோ அல்லது நீங்களே அறியாமலோ. அப்படி இருக்கும் பட்சத்தில், ஒரு ஹாட்கீயை அதன் 'default value'விற்கு மீண்டும் மாற்றுவதற்கு, தயவு செய்து இதைப் படிக்கவும். வேறொரு காரணம், நீங்கள் \"number pad\"-இல் உள்ள '3'-ஐப் ப்ரெஸ் செய்து கொண்டு இருக்கலாம். அப்படியெனில், நீங்கள் \"number pad\"-இல் உள்ள '3'-ஐப் ப்ரெஸ் செய்தல் கூடாது. Function keys-இன் கீழே இருக்கும், எண்கள் வரிசையில் உள்ள, ரெகுலர் '3'-ஐத்தான் ப்ரெஸ் செய்தல் வேண்டும். அதாவது, #' சின்னத்தின் அடியில் உள்ள '3'-ஐத்தான் ப்ரெஸ் செய்தல் வேண்டும்.\nஅழகி+ உபயோகிக்கையில் உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சினை வந்தால், இந்த 'சரிபார்க்கும் பட்டியலை ( CHECKLIST-ஐ)' முதலில் பார்க்கவும். மற்றும், நீங்கள் Windows XP உபயோகிப்பவராய் இருந்தால், தயவு செய்து இதைப் படிக்கவும், தவறாமல்.\nCaps Lock ON செய்து டைப் செய்வதால் ஒரு விளைவும் இருக்காது. ஆதலால், முகப்பெழுத்துக்கள்(capital letters) தட்டச்சு செய்ய, நீங்கள் 'shift' key-ஐ உபயோகித்தே ஆக வேண்டும். உதாரணத்திற்கு, 'N' (capital 'N') தட்டச்சு செய்ய, நீங்கள் 'Shift+n' டைப் செய்தே ஆக வேண்டும்.\nஅழகி+இன் \"English-to-Tamil Phonetic Key Mappings Table\" இங்கு உள்ளது. எல்லா மொழிகளுக்குமான 'key mappings' விவரங்கள் இங்கு உள்ளன. அவை யாவும் அழகி+ மென்பொருளிலேயே உள்ளடக்கமாகவும் (inbuilt)உள்ளன.\nஅழகி+ஐ பயன்படுத்தித் தட்டச்சு செய்யத் தேவையான அடிப்படை விளக்கப்படிகள் மேற்கூறியவை மட்டுமே. இருப்பினும், கீழ்வரும் முக்கியக் குறிப்புகளையும், உபயோகமான டிப்ஸ்களையும், கூடுதல் தகவல்களையும் படித்தல் மிகவும் நலம் பயக்கும். இவ்விவரங்கள், உங்களுக்குத் தேவை இல்லையென்றாலும், மற்றவர்களுக்குத் தேவைப்படலாம். அவர்கள் நலன் கருதியேனும், நேரம் கிடைக்கையில், கீழ்வரும் விவரங்களைப் படித்தறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.\nகுறிப்பாக, அழகி+இன் Settings திரை சென்று, கீழ்காணும் திரைப்பதிவில் உள்ளது போல் சில தேர்வுகளைச் செய்து கொண்டீர்களானால், அழகி+ஐ தொடக்குவதும்/இயக்குவதும் மிகவும் எளிதாகி விடும். அழகி+ஐ Windows-உடனேயே AutoStart செய்து, 'system tray'இல் ஒரு சிறு icon-ஆக மட்டுமே எப்பொழுதும் வைத்துக் கொண்டு விடலாம். எப்படி என அறிய, oper-plus.html#settings சென்று பார்க்கவும். அப்படி அழகி+ஐ AutoStart ஆகும்படி செய்து விட்டீர்கள் என்றால், எப்பொழுதெல்லாம் மற்ற மொழிகளில் தட்டச்சு செய்ய தேவை ஏற்படுகிறதோ (அல்லது \"ஆங்கில மொழி / மற்ற மொழி\" என்று மாற்றி மாற்றி தட்டச்சு செய்ய தேவை ஏற்படுகிறதோ), அப்பொழுதெல்லாம் நீங்கள் செய்ய வேண்டியது Alt3 போன்ற ஒரு ஹாட்கீ-ஐப் ப்ரெஸ் செய்தல் மட்டுமே மிக மிக எளிமை. இல்லையா\nஅழகி+இன் 'ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பு பட்டியல் (English-to-Tamil Phonetic Key Mappings Table)' இங்கு உள்ளது. மற்ற மொழிகளுக்கான சொல் ��ணைப்பு விவரங்கள் இங்கு உள்ளன.\nஅழகி+ உபயோகிக்கையில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் (வந்தால் மட்டுமே), தவறாமல் இந்த 'சரிபார்க்கும் பட்டியலை (checklist-ஐ)' முதலில் பார்க்கவும் - helptips.html#external. குறிப்பாக, அழகி+ மென்பொருள் பயன்படுத்துகையில், அழகி+ போன்ற வேறு 'இண்டிக்' (Indic) மென்பொருள்கள் இயங்குதலில் இருத்தல் கூடாது. System Tray இலும் கூட அம்மென்பொருள்களின் ஐகான் காணப்படுதல் கூடாது. இதை எப்படிச் செயலாக்குவது என்பது குறித்தும், ஏன் இதைச் செயலாக்க வேண்டும் என்பது குறித்தும் helptips.html#another இணைய இணைப்பில் எழுதப்பட்டுள்ளது. தயவு செய்து படிக்கவும்.\nமற்றபடி, அழகி+, வெறும் தட்டச்சு மட்டுமே செய்யும் ஒரு மென்பொருள் அல்ல. பல தனித்துவம் வாய்ந்த, சிறப்பு அம்சங்கள் கொண்ட ஒரு மென்பொருள். எந்த ஒரு மொழிக்கும் சொல் இணைப்புகளை ('English to Indian Language' Key Mappings) எப்படி நீங்களே மாற்றுவது, எந்த ஒரு புதிய 'மொழி/எழுத்துரு/விசைப்பலகை-அமைப்பு' சேர்வுக்கும் (language/font/keyboard-layout combination) எப்படி சொல் இணைப்புகளை (Key Mappings) நீங்களே உருவாக்கி/செயலாக்குவது, 'F10' ஹாட்கீயை எப்படி Global Hotkey-ஆக உபயோகிப்பது, ஹாட்கீ(Hotkey)-ஐ எப்படி மாற்றுவது / 'None' ஆக்குவது, போன்ற பற்பல விவரங்கள் oper-plus.html பக்கத்தில் உள்ளன. மொத்தத்தில், oper-plus.html பக்கத்தில், அழகி+ குறித்த அனைத்து விவரங்களும் உள்ளன.\nதேவை இருப்பின், oper-plus.html#demos சென்று அங்குள்ள demos/tutorials முதலியவற்றையும் நீங்கள் பார்க்கலாம்/படிக்கலாம்.\nஇவை யாவும் போக, இன்னமும் கூட உங்களுக்கு விளக்கங்கள் தேவைப்பட்டால், contacts.html பக்கம் சென்று, அங்கு கூறியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, அழகியின் ஆசிரியரான என்னைத் தொடர்பு கொள்ளவும்.\nசரி. யூனிகோட் அல்லாத மற்ற எழுத்துரு வகைகளில் (Font Encodings), எழுத்துருக்களில் (Fonts), தட்டச்சு செய்ய இயலுமா என்றால், அதுவும் முடியும். அதற்கு முதலில் உங்களிடம் அவ்வகையான எழுத்துருக்கள் தேவை. இல்லையென்றால், freefonts.html பக்கம் சென்று, அங்குள்ள 100-க்கணக்கான எழுத்துருக்களில், தேவையானவற்றைப் பதிவிறக்கிக் கொள்ளவும். இப்போது, கீழே உள்ள திரைப்பதிவைப் பாருங்கள். இதில், திரையின் இடதுபாதியில் உள்ள ஒரு பெட்டியில், SaiIndira ('சாய்இந்திரா') font செலெக்ட் செய்யப்பட்டுள்ளது.\nதிரையின் வலது பாதியில் உள்ள 'List of set hotkeys (only the checked ones available for use)' என்ற வாசகத்தின் கீழ் உள்ள பெட்டியில் \"Tamil+SaiIndira+PhoneticTransliteration\" ஆட்டோமெட்டிக்காக செலக்ட் ஆகியுள்ளது.\nஅதாவது, நீங்கள் டைப் செய்ய நினைக்கும், உங்களுக்குப் பிடித்த எழுத்துரு வகை (Unicode) அல்லது எழுத்துரு (SaiIndira) மட்டும் செலக்ட் செய்து விட்டால், திரையின் 'List of set hotkeys (only the checked ones available for use)' என்ற வாசகத்தின் கீழ் உள்ள பெட்டியில் அதற்கேற்ற LFK (Language+Font+Keyboard) தானாகவே செலெக்ட் ஆகிவிடும்.\nஇப்போது 'அழகி+' திரையை மினிமைஸ் செய்து விடவும். ஒரு புது MS-WORD ஆவணத்தைத் திறந்து கொள்ளவும்.\nஅதில் SaiIndira (சாய்இந்திரா) எழுத்துருவை செலக்ட் செய்து, பின்னர் கீ-போர்டில் Alt1-ஐ ப்ரெஸ் செய்யுங்கள்.\nஉங்கள் கணினியின் வலதுபுற கீழ் ஓரத்தில் இப்பொழுது 'TA' என ஒரு Icon புதிதாய்த் தோன்றும்.\nஇப்போது நீங்கள் SaiIndira எழுத்துருவில், MS-WORD-இல் சரளமாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம்.\nஎல்லா fontக்கும் \"universal key\" F10 (அல்லது F11) default-ஆகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே, நீங்கள் அழகி+ திரையில் எந்த fontஐ வேண்டுமானாலும் செலக்ட் செய்து, பிறகு அழகி+ஸை மினிமைஸ் செய்து, MS-Word, Excel, Notepad என்று எந்த செயலியிலும், F10(F11) கொடுத்தால் போதும். நீங்கள் தேர்வு செய்த எழுத்துருவில் (அல்லது எழுத்துரு வகையில்) நீங்கள் எளிதாய்த் தமிழில் தட்டச்சு செய்யலாம்.\nமேலே சொன்ன Alt1 ஹாட்கீ set செய்யும் முறை உங்களுக்குக் கடினமாகத் தோன்றினால், இந்த முறையைப் பின்பற்றலாம். ஏனென்றால், இதில் உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரே கீ F10 (F11) மட்டுமே.\nசாய்இந்திரா, தமிழ் பைபிள், பாமினி, யூனிகோட், தாம், தாப், திஸ்கி - இவை போக இன்னும் உங்களுக்குச் சொந்தமான எந்த எழுத்துருவிலும் உங்களால் அழகி+ கொண்டு PhoneticTransliteration முறையில் தட்டச்சு செய்ய இயலும். விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.\nமொத்தத்தில், அழகி+ கொண்டு, எந்த ஒரு மொழி/எழுத்துரு/விசைப்பலகை-அமைப்பு சேர்வுக்கும் (language / font / keyboard-layout combination), தட்டச்சு முறையைப் பயனாளரே எளிதில் உருவாக்கி, அதில் தட்டச்சு செய்ய இயலும். விவரங்கள் changecreate.html#create பக்கத்தில் உள்ளன.\nஅழகி+ஐ Windows-உடனேயே AutoStart செய்து ஒரு சிறு icon-ஆக மட்டுமே எப்பொழுதும் வைத்துக் கொள்ள முடியுமா\nமுடியும். oper-plus.html#settings சென்று பார்க்கவும்.\nவீடியோ(Video) செய்முறை விளக்கம் எதுவும் உள்ளதா\nஉள்ளது. demos.html சென்று பார்க்கவும்.\nபேஜ்மேக்கர், இண்டிசைன், ஃபோட்டோஷாப், கோரல்ட்ரா போன்ற செயலிகளில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\npagemaker-photoshop.html பக்கம் சென்று, அங்குள்ள விளக்கங்களை முழுமையாகப் படிக்கவும். வீடியோக்களை முழுமையாகப் பார்க்கவும். பின்னர் நீங்கள், பேஜ்மேக்கர்/இண்டிசைன்/ஃபோட்டோஷாப்/கோரல்ட்ரா போன்ற செயலிகளில் மிகவும் எளிதாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம். ஒரு வேளை, விளக்கங்களை முழுமையாகப் படித்தும், வீடியோக்களை முழுமையாகப் பார்த்தும், உங்களுக்குச் சந்தேகங்கள் இருப்பின், contacts.html பக்கம் சென்று, அங்கு கூறியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, அழகியின் ஆசிரியரான என்னைத் தொடர்பு கொள்ளவும்.\nஹாட்கீ (Hotkey) set செய்வது, மாற்றுவது, மீண்டும் 'None' ஆக்குவது பற்றிய கூடுதல் விவரங்கள், திரைப்பதிவுகளுடன் உள்ளனவா\nஉள்ளன. oper-plus.html#changehotkey சென்று பார்க்கவும்.\nபதிவிறக்கிய அழகி+இன் zip கோப்பில் எழுத்துருக்கள் எதுவும் இல்லை. எனக்கு வெவ்வேறு விதத்தில் நிறைய எழுத்துருக்கள் தேவை. எங்கு கிடைக்கும்\nfreefonts.html சென்று பார்க்கவும். 100க் கணக்கான இலவச தமிழ் எழுத்துருக்கள் (யூனிகோட், தாம், தாப், திஸ்கி, பாமினி, மற்றும் பற்பல) உள்ளன. azhagi.com/unicodeff.html பக்கத்தில் மற்ற மொழிகளுக்கான யூனிகோட் எழுத்துருக்கள் உள்ளன.\nசாய்இந்திரா, தமிழ் பைபிள், பாமினி, யூனிகோட், தாம், தாப், திஸ்கி - இவை போக இன்னும் எனக்குச் சொந்தமான பற்பல எழுத்துருக்கள் என்னிடம் உள்ளன. அவற்றிலும் எனக்குத் தட்டச்சு செய்ய ஆசை. அழகி+இல் அவற்றை இணைத்து அழகி+ மூலம் அவற்றில் தட்டச்சு செய்ய இயலுமா\nஇயலும். ஒரு \"தனித்துவமான\" அம்சம் கொண்டு, ஒட்டுமொத்த தமிழ் எழுத்துருக்கள் \"எல்லாவற்றிலும்\" (ஆம், 'இந்த' எழுத்துரு, 'அந்த வகை' எழுத்துரு என்றில்லாமல், உங்களுக்குச் சொந்தமான எல்லா எழுத்துருக்களிலும், எல்லா வகையான எழுத்துருக்களிலும்) அழகி+ மூலம் உங்களால் தட்டச்சு செய்ய இயலும், ஒரு மிகச்சிறிய TXT ஆவணைத்தை பயனாளரான நீங்களே உருவாக்கிக் கொள்வதன் மூலம். விவரங்களுக்கு anytamilfont-t.html பக்கம் சென்று பார்க்கவும்.\nமேற்காணும் தகவல்களில், எதில் உங்களுக்குச் சந்தேகம் இருப்பினும், என்னை (அதாவது, ஆசிரியரை) contacts.html சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள அணுகுமுறை வழிகாட்டுதல்களின்படி அணுகவும். நிச்சயம் உதவி செய்வேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/04/08112316/Corona-to-the-director.vpf", "date_download": "2021-07-24T14:11:09Z", "digest": "sha1:DI5F4PRA5P2N3DYICJGZ53HGXPMOEUCU", "length": 10450, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona to the director || டைரக்டருக்கு கொரோனா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதெலுங்கில் அர்த்தங்கி, ஸ்ரீ கிரிஷ்ணா, ராஜன்னா, ஸ்ரீ வள்ளி ஆகிய படங்களை இயக்கியவர் விஜயேந்திர பிரசாத். பாகுபலி படத்துக்கு திரைக்கதை எழுதி பிரபலமானார்.\nதெலுங்கில் அர்த்தங்கி, ஸ்ரீ கிரிஷ்ணா, ராஜன்னா, ஸ்ரீ வள்ளி ஆகிய படங்களை இயக்கியவர் விஜயேந்திர பிரசாத். பாகுபலி படத்துக்கு திரைக்கதை எழுதி பிரபலமானார். தற்போது கங்கனா ரணாவத் நடிப்பில் தயாராகி உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்துக்கு திரைக்கதை எழுதி உள்ளார். விஜய்யின் மெர்சல் படத்துக்கும் திரைக்கதை எழுதி இருந்தார். கங்கனா ரணாவத் நடிப்பில் வந்த ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை கதையான மணிகர்ணிகா, தெலுங்கில் வெற்றி பெற்ற மகதீரா, எமதுங்கா, சத்ரபதி உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.\nவிஜயேந்திர பிரசாத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையில் நடிகர் நடிகைகள் பலர் சிக்கி உள்ளனர். அமீர்கான், அக்‌ஷய்குமார், மாதவன், அலியாபட், கத்ரினா கைப் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\n1. மதுரையில் 27 பேருக்கு கொரோனா\nமதுரையில் 27 பேருக்கு கொரோனா\n2. கர்நாடகத்தில் புதிதாக 1,708 பேருக்கு கொரோனா- 36 பேர் பலி\nகர்நாடகத்தில் புதிதாக 1,708 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n3. புதிதாக 22 பேருக்கு கொரோனா\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.\n4. புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று\nபுதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\n5. கொரோனா தினசரி பாதிப்பு குறைய தொடங்கியது\nசிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு குறைய தொடங்கியது. புதிதாக 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.\n1. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த��ு\n2. தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்... எவை இயங்கும்\n3. மாநிலங்களில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\n4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.76 கோடியாக உயர்வு\n5. ஒடிசா பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் வாழ்த்து\n1. ஒரே ஸ்டூடியோவில் விஜய், கார்த்தி\n2. தமிழ் பட உலகில் ஒரு கர்நாடக பெண்\n3. தீபாவளிக்கு ரஜினிகாந்த், அஜித் படங்கள் மோதல்\n4. தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் ‘பிரகாஷ்ராஜுக்கு சில நடிகர்கள் ஆதரவு கொடுப்பது ஏன்’ வில்லன் நடிகர் ஆவேசம்\n5. வில்லனாக - கதாநாயகனாக சத்யராஜின் 43 வருட சாதனை\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalasapakkam.com/you-too-can-earn-rs-3-lakh-can-be-obtained-how-to-apply-with-bm-kisan-card/", "date_download": "2021-07-24T14:57:40Z", "digest": "sha1:7GBFRE4UKTPNNJOL47KARBYK2TNGKEXE", "length": 11220, "nlines": 213, "source_domain": "www.kalasapakkam.com", "title": "நீங்களும் ரூ. 3 லட்சம் பெறலாம்.! “பி.எம் கிசான் கார்டு” மூலம் விண்ணப்பிப்பது எப்படி..? - கலசபாக்கம் - உங்கள் எதிர்காலத்தின் ஏணி", "raw_content": "\nநீங்களும் ரூ. 3 லட்சம் பெறலாம். “பி.எம் கிசான் கார்டு” மூலம் விண்ணப்பிப்பது எப்படி..\nநீங்களும் ரூ. 3 லட்சம் பெறலாம். “பி.எம் கிசான் கார்டு” மூலம் விண்ணப்பிப்பது எப்படி..\nமத்திய அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதில் அந்தவகையில் PM-kisan என்கின்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nஇந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வங்கிகளில் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. மேலும் விவசாயிகள் உத்தரவாதம் இல்லாத குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்படுகிறது.\nஇதன் மூலம் நாம் 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் என்ற ஒரு இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறது.இந்தத் திட்டத்தின் மூலம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் வரை விவசாயிகள் கடன் பெறலாம் மேலும் இதற்கு 18 வயது முதல் 75 வயது உடைய நபர்கள் தகுதியானவர்கள் என்றும் அறிவித்திருக்கிறது.\nஇதனை விவசாயிகள் வங்கி மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.\nஇணையதளத்தில் இதற்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து ���ின்னர் சம்பந்தப்பட்ட வங்கியில் அதனை சமர்ப்பிக்க வேண்டும்.\nஇதனை நீங்கள் எந்த வங்கியில் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் அதாவது உங்களுக்கு விருப்பமான வங்கியை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.\nபிறகு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தவுடன் வங்கி அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.\nநிலத்தின் ஆவணம் நகலெடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.\nஆதார் அட்டை, பேன் கார்டு, 100 நாள் வேலைத் திட்டத்திற்கான அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அதனுடன் உங்களுடைய போட்டோவை சேர்த்து கொடுக்க வேண்டும்.\nஇது அனைத்தையும் பூர்த்தி செய்தவுடன் உங்களுக்கான மத்திய அரசின் கிசான் கிரெடிட் கார்டு உங்களுடைய வீட்டின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nPrevious Previous post: வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்தால் வீடு தேடி வரும் மருந்துகள்..\nNext Next post: கட்டணமில்லா ஹெல்ப்லைன் 14567 – தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதியோருக்காக தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/politicians?page=1", "date_download": "2021-07-24T14:31:30Z", "digest": "sha1:77EG52CMJTUJEPC64ZL2WMCWCSGOWYZI", "length": 4014, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகிட்சன் கேபினட் - 23/...\nநேர்படப் பேசு - 23/07/...\nநேர்படப் பேசு - 22/07/...\nகிட்சன் கேபினட் - 22/...\nகிட்சன் கேபினட் - 21/...\nநேர்படப் பேசு - 21/07/...\nகிட்சன் கேபினட் - 20/...\nநேர்படப் பேசு - 20/07/...\nநேர்படப் பேசு - 17/07/...\nகிட்சன் கேபினட் - 16/...\nநேர்படப் பேசு - 16/07/...\nகிட்சன் கேபினட் - 15/...\nநேர்படப் பேசு - 15/07/...\nகிட்சன் கேபினட் - 14/...\nநேர்படப் பேசு - 14/07/...\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் பெற்றோரை இழந்து ஆதவற்றோர் ஆன 1.19 லட்சம் குழந்தைகள்\n\"நிஜமாகவே பாக்ஸிங் செய்தோம்; எல்லாமே உண்மையான அடி\" - 'டான்சிங் ரோஸ்' ஷபீர் சிறப்பு பேட்டி\nஅன்று வீரர்.. இன்று வாத்தியார்.. இந்திய அணியில் மீண்டும் ராகுல் டிராவிட் ராஜ்ஜியம்\nநீட் விலக்கு, உயர் நீதிமன்ற கிளைகள்...- திமுக எம்பி வில்சன் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/218252-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E2%80%93-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-07-24T14:55:48Z", "digest": "sha1:3AF7MRLPWFFOFPM5QQYTT4LLINHXZ3E5", "length": 16311, "nlines": 163, "source_domain": "yarl.com", "title": "பன்னாட்டுப் பங்களிப்பை – அரசு நிராகரிக்க முடியாது!! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nபன்னாட்டுப் பங்களிப்பை – அரசு நிராகரிக்க முடியாது\nகளத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு\nபன்னாட்டுப் பங்களிப்பை – அரசு நிராகரிக்க முடியாது\nபன்னாட்டுப் பங்களிப்பை – அரசு நிராகரிக்க முடியாது\nஇலங்கை விவ­கா­ரத்­தில் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் தலை­யீடு தேவை­யில்லை என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­விக்க முடி­யாது. பொறுப்­புக் கூறல் விவ­கா­ரத்­தில் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் பங்கு எப்­ப­டி­யி­ருக்­க­வேண்­டும் என்று இலங்கை அரசே இணை அனு­ச­ரணை வழங்கி இரண்டு தீர்­மா­னங்­களை ஐ.நா. மன்­றத்­தில் நிறை­வேற்­றி­யி­ருக்­கின்­றது. அது பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு கொடுக்­கப்­பட்ட வாக்­கு­றுதி. அதி­லி­ருந்து இலங்கை அரசு ஒரு­போ­தும் பின்­வாங்க முடி­யாது.\nஇவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத் தெரி­வித்­துள்­ளது.\nஐ.நா. பொதுச் சபை­யின் 73ஆவது கூட்­டத் தொட­ரில் உரை­யாற்­றிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, எமது பிரச்­சி­னை­களை நாங்­களே பார்த்­துக் கொள்­கின்­றோம். வெளி­நா­டு­கள் தலை­யி­டத் தேவை­யில்லை என்று கூறி­யி­ருந்­தார்.\nஇது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு பற்றி அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­த­தா­வது-,\nஐ.நா. பொதுச் சபை­யில் உரை­யாற்­று­வ­தற்கு முன்­னர் இலங்கை இரா­ணு­வத்­துக்கு பொது­மன்­னிப்பு வழங்­கு­வ­தற்­கான யோசனை முன்­வைக்­க­வுள்­ள­தாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருந்­தார். அதற்கு உட­ன­டி­யா­கவே நாங்­கள் எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தோம்.\nஇலங்­கைக்­கான ஐ.நா. வதி­வி­டப் பிர­தி­நிதி ஊடாக ஐ.நா. பொதுச் செய­ல­ருக்­கும் எங்­கள் எதிர்ப்பை பதிவு செய்­தி­ருந்­தோம். அரச தலை­வர் ஐ.நா. பொதுச் சபை­யி���் நிகழ்த்­திய உரை­யில் இந்த விட­யத்தை முன்­வைக்­க­வில்லை என்­பதை அவ­தா­னிக்­கக் கூடி­ய­தாக இருந்­தது.\nஅவர் தன­து­ரை­யில் வெளி­நாட்­டுத் தலை­யீடு தேவை­யில்லை என்று குறிப்­பிட்­டி­ருந்­தார். வெளி­நாட்­டுத் தலை­யீட்டை நிரா­க­ரித்­தி­ருந்­தார். அதை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒரு­போ­தும் ஏற்­றுக் கொள்­ளாது.\nபொறுப்­புக்­கூ­றல் விவ­கா­ரத்­தில் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் தலை­யீடு எப்­படி இருக்­க­வேண்­டும் என்று ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் 2015ஆம் ஆண்டு தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.\n2017ஆம் ஆண்டு மீண்­டும் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்த இரண்டு தீர்­மா­னங்­க­ளுக்­கும் இலங்கை அரசு இணை­அ­னு­ச­ரணை வழங்­கி­யுள்­ளது. இது பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு கொடுக்­கப்­பட்ட வாக்­கு­றுதி. அதை மீறு­வதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது.\nஅரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு உள்­ளூர் அழுத்­தம் இருக்­கக் கூடும். அதற்­காக பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு கொடுத்த வாக்­கு­று­தி­யி­லி­ருந்து விலக முடி­யாது.\nஅர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி தொடர்­பில் அவர் வழங்­கிய வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தால் 2016ஆம் ஆண்­டுக்­குள் அந்­தக் கரு­மம் முடி­வ­டைந்­தி­ருக்­கும். அது இந்­த­ளவு தூரத்­துக்கு இழுத்­த­டிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டி­ய­தில்லை.\nகொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு போதிய அர­சி­யல் துணிவு வேண்­டும். அர­சி­யல் தலை­மைத்­து­வத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கொடுத்­தி­ருக்­க­வேண்­டும். இன்­னும் ஓராண்டு அவ­ருக்கு இருக்­கின்­றது. விட­யங்­களை இழுத்­த­டிக்­கா­மல் வழங்­கிய வாக்­கு­று­தி­களை அவர் நிறை­வேற்­ற­வேண்­டும் – என்­றார்.\nதொடங்கப்பட்டது August 4, 2006\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nதொடங்கப்பட்டது வியாழன் at 21:35\nஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 05:01\nஉலக பொருளாதாரத்தில் அமெரிக்க டொலர் எவ்வாறு செயல்படுகிறது\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 02:28\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதல்வன்.\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்��ாக நாடு திறப்பு\nஎங்க ஒருக்கா அடித்து காட்டுங்கோ பார்ப்பம்.\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு கிருபன் ஜி, ஒரு தடவை பெரியாரும் அம்பேத்கரும் சந்தித்து கொண்டார்களாம். அப்போ அம்பேத்கர் பெளத்தத்தை தழுவும் படி பெரியாருக்கு கூற அவர் சொன்னாராம், இந்த மதத்தை விட்டு வெளியேறிய மறு நிமிடம் இதில் உள்ள குறைகளை விமர்சிக்கும் தகுதியை இழக்கிறேன். ஆகவே மாற முடியாது என்று. ஒரு மதத்தில் உள்ள பிற்போக்கான கூறுகளை விமர்சிக்க அந்த மதம் சார்ந்தவர்களாக், இடம் சார்ந்தவர்களக இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள பிழைகள் விளங்கும். 2009 க்கு பிறகு சுற்றுலாவில் நல்லூருக்கு போய் - ஆட்டோகாரனிடம் தலவரலாறு படித்தவர்களிடம் எல்லாம் நீங்கள் விவாதிப்பது நேர மினெக்கேடு. இது தம்மை தமிழர்களாக முன்னிறுத்த போடப்படும் போலி ஆசாரவாதி வேடம். பிற்சேர்க்கை Lunar calendar எனும் நிலவு ஓட்டத்தை இஸ்லாமியர்கள் பின் பற்றுவார்கள். இப்போதான் உறைத்தது 😎\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nமீண்டும் சொல்கிறேன்... அது ஈழத்தமிழர் கலாசார வழக்கம். அதுக்கும் சாதியத்துக்கும் தொடர்பே இல்லை. இன்றும் கூட, நல்லூர் கோவிலினுள் செல்லும் அனைவருமே மேலாடை அணிவதில்லை. யாருமே கோருவதில்லை. உல்லாசப்பயணிகள், சிங்களவர் எல்லோருமே. இந்தாள் சேட்டு போடவில்லை, ஏன் எண்டு நினைக்கிறியள் சாதியம் கேரள அச்சன்மார் (அண்ணர்மார்).... இப்பதான் பார்த்தேன்.... நேற்று முழு நிலவு, வானில்.... 😁\nபன்னாட்டுப் பங்களிப்பை – அரசு நிராகரிக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-07-24T15:17:49Z", "digest": "sha1:N6OMG5V3MMNO33MMNX55UXUGNIXDYNUC", "length": 17168, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "புளியந்துரை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் ஆர். லலிதா, இ. ஆ. ப\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபுளியந்துரை ஊராட்சி (Puliyanthurai Gram Panchayat), தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1744 ஆகும். இவர்களில் பெண்கள் 893 பேரும் ஆண்கள் 851 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 10\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 62\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கொள்ளிடம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்மணி · வெங்கிடங்கால் · வண்டலூர் · வலிவலம் · வடக்கு பனையூர் · வடகரை · வடகாலத்தூர் · திருக்கண்ணங்குடி · தேவூர் · தெற்கு பனையூர் · சிகார் · செருநல்லூர் · சாட்டியக்குடி · ராதாமங்களம் · பட்டமங்களம் · ஒக்கூர் · குருமணாங்குடி · குருக்கத்தி · கூரத்தாங்குடி · கூத்தூர் · கிள்ளுக்குடி · காக்கழனி · எரவாஞ்சேரி · எருக்கை · இழுப்பூர் · அத்திப்புலியூர் · ஆதமங்களம் · ஆந்தகுடி · ஆனைமங்களம் · அகரகடம்பனூர் · 75 அணக்குடி · 64 மாணலூர் · 119 அணக்குடி · 105 மாணலூர் · கொடியாளத்தூர் · கோகூர் · கோயில்கண்ணாப்பூர் · மோகனூர்\nவிழுந்தமாவடி · வேட்டைக்காரனிருப்பு · வேப்பஞ்சேரி · வெண்மனச்சேரி · வாழக்கரை · திருவாய்மூர் · திருப்பூண்டி(மேற்கு) · திருப்பூண்டி(கிழக்கு) · திருக்குவளை · தன்னிலப்பாடி · தழையாமழை · புதுப்பள்ள�� · பிரதாபராமபுரம் · பாலக்குறிச்சி · மேலவாழக்கரை · மீனம்மநல்லூர் · மடப்புரம் · கீழப்பிடாகை · கீழையூர் · கருங்கண்ணி · காரப்பிடாகை(தெற்கு) · காரப்பிடாகை(வடக்கு) · எட்டுக்குடி · ஈசனூர் · இறையான்குடி · சின்னதும்பூர் · சோழவித்யாபுரம்\nவடுகச்சேரி · வடவூர் · வடகுடி · தெத்தி · தேமங்கலம் · சிக்கல் · செம்பியன்மகாதேவி · சங்கமங்கலம் · புதுச்சேரி · பொரவச்சேரி · பெருங்கடம்பனூர் · பாலையூர் · ஒரத்தூர் · முட்டம் · மஞ்சக்கொல்லை · மகாதானம் · குறிச்சி · கருவேலங்கடை · ஐவநல்லூர் · ஆழியூர் · ஆவராணி · அந்தணப்பேட்டை · ஆலங்குடி · அக்கரைப்பேட்டை · அகரஒரத்தூர் · அகலங்கண் · பாப்பாக்கோயில் · தெற்கு பொய்கைநல்லூர் · வடக்கு பொய்கைநல்லூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2020, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.battimedia.lk/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2021-07-24T14:40:35Z", "digest": "sha1:LYYQG5BSJBRXJ74S42A2WHICI6UFGENJ", "length": 6665, "nlines": 110, "source_domain": "www.battimedia.lk", "title": "லண்டனில் இனி பள்ளிக்கூடத்திற்கு செல் போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. - Battimedia", "raw_content": "\nHome சர்வதேசம் லண்டனில் இனி பள்ளிக்கூடத்திற்கு செல் போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை.\nலண்டனில் இனி பள்ளிக்கூடத்திற்கு செல் போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை.\nபிரித்தானியாவில் கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் பள்ளிகளில் அமைதியை உருவாக்கவும், ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் செல்போன்களுக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் கல்வியை சேதப்படுத்தும் விதமாகவும், கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் செல்போன் போன்ற சாதனங்கள் இருப்பதால் பள்ளி வளாகங்களை மொபைல் இல்லாமல் மாற்ற விரும்புவதாக வில்லியம்சன் கூறியுள்ளார்.\nஅதோடு மட்டுமில்லாமல் செல்போன்கள் அதிகமாக பயன்படுத்தினாலோ அல்லது தவறாக பயன்படுத்தினாலோ அது மாணவர்களுடைய நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று கூறியுள்ளார். எனவே வில்லியம்சன் கொண்டுவரவுள்ள திட்டமானது ஆலோசன��யாகவே இருந்து வரும் நிலையில் இந்த திட்டங்களை வகுப்பறைகளில் அமல்படுத்துவது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் பிற ஊழியர்களிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleதிஸ்ஸமஹாராம வாவியின் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீனர்கள் இராணுவத்தினர் இல்லை .\nNext articleநடிகை கவிதாவின் கணவரும் ,மகனும் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு.\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழ் தம்பதியினருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.\nமைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை ஹேக் செய்த 4 சீனர்கள்.\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/vj-chitra-denies-rumors-on-quitting-pandian-stores.html", "date_download": "2021-07-24T14:25:02Z", "digest": "sha1:ATZMA5A7CYMI3H24P4FSUKP6RJSGYWGQ", "length": 11747, "nlines": 183, "source_domain": "www.galatta.com", "title": "Vj chitra denies rumors on quitting pandian stores", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகுகிறேனா... ரசிகருக்கு சித்ரா கொடுத்த அசத்தல் பதில்\nபாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகுகிறேனா... ரசிகருக்கு சித்ரா கொடுத்த அசத்தல் பதில்\nசின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.\nஇதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.\nகொரோனா பாதிப்பு காரணமாக ஷூட்டிங்குகள் நிறுத்தப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது ,புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பும் வ���றுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவவிட்டு வருகின்றனர்.சித்ரா தனது ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார்.சமீபத்தில் அவருடைய ரசிகையின் பிறந்தநாள் கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எப்போதும் பதிலளிப்பார்.தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் அவ்வப்போது லைவ்வில் வந்தும் ரசிகர்களை சந்தித்து வந்தார் சித்ரா.தன்னுடைய ரசிகர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருப்பார் சித்ரா.\nசமீபத்தில் ரசிகை ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு , அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சித்ரா.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சித்ராவின் செயலை பலரும் பாராட்டி வந்தனர்.இவர் இன்ஸ்டாகிராமில் போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு எப்போதும் லைக்குகள் அள்ளும்.\nசித்துவிற்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்தது.இந்த வருட இறுதிக்குள் திருமணம் முடிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தனது நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சித்து.இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்தார் சித்து.அதில் நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடிக்கமாட்டீர்களா என்று கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த சித்து தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் , எப்போதும் உங்கள் முல்லையாக இருப்பேன் என்று விளக்கமளித்துள்ளார்.\nவிஜய் தேவர்கொண்டா-ராஷ்மிகா படம் படைத்த பிரம்மாண்ட சாதனை \nதீயாய் பரவும் பிரபல தொகுப்பாளினியின் ஹாட் போட்டோஷூட் \nபிகில் பட பாடல் படைத்த புதிய சாதனை \nபிக்பாஸ் லாஸ்லியாவின் புதிய பட அறிவிப்பு \nவங்கிக்கடன் தவணை திருப்பி செலுத்த அவகாசம்: ஸ்டாலின் கோரிக்கை\nமருத்துவமனையில் எஸ்.பி.பி எழுதிய அந்த மூன்று வார்த்தை\nதமிழகத்தில் அ. தி. மு. க தலைமையில்தான் கூட்டணி அமையும் : செல்லூர் ராஜீ\nபுதிய கல்வி கொள்கை-2020 மாற்றம்.. ஏமாற்றமா\nமருத்துவமனையில் எஸ்.பி.பி எழுதிய அந்த மூன்று வார்த்தை\nதமிழகத்தில் அ. தி. மு. க தலைமையில்தான் கூட்டணி அமையு��் : செல்லூர் ராஜீ\nபுதிய கல்வி கொள்கை-2020 மாற்றம்.. ஏமாற்றமா\nஐந்து மாதங்களுக்குப் பின் திறக்கப்படும் உயர் நீதிமன்றம்\nஎன்-95 சுவாச கருவிகளை தூய்மைப்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம்: அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிப்பு.\nகொரோனா காலத்தில் 90's Kids -க்காக கடை உருவாக்கிய தள்ளுவண்டிக்காரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/album/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/3", "date_download": "2021-07-24T13:44:30Z", "digest": "sha1:SAGGTBFR3XZIW5TFDCK42FRKMCH5HPBT", "length": 9258, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மண்டைக்காடு கோயில்", "raw_content": "சனி, ஜூலை 24 2021\nSearch - மண்டைக்காடு கோயில்\nமயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழா நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமயிலாப்பூர் கோலவிழியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் திருத்தேர் பவனி\nபார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ கருடசேவை வீதியுலா\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு\nதீப ஒளியில் மின்னிய மயிலை கபாலீஸ்வரர் கோயில்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்\nசென்னை துலக்காணத்தம்மன் கோயில் ஆடி மாத பெருவிழா\nதிருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி கோயில் கருட சேவை\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் - சிறப்புப் புகைப்படத் தொகுப்பு 2\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/", "date_download": "2021-07-24T13:18:51Z", "digest": "sha1:4VYJJYDSWXIYDROYTSNMTKG2JKYFT3K2", "length": 18237, "nlines": 266, "source_domain": "www.sramakrishnan.com", "title": "எஸ். ராமகிருஷ்ணன் – Welcome to S Ramakrishnan", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தகக் காட்சி தினங்கள் (4)\nஎன்‌ கதைகள்‌ உலகோடு நான்‌ ஆடிய பக��ையாட்டம்‌. தோற்பதும்‌ ஜெயிப்பதும்‌ பற்றிய கவலையின்றி திரும்பத்‌ திரும்ப எதிர்‌ பாராமையைச்‌ சந்திக்கும்‌ ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள்‌ இழுத்துக்‌ கொண்டு போகும்‌ வெல்லக்கட்டியைப்‌ போல உலகை எனது இருப்பிடத்திற்குள்‌ இழுத்துக்‌ கொண்டு வந்துவிட முயன்றதன்‌ விளைவுதான்‌ எனது எழுத்துகள்‌.\nஎன்‌ கதைகள்‌ உலகோடு நான்‌ ஆடிய பகடையாட்டம்‌. தோற்பதும்‌ ஜெயிப்பதும்‌ பற்றிய கவலையின்றி திரும்பத்‌ திரும்ப எதிர்‌ பாராமையைச்‌ சந்திக்கும்‌ ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள்‌ இழுத்துக்‌ கொண்டு போகும்‌ வெல்லக்கட்டியைப்‌ போல உலகை எனது இருப்பிடத்திற்குள்‌ இழுத்துக்‌ கொண்டு வந்துவிட முயன்றதன்‌ விளைவுதான்‌ எனது எழுத்துகள்‌.\nஎன்‌ கதைகள்‌ உலகோடு நான்‌ ஆடிய பகடையாட்டம்‌. தோற்பதும்‌ ஜெயிப்பதும்‌ பற்றிய கவலையின்றி திரும்பத்‌ திரும்ப எதிர்‌ பாராமையைச்‌ சந்திக்கும்‌ ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள்‌ இழுத்துக்‌ கொண்டு போகும்‌ வெல்லக்கட்டியைப்‌ போல உலகை எனது இருப்பிடத்திற்குள்‌ இழுத்துக்‌ கொண்டு வந்துவிட முயன்றதன்‌ விளைவுதான்‌ எனது எழுத்துகள்‌.\nஎன்‌ கதைகள்‌ உலகோடு நான்‌ ஆடிய பகடையாட்டம்‌. தோற்பதும்‌ ஜெயிப்பதும்‌ பற்றிய கவலையின்றி திரும்பத்‌ திரும்ப எதிர்‌ பாராமையைச்‌ சந்திக்கும்‌ ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள்‌ இழுத்துக்‌ கொண்டடு போகும்‌ வெல்லக்கட்டியைப்‌ போல உலகை எனது , இருப்பிடத்திற்குள்‌ இழுத்துக்‌ கொண்டு வந்துவிட முயன்றதன்‌ விளைவுதான்‌ எனது எழுத்துகள்‌.\nஎன்‌ கதைகள்‌ உலகோடு நான்‌ ஆடிய பகடையாட்டம்‌. தோற்பதும்‌ ஜெயிப்பதும்‌ பற்றிய கவலையின்றி திரும்பத்‌ திரும்ப எதிர்‌ பாராமையைச்‌ சந்திக்கும்‌ ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள்‌ இழுத்துக்‌ கொண்டடு போகும்‌ வெல்லக்கட்டியைப்‌ போல உலகை எனது , இருப்பிடத்திற்குள்‌ இழுத்துக்‌ கொண்டு வந்துவிட முயன்றதன்‌ விளைவுதான்‌ எனது எழுத்துகள்‌.\nஎன்‌ கதைகள்‌ உலகோடு நான்‌ ஆடிய பகடையாட்டம்‌. தோற்பதும்‌ ஜெயிப்பதும்‌ பற்றிய கவலையின்றி திரும்பத்‌ திரும்ப எதிர்‌ பாராமையைச்‌ சந்திக்கும்‌ ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள்‌ இழுத்துக்‌ கொண்டடு போகும்‌ வெல்லக்கட்டியைப்‌ போல உலகை எனது , இருப்பிடத்திற்குள்‌ இழுத்துக்‌ கொண்டு வந்துவிட முயன்றதன்‌ விள��வுதான்‌ எனது எழுத்துகள்‌.\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தகக் காட்சி தினங்கள் (4)\nஎஸ்.ராவின் தேசாந்திரி பதிப்பகம் வலைஓளி\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தகக் காட்சி தினங்கள் (4)\nஎழுத்தாளர் ஐரின் நெமிரோவ்ஸ்கி இரண்டாம் உலகப்போரின் போது ஆஷ்விட்ஷ் முகாமில் கொல்லப்பட்டவர். உக்ரேனிய யூத வம்சாவளியைச் சேர்ந்த இவர் பிரான்சில் வாழ்ந்தவர். பிரெஞ்சு மொழியில் எழுதினார். இவரது Suite française நாவல்...\nகலை கார்ல்மார்க்ஸ் திருவாரூர். எலியின் பாஸ்வேர்டு நூல் பற்றிய வாசிப்பனுபவம். ••• நூல் : எலியின் பாஸ்வேர்டு ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன் விலை : ரூ.35 பதிப்பகம் : தேசாந்திரி இது...\nசிறிய உண்மைகள். 3 பூவின் மென்மை\nஎழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய பூவை என்ற சிறுகதையில் பேரக்கா என்ற ஒரு பெண் வருகிறாள். அவள் ஒரு அநாதை. அண்டி வாழும் அவள் மாடு மேய்க்கிறாள். பாட்டிக்குக் கைகால் பிடித்துவிடுகிறாள். அவளுக்குத்...\nமாத்யமம் மலையாள இதழில் எனது பஷீர் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் பொன்மனை வல்சகுமார்.\nபசியின் குரல் பசியைப் பிணி என்கிறது மணிமேகலை. அட்சயபாத்திரத்தைக் கையில் ஏந்தி உலகின் பசிப்பிணியைப் போக்குகிறாள் மணிமேகலை. இப்படி ஒரு கதாபாத்திரமோ, அட்சய பாத்திரமோ இந்தியாவின் வேறு மொழி இலக்கியங்கள் எதிலும்...\nசீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பா ஜின் எழுதிய குடும்பம் என்ற நாவல் அலைகள் பதிப்பக வெளியீடாக 1999ல் வெளிவந்துள்ளது. இந்நாவலைத் தமிழாக்கம் செய்திருப்பவர் நாமக்கல் சுப்ரமணியன். சிறந்த மொழியாக்கம். உலகின் மிகச்சிறந்த...\nஅபுவின் சந்தோஷம். சத்யஜித்ரேயின் அபூர் சன்சார் படத்தில எழுத்தாளராக ஆக விரும்பும் அபு தன் நண்பனிடம் தனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும் போது தஸ்தாயெவ்ஸ்கியின் பெயரைச் சொல்கிறான். அது மூலத்தில்...\nசென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லேண்ட்மார்க் புத்தகக் கடை செயல்பட்ட நாட்களில் வாரம் மூன்றோ, நான்கோ முறை அங்கே போய்விடுவேன். புத்தகக் கடைகளுக்குப் போவதைப் போன்ற மகிழ்ச்சி வேறு எதுவும் கிடையாது சில நேரம்...\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண���முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\nசிறிய உண்மைகள். 3 பூவின் மென்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-07-24T15:09:16Z", "digest": "sha1:37SHSE25MS2G65S3AW4VSSUNK47TTN7J", "length": 5153, "nlines": 86, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "পরিস্কার পরিচ্ছন্ন সেবা அய்யம்பேட்டை", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nநீங்கள் விரும்பியபடி வேலையை சுத்தம் செய்தல்\nமற்ற தளங்களை விட குறைந்த செலவுகள்\nஉங்கள் சேவைகளை குறிப்பாக தேடும் வாடிக்கையாளர்கள் உங்களை தேடல் முடிவுகளில் காணலாம். எனவே, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த பகுதியில், எந்த விகிதத்தில் குறிப்பிடலாம்.\nசாத்தியமான வாடிக்கையாளர்களுடன் எளிதாக அரட்டையடிக்கவும்\nஒரு வாடிக்கையாளர் உங்களை தொடர்பு கொள்ள விரும்பியவுடன், நீங்கள் உடனடியாக அறிந்து கொள்வீர்கள். அரட்டை மூலம் உங்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான ஒப்பந்தங்களை நீங்கள் எப்போதும் பெறுவீர்கள்\nதுப்புரவுப் பணிகளைத் திட்டமிட்டு கண்டுபிடிக்கவும்\nஉங்கள் அட்டவணையை ஆன்லைனில் காண்க, காணாமல் போன நேரம், உள்வரும் சந்திப்பு மற்றும் பலவற்றைப் பற்றி அறிவிக்கவும்.\nFind work easilyপ্রশ্নதள வரைபடம்தொடர்பு\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/05/blog-post_42.html", "date_download": "2021-07-24T14:57:32Z", "digest": "sha1:XBHBLXWC4CMG5W6RRDLRN5RFFJJOB5WM", "length": 39623, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாமிய வரலாற்றில் முதுமானி, பட்டம்பெற்ற மம்தா பெனர்ஜி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாமிய வரலாற்றில் முதுமானி, பட்டம்பெற்ற மம்தா பெனர்ஜி\n- முபிஸால் அபூபக்கர் -\nஇந்திய நாட்டின் மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலம் முக்கியமான ஒரு பிரதேசமாகும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதனது தலைவியான மம்தா பானர்ஜியும் முக்கியமான பல அரசியல் பாத்திரங்களை மேற்கொண்டுள்ளனர் அந்தவகையில் மம்தா பானர்ஜி இம்முறை தேர்���லில் பல்வேறு வகையான அரசியல் எதிர்ப்புக்களை சம்பாதித்து இருந்தார்\nஅவர் எதிர்கொண்ட மிக முக்கியமான அரசியல் குற்றச்சாட்டு அவர் ஒரு முஸ்லிம் ஆதரவாளர் என்பதாகும் .முஸ்லிம்களது சமய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அதேவேளை அவர் முஸ்லிம்களுக்கு அதிகளவான ஆதரவையும் அரசியல் உதவியை வழங்குகின்றார் என்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆளும் பாஜக மற்றும் ஏனைய ய மாநில கட்சிகளால் முன்வைக்கப்பட்டன ஆனாலும் அவர் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. தலித். மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் இடத்தில் அதிக அக்கறை கொண்ட பேனர்ஜி இம்முறை வெற்றி அடைந்திருப்பது பாராட்டத்தக்கது\nஅத்தோடு முழு இந்தியாவிலும் உள்ள ஒரேயொரு பெண் முதலமைச்சர் என்ற பெருமையையும் பெறுகின்றார்.\nமம்தா பேனர்ஜி தனது ஆரம்ப பட்டப்படிப்பை வரலாற்று (History) துறையில் Jogamya Devi College ல் கொண்டிருப்பதோடு அவரது முதுமானி பட்டத்தை \"இஸ்லாமிய வரலாறு\" (Islamic History) தொடர்பான விடயத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில்(University of Culcatta) பெற்றார்.\nஅதேவேளை அவரிடத்தில் கல்வி மற்றும் சட்டத் துறையிலும் முதுமாணிப் பட்டங்களை அவர் பெற்றிருப்பது என்பது மிக முக்கியமான ஓர் அரசியல் ஆளுமைக்கான கல்வித்தகமையாக கருதமுடியும். ஒரு பெண் பல தடைகளையும் தாண்டி இந்த உயர்ந்த நிலையை அடைவது என்பது மிகவும் பாராட்டுக்குரியது..\nஎதிர்கால இந்தியாவின் பிரதமராக மிளிர\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nதற்கொலை செய்த 16 வயது ஹிசாலினியின் தாயார் எடுத்துள்ள சபதம்\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொட...\n\"மச்சான் ரிஷாட், மச்சான் ரிஷாட்\"\n- கிருஷாந்தன் ஹட்டன் - சந்தர்ப்பவாதிகளின் சுயநலங்களை அறிந்து கொள்வதற்கு, மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள...\nரிஷாத்தின் வீட்டில் வேலைசெய்த சிறுமி, எந்த சித்திரவதைக்கும் உள்ளாகவில்லை - வெளிப்புற தீக்காயங்களும், கிருமி தொற்றுமே மரணத்துக்கான காரணம்\n(வீரகேசரி) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் ஹ...\nமாடுகளை வெட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சகல ���ள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவிப்பு\nமாடுகளை வெட்டுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்ற...\nமரிக்கார் முன்மொழிய, கபீர் வழிமொழிய, இறுதியுரையினை முஜிபூர் நிகழ்த்துகின்றார் - இது ஏனென சிந்தித்துப்பார்க்கின்றேன்\nரிஷாத் பதியுதீன் வீட்டில் தீயிட்டு கொல்லப்பட்ட சிறுமி குறித்து எதிர்க்கட்சி எதனையும் கூறவில்லை ஏன் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில...\nபலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட 3 இரத்தினக் கற்கள் (வீடியோ)\nவிலைமதிப்பில்லாத மூன்று இரத்தினக் கற்கள், கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையிலிருந்து இலங்கை வங்கி த...\n12 மற்றும் 14 வயதான தனது இரண்டு மகள்களை, கர்ப்பிணியாக்கிய தந்தை கைது\nபதுளை – தெமோதர பகுதியில் 12 மற்றும் 14 வயதான இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிறுமிகள் திடீர் சுகயீனமடைந்ததை அடு...\nமுஸ்லிம் அரசியல்வாதிகள் பிரதமரிடம் அஷ்ரப்பை போட்டுக் கொடுத்தார்களா.. குர்பான் விவகாரம் காரணமா.. பதில் பணிப்பாளராக அன்வர் அலி\n– எம்.எஸ்.எம். ஸாகிர் – முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எ.பி.எம். அஷ்ரப், இன்று (22) திடீரென அப்பதவியில் இருந்து நீக...\n21 வருடங்களுக்கு முன் காணாமல் போன கணவனை பேஸ்புக்கினால் கண்டுபிடித்த பெண் - இலங்கையில் சம்பவம்\nஇலங்கையில் 21 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது கணவனை, பேஸ்புக் மூலம் பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். கந்தான, ஆனியாகந்த வைத்தியசாலையில் ச...\nஅழகான பெண்ணொருவரை தொடர்புகொள்வதற்கான இலக்கமாக எனது தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டுள்ளனர் - ஹிருணிகா வேதனை\nபோலியான இணையத்தளமொன்றை நடத்தும் சிலர் தன்னுடைய தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என ஹிருணிகா பிரேமசந்தி...\n உங்கள் இனத்திற்கு அநியாயம் செய்து, தலைகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டோம்..\n- Dr Anees Shariff - இன்று (11-07-2021) பி.ப. 4 மணியளவில் நுகேகொடைக்கு ஒரு விடயமாகச் சென்றுவிட்டு வரும் வழியில் அப்படியே பெல்லன்வில நடைபயிற்...\n15 வயதான சிறுமியை அதிகளவில் பணத்தை கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரபல பிக்கு\nகல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிரபல பௌத்த பிக்கு ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதா...\nபரிஸ் நகரில் இலங்கை, முஸ்லிம் ஒருவர் கொலை\nஇலங்கையைச் சேர்ந்தவரும் பிரான்ஸ் - பரிஸ் நகரில் வாழ்ந்து வந்தவருமான SH மிஹ்வார் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் - சுவிற்சர்லாந்து அணி...\nதற்கொலை செய்த 16 வயது ஹிசாலினியின் தாயார் எடுத்துள்ள சபதம்\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொட...\n\"மச்சான் ரிஷாட், மச்சான் ரிஷாட்\"\n- கிருஷாந்தன் ஹட்டன் - சந்தர்ப்பவாதிகளின் சுயநலங்களை அறிந்து கொள்வதற்கு, மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள...\nஇங்கிலாந்தில் வைரலாகும் ஒரு, முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் (படங்கள்)\n- Aashiq Ahamed - கடந்த சில நாட்களில், பிரிட்டன் சமூக வலைத்தள வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்ட செய்திகளில் ஒன்றாக பின்வரும் சம்பவம் இருப்பதாக க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1227792", "date_download": "2021-07-24T15:11:40Z", "digest": "sha1:IQPLNAOBL32GEUX4MBGTDYF7JENGZYRY", "length": 9285, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "ஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவு காண வேண்டாம் – பசில் ராஜபக்ஷ – Athavan News", "raw_content": "\nஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவு காண வேண்டாம் – பசில் ராஜபக்ஷ\nin ஆசிரியர் தெரிவு, இலங்கை, பிரதான செய்திகள்\nஆர்ப்பாட்டங்கள் மூலம் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவு காண வேண்டாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிரணிக்கு பதிலுரை வழங்கியுள்ளார்.\nநேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், தான் அமைச்சராக பதவி ஏற்றவுடனேயே இந்த ஆர்ப்பாட்டங்களை எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.\nகுறிப்பிட்ட ஒரு சிலரைக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்றும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\nகட்சியை மனதில் வைத்தே நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனான அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தெரிவு செய்துள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஎனவே அர்த்தமற்ற இந்த ஆர்ப்பாட்டங்கள் கைவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பசில் ராஜபக்ஷ எதிரணியிடம் கேட்டுக்கொண்டார்.\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nபசிலின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல – ரணில்\nபயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு\nமுதலாவது ரி-20: மேற்கிந்திய தீவுகளிடம் வீழ்ந்தது அவுஸ்ரேலியா\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு க���ிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1228683", "date_download": "2021-07-24T13:48:16Z", "digest": "sha1:CJRU7S4A2SKIFVHHZVDIZEDJKE7N7DO3", "length": 9191, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "டக்ளஸின் கௌதாரிமுனை விஜயத்தின் எதிரொலி – நாளாந்த பேரூந்து சேவை அதிகரிப்பு! – Athavan News", "raw_content": "\nடக்ளஸின் கௌதாரிமுனை விஜயத்தின் எதிரொலி – நாளாந்த பேரூந்து சேவை அதிகரிப்பு\nin இலங்கை, கிளிநொச்சி, வட மாகாணம்\nபூநகரி கௌதாரிமுனைக்கு நேற்று(புதன்கிழமை) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பரிந்துரை காரணமாக கௌதாரிமுனைக்கான நாளாந்த பேரூந்து சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை காலமும் பூநகரியில் இருந்து கௌதாரிமுனைக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து காலை மற்றும் மாலை என இரண்டு சேவைகளை வழங்கி வந்தது.\nஇதனால், கௌதாரிமுனை மக்கள் பல்வேறு போக்குவரத்து அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.\nஇதுதொடர்பாக, பிரதேச மக்களினால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nஉடனடியாக இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் குணபாலசிங்கத்துடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, கௌதாரிமுனைக்கான பகல் சேவை ஒன்றினை வழங்குவதற்கு மேற்கொண்ட பரிந்துரைக்கு அமைய, இன்று முதல் பூநகரி மற்றும் கௌதாரிமுனைக்கு இடையில் பகல் பேரூந்து சேவை நடைபெறவுள்ளன.\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nபசிலின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதம���னதல்ல – ரணில்\nபயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு\nதவறான முடிவுகளால் பொதுமக்கள் வீதியில் - சாள்ஸ் நிர்மலநாதன்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1229574", "date_download": "2021-07-24T14:29:39Z", "digest": "sha1:3CAB5K5BBZASY4P5BCK3NP2XAMNDY4FJ", "length": 8448, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "கொழும்பு – ஷாங்காய் விமான சேவைகள் இரு வாரங்களுக்கு இடைநிறுத்தம் – Athavan News", "raw_content": "\nகொழும்பு – ஷாங்காய் விமான சேவைகள் இரு வாரங்களுக்கு இடைநிறுத்தம்\nகொழும்பில் இருந்து ஷாங்காய் செல்லும் சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸின் விமான சேவைகள் ஜூலை 26 முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nஜூலை 6 ஆம் திகதி கொழும்பிலிருந்து தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்திற்கு சென்ற MU714 என்ற விமானத்தில் சென்ற ஆறு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஇந்நிலையில் கொழும்பு-ஷாங்காய் விமான சேவைகள் இடைநிறுத்தப��படும் அதே நேரத்தில் கொழும்பு-குன்மிங் விமான சேவைகளும் அடுத்த வாரம் முதல் இரத்து செய்யப்படும் என அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nபசிலின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல – ரணில்\nபயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வடக்கில் கைது செய்யப்பட்ட ஐவர் விடுதலை\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lion-muthucomics.blogspot.com/2018/05/", "date_download": "2021-07-24T14:50:30Z", "digest": "sha1:BYBUENH2IBO35QCUNYKYMIBPFLR5BYKV", "length": 142294, "nlines": 305, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: May 2018", "raw_content": "\nவணக்கம். பொன்னான புதனில், உங்கள் கூரியர்கள் புறப்பட்டு விட்டன So நாளைக் காலையில் லார்கோ & கோ. உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டத் தயாராகி நிற்பார்கள் So நாளைக் காலையில் லார்கோ & கோ. உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டத் தயாராகி நிற்பார்கள் பதிவுத் தபாலில் புத்தகங்களைப் பெற்றிடும் நண்பர்கள் மட்டும் கொஞ்சம் கூடுதலாய்க் காத்திருக்க வேண்டி வரும் போலும் ; தபாலாபீஸில் தொடர்ச்சியாய் வேலை நிறுத்தத்தில் உள்ளனர் என்பதால் பதிவுத் தபாலில் புத்தகங்களைப் பெற்றிடும் நண்பர்கள் மட்டும் கொஞ்சம் கூடுதலாய்க் காத்திருக்க வேண்டி வரும் போலும் ; தபாலாபீஸில் தொடர்ச்சியாய் வேலை நிறுத்தத்தில் உள்ளனர் என்பதால் கிட்டத்தட்ட 10 நாட்களாய் எந்தப் பார்சலையுமே தொடக் கூட மறுக்கிறார்கள் கிட்டத்தட்ட 10 நாட்களாய் எந்தப் பார்சலையுமே தொடக் கூட மறுக்கிறார்கள் உள்ளூர் பார்சல்களுக்கே கதி இது தான் எனும் போது, விமானம் ஏறி அயல்தேசம் செல்லும் சமாச்சாரங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா - என்ன உள்ளூர் பார்சல்களுக்கே கதி இது தான் எனும் போது, விமானம் ஏறி அயல்தேசம் செல்லும் சமாச்சாரங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா - என்ன So சற்றே பொறுமை ப்ளீஸ் - இம்முறை So சற்றே பொறுமை ப்ளீஸ் - இம்முறை சொல்லப் போனால் - இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாய் இத்தாலியின் சில மர்ம மனிதன் மார்ட்டின் ரசிகர்களிடமும் ஜகா வாங்கிட வேண்டிப் போயுள்ளது - \"மெல்லத் திறந்தது கதவு\" 25 பிரதிகளை அனுப்ப வழியில்லாததால் சொல்லப் போனால் - இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாய் இத்தாலியின் சில மர்ம மனிதன் மார்ட்டின் ரசிகர்களிடமும் ஜகா வாங்கிட வேண்டிப் போயுள்ளது - \"மெல்லத் திறந்தது கதவு\" 25 பிரதிகளை அனுப்ப வழியில்லாததால் பாஷை தெரிந்திராவிடினும், தங்கள் ஆதர்ஷ நாயகரின் இதழ்களை சேகரிக்க அவர்கள் காட்டும் ஆர்வம் - டயபாலிக் ரசிகர்களுக்கு அடுத்தபடியானது எனலாம் பாஷை தெரிந்திராவிடினும், தங்கள் ஆதர்ஷ நாயகரின் இதழ்களை சேகரிக்க அவர்கள் காட்டும் ஆர்வம் - டயபாலிக் ரசிகர்களுக்கு அடுத்தபடியானது எனலாம் But ஏனோ தெரியலை - 'தல'யின் இத்தாலிய ரசிகர்கள் இதே போல பொங்கிடக் காணோம் \nஅப்புறம் இம்மாத இதழ்களில் லார்கோவே வண்ணத்தில் கலக்குகிறார் அதுமட்டுமன்றி இம்முறை ரொம்பவே 'ஜாலிலோ-ஜிம்கானா' விமர்சனங்களுக்கு அவர் புண்ணியத்தில் வாய்ப்புகள் பிரகாசம் என்றும் பட்சி சொல்கிறது அதுமட்டுமன்றி இம்முறை ரொம்பவே 'ஜாலிலோ-ஜிம்கானா' விமர்சனங்களுக்கு அவர் புண்ணியத்தில் வாய்ப்புகள் பிரகாசம் என்றும் பட்சி சொல்கிறது So கடந்த 2 வாரங்களாக ஈயோட்டிக் கொண்டிருக்கும் இந்தத் தளத்துக்கு நமது கோடீஸ்வரர் கொஞ்சம் உத்வேகத்தை நல்கினால் நலமே \n பெருசும் சரி ; கலரில் வந்துள்ள குட்டியும் சரி - இம்முறை செமையாகத் தகிக்கின்றன என்பேன் வானவில்லின் இரு முனைகள் போல் - டெக்சின் இரு முற்றிலும் மாறுபட்ட பரிமாணங்களைக் காட்டவுள்ள ஆக்கங்கள் இவை வானவில்லின் இரு முனைகள் போல் - டெக்சின் இரு முற்றிலும் மாறுபட்ட பரிமாணங்களைக் காட்டவுள்ள ஆக்கங்கள் இவை And வித்தியாசங்களைக் காட்ட டெக்ஸ் கதாசிரியர்கள் ஓயாது செய்து வரும் மெனெக்கெடல்களைக் கண்டு சிலாகிக்காது இருக்க இயலவில்லை And வித்தியாசங்களைக் காட்ட டெக்ஸ் கதாசிரியர்கள் ஓயாது செய்து வரும் மெனெக்கெடல்களைக் கண்டு சிலாகிக்காது இருக்க இயலவில்லை (நம்மளவுக்கு) புதியதொரு கதாசிரியர் - \"இரவுக் கழுகின் நிழலில்\" சாகசத்துக்கு \nவணக்கம். தோட்டாச் சத்தங்கள் கேட்கக் கூடிய அருகாமையே நமக்கு அந்தக் கரும் புகை திரண்டு எழுவதை முகர முடியாத குறை தான் அந்தக் கரும் புகை திரண்டு எழுவதை முகர முடியாத குறை தான் கதைகளில், படங்களில், காமிக்ஸ்களில் ‘டுமீல்‘ ‘டுமீல்‘ சத்தங்களும், காக்காய்-குருவி போல எதிராளிகள் சரிந்து விழுவதும் நமக்குக் கொட்டாவியை ஏற்படுத்தும் சம்பவங்களே கதைகளில், படங்களில், காமிக்ஸ்களில் ‘டுமீல்‘ ‘டுமீல்‘ சத்தங்களும், காக்காய்-குருவி போல எதிராளிகள் சரிந்து விழுவதும் நமக்குக் கொட்டாவியை ஏற்படுத்தும் சம்பவங்களே ஆனால் நிஜத்தில், அதுவும் மிக அருகிலுள்ள மண்ணில் துப்பாக்கி முழக்கங்கள் கேட்பதும், ஜனங்கள் சுருண்டு விழுவதும் வயிற்றைப் பிசையும் போது தான் எமதர்மனின் ஆதர்ஷ ஆயுதத்தின் வலிமை புலனாகிறது ஆனால் நிஜத்தில், அதுவும் மிக அருகிலுள்ள மண்ணில் துப்பாக்கி முழக்கங்கள் கேட்பதும், ஜனங்கள் சுருண்டு விழுவதும் வயிற்றைப் பிசையும் போது தான் எமதர்மனின் ஆதர்ஷ ஆயுதத்தின் வலிமை புலனாகிறது கண்ணில்படும் ஊடகங்கள் சகலத்திலும் இந்த மரண தாண்டவமே அலசப்படுகிறது ; ஏகமாய் உயரும் ���ுரல்களில் ஏகப்பட்டோர் பேசுகின்றனர் ; ஆனால கண் செருகி மண்ணில் வீழ்ந்து கிடக்கும் மக்களின் அந்த ஒற்றைப் புகைப்படம் ஏற்படுத்தும் கலக்கத்துக்கு மருந்து யாரிடமும் இருப்பதாய்த் தோன்றவில்லை கண்ணில்படும் ஊடகங்கள் சகலத்திலும் இந்த மரண தாண்டவமே அலசப்படுகிறது ; ஏகமாய் உயரும் குரல்களில் ஏகப்பட்டோர் பேசுகின்றனர் ; ஆனால கண் செருகி மண்ணில் வீழ்ந்து கிடக்கும் மக்களின் அந்த ஒற்றைப் புகைப்படம் ஏற்படுத்தும் கலக்கத்துக்கு மருந்து யாரிடமும் இருப்பதாய்த் தோன்றவில்லை இந்தச் சாவுகளுக்கு ஒரு அர்த்தமில்லாது போய்விடக் கூடாதென்று மட்டும் உள்ளுக்குள் படுகிறது இந்தச் சாவுகளுக்கு ஒரு அர்த்தமில்லாது போய்விடக் கூடாதென்று மட்டும் உள்ளுக்குள் படுகிறது\nபோன வாரத்துக் கனமான நிகழ்வுகளா திருமண நிகழ்வுகள்… கிரகப் பிரவேசங்கள் என்ற பிசியா திருமண நிகழ்வுகள்… கிரகப் பிரவேசங்கள் என்ற பிசியா அல்லது IPL மேட்ச்களின் மும்முரமா அல்லது IPL மேட்ச்களின் மும்முரமா ; அல்லது பொதுவானதொரு அயர்ச்சியா ; அல்லது பொதுவானதொரு அயர்ச்சியா என்று சொல்லத் தெரியவில்லை - ஆனால் கடந்த பதிவினில் நண்பர்களின் வருகைப் பதிவேட்டில் பெரும்பாலுமே ‘absent’ என்ற வாசகமே தென்பட்டது என்று சொல்லத் தெரியவில்லை - ஆனால் கடந்த பதிவினில் நண்பர்களின் வருகைப் பதிவேட்டில் பெரும்பாலுமே ‘absent’ என்ற வாசகமே தென்பட்டது மாதா மாதம் ஒரு \"நிஜங்களின் நிசப்தமோ\" ; ஒரு \"மெல்லத் திறந்தது கதவோ\" வெளியிட்டால் அதனில் சேதமாகும் கேசத்தைப் பற்றிப் புகார் சொல்லவோ ; அவற்றை அகழ்வாராய்ச்சி செய்திடும் முனைப்பிலோ - நண்பர்கள் இங்கே அணிதிரள்வது நிகழ்ந்திடும் போலும் மாதா மாதம் ஒரு \"நிஜங்களின் நிசப்தமோ\" ; ஒரு \"மெல்லத் திறந்தது கதவோ\" வெளியிட்டால் அதனில் சேதமாகும் கேசத்தைப் பற்றிப் புகார் சொல்லவோ ; அவற்றை அகழ்வாராய்ச்சி செய்திடும் முனைப்பிலோ - நண்பர்கள் இங்கே அணிதிரள்வது நிகழ்ந்திடும் போலும் So இதுக்காகவேணும் மண்டையைப் பதம் பார்க்கும் சில பல ஆல்பங்களைத் தேடிப் பிடித்தாக வேண்டுமோ \nAnyways – இதோ காத்திருக்கும் ஜுன் மாத இதழ்களின் பட்டியல் & updates :\n- லார்கோ : அச்சாகி முடிந்துள்ளது; பைண்டிங் பணிகள் பாக்கி.\n- டெக்ஸ் - நடமாடும் நரகம் : ditto\n- மாயாவி – நடுநிசிக் கள்வன் : ditto\n- இரவுக்கழுகாரின் நிழலில் – Color டெக்ஸ் : ditto\nஅப்புறம் ஜம்போ காமிக்ஸின் முதல் இதழில் Young Tex – ஜுன் 15-ல் தனியாகக் களமிறங்கவுள்ளார் கூரியர் செலவுகள் மறுக்கா இதற்கென அவசியமாகிடும் என்பது புரிந்தாலும் – முதல் தேதிக்கே அதனையும் அனுப்பி வைத்து டெக்ஸ் overkill ஆகிட வேண்டாமே என்று பார்த்தேன் கூரியர் செலவுகள் மறுக்கா இதற்கென அவசியமாகிடும் என்பது புரிந்தாலும் – முதல் தேதிக்கே அதனையும் அனுப்பி வைத்து டெக்ஸ் overkill ஆகிட வேண்டாமே என்று பார்த்தேன் So இந்த மாதத்தின் மையத்திலும் இதழொன்று உண்டு இம்முறை So இந்த மாதத்தின் மையத்திலும் இதழொன்று உண்டு இம்முறை அப்புறம் இதுவரையிலும் வெளியாகியுள்ள 3 Color Tex இலவச இணைப்புகளின் தொகுப்பானது ஜுலை மாதம் பொது விற்பனைக்குத் தயாராகி விடும். சந்தாவில் இல்லாத நண்பர்கள் அடுத்த மாதம் அதனை வாங்கிக் கொள்ளலாம்.\n“இரத்தப் படலம்” பணிகளும் ஒருவழியாக வேகமெடுத்து விட்டன புக் # 1 முழுமையாய் அச்சாகி முடிந்து விட்டுள்ளது புக் # 1 முழுமையாய் அச்சாகி முடிந்து விட்டுள்ளது புக் # 2 நேற்றைக்கு அச்சுக்குச் சென்றுள்ளதெனும் போது – அடுத்த சில நாட்களில் that should be done too புக் # 2 நேற்றைக்கு அச்சுக்குச் சென்றுள்ளதெனும் போது – அடுத்த சில நாட்களில் that should be done too புக் # 3 பின்னேயே தொடர்ந்திடுமென்பதால் ஜுன் முதல் வாரத்துக்குள் மொத்தமாய் பைண்டிங்குக்கு அனுப்பி விட்டு, அந்த slip-case பணிகளுக்குள் புகுந்திட வேண்டியது தான் \nSo அடுத்த operation – அந்த டெக்ஸ் டைனமைட் மீதே வேலையோடு வேலைகளாய் இதனையும் கரை சேர்த்து விட்டால் அப்புறம் ஆண்டின் இறுதி வரைக்கும் கையை வீசிக் கொண்டு லாத்தலாய் இருக்கலாமென்ற நினைப்பே எங்கள் கால்களுக்கு சக்கரங்களை வழங்குகின்றன வேலையோடு வேலைகளாய் இதனையும் கரை சேர்த்து விட்டால் அப்புறம் ஆண்டின் இறுதி வரைக்கும் கையை வீசிக் கொண்டு லாத்தலாய் இருக்கலாமென்ற நினைப்பே எங்கள் கால்களுக்கு சக்கரங்களை வழங்குகின்றன Wish us luck guys ஆகஸ்டையே இலக்காகக் கொண்டு முடிந்தமட்டுக்கு 'தம்' பிடித்துப் பணியாற்றுவோம் ; எங்கேனும் வண்டி தடுமாறிடும் பட்சத்தில் - செப்டம்பர் for sure\nஅப்புறம் போன பதிவில் எனது Recent Top 12 பற்றி எழுதத் துவங்கியிருந்தேன் முதல் அரை டஜனை விவரித்திருக்க – இதோ எனது எஞ்சிடும் அரை டஜன்\nCinebook ஆங்கிலப் பதிப்பில் இந்த ஆல்பங்கள் வெளிவந்திருக்கா பட்சத்��ில் நாம் இந்த திசைப் பக்கமாய் தலை வைத்தே படுத்திருக்க மாட்டோமென்பது நிச்சயம் அவர்களது அட்டகாசமான மொழிபெயர்ப்பில் இந்தக் கதைகளைப் படித்த முதல் நொடியில் எனக்குப் பட்டதெல்லாம் – ‘தமிழில் இதனை முயற்சித்தால் நம்மவர்கள் ஏற்றுக் கொள்வார்களா அவர்களது அட்டகாசமான மொழிபெயர்ப்பில் இந்தக் கதைகளைப் படித்த முதல் நொடியில் எனக்குப் பட்டதெல்லாம் – ‘தமிழில் இதனை முயற்சித்தால் நம்மவர்கள் ஏற்றுக் கொள்வார்களா‘ என்பதே எனது தயக்கங்களுக்கு 3 காரணங்கள் இருந்தன அப்போதெல்லாம் கிராபிக் நாவல்களுக்குள்ளே புகுந்து முத்துக்குளிக்கும் அனுபவங்களெல்லாம் நமக்கு அவ்வளவாய்க் கிடையாதென்பதால் – இந்த பாணிக்கு நமது வரவேற்பு எவ்விதமிருக்குமோ என்று சொல்லத் தெரியவில்லை அப்போதெல்லாம் கிராபிக் நாவல்களுக்குள்ளே புகுந்து முத்துக்குளிக்கும் அனுபவங்களெல்லாம் நமக்கு அவ்வளவாய்க் கிடையாதென்பதால் – இந்த பாணிக்கு நமது வரவேற்பு எவ்விதமிருக்குமோ என்று சொல்லத் தெரியவில்லை சிக்கல் # 2 ஆக நான் பார்த்தது அந்தக் குட்டிக்குட்டிக் கதை பாணிகள் சிக்கல் # 2 ஆக நான் பார்த்தது அந்தக் குட்டிக்குட்டிக் கதை பாணிகள் இது போன்ற சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடும் போதெல்லாமே 1986-ல் நமது முதல் 3 திகில் இதழ்களுக்குக் கிட்டிய “பிச்சைக்காரன் வாந்தியெடுத்தது போல” என்ற விமர்சனமே ஞாபகத்துக்கு வந்திடுவது வழக்கம் இது போன்ற சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடும் போதெல்லாமே 1986-ல் நமது முதல் 3 திகில் இதழ்களுக்குக் கிட்டிய “பிச்சைக்காரன் வாந்தியெடுத்தது போல” என்ற விமர்சனமே ஞாபகத்துக்கு வந்திடுவது வழக்கம் So ஒரே கதையாக இல்லாத, ஹீரோவே இல்லாத துண்டு + துக்கடா கதைக்கு சாத்து விழுமா So ஒரே கதையாக இல்லாத, ஹீரோவே இல்லாத துண்டு + துக்கடா கதைக்கு சாத்து விழுமா சந்தன மாலை விழுமா என்று கணிக்கத் தெரிந்திருக்கவில்லை. பிரச்சனை # 3 ஆகத் தென்பட்டது அந்தக் கார்ட்டூன் சித்திர ஸ்டைல்களே சீரியஸான கதைக்களத்துக்கு செம கார்ட்டூன் பாணியில் சித்திரங்கள் என்பதை எவ்விதம் எடுத்துக் கொள்வீர்களோ என்ற தயக்கம் நிரம்பவே\nஆனால் எது எப்படியானாலும், இதனை வெளியிடாது விட்டால் தலைக்குள் குடியேறியிருந்த ஆர்வம் சீக்கிரத்தில் வெளியேறாது என்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது ��ப்புறம் தொடர்ந்த சமாச்சாரங்கள் தான் நீங்கள் அறிந்ததே அப்புறம் தொடர்ந்த சமாச்சாரங்கள் தான் நீங்கள் அறிந்ததே நான் மிரண்டு நின்ற கார்ட்டூன் சித்திர பாணிகளே இந்த ஆல்பத்தை இன்னொரு லெவலுக்கு இட்டுச் செல்லும் காரணியாக அமைந்தது நான் மிரண்டு நின்ற கார்ட்டூன் சித்திர பாணிகளே இந்த ஆல்பத்தை இன்னொரு லெவலுக்கு இட்டுச் செல்லும் காரணியாக அமைந்தது அந்தச் சிறுகதை பாணியே ஒரு அசாத்திய variety-க்குக் களம் அமைத்துத் தந்திருந்தது அந்தச் சிறுகதை பாணியே ஒரு அசாத்திய variety-க்குக் களம் அமைத்துத் தந்திருந்தது நான் தயக்கம் காட்டிய புது genre ரசிப்பு சார்ந்த கேள்விக்குறி – ஒரு ஆச்சர்யக்குறியாக உருமாறியிருந்தது நான் தயக்கம் காட்டிய புது genre ரசிப்பு சார்ந்த கேள்விக்குறி – ஒரு ஆச்சர்யக்குறியாக உருமாறியிருந்தது Without an iota of doubt - க்ரீன் மேனர் – நம் பயணத்தின் ஒரு மறக்க இயலா ஸ்டாப்\n)-ன் சமயம் அடித்துப் பிடித்துத் தயார் செய்த இந்த இதழ் எனது favourites பட்டியலில் எப்போதுமே இடம்பிடிக்குமொரு சமாச்சாரம் Maybe அந்த சைஸும் ஒரு கூடுதல் காரணமா என்று சொல்லத் தெரியவில்லை; ஆனால் பட்டாசாய்ப் பொரிந்து தள்ளும் அந்த 110 பக்க Tex சாகஸம் வண்ணத்தில், அந்த 'சிக்' சைசில் ரொம்பவே பிரமாதமாய்த் தோன்றியது எனக்கு Maybe அந்த சைஸும் ஒரு கூடுதல் காரணமா என்று சொல்லத் தெரியவில்லை; ஆனால் பட்டாசாய்ப் பொரிந்து தள்ளும் அந்த 110 பக்க Tex சாகஸம் வண்ணத்தில், அந்த 'சிக்' சைசில் ரொம்பவே பிரமாதமாய்த் தோன்றியது எனக்கு ஒரே ஞாயிறில் மொழிபெயர்ப்பு ; தொடர்ந்த 2 நாட்களில் டைப்செட்டிங்; பிராசஸிங்; அதன் மறுநாள் அச்சு என்று எல்லாமே இதனில் எக்ஸ்பிரஸ் வேகமே ஒரே ஞாயிறில் மொழிபெயர்ப்பு ; தொடர்ந்த 2 நாட்களில் டைப்செட்டிங்; பிராசஸிங்; அதன் மறுநாள் அச்சு என்று எல்லாமே இதனில் எக்ஸ்பிரஸ் வேகமே டெக்ஸைக் கலரில் தரிசிப்பதெல்லாம் அந்நாட்களில் குதிரைக் கொம்பெனும் போது, மினுமினுக்கும் மஞ்சள் சட்டைகள் வசீகரித்தன டெக்ஸைக் கலரில் தரிசிப்பதெல்லாம் அந்நாட்களில் குதிரைக் கொம்பெனும் போது, மினுமினுக்கும் மஞ்சள் சட்டைகள் வசீகரித்தன இந்தக் கதைக்குத் தலைப்பு தேர்வு செய்யத் தான் ரொம்பவே திணறியதாய் ஞாபகம் – simply becos 5 விதமான பெயர்கள் தலையில் முளைத்திருந்தன இந்தக் கதைக்குத் தலைப்பு தேர்வு செய்யத் தான் ��ொம்பவே திணறியதாய் ஞாபகம் – simply becos 5 விதமான பெயர்கள் தலையில் முளைத்திருந்தன அவற்றுள் எதைத் தேர்வு செய்வதென்று தான் மொக்கை போட நேர்ந்தது அவற்றுள் எதைத் தேர்வு செய்வதென்று தான் மொக்கை போட நேர்ந்தது விற்பனையிலும் அதகளம் செய்ததொரு இதழிது விற்பனையிலும் அதகளம் செய்ததொரு இதழிது\nஇந்த இதழ் வெளியான போது பரவலாய்க் கிடைத்தது சாத்துக்களே என்பது நினைவில் உள்ளது “தீபாவளி நெருங்கும் வேளையில் bright ஆகவொரு ஆல்பத்தை வெளியிடாது – இது மாதிரியொரு இருண்ட சாகஸத்தைப் போடச் சொல்லிக் கேட்டோமா “தீபாவளி நெருங்கும் வேளையில் bright ஆகவொரு ஆல்பத்தை வெளியிடாது – இது மாதிரியொரு இருண்ட சாகஸத்தைப் போடச் சொல்லிக் கேட்டோமா” என்றே சாத்துக்களுக்கொரு முகாந்திரமும்” என்றே சாத்துக்களுக்கொரு முகாந்திரமும் ஆனால் நாட்கள் நகர, நகர – இந்தத் த்ரில்லரைப் படிக்கப் படிக்க, நிறையவே சிலாகிப்புகள் நம்மைத் தேடி வந்தன ஆனால் நாட்கள் நகர, நகர – இந்தத் த்ரில்லரைப் படிக்கப் படிக்க, நிறையவே சிலாகிப்புகள் நம்மைத் தேடி வந்தன என்னைப் பொறுத்தவரை, இது மாதிரியான cinematic கதைக் களங்கள் வெற்றி பெறாது போகாது என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது என்னைப் பொறுத்தவரை, இது மாதிரியான cinematic கதைக் களங்கள் வெற்றி பெறாது போகாது என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது 3 ஆல்பங்கள்; இவற்றைத் தொகுப்பாக்கிப் போடுவதா 3 ஆல்பங்கள்; இவற்றைத் தொகுப்பாக்கிப் போடுவதா அல்லது ஜேஸன் ப்ரைஸ் பாணியில் பிரித்துப் போடுவதா அல்லது ஜேஸன் ப்ரைஸ் பாணியில் பிரித்துப் போடுவதா என்ற கேள்வி மட்டுமே என்னுள் அப்போது என்ற கேள்வி மட்டுமே என்னுள் அப்போது ஆனால் பிரித்துப் போட்டால் அந்த த்ரில் element சிதைந்திடக் கூடுமென்றுபட்டதால் ஒரே ஆல்பமாக்கிடத் தீர்மானம் செய்தேன் ஆனால் பிரித்துப் போட்டால் அந்த த்ரில் element சிதைந்திடக் கூடுமென்றுபட்டதால் ஒரே ஆல்பமாக்கிடத் தீர்மானம் செய்தேன் பொதுவாய் இது மாதிரிக் கதைகளை நாம் சினிமாக்களில் மட்டுமே பார்த்திருப்போம் – நமது காமிக்ஸுக்கு இது புதிதே என்பதால் – உங்கள் மீது நம்பிக்கை வைத்த கையோடு களமிறங்கினோம் பொதுவாய் இது மாதிரிக் கதைகளை நாம் சினிமாக்களில் மட்டுமே பார்த்திருப்போம் – நமது காமிக்ஸுக்கு இது புதிதே என்பதால் – உங்கள் மீது நம்பிக்கை வைத்த கையோடு கள���ிறங்கினோம் தாமதமாக என்றாலும், பிரமாதமாய் தோள் கொடுத்தீர்கள் தாமதமாக என்றாலும், பிரமாதமாய் தோள் கொடுத்தீர்கள் P.S : அந்த ஹாலோவீன் பண்டிகை சார்ந்த \"கவிதைகளை\" நினைவுள்ளதா guys P.S : அந்த ஹாலோவீன் பண்டிகை சார்ந்த \"கவிதைகளை\" நினைவுள்ளதா guys \nஎன் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் :\nஅது ஏனோ தெரியவில்லை – ஆனால் இந்த noir ரக இருண்ட கதைகள் மீது எனக்கு மையல் ஜாஸ்தியே அதிலும் உலகப் போர்ப்பின்னணியோடு பின்னிப் பிணைந்த கதையெனும் போது சொல்லவா வேண்டும் அதிலும் உலகப் போர்ப்பின்னணியோடு பின்னிப் பிணைந்த கதையெனும் போது சொல்லவா வேண்டும் எனது ஆர்வ மீட்டர் படுசூடானது எனது ஆர்வ மீட்டர் படுசூடானது 2016-ல் இந்தக் கதையைப் பரிசீலனை செய்த போது – இத்தாலிய பாஷையிலிருந்த வரிகளை கூகுள் உதவியோடு மொழிபெயர்த்துப் படிப்பதே கூட ஒரு கி.நா. அனுபவம் போலவே இருந்தது தான் 2016-ல் இந்தக் கதையைப் பரிசீலனை செய்த போது – இத்தாலிய பாஷையிலிருந்த வரிகளை கூகுள் உதவியோடு மொழிபெயர்த்துப் படிப்பதே கூட ஒரு கி.நா. அனுபவம் போலவே இருந்தது தான் மேலோட்டமாய்ப் புரிந்து கொள்ளவே ஏகப்பட்ட பிரயத்தனம் தேவைப்பட்டது மேலோட்டமாய்ப் புரிந்து கொள்ளவே ஏகப்பட்ட பிரயத்தனம் தேவைப்பட்டது “இதழ் வெளிவர வேண்டிய சமயம் பார்த்துக் கொள்ளலாம்” என்று அப்போதைக்குத் தாண்டிச் சென்று விட்டிருந்தாலும், அதனை வெளியிடும் தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன் “இதழ் வெளிவர வேண்டிய சமயம் பார்த்துக் கொள்ளலாம்” என்று அப்போதைக்குத் தாண்டிச் சென்று விட்டிருந்தாலும், அதனை வெளியிடும் தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன் கதைநெடுக சோகமே அடித்தளம் என்ற போதிலும், அந்நாட்களின் வாழ்க்கையின் பிரதிபலிப்பே என்ற புரிதல் இந்தக் கதைக்கு ஒரு கூடுதல் பரிமாணத்தை நல்கியது போலிருந்தது கதைநெடுக சோகமே அடித்தளம் என்ற போதிலும், அந்நாட்களின் வாழ்க்கையின் பிரதிபலிப்பே என்ற புரிதல் இந்தக் கதைக்கு ஒரு கூடுதல் பரிமாணத்தை நல்கியது போலிருந்தது இதனில் பணி செய்த 10 நாட்களுமே எனக்கும் அதன் தாக்கம் இருந்தது இதனில் பணி செய்த 10 நாட்களுமே எனக்கும் அதன் தாக்கம் இருந்தது A book to remember \nஇந்த இதழைப் பையில் தூக்கி வைத்துப் பேக் பண்ண ஒரு நூறு காரணங்கள் சொல்லலாம் நமது இரண்டாவது இன்னிங்ஸின் பயணத்துக்கு ஒரு வே���த்தை மட்டுமன்றி ஒரு நம்பகத்தன்மையையும் தந்த இதழிது என்பது என் அபிப்பிராயம் நமது இரண்டாவது இன்னிங்ஸின் பயணத்துக்கு ஒரு வேகத்தை மட்டுமன்றி ஒரு நம்பகத்தன்மையையும் தந்த இதழிது என்பது என் அபிப்பிராயம் “இந்தப் புது மாப்பிள்ளை ஜோரெல்லாம் ஆறு மாசம் தாங்குமா “இந்தப் புது மாப்பிள்ளை ஜோரெல்லாம் ஆறு மாசம் தாங்குமா” என்று என்னிடமே கேட்ட நண்பர்கள் உண்டு ” என்று என்னிடமே கேட்ட நண்பர்கள் உண்டு Maybe அவர்களையுமே “நம்புவோர் பட்டியலுக்கு” மாறச் செய்த இதழ் இது என்றும் சொல்லலாம் Maybe அவர்களையுமே “நம்புவோர் பட்டியலுக்கு” மாறச் செய்த இதழ் இது என்றும் சொல்லலாம் திரும்பி பார்க்கையில் இன்றைக்கு இந்த NBS பட்ஜெட் ஒரு சிகர உச்சியாய்த் தெரியாது போகலாம் தான்; ஆனால் அந்தத் தருணத்தில் அதுவொரு massive – massive ப்ராஜெக்டே திரும்பி பார்க்கையில் இன்றைக்கு இந்த NBS பட்ஜெட் ஒரு சிகர உச்சியாய்த் தெரியாது போகலாம் தான்; ஆனால் அந்தத் தருணத்தில் அதுவொரு massive – massive ப்ராஜெக்டே அதனில் வெற்றி காணச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மலர்க்கொத்து உரித்தாக்கிட வேண்டும் அதனில் வெற்றி காணச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மலர்க்கொத்து உரித்தாக்கிட வேண்டும் எல்லாவற்றையும் விடப் பெரும் அனுபவம் – இதன் ரிலீஸின் தருணத்தில் சென்னைப் புத்தகவிழாவில் நாம் செய்த அதகளங்கள் தான் எல்லாவற்றையும் விடப் பெரும் அனுபவம் – இதன் ரிலீஸின் தருணத்தில் சென்னைப் புத்தகவிழாவில் நாம் செய்த அதகளங்கள் தான் கண்ணில்பட்ட இதர ஸ்டால் உரிமையாளர்கள் அத்தனை பேரின் ரௌத்திரங்களையும் அன்று சம்பாதித்த துரதிர்ஷ்டத்தை மட்டும் கால இயந்திரத்தில் பின்சென்று அழித்திட முடியுமெனில் முதல் ஆளாக நான் காத்திருப்பேன் கண்ணில்பட்ட இதர ஸ்டால் உரிமையாளர்கள் அத்தனை பேரின் ரௌத்திரங்களையும் அன்று சம்பாதித்த துரதிர்ஷ்டத்தை மட்டும் கால இயந்திரத்தில் பின்சென்று அழித்திட முடியுமெனில் முதல் ஆளாக நான் காத்திருப்பேன் \nஇன்னுமொரு மெகா ப்ராஜெக்ட்; இன்னுமொரு மைல்கல் இதழ் And உங்கள் புண்ணியத்தில் இன்னுமொரு runway hit And உங்கள் புண்ணியத்தில் இன்னுமொரு runway hit என்னைப் பொறுத்தவரையிலும், இந்த இதழின் highlight அந்த வண்ணத்திலான டைலன் டாக் சாகஸமே என்னைப் பொறுத்தவரையிலும், இந்த இதழின் highlight அந்த வண���ணத்திலான டைலன் டாக் சாகஸமே அந்தக் கதைக்களமும் செம மிரட்டலானதொன்று எனும் போது, வண்ணத்தில் அதை ரசிப்பது ஒரு சூப்பர் அனுபவமாக இருந்தது அந்தக் கதைக்களமும் செம மிரட்டலானதொன்று எனும் போது, வண்ணத்தில் அதை ரசிப்பது ஒரு சூப்பர் அனுபவமாக இருந்தது அந்த மெகா டெக்ஸ் சாகஸம் ; b&w கிராபிக் நாவல்; ரின்டின் கேன் அறிமுகக் கதை என்று ரசிக்க ஏகமாய் சமாச்சாரங்கள் இந்த இதழில் இருந்ததாய் நினைவு அந்த மெகா டெக்ஸ் சாகஸம் ; b&w கிராபிக் நாவல்; ரின்டின் கேன் அறிமுகக் கதை என்று ரசிக்க ஏகமாய் சமாச்சாரங்கள் இந்த இதழில் இருந்ததாய் நினைவு இப்போதும் இதைக் கையில் தூக்கிப் புரட்டும் போது, இதன் டெஸ்பாட்ச் சமயம் ஆபீசே திருவிழா போல் காட்சி தந்தது தான் ஞாபகத்துக்கு வருகிறது இப்போதும் இதைக் கையில் தூக்கிப் புரட்டும் போது, இதன் டெஸ்பாட்ச் சமயம் ஆபீசே திருவிழா போல் காட்சி தந்தது தான் ஞாபகத்துக்கு வருகிறது In many many ways - மறக்க இயலா இதழ் And வாரா வாரம் ஞாயிறன்று ஒரு பதிவு - என்ற routine-ஐத் தெரிந்தோ – தெரியாமலோ ஏற்படுத்தித் தந்த இதழும் இது 4 ஆண்டுகள் ஓடிவிட்டன இதன் வெளியீட்டுச் சமயத்திலிருந்து என்பதை நம்பவா முடிகிறது \n இன்னும் கொஞ்ச காலம் போன பின்னே இந்தப் பட்டியலிலுள்ள சில இதழ்கள் காணாது போயிருக்கலாம் ; சில புதுசுகள் இடம் பிடித்திருக்கவும் செய்யலாம் ஆனால் தற்போதைக்கு எனது லிஸ்ட் இதுவே ஆனால் தற்போதைக்கு எனது லிஸ்ட் இதுவே உலகைப் புரட்டிப் போடக்கூடிய இந்தச் சேதியைச் சொன்ன கையோடு நான் நடையைக் கட்டுகிறேன் guys - காத்திருக்கும் \"டைனமைட் ஸ்பெஷல்\" பணிகளுக்குள் புகுந்திட \nபுதனன்று உங்களது கூரியர்கள் புறப்படும் Have an awesome Sunday \nஒரு படகு...ஒரு தீவு...ஒரு பயணப்பை...\nவணக்கம். ஒன்றிரண்டு பதிவுகளுக்கு முன்பாக - டெக்ஸ் கதைக் குவியல்களுக்குள் உலாற்றிய வேளையில் கண்ணில் பட்டதொரு தொகுப்பு பற்றி எழுதியிருந்தேன் “நான் பயணம் போகும் படகு, கடலில் மல்லாந்து போய், ஆளில்லாத் தீவில் நான் ஒதுங்க நேரிட்டால் – கையோடு எடுத்துப் போக விரும்பும் காமிக்ஸ் இதழ்கள்” என்பது அந்தத் தொகுப்பின் தலைப்பு “நான் பயணம் போகும் படகு, கடலில் மல்லாந்து போய், ஆளில்லாத் தீவில் நான் ஒதுங்க நேரிட்டால் – கையோடு எடுத்துப் போக விரும்பும் காமிக்ஸ் இதழ்கள்” என்பது அந்தத் தொகுப்பின் தலைப்���ு ஏகப்பட்ட டெக்ஸ் ஆல்பங்களை அதனில் மனுஷன் பட்டியலிட்டிருந்தார் ஏகப்பட்ட டெக்ஸ் ஆல்பங்களை அதனில் மனுஷன் பட்டியலிட்டிருந்தார் அதையே லயித்துப் படித்துக் கொண்டிருந்த போது – அட… நாமும் இப்படியொரு லிஸ்ட் ஒன்றைத் தயாரிக்க முனைந்தாலென்னவென்று தோன்றியது அதையே லயித்துப் படித்துக் கொண்டிருந்த போது – அட… நாமும் இப்படியொரு லிஸ்ட் ஒன்றைத் தயாரிக்க முனைந்தாலென்னவென்று தோன்றியது “எனது Top 10\" என்ற ரீதியில் – வெவ்வேறு தேர்வுகளை இதற்கு முன்பாய் நான் செய்துள்ளது நினைவுள்ளது தான் “எனது Top 10\" என்ற ரீதியில் – வெவ்வேறு தேர்வுகளை இதற்கு முன்பாய் நான் செய்துள்ளது நினைவுள்ளது தான் ஆனால் நமது மறுவருகைக்குப் பின்பாய் இது போன்றதொரு memory lane பயணத்தில் ஈடுபட்டதாய் ஞாபகமில்ல ஆனால் நமது மறுவருகைக்குப் பின்பாய் இது போன்றதொரு memory lane பயணத்தில் ஈடுபட்டதாய் ஞாபகமில்ல அது மட்டுமன்றி, வயது ஏற ஏற – நமது ரசனைகளிலும் மாற்றங்கள் புகுவது இயல்பெனும் போது – 10 ஆண்டுகளுக்கு முன்பாய் ரசித்த சமாச்சாரம் இப்போது ‘ஙே‘ என்று முழிக்கச் செய்யவும் வாய்ப்புண்டல்லவா அது மட்டுமன்றி, வயது ஏற ஏற – நமது ரசனைகளிலும் மாற்றங்கள் புகுவது இயல்பெனும் போது – 10 ஆண்டுகளுக்கு முன்பாய் ரசித்த சமாச்சாரம் இப்போது ‘ஙே‘ என்று முழிக்கச் செய்யவும் வாய்ப்புண்டல்லவா So – இதனை எனது “நவீன பட்டியல்” என்று எடுத்துக் கொள்ளலாம் So – இதனை எனது “நவீன பட்டியல்” என்று எடுத்துக் கொள்ளலாம் அதாவது 2012-க்குப் பின்பாய் வண்ணம்; பெரிய சைஸ் என்ற தரங்களைத் தொட்டதன் பிற்பாடு வெளியான இதழ்களுள் எனது favourites அதாவது 2012-க்குப் பின்பாய் வண்ணம்; பெரிய சைஸ் என்ற தரங்களைத் தொட்டதன் பிற்பாடு வெளியான இதழ்களுள் எனது favourites (அட… இதைத் தெரிந்து இப்போது எந்த மாநிலத்து சட்டசபையைத் தூக்கி நிறுத்தப் போகிறோமோ (அட… இதைத் தெரிந்து இப்போது எந்த மாநிலத்து சட்டசபையைத் தூக்கி நிறுத்தப் போகிறோமோ என்று கேட்கிறீர்களா நமக்கும் பொழுது போக வேண்டுமல்லவா guys\nஇந்த யோசனை வெள்ளிக்கிழமை மாலை தோன்றிட – நமது சென்றாண்டின் காமிக்ஸ் பாஸ்போர்ட்டைப் புரட்டியெடுத்து – சமீப இதழ்களின் பெயர்களை மேயத் தொடங்கினேன் நிஜத்தைச் சொல்வதானால் – நிறைய கதைகளின் பெயர்களை மட மடவென்று வாசிக்கும் போது – ”ஙே… இது யாரோட கதை நிஜத்தைச் சொல்வதானால் – நிறைய கதைகளின் பெயர்களை மட மடவென்று வாசிக்கும் போது – ”ஙே… இது யாரோட கதை எந்த ராப்பரை இதுக்குப் போட்டோம் எந்த ராப்பரை இதுக்குப் போட்டோம்” என்று மலங்க மலங்க முழிக்க வேண்டியிருக்குமோ” என்று மலங்க மலங்க முழிக்க வேண்டியிருக்குமோ என்ற பயமிருந்தது என்னுள் ஆனால் surprise… surprise… ஒன்றிரண்டு இதழ்கள் தவிர்த்து பாக்கி எல்லாமே ‘சட்‘டென்று நினைவுக்கு வந்து விட்டன ஒவ்வொரு இதழையுமே நாமிங்கு preview செய்வது; அப்புறமாய் surf excel போட்டு துவைத்துக் காயப் போடுவதெல்லாமே வழக்கமாகி விட்டதால் ஒவ்வொன்றும் ஏதேனுமொரு வகையில் மண்டையில் தங்கி விட்டன என்பேன் ஒவ்வொரு இதழையுமே நாமிங்கு preview செய்வது; அப்புறமாய் surf excel போட்டு துவைத்துக் காயப் போடுவதெல்லாமே வழக்கமாகி விட்டதால் ஒவ்வொன்றும் ஏதேனுமொரு வகையில் மண்டையில் தங்கி விட்டன என்பேன் அரை மணி நேர பட்டியல் அலசலின் முடிவில் நான் ‘டிக்‘ அடித்து வைத்திருந்த இதழ்களின் எண்ணிக்கை 12 ஆக நின்றது அரை மணி நேர பட்டியல் அலசலின் முடிவில் நான் ‘டிக்‘ அடித்து வைத்திருந்த இதழ்களின் எண்ணிக்கை 12 ஆக நின்றது அட… தீவுக்குப் போகும் போது 2 புக் கூடுதலாயிருந்தால் குடியா முழுகிடப் போகிறதென்ற எண்ணத்தில் – எனது “Top 12” என்று லிஸ்டின் தலைப்பை மாற்றிக் கொண்டேன் அட… தீவுக்குப் போகும் போது 2 புக் கூடுதலாயிருந்தால் குடியா முழுகிடப் போகிறதென்ற எண்ணத்தில் – எனது “Top 12” என்று லிஸ்டின் தலைப்பை மாற்றிக் கொண்டேன் And தொடரும் வரிசையானது எனக்குப் பிடித்தவைகளின் தரவரிசையில் என்றாகாது; நினைவுக்கு வர வர எழுதியவைகளே And தொடரும் வரிசையானது எனக்குப் பிடித்தவைகளின் தரவரிசையில் என்றாகாது; நினைவுக்கு வர வர எழுதியவைகளே So இது நம்பர் 1; இது நம்பர் 2 – என்ற வரிசைக்கிரமங்களில் பார்த்திட வேண்டாமே So இது நம்பர் 1; இது நம்பர் 2 – என்ற வரிசைக்கிரமங்களில் பார்த்திட வேண்டாமே\nபழசிலும் இடம்பிடித்து; புதுசிலும் இடம்பிடித்திடும் வாய்ப்பு நிறைய இதழ்களுக்கு வாய்ப்பதில்லை ஆனால் கேப்டன் டைகரின் பல சாகஸங்களுக்கு அந்த சான்ஸ் சுலபமாய் கிட்டியுள்ளது – வண்ணத்தில் மறுபதிப்புகளாக நாம் வெளியிட்டதால் ஆனால் கேப்டன் டைகரின் பல சாகஸங்களுக்கு அந்த சான்ஸ் சுலபமாய் கிட்டியுள்ளது – வண்ணத்தில் மறுபதிப்புகளாக நாம் வெளியிட்ட���ால் தங்கக் கல்லறை; மின்னும் மரணம்; இரத்தக் கோட்டை என 3 ஸ்பெஷல் தொகுப்புகள் இந்த வரிசையில் வெளிவந்திருப்பினும் என்னைப் பொறுத்தமட்டிலும் போட்டி முதலிரண்டு இதழ்களுக்கு மத்தியிலேயே தங்கக் கல்லறை; மின்னும் மரணம்; இரத்தக் கோட்டை என 3 ஸ்பெஷல் தொகுப்புகள் இந்த வரிசையில் வெளிவந்திருப்பினும் என்னைப் பொறுத்தமட்டிலும் போட்டி முதலிரண்டு இதழ்களுக்கு மத்தியிலேயே And நிறையவே யோசித்தாலும் இவற்றுள் ஏதேனும் ஒன்றை இரண்டாமிடத்துக்கு அனுப்ப எனக்கு மனம் ஒப்பவில்லை And நிறையவே யோசித்தாலும் இவற்றுள் ஏதேனும் ஒன்றை இரண்டாமிடத்துக்கு அனுப்ப எனக்கு மனம் ஒப்பவில்லை So நான் கரை ஒதுங்குவதாயின் கையோடு எடுத்துப் போக விரும்பும் முக்கிய இதழ்களுள் தங்கக் கல்லறை & மின்னும் மரணம் நிச்சயம் இடம்பிடிக்கும்\nஒரு லட்சம் தடவை நாம் அலசி முடித்து விட்டிருக்கக் கூடிய கதையிது என்பதால் புதுசாய் நான் இதனில் சேர்ப்பதற்கு ஏதுமிராது தான் ஆனால் இந்த ஆல்பத்தினை கலருக்குக் கொணரப் பணியாற்றிய சமயம் தான் வன்மேற்கின் கொடூரங்களை நேரில் உணர்ந்தது போல் மனதுக்குப் பட்டது. ஆங்கிலத்தில், கலரில் படிக்கும் போது இதெல்லாம் வழக்கமான சமாச்சாரங்கள் தானே என்பதைப் போல பக்கங்களைப் புரட்ட முடிந்தது ஆனால் இந்த ஆல்பத்தினை கலருக்குக் கொணரப் பணியாற்றிய சமயம் தான் வன்மேற்கின் கொடூரங்களை நேரில் உணர்ந்தது போல் மனதுக்குப் பட்டது. ஆங்கிலத்தில், கலரில் படிக்கும் போது இதெல்லாம் வழக்கமான சமாச்சாரங்கள் தானே என்பதைப் போல பக்கங்களைப் புரட்ட முடிந்தது ஆனால் நாம் கலருக்குள், உயர்தரத்துக்குள் கால் வைக்கத் துவங்கிய பிற்பாடு வெளியான முதல் கமர்ஷியல் கௌபாய் ஆல்பம் தங்கக் கல்லறையே என்ற போது – இதனை வழக்கத்தை விட நுணுக்கமாய்க் கவனித்ததன் பலனோ என்னவோ தெரியலை – லக்னரும், ஜிம்மியும், டைகரும் உழன்று திரிந்த பாலைவனத்தின் வெப்பமும், புழுதியும் என்னையும் தாக்கியது போலிருந்தது\nபொதுவாய் டெக்ஸ் கதைகளில் கதையின் மாந்தர்களுக்கும், கதையில் ஓட்டத்துக்குமே நிரம்ப முக்கியத்துவமிருக்கும் ஆனால் டைகர் கதைகளில், அந்தக் களத்துக்குமே அதீத கவனிப்புக் கிட்டுவது வாடிக்கை ஆனால் டைகர் கதைகளில், அந்தக் களத்துக்குமே அதீத கவனிப்புக் கிட்டுவது வாடிக்கை பாலைவன இரவுகளி��் நடுங்கும் குளிர்; உரித்தெடுக்கும் வெப்பம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த வனாந்திரங்களின் தனிமையை இந்த ஆல்பத்தில் கதாசிரியர் சொல்லியுள்ள விதம் எனக்கு அட்டகாசமாய்ப் பட்டது பாலைவன இரவுகளின் நடுங்கும் குளிர்; உரித்தெடுக்கும் வெப்பம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த வனாந்திரங்களின் தனிமையை இந்த ஆல்பத்தில் கதாசிரியர் சொல்லியுள்ள விதம் எனக்கு அட்டகாசமாய்ப் பட்டது அந்தப் புராதன செவ்விந்தியக் குடியிருப்பில் லக்னரும், குஸ்டாவும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு அசாத்திய ஸ்க்ரிப்ட்-ரைட்டருக்கு மட்டுமே சாத்தியமென்பேன் அந்தப் புராதன செவ்விந்தியக் குடியிருப்பில் லக்னரும், குஸ்டாவும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு அசாத்திய ஸ்க்ரிப்ட்-ரைட்டருக்கு மட்டுமே சாத்தியமென்பேன் அதிலும் குடிதண்ணீருக்குள் ஒரு முரட்டுப் பல்லி மிதக்கும் சீனும் சரி, பாடம் செய்யப்பட்ட ஒரு அபாச்சேயின் சடலத்தோடு கட்டிப் போடப்பட்டிருக்கும் ராட்சஸப் பல்லி தென்படும் ஃப்ரேமும் சரி, மனதை விட்டு லேசுக்குள் அகலா கணங்கள் – இந்த ஆல்பத்தைப் பொறுத்தவரையிலும் அதிலும் குடிதண்ணீருக்குள் ஒரு முரட்டுப் பல்லி மிதக்கும் சீனும் சரி, பாடம் செய்யப்பட்ட ஒரு அபாச்சேயின் சடலத்தோடு கட்டிப் போடப்பட்டிருக்கும் ராட்சஸப் பல்லி தென்படும் ஃப்ரேமும் சரி, மனதை விட்டு லேசுக்குள் அகலா கணங்கள் – இந்த ஆல்பத்தைப் பொறுத்தவரையிலும் So வண்ணத்தில், இந்த அதகளத் த்ரில்லரை வெளியிட்ட நாட்கள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் So வண்ணத்தில், இந்த அதகளத் த்ரில்லரை வெளியிட்ட நாட்கள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் Of course – “மாப்பிள்ளை இவர் தான்… ஆனாக்கா அவர் போட்டிருக்கிற சட்டை அவரது இல்லை” என்ற கதையாக – தங்கக் கல்லறையின் திருத்தப்பட்ட தமிழ் வசனங்களுக்குக் கிடைத்த சாத்தல் படலங்களுமே எனது நினைவுகளுக்கு spice சேர்த்திடும் காரணிகள்\nரூ.2200/- என்ற நம்பரையெல்லாம் பார்த்துப் பழகி விட்டுள்ள இந்நாட்களில் ரூ.1000 என்பது அத்தனை பெரிய சமாச்சாரமாய்த் தோன்றாது தான் ஆனால் முதன்முறையாக ஒரு நாலு இலக்க விலையை நமது இதழ்களுக்கு நிர்ணயம் செய்யச் சாத்தியமாக்கிய அந்த “மின்னும் மரண” நாட்களை மறக்கவாவது முடியுமா ஆனால் முதன்முறையாக ஒரு நாலு இலக்க விலையை நமது இதழ்களுக்கு நிர்ணயம் ச���ய்யச் சாத்தியமாக்கிய அந்த “மின்னும் மரண” நாட்களை மறக்கவாவது முடியுமா ஈரோட்டில் பந்தாவாய் அறிவித்த கையோடு, அன்றைக்கே 100+ முன்பதிவுகளையும் பார்த்திருந்தாலும், உள்ளுக்குள் என்னமோ ஏகமாய் பயமிருந்தது ஈரோட்டில் பந்தாவாய் அறிவித்த கையோடு, அன்றைக்கே 100+ முன்பதிவுகளையும் பார்த்திருந்தாலும், உள்ளுக்குள் என்னமோ ஏகமாய் பயமிருந்தது And பணியின் பரிணாமம் இன்னொரு பக்கம் செமையாக உடுக்கை அடிக்கச் செய்தது And பணியின் பரிணாமம் இன்னொரு பக்கம் செமையாக உடுக்கை அடிக்கச் செய்தது ஆனால் அந்தக் கதைக்குள் மறுபடியும் நுழைந்த நொடியில் எல்லா பயங்களுமே கரைந்து போனது போன்றதொரு உணர்வு ஆனால் அந்தக் கதைக்குள் மறுபடியும் நுழைந்த நொடியில் எல்லா பயங்களுமே கரைந்து போனது போன்றதொரு உணர்வு அந்த மெக்ஸிகன் புதையல்; தங்கத் தேட்டை; confederate gold என்ற கதைக்கரு நிஜ சம்பவங்களின் பின்னணியே எனும் போது – Charlier போன்றதொரு அற்புதக் கதாசிரியருக்கு ரவுண்டு கட்டி அடிக்க சூப்பரான மைதானம் ஆகிப் போகிறது அந்த மெக்ஸிகன் புதையல்; தங்கத் தேட்டை; confederate gold என்ற கதைக்கரு நிஜ சம்பவங்களின் பின்னணியே எனும் போது – Charlier போன்றதொரு அற்புதக் கதாசிரியருக்கு ரவுண்டு கட்டி அடிக்க சூப்பரான மைதானம் ஆகிப் போகிறது வடக்கத்திய – தெற்கத்திய உள்நாட்டுப் போர்; மெக்ஸிகன்கள்; அபாச்சேக்கள்; அமெரிக்க பிரஸிடெண்டைக் கொலை செய்ய முயற்சி; ரயில் வண்டிகள்; பிடிவாதங்கள்; இராணுவத் தளபதிகள்; சிகுவாகுவா சில்க்; வெகுமதி வேட்டையன்; முதிர்ந்த செவ்விந்தியத் ‘தல‘ என்று கதைநெடுகிலும் நாம் பார்த்திடக் கூடிய ஒவ்வொரு சமாச்சாரத்திலும் வன்மேற்கின் வரலாறு அட்சர சுத்தமாய் ஒட்டிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது வடக்கத்திய – தெற்கத்திய உள்நாட்டுப் போர்; மெக்ஸிகன்கள்; அபாச்சேக்கள்; அமெரிக்க பிரஸிடெண்டைக் கொலை செய்ய முயற்சி; ரயில் வண்டிகள்; பிடிவாதங்கள்; இராணுவத் தளபதிகள்; சிகுவாகுவா சில்க்; வெகுமதி வேட்டையன்; முதிர்ந்த செவ்விந்தியத் ‘தல‘ என்று கதைநெடுகிலும் நாம் பார்த்திடக் கூடிய ஒவ்வொரு சமாச்சாரத்திலும் வன்மேற்கின் வரலாறு அட்சர சுத்தமாய் ஒட்டிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது எந்தவொரு இடத்திலுமே இதுவொரு மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகப்படவேயில்லை எனக்கு எந்தவொரு இடத்திலுமே இதுவொ��ு மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகப்படவேயில்லை எனக்கு முழுசுமாய் எடிட் செய்து இந்த இதழை அச்சுக்கு ரெடி செய்ததே ஒரு நாக்குத் தள்ளச் செய்த அனுபவமாயிருந்தாலும் – இந்தக் கதையை ஒட்டு மொத்தமாய், ஒரே ஆல்பமாய்க் கையிலேந்திப் புரட்டிய போது – பிரான்கோ பெல்ஜியப் படைப்புகளின் உச்சங்களுள் ஒன்றை வெளியிட்டுள்ள அதிர்ஷ்டம் நமதாகியுள்ளது புரிந்தது\nஇந்த இதழின் தயாரிப்பின் போது எனக்கு ரொம்பவே மண்டை காய்ந்து போனது அட்டைப்படத் தயாரிப்பினில் தான் இதற்கென மொத்தம் 3 பெயிண்டிங்குகள் போடச் சொல்லியிருந்தேன் நம் ஓவியரிடம் இதற்கென மொத்தம் 3 பெயிண்டிங்குகள் போடச் சொல்லியிருந்தேன் நம் ஓவியரிடம் ஆனால் எதிலுமே எனக்கு அவ்வளவாய்த் திருப்தி இல்லை ஆனால் எதிலுமே எனக்கு அவ்வளவாய்த் திருப்தி இல்லை அதிலும் NBS ராப்பருக்குக் கிடைத்திருந்த பல்புகள் நினைவில் பசுமையாயிருக்க – மின்னும் மரணத்துக்கும் அதே கதியாகிடக் கூடாதென்று விழைந்தேன் அதிலும் NBS ராப்பருக்குக் கிடைத்திருந்த பல்புகள் நினைவில் பசுமையாயிருக்க – மின்னும் மரணத்துக்கும் அதே கதியாகிடக் கூடாதென்று விழைந்தேன் Of course – மின்னும் மரணம் ராப்பருக்குமே நண்பர்களுள் சிலர் – “யார் அந்த அட்டைப்படத்திலுள்ள கூர்க்கா Of course – மின்னும் மரணம் ராப்பருக்குமே நண்பர்களுள் சிலர் – “யார் அந்த அட்டைப்படத்திலுள்ள கூர்க்கா” என்று வாரியிருந்தனர் தான்” என்று வாரியிருந்தனர் தான் ஆனால் என்னளவுக்கு அந்த டிசைனில் நிறைவே ஆனால் என்னளவுக்கு அந்த டிசைனில் நிறைவே And அந்த மினுமினுக்கும் அட்டைப்படத்தை அச்சிடும் பொருட்டு – சிவகாசியிலுள்ள ராட்சஸ அச்சகமொன்றில் படையெடுத்த நாட்களும் நினைவில் நிற்கின்றன And அந்த மினுமினுக்கும் அட்டைப்படத்தை அச்சிடும் பொருட்டு – சிவகாசியிலுள்ள ராட்சஸ அச்சகமொன்றில் படையெடுத்த நாட்களும் நினைவில் நிற்கின்றன நமக்கே அந்த டெக்னாலஜி கொஞ்சம் புதுசு என்பதால் – ‘ஆஆ‘வென்று பராக்குப் பார்த்துக் கொண்டே பணிகளின் பரிமாணத்தை உள்வாங்கிக் கொள்ள முயற்சித்தேன் நமக்கே அந்த டெக்னாலஜி கொஞ்சம் புதுசு என்பதால் – ‘ஆஆ‘வென்று பராக்குப் பார்த்துக் கொண்டே பணிகளின் பரிமாணத்தை உள்வாங்கிக் கொள்ள முயற்சித்தேன் பொதுவாய் இது போன்ற பெரிய அச்சகங்களில் உள்ளே இயந்திரங்க��ிருக்கும் ஹால் பக்கமே யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அந்த அச்சக உரிமையாளரோ நம்மிடம் நிறைய மிஷின்கள் வாங்கிய கஸ்டமர் என்பதால் தாராளமாய் உள்ளே போய்ப் பார்க்க அனுமதித்தார் பொதுவாய் இது போன்ற பெரிய அச்சகங்களில் உள்ளே இயந்திரங்களிருக்கும் ஹால் பக்கமே யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அந்த அச்சக உரிமையாளரோ நம்மிடம் நிறைய மிஷின்கள் வாங்கிய கஸ்டமர் என்பதால் தாராளமாய் உள்ளே போய்ப் பார்க்க அனுமதித்தார் அந்த ராப்பர் அச்சாகிய தினம் வீட்டுக்கு ஒரு தாளை எடுத்து வந்து அதனை நடுக்கூடத்தில் தரையில் போட்டு விட்டு, நடுச்சாமத்தில் இந்தப் பக்கம் நின்றும், அந்தப் பக்கம் நகன்றும் பார்த்துப் பார்த்து ரசித்த கதையும் நிகழ்ந்தது. அவ்வப்போது இந்த நள்ளிரவு பாலே நடனத்தை நான் சோலோவாய் அரங்கேற்றுவது வாடிக்கையே என்பதால் என் இல்லாள் – “ரைட்டு… பௌர்ணமி நெருங்குதுடோய்” என்றபடிக்கு அகன்று விடுவதுண்டு அந்த ராப்பர் அச்சாகிய தினம் வீட்டுக்கு ஒரு தாளை எடுத்து வந்து அதனை நடுக்கூடத்தில் தரையில் போட்டு விட்டு, நடுச்சாமத்தில் இந்தப் பக்கம் நின்றும், அந்தப் பக்கம் நகன்றும் பார்த்துப் பார்த்து ரசித்த கதையும் நிகழ்ந்தது. அவ்வப்போது இந்த நள்ளிரவு பாலே நடனத்தை நான் சோலோவாய் அரங்கேற்றுவது வாடிக்கையே என்பதால் என் இல்லாள் – “ரைட்டு… பௌர்ணமி நெருங்குதுடோய்” என்றபடிக்கு அகன்று விடுவதுண்டு ஆனால் காலையில் எழுந்த போது எனக்கு அந்த மினுமினு ராப்பரில் லேசான நெருடல் ஆனால் காலையில் எழுந்த போது எனக்கு அந்த மினுமினு ராப்பரில் லேசான நெருடல் டைகரின் பின்னணியில் pure white பேக்கிரவுண்ட் இருப்பது போல டிசைன் செய்திருந்தோம் டைகரின் பின்னணியில் pure white பேக்கிரவுண்ட் இருப்பது போல டிசைன் செய்திருந்தோம் ஆனால் அந்த மினுமினுப்பு effectன் மோகத்தில் ஒட்டுமொத்தமாய் போட்டுத் தாளிக்கச் செய்திருந்தேன் ஆனால் அந்த மினுமினுப்பு effectன் மோகத்தில் ஒட்டுமொத்தமாய் போட்டுத் தாளிக்கச் செய்திருந்தேன் காலையில் எழுந்து அதே தாளை மறுக்கா தரையில் போட்டுப் பார்க்கும் போது – “கொஞ்சம் ஓவராத் தான் போய்ட்டோமோ காலையில் எழுந்து அதே தாளை மறுக்கா தரையில் போட்டுப் பார்க்கும் போது – “கொஞ்சம் ஓவராத் தான் போய்ட்டோமோ‘ என்றுபட்டது அப்புறமென்ன – இ��ுக்கவே இருக்கிறது dust jacket இம்முறை பின்னணியை ‘மொழுக்கடீர்‘ என்று வெள்ளையாக விட்டு, அச்சிட்டு – அரும்பாடும் நிறைய செலவும் செய்து அச்சிட்ட டாலடிக்கும் ராப்பரை கவர் செய்தோம் இம்முறை பின்னணியை ‘மொழுக்கடீர்‘ என்று வெள்ளையாக விட்டு, அச்சிட்டு – அரும்பாடும் நிறைய செலவும் செய்து அச்சிட்ட டாலடிக்கும் ராப்பரை கவர் செய்தோம் இன்றைக்கு உங்களில் எத்தனை பேரிடம் இந்த dust jacket மிஞ்சியிருக்கிறதோ தெரியவில்லை; ஆனால் அன்றைக்கு எனக்கு ரொம்பவே அத்தியாவசியப்பட்ட விஷயமிது இன்றைக்கு உங்களில் எத்தனை பேரிடம் இந்த dust jacket மிஞ்சியிருக்கிறதோ தெரியவில்லை; ஆனால் அன்றைக்கு எனக்கு ரொம்பவே அத்தியாவசியப்பட்ட விஷயமிது So டஸ்ட்-கவரோடோ; இல்லாமலோ – தீவில் ஒதுங்கும் சமயம் எனது பெட்டிக்குள் ”மின்னும் மரணம்” நிச்சயமாயிருக்குமென்பேன்\n‘தளபதி‘ பையிலிருக்கும் போது – ‘தல‘ இல்லாது போவாரா- என்ன But எனது இந்தத் தேர்வு பலருக்கு ஆச்சர்யமூட்டுவதாய் இருக்கலாம் தான் But எனது இந்தத் தேர்வு பலருக்கு ஆச்சர்யமூட்டுவதாய் இருக்கலாம் தான் ”சர்வமும் நானே”; ”Lion 250”; ”தீபாவளி with டெக்ஸ்” என்று பல டெக்ஸ் ஹிட்கள் இருக்கும் போது – இந்த நார்மலான ஆல்பத்தைத் தேர்வு செய்வானேன் ”சர்வமும் நானே”; ”Lion 250”; ”தீபாவளி with டெக்ஸ்” என்று பல டெக்ஸ் ஹிட்கள் இருக்கும் போது – இந்த நார்மலான ஆல்பத்தைத் தேர்வு செய்வானேன் என்று தோன்றலாம் சன்னமான காரணம் உள்ளது அதன் பின்னணியில்\nநமது டெக்ஸ் கதைகளுள் செவ்விந்தியப் புரட்சி; ஆயுதக் கடத்தல் இத்யாதிகள் புதிதேயல்ல தான் இந்த ஆல்பமுமே ஹுவால்பைகளின் தலைவனின் இரத்தவெறி சார்ந்தது என்றாலுமே – கதை துவங்கும் விதமே செம dramatic இந்த ஆல்பமுமே ஹுவால்பைகளின் தலைவனின் இரத்தவெறி சார்ந்தது என்றாலுமே – கதை துவங்கும் விதமே செம dramatic அது மட்டுமல்லாது ரேஞ்சர்களின் முழு அணியுமே கதைநெடுக ஆரவாரமாய் – ஓவியர் மாஸ்டாண்டுவோலோவின் சிம்பிள் & neat சித்திரங்களில் மிளிர்வதை நான் ரொம்பவே ரசித்தேன் அது மட்டுமல்லாது ரேஞ்சர்களின் முழு அணியுமே கதைநெடுக ஆரவாரமாய் – ஓவியர் மாஸ்டாண்டுவோலோவின் சிம்பிள் & neat சித்திரங்களில் மிளிர்வதை நான் ரொம்பவே ரசித்தேன் எப்போதும் போல நேர்கோட்டுக் கதை; தெறிக்கும் க்ளைமேக்ஸ் என சலிப்பே ஏற்படுத்தாவிதத்தில் 224 பக்கங்களுக்குத் த���தடப்பதை இந்த ஆல்பத்தில் உணர முடிந்தது எப்போதும் போல நேர்கோட்டுக் கதை; தெறிக்கும் க்ளைமேக்ஸ் என சலிப்பே ஏற்படுத்தாவிதத்தில் 224 பக்கங்களுக்குத் தடதடப்பதை இந்த ஆல்பத்தில் உணர முடிந்தது இவையெல்லாவற்றையும் விடவும், இந்த ஆல்பம் எனக்கு ஸ்பெஷலாகப்படுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு இவையெல்லாவற்றையும் விடவும், இந்த ஆல்பம் எனக்கு ஸ்பெஷலாகப்படுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு அது தான்- டெக்ஸ் கதைகளைக் கையாள்வதிலான பாணியில் நாம் கொண்டிருந்த மாற்றம் அது தான்- டெக்ஸ் கதைகளைக் கையாள்வதிலான பாணியில் நாம் கொண்டிருந்த மாற்றம் அதுவரைக்குமான நமது முதல் இன்னிங்ஸ் டெக்ஸ் கதைகளில் – ஒரிஜினல்களின் டயலாக் பாணிகளைப் பின்பற்றியே நமது மொழிபெயர்ப்புகளும் இருந்திருந்தன அதுவரைக்குமான நமது முதல் இன்னிங்ஸ் டெக்ஸ் கதைகளில் – ஒரிஜினல்களின் டயலாக் பாணிகளைப் பின்பற்றியே நமது மொழிபெயர்ப்புகளும் இருந்திருந்தன ஆனால் post 2012 – நமது வாசகவட்டம் மிகச் சிறிதே என்பதும் அந்த வட்டமானது முதிர்ந்த வாசகர்கள் நிரம்பியதே என்பதும் புரியத் தொடங்கிய போது – டெக்ஸ் கதைகளைக் கொஞ்சம் வித்தியாசமாய்க் கையாண்டால் தேவலாமோ ஆனால் post 2012 – நமது வாசகவட்டம் மிகச் சிறிதே என்பதும் அந்த வட்டமானது முதிர்ந்த வாசகர்கள் நிரம்பியதே என்பதும் புரியத் தொடங்கிய போது – டெக்ஸ் கதைகளைக் கொஞ்சம் வித்தியாசமாய்க் கையாண்டால் தேவலாமோ என்று எனக்குத் தோன்றத் தொடங்கியது என்று எனக்குத் தோன்றத் தொடங்கியது வலைப்பதிவில் உங்களோடு நான் செய்யத் துவங்கியிருந்த interactions இதற்கொரு முக்கிய க்ரியா ஊக்கி என்பேன் வலைப்பதிவில் உங்களோடு நான் செய்யத் துவங்கியிருந்த interactions இதற்கொரு முக்கிய க்ரியா ஊக்கி என்பேன் எது எப்படியோ- TEX the hero-வுக்கு வரிகளில் அழுத்தமும்; கார்சனுக்கு சகஜமான humour-ம்; அதே சமயம் தன் நண்பன் மீது அசாத்திய பிணைப்பு உள்ள விதமாய் டயலாக்குகள் இருந்தால் – அந்த வன்மேற்கின் வறண்ட களங்களை இன்னும் சுவாரஸ்யமாக்கிடலாமோ என்று பட்டது எது எப்படியோ- TEX the hero-வுக்கு வரிகளில் அழுத்தமும்; கார்சனுக்கு சகஜமான humour-ம்; அதே சமயம் தன் நண்பன் மீது அசாத்திய பிணைப்பு உள்ள விதமாய் டயலாக்குகள் இருந்தால் – அந்த வன்மேற்கின் வறண்ட களங்களை இன்னும் சுவாரஸ்யமாக்கிடலாமோ என்று பட்டது So முதன் முறையாக கதையின் முக்கியப் பகுதிகளில் டெக்ஸ் & கார்சனின் வரிகளைத் தனியாக எழுதும் பணி / பாணி தொடக்கம் கண்டது இந்த ஆல்பத்திலிருந்தே\n- Tex : குறைந்துள்ளது உன் முடியின் நிறம் தானே தவிர, உன் நெஞ்சின் உரமல்ல நண்பா\n- Tex : மிகப் பணிவாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனில் - உயிரை பணயம் வைப்பது எங்களுக்கு ஒரு உற்சாகமான பொழுதுபோக்கு\nகார்சன் (மைண்ட் வாய்ஸ்) : ஆங் பொழுது போகவில்லையெனில் போக்கர் ஆடிவிட்டுப் போவது தானே\n- கிட் வில்லர் : அங்கிளின் பசி ரொம்பப் பிரசித்தமானது செய்தி எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் சுக்காவில் குறை வைக்க மாட்டார்\n- கார்சன் : விரியன் பாம்புகளுக்கிடையே வெறும் காலோடு நடந்து செல்வதில் உள்ள ஆபத்து இதில் உண்டல்லவா\nTex : நம்மைக் கிளர்ந்தெழச் செய்வதே ஆபத்தின் நெடி தானே தோழா\n- கார்சன் : என்றைக்காவது ஒரு நாள் உன் தந்தையை ஓங்கி மண்டையில் நான் ஒரு போடு போட்டால்- ஏன், எதற்கென்று கேள்வி கேட்கக் கூடாது\nகிட் வில்லர் : அதற்குள் டாடி உங்கள் மீசையினை, பூட்ஸ் கயிற்றோடு முடிச்சுப் போட்டிருப்பாரே அங்கிள்\nஇது மாதிரியான டயலாக்குகளை கதையின் ஒரு ஓட்டத்துக்குப் பயனாகும் உத்தியாக நான் கையிலெடுக்கத் தொடங்கியது சி.ஒ.சொ. முதலாய் தான் “எக்ஸ்ட்ரா நம்பர் கேட்டேனா” என்று நண்பர்களுள் சிலர் கேள்வியெழுப்புவது நிச்சயம் என்பது புரியாதில்லை 'ஒரிஜினல் வரிகளை ‘சிவனே‘ என்று அப்படியே போட்டுப் போக வேண்டியது தானே 'ஒரிஜினல் வரிகளை ‘சிவனே‘ என்று அப்படியே போட்டுப் போக வேண்டியது தானே' என்று அவர்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது' என்று அவர்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது ஆனால் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளே ஒவ்வொரு ஆக்கமும் எனும் போது – அவற்றை இக்ளியூண்டு கலர்புல்லாக்கிட இது பிரயோஜனப்படுவதாய் நான் பார்க்கிறேன் ஆனால் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளே ஒவ்வொரு ஆக்கமும் எனும் போது – அவற்றை இக்ளியூண்டு கலர்புல்லாக்கிட இது பிரயோஜனப்படுவதாய் நான் பார்க்கிறேன் Anyways – இந்த இதழ் முதலே டெக்ஸ் & கார்சன் டயலாக்குகளில் ஒரு பன்ச்; கொஞ்சம் கலாய்ப்பு; நிறைய நேசம் என்று அலங்கரிக்க முயன்று வருகிறோம் Anyways – இந்த இதழ் முதலே டெக்ஸ் & கார்சன் டயலாக்குகளில் ஒரு பன்ச்; கொஞ்சம் கலாய்ப்பு; நிறைய நேசம் என்று அலங்கரிக்க முயன்று வருகிறோம் அத��்கு பிள்ளையார் சுழி போட உதவிய இதழ் என்ற வகையில் “சிவப்பாய் ஒரு சொப்பனம்” எனது பயணப் பைக்குள் இடம்பிடிப்பது உறுதி\nமறுபடியும் ஒரு புருவத்தை உயரச் செய்யும் தேர்வு தான் guys ப்ளுகோட் பட்டாளத்தின் நம்மிடையிலான அறிமுகம் இந்த இதழ் மூலமாகத் தான் ப்ளுகோட் பட்டாளத்தின் நம்மிடையிலான அறிமுகம் இந்த இதழ் மூலமாகத் தான் நிஜத்தைச் சொல்வதானால் இந்த ஜோடியின் கதைகளை முயற்சித்துப் பார்க்கலாமே என்று நண்பர் ரபீக் & இன்னும் சிலர் என்னிடம் சென்னையிலோ; பெங்களுரிலோ சொல்லியிருந்த போதெல்லாம் நான் தயக்கத்தையே பதிலாக்கியிருந்தேன். Oh yes – இன்றைக்கும் இந்த ஜோடியை நம்மில் ஒரு பகுதி வாசகர்களே ஏற்றுக் கொண்டுள்ளனர்; இன்னமுமே நிறையப் பேருக்கு இவர்களை அத்தனை பிடிக்கவில்லை தான் நிஜத்தைச் சொல்வதானால் இந்த ஜோடியின் கதைகளை முயற்சித்துப் பார்க்கலாமே என்று நண்பர் ரபீக் & இன்னும் சிலர் என்னிடம் சென்னையிலோ; பெங்களுரிலோ சொல்லியிருந்த போதெல்லாம் நான் தயக்கத்தையே பதிலாக்கியிருந்தேன். Oh yes – இன்றைக்கும் இந்த ஜோடியை நம்மில் ஒரு பகுதி வாசகர்களே ஏற்றுக் கொண்டுள்ளனர்; இன்னமுமே நிறையப் பேருக்கு இவர்களை அத்தனை பிடிக்கவில்லை தான் ஆனால் Cinebook இவர்களது கதைகளை இங்கிலீஷில் வெளியிட உள்ள தகவலும்; ஆங்கில மொழிபெயர்ப்பின் ஒரு அட்வான்ஸ் பிரதியும் படைப்பாளிகளிடமிருந்து நமக்குக் கிடைத்திருந்தது. “சிறைக்குள் சடுகுடு” கதையின் இங்கிலீஷ் ஒரிஜினலது ஆனால் Cinebook இவர்களது கதைகளை இங்கிலீஷில் வெளியிட உள்ள தகவலும்; ஆங்கில மொழிபெயர்ப்பின் ஒரு அட்வான்ஸ் பிரதியும் படைப்பாளிகளிடமிருந்து நமக்குக் கிடைத்திருந்தது. “சிறைக்குள் சடுகுடு” கதையின் இங்கிலீஷ் ஒரிஜினலது அதைப் படித்துப் பார்த்த போது – ”முயற்சித்தால் தப்பில்லை அதைப் படித்துப் பார்த்த போது – ”முயற்சித்தால் தப்பில்லை” என்றுபட்டது அப்புறமாய் நெட்டில் இந்தத் தொடரின் இதர ‘ஹிட்‘ கதைகளைப் பற்றிய தேடலைச் செய்த போது, ஒரு பெல்ஜிய ரசிகையின் பரிச்சயம் கிட்டியது அவரொரு diehard ப்ளுகோட் விசிறி அவரொரு diehard ப்ளுகோட் விசிறி தொடரில் வெளிவந்துள்ள ஒட்டுமொத்த ஆல்பங்களையும் கரைத்துக் குடித்தவர் தொடரில் வெளிவந்துள்ள ஒட்டுமொத்த ஆல்பங்களையும் கரைத்துக் குடித்தவர் அவரிடமே இந்தக் கேள்வியை முன்வைத்தேன் – “ஒரேயொரு ப்ளுகோட் கதையை மட்டும் பயணத்தின் போது கையில் எடுத்துப் போக முடியுமென்றால் எதைத் தேர்வு செய்வீர்களோ அவரிடமே இந்தக் கேள்வியை முன்வைத்தேன் – “ஒரேயொரு ப்ளுகோட் கதையை மட்டும் பயணத்தின் போது கையில் எடுத்துப் போக முடியுமென்றால் எதைத் தேர்வு செய்வீர்களோ” என்று தயக்கமின்றி – ”ஆகாயத்தில் அட்டகாசம்” என்ற பெயரில் நாம் வெளியிட்ட கதையின் ஒரிஜினல் பிரெஞ்சுப் பெயரைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பியிருந்தார். இந்தக் கதையின் ஆங்கில version எனக்கு எப்படியோ கிட்டியிருந்தது (scanlation cinebook ) என்பதால் அதைப் படித்த கணமே ‘டிக்‘ போட்டு விட்டேன் – இந்தப் புது வரவுகளை அறிமுகம் செய்திட இது உருப்படியான ஆல்பமே என்று\nஎழுதத் தொடங்கும் போது – சுத்தமான தமிழா பேச்சு வழக்குத் தமிழா இரண்டு மாதிரியும் முதல் 4 பக்கங்களை எழுதி, டைப்செட்டும் செய்து படித்துப் பார்த்த போது – சுத்தத் தமிழ் சுகப்படுவது போலத் தெரியக் காணோம் பேச்சுவழக்கே ஓ.கே. என்ற மட்டில் வண்டியை ஓட்டத் துவங்க – சிறுகச் சிறுக அந்தக் கதைகளத்துக்குள் ஐக்கியமானேன் பேச்சுவழக்கே ஓ.கே. என்ற மட்டில் வண்டியை ஓட்டத் துவங்க – சிறுகச் சிறுக அந்தக் கதைகளத்துக்குள் ஐக்கியமானேன் அதுவரையிலும் லக்கி லூக் & சிக் பில் தான் நமது கார்ட்டூன் பட்டியலில் heavyweights எனும் போது இந்தப் புதுப்பாணி கார்ட்டூனுக்குப் பேனா பிடிப்பது வித்தியாசமான அனுபவமாய் இருந்தது. ஓவராக slapstick காமெடியாக எழுதிடவும் கூடாது; காமெடி வறட்சியும் தட்டுப்பட்டு விடக் கூடாது என்று மனதில பட, தத்தா-பித்தாவென்று தட்டுத்தடுமாறி manage செய்த இதழ் அதுவரையிலும் லக்கி லூக் & சிக் பில் தான் நமது கார்ட்டூன் பட்டியலில் heavyweights எனும் போது இந்தப் புதுப்பாணி கார்ட்டூனுக்குப் பேனா பிடிப்பது வித்தியாசமான அனுபவமாய் இருந்தது. ஓவராக slapstick காமெடியாக எழுதிடவும் கூடாது; காமெடி வறட்சியும் தட்டுப்பட்டு விடக் கூடாது என்று மனதில பட, தத்தா-பித்தாவென்று தட்டுத்தடுமாறி manage செய்த இதழ் And கதையைப் பொறுத்தவரை மெய்யாகவே அந்த பலூனில் வேவு பார்க்கும் பாணி; ஸ்கூபியும், ரூபியும் மேலே-கீழே என்று அடிக்கும் கூத்துக்கள்; கோமாளித்தனமான இராணுவ கர்னல்கள் என்று ரசிக்க ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருப்பதாய் எனக்குத் தோன்றியது And கதையைப் பொறுத்தவரை மெய��யாகவே அந்த பலூனில் வேவு பார்க்கும் பாணி; ஸ்கூபியும், ரூபியும் மேலே-கீழே என்று அடிக்கும் கூத்துக்கள்; கோமாளித்தனமான இராணுவ கர்னல்கள் என்று ரசிக்க ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருப்பதாய் எனக்குத் தோன்றியது அதிலும் அந்த அரை லூசு கர்னல் ஸ்டார்க் கதையின் மூன்றாவது ஹீரோவாக என் கண்களுக்குத் தோன்றினார் அதிலும் அந்த அரை லூசு கர்னல் ஸ்டார்க் கதையின் மூன்றாவது ஹீரோவாக என் கண்களுக்குத் தோன்றினார் பலூனின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டே “சார்ஜ்ஜ்ஜ்” என்று முழங்கும் மனுஷனை என்னவென்பது பலூனின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டே “சார்ஜ்ஜ்ஜ்” என்று முழங்கும் மனுஷனை என்னவென்பது ரொம்பவே மாறுபட்ட காமெடி என்ற காரணத்தினால் எனது பைக்குள் இந்த இதழுக்கும் ஒரு ஓரமிருக்கும்\nலார்கோ தொடரில் ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு விதத்தில் மாஸ் ஹிட் தான் என்றாலும் – என்னைப் பொறுத்தமட்டில் நண்பன் சைமனுக்காக பர்மாவின் கானகத்தினுள் லார்கோ செய்யும் அதகளம் a class apart Oh yes – NBS-ல் வெளியான கான்க்ரீட் கானகம் நியூயார்க் ஆல்பமும் ஒரு அட்டகாச த்ரில்லரே; “துரத்தும் தலைவிதி” செம racy சாகஸமே Oh yes – NBS-ல் வெளியான கான்க்ரீட் கானகம் நியூயார்க் ஆல்பமும் ஒரு அட்டகாச த்ரில்லரே; “துரத்தும் தலைவிதி” செம racy சாகஸமே ஆனால் கோடீஸ்வரக் கோமகன் அந்தப் பெருநகரங்களிலிருந்து வெளியேறி வனாந்திரத்தில் சுற்றித் திரிவதில் ஒரு இனம் சொல்லத் தெரியா த்ரில் இருப்பதாய் எனது அபிப்பிராயம் ஆனால் கோடீஸ்வரக் கோமகன் அந்தப் பெருநகரங்களிலிருந்து வெளியேறி வனாந்திரத்தில் சுற்றித் திரிவதில் ஒரு இனம் சொல்லத் தெரியா த்ரில் இருப்பதாய் எனது அபிப்பிராயம் பற்றாக்குறைக்கு கதை நெடுக சைமன் வளைய வருவது கதையை இலகுவாக்கிட உதவியதென்பேன் பற்றாக்குறைக்கு கதை நெடுக சைமன் வளைய வருவது கதையை இலகுவாக்கிட உதவியதென்பேன் And அந்த க்ளைமேக்ஸில் அரங்கேறிடும் action sequences – ஜேம்ஸ் பாண்ட் பாணிக்குத் துளி கூடக் குறைச்சலில்லாதது தானே guys And அந்த க்ளைமேக்ஸில் அரங்கேறிடும் action sequences – ஜேம்ஸ் பாண்ட் பாணிக்குத் துளி கூடக் குறைச்சலில்லாதது தானே guys வழக்கமாய் கதையில் கவர்ச்சிக்கோசரம் பெண்கள் தலைகாட்டுவது வாடிக்கை; ஆனால் இந்த ஆல்பத்தில் லார்கோவோடு தோள் சேர்த்து நிற்கும் மாலுனாய் ரொம்பவே வலுவானதொரு கதாப்���ாத்திரம் வழக்கமாய் கதையில் கவர்ச்சிக்கோசரம் பெண்கள் தலைகாட்டுவது வாடிக்கை; ஆனால் இந்த ஆல்பத்தில் லார்கோவோடு தோள் சேர்த்து நிற்கும் மாலுனாய் ரொம்பவே வலுவானதொரு கதாப்பாத்திரம் மெலிதான காதல்; கடமையுணர்வு; தேசபக்தி என்று அவருக்குக் கதாசிரியர் தந்துள்ள வர்ணங்கள் எக்கச்சக்கம் மெலிதான காதல்; கடமையுணர்வு; தேசபக்தி என்று அவருக்குக் கதாசிரியர் தந்துள்ள வர்ணங்கள் எக்கச்சக்கம் நாம் ரசிக்கும் கதைகளை மொழிபெயர்ப்பது எப்போதுமே ஒரு ஜாலியான அனுபவம் நாம் ரசிக்கும் கதைகளை மொழிபெயர்ப்பது எப்போதுமே ஒரு ஜாலியான அனுபவம் அந்த வகையிலும் இந்த ஆல்பம் சார்ந்த என் நினைவுகளில் சகலமும் சந்தோஷமானவை அந்த வகையிலும் இந்த ஆல்பம் சார்ந்த என் நினைவுகளில் சகலமும் சந்தோஷமானவை Icing on the cake – இந்த ஆல்பத்தின் பின்பகுதியில் வெளிவந்திருந்த 7 பக்க லக்கி லூக் சாகஸத்தை மொழிபெயர்த்தது ஜுனியா எடிட்டர் Icing on the cake – இந்த ஆல்பத்தின் பின்பகுதியில் வெளிவந்திருந்த 7 பக்க லக்கி லூக் சாகஸத்தை மொழிபெயர்த்தது ஜுனியா எடிட்டர் அது மிதமோ – சொதப்பலோ – அன்றைக்கு எனக்கு அசாத்தியமாய்த் தென்பட்டதென்னவோ – நிஜமே\n‘ஙே‘ என்று சிலரையும்; ‘ஙே...ஙே...ஙே...‘ என்று பலரையும் கிறுகிறுக்கச் செய்த இந்த கிராபிக் நாவல் இல்லாது எனது பயணப்பை முழுமை காணாது வெகு சமீப இதழ் என்பதால் எக்கச்சக்க அலசல்கள் இதன் மீது அரங்கேறி விட்டன என்ற போதிலும் இது பற்றியும் லேசாகவேணும் எழுதாது விட மனதில்லை வெகு சமீப இதழ் என்பதால் எக்கச்சக்க அலசல்கள் இதன் மீது அரங்கேறி விட்டன என்ற போதிலும் இது பற்றியும் லேசாகவேணும் எழுதாது விட மனதில்லை நான் சிறுவயதில் ரசித்துப் படித்த War Comics இதழ்கள் தான் காரணமாவென்று சொல்லத் தெரியவில்லை; ஆனாலும் உலக யுத்தங்கள் சார்ந்த தகவல்கள்; நிகழ்வுகள்; கதைகள் மீது எனக்கு எப்போதுமே எக்கச்கக்க அபிமானமுண்டு நான் சிறுவயதில் ரசித்துப் படித்த War Comics இதழ்கள் தான் காரணமாவென்று சொல்லத் தெரியவில்லை; ஆனாலும் உலக யுத்தங்கள் சார்ந்த தகவல்கள்; நிகழ்வுகள்; கதைகள் மீது எனக்கு எப்போதுமே எக்கச்கக்க அபிமானமுண்டு மிஷினரி தொழில் காரணமாய் ஒரு காலகட்டத்தில் கிழக்கு ஐரோப்பாவுக்கு அடிக்கடி பயணிக்க வேண்டியதிருந்துள்ளது மிஷினரி தொழில் காரணமாய் ஒரு காலகட்டத்தில் கிழக்கு ஐரோப்பாவுக்கு அடிக்கடி பயணிக்க வேண்டியதிருந்துள்ளது செக் குடியரசு; போலந்து; கிழக்கு ஜெர்மனி; ரஷ்யா ஹங்கேரி என்று முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளுக்குள் கால்பதிக்கும் போதெல்லாம் வரலாற்றின் ஒரு பக்கத்துக்குள் நுழைந்து பார்ப்பது போலொரு உணர்வு எழும் செக் குடியரசு; போலந்து; கிழக்கு ஜெர்மனி; ரஷ்யா ஹங்கேரி என்று முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளுக்குள் கால்பதிக்கும் போதெல்லாம் வரலாற்றின் ஒரு பக்கத்துக்குள் நுழைந்து பார்ப்பது போலொரு உணர்வு எழும் ஊர்களில் ஒரு மெல்லிய சோகம் கப்பிக் கிடப்பது மாதிரியே எனக்குத் தோன்றும். அங்கே கொஞ்சமாய் ஓய்வு நேரம் கிடைத்தால் – போரில் சிதிலமடைந்த தேவாலயங்கள்; கைதிகளை அடைத்துப் போட்ட கொட்டடிகள் போன்ற landmark-களை மௌனமாய்ப் பராக்குப் பார்த்து நிற்பேன் ஊர்களில் ஒரு மெல்லிய சோகம் கப்பிக் கிடப்பது மாதிரியே எனக்குத் தோன்றும். அங்கே கொஞ்சமாய் ஓய்வு நேரம் கிடைத்தால் – போரில் சிதிலமடைந்த தேவாலயங்கள்; கைதிகளை அடைத்துப் போட்ட கொட்டடிகள் போன்ற landmark-களை மௌனமாய்ப் பராக்குப் பார்த்து நிற்பேன் So யுத்தம்... அது சார்ந்த இருண்ட நாட்கள் என்றாலே எனக்கொரு soft corner உண்டு So யுத்தம்... அது சார்ந்த இருண்ட நாட்கள் என்றாலே எனக்கொரு soft corner உண்டு கதைத் தேர்வுகளின் போது அந்த ரசனை என்னையுமறியாது கலந்துவிடுவது உண்டு தான் கதைத் தேர்வுகளின் போது அந்த ரசனை என்னையுமறியாது கலந்துவிடுவது உண்டு தான் “விண்ணில் ஒரு வேங்கை” போன்ற விளக்குமாற்றுச் சாத்து அனுபவங்கள் அரங்கேறினாலும் எனக்குள்ளிருக்கும் அந்த noir tales-களின் ரசிகன் முழுசுமாய் ஜகா வாங்குவதில்லை “விண்ணில் ஒரு வேங்கை” போன்ற விளக்குமாற்றுச் சாத்து அனுபவங்கள் அரங்கேறினாலும் எனக்குள்ளிருக்கும் அந்த noir tales-களின் ரசிகன் முழுசுமாய் ஜகா வாங்குவதில்லை அந்த விதத்தில் “நிஜங்களின் நிசப்தம்” எனக்கு செம பிடித்தமானதொரு ஆல்பம் அந்த விதத்தில் “நிஜங்களின் நிசப்தம்” எனக்கு செம பிடித்தமானதொரு ஆல்பம் அதில் பணியாற்றியது; கதைப் பின்னணிகள் என்று நிறையவே பேசிவிட்டேன் அதில் பணியாற்றியது; கதைப் பின்னணிகள் என்று நிறையவே பேசிவிட்டேன் So மேற்கொண்டும் அதையே மறுஒலிபரப்பு செய்யப் போவதில்லை So மேற்கொண்டும் அதையே மறுஒலிபரப்பு செய்யப் போவதில்லை ஆனால் இந்தக் கதைக்கு இன்னுமொரு காரணமும் உண்டு – எனக்கு ரொம்பப் பிடித்தமானதாய் அமைந்து போக ஆனால் இந்தக் கதைக்கு இன்னுமொரு காரணமும் உண்டு – எனக்கு ரொம்பப் பிடித்தமானதாய் அமைந்து போக அது 2013 வரை பின்னே போகுமொரு காரணம் & அதனில் ஒரு முக்கிய பங்குண்டு உங்களுக்குமே அது 2013 வரை பின்னே போகுமொரு காரணம் & அதனில் ஒரு முக்கிய பங்குண்டு உங்களுக்குமே என்றேனும் ஒரு சந்திப்பின் போது அது பற்றிச் சொல்கிறேன்\nசரி, நீண்டு செல்லும் பதிவுக்கு இங்கே தற்காலிக ‘சுப மங்களம்‘ போட்ட கையோடு கிளம்புகிறேன் folks Top 12-ல் அடுத்த அரை டஜன் பற்றி அடுத்த வாரம் Top 12-ல் அடுத்த அரை டஜன் பற்றி அடுத்த வாரம் அதற்கு மத்தியில் நீங்களும் ஒரு பயணப் பையை ‘பேக்‘ செய்து ஒத்திகை பார்க்கலாமே – யாருக்கு எது அத்தியாவசியப்படுகிறது அதற்கு மத்தியில் நீங்களும் ஒரு பயணப் பையை ‘பேக்‘ செய்து ஒத்திகை பார்க்கலாமே – யாருக்கு எது அத்தியாவசியப்படுகிறது\nBefore I sign off - இதோ - ஜூன் மாதத்து டெக்சின் அட்டைப்பட முதல் பார்வை நம் ஓவியரின் பெயின்டிங் இது - போனெல்லியின் போஸ்டர்களில் ஏதோவொன்றின் inspiration-ல் நம் ஓவியரின் பெயின்டிங் இது - போனெல்லியின் போஸ்டர்களில் ஏதோவொன்றின் inspiration-ல் And கதையைப் பொறுத்தவரை அனலாய்ப் பொரிந்து தள்ளப் போகும் அக்மார்க் த்ரில்லர் இது And கதையைப் பொறுத்தவரை அனலாய்ப் பொரிந்து தள்ளப் போகும் அக்மார்க் த்ரில்லர் இது ஒரு ஸ்டேஜ் கோச் பயணம் ; நம்மவர்களின் entry ; அதகள ஆக்ஷன் ; தெறிக்கும் கிளைமாக்ஸ் என்று ஒரு full meals காத்துள்ளது guys ஒரு ஸ்டேஜ் கோச் பயணம் ; நம்மவர்களின் entry ; அதகள ஆக்ஷன் ; தெறிக்கும் கிளைமாக்ஸ் என்று ஒரு full meals காத்துள்ளது guys அப்புறம் ரொம்ப நாட்களுக்குப் பின்னே ஓவியர் காலப்பினியின் clean ஓவிய பணிகளோடு டெக்ஸ் & கார்சன் செம handsome ஆகத் தோன்றுவதாக எனக்குப்பட்டது அப்புறம் ரொம்ப நாட்களுக்குப் பின்னே ஓவியர் காலப்பினியின் clean ஓவிய பணிகளோடு டெக்ஸ் & கார்சன் செம handsome ஆகத் தோன்றுவதாக எனக்குப்பட்டது நடமாடும் நரகம் - a fireball நடமாடும் நரகம் - a fireball Bye guys\nவணக்கம். ஒரு சகாப்தம் நேற்றோடு வரலாற்றின் ஒரு நிரந்தர பக்கமாக உருமாறி விட்டது தனது ௮௨ -வது வயதில் ஜாம்பவான் ஓவியரான திரு.வில்லியம் வான்ஸ் அமரராகி விட்டார் தனது ௮௨ -வது வயதில் ஜாம்பவான் ஓவியரான திரு.வில்லியம் வான்ஸ் அமரராகி விட்டார் ௨௦௦௭ முதலே ஒய்வு நாடி பணிகள சகலத்துக்கும் விடை கொடுத்தவர் ஸ்பெயின் தேசத்தின் சிறியதொரு கிராமத்தில் குடியேறினார் ௨௦௦௭ முதலே ஒய்வு நாடி பணிகள சகலத்துக்கும் விடை கொடுத்தவர் ஸ்பெயின் தேசத்தின் சிறியதொரு கிராமத்தில் குடியேறினார் பார்க்கின்சன் எனும் வயோதிகம் சார்ந்த சுகவீனம் அவரது நடமாட்டத்தை கட்டுப்படுத்திட - யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார் பார்க்கின்சன் எனும் வயோதிகம் சார்ந்த சுகவீனம் அவரது நடமாட்டத்தை கட்டுப்படுத்திட - யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார் நேற்றைக்கு கதவைத் தட்டியது காலன் எனும் போது அந்த அழைப்பை ஏற்காது போக முடியுமா - என்ன \nபிரான்க்கோ பெல்ஜிய காமிக்ஸ் படைப்புலகின் மறக்க முடியா இந்த மாமனிதரை நமக்கு ௧௯௮௬ முதற் பரிச்சயம் - இரத்தப் படலம் வாயிலாக பின்நாட்களில் சில ப்ரூனோ பிரேசில் ; ரோஜர் சாகஸங்கள் ; ஒன்றிரு மார்ஷல் டைகர் சாகஸங்கள் வாயிலாக திரு.வான்சின் ஒவிய ஜாலங்களை நாம் பார்த்திருப்பினும் - அந்த XIII தொடரின் அசாத்தியமே நமக்கெல்லாம் திரு.வான்ஸ் அவர்களின் நீங்கா நினைவுகளாய் அமைந்து போயின பின்நாட்களில் சில ப்ரூனோ பிரேசில் ; ரோஜர் சாகஸங்கள் ; ஒன்றிரு மார்ஷல் டைகர் சாகஸங்கள் வாயிலாக திரு.வான்சின் ஒவிய ஜாலங்களை நாம் பார்த்திருப்பினும் - அந்த XIII தொடரின் அசாத்தியமே நமக்கெல்லாம் திரு.வான்ஸ் அவர்களின் நீங்கா நினைவுகளாய் அமைந்து போயின இன்னும் ஒரு நூறு வெற்றித் தொடர்கள் வெளிவந்து, ஒரு நூறு அட்டகாச ஓவியர்கள் நம் முன்னே அணிவகுத்தாலும் , திரு வான்ஸ் நம்மில் ஏற்படுத்திய தாக்கங்களின் உயரத்தை வேறு யாருமே தொட்டிட முடியுமென்று எனக்குத் தோன்றிடவில்லை இன்னும் ஒரு நூறு வெற்றித் தொடர்கள் வெளிவந்து, ஒரு நூறு அட்டகாச ஓவியர்கள் நம் முன்னே அணிவகுத்தாலும் , திரு வான்ஸ் நம்மில் ஏற்படுத்திய தாக்கங்களின் உயரத்தை வேறு யாருமே தொட்டிட முடியுமென்று எனக்குத் தோன்றிடவில்லை \nஉங்களின் நினைவை நம்மிடையே போற்றும் விதமாய் உங்களின் படைப்புகளில், நாம் இதுவரை ரசித்திரா ஏதேனும் ஒன்றை ௨௦௧௯-ல் நிச்சயமாக வெளியிடுவோம் \nவணக்கம். மே மாத இதழ்களை சடுதியில் நாங்கள் அனுப்ப ; ஜல்தியாய் அவற்றை நீங்கள் படிக்க ; அப்புறம் சட்டுபுட்டுன்னு இங்கே விமர்சித்து முடிக்க – இதோ மாதத்தின் மத்திமப் பொழுதில் கொட்டாவ���கள் விட்டம் வரை விரிவதை உணர முடிகிறது இந்தக் கூரியர் கட்டணங்கள் மாத்திரம் குடலைப் பதம் பார்க்காது இருப்பின் – மாதத்தின் துவக்கத்தில் இரண்டு ; நடுவாக்கில் இரண்டு என நமது இதழ்களைப் பிரித்து அனுப்புவது சாத்தியமாகியிருக்கும் இந்தக் கூரியர் கட்டணங்கள் மாத்திரம் குடலைப் பதம் பார்க்காது இருப்பின் – மாதத்தின் துவக்கத்தில் இரண்டு ; நடுவாக்கில் இரண்டு என நமது இதழ்களைப் பிரித்து அனுப்புவது சாத்தியமாகியிருக்கும் உங்களுக்கும் ஒரே சமயத்தில் திகட்டத் திகட்ட 4 புத்தகங்களைக் கையில் ஏந்தியபடியே, எதை - எப்போது படிப்பதென்ற குழப்பங்களிராது உங்களுக்கும் ஒரே சமயத்தில் திகட்டத் திகட்ட 4 புத்தகங்களைக் கையில் ஏந்தியபடியே, எதை - எப்போது படிப்பதென்ற குழப்பங்களிராது ஆனால் தண்டமாய் ஆண்டுக்கொரு மூன்று இலட்சத்தை, இரட்டைக் கூரியர்களுக்கென விரயம் செய்வதில் யாருக்கும் துளி ஆதாயமுமில்லை என்பதால் பெருமூச்சு விட்டபடிக்கே நகர வேண்டியுள்ளது ஆனால் தண்டமாய் ஆண்டுக்கொரு மூன்று இலட்சத்தை, இரட்டைக் கூரியர்களுக்கென விரயம் செய்வதில் யாருக்கும் துளி ஆதாயமுமில்லை என்பதால் பெருமூச்சு விட்டபடிக்கே நகர வேண்டியுள்ளது கைக்குச் சிக்கும் பிரவுன் தாளைச் சுற்றி ஒரு பாக்கெட் போட வேண்டியது ; நாலாபக்கமும் ஒரு நூலைச் சுற்ற வேண்டியது ; 4 ரூபாய்க்கு ஸ்டாம்பை ஒட்டி புக்-போஸ்டில் போட்டால் டெஸ்பாட்ச் வேலை முடிந்தது கைக்குச் சிக்கும் பிரவுன் தாளைச் சுற்றி ஒரு பாக்கெட் போட வேண்டியது ; நாலாபக்கமும் ஒரு நூலைச் சுற்ற வேண்டியது ; 4 ரூபாய்க்கு ஸ்டாம்பை ஒட்டி புக்-போஸ்டில் போட்டால் டெஸ்பாட்ச் வேலை முடிந்தது என்றிருந்த அந்நாட்கள் மனதில் நிழலாடுவதே இந்தப் பெருமூச்சின் பின்னணி என்றிருந்த அந்நாட்கள் மனதில் நிழலாடுவதே இந்தப் பெருமூச்சின் பின்னணி போகிற போக்கில் – back to the past என்று திட்டமிட்டாலும் தப்பில்லை போலும் \n திடீர்னு ரிவர்ஸ் கியர் ரோசனை ஏனோ \" என்று புருவங்கள் உயரலாம் தான் \" என்று புருவங்கள் உயரலாம் தான் Don’t take me serious guys – ஆற்றமாட்டாமைக்கு உரக்கப் புலம்ப மட்டுமே செய்கிறேனே தவிர்த்து – மெய்யாகவே backpedal செய்யும் உத்தேசமெல்லாம் இல்லை Don’t take me serious guys – ஆற்றமாட்டாமைக்கு உரக்கப் புலம்ப மட்டுமே செய்கிறேனே தவிர்த்து – மெய்யாகவே backpedal செய்யும் உத்தேசமெல்லாம் இல்லை எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியாது – ஆனால் கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு பிட்டத்தில் தீப்பந்தத்தை உரசி விட்டது போல பரபரவென மேல்நோக்கிப் பாய்ந்து வருகிறது எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியாது – ஆனால் கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு பிட்டத்தில் தீப்பந்தத்தை உரசி விட்டது போல பரபரவென மேல்நோக்கிப் பாய்ந்து வருகிறது நமது பணம் ரூ.65-க்கு ஈடாக ஒரு டாலர் என்றிருந்த கணக்கு – திடுதிப்பென ரூ.68-ஐ தொட்டுப் பிடிக்க பறந்து கொண்டிருக்கிறது நமது பணம் ரூ.65-க்கு ஈடாக ஒரு டாலர் என்றிருந்த கணக்கு – திடுதிப்பென ரூ.68-ஐ தொட்டுப் பிடிக்க பறந்து கொண்டிருக்கிறது ”டாலர் ஏறுது” என்று லேசாய் செய்தி பரவத் தொடங்கியது தான் தாமதம் – பேப்பர் விற்பனையாளர்கள் அத்தனை பேரும் குலசாமிகளுக்கு கிடா வெட்டிப் படையல் போட்ட குஷியில், \"அட்ரா சக்கை; அட்ரா சக்கை” என்றபடிக்கே தங்கள் கைவசமுள்ள சரக்கு ; வந்து கொண்டிருக்கும் சரக்கு ; வீட்டுக் கொல்லைப்புறத்தில் கிடந்திருக்கக் கூடிய சரக்கு என சகலத்தையும் விலையேற்றம் செய்து விட்டார்கள் GST அறிவிக்கப்பட்ட மாதத்திலிருந்து இன்றைய நடப்பு விலைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் டன் ஒன்றுக்கு ஆர்ட் பேப்பர் மாத்திரமே ரூ.10,000/- கூடியுள்ளது GST அறிவிக்கப்பட்ட மாதத்திலிருந்து இன்றைய நடப்பு விலைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் டன் ஒன்றுக்கு ஆர்ட் பேப்பர் மாத்திரமே ரூ.10,000/- கூடியுள்ளது “அட… நாங்க மட்டும் என்ன தத்திகளா “அட… நாங்க மட்டும் என்ன தத்திகளா \" என்றபடிக்கே உள்ளுர் பேப்பர் மில்களும் ஒன்றுகூடி கும்மியடித்து வருகின்றன \" என்றபடிக்கே உள்ளுர் பேப்பர் மில்களும் ஒன்றுகூடி கும்மியடித்து வருகின்றன So ஆர்ட் பேப்பர்; வெள்ளைத் தாள் ; அட்டை என சகலமும் அனல் பறக்கும் விலைகளில் தகிக்கத் துவங்கிவிட்டன \nடாலர் கூடி விடும் போது – பேப்பர் மட்டுமன்றி, பிரிண்டிங் இங்க் ; இன்ன பிற உட்பொருட்களும் இஷ்டத்துக்குக் குதியாட்டம் போடத் தொடங்கியும் விடும் ராயல்டி கட்டணங்களுமே நமது ரூபாய் மதிப்பில் ‘டப்‘பென்று உசந்து விடுமெனும் போது – மாதந்தோறும் பட்ஜெட்டில் விழும் துண்டு / பாய் / ஜமுக்காளம் செம பெருசு ராயல்டி கட்டணங்களுமே நமது ரூபாய் மதிப்பில் ‘டப்‘பென்று உசந���து விடுமெனும் போது – மாதந்தோறும் பட்ஜெட்டில் விழும் துண்டு / பாய் / ஜமுக்காளம் செம பெருசு ஏற்கனவே நமது ஆண்டுச் சந்தாக் கட்டணங்கள் ‘கிர்‘ரென்று எகிறி நிற்கும் சூழலில் – இந்த விலையேற்றங்களை உங்கள் தலையில் தூக்கி வைக்கவும் பயமாகவுள்ளது. So பழைய பாணிகளை நோக்கிப் பெருமூச்சு விட்டபடிக்கே தலையை பிறாண்டத் தான் தோன்றுகிறது ஏற்கனவே நமது ஆண்டுச் சந்தாக் கட்டணங்கள் ‘கிர்‘ரென்று எகிறி நிற்கும் சூழலில் – இந்த விலையேற்றங்களை உங்கள் தலையில் தூக்கி வைக்கவும் பயமாகவுள்ளது. So பழைய பாணிகளை நோக்கிப் பெருமூச்சு விட்டபடிக்கே தலையை பிறாண்டத் தான் தோன்றுகிறது ஒன்று நிச்சயம் guys: ஹார்ட் கவர் ; ஜிகினா வேலைகள் ; 'அட...கலரில் பார்ப்போமே ஒன்று நிச்சயம் guys: ஹார்ட் கவர் ; ஜிகினா வேலைகள் ; 'அட...கலரில் பார்ப்போமே ' என்ற சும்மாக்காச்சும் ஆசைகளெல்லாம் வரும் காலங்களில் பின்சீட்டுக்குப் போயிட வேண்டி வரும் போலும் ' என்ற சும்மாக்காச்சும் ஆசைகளெல்லாம் வரும் காலங்களில் பின்சீட்டுக்குப் போயிட வேண்டி வரும் போலும் இயன்ற மட்டிலும் செலவுகளைக் குறைக்க முயற்சிக்காது போயின் – சிரம நாட்கள் நிறையவே காத்திருக்கும் தான் \nOh yes – டெக்ஸ் கதைகளைக் கலரில், கம்ப்யூட்டர் ஸ்கிரீன்களில் பார்க்க முடிகின்ற போது எனக்குமே அதே அழகில் அவற்றை நமது இதழ்களிலும் கொணரும் ஆசை அலையடிக்கிறது தான் ஆனால் பட்ஜெட்டில் எகிறும் தொகைகளைச் சமாளிக்க சூப்பர் ஹீரோ சக்திகள் தேவைப்படும் போலும் ஆனால் பட்ஜெட்டில் எகிறும் தொகைகளைச் சமாளிக்க சூப்பர் ஹீரோ சக்திகள் தேவைப்படும் போலும் So விற்பனை எண்ணிக்கையானது தற்போதுள்ள சிறுவட்டத்தைத் தாண்டி விரிவடையும் வரையிலாவது ‘சிக்கனம்‘ என்ற தாரக மந்திரத்தை நினைவில் கொண்டிட வேண்டும் போலும் \n“அட… ஞாயிற்றுக்கிழமை ஜாலியாகப் பதிவைப் படிக்க வந்தாக்கா ஒப்பாரி வைக்கிறானே” என்று தோன்றினால் sorry for that guys… ஆனால் கடந்த 2 நாட்களாய் பேப்பர் வியாபாரிகளோடு கெஞ்சிக், கூத்தாடிப் பார்த்து அலுத்தே போய் விட்டது அந்த அயர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே இந்தப் புலம்பல் படலம் \nபுலம்பல்ஸ் apart – தற்போதைய நமது ஆல்பங்களில் கார்ட்டூன் தொடர்களைத் தவிர்த்து வேறு ஆக்ஷன் நாயகர்களின் கதைகளுக்கு கலர் எத்தனை தூரம் அவசியமென்று லேசாய் யோசித்துத் தான் பாருங்களேன் கார்ட்டூன்களுக்கு வண்ணம் அத்தியாவசியமோ - அவசியம் என்பதில் சந்தேகம் நஹி கார்ட்டூன்களுக்கு வண்ணம் அத்தியாவசியமோ - அவசியம் என்பதில் சந்தேகம் நஹி ஆனால் ஒரு வேய்ன் ஷெல்டனுக்கோ ; ஒரு கமான்சேவுக்கோ ; ஒரு ட்யுராங்கோவுக்கோ black & white போதாதா ஆனால் ஒரு வேய்ன் ஷெல்டனுக்கோ ; ஒரு கமான்சேவுக்கோ ; ஒரு ட்யுராங்கோவுக்கோ black & white போதாதா அல்லது கலரில் பார்த்துப் பழகியான பின்னே b&w-ல் பார்ப்பது என்பதெல்லாம் அந்நாட்களது தூர்தர்ஷன் டி.வி.யைப் பார்த்தது போலத் தானிருக்குமா அல்லது கலரில் பார்த்துப் பழகியான பின்னே b&w-ல் பார்ப்பது என்பதெல்லாம் அந்நாட்களது தூர்தர்ஷன் டி.வி.யைப் பார்த்தது போலத் தானிருக்குமா இதுவொரு மந்தகாச மதியப் பொழுதில் எழுந்த சிந்தனை மாத்திரமே தவிர – எவ்விதத் தீர்மானமுமில்லை இதுவொரு மந்தகாச மதியப் பொழுதில் எழுந்த சிந்தனை மாத்திரமே தவிர – எவ்விதத் தீர்மானமுமில்லை So ”2019-ல் அத்தனை பயல்களும் கருவாடாய் காய்ஞ்சு கறுப்புலே தான் வரப் போறானுவ So ”2019-ல் அத்தனை பயல்களும் கருவாடாய் காய்ஞ்சு கறுப்புலே தான் வரப் போறானுவ” என்று சைரனை ஒலிக்கச் செய்யத் தேவைகளில்லை ” என்று சைரனை ஒலிக்கச் செய்யத் தேவைகளில்லை எங்கே கலர் அத்தியாவசியம் என்ற ரீதியில் உரக்க அலச மட்டுமே முற்பட்டு வருகிறேன் \nAnd இந்த வாரத்துப் பேப்பர் ஸ்டோர் லடாய்க்கு மத்தியில் நமது இரவு கழுகாரின் கதைக் களஞ்சியத்தினுள் துளாவும் வேலையைச் செய்திட முயற்சிக்கவும் செய்தேன் இந்த 70 வருட சகாப்தத்தின் கதைக் கிட்டங்கியினுள் புகுவது ; கதைகளின் one-liner கருக்களை வாசிப்பது ; அட்டைப்படங்களை வாய் பார்ப்பது ; அப்புறமாய் அவற்றின் விமர்சனங்களைத் தேடி அங்குமிங்கும் ஆராய்ச்சி செய்வதென்பது தலைநோவுகளுக்கு ஒரு சூப்பர் மருந்து இந்த 70 வருட சகாப்தத்தின் கதைக் கிட்டங்கியினுள் புகுவது ; கதைகளின் one-liner கருக்களை வாசிப்பது ; அட்டைப்படங்களை வாய் பார்ப்பது ; அப்புறமாய் அவற்றின் விமர்சனங்களைத் தேடி அங்குமிங்கும் ஆராய்ச்சி செய்வதென்பது தலைநோவுகளுக்கு ஒரு சூப்பர் மருந்து அதிலும் பெரியவர் போனெல்லியின் ஆரம்ப நாட்களது டெக்ஸ் கதைகளை உருட்டும் போது கண்ணில் படும் diverse கதைக்களங்கள் வாய்பிளக்கச் செய்யத் தவறுவதேயில்லை அதிலும் பெரியவர் போனெல்லியின் ஆரம்ப நாட்களது டெக்ஸ் கதைகளை உருட்டும் போது கண்ணில் படும் diverse கதைக்களங்கள் வாய்பிளக்கச் செய்யத் தவறுவதேயில்லை அப்படியே நகன்று அவரது மகர் போனெல்லியின் படைப்புகள் ; கதாசிரியர் க்ளாடியோ நிஸ்ஸியின் ஆக்கங்கள் ; நடப்பு எடிட்டர் போசெல்லியின் காவியங்கள் என்று ரவுண்ட் அடிப்பது அயர்ச்சிகளைப் போக்கும் மாயாஜால ஆற்றல் கொண்ட routine அப்படியே நகன்று அவரது மகர் போனெல்லியின் படைப்புகள் ; கதாசிரியர் க்ளாடியோ நிஸ்ஸியின் ஆக்கங்கள் ; நடப்பு எடிட்டர் போசெல்லியின் காவியங்கள் என்று ரவுண்ட் அடிப்பது அயர்ச்சிகளைப் போக்கும் மாயாஜால ஆற்றல் கொண்ட routine அதிலும் ஒரு சில குறிப்பிட்ட ஓவியர்களோடு கதாசிரியர்களுக்கு set ஆவதும், அந்தக் கூட்டணியில் சில பல க்ளாசிக் ஹிட் கதைகள் பிரவாகமெடுத்திருப்பதையும் பார்க்கும் போது கற்பனைகளின் வல்லமையும், கடவுள் தந்த ஓவிய வரமும் இணைந்திடும் போது தொட சாத்தியமாகும் உயரங்களை நினைத்து பிரமிக்காது இருக்க முடியாது அதிலும் ஒரு சில குறிப்பிட்ட ஓவியர்களோடு கதாசிரியர்களுக்கு set ஆவதும், அந்தக் கூட்டணியில் சில பல க்ளாசிக் ஹிட் கதைகள் பிரவாகமெடுத்திருப்பதையும் பார்க்கும் போது கற்பனைகளின் வல்லமையும், கடவுள் தந்த ஓவிய வரமும் இணைந்திடும் போது தொட சாத்தியமாகும் உயரங்களை நினைத்து பிரமிக்காது இருக்க முடியாது அங்குமிங்குமாய் நிறைய டெக்ஸ் ரசிகத் தளங்களில் உருட்டும் போதெல்லாம் – டெக்ஸின் Top கதைகளாக மக்கள் எதைக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் ஆவல் தான் பீறிடும் அங்குமிங்குமாய் நிறைய டெக்ஸ் ரசிகத் தளங்களில் உருட்டும் போதெல்லாம் – டெக்ஸின் Top கதைகளாக மக்கள் எதைக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் ஆவல் தான் பீறிடும் என் கண்ணில் பட்ட மட்டிலும், அந்த உச்ச லிஸ்டில் தவறாது இடம் பிடிக்கும் கதைகள் 2 என் கண்ணில் பட்ட மட்டிலும், அந்த உச்ச லிஸ்டில் தவறாது இடம் பிடிக்கும் கதைகள் 2 முதலாவது “கார்சனின் கடந்த காலம்” ; மற்றது – “கழுகு வேட்டை” முதலாவது “கார்சனின் கடந்த காலம்” ; மற்றது – “கழுகு வேட்டை” இந்த இரண்டையுமே நாம் வெளியிட்டு விட்டோம் எனும் போது – அந்தப் பட்டியலில் இடம்பிடிக்கக் கூடிய இன்னும் சில சாகஸங்களை ஆராய்ச்சி செய்ய முனைந்தேன் இந்த இரண்டையுமே நாம் வெளியிட்டு விட்டோம் எனும் போது – ��ந்தப் பட்டியலில் இடம்பிடிக்கக் கூடிய இன்னும் சில சாகஸங்களை ஆராய்ச்சி செய்ய முனைந்தேன் மெபிஸ்டோ தலைகாட்டும் த்ரில்லர்கள் ; யமா மிரட்டும் ஆல்பங்கள் என அவற்றுள் சில இருப்பதைப் பார்க்க முடிந்தது மெபிஸ்டோ தலைகாட்டும் த்ரில்லர்கள் ; யமா மிரட்டும் ஆல்பங்கள் என அவற்றுள் சில இருப்பதைப் பார்க்க முடிந்தது இந்த “காதுல பூ” கதை பாணிகளுக்கு நம்மிடையே அத்தனை பெரிய ரசிக வட்டமில்லை என்பதை சமீபத்து “க்யூபா படலம்” வாங்கிய சாத்துக்கள் தெளிவாகச் சொல்வதால் – அவற்றைத் தாண்டியே எனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தேன் இந்த “காதுல பூ” கதை பாணிகளுக்கு நம்மிடையே அத்தனை பெரிய ரசிக வட்டமில்லை என்பதை சமீபத்து “க்யூபா படலம்” வாங்கிய சாத்துக்கள் தெளிவாகச் சொல்வதால் – அவற்றைத் தாண்டியே எனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தேன் \n-வரிசையாக சில அதிரடி 110 பக்க சிங்கிள் ஆல்பங்கள் \n- மிரட்டலாய் சில 300+ பக்க சாகஸங்கள் \n- டெக்ஸின் ப்ளாஷ்பேக் சாகஸங்கள் \n- டெக்ஸ் கம்பி எண்ணும் சாகஸம்….\n- கார்சன் களி சாப்பிடும் சாகஸம்…\nஒரு தளத்திலோ – ”என் படகு குடை சாய்ந்து ஒரு ஆளில்லா தீவில், ஒதுங்கும் நிலை நேரிட்டால் – நான் கையோடு எடுத்துப் போக விரும்பும் காமிக்ஸ்கள்” என்றொரு பட்டியலைப் போட்டு, அதனில் மானாவாரியான டெக்ஸ் சாகஸங்களைப் பட்டியலிட்டுள்ளார் ‘அட…. இது கூட புது மாதிரியா இருக்கே ‘அட…. இது கூட புது மாதிரியா இருக்கே ‘ என்று தோன்றிட – அந்தக் கதைகள் எவையோ என்ற curiosity எனக்குள் ‘ என்று தோன்றிட – அந்தக் கதைகள் எவையோ என்ற curiosity எனக்குள் தற்சமயம் அவற்றின் மீதான ஆராய்ச்சி தான் ஓடிக்கொண்டுள்ளது என்பதால், பொழுது செம சுவாரஸ்யமாய் ஓடி வருகிறது தற்சமயம் அவற்றின் மீதான ஆராய்ச்சி தான் ஓடிக்கொண்டுள்ளது என்பதால், பொழுது செம சுவாரஸ்யமாய் ஓடி வருகிறது Of course 2019 -ன் அட்டவணைக்கு இது ரொம்பவே early என்பதால் இப்போதைக்கு ஜாலியாய் கதை படிக்கும் படலம் தான் Of course 2019 -ன் அட்டவணைக்கு இது ரொம்பவே early என்பதால் இப்போதைக்கு ஜாலியாய் கதை படிக்கும் படலம் தான் ஒன்றே ஒன்று மட்டும் சர்வ நிச்சயம் : எதில் எதிலோ ஆராய்ச்சி செய்வோர் - 70 ஆண்டுகளாய் சிலபல தலைமுறைகளை மெய்மறந்து போகச் செய்துள்ள இந்த இரவுக் கழுகாரின் கதைகளைப் பற்றி ஒரு டாக்டரேட் ஆய்வு செய்ய முன்வந்தால் – செம சுவாரஸ்ய அனுபவங்��ள் காத்திருக்கின்றன \nமண்டைக் குடைச்சலுக்கு, டெக்ஸ் களஞ்சியத்தில் சன்னமாய் நிவாரணம் தேடிக் கொண்ட கையோடு ஜுன் பக்கமாய் பார்வையினை ஓடச் செய்தால் நமது கோடீஸ்வரக் கோமகன் காத்திருப்பது புரிகிறது “பிரியமுடன் ஒரு பிரளயம்” – லார்கோ வின்ச் தொடரில் ஒரு முக்கிய தருணம் ; simply becos அதன் ஜாம்பவான் படைப்பாளியான ஷான் வான் ஹாம் இந்த ஆல்பத்தோடு விடைபெற்றுக் கொள்கிறார் “பிரியமுடன் ஒரு பிரளயம்” – லார்கோ வின்ச் தொடரில் ஒரு முக்கிய தருணம் ; simply becos அதன் ஜாம்பவான் படைப்பாளியான ஷான் வான் ஹாம் இந்த ஆல்பத்தோடு விடைபெற்றுக் கொள்கிறார் லார்கோவின் அடுத்த சுற்றில் ஓவியரே பிரதான பொறுப்புகளைச் சுமக்கத் துவங்குகிறார் – எரிக் கியாகோமெட்டி என்றதொரு நாவலாசிரியரின் சகாயத்தோடு லார்கோவின் அடுத்த சுற்றில் ஓவியரே பிரதான பொறுப்புகளைச் சுமக்கத் துவங்குகிறார் – எரிக் கியாகோமெட்டி என்றதொரு நாவலாசிரியரின் சகாயத்தோடு So இறுதி முறையாய் வான் ஹாம் + லார்கோ என்ற கூட்டணியை நமக்குக் கண்ணில் காட்டும் வகையில் இந்த ஆல்பம் ஸ்பெஷல் என்பேன் So இறுதி முறையாய் வான் ஹாம் + லார்கோ என்ற கூட்டணியை நமக்குக் கண்ணில் காட்டும் வகையில் இந்த ஆல்பம் ஸ்பெஷல் என்பேன் அது மட்டுமன்றி – இந்த ஆல்பமானது லார்கோவின் காரியதரிசியான கிழட்டு பென்னிவிங்கிளுக்கும் சரி ; லார்கோவின் குழும இரண்டாவது ‘தல‘யான ட்வைட் கோக்ரேனுக்கும் சரி, ரொம்பவே ஜாலிலோ ஜிம்கானா சாகஸம் அது மட்டுமன்றி – இந்த ஆல்பமானது லார்கோவின் காரியதரிசியான கிழட்டு பென்னிவிங்கிளுக்கும் சரி ; லார்கோவின் குழும இரண்டாவது ‘தல‘யான ட்வைட் கோக்ரேனுக்கும் சரி, ரொம்பவே ஜாலிலோ ஜிம்கானா சாகஸம் இருவரையும் இது வரைக்கும் பார்த்திரா ஒரு புது பாணியில் இந்த ஆல்பத்தில் காணலாம் இருவரையும் இது வரைக்கும் பார்த்திரா ஒரு புது பாணியில் இந்த ஆல்பத்தில் காணலாம் கதையைப் பொறுத்தவரை அது இம்முறை மையம் கொள்வது இலண்டன் மாநகரில் கதையைப் பொறுத்தவரை அது இம்முறை மையம் கொள்வது இலண்டன் மாநகரில் எப்போதும் போல பரபரவென சீறிடும் ஆல்பமிது என்பதால் மொழிபெயர்ப்பதில் துளியும் தொய்வு தோன்றிடவில்லை எப்போதும் போல பரபரவென சீறிடும் ஆல்பமிது என்பதால் மொழிபெயர்ப்பதில் துளியும் தொய்வு தோன்றிடவில்லை சொல்லப் போனால் பேனா ��ிடிப்பதை விட, கையில் கத்திரியோடு டெய்லர் வேலை பார்ப்பதே இங்கே சவாலான பணியாக இருந்தது எனக்கு \nAnd இதோ இதன் அட்டைப்பட முதல் look நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணமிது \nஒரிஜினல் டிசைனின் சித்திரத்தையே எடுத்துக் கொண்டு பின்னணியில் ஜாலங்கள் செய்திருப்பதை பாருங்களேன் உட்பக்கப் preview ஒன்றுமே இங்குள்ளது – அந்தப் பரிச்சயமான சித்திர பாணிகளை ; கலரிங் அற்புதங்களை highlight செய்திட உட்பக்கப் preview ஒன்றுமே இங்குள்ளது – அந்தப் பரிச்சயமான சித்திர பாணிகளை ; கலரிங் அற்புதங்களை highlight செய்திட “பிரியமுடன் பிரளயம்” –a visual delight - சீக்கிரமே உங்கள் கரங்களில்\nBefore I sign off – “இரத்தப் படலம்” & “டைனமைட் ஸ்பெஷல்” பற்றி “இ.ப.“ அட்டைப்பட டிசைனிங் பணிகள் நிறைவடையும் நிலையிலுள்ளன “இ.ப.“ அட்டைப்பட டிசைனிங் பணிகள் நிறைவடையும் நிலையிலுள்ளன மூன்று புக்குகளுக்குமே வில்லியம் வான்சின் ஒரிஜினல் சித்திரங்களே ராப்பர்கள் என்பதால் - ஜாஸ்தி நோண்டல்ஸ் இன்றி ஒரிஜினல் feel சகிதம் ராப்பர்கள் இருந்திடும் மூன்று புக்குகளுக்குமே வில்லியம் வான்சின் ஒரிஜினல் சித்திரங்களே ராப்பர்கள் என்பதால் - ஜாஸ்தி நோண்டல்ஸ் இன்றி ஒரிஜினல் feel சகிதம் ராப்பர்கள் இருந்திடும் சிற்சிறு நகாசு வேலைகள் மட்டும் செய்த கையோடு 3 பாகங்களது அட்டைப்படங்களும் அச்சுக்குச் செல்லத் தயாராகி வருகின்றன சிற்சிறு நகாசு வேலைகள் மட்டும் செய்த கையோடு 3 பாகங்களது அட்டைப்படங்களும் அச்சுக்குச் செல்லத் தயாராகி வருகின்றன And புக் # 1 உட்பக்கங்களும் தொடரும் நாட்களில் அச்சாகவுள்ளது And புக் # 1 உட்பக்கங்களும் தொடரும் நாட்களில் அச்சாகவுள்ளது மீத 2 புக்குகளுமே இறுதிக்கட்டப் பிழைதிருத்தப் பணிகளில் இருப்பதால் – எப்படியேனும் மே இறுதிக்குள் அவற்றையும் அச்சுக்குத் தயாராக்கும் நம்பிக்கையோடு ஓடிக் கொண்டிருக்கிறோம் மீத 2 புக்குகளுமே இறுதிக்கட்டப் பிழைதிருத்தப் பணிகளில் இருப்பதால் – எப்படியேனும் மே இறுதிக்குள் அவற்றையும் அச்சுக்குத் தயாராக்கும் நம்பிக்கையோடு ஓடிக் கொண்டிருக்கிறோம் அப்புறமுள்ளது அந்த slipcase மீதான பணிகள் \n“டைனமைட் ஸ்பெஷல்” பொறுத்தவரை – 400+ பக்கங்கள் டைப்செட்டிங் முடிந்திருக்க – இன்னுமொரு 375+ பக்கப் பணிகள் பாக்கி மொத்தமாய் 777 பக்கங்களையும் தூக்கிக் கொண்டு எங்கேனும் செல்போன்கள் இல���லா தீவுக்குப் படையெடுத்தால் மட்டுமே இவற்றை எடிட் செய்து புக்காக்கிட முடியுமென்று தோன்றுகிறது மொத்தமாய் 777 பக்கங்களையும் தூக்கிக் கொண்டு எங்கேனும் செல்போன்கள் இல்லா தீவுக்குப் படையெடுத்தால் மட்டுமே இவற்றை எடிட் செய்து புக்காக்கிட முடியுமென்று தோன்றுகிறது நேர்கோட்டுக் கதைகள் ; நம்மவரின் பரபர பாணிகள் ; மூக்கைத் தொட மூணாறு வரைக்கும் பயணிக்கும் அவசியங்களை இவை ஏற்படுத்தாது என்றாலுமே – பணியின் அந்த sheer பருமன் இப்போதே மூச்சிரைக்கச் செய்கிறது நேர்கோட்டுக் கதைகள் ; நம்மவரின் பரபர பாணிகள் ; மூக்கைத் தொட மூணாறு வரைக்கும் பயணிக்கும் அவசியங்களை இவை ஏற்படுத்தாது என்றாலுமே – பணியின் அந்த sheer பருமன் இப்போதே மூச்சிரைக்கச் செய்கிறது ‘சிவனே‘ என்று இந்த ‘தல‘ ஸ்பெஷலை போனெல்லி செய்வதைப் போல – அவரது பிறந்த மாதமான செப்டம்பருக்கெனவே அறிவித்திருக்கலாமோ ‘சிவனே‘ என்று இந்த ‘தல‘ ஸ்பெஷலை போனெல்லி செய்வதைப் போல – அவரது பிறந்த மாதமான செப்டம்பருக்கெனவே அறிவித்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது But நமக்குத் தான் வாய்க்குள் காலைப் புகுத்திக் கொள்ளும் வியாதியானது காலம் காலமாய் இருந்து வரும் சமாச்சாரமாச்சே பணியின் பருமன் ஒருபக்கமெனில், இதழின் பருமன் வேறொரு நோவை முன்னிறுத்துகிறது பணியின் பருமன் ஒருபக்கமெனில், இதழின் பருமன் வேறொரு நோவை முன்னிறுத்துகிறது இக்கட தேக்கோ ப்ளீஸ் :\nஇரத்தப் படலம் 3 புக் + slipcase = சுமார் 2.7 கிலோ எடை \nடைனமைட் ஸ்பெஷல் = சுமார் 1.1 கிலோ எடை \nஆக மொத்தம் இரண்டும் இணையும் போது கூரியரில் அனுப்பும் பார்சல் சுமார் 3.8 கிலோ இருக்கும் இத்தனை எடையைத் தாக்குப் பிடிக்கும் டப்பா செய்வது ஏகச் சிரமம் என்பது முதல் சிக்கல் இத்தனை எடையைத் தாக்குப் பிடிக்கும் டப்பா செய்வது ஏகச் சிரமம் என்பது முதல் சிக்கல் நோவு # 2 : இரத்தப் படலம் பெரிய சைஸ் ; டைனமைட் ஸ்பெஷலோ சின்ன சைஸ் என்பது நோவு # 2 : இரத்தப் படலம் பெரிய சைஸ் ; டைனமைட் ஸ்பெஷலோ சின்ன சைஸ் என்பது டப்பாவுக்குள் இவை ஒன்றோடொன்று முட்டி மோதிக் கொண்டு பயணிப்பதில் ரிஸ்க் ஜாஸ்தி டப்பாவுக்குள் இவை ஒன்றோடொன்று முட்டி மோதிக் கொண்டு பயணிப்பதில் ரிஸ்க் ஜாஸ்தி So இரு தனித் தனிப் பார்சல்களே நடைமுறை சாத்தியம் So இரு தனித் தனிப் பார்சல்களே நடைமுறை சாத்தியம் ஆனா��் தூக்கியடிக்கும் கூரியர் கட்டணங்கள் ; டெஸ்பாட்ச்சில் நேரக் கூடிய இரட்டிப்பு வேலைகள் என்பன பூச்சாண்டி காட்டுகின்றன ஆனால் தூக்கியடிக்கும் கூரியர் கட்டணங்கள் ; டெஸ்பாட்ச்சில் நேரக் கூடிய இரட்டிப்பு வேலைகள் என்பன பூச்சாண்டி காட்டுகின்றன So ஆகஸ்டின் spotlight-ஐ நமது ஞாபக மறதிக்காரருக்கே ஒதுக்கி விட்டு, டைனமைட்டை செப்டெம்பரில் டெக்சின் பிறந்த தினத்துக்கே தெறிக்க விடலாமா So ஆகஸ்டின் spotlight-ஐ நமது ஞாபக மறதிக்காரருக்கே ஒதுக்கி விட்டு, டைனமைட்டை செப்டெம்பரில் டெக்சின் பிறந்த தினத்துக்கே தெறிக்க விடலாமா அல்லது \"ஜெய் பாகுபலி\"யா \nஇந்தத் தேர்களையெல்லாம் எல்லை சேர்த்த பிற்பாடு புலன் விசாரணையைப் பரிசீலிக்க வேண்டும் அதற்கு மெய்யாகவே பாகுபலி அவசியப்படப் போவது நிச்சயம் அதற்கு மெய்யாகவே பாகுபலி அவசியப்படப் போவது நிச்சயம் So உங்கள் பிரார்த்தனைகளில் நம்மையும் இணைத்துக் கொள்ள வழியுள்ளதாவென்று பாருங்களேன் guys So உங்கள் பிரார்த்தனைகளில் நம்மையும் இணைத்துக் கொள்ள வழியுள்ளதாவென்று பாருங்களேன் guys நிச்சயமாய் ‘மேலே இருக்கும் மணிடோ‘வின் நேசக் கரம் முன்னெப்போதையும் விட இப்போது ரொம்பவே தேவை நமக்கு \nBye guys – ஜம்போ TEX ; டைனமைட் TEX ; ஜுன் TEX என்று விதவிதமான கதைகளோடு எனது ஞாயிறைக் கழிக்கப் புறப்படுகிறேன் இதோ ஜம்போவின் - ஒரு preview -இளம் டெக்ஸ் வில்லரோடு இதோ ஜம்போவின் - ஒரு preview -இளம் டெக்ஸ் வில்லரோடு அட்டகாசச் சித்திர ஸ்டைல் ; அதிரடி ஆக்ஷன் என்று தட தடக்கிறது இதழ் \nவணக்கம். மே பிறந்து வெகு சொற்ப நாட்களே நகர்ந்துள்ளன ; ஆனால் அதற்குள் இதழ்கள் சகலத்தையும் நாம் படித்து ; விமர்சித்து ; அலசி ; கொடியில் காயப்போட்டு விட்டது போலொரு உணர்வு எனக்கு இன்னமும் 25 நாட்கள் உள்ளன - அடுத்த செட் இதழ்கள் தயாராக இன்னமும் 25 நாட்கள் உள்ளன - அடுத்த செட் இதழ்கள் தயாராக இடைப்பட்ட இந்த அவகாசத்தைக் கடத்திச் செல்ல என்ன செய்வதென்று தெரியாததொரு திரு திரு முழியோடு உங்கள் முன்னே ஆஜராகி நிற்கின்றேன் இடைப்பட்ட இந்த அவகாசத்தைக் கடத்திச் செல்ல என்ன செய்வதென்று தெரியாததொரு திரு திரு முழியோடு உங்கள் முன்னே ஆஜராகி நிற்கின்றேன் Of course - கூரியர் டப்பாக்களை உடைத்து, இதழ்களைத் தடவிப் பார்த்த கையோடு மறுக்கா அவற்றை உள்ளேயே திணித்து விட்டு - \"ஆங்...ட்யுராங்கோ வாக்கும் Of course - கூரியர் டப்பாக்களை உடைத்து, இதழ்களைத் தடவிப் பார்த்த கையோடு மறுக்கா அவற்றை உள்ளேயே திணித்து விட்டு - \"ஆங்...ட்யுராங்கோ வாக்கும் இவர் ஓவரா சுடுவாரே நல்ல நாளைக்கே நாக்குத் தொங்க வைப்பாரே ம்ம்ம்..இது யாரு \" என்றபடிக்கே பீரோவுக்குள் போட்டு விட்டு \"நீட்\"தேர்வின் அக்கப்போரை அலசப் புறப்பட்டிருக்கும் நண்பர்களும் நிச்சயம் நிறையவே இருப்பர் என்பது புரிகிறது So இந்த மாதத்தில் இன்னமும் எஞ்சியிருக்கும் நாட்கள், அவர்களுக்கு ஒரு சூப்பர் மேட்டராக இருந்திடலாம் So இந்த மாதத்தில் இன்னமும் எஞ்சியிருக்கும் நாட்கள், அவர்களுக்கு ஒரு சூப்பர் மேட்டராக இருந்திடலாம் ஆனால் மாதத்தின் முதல் வாரத்துக்குள்ளாகவே \"பொட்டியைப் பிரிச்சோமா ஆனால் மாதத்தின் முதல் வாரத்துக்குள்ளாகவே \"பொட்டியைப் பிரிச்சோமா தலைப்பு முதல் சுபம் வரை போட்டுத் தாக்கினோமா தலைப்பு முதல் சுபம் வரை போட்டுத் தாக்கினோமா \" என்று அசுர வேக வாசிப்பில் லயிப்போரும் சம அளவில் இருப்பது நிஜம் எனும் போது - அடுத்த கூரியர் வரையிலான அவகாசம் அக்னீ நட்சத்திரத்துக்கு இணையான சங்கடமாக அவர்களுக்கு இருக்கக்கூடும் தான் \" என்று அசுர வேக வாசிப்பில் லயிப்போரும் சம அளவில் இருப்பது நிஜம் எனும் போது - அடுத்த கூரியர் வரையிலான அவகாசம் அக்னீ நட்சத்திரத்துக்கு இணையான சங்கடமாக அவர்களுக்கு இருக்கக்கூடும் தான் Oh yes - மே மாதத்து இதழ்களைக் கடைகளில் வாங்குவோருக்கு அவகாசம் தந்திடுவது முக்கியம் ; முதல் வாரத்தில், ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பழக்கம் கொண்டோரின் ஆர்வங்களைத் தக்க வைப்பதும் அவசியம் எனும் போது, ஒளிவட்டம் வேறெங்கும் நகராது மே pack மீதே லயித்துத் தொடர்ந்திடும் அவசியமுள்ளது Oh yes - மே மாதத்து இதழ்களைக் கடைகளில் வாங்குவோருக்கு அவகாசம் தந்திடுவது முக்கியம் ; முதல் வாரத்தில், ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பழக்கம் கொண்டோரின் ஆர்வங்களைத் தக்க வைப்பதும் அவசியம் எனும் போது, ஒளிவட்டம் வேறெங்கும் நகராது மே pack மீதே லயித்துத் தொடர்ந்திடும் அவசியமுள்ளது So போன பதிவை மார்டினின் high octane ஆல்ப அலசலில் செலவிட்டோமெனில், இந்த வாரத்தின் ஒரு பகுதியை ட்யுராங்கோ & கோ.வோடு ஓட்டிப் பார்ப்போமா So போன பதிவை மார்டினின் high octane ஆல்ப அலசலில் செலவிட்டோமெனில், இந்த வாரத்தின் ஒரு பகுதியை ட்ய��ராங்கோ & கோ.வோடு ஓட்டிப் பார்ப்போமா போன பதிவினில் கொஞ்சமாய் இது சார்ந்த பின்னூட்டங்கள் பதிவாகியிருந்தன தான் ; ஆனால் மார்ட்டினின் ராட்டின அனுபவத்தினில் அவையெல்லாமே பின்சீட்டுக்குப் போனது போல் பட்டது எனக்கு போன பதிவினில் கொஞ்சமாய் இது சார்ந்த பின்னூட்டங்கள் பதிவாகியிருந்தன தான் ; ஆனால் மார்ட்டினின் ராட்டின அனுபவத்தினில் அவையெல்லாமே பின்சீட்டுக்குப் போனது போல் பட்டது எனக்கு So \"மௌனமாயொரு இடிமுழக்கம்\" பற்றி இன்னும் கொஞ்சம் in depth அலச நேரமெடுத்துக் கொள்ளலாமே folks So \"மௌனமாயொரு இடிமுழக்கம்\" பற்றி இன்னும் கொஞ்சம் in depth அலச நேரமெடுத்துக் கொள்ளலாமே folks அதன் நீட்சியாய் இம்மாதக் கார்ட்டூன் புது வரவுகளையும் சேர்த்துக் கொள்ளலாமா \nMoving on, இந்த சித்திரக் கதை வாசிப்பின் முரண்களை எண்ணி மலைக்காது இருக்க முடியவில்லை சின்னதாய் சில சம்பவங்களை விவரிக்கிறேன் - நான் சொல்ல வருவது புரிந்திடும் சின்னதாய் சில சம்பவங்களை விவரிக்கிறேன் - நான் சொல்ல வருவது புரிந்திடும் சமீப மாதங்களில், நமக்கு முகவர்கள் இல்லா Tier 2 நகரங்களில் விற்பனைக்கு வழிகள் ஏதேனும் உள்ளனவா சமீப மாதங்களில், நமக்கு முகவர்கள் இல்லா Tier 2 நகரங்களில் விற்பனைக்கு வழிகள் ஏதேனும் உள்ளனவா என்று அலசிட நம்மவர்கள் சுற்றி வந்தனர் என்று அலசிட நம்மவர்கள் சுற்றி வந்தனர் ஆங்காங்கே உள்ள புத்தகக் கடைகளையோ, பத்திரிகை ஏஜெண்ட்களையோ அணுகி, நமது இதழ்களை விற்பனை செய்திட முயன்று பார்க்குமாறு கோரிக்கை வைத்தனர் ஆங்காங்கே உள்ள புத்தகக் கடைகளையோ, பத்திரிகை ஏஜெண்ட்களையோ அணுகி, நமது இதழ்களை விற்பனை செய்திட முயன்று பார்க்குமாறு கோரிக்கை வைத்தனர் அவர்களும் நம்மவர்களின் நச்சரிப்புகளுக்கு காது கொடுத்து, ஒரு சின்னத் தொகைக்கு trial ஆர்டர் தந்திட முன்வந்தனர் அவர்களும் நம்மவர்களின் நச்சரிப்புகளுக்கு காது கொடுத்து, ஒரு சின்னத் தொகைக்கு trial ஆர்டர் தந்திட முன்வந்தனர் பார்த்து, கவனமாய்த் தேர்வு செய்து - மாயாவி ; லக்கி லூக் ; டெக்ஸ் வில்லர் போன்ற bestseller இதழ்களை மட்டும் அனுப்பி வைத்தோம் - அதுவும் இயன்றமட்டுக்கு ரூ.50 அல்லது ரூ.60 விலைகளுக்கு மிகாது பார்த்து, கவனமாய்த் தேர்வு செய்து - மாயாவி ; லக்கி லூக் ; டெக்ஸ் வில்லர் போன்ற bestseller இதழ்களை மட்டும் அனுப்பி வைத்தோம் - அதுவும் இயன்றமட���டுக்கு ரூ.50 அல்லது ரூ.60 விலைகளுக்கு மிகாது அங்கே கடைகளில் ஓட்ட ஸ்டிக்கர்கள் ; விளம்பரப்படுத்த மித சைசில் பிளெக்ஸ் பேன்னர்கள் என்றும் அனுப்பியிருந்தோம் அங்கே கடைகளில் ஓட்ட ஸ்டிக்கர்கள் ; விளம்பரப்படுத்த மித சைசில் பிளெக்ஸ் பேன்னர்கள் என்றும் அனுப்பியிருந்தோம் ஒரு மாதம் ; இரு மாதங்கள் ; அட...மூன்று மாதங்கள் கழித்து ஆங்காங்கே விற்பனை நிலவரம் என்னவென்று பார்ப்போமே என்று ரவுண்ட் அடித்தால் கிறு கிறுக்கிறது தலை ஒரு மாதம் ; இரு மாதங்கள் ; அட...மூன்று மாதங்கள் கழித்து ஆங்காங்கே விற்பனை நிலவரம் என்னவென்று பார்ப்போமே என்று ரவுண்ட் அடித்தால் கிறு கிறுக்கிறது தலை \"பத்திரமா அப்டியே இருக்கு \" என்பதே பொதுவான பதில் கொடுமையின் உச்சமென்னவெனில் - ரூ.5000-க்கு சரக்கு வாங்கியிருந்தார் வட மாவட்டத்தின் தலைநகரொன்றில் கொடுமையின் உச்சமென்னவெனில் - ரூ.5000-க்கு சரக்கு வாங்கியிருந்தார் வட மாவட்டத்தின் தலைநகரொன்றில் அதனில் ஒரேயொரு ஐம்பது ரூபாய் புக் மாத்திரமே விற்றிருக்க, பாக்கி ரூ.4950- க்கான சரக்கை போன வாரம் திருப்பி அனுப்பியுள்ளார் அதனில் ஒரேயொரு ஐம்பது ரூபாய் புக் மாத்திரமே விற்றிருக்க, பாக்கி ரூ.4950- க்கான சரக்கை போன வாரம் திருப்பி அனுப்பியுள்ளார் இத்தனைக்கும் ஊருக்குள் ஒரு மையமான இடத்தில கடை வைத்துள்ளவர் தான் இத்தனைக்கும் ஊருக்குள் ஒரு மையமான இடத்தில கடை வைத்துள்ளவர் தான் ஒன்றேகால் இலட்சம் ஜனத்தொகை கொண்ட அந்த ஊரில் ஒரு 90 நாள் அவகாசத்தில் ஐயாயிரம் ரூபாய்க்கான காமிக்ஸை இம்மி கூட விற்றிட முடியவில்லை என்பது என்ன மாதிரியான stat என்று இனம் சொல்லத் தெரியவில்லை எனக்கு ஒன்றேகால் இலட்சம் ஜனத்தொகை கொண்ட அந்த ஊரில் ஒரு 90 நாள் அவகாசத்தில் ஐயாயிரம் ரூபாய்க்கான காமிக்ஸை இம்மி கூட விற்றிட முடியவில்லை என்பது என்ன மாதிரியான stat என்று இனம் சொல்லத் தெரியவில்லை எனக்கு இதே பாணியில் நெல்லை மண்ணின் ஒரு மித நகரில், 6 மாதங்களில் 75 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடந்துள்ளது - பஸ் ஸ்டாண்ட் கடைதனில் இதே பாணியில் நெல்லை மண்ணின் ஒரு மித நகரில், 6 மாதங்களில் 75 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடந்துள்ளது - பஸ் ஸ்டாண்ட் கடைதனில் என்ன கொடுமை சார் இன்னமும் இதே போல புதுப்புது நகர்களில் தேவுடு காத்து வரும் நமது இதழ்களின் பட்டியல் நீள���ானது அதே வேளையில், பத்துக்கு-இரண்டு என்ற கதையாய் சிற்சில நகரங்களில் நமது பரிசோதனைகள் லேசான பலன் தருகின்றன தான் அதே வேளையில், பத்துக்கு-இரண்டு என்ற கதையாய் சிற்சில நகரங்களில் நமது பரிசோதனைகள் லேசான பலன் தருகின்றன தான் தேனியில் விற்கிறது ; பெரியகுளத்தில் சொதப்புகிறது தேனியில் விற்கிறது ; பெரியகுளத்தில் சொதப்புகிறது தஞ்சையில் விற்கிறது ; புதுக்கோட்டையில் கவிழ்ந்தடித்துப் படுக்கிறது தஞ்சையில் விற்கிறது ; புதுக்கோட்டையில் கவிழ்ந்தடித்துப் படுக்கிறது So வேகாத வெயிலிலும் சளைக்காது சுற்றிச் சுற்றி வர வேண்டியுள்ளது - இங்கே ஜெயம் கிட்டி விடாதா So வேகாத வெயிலிலும் சளைக்காது சுற்றிச் சுற்றி வர வேண்டியுள்ளது - இங்கே ஜெயம் கிட்டி விடாதா என்ற எதிர்பார்ப்பில் ஒருபக்கம் இத்தகைய பரவலான அசுவாரஸ்யம் கோலோச்ச - இன்னொருபக்கமோ, கண்ணுக்குத் தெரியும் காமிக்ஸையேல்லாம் படிக்கத் தயாராயொரு சின்னஞ்சிறு வட்டம் என்ன மாதிரியான முரண் இந்த comics வாசிப்பினில் தான் \nஇந்தக் கள நிலவரத்தில் தான்- முன்னெப்போதையும் விட நான் உங்கள் குடல்களை ரொம்பவே உருவ முனைந்து வருகிறேன் - ரசனை சார்ந்த கேள்விகளோடு தொடரும் காலங்களில் \"The Best\" என்பதைத் தாண்டி வேறு எதையும் உங்கள் சிரங்களில் சுமத்தும் கூமுட்டைத்தனங்களை செய்திடலாகாது என்பது தெளிவாய்த் தெரிகிறதால் தான் - \"ராமசாமி இருக்கட்டுமா தொடரும் காலங்களில் \"The Best\" என்பதைத் தாண்டி வேறு எதையும் உங்கள் சிரங்களில் சுமத்தும் கூமுட்டைத்தனங்களை செய்திடலாகாது என்பது தெளிவாய்த் தெரிகிறதால் தான் - \"ராமசாமி இருக்கட்டுமா குழந்தைசாமி போகட்டுமா \" என்ற ரீதியில் on the fence நாயகர்கள் பற்றி ஓயாது கேட்டுக் கொண்டிருந்தேன் And மௌனமாய் தொடரும் வாசக நண்பர்களின் மௌன விரதங்களைக் கலைக்கவும் நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காவடி எடுத்துத் திரிவது - அவர்களது ரசனைகளின் நிஜப் பரிமாணங்களை அவர்களிடமிருந்தே ஊர்ஜிதம் செய்து கொள்ளவே And மௌனமாய் தொடரும் வாசக நண்பர்களின் மௌன விரதங்களைக் கலைக்கவும் நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காவடி எடுத்துத் திரிவது - அவர்களது ரசனைகளின் நிஜப் பரிமாணங்களை அவர்களிடமிருந்தே ஊர்ஜிதம் செய்து கொள்ளவே \"இதுவே பரவலான அபிப்பிராயம் \" என்று நானாகவே எதையாச்சும் யூகித்துக் கொ���்டு 2019 -ன் அட்டவணையை தயார் செய்து வைக்க - \"பேச்சியம்மாளுக்குக் கல்தா தந்தது ஏன் அய்யாப்பிள்ளையை அறிமுகம் செய்யச் சொல்லிக் கேட்டேனா அய்யாப்பிள்ளையை அறிமுகம் செய்யச் சொல்லிக் கேட்டேனா \" என்ற ரீதியில் கேள்விகள் எழுந்திடக் கூடாதல்லவா \" என்ற ரீதியில் கேள்விகள் எழுந்திடக் கூடாதல்லவா So அந்த வினவல் பட்டியலில் மிச்சம் மீதியிருக்கக்கூடிய நாயக / நாயகியரைப் பற்றி இந்த வாரம் கேட்டு வைத்து விடட்டுமா So அந்த வினவல் பட்டியலில் மிச்சம் மீதியிருக்கக்கூடிய நாயக / நாயகியரைப் பற்றி இந்த வாரம் கேட்டு வைத்து விடட்டுமா ஆண்டின் ஒரு பாதியைக் கடக்கும் வேளை நெருங்கி விட்டிருக்க, உங்களின் தற்போதைய சிந்தைகளை சந்தேகங்களின்றித் தெரிந்து கொண்டால் தானே - யாரோடு பயணிப்பது ஆண்டின் ஒரு பாதியைக் கடக்கும் வேளை நெருங்கி விட்டிருக்க, உங்களின் தற்போதைய சிந்தைகளை சந்தேகங்களின்றித் தெரிந்து கொண்டால் தானே - யாரோடு பயணிப்பது யாருக்கு டாட்டா காட்டுவது என்ற இறுதித் தீர்மானங்கள் எடுக்க இயலும் \nஏற்கனவே மகளிரணியின் ஒரு பென்சில் இடைப் பெண்மணியோடு துவங்கிய அலசலைத் தொடரவிருப்பது நமது ஆதர்ஷ இளவரசியோடு நமது துவக்க இதழ் நாயகி ; அந்நாட்களது லேடி ஜேம்ஸ் பாண்ட் ; black & white நாட்களில் கைக்கு அடக்கமான இதழ்களைத் தயாரிக்க உதவியவர் ; இன்றைக்கும் ஒரு சிறு அணியின் இறைவி இவர் நமது துவக்க இதழ் நாயகி ; அந்நாட்களது லேடி ஜேம்ஸ் பாண்ட் ; black & white நாட்களில் கைக்கு அடக்கமான இதழ்களைத் தயாரிக்க உதவியவர் ; இன்றைக்கும் ஒரு சிறு அணியின் இறைவி இவர் ஆனால் ஆண்டுக்கொரு சின்ன விலையிலான slot மட்டுமே என்ற சூழலிலும், விற்பனையில் சரளம் missing என்பதே யதார்த்தம் ஆனால் ஆண்டுக்கொரு சின்ன விலையிலான slot மட்டுமே என்ற சூழலிலும், விற்பனையில் சரளம் missing என்பதே யதார்த்தம் ஒரேயடியாக கவ்பாய் ரசனைகள் நம்மை இது போன்ற த்ரில்லர் கதைகளிலிருந்து தூரப்படுத்தி விட்டனவா ஒரேயடியாக கவ்பாய் ரசனைகள் நம்மை இது போன்ற த்ரில்லர் கதைகளிலிருந்து தூரப்படுத்தி விட்டனவா அல்லது கலர் ; ஆர்ட்பேப்பர் என்ற பாணிகளை பார்த்து விட்டு இந்த black & white சித்திரங்களிலான கதைகள் சுகப்பட மாட்டேன்கின்றனவா அல்லது கலர் ; ஆர்ட்பேப்பர் என்ற பாணிகளை பார்த்து விட்டு இந்த black & white சித்திரங்களிலான கதைகள் சுகப்பட மாட்டேன்கின்றனவா அல்லது - ஒரு குட்டி ரசிகர் மன்ற அணி இந்த நாயகியைத் தூக்கிச் சுமந்து கொண்டாடும் அலப்பறையில் எஞ்சியுள்ளோரிடம் ஒரு வித ஒவ்வாமை ஒட்டிக் கொள்கிறதா அல்லது - ஒரு குட்டி ரசிகர் மன்ற அணி இந்த நாயகியைத் தூக்கிச் சுமந்து கொண்டாடும் அலப்பறையில் எஞ்சியுள்ளோரிடம் ஒரு வித ஒவ்வாமை ஒட்டிக் கொள்கிறதா அந்த ஒவ்வாமை in turn மாடஸ்டி மீதே திரும்புகிறதா அந்த ஒவ்வாமை in turn மாடஸ்டி மீதே திரும்புகிறதா விடை சொல்ல முனைவீர்களா ப்ளீஸ் விடை சொல்ல முனைவீர்களா ப்ளீஸ் இங்கே மாடஸ்டி ரசிகர் அணியின் மனதை நோகச் செய்வது சத்தியமாய் என் எண்ணமல்ல ; in fact இளவரசியின் fan following-ல் நானும் ஒருவனே இங்கே மாடஸ்டி ரசிகர் அணியின் மனதை நோகச் செய்வது சத்தியமாய் என் எண்ணமல்ல ; in fact இளவரசியின் fan following-ல் நானும் ஒருவனே ஆனால் சில தருணங்களில் \"மா.ர.ம.\"- தனது குறைச்சலான எண்ணிக்கையை ஈடு செய்திடும் பொருட்டு பிரச்சார வால்யூமை ஜாஸ்தி செய்வது - தம்மை அறியாது செய்திடும் ஆர்வங்களின் கோளாறோ ஆனால் சில தருணங்களில் \"மா.ர.ம.\"- தனது குறைச்சலான எண்ணிக்கையை ஈடு செய்திடும் பொருட்டு பிரச்சார வால்யூமை ஜாஸ்தி செய்வது - தம்மை அறியாது செய்திடும் ஆர்வங்களின் கோளாறோ என்று எனக்குத் தோன்றியுள்ளது அது என் பிரமையாய் மட்டுமே இருப்பின், மகிழ்வேன் எது எப்படியோ - தொடரும் காலங்களில் மாடஸ்டியை எவ்விதம் பார்த்திடுவீர்களோ எது எப்படியோ - தொடரும் காலங்களில் மாடஸ்டியை எவ்விதம் பார்த்திடுவீர்களோ என்பதே இப்போதைய எனது கேள்வி \nA bit more down the line - நமது ரிப்போர்ட்டர் ஜானிக்கு ஆண்டுக்கொரு slot என்ற பார்முலா தொடர்ந்து வருகிறது வண்ணத்தில் ; அந்தப் பரிச்சயமான சித்திரங்களில் இவரது ஆல்பங்கள் ஒரு செம visual treat என்பதில் ஐயமே இருந்திட முடியாது வண்ணத்தில் ; அந்தப் பரிச்சயமான சித்திரங்களில் இவரது ஆல்பங்கள் ஒரு செம visual treat என்பதில் ஐயமே இருந்திட முடியாது ஆனால் எல்லாக் கதைகளுமே கிட்டத்தட்ட ஒரே template தானே ஆனால் எல்லாக் கதைகளுமே கிட்டத்தட்ட ஒரே template தானே என்ற கேள்வியும் இங்கே அவ்வப்போது எழுப்பப்டுகின்றன தான் என்ற கேள்வியும் இங்கே அவ்வப்போது எழுப்பப்டுகின்றன தான் \"அட...பரவாயில்லை ; அந்த template தான் எங்கள் ரசிப்பிற்குரியது \"அட...பரவாயில்லை ; அந்த template தான் எங்கள் ரசிப்பிற்குரியது \" என்று சொல்வீர்களா guys \" என்று சொல்வீர்களா guys அல்லது - ஒரு மாற்றமாய் - ஜானியின் புது அவதாரை ; அந்த ஜானி 2.0-ஐ முயற்சித்துப் பார்க்கும் நேரமிது என்பீர்களா அல்லது - ஒரு மாற்றமாய் - ஜானியின் புது அவதாரை ; அந்த ஜானி 2.0-ஐ முயற்சித்துப் பார்க்கும் நேரமிது என்பீர்களா So இங்கே எனது கேள்வி - ஜானியின் எதிர்காலம் குறித்தல்ல ; ஜானியின் பாணியின் எதிர்காலம் எதுவென்பது பற்றியே So இங்கே எனது கேள்வி - ஜானியின் எதிர்காலம் குறித்தல்ல ; ஜானியின் பாணியின் எதிர்காலம் எதுவென்பது பற்றியே இதில் ஏற்கனவே 3 ஆல்பங்கள் வந்து விட்டன என்பதால் - புது பாணிக்கு அங்கே வாசகர்கள் தம்ஸ்-அப் தந்துள்ளார்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம் இதில் ஏற்கனவே 3 ஆல்பங்கள் வந்து விட்டன என்பதால் - புது பாணிக்கு அங்கே வாசகர்கள் தம்ஸ்-அப் தந்துள்ளார்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம் \nகார்ட்டூன் ஜானரில் கேள்விகளை நான் எழுப்பப் போவதில்லை - simply becos ஏகப்பட்ட தருணங்களில் smurfs ; ரின்டின் கேன் ; க்ளிப்டன் ; மந்திரியார் ; லியனார்டோ தாத்தா போன்றோரை danger zone-ல் வைக்கக் கோரி உங்கள் பரிந்துரைகள் என்னை நிறையவே எட்டியுள்ளன So அவற்றின் மீது தீர்மானிக்கும் முன்பாக இந்தாண்டின் எஞ்சியுள்ள கார்ட்டூன் இதழ்களின் performance-களைப் பார்க்கும் அவசியமும் இருப்பதாய் உணர்கிறேன் \nAnd உள்ளதில் எதைத் தக்க வைப்பது எதற்குக் கல்தா கொடுப்பது என்ற அலசல் ஒரு பக்கமெனில் - நமது தற்போதைய டார்லிங்கான கௌபாய் ஜானரில் ஒரு உச்ச வரம்பை எட்டிப் பிடித்து விட்டோமா அல்லது - இன்னமும் குதிரைப்பசங்களை வரவேற்கவே செய்வோமா அல்லது - இன்னமும் குதிரைப்பசங்களை வரவேற்கவே செய்வோமா என்ற கேள்வியையும் முன்வைக்கிறேன் கமான்சே தற்காலிக பிரேக் எடுக்கும் கையோடு ட்ரெண்ட் என்ற புது கௌபாய் களம் காண்கிறார் In fact - ஜூலையில் அவரது முதல் ஆல்பம் வரவுள்ளது & இது நிச்சயமாய் நம்மைக் கட்டுண்டு வைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது In fact - ஜூலையில் அவரது முதல் ஆல்பம் வரவுள்ளது & இது நிச்சயமாய் நம்மைக் கட்டுண்டு வைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது So டெக்ஸ் ; டைகர் ; ட்யுரங்கோ ; ட்ரெண்ட் என்று ஓடும் இந்த கௌபாய் எக்ஸ்பிரஸில் இன்னமும் கூடுதலாய்ப் பெட்டிகளை இணைக்கலாமா So டெக்ஸ் ; டைகர் ; ட்யுரங்கோ ; ட்ரெண்ட் என்று ஓடும் இந்த கௌபாய் எக்ஸ்பிரஸில் இன்னமும் கூடுதலாய்ப் பெட்டிகளை இணைக்கலாமா அல்லது பிடுங்கியுள்ள ஆணிகளே போதுமானவை என்பீர்களா அல்லது பிடுங்கியுள்ள ஆணிகளே போதுமானவை என்பீர்களா \nகிளம்பும் முன்பாய் - ஜூன் பற்றிய ஒரு குட்டி அட்வான்ஸ் சேதி காத்திருக்கும் லார்கோ ஆல்பம் - பல விதங்களில் பல surprises தரவுள்ளதொரு இதழ் காத்திருக்கும் லார்கோ ஆல்பம் - பல விதங்களில் பல surprises தரவுள்ளதொரு இதழ் வான் ஹாம் இந்தத் தொடரிலிருந்து ஒய்வு பெற்றுக் கொள்ளத் தீர்மானித்தது ஏனென்றும் இதனில் விடையிருக்கும் \nஅப்புறம் ஜம்போ logo டிசைனிங் இன்னமும் தொடர்கிறது - முழுத் திருப்தி தரும்விதமாய் எந்தவொரு ஆக்கமும் இதுவரையிலும் இல்லையென்பதால் So இன்னமும் எதையேனும் உருவாக்கிட நேரமிருப்பின், please do keep them coming \nP.S : திங்கள் & தொடரும் புதன் எங்கள் நகருக்கே விடுமுறை - சித்திரைப் பொங்கலை முன்னிட்டு So நம் அலுவலகமும் மேற்படி 2 நாட்களும் லீவிலிருக்கும் \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nஒரு படகு...ஒரு தீவு...ஒரு பயணப்பை...\nநண்பர்களே, வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ; முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி...\nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-reports-total-discharges-2-00-79-599-as-per-union-health-ministry-420848.html", "date_download": "2021-07-24T14:44:08Z", "digest": "sha1:VHNQW5XX567AHYMYRORT4WTXEHEH5IK2", "length": 19720, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவில் இருந்து 2 கோடி பேர் குணமடைந்தனர்... இந்தியாவில் துளிர்க்கும் நம்பிக்கை | India reports Total discharges 2,00,79,599 as per Union Health Ministry - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nசெப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு.. எய்ம்ஸ் இயக்குநர்\nஎடியூரப்பா ராஜினாமா செய்தால் கர்நாடகா முதல்வரா மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சொன்ன பதில் என்ன\nவேக்சின் போட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்இன்னும் எத்தனை காலம் மாஸ்க் அணிய வேண்டும்.. முக்கிய தகவல்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஎன்னாது ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ 60 ஆயிரமா.. அப்படி என்ன ஸ்பெஷல்.. அப்படி என்ன ஸ்பெஷல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nஅசாம் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம் - மதுரைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிப்பு.. 27 பேர் மரணம்\nஸ்டாலின் ஆட்சி.. ஆன்மிகவாதிகளுக்கு 'பொற்காலமாக' இருக்கும்.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேச்சு\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nசெல்லமாக வளர்த்த நாய்க்கு வெண்கல சிலை.. மாலையுடன் மரியாதை.. மனதை உருக வைத்த ஆந்திராக்காரர்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nSports ஓப்பனிங் நல்லாதான் இருக்கு.. ஆனா ஹாக்கியில் சொதப்பிய மகளிர் ஹாக்கி.. இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவில் இருந்து 2 கோடி பேர் குணமடைந்தனர்... இந்தியாவில் துளிர்க்கும் நம்பிக்கை\nடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 3,43,144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 2,40,46,809 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தக��ல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து 2,00,79,599 பேர் குணமடைந்துள்ளது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 37,04,893 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. கொத்து கொத்தாக பரவி வரும் கொரோனாவால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nமதுரைத் தொகுதியில் 30000 இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ. 1 கோடி நிதி - வெங்டேசன் எம்.பி கடிதம்\nகொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால் பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர பிற கடைகள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் தினசரியும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் ஒரே நாளில் 3,43,144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 2,40,46,809 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முதல் 5 மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.\nமகராஷ்டிராவில் 42,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கேரளாவில் 39,955 பேரும், கர்நாடகாவில் 35,297 பேரும், தமிழகத்தில் 30,621 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆந்திரா மாநிலத்தில் 22,399 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n2 கோடி பேர் மீண்டனர்\nகொரோனா பரவல் அதிகரித்தாலும் மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவில் இருந்து நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 3,44,776 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்க 2,00,79,599 பேராக அதிகரித்துள்ளது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.\n2,62,317 பேர் கொரோனாவிற்கு பலி\nகொரோனாவிற்கு 4,000 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். மகராஷ்டிராவில் 850 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 344 பேர் அதிகபட்சமாக மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்க���்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,62,317 பேராக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு 37,04,893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த 'இரண்டு' காரணங்களால் தான் கொரோனா 3ஆம் அலை ஏற்படும்.. அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை\nஆக்சிஜன் உயிரிழப்பு இல்லை என மத்திய அரசு கூறுவது சுத்த பொய்..ஆதாரத்துடன் வெளுத்து வாங்கும் சத்தீஸ்கர்\nகுழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை.. செப்டம்பரில் ரிசல்ட்.. நம்பிக்கை தரும் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப்\n'நீட்' தேர்வு. . நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி செய்த தரமான சம்பவம்.. பெருகும் உறுப்பினர்கள் ஆதரவு\nஇந்தியாவில் தொடரும் பாதிப்பு- கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு தொற்று உறுதி- 546 பேர் மரணம்\nபாரத மாதா, மோடி பற்றி அவதூறு பேச்சு.. தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது\nநாட்டிலேயே அதிகம்.. தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்த சுகாதார ஊழியர்கள்.. மத்திய அரசின் லிஸ்ட் பாருங்க\nதடுப்பூசி எல்லோருக்கும் எப்போது போடப்படும் ராகுல் காந்தி கேட்ட கேள்வி.. மத்திய அரசு விளக்கம்\nநிச்சயம் நடைபெறும்..நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை.. சுகாதார துறை இணை அமைச்சர் திட்டவட்டம்\nதிபெத்தில் 15,000 ஆண்டுகள் புதைந்திருந்த மர்மம்.. பனிப்பாறையில் 28 புதிய வைரஸ்கள் கண்டுபிடிப்பு\nநீட் தேர்வு - மாணவர்களுக்கு கொரோனா இ-பாஸ்-உடன் நுழைவுச் சீட்டு... மத்திய அமைச்சர் விரிவான விளக்கம்\nஅடுத்த கொரோனா அலை..இந்த 3 விஷயம் ரொம்ப முக்கியம்..புதிய உருமாறிய வைரஸ் வருமா\nதடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கு.. கவலை மிக முக்கிய காரணமாம்.. ஆய்வு அடித்து சொல்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncovid 19 coronavirus india கோவிட் 19 கொரோனா வைரஸ் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akadstatus.com/2020/01/tamil-friendship-quotes.html", "date_download": "2021-07-24T13:40:04Z", "digest": "sha1:VMZYP5W4TGDIG3JIL42ZZVUXKDWYKAIH", "length": 30674, "nlines": 153, "source_domain": "www.akadstatus.com", "title": "Tamil Friendship quotes | நட்பு மேற்கோள்கள் - Akad Status", "raw_content": "\n1. சிறந்த கண்ணாடி ஒரு பழைய நண்பர்.\n2. “உண்மையான நண்பர்கள் எப்போதும் ஆவியுடன் ஒன்றாக இருப்பார்கள்.”\n3. “இரண்டு நபர்களிடையே ம silence னம் வசதியாக இருக்கும்போது உண்மையான நட்பு வரும்.”\n4. “இனிமையானது தொலைதூர நண்பர்களின் நினைவு புறப்படும் சூரியனின் மெல்லிய ��திர்களைப் போல, அது மென்மையாக, ஆனால் சோகமாக, இதயத்தில் விழுகிறது. ”\n5. “இப்போது சந்தித்த பழைய நண்பர்களுக்கு இன்னும் ஒரு வார்த்தை இல்லை.”\n6. “ஒரு ரோஜா என் தோட்டமாக இருக்கலாம் … ஒரு நண்பர், என் உலகம்.”\n7. “வசதியாக இருக்கும் நண்பர்களை உருவாக்க வேண்டாம். உங்களைத் தூண்டுவதற்கு உங்களை கட்டாயப்படுத்தும் நண்பர்களை உருவாக்குங்கள். “\n8. “ஒரு நண்பர் என்பது உங்கள் கடந்த காலத்தைப் புரிந்துகொண்டு, உங்கள் எதிர்காலத்தை நம்புகிறவர், நீங்கள் இருக்கும் விதத்தில் உங்களை ஏற்றுக்கொள்பவர்.”\n9. நீங்கள் கீழே போகும் வரை ஒரு உண்மையான நண்பர் ஒருபோதும் உங்கள் வழியில் வரமாட்டார். ”\n10. “நான் மாறும்போது மாறுபடும் ஒரு நண்பன் எனக்குத் தேவையில்லை; என் நிழல் அதைவிடச் சிறப்பாகச் செய்கிறது. ”\n11. “நட்பு என்பது உலகின் மிகக் கடினமான விஷயம். இது பள்ளியில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஒன்றல்ல. ஆனால் நட்பின் அர்த்தத்தை நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் உண்மையில் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. ”\n12. “உண்மையான நண்பர்கள் செய்யும் மிக அழகான கண்டுபிடிப்பு என்னவென்றால், அவர்கள் தனித்தனியாக வளராமல் தனித்தனியாக வளர முடியும்.”\n13. “உண்மையிலேயே சிறந்த நண்பர்களைக் கண்டுபிடிப்பது கடினம், வெளியேறுவது கடினம், மறக்க இயலாது.”\n14. “நண்பர்களை உருவாக்குவதற்கான சிறந்த நேரம் உங்களுக்குத் தேவைப்படுவதற்கு முன்பே.”\n15. “அதிகாலை 4 மணிக்கு நீங்கள் அழைக்கக்கூடிய நண்பர்கள் தான்.”\n16. “ஒரு நண்பர் என் இதயத்தில் உள்ள பாடலை அறிந்திருக்கிறார், என் நினைவு தோல்வியடையும் போது அதை என்னிடம் பாடுகிறார்.”\n17. “நீங்கள் உங்களுடன் நட்பு வைத்தால் நீங்கள் ஒருபோதும் தனியாக இருக்க மாட்டீர்கள்.”\n18. “வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு நட்பு, நான் அதைப் பெற்றேன்.”\n19. “ஒரு நண்பன் உன்னை அறிந்தவன், உன்னை நேசிப்பவன்.”\n20. “என்னில் சிறந்ததை வெளிப்படுத்துபவர் என் சிறந்த நண்பர்.”\n21. “உங்களை இருண்ட இடங்களில் கண்டுபிடித்து உங்களை மீண்டும் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் அரிய மனிதர்கள் உண்மையான நண்பர்கள்.”\n22. “நட்பு என்பது நீங்கள் நீண்ட காலமாக அறிந்தவர்களைப் பற்றியது அல்ல. இது உங்கள் வாழ்க்கையில் யார் நுழைந்தது, “நான் உங்களுக்காக இங்கே இருக்கிறேன்” என்று கூறி அதை நிரூபித்தது. ��\n23. “ஒரு உண்மையான நண்பர் என்பது உங்கள் கண்களில் உள்ள வலியைக் காணும் ஒருவர், மற்றவர்கள் உங்கள் முகத்தில் உள்ள புன்னகையை நம்புகிறார்கள்.”\n26. “உண்மையான நட்பின் மிக அழகான குணங்களில் ஒன்று புரிந்துகொள்வதும் புரிந்து கொள்வதும் ஆகும்.”\n27. “உண்மையான நட்பு என்பது உங்கள் நண்பர் உங்கள் வீட்டிற்கு வரும்போது, ​​நீங்கள் இருவரும் ஒரு சிறு தூக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.”\n28. “சில நேரங்களில் உங்கள் சிறந்த நண்பருடன் இருப்பது உங்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சையாகும்.”\n29. “நட்பு மகிழ்ச்சியை மேம்படுத்துகிறது, துன்பத்தை குறைக்கிறது, எங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதன் மூலமும், துக்கத்தை பிரிப்பதன் மூலமும்.”\n30. “உண்மையான நண்பர்கள் வைரங்களைப் போன்றவர்கள் – பிரகாசமான, அழகான, மதிப்புமிக்க, எப்போதும் பாணியில்.”\n31. “ஒரு நல்ல நண்பர் நான்கு இலை க்ளோவர் போன்றவர்; கண்டுபிடிக்க கடினமாக மற்றும் வேண்டும் அதிர்ஷ்டம். “\n32. “ஒரு உண்மையான நண்பர் நீங்கள் யார் என்பதை ஏற்றுக்கொள்கிறார், ஆனால் நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்பதற்கும் உதவுகிறது.”\n33. “நீங்கள் மீண்டும் ஒருபோதும் சிரிக்க மாட்டீர்கள் என்று நினைக்கும் போது கூட உங்களை சிரிக்க வைக்கும் ஒருவர் சிறந்த நண்பர்.”\n34. “உண்மையான நட்பை விட இந்த பூமியில் மதிப்புக்குரியது எதுவுமில்லை.”\n35. “வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு நண்பர் இருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் ஒரே நண்பர் இருக்கிறார். ”\n36. “உண்மையான நண்பர்கள் உங்கள் பிரச்சினைகளை மறைக்க வைப்பவர்கள் அல்ல. நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அவர்கள் மறைந்துவிட மாட்டார்கள். ”\n37. “நாங்கள் தனியாகப் பிறந்திருக்கிறோம், நாங்கள் தனியாக வாழ்கிறோம், நாங்கள் தனியாக இறக்கிறோம். எங்கள் அன்பு மற்றும் நட்பின் மூலம் மட்டுமே நாம் தனியாக இல்லாத தருணத்தில் மாயையை உருவாக்க முடியும். ”\n38. “ஒரு நண்பர் என்பது உங்களைப் போலவே உங்களை அறிந்தவர், நீங்கள் எங்கிருந்தீர்கள் என்பதைப் புரிந்துகொள்வது, நீங்கள் ஆகிவிட்டதை ஏற்றுக்கொள்வது, இன்னும் மெதுவாக உங்களை வளர அனுமதிக்கிறது.”\n39. “ஒரு உண்மையான நண்பர், உலகின் பிற பகுதிகள் வெளியேறும்போது நடப்பவர்.”\n40. நட்பு எப்போதும் ஒரு இனிமையான பொறுப்பு, ஒருபோதும் வாய்ப்பில்லை.\n41. நட்பு மட்டுமே உலகை எப்போதும் ஒன்றாக வைத்திருக்கும் ஒரே சிமென்ட்.\n42. “நட்பின் மொழி சொற்கள் அல்ல அர்த்தங்கள்.”\n43. “உங்கள் ம silence னத்தைக் கோரும், அல்லது வளர உங்கள் உரிமையை மறுக்கும் எந்த நபரும் உங்கள் நண்பர் அல்ல.”\n44. “ஒரு விசுவாசமான நண்பன் பத்தாயிரம் உறவினர்களின் மதிப்பு.”\n45. “அந்த நேரத்தில் ஒரு நபர் இன்னொருவரிடம்: ‘என்ன நீங்களும் நான் மட்டுமே என்று நினைத்தேன்.”\n46. ​​”வாழ்க்கை ஆயிரம் நண்பர்களைப் பெறுவது அல்ல; உங்களுக்குத் தேவையான மிகச் சிலரைக் கண்டுபிடிப்பது பற்றியது.”\n47. “நண்பர்கள் இருக்கிறார்கள், குடும்பம் இருக்கிறது, பின்னர் குடும்பமாக மாறும் நண்பர்களும் இருக்கிறார்கள்.”\n48. “நட்பு என்பது ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்வது, ஒருவருக்கொருவர் உதவுவது, ஒருவருக்கொருவர் நேசிப்பது மற்றும் ஒன்றாக பைத்தியம் பிடிப்பது.”\n49. “ஒரு வலுவான நட்பு தினசரி உரையாடலாகவோ அல்லது ஒன்றாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த உறவு இதயத்தில் இருக்கும் வரை, உண்மையான நண்பர்கள் ஒருபோதும் பிரிக்கப்படுவதில்லை.”\n50. “புதிய நண்பர்களைப் பற்றிய பெரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் உங்கள் ஆன்மாவுக்கு புதிய சக்தியைக் கொண்டு வருகிறார்கள்.”\n51. “ஒரு நண்பரைப் பெறுவதற்கான ஒரே வழி ஒருவராக இருப்பதுதான்.”\n52. “எனக்கு நட்பு என்பது நாம் எவ்வளவு பேசுகிறோம் என்பது பற்றியது அல்ல, மாறாக தேவைப்படும் நேரத்தில் நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு இருக்கிறோம் என்பது பற்றியது.”\n53. “நீங்கள் விழுந்ததை வேறு யாரும் கவனிக்காதபோது, ​​உண்மையான நண்பர்கள் தான் உங்களை உயர்த்துவர்.”\n54. “உங்களை ஆதரிக்க சரியான நபர்கள் இருக்கும்போது எதுவும் சாத்தியமாகும்.”\n55. “எங்கள் அம்மாக்கள் எங்களை சகோதரிகளாக கையாள முடியாது என்பதை அவர் அறிந்திருந்ததால் கடவுள் எங்களை சிறந்த நண்பர்களாக ஆக்கியுள்ளார்.”\n56. “எங்கள் அம்மாக்கள் எங்களை சகோதரிகளாக கையாள முடியாது என்று அவர் அறிந்திருந்ததால் கடவுள் எங்களை சிறந்த நண்பர்களாக ஆக்கியுள்ளார்.”\n57. “ஒரு விசுவாசமான நண்பர் உங்கள் நகைச்சுவைகள் அவ்வளவு நன்றாக இல்லாதபோது அவர்களைப் பார்த்து சிரிப்பார், உங்கள் பிரச்சினைகள் அவ்வளவு மோசமாக இல்லாதபோது அவர்களுக்கு அனுதாபம் ��ாட்டுகிறார்.”\n58. “அதை மறந்துவிடு” என்று நீங்கள் கூறும்போது சிறந்த நண்பர்கள் புரிந்துகொள்வார்கள், ‘ஒரு நிமிடம்’ என்று நீங்கள் கூறும்போது எப்போதும் காத்திருங்கள். ‘என்னைத் தனியாக விட்டுவிடுங்கள்’ என்று நீங்கள் கூறும்போது தங்கியிருங்கள், ‘உள்ளே வாருங்கள்’ என்று சொல்வதற்கு முன்பு கதவைத் திறக்கவும். “\n59. “திரும்பிப் பார்ப்பது வேதனை அளிக்கும் போது, ​​நீங்கள் முன்னோக்கிப் பார்க்க பயப்படும்போது, ​​நீங்கள் உங்கள் அருகில் பார்க்கலாம், உங்கள் சிறந்த நண்பர் இருப்பார்.”\n60. “நீங்கள் சொல்வதை எல்லோரும் கேட்கிறார்கள். நீங்கள் சொல்வதை நண்பர்கள் கேட்கிறார்கள். நீங்கள் சொல்லாததை சிறந்த நண்பர்கள் கேளுங்கள். ”\n61. “உண்மையான நட்பைப் போலவே உண்மையான நட்பும் மிகவும் அரிதானது – மற்றும் ஒரு முத்து போல விலைமதிப்பற்றது.”\n62. உங்களை நம்புவதை எளிதாக்கும் ஒருவர் நண்பர்.\n63. நட்பு என்பது வாழ்க்கையை விட ஆழமாக ஒரு வாழ்க்கையை குறிக்கிறது. அன்பு ஆவேசமாக சிதைந்து போகிறது, நட்பு என்பது ஒருபோதும் பகிர்வதைத் தவிர வேறில்லை.\n64. “வெளிச்சத்தில் தனியாக இருப்பதை விட, இருட்டில் ஒரு நண்பருடன் நான் நடப்பேன்.”\n65. “நண்பர்கள் பூக்கள் போன்றவர்கள். அவர்கள் உலகத்தை அழகால் நிரப்புகிறார்கள்.”\n66. நண்பர்களை உருவாக்குவதற்கான சிறந்த நேரம் உங்களுக்குத் தேவைப்படுவதற்கு முன்பே.\n67. ஒரு மில்லியன் நண்பர்களை உருவாக்குவது ஒரு அதிசயம் அல்ல; அதிசயம் என்னவென்றால், மில்லியன் கணக்கானவர்கள் உங்களுக்கு எதிராக இருக்கும்போது உங்களுக்கு ஆதரவாக நிற்கும் ஒரு நண்பரை உருவாக்குவது.\n68. ஒரு உண்மையான நண்பர் என்பது உங்கள் அர்த்தமற்ற நாடகங்களை மீண்டும் மீண்டும் கேட்டு சோர்வடையாத ஒருவர்.\n69. சிறந்த நண்பர்கள் வானத்திலிருந்து அனுப்பப்படுகிறார்கள். இதய துடிப்புகளின் போது அழுவதற்கு அவர்கள் தோள்பட்டை வழங்குகிறார்கள்.\n70. ஒரு நண்பர் எப்படி இருக்கிறார் என்று என்னிடம் கேட்கப்பட்டால், நான் உங்களுக்கு அருகில் அமர்ந்து உங்களை இறுக்கமாகப் பிடிப்பேன், ஏனென்றால் உண்மையான நட்பு உண்மையில் என்ன என்பதை நீங்கள் வரையறுக்கிறீர்கள்.\n71. ஒரு நண்பர் எப்படி இருக்கிறார் என்று என்னிடம் கேட்கப்பட்டால், நான் உங்களுக்கு அருகில் அமர்ந்து உங்களை இறுக்கமாகப் பிடிப்பேன், ஏனென்ற���ல் உண்மையான நட்பு உண்மையில் என்ன என்பதை நீங்கள் வரையறுக்கிறீர்கள்.\n72. உண்மையான நட்பு என்பது மீனுக்கு என்ன தண்ணீர் போன்றது, அது இல்லாமல் என்னால் செய்ய முடியாது, நீங்கள் என் உண்மையான நண்பர்.\n73. உங்கள் நட்பின் நிழலில் நான் ஓய்வெடுக்கிறேன். நீங்கள் சொல்வதற்கான சரியான சொற்களை நீங்கள் எப்போதும் அறிவீர்கள், இது எனக்கு முன்னேற வலிமை அளிக்கிறது.\n74. ஒரு உண்மையான நண்பர் எல்லா ஆசீர்வாதங்களிலும் மிகச் சிறந்தவர்.\n75. “புதிய நண்பர்களைப் பற்றிய பெரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் உங்கள் ஆன்மாவுக்கு புதிய சக்தியைக் கொண்டு வருகிறார்கள்.”\n76. வாழ்க்கையில் நாம் ஒருபோதும் நண்பர்களை இழக்க மாட்டோம், உண்மையானவர்கள் யார் என்பதை மட்டுமே நாங்கள் கற்றுக்கொள்கிறோம்.\n77. நீங்கள் எனது சிறந்த நண்பர், ஏனென்றால் நான் வேறு யாருடனும் இந்த வித்தியாசமாக இருக்கத் துணிய மாட்டேன்.\n78. சில நண்பர்கள் ஒரு காரணத்திற்காக உங்கள் வாழ்க்கையில் வருகிறார்கள், மற்றவர்கள் ஒரு பருவத்திற்கு மட்டுமே வருகிறார்கள். ஒரு உண்மையான நண்பர்கள் என்பது உங்களை தோல்விகளைக் கவனித்து வெற்றிகளை சகித்துக்கொள்பவர்.\n79. எனது நண்பராக இருப்பதற்கு நான் அதிர்ஷ்டசாலி & எங்கள் நட்பு என்றென்றும் நீடிக்க விரும்புகிறேன்.\n80. நட்பு என்பது ஒருவர் கொடுப்பதை மறந்து, ஒருவர் பெறுவதை நினைவில் கொள்வதில் அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/13450/", "date_download": "2021-07-24T13:07:17Z", "digest": "sha1:PNXEVXVFU5XOCLPCFRKQHPY4O3S7EGX5", "length": 35954, "nlines": 161, "source_domain": "www.savukkuonline.com", "title": "வேள்வி – 8 – Savukku", "raw_content": "\nமொத்த பைல்களையும் ஒன்றொன்றாகப் பார்த்தேன். எவிடென்ஸ் என்ற பெயரில் ஒரு போல்டர் மங்கலாக இருந்தது. அந்த போல்டரை திறந்தேன். மூன்று பைல்கள் இருந்தன. இரண்டு ஏஎம்ஆர் பார்மேட்டில் இருந்தன. ஒரு பைல் டெக்ஸ்ட் பைல். செல்பேசியில் உரையாடல்களை பதிவு செய்தால் ஏஎம்ஆர் பார்மேட்டில்தான் இருக்கும். ஏஎம்ஆர் பார்மேட்டில் உள்ள பைலை ப்ளே செய்வதற்கு ஒரு ப்ளேயரை டவுன்லோட் செய்தேன்.\n“ஆமாங்க நான் மேனேஜர் பாலகிருஷ்ணன்தான் பேசறேன். நீங்க யாரு பேசறது \n“சார்.. ஆர்.கே என்டர்பிரைசஸ்க்கு லோன் கேட்டு ரெண்டு நாள் முன்னாடி வந்தேனே…“\n“உங்க வீடு எங்க மேனேஜர் சார் \n“அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம். உங்க���ுக்கு என்ன வேணுமோ அத மட்டும் சொல்லுங்க. தேவையில்லாத விஷயத்தையெல்லாம் கேக்காதீங்க..“\nஎன்ன சார். ஒரு பேங்க் மேனேஜர் வாடகை வீட்டில இருக்கீங்களா, சொந்த வீட்டுல இருக்கீங்களான்னு நாங்க தெரிஞ்சுக்கிட்டு உங்களுக்கு உதவி பண்ணலாம்னு கேட்டோம். இதுக்குப் போயி இப்படி கோவப்பட்றீங்களே…\n“மிஸ்டர்.நான் அதையெல்லாம் உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணணும்னு அவசியம் இல்ல. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. என் டைமை வேஸ்ட் பண்ண முடியாது.”\n“உங்க டைம் மாதிரியே எங்க டைமும் முக்கியம்தான் மேனேஜர் சார். டிலே பண்ணாம லோன் சாங்ஷன் பண்ணுவீங்கன்னு பாத்தா, எங்க பைலை லீகல் ஒபினியன்க்கு அனுப்பியிருக்கீங்களாமே.“\n“ஆமாங்க… அது ரொட்டீன் ப்ரொசிஜர். லீகல் ஒபினியன் இல்லாம எப்படி லோன் குடுக்க முடியும் \n“என்ன சார். ஃபினான்ஸ் மினிஸ்டர் இன்ட்ரஸ்டட்னு சொல்றேன். அப்புறமும் ப்ரொசிஜர் பொடலங்கான்னு பேசிக்கிட்டிருக்கீங்க.. நாங்க பேசுனா செய்ய மாட்டீங்களா.. மினிஸ்டரையே பேசச் சொல்லவா \n“சார் நீங்க பேசுனாலும் சரி. மினிஸ்டர் பேசுனாலும் சரி.. ரூல்சை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது. இது மினிஸ்டருக்கே தெரியும்.“\n“ரொம்ப சட்டம் பேசாதீங்க மேனேஜர் சார். எங்களுக்கும் சட்டம் தெரியும். நீங்க ஒழுங்கா சொன்னா வழிக்கு வர மாட்டீங்கன்னு நெனைக்கறேன். விடுங்க நான் மினிஸ்டர்கிட்ட பேசிக்கறேன்.“\nஇணைப்பைத் துண்டித்த ஒலியோடு அந்த உரையாடல் முடிந்தது.\n“ஃபினான்ஸ் மினிஸ்டர் பேசனும்ன்றார்” என்று பாதியில் தொடங்கியது அந்த உரையாடல்.\n“ஆமாங்க நான் பாலகிருஷ்ணன்தான் பேசறேன்.“\n“என்ன பாலகிருஷ்ணன். நீங்கதான் இந்த ப்ரான்ச் மேனேஜரா \nசிங்காரவேலுவின் குரல். தமிழறிஞர் போல அழகான தமிழில் அரசியல் பேசும் அதே சிங்காரவேலுவின் குரல். தன்னையும் தன் கட்சியையும் தவிர உலகில் யாருமே யோக்கியர்கள் இல்லை என்று பொய்யுரை பேசும் அதே குரல். இவனைப்போல நல்லவன் உண்டா என்று கேட்போரை நம்பவைக்கும் குரல். தன் ஒருவனால்தான் இந்தியப் பொருளாதாரம் தூக்கி நிறுத்தப்படுகிறது என்று ஏமாற்றும் குரல்.\n“அடுத்த மாசம் பொண்ணுக்கு கல்யாணம் வச்சுருக்கீங்க போலருக்கே”\nசிங்காரவேலுவின் குரலில் எள்ளல் தொனி இருந்தது.\nசற்றுத் தயக்கத்துடன். “ம்ம். ம்ம்.. ஆமாம் சார். “\n“மாப்பிள்ளை நல்ல இடமாமே.. லெக்சரரா இருக்காராமே“\n“மண்டபத்துக்கெல்லாம் அட்வான்ஸ் குடுத்துருப்பீங்க. பத்திரிக்கை வச்சுக்கிட்டு இருப்பீங்க.“\n“உங்க பொண்ணைப் பத்தி மாப்பிள்ளைக்கிட்ட எல்லாம் சொல்லிட்டீங்களா. “ சிங்காரவேலுவின் குரலில் கிண்டலோடு ஆணவமும் தொனித்தது.\n“பாலகிருஷ்ணன்….” என்று குரலை உயர்த்தினார் சிங்காரவேலு.\n“நான் மினிஸ்டர் பேசறேன்றது தெரியுதா இல்லையா.. நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன். எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம் \n“யோவ் மிஸ்டர்… ஏதாவது பேசுய்யா… நான் இங்க ஒருத்தன் கத்திக்கிட்டு இருக்கேன். கம்முனு இருந்தா …. நான் பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்க பைத்தியக்காரனா நான் பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்க பைத்தியக்காரனா \nசிங்காரவேலு உச்சபட்ச கோபத்தில் இருந்தது குரலில் தெரிந்தது. நான் ஒரு மத்திய மந்திரி. இந்தியாவின் நிதியாதாரத்தை நிர்வகிப்பவன். நான் பேசுகையில் ஒரு பவ்யமோ, பயமோ இன்றி அமைதியாக இருப்பதன் மூலம் அலட்சியப்படுத்த உனக்கு என்ன துணிச்சல் ’ என்ற ஆணவம் தெரிந்தது.\n“எங்க ஆளுங்க வந்து சி.டி. குடுத்தாங்களாய்யா.. \n”என்ன சார்.. வந்து… குடுத்தாங்களா இல்லையா \n”ம்ம்… குடுத்தாங்க சார்.. ” பாலகிருஷ்ணன் குரலில் ஏராளமான தடுமாற்றம்.\nசிங்காரவேலு தொடர்ந்தார். “இது மாதிரி இன்னும் எத்தனை சிடி இருக்கு தெரியுமா நீ கேட்ட சிடிய ஊரே கேக்கனுமா நீ கேட்ட சிடிய ஊரே கேக்கனுமா டிவில… இன்டெர்நெட்ல…ன்னு போட்டு நாறடிச்சுடுவேன்.. சந்தி சிரிக்க வெச்சுடுவேன்.. உன்னை… ”\nபாலகிருஷ்ணன் பதிலேதும் பேசவில்லை. ஆற்றாமையிலும், வேதனையிலும் துடித்திருப்பார். அழுதிருப்பாரோ \n”நாளைக்குள்ள ஆர்.கே என்டர்பிரைசஸ் பைலை க்ளியர் பண்ணணும். டிலே பண்ணா இன்டெர்நெட் பூரா சந்தி சிரிச்சுடும். புரியுதா \n“ம்ம்… ம்…. புரியுது சார்”\n“சரியான அழுத்தக்காரன்தான்யா நீ.. என்கிட்டயே இவ்வளவு அழுத்தமா இருக்கன்னா என் ஆளுங்ககிட்ட என்னென்ன பேசியிருப்ப. ஐஞ்சு நிமிஷம் ஆகாதுய்யா. உன்ன அஸ்ஸாமுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டு வேற ஆளை போட்டு இந்த வேலையை முடிக்க. ஆனா அப்பிடி என்ன திமிரு உனக்கு ஐஞ்சு நிமிஷம் ஆகாதுய்யா. உன்ன அஸ்ஸாமுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டு வேற ஆளை போட்டு இந்த வேலையை முடிக்க. ஆனா அப்பிடி என்ன திமிரு உனக்கு என் ஆளு போன் பண்ணும்போது திமிரா பேசி���ுக்க என் ஆளு போன் பண்ணும்போது திமிரா பேசிருக்க எனக்குக் கீழ வேலப் பாத்துக்கிட்டு, என்கிட்டயே இவ்ளோ திமிரா பேசுறன்னா நீ எப்படிப்பட்ட ஆளா இருப்ப…. எனக்குக் கீழ வேலப் பாத்துக்கிட்டு, என்கிட்டயே இவ்ளோ திமிரா பேசுறன்னா நீ எப்படிப்பட்ட ஆளா இருப்ப…. நடுத்தெருவுக்கு கொண்டு வந்துருவேன். ஞாபகம் வச்சக்க…\nநாளைக்கு ஆர்.கே.என்டர்பிரைசஸ் வேலை முடியணும். புரிஞ்சுதா… என்னைத் திரும்ப பேச வைக்காத..“\nஇரண்டாவது உரையாடல் முடிந்தது. சிங்காரவேலு கடுமையான கோபத்தோடு பேசினார். டிவியிலும் ரேடியோவிலும் தோன்றும் அவரது சாந்தமான முகம் அல்ல இது. இது அவரது மறுபக்கம். அரசியல்வாதிகளுக்கே உரிய கோரமான மறுபக்கம். பார்ப்பவர்களை மிரள வைக்கும் மறுபக்கம்.\nடெக்ஸ்ட் பைலாக இருந்த மூன்றாவது பைலை திறந்தேன். இரண்டு உரையாடல்களும் எந்தத் தேதியில் எந்த எண்ணிலிருந்து எந்த எண்ணுக்கு வந்தது என்ற விபரங்கள் அடங்கியிருந்தது. பாலகிருஷ்ணனை நினைத்தால் மலைப்பாக இருந்தது. எப்படிப்பட்ட மனிதர் அவர் சிங்காரவேலு கொடுத்த அந்த நெருக்கடியிலும், எவ்வளவு கவனமாக உரையாடல் விபரங்களை டெக்ஸ்ட் பைலாகவும், மொத்த பைல்களை ஒளித்து வைத்தும், எப்படி ஒரு ஆதாரத்தை தயார் செய்துள்ளார் சிங்காரவேலு கொடுத்த அந்த நெருக்கடியிலும், எவ்வளவு கவனமாக உரையாடல் விபரங்களை டெக்ஸ்ட் பைலாகவும், மொத்த பைல்களை ஒளித்து வைத்தும், எப்படி ஒரு ஆதாரத்தை தயார் செய்துள்ளார் பார்த்தால் இவருக்கும் கணிப்பொறிக்கும் சம்பந்தமே இல்லை என்று தோன்றியது. இவருக்கா இப்படி ஒரு கம்ப்யூட்டர் அறிவு பார்த்தால் இவருக்கும் கணிப்பொறிக்கும் சம்பந்தமே இல்லை என்று தோன்றியது. இவருக்கா இப்படி ஒரு கம்ப்யூட்டர் அறிவு ஆளைப் பார்த்து யாரையுமே எடை போடக் கூடாது. இந்த வயதான மனிதருக்கு கம்ப்யூட்டரைப் பற்றி எதுவுமே தெரியாது என்ற எண்ணம், அவரை சந்தித்த பின்னர், என்னை அறியாமலேயே என் மனதில் குடியேறியிருந்தது ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.\nமற்ற இரண்டு பைல்களும் சிஸ்டம் பைல்கள். அவசியம் இல்லாதவை.\nஅந்த இரண்டு உரையாடல்களையும் மீண்டும் ஒரு முறை கேட்டேன். உடம்பில் ரத்தம் வேகமாகப் பாய்வதாக உணர்ந்தேன். பரபரப்பு தொற்றிக் கொண்டது. மிகப்பெரிய ஆயுதம் கையில் கிடைத்திருப்பதாய் உணர்ந்தேன். ஒழித்துக் கட்டலாம் சிங்காரவேலுவை என்ற நம்பிக்கை பிறந்தது. உடனே கிளம்பி கல்யாண சுந்தரத்தை பார்க்க வேண்டும் என்ற பரபரப்பு தோன்றியது. ஆனால் இரண்டு நாட்களாக தேங்கிக் கிடந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்ற நெருக்கடியைத் தவிர்க்க முடியவில்லை.\n‘வெங்கட் காம் டவுன்’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பொறுமையாக நிலுவையில் இருந்த வேலைகளை முடித்தேன். அந்த சிடியை மற்றொரு நகல் எடுத்தேன். ஒரிஜினலை என்னோடு எடுத்துக் கொண்டு, நகலின் மேல், எம்.பி 3 சாங்ஸ் என்று எழுதினேன். அந்த பைலின் நகல்களை எடுத்துக் கொண்டேன். மாலையில் வங்கி வேலைகள் முடிந்த பிறகு, ஐந்து மணிக்கு கிளம்பி, நேராக கல்யாணசுந்தரத்தைப் பார்க்கச் சென்றேன். அவர் வேறு ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தார்.\nநேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று, கதிரொளி அலுவலகம் சென்றேன். ரியல் எஸ்டேட் அதிபர் தொடங்கிய பத்திரிக்கை என்பது, அந்த அலுவலகத்தின் வடிவமைப்பிலேயே தெரிந்தது. பளபளவென்று இருந்தது கட்டிடம். ஐந்து மாடிக் கட்டிடம் அது. முதல் இரண்டு தளங்களில் ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனமும் ஒரு தனியார் அலுவலகமும் இயங்கிக் கொண்டிருந்தது. நான்கு மற்றும் ஐந்தாவது மாடியில் கதிரொளி அலுவலகம்.\nவாசலில் இருந்த செக்யூரிட்டியிடம் ஆசிரியரை பார்க்க வேண்டும் என்று சொல்லியதும், உள்ளே அழைத்தார்.\n“ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. எடிட்டோரியல் முடிச்சுட்டு வந்துட்றேன்“ என்றார்.\nலிங்கேஸ்வரன். கதிரொளியின் ஆசிரியர். ஐம்பது வயதுக்கும் மேல் இருக்கும். நெற்றியில் விபூதிப் பட்டை இருந்தது. கண்ணாடி அணிந்திருந்தார். அந்தக்காலத்து கட்டைப் பேனாவில் தன் முன்பு இருந்த தாளில் ஏதோ திருத்திக் கொண்டிருந்தார். வெளியே வந்து காத்திருக்கலாம் என்று அறையை விட்டு வெளியே வந்தேன்.\nபெரிய ஹாலில் ஒரு பத்து எல்.சி.டி டிவிக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அனைத்து டிவிக்களிலும், ஆங்கில மற்றும் தமிழ் செய்திச் சேனல்கள் ஓசையின்றி ஓடிக்கொண்டிருந்தன. தனியார் மென்பொருள் அலுவலகத்தில் இருப்பது போல நீளமாக கேபின்கள் அமைக்கப்பட்டு. கணிப்பொறியின் முன்னால் பல்வேறு ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். ஒரு பக்கம் பெரிய ஜெராக்ஸ் இயந்திரம் போல் இருந்த ஒரு இயந்திரம் நாளைய செய்தித்தாளின் ஒரு பக்கத்தை அச்சிட்ட�� வெளியேற்றியது. அதை எடுத்துக் கொண்டு ஒருவர் ஆசிரியர் அறைக்குள் சென்றார்.\nமற்றொருவர், நாற்காலியில் சாய்வாக அமர்ந்து கொண்டு அவர் முன் குவிக்கப்பட்டிருந்த கடிதங்களை ஒவ்வொன்றாக படித்துக் கொண்டிருந்தார்.\nஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆனது. சற்றே எரிச்சல் வந்தது. இன்னும் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது என்று என் எரிச்சலை எப்படித் தணிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, உதவியாளர் ஒருவர் வந்து, “சார் கூப்புட்றார்“ என்றார். உள்ளே சென்றேன்.\n“வாங்க. கல்யாண சுந்தரம் அனுப்புன ஆள் தானே நீங்க பேர் என்ன \n“ம்ம்… சாரி. கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. கல்யாண சுந்தரம் விபரம் சொன்னார். பேப்பர்ஸ் கொண்டு வந்துருக்கீங்களா \n“இருக்கு சார்“ என்று பைலை அப்படியே எடுத்துக் கொடுத்தேன்.\nபைலை முழுவதுமாக புரட்டிப் பார்த்தார். “ம்ம்.. சிங்காரவேலு கையெழுத்தேதான். எப்படி இந்த மாதிரி ஒரு லெட்டர அனுப்புனான் ரொம்ப கவனமான ஆளாச்சே அவன். அவன் கட்சியில எத்தனை பேரை ஒழிச்சு கட்டிட்டு இந்த எடத்துக்கு வந்துருக்கான் தெரியுமா ரொம்ப கவனமான ஆளாச்சே அவன். அவன் கட்சியில எத்தனை பேரை ஒழிச்சு கட்டிட்டு இந்த எடத்துக்கு வந்துருக்கான் தெரியுமா . பட் வெரி இன்ட்ரஸ்டிங். இதை வச்சு அந்த ஆளுக்கு தொந்தரவு குடுக்க முடியும். ஆனா அவன் அரசியல் வாழ்க்கையை முடிச்சுட முடியுமான்னு தெரியல. ரொம்ப ஈசியா என் கையெழுத்த யாரோ ஃபோர்ஜ் பண்ணிட்டாங்கன்னு சொல்லிடுவான். நான் இந்த மாதிரி ஒரு லெட்டர் எழுதவேயில்லைனு சொல்லிடுவான். .ம்ம்… பார்ப்போம்.“ என்று அந்த பைலை மீண்டும் ஒரு முறை பார்வையிட்டார்.\n“சார்… இன்னொரு எவிடென்ஸ்.. “\n“சிங்காரவேலுவோட ஆடியோ ரெக்கார்டிங் இருக்கு சார்.. “\n“ஆடியோ ரெக்கார்டிங்கா… யார்கிட்ட பேசுன ரெக்கார்டிங்..\n“லோன் குடுக்க முடியாதுன்னு லெட்டர் எழுதியிருக்காரே சார் மேனேஜர். அவர் கூட பேசுன கான்வர்சேஷன் சார். “\n“ஃபென்டாஸ்டிக்.. அத மொதல்ல குடுக்க வேண்டாமா என்ன வெங்கட் நீங்க.. கல்யாண சுந்தரம் கூட இதைப் பத்தி எதுவுமே சொல்லலையே… என்ன வெங்கட் நீங்க.. கல்யாண சுந்தரம் கூட இதைப் பத்தி எதுவுமே சொல்லலையே… \n“சார் அவருக்கே தெரியாது சார். நானே இன்னைக்குத்தான் ஆக்சிடென்டலா கண்டுபிடிச்சேன்“ என்று சொல்லி விட்டு அந்த சிடியை எடுத்து அவரிடம் கொ��ுத்தேன். அதை வாங்கி அவர் டேபிள் அருகே இருந்த லேப்டாப்பில் அதைச் சொருகினார். லேப்டாப்பை எடுத்து மேசை மேல் வைத்துக் கொண்டு, அதில் ஹெட்போனை சொருகி சிடியில் உள்ள பைல்களைத் திறந்து அந்த உரையாடல்களை ஒவ்வொன்றாகக் கேட்டார்.“\nசிங்காரவேலுவின் உரையாடலைக் கேட்ட போது அவர் முகத்தில் ஆழ்ந்த கவனம் தெரிந்தது. பிறகு, மீண்டும் ஒரு முறை அந்த உரையாடல்களை கேட்டார்.\n“ஃபேபுலஸ் (Fabulous) ஐ திங்க் வி கேன் நெய்ல் ஹிம். (I think we can nail him) குட் வொர்க் வெங்கட். நீங்க போங்க. நான் இதைப் பாத்துக்கறேன். இதைப் பத்தி வேற யார்கிட்டயும் டிஸ்கஸ் பண்ண வேண்டாம். கல்யாண சுந்தரத்துக்கிட்ட நீங்களே தகவல் சொல்லிடுங்க. ஐ வில் திங்க் ஹவ் அன்ட் வென் டு ப்ரேக் திஸ்.“ (I will think how and when to break this) என்றார்.\nசரி சார் என்று அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.\nஅது வரை கதிரொளி பத்திரிக்கையை எப்போதாவதுதான் பார்ப்பேன். பத்திரிக்கை நன்றாகத்தான் இருக்கும் என்றாலும், வீட்டில் இரண்டு ஆங்கில நாளிதழ்கள் வாங்குவதால், கதிரொளி வாங்குவதில்லை.\nலிங்கேஸ்வரனை சந்தித்து வந்த முதல் ஒரு வாரத்திற்கு காலை ஐந்து மணிக்கே எழுந்து சென்று, பேப்பர்களை பிரிக்கும் பாயிண்ட்டிலேயே சென்று வாங்கி வந்தேன். ஆனால், எனக்கே இது பைத்தியக்காரத்தனமாக இருந்தது. அதனால், வீட்டில் பேப்பர் போடும் பையனிடம் தினமும் கதிரொளி போடுமாறு சொல்லி விட்டேன். ஒரு வாரம், இரண்டு வாரம் என்று இருந்த காத்திருப்பு ஒரு மாதம் கடந்தவுடன் எல்லை மீறியது. ஒரு மாதமாக இப்படிப்பட்ட ஒரு ஆவணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்கிறார் லிங்கேஸ்வரன் சிங்காரவேலுவின் நீண்ட ஆக்டோபஸ் கரங்கள் லிங்கேஸ்வரனையும் வளைத்திருக்குமோ \nலிங்கேஸ்வரனுக்கும் ஒரு விலை உண்டோ.. கல்யாண சுந்தரம் சொல்லியும் லிங்கேஸ்வரன் விலை போயிருப்பாரோ.. அவசரப்பட்டு விட்டோமோ \nஉலகத்தில் யாரையுமே நம்ப முடியாதா என் பொறுமை எல்லை கடந்து விட்டது. நேருக்கு நேர் கேட்டு விடுவது என்ற முடிவோடு கதிரொளி அலுவலகத்துக்கு கிளம்பினேன்.\nPrevious story சிபிஐ எனும் சிறகொடிந்த கிளி\nகேடி சகோதரர்களின் முடிவின் ஆரம்பம் \nநாடாளுமன்றத்தில் நடந்த சூப்பர் விவாதம்…\nதமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த ஆளே இப்படி ஊழல்களை செய்துள்ளார் என்கிற நிலையில் இந்த ஆளை விட மோசமான அருண் ஜெட்லி எவ்வளவு ஊழல் செய்வான், இவங்க ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.\n3 நாட்களை கடந்தும் அடுத்த பதிவு வரவில்லை, தினமும் பதிவை ஆவலொடு எதிர்பார்த்து காத்து கொண்டு உள்ளோம், இந்த ஊழல் செய்த கொடூரனை மக்கள் தண்டிப்பார்கள்.\nசார், கொஞ்சம் கூட தான் வெளியிடுங்களேன் வெயிட் பன்றது ரொம்ப கஷ்டமா இருக்கு\n கமல் கட்சி கட்சி கட்டுரை எப்ப வரும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-24T15:01:13Z", "digest": "sha1:PNF3WROCIJ4TGE6RIQD63UTFICNE4NLS", "length": 18350, "nlines": 124, "source_domain": "www.sramakrishnan.com", "title": "லேண்ட்மார்க் நினைவுகள் – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தகக் காட்சி தினங்கள் (4)\nசென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லேண்ட்மார்க் புத்தகக் கடை செயல்பட்ட நாட்களில் வாரம் மூன்றோ, நான்கோ முறை அங்கே போய்விடுவேன். புத்தகக் கடைகளுக்குப் போவதைப் போன்ற மகிழ்ச்சி வேறு எதுவும் கிடையாது\nசில நேரம் மதியம் இரண்டு மணிக்கு உள்ளே நுழைந்தால் மாலை வரை அங்கேயே புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பேன். கடை ஊழியர்கள் பலரும் நண்பர்களாகி இருந்த காரணத்தால் எதுவும் கேட்கமாட்டார்கள். பொதுவாகவே அங்கே நாம் எந்தப் புதிய நூலையும் கையிலெடுத்து நின்றபடியே படித்துக் கொண்டிருக்கலாம்.\nமதிய நேரங்களில் கூட்டம் அதிகமிருக்காது என்பதால் புதிதாக வந்துள்ள ஒவ்வொரு புத்தகமாகக் கையில் எடுத்து ஒன்றிரண்டு பக்கங்கள் வாசித்துப் பார்ப்பேன்.\nஆங்கில நூலின் விலை மிக அதிகம்.ஆகவே அதை வாங்கும் பொருளாதாரம் இருக்காது. ஆனாலும் ஆசையாகப் புத்தகங்களைக் கையில் வைத்துப் புரட்டுவேன். புதிய கவிதைத் தொகுப்பாக இருந்தாலும் தினம் இரண்டு மூன்று கவிதை என அங்கேயே வாசித்துவிடுவேன்.\nஒருமுறை அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு நண்பர் வேண்டிய புத்தகங்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று லேண்ட்மார்க் அழைத்துப் போனார். எனக்குத் தேவையான புத்தகங்களை நானே சம்பாதித்து வாங்கிக் கொள்ள முடியும் போது வாங்கிக் கொள்கிறேன். உங்கள் அன்பின் அடையாளமாக ஒன்றோ இரண்டோ போதும் என்றேன்.\nநண்பர் விடவில்லை. குறைந்தது ஐந்து புத்தகம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். எந்த ஐந்து புத்தகங்களைத் தேர்வு செய்வது என்று தெரியவில்லை. லேண்ட்மார்க்கில் அரிய புத்தகம் ஏதாவது கண்ணில்பட்டால் அதை ஒளித்து வைத்துவிடுவேன். கையில் பணம் வந்தவுடன் வாங்கிக் கொள்ளலாம் என்று. சிலவேளைகளில் அதைக் கண்டுபிடித்து அடுக்கில் வைத்தும் விடுவார்கள். அப்படி நான் ஒளித்து வைத்த இரண்டு புத்தகங்களைத் தேர்வு செய்து கொண்டதுடன் லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பு. ஆக்டோவியா பாஸின் கவிதைகளின் தொகுப்பு. மற்றும் மார்க்வெஸின் சிறுகதைத் தொகுப்பு என ஐந்து புத்தகங்களைத் தேர்வு செய்து கொண்டேன். புதிய புத்தகங்களுடன் லேண்ட்மார்க்கை விட்டு வெளியே வந்தவுடன் நண்பருடன் தேநீர் அருந்தச் சென்றேன். புதிய புத்தகங்களை உடனே படிக்க வேண்டும் என்று மனம் பரபரத்துக் கொண்டிருந்த்து. அதைப்புரிந்து கொண்டவர் போல நண்பர் விடைகொடுத்தார் ஐந்தில் எதை முதலில் படிப்பது என்று வேறு குழப்பம். லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளை அறைக்குத் திரும்பும் போது பேருந்திலே வாசிக்கத் துவங்கினேன்.\nஇவ்வளவு ஆசையாகத் தேடித்தேடி வாங்கிய புத்தகங்களைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள அன்றைய சூழலில் முடியவில்லை. அறையில்லாமல் சுற்றி அலைந்தேன் என்பதால் நிறைய நல்ல புத்தகங்களைத் தொலைத்திருக்கிறேன். சிலர் எனது புத்தகங்களைத் திருடிக் கொண்டு போயிருக்கிறார்கள்.\nலேண்ட்மார்க்கை ஒட்டி சிறிய தேநீர் கடையிருக்கும். அந்தக் கடை எங்களின் சந்திப்பு. நண்பர்கள் யாராவது வரும்வரை அங்கே மாலையில் காத்துக் கொண்டிருப்பேன். விடுமுறை நாட்களில் லேண்ட்மாரக்கில் கூட்டம் மிக அதிகமிருக்கும். காரில் வந்து பை நிறையப் புத்தகங்களை வாங்கிப் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். நண்பர்கள் யார் என்னை காண வெளிஊரிலிருந்து வந்தாலும் லேண்ட்மார்க் அழைத்துக் கொண்டு போய்விடுவேன்.\nஎனது கதையோ, கட்டுரையோ வெளியாகிக் கிடைக்கும் பணத்தோடு அப்படியே லேண்ட்மார்க் போவதே அன்றைய வழக்கம். ஏதாவது புத்தகம் வேண்டும் என்று சொல்லிவைத்திருந்தால் அதை எப்படியாவது வரவழைத்துக் கொடுத்துவிடுவார்கள். அப்படித்தான் மிலன் குந்தேரா நாவல்களை, இதாலோ கால்வினா, கோபே அபேயின் நாவல்களை வாங்கினேன்.\nஎழுத்தாளர் சுஜாதா அடிக்கடி அங்கே வரு��ார். அவர் என்ன புத்தகங்களை வாங்குகிறார் என்று ரகசியமாகப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொருமுறையும் பத்து இருபது புத்தகங்களை தேர்வு செய்திருப்பார். நின்று நிதானமாகப் புரட்டிப் பார்த்துத் தேர்வு செய்வதில்லை. எழுத்தாளர் யார் என்பதையும் எதைப்பற்றிப் புத்தகம் என்பதையும் மேலோட்டமாக வாசித்துப் பார்த்துத் தேர்வு செய்வார். அவரது வாசகர்கள் நண்பர்கள் என யாராவது கண்ணில்பட்டால் லேசாகப் புன்னகை செய்வார். யாரும் அவரைத் தொந்தரவு செய்யமாட்டார்கள்.\nலேண்ட்மார்க்கில் ஆண்டிற்கு ஒருமுறை தள்ளுபடி விற்பனை நடக்கும். அப்போது மிகக் குறைவான விலையில் நல்ல புத்தகங்களை வாங்க முடியும். அதற்காகவே காத்துக் கிடப்பேன்.\nபுத்தகம் வாங்காவிட்டாலும் லேண்ட்மார்க் போவது என்பது விருப்பமான விஷயம். ஒரான் பாமுக்கின் மை நேம் இஸ் ரெட் நாவலை அது வெளிவந்த ஒரு மாதகாலத்தில் தற்செயலாக வாங்கினேன். வாசித்தபோது மிக நன்றாக இருந்தது. அதை நண்பர் ஜி.குப்புசாமியைச் சந்திக்கும் போது அவசியம் படிக்கும்படி சிபாரிசு செய்தேன். அப்போது பாமுக் நோபல் பரிசு பெறவில்லை. ஜி.குப்புசாமியே அதைத் தமிழில் மொழியாக்கம் செய்வார் என்று அன்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு. மிக நல்ல நாவல்.\nலேண்ட்மார்க்கில் தமிழ் எழுத்தாளர்களை விடவும் மலையாளம் மற்றும் ஆங்கில எழுத்தாளர்களை அதிகம் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் மலையாள எழுத்தாளர் பால் சக்கரியாவை அங்கே காணலாம். அது போலவே ஒருமுறை அமிதாவ் கோஷை சந்தித்தேன். ஒரு முறை பிரெஞ்சு எழுத்தாளர் ஒருவரின் நூல் அறிமுகம் நடந்தது. இப்படி நிறைய எழுத்தாளர்களை, ஓவியர்களை, சினிமா இயக்குநர்களை அங்கே சந்தித்திருக்கிறேன். லேண்ட்மார்க்கில் இசைபிரிவு 97ல் தனியே துவக்கப்பட்டபோது நிறைய அரிய இசைதகடுகளை வாங்கியிருக்கிறேன்.\nசென்னையில் ஹிக்கின்பாதம்ஸ். ஒடிஸி, அமெரிக்கன் புக் சென்டர் என நிறையப் புத்தகக் கடைகள் இருந்தாலும் நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்கோடு ஏற்பட்ட நெருக்கம் அலாதியானது.\nலேண்ட்மார்க் புத்தகக் கடை மூடப்பட்டது எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்தியது. ஒரு புத்தகக் கடையோடு உள்ள உறவு என்பது சொல்லால் விவரிக்கமுடியாதது. இப்போதும் நுங்கம்பாக்கத்தைக் கடந்து போகும்போது கண்கள் லேண்ட்மார்க்கை தேடுகின்றன.\n84 Charing Cross Road என்ற புத்தகம் அமெரிக்காவில் வசித்த ஹெலனுக்கும் லண்டனிலுள்ள பழைய புத்தக் கடை நிர்வாகி பிராங்கிற்குமான நட்பினை கடிதங்கள் வழியாக வெளிப்படுத்தும் சிறந்த நூல். உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது\nஅது போல லேண்ட்மார்க்கோடு எனக்குள்ள நெருக்கத்தை. எனது புத்தகத்தேடலை, லேண்ட்மார்க்கில் வாங்கிப் படித்த புத்தகங்களைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றே தோன்றுகிறது.\nவாசிப்போடு நெருக்கமுள்ள அனைவருக்கும் லேண்ட்மார்க் நினைவுகள் இருக்கவே செய்யும்.\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\nசிறிய உண்மைகள். 3 பூவின் மென்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-07-24T14:33:50Z", "digest": "sha1:QISIVZPYHOXLV6FXKKBKRTNCMKQ4JEPA", "length": 5558, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் கொப்பனாப்பட்டிதேவையா? கொப்பனாப்பட்டி | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n கொப்பனாப்பட்டி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் கொப்பனாப்பட்டி\nFind work easilyপ্রশ্নதள வரைபடம்தெ���டர்பு\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/01/blog-post_53.html", "date_download": "2021-07-24T13:39:35Z", "digest": "sha1:V4RRRPQQTLIZWIQANZSB3NGFLRHZRV2O", "length": 20585, "nlines": 244, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாறுவேடப்போட்டி!", "raw_content": "\nஅதிராம்பட்டினம் இக்ரா பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாறுவேடப...\nCAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரம...\nCAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரம...\nகாரைக்குடி~திருவாரூர் இடையே கேட் கீப்பர்கள் நியமிக...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் கனி (வயது 65)\n'கல்வித்தந்தை' ஹாஜி S.M.S ஷேக் ஜலாலுதீன் நூற்றாண்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 82)\nஅதிராம்பட்டினத்தில் CAA, NPR, NRC க்கு எதிராக விழி...\nதலைக்கவசம் அணிவது பற்றிய குறும்பட விழிப்புணர்வு போ...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் குடியரசு தின...\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் குடியரசு தி...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடியரசு த...\nகுடியரசு தின விழாவில் ரூ.67.36 லட்சம் மதிப்பிலான ந...\nகுடியரசு தின விழாவில் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி ...\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் குடியரசு தின வி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 71-வது குடியரசு தினவிழ...\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் குடியரசு தின விழா கொண...\nஊர் போற்றும் 'தியாகி அப்பா' அதிராம்பட்டினம் அப்துல...\nஇந்தியன் நேஷனல் ஆர்மியில் உடன் பிறந்த அதிரை சகோதரர...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் இயற்கை விவசாயம் பற...\nCAA, NPR, NRC ஐ எதிர்த்து தஞ்சையில் பிரமாண்ட பேரணி...\nCAA, NRC, NPR க்கு எதிராக திரண்ட மக்கள் ~ திணறிய த...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கதீஜா அம்மாள் (வயது 98)\nசேதுபாவாசத்திரத்தில் பாய்மரப் படகுப் போட்டி (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளுக்கான த...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nநாளை (ஜன.26) கிராம சபைக் கூட்டம்\nதஞ்சையில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் (RTI) சிறப்ப...\nதேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\nபட்டுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தி...\nஅதிராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அமைச...\nகள்ளச்சாராயத்திற்கு எதிராக ���ிழிப்புணர்வு பேரணி\nஅதிராம்பட்டினம் M.M.S குடும்ப உறுப்பினர்கள் திமுகவ...\nCAA,NRC,NPR க்கு எதிராக அதிரையில் பெண்கள் மாநாடு: ...\nசாவிலும் இணைபிரியாத அதிராம்பட்டினம் தம்பதிகள்: கணவ...\nடெண்டர் கோரப்பட்ட பிலால் நகர் தார்சாலைப் பணிகளை து...\nஅதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் ரயில் உபயோகிப்பாள...\nபிலால் நகர், M.S.M நகர் வாக்காளர்களுக்கு திமுகவினர...\nகால்பந்து போட்டியில் சாதனை நிகழ்த்திய அதிராம்பட்டி...\nகாதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல் துறை முன்னா...\nமரண அறிவிப்பு ~ ஜூலைஹா அம்மாள் (வயது 78)\nஅதிராம்பட்டினத்தில் புதுப்பொலிவில் 'பிராண்ட்ஜ் ஷாப...\nமதுக்கூரில் பிரமாண்ட மக்கள் எழுச்சி மாநாடு (படங்கள...\nதிருவாரூர் ~ காரைக்குடி மார்க்கத்தில் விரைவு ரயில்...\nமரண அறிவிப்பு ~ ஃபவ்ஜன் அகமது (வயது 14)\nஅதிராம்பட்டினத்தில் மஹல்லா கூட்டமைப்பு ~ சமுதாய அம...\nதமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நி...\nமரண அறிவிப்பு ~ அகமது நாச்சியா (வயது 70)\nஅதிராம்பட்டினம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக...\nமரண அறிவிப்பு ~ உம்மானி அம்மாள் (வயது 65)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக்கூட்டம் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 80)\nமரண அறிவிப்பு ~ V.T அப்துல் ரெஜாக் (வயது 62)\nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nதமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ள...\nபழுதடைந்த பம்பிங் மோட்டாரை சீர் செய்து நீர் மட்டம்...\nCAA,NRC ஐ எதிர்த்து பிரமாண்ட பேரணி: TNTJ மாவட்ட பொ...\nமரண அறிவிப்பு ~ செ.மு.மு கமாலுதீன் (வயது 73)\nகாதிர் முகைதீன் கல்லூரி வணிக ஆட்சியியல் துறை முன்ன...\nமரண அறிவிப்பு ~ ஆசியாம்மாள் (வயது 90)\nபட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர், துணைத்தலைவர் தேர்வி...\nபுற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் இளம் பெண...\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அதிராம்பட...\nஅமா டிராவல்ஸ் நிறுவனர் எம்.ஏ ஹாஜா முகைதீன் (84) வஃ...\nமரண அறிவிப்பு ~ சல்மா அம்மாள் (வயது 75)\nஅதிராம்பட்டினத்தில் இலவச தென்னை மரக்கன்றுகள் வழங்க...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் சமத்துவப் பொங்கல் ...\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு தொடக்கம்\nபார்வையாளர்களை கவர்ந்த இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி...\nபிலால் நகரில் இலவச மருத்துவ முகாம் (படங்கள்)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\n���ேதமடைந்த பிலால் நகர் சாலைகளில் ரப்பீஸ் கற்கள் நிர...\nபட்டுக்கோட்டை ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்...\nஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏ...\nசென்னனயில் 'மஜ்பா' ஹாஜி எம்.ஏ அஸ்ரப் அலி (76) வஃபாத்\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா ...\nகாதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு...\nCAA ~ NRC ஐ அமல்படுத்தாதே: அதிரையில் கண்டன ஆர்ப்பா...\nபட்டுக்கோட்டை ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சித் ...\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் வாங்குக: தஞ்சை...\nபட்டுக்கோட்டையில் கடையடைப்பு ~ பிரமாண்ட ஆர்ப்பாட்ட...\nஏரிப்புறக்கரை ஊராட்சி உள்ளாட்சி தேர்தல் வெற்றி நில...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அதிராம்பட்டினம் அனைத்து...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா தாவூத் அம்மாள் (வயது 82)\nஅடுத்தகட்ட போராட்டம் ஒத்துழையாமை இயக்கம்: அதிரையில...\nஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர் வேட்பாளர் அதிரை அமீன்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாறுவேடப்போட்டி\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 22-வது ஆண்டு மாறுவேடப்போட்டி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.\nநிகழ்ச்சியை பள்ளிச்செயலர் யு. மகாலட்சுமி தொடங்கி வைத்தார். இதில், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, தேசியத்தலைவர்கள், விவசாயி, கவிஞர்கள், ஆசிரியர்கள், வழக்குரைஞர், மருத்துவர், காவலர், கிருஷ்ணன், சிவன், முருகன், விநாயகர் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட வேடமணிந்து அவர்கள் போல் பேசி போட்டியில் பங்கேற்��னர். போட்டி நடுவர்களாக பள்ளி ஆசிரியைகள் தயாநிதி, உஷா ஆகியோர் இருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் என்.உதயகுமார் பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.\nநிகழ்ச்சியினை, பள்ளி ஆசிரியர்கள் சுதாகர், சங்கர் ஆகியோர் தொகுத்தளித்தனர். நிறைவில், பள்ளி ஆசிரியர் பாலாஜி நன்றி கூறினார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/03/blog-post_18.html", "date_download": "2021-07-24T15:10:54Z", "digest": "sha1:GYZF64E4CWKRZIV6PTYO77ZGC5YZR73U", "length": 27872, "nlines": 269, "source_domain": "www.ttamil.com", "title": "பெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..? ~ Theebam.com", "raw_content": "\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\nகல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவமடைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக் குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி வி டுகிறோமே, இது எந்த அளவில் அவர் கள் உடல், மனநிலையைப் பாதிக்கு ம்\nஅக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடு க்க வேண்டும் என முதியோர்கள் கூறி யது மருத்துவரீதியாக அவசியமற்ற தா இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர் களின் முன் வைத்தோம். இதற்கு அவ ர்கள் அளித்த பதில்:\nடாக்டர் கீதா அர்ஜுன் (கைனகாலஜிஸ்ட், ஈ.வி. கல்யாணி நர்ஸிங் ஹோம்)\nபெண்கள் ��ூப்பெய்தும் பொழுது அவர்களுக்குப் பதினாறு நாட்கள் ஓய் வென்பது\nஅவசியமேயில்லை. ஆண் பிள்ளைகளுக்கு மீசை முளைக்கும் பொழு து அவர்களை வீட்டிலா உட்கார வைக்கிறோம் இல்லையே, அதே போல்தான் இதுவும்\nபெண்களுக்கு இது அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம். இதற் காக அவர்களைத் தனிமைப்படுத்தவோ, ஓய்வு கொடுக்கவோ மரு த்துவரீதியாகத் தேவையில்லை. இந்நிலை அவர்களுக்கு உடலள வில், மனதளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. தேவைப் பட்டால் ரொ ம்ப ரத்தப் போக்கு, வயிற்றுவலி பிற இன்ன ல்கள் உள்ளவர்கள் அவர்களுக்கு தேவை ப்படும் நாட்களுக்கு ஓய்வு எடுத் துக் கொள்ளலாம். மற்றபடி பூப்பெய்துவதெ ன்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். பால ன்ஸ்ட் டயட் போதும். தனி உணவு முறை கள் எதற்கும் அவசியமில்லை.”\nடாக்டர் சுசீலா ஸ்ரீவத்ஸ்வா:(மனநலமருத்துவர், அப்போலோ மருத்துவமனை)\nஅந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற் கும் எத்தனையோ வித வேறுபாடுகள்.\nஉடல் ரீதியாக, மன ரீதி யாக சமூக ரீதியாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.\nசமூக ரீதியாக அப்பொழுதெல்லாம் பெண்கள் பூப்பெய்தவுடன் பெ ரிய விழாவாக எடுத்து சுற்றம், நட்பு என் று அனைவருக்கும் அறி வித்தனர். காரணம் பெண்ணின் திருமணத்திற்கு இந்த பப்ளிசிட்டி ஒரு தேவையாக இரு ந்தது. இன்று அப்படியில்லை. பத்திரி கைகள், திருமணப் பதிவு மையங்களி ல் பெயரைப் பதிவு செய்து வரன் தேட முடிகிறது.\nஇரண்டாவது உடல் ரீதியாக தற்காலக் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறார்கள். காரணம் இக்கால பெற் றோர்கள் ஒன்று, இரண்டு குழந்தைகளோடு நிறுத்திவிடுகிறார்கள்.\nஅதுவும் பெற்றோர்கள் விஷயம் தெரிந் தவர்களாகவும் இருக்கி றார்கள். உட லில் ஏதாவது கோளாறு, பாதிப்பு என்றா ல் தகுந்த சிகிச்சைகள் உடனடியாக அக் குழந்தைகளுக்குக் கிடைத்து விடுகின் றன. அகாலத்தில் பத்தோடு பதினொன் றாக வளர்க்கப்பட்டதால், ஆரம்பத்திலி ருந்தே போதிய ஊட்டச்சத்து கொடுக்கப் படாததால் ‘அந்த நேரத்தில்’ மட்டும் ‘தனியாக’ கவனிக்கப் பட்டார்க ள்.\nஇத்தகைய ‘தனி கவனிப்பு’ இக்காலக் குழந்தைகளுக்குத் தேவையில்லை. என க்கு வயசுக்கு வந்த பொழுது தினமும் நல்லெண்ணெய் கொடுத்தார் கள். இப்பொழுது என் பெண்ணிற்கும் அதையே கடைப்பிடிக்க முடியாது. ஏனெனில் தற்கால உணவு முறைகளில் அவ்வாறு செய்வது உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். அதிகக் கொழுப்பு இருத யத்திற்கு அதிக பாதிப்பு.\nமனரீதியாகப் பார்க்கும்பொழுது அ ந்தக் காலத்தில் பெண் குழந்தை க ளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டா ர்கள். பெண் வயசுக்கு வந்து விட்டா ல் தாவணி போட்டு விடுவார் கள். இப்ப அப்படிச் செய்ய முடியு மா அதுவும் இருபாலரும் சேர்ந்து படி க்கும் பள்ளியில் இத்தகைய பழ க்க வழக்கங்கள் கேலிக்கும், கிண்டலுக் குமாகி மனதளவில் பாதிப்பை ஏற் படுத்தும். அதுவும் தற்போது பள்ளி களிலெல்லாம் ஒரே விதமான உடைகள்தான். இதனால் ஒரு பெண் வயசுக்கு வந்து விட்டால் அதை அவள் யாரிடமும் சொல்ல வேண் டிய அவசியமும் ஏற்படுவதில் லை.”\nசுப்புலட்சுமி(சித்தமருத்துவர், கர்ப்பரட்சாம்பிகை கருகாப்பு நிலையம்)\nவயதுக்கு வந்த உடன் பெண்களை தனியா க உட்கார வைப்பது சரி தான். அப்படி உட் கார இப்போதைய சிறுமிகள் விரும் புவது இல்லை. ஆனால் இப்பழக்கம் சுகாதாரமா னதாக இருப்பதோடு, அவர்கள் மனதிற் கும், உடலிற்கும் முழு ஓய்வு கொடுப் பதும் அவசியம்.\nமுதலில் பயந்து போய் இருக்கும் குழந்தை க்கு தைரியம் கொடுத்து, இது இயல்பாக வே எல்லாப் பெண்களுக்கும் வருவது தா ன் எனக் கூறி அவர்களது மன அழுத்தத் தைக் குறைக்க வேண்டும். நம் ஊர்களில் வயதுக்கு வந்த உடன் பாலுடன் முட்டை கலந்து குடி க்கச் செய்வதும், நல்லெண்ணெயுடன் முட்டை கலந்து குடிக்கும் வழக்கமும் உள்ளது. இவை புரதச் சத்தும், கால்சியச் சத்தும் நிறைந்தவை. குளிக்கும் போது வயதுக்கு வந்த பெண்ணை நிறைய மஞ்சள் பூசிக் குளிக்கச் செ ய்வதும், தண்ணீரில் மாவிலை கல ந்து குளிக்க வைக்கும் பழக்கமும் உண்டு. மஞ்சளும், மாவிலை யு ம் மிகச் சிறந்த தொற்று நீக்கியாகச் செயல்படுகிறது. சில ஊர் களிலும், கிராமங்களிலும் கீரை விதை ஒரு தேக்கரண்டியுடன் பாலும் அருந்தும் பழக்கம் உள்ளது. கீரை விதை எலு ம்புகளுக்கு வன்மையை அளிக்கி றது.\nகைக்குத்தல் அரிசியில் செய்த பிட் டு, பனைவெல்லாம் கலந்த மாவு உருண்டை தரும் வழக்கம் உண் டு. அரிசியில் இருக்கும் மாவுச் சத்தானது மற்ற தானியங்களில் உள்ள மாவுச் சத்தை விட வித்தியாசமானது. இந்த மாவுச்சத்தில் நூறு சதவீதம் அமினோ பெக்டின் என்ற சத்து இருக்கிறது. இது நாம் உண்ணும் உணவுகள் எளிமையா க செரிப்பதற்கு காரணமாக அமை கிறது. அரிசியில் எட��டு சதவிகி தம் புரதச்சத்து இருக்கிறது. இந் தப் புரதச் சத்தானது வளர்சிதை மாற்றத்தின் காரணமாக எளி தில் உடலை வளர்க்கும் சத்தாக மாறி நம் உடல் உள்ளுறுப்புகளை உறு தியாக்குகிறது. கைக்குத்தல் அரி சியில் வைட்டமின் ‘பி’ உயிர்ச் சத்து உள்ளது. இது தோலுக்கும், இரத்த நாளங்களுக்கும், ஊட்ட த்தையும், உறுதியையும் அளிக்கிறது.\nஇரத்தப் போக்கு அதிகமாக இருந் தால் இரத்தத்தில் ஹீமோகுளோ பின் அளவு குறைந்தால் அதனை நிவர்த்தி செய்ய பனைவெல்லம் (இரும்புச் சத்து நிறைந்தது) கலந்த மாவு உருண்டை வழங்கப்படுகிறது.\nஉறவினர்கள் அனைவரும் வந்து குழந்தைகளை ஆசீர்வாதம் செய்வ துடன் வகை வகையாகச்சத்து நி றைந்த உணவுகளைப் ‘பொங்கிப் போடும்’ வழக்கமும் உண்டு. அதில் முக்கியமாக உளுந்தஞ்சோறு, உளு ந்தங்களி, உளுந்தங்காடி முதலியவை செய்வார்கள். உளுந்து கொ ண்டு செய்யப்படும் உணவு வகைகள் இடுப்பு எலும்பிற்கு (pelvic bones) வன்மையைக் கொடுக்கும். புரதச் சத்து நிறைந்த வை.\nதற்போது டீன் ஏஜ் பெண்கள் எங்கள் மருத்துவமனைக்கு வருவது மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்றுவலி பிரச்சினைக்குத் தான். அவர்கள் வய திற்கு வந்த உடன் பெற்றோர் கள் அவர்களுக்கு சத்தான உண வுப் பொருட்களைக் கொடுப்ப தோடு, குறைந்தது ஒரு வார மாவது முழு ஓய்வு கொடுத்து கவனித்துக் கொண்டால் மாத விடாய்க் கோளாறுகள், முதுகு வலி முதலியவை வராது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nஆங்கிலத் திரைப்படத்தில் அமரர் கே. எஸ். பாலச்சந்திர...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிப்பவரா\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் தி...\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கே...\nநாடு போற்ற வாழ்க-அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அ...\nடீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங...\nதொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n*..உன்னை நேசிப்பவர்களை எண்ணிச் சந்தோசப்படு , உன்னை வெறுப்பவர்களை எண்ணித் துக்கப்படாதே . *..உன்னை ஆதரிப்பவர்களை எண்ணி உற்சாகப்படு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/29/disinfeksi-covid-19-dbkl-tutup-pasar-berbangunan/", "date_download": "2021-07-24T13:23:48Z", "digest": "sha1:JOUC75LYDTVD3WKP5U6NSZPMNRU35FD6", "length": 6140, "nlines": 131, "source_domain": "makkalosai.com.my", "title": "Disinfeksi COVID-19: DBKL tutup pasar berbangunan | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nNext articleநாட்டின் உத்தியோகபூர்வ சின்னம் அவமதிப்பா புக்கிட் அமான் விசாரணை மேற்கொள்ளும்\nஅப்பா இடத்தை நிரப்ப போகும் விஜய் வசந்த்\nஊழியருக்காக ஒருநாள் விடுமுறை அறிவித்த உணவக உரிமையாளர்..\nமழையாலும் புயல் காற்றாலும் வீட்டின் கூரைகள் பறந்தன.\nஆண்டாள் பாடிய திருப்பாவை பாசுரம் 7\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு\nசீனாவிலிருந்து இறக்குமதிக்கு வந்த மிளகாய்: ஜோகூரில் தடுத்து வைப்பு\nதற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகளுக்கு மீண்டும் அனுமதி\nஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா.\nஆஸ்திரேலியாவின் சிட்னியில் அதிகரிக்கும் கொரோனா; அவசரநிலை அறிவிப்பு\nஇன்று 24 மணி நேரத்தில் 184 பேர் கோவிட் -19 தொற்று நோய்க்கு பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/politics/kushboo-supports-vijay-sethupathi-yuv-358393.html", "date_download": "2021-07-24T14:45:21Z", "digest": "sha1:VDDRILDKSHXCWD2XBZT6GULZLW74KW4S", "length": 8809, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "Kushboo Interview | முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதில் என்ன தவறு- நடிகை குஷ்பு– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nமுத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதில் என்ன தவறு- நடிகை குஷ்பு\nKushboo Interview | தமிழகத்தில் பாஜகவின் கொள்கைகளை சிலர் தவறாக சித்தரிப்பதாக நியூஸ்18 க்கு அளித்துள்ள நேர்காணலில் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.\nகட்சியின் வளர்ச்சியில் அக்கறை இன்றி பலர் நாற்காலிக்காகவே காங்கிரஸ் கட்சியில் இருப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார். நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களே பாஜகவில் இணைய தூண்டியதாக கூறினார்.\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காததால் கட்சியை விட்டு விலகியதாக காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் நியூஸ் 18க்கு பிரேத்ய பேட்டியளித்த குஷ்பு, 4 வருடங்களாக மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டே காங்கிரஸ் கட்சியில் இருந்ததாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், தான் பாஜகவில் இணைந்தாலும் பெரியாரிஸ்ட் என்பதில் பெருமை கொள்வதாக கூறினார்.\nஇலங்கை கிரிக்கெட் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் விவகாரத்தை திரைப்படத்தை திரைப்படமாக பார்க்கவேண்டும் என குஷ்பு தெரிவித்தார்.\nபதவிக்காகவே சிலர் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள குஷ்பு, அவர்கள் தங்களது வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடுவதாகவும் சாடியுள்ளார்.\nதமிழகத்தில் பாஜகவின் கொள்கைகளை சிலர் தவறாக சித்தரிப்பதாக கூறிய குஷ்பு, பாஜகவின் மேடைகளில் உண்மையை மட்டுமே பேச இருப்பதாகவும் அது வரும் தேர்தலில் பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்\nமுத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதில் என்ன தவறு- நடிகை குஷ்பு\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nபெகாசஸ் உளவு செயலி குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்: திருமுருகன் காந்தி\nகாதலித்து கர்ப்பம்: திருமணத்துக்கு முரண்டு பிடித்த காதலனை வழிக்கு கொண்டு வந்த போலீசார்\nமணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது\n’நான் வாயாடி’ - ரெட்டை ரோஜா சீரியல் முத்தழகு சொன்ன சீக்ரெட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/up-election", "date_download": "2021-07-24T14:00:08Z", "digest": "sha1:ACYECG4SPEZDIXTAB553C37D7CDGT732", "length": 5615, "nlines": 138, "source_domain": "tamil.oneindia.com", "title": "Up Election News in Tamil | Latest Up Election Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங���கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமாஸ்டர் மைண்ட்.. 'உபி' தேர்தல் வியூகத்தை ஆரம்பித்த அமித்ஷா.. சந்தித்த அனுப்பிரியா படேல்\nஉத்தரபிரதேசத்தில் 3ம் கட்டத் தேர்தல்... 61 சதவீதம் வாக்குகள் பதிவு\nஇடஒதுக்கீடு விவகாரம்- ஆர்.எஸ்.எஸ்.க்கு தி.க. ஆதரவு\nகுடும்பச் சண்டை முடிந்தது: ஜஸ்ட் 38 வயதில் நாட்டின் மிக இளம் முதல்வராகிறார் அகிலேஷ் யாதவ்\nஉ.பியி. மாயாவுடன் கை கோர்க்கிறது காங்கிரஸ்: பேணி பிரசாத் சூசகம்\nஉபியில் காங்கிரசுக்கு குறைஞ்சது 100 இடம் கிடைக்கும்: திக்விஜய்சிங் ஆரூடம்\nஉ.பியில் தொங்கு சட்டப்பேரவை தான்: சமாஜ்வாடி-காங் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு- கருத்துக் கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-07-24T13:35:03Z", "digest": "sha1:OI446N7LIGG5DNEEXVH2CMV5Z3HH3FH3", "length": 19923, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளாகுளம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் வி. விஷ்ணு, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவெள்ளாகுளம் ஊராட்சி (Vellakulam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2242 ஆகும். இவர்களில் பெண்கள் 1183 பேரும் ஆண்கள் 1059 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 10\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 10\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 26\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குருவிகுளம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஜமீன்சிங்கம்பட்டி · வெள்ளங்குளி · வைராவிகுளம் · வாகைக்குளம் · தெற்கு பாப்பான்குளம் · சிவந்திபுரம் · மன்னார்கோவில் · கோடாரங்குளம் · பிரம்மதேசம் · அயன்திருவாலீஸ்வரம் · அயன்சிங்கம்பட்டி · அடையக்கருங்குளம்\nவிஜயபதி · உருமன்குளம் · உதையத்தூர் · திருவம்பலாபுரம் · த. கள்ளிகுளம் · சௌந்தரபாண்டியபுரம் · சமூகரெங்கபுரம் · ராதாபுரம் · பரமேஸ்வரபுரம் · ஒவரி · முதுமொத்தன்மொழி · மகாதேவநல்லூர் · குட்டம் · கும்பிகுளம் · குமாரபுரம் · கோட்டைகருன்குலம் · கூத்தங்குளி · கூடங்குளம் · அஸ்துரிரெந்கபுரம் · கரைச்சுத்து புதூர் · கரைசுத்து உவரி · கரைசுது நாவலடி · இடையன்குடி · சிதம்பராபுரம் · அப்புவிளை · ஆனைகுடி · அணைகரை\nவீராசமுத்திரம் · வெங்கடாம்பட்டி · துப்பாக்குடி · திருமலையப்பாபுரம் · தெற்குமடத்தூர் · சிவசைலம் · சேர்வைகரன்பட்டி · இரவணசமுத்திரம் · பொட்டல்புதூர் · பாப்பன்குளம் · முதலியார்பட்டி · மேல ஆம்பூர் · மந்தியூர் · மடத்தூர் · கீழகடையம் · கீழஆம்பூர் · கடையம்பெரும்பத்து · கடையம் · கோவிந்தபேரி · தர்மபுரம்மடம் · அயிந்த்ன்கட்டளை · அடைச்சாணி · எ . பி. நாடனூர்\nவடுகட்சி மதில் · தளவாய்புரம் · சூரங்குடி · சீவலாபேரி · சிங்கிகுளம் · புலியூர்குருச்சி · பத்மனேரி · படலையார்குளம் · மலையடிபுதூர் · கொய்லம்மாள்புரம் · கீழ கருவேலன்குலம் · கீழகாடுவெட்டி · கள்ளிகுளம் · கடம்போடுவாழ்வு · இடையன்குளம் · தேவநல்லூர் · செங்கலாகுருச்சி\nவெங்கடறேங்கபுரம் · வடக்குகருகுருச்சி · உலகன்குலம் · திருவிருந்தன்புளி · வீரவநல்லூர் · அரியநாயகிபுரம் · புதுக்குடி · பொட்டல் · மூலச்சி · மலயன்குளம�� · கொனியூர் · கரிசல்பட்டி\nவிஜயநாராயணம் · உன்னங்குளம் · தொட்டகுடி · தெற்கு நாங்குநேரி · சிங்கநேரி · சிந்தாமணி · சென்பகராமநல்லூர் · சங்கனன்குளம் · S. வெங்கட்ராயபுரம் · ராமகிரிஷ்ணபுரம் · ராஜகமங்கலம் · புலம் · பருதிபடு · பாப்பான்குளம் · முனஞ்சிபட்டி · மருகலகுருசி · கூந்தன்குளம் · கரந்தநெறி · கடன்குலம்திருமலபுரம் · இட்டமொழி · இல்லன்குலம் · இறைபுவரி · தளபதிசமுதரம் · அரியகுளம் · ஆழ்வானேரி · அழகப்பபுரம் · A. சாத்தன்குளம்\nவடக்குஅரியநாயகிபுரம் · திருப்புடைமருதூர் · சாட்டுபத்து · ரெண்கசமுட்ரம் · புதுப்பட்டி · பாப்பாக்குடி · பள்ளக்கால் · ஒடைமரிச்சான் · மருதம்புத்தூர் · மைலப்பபுரம் · குத்தப்பாஞ்சான் · கபாளிபாறை · இடைகால் · அத்தாளநல்லூர் · அரிகேசவநல்லூர்\nஉடையார்குளம் · திருவேங்கடநாதபுரம் · திருமலைக்கொழுந்துபுரம் · திடியூர் · தருவை · சிவந்திப்பட்டி · செங்குளம் · சீவலப்பேரி · ரெட்டியார்பட்டி · ராமையன்பட்டி · இராஜவல்லிபுரம் · புதுக்குளம் · பொன்னாக்குடி · பாளையம்செட்டிகுளம் · நொச்சிகுளம் · நடுவக்குறிச்சி · முத்தூர் · முன்னீர்பள்ளம் · மேலதிடியூர் · மேலபுத்தனேரி · மேலப்பாட்டம் · மருதூர் · மணப்படைவீடு · குன்னத்தூர் · கொங்கந்தான்பாறை · கீழப்பாட்டம் · கீழநத்தம் · கான்சாபுரம் · இட்டேரி · அரியகுளம்\nவெள்ளாளன்குளம் · வல்லவன்கோட்டை · வாகைக்குளம் · உக்கிரன்கோட்டை · துலுக்கர்குளம் · திருப்பணிகரிசல்குளம் · தெற்குப்பட்டி · தென்பத்து · தென்கலம் · தாழையூத்து · சுத்தமல்லி · சேதுராயன்புதூர் · செழியநல்லூர் · சீதபற்பநல்லூர் · சங்கன்திரடு · புதூர் · பிராஞ்சேரி · பிள்ளையார்குளம் · பேட்டைரூரல் · பல்லிக்கோட்டை · பழவூர் · பாலாமடை · நரசிங்கநல்லூர் · நாஞ்சான்குளம் · மேலக்கல்லூர் · மாவடி · மானூர் · மதவக்குறிச்சி · குறிச்சிகுளம் · குப்பக்குறிச்சி · கொண்டாநகரம் · கோடகநல்லூர் · கட்டாரங்குளம் · கருங்காடு · கானார்பட்டி · களக்குடி · கங்கைகொண்டான் · எட்டான்குளம் · சித்தார்சத்திரம் · அலங்காரப்பேரி · அழகியபாண்டியபுரம்\nவேப்பிலான்குளம் · வடக்கன்குளம் · தெற்கு வள்ளியூர் · தெற்கு கருங்குளம் · பழவூர் · லெவிஞ்சிபுரம் · கோவன்குளம் · காவல்கிணறு · கண்ணநல்லூர் · இருக்கந்துரை · தனக்கர்குளம் · சிதம்பரபுரம்கோப்புரம் · செட்டிகுளம் · ஆவரைகுளம் · ஆனைகுளம் · அடங்கார்குளம் · அச்சம்பாடு · ஆ. திருமலாபுரம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 21:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2021/03/27065046/World-Cup-Qualifying-Round-Teams-from-Germany-and.vpf", "date_download": "2021-07-24T14:12:38Z", "digest": "sha1:L4QILJ3PRZ64AOQOWY722FACEZ6WEVCY", "length": 12063, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup Qualifying Round: Teams from Germany and Italy win || உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஜெர்மனி, இத்தாலி அணிகள் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஜெர்மனி, இத்தாலி அணிகள் வெற்றி + \"||\" + World Cup Qualifying Round: Teams from Germany and Italy win\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஜெர்மனி, இத்தாலி அணிகள் வெற்றி\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி, இத்தாலி அணிகள் வெற்றி பெற்றது.\n22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஐரோப்பிய மண்டல தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் தொடங்கி நடந்து வருகிறது. தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள 55 அணிகள் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் இருந்து 13 அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.\nஇதன் ‘ஜெ’ பிரிவில் இடம் பிடித்துள்ள 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஐஸ்லாந்தை சந்தித்தது. இந்த ஆட்டம் ஜெர்மனியில் உள்ள டுயிஸ்பர்க்கில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது. இதன் மூலம் உலக கோப்பை தகுதி சுற்று வரலாற்றில் ஜெர்மனி அணி தொடர்ச்சியாக 17-வது வெற்றியை ருசித்து சாதனை படைத்தது. ‘சி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இத்தாலி 2-0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்தை வீழ்த்தியது. இத்தாலி அணி கடைசி 23 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடுகிறது. ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, கிரீசுக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ கண்டது.\n1. ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கனமழை-வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 168- ஆக உயர்வு\nமேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் பேரழிவுகரமான வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168-ஐ கடந்துள்ளது.\n2. ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கன மழை-வெள்ளம்: பலி எண்ணிக்கை 120-ஆக உயர்வு\nஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் கனமழை கொட்டி தீர்த்தது.\n3. ஜெர்மனியில் கத்திக்குத்து; 2 பேர் படுகாயம்\nஜெர்மனியின் மத்திய பகுதியில் உள்ள எர்பட் நகரில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\n4. ஜெர்மனி பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டி - உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன்\nஜெர்மனி பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன் பட்டம் வென்றார்.\n5. குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவித்த ஜெர்மனி\nவைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால், ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/20623/", "date_download": "2021-07-24T14:12:25Z", "digest": "sha1:PFE6OYAG6PR44WUAXJKKJYZSRKCPWWM2", "length": 25661, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆயுதமேந்திய ஜனநாயகம்! | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அரசியல் ஆயுதமேந்திய ஜனநாயகம்\nமாவோயிஸ்டுகளுக்கு எதிராக, சாதாரண மனிதர்களுக்கு ஆயுதம் அளித்து, இந்த சண்டையில் அவர்களைப் பலிகடா ஆக்குகிறார்கள் என்பதாய் ஒரு எண்ணம் இருந்தது. உச்ச நீதி மன்றம் அதைத் தடை செய்து ஆணை விதித்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகமும், சத்தீஸ்கர் அரசும் இதை ஏற்றுக் கொள்ளத் தயங்குவது போன்ற செயல்பாடுகள் உள்ளன. E.A.S.ஷர்மா, ராமசந்திர குகா போன்ற பெட்டிஷனர்கள் உச்ச நீதி மன்ற தீர்ப்பை வரவேற்றுக் கடிதம் எழுதி உள்ளார்கள் (அவுட்லுக், ஆகஸ்டு-1).\nஇந்த விஷயத்தில் எவருக்குமே மாற்றுக்கருத்து இருக்குமென நான் நினைக்கவில்லை. ஒரு சிவில் சமூகத்தில் ஆயுதமே இருக்கக்கூடாது- அதுவே ஓர் அரசின் இலக்காக இருக்கவேண்டும். ஆயுதம் இருக்க இருக்க சிவில் சமூகத்தின் வன்முறை அதிகரிக்கும். அது அந்த சமூகத்தின் கட்டுக்கோப்பையே காலப்போக்கில் அழிக்கும்.\nஅந்த ஆயுததாரி அமைப்பை எவரும் எதற்கும் பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதே முதல் அபாயம். அந்தமக்களை ஒருவகைக் கூலிப்படைகளாக முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் பயன்படுத்தலாம். அந்த மக்கள் தங்களுக்குள்ளேயே ஆயுதங்களைப் பயன்படுத்தலாம். ஒருகட்டத்தில் அந்த மக்களுக்கு எதிராக அரசு போர் தொடுக்க வேண்டியிருக்கும்\nஆயுதங்களுக்குப் பழகிப்போனால் அந்த மக்களை மீட்டெடுப்பது எளியதல்ல. இன்று வடகிழக்கு மாகாணங்கள் அந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றன. எண்ணிப்பாருங்கள். பழங்குடிக் காலம் முதல் வரலாறு முழுக்க நம் மக்கள் ஆயுதங்களுடன் மட்டுமே இருந்திருக்கிறார்கள். சமூகம் ஆயுதமேந்தியவர்களால் ஆளப்பட்டிருக்கிறது. ஆயுதம் தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருக்கிறது\nஎன் குடும்ப வீட்டில் ஓர் அறை முழுக்க துருப்பிடித்த ஆயுதங்கள் கிடக்கும். எங்கள் ஆழ்மனம் போல, அங்கும் அந்த கொலை ஆயுதங்கள் துருப்பிடித்துக் கிடக்கின்றன. ஆனால் சென்ற யுகத்தில் என் முன்னோர் அதை நம்பி வாழ்ந்திருக்கிறார்கள்.மிகமெல்ல, பல படிகளாக, நம் சமூகத்தில் ஜனநாயகத்துக்கான அடிப்படைகள் அமைக்கப்பட்டன. அதாவது மக்கள் கைகளில் இருந்து ஆயுதங்கள் இல்லாமலானதே நம் சமூக வரலாற்றில் கடந்த இருநூறாண்டுகளில் நடந்த மிகப்பெரிய வளர்ச்சி என்பது.\nவேடிக்கை என்னவென்றால், எங்கும் மிகத் தீவிரமான அரசு வன்முறை வழியாகவே சமூக வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப��படுகிறது என்பதுதான். ஒரு நிலப்பிரபுத்துவ சமூகம் சமூக வன்முறைமிக்கது. இன்றுகூட இங்கே ஒரு நாயர் தன்னுடைய ‘தறவாட்டை’ப் பற்றிச் சொல்லும்போது ‘அந்தக்காலத்தில் கொல்லும் கொலையும் இருந்த குடும்பமாக்கும்’ என்றே சொல்கிறான். அவன் அடையாளமே வன்முறையாலானது. அப்படித்தான் தமிழகத்தில் பெரும்பாலான நிலவுடைமை சாதிகள் சொல்லிக்கொள்கின்றன.அதாவது அன்றெல்லாம் எங்கும் சல்வா ஜூடுமும் ரன்வீர் சேனாவும்தான் உலவிக்கொண்டிருந்தன.\nஇந்த நிலப்பிரபுத்துவச் சாதிகளின் வன்முறையை மிகவலுவான மைய அரசின் வன்முறை மூலம் பிரிட்டிஷ் அரசு அழித்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு அளித்த மாபெரும் கொடையே அதன் மாபெரும் போலீஸ் மற்றும் ராணுவம்தான். சென்ற நூற்றாண்டின் கதை என்பதே பிரிட்டிஷ் போலீஸுக்கும், ராணுவத்துக்கும் உள்ளூர் நிலப்பிரபுக்கள் மற்றும் திருடர்களுடன் நடந்த போராட்டத்தின் கதை என்று சொல்லலாம். பிரிட்டிஷார் இந்தியாவின் சமூக வன்முறையை முழுமையாக இல்லாமலாக்கி உள்நாட்டு அமைதியைக் கொண்டுவந்தார்கள். அதன்பின்னரே நாம் முதலாளித்துவ அமைப்பு நோக்கி நகர ஆரம்பித்தோம்.\nஅந்த முதலாளித்துவ அமைப்பு சுரண்டலையே ஆதாரமாகக் கொண்டது. ஆகவே பெரும் பஞ்சங்களை உருவாக்கியது. ஆனாலும் அது நிலப்பிரபுத்துவ முறையை அழித்தது. அத்தனை மக்களையும் ஒன்றாகப்பார்க்கும் சட்டத்தின் ஆட்சியைக் கொண்டுவந்தது. அந்த சட்டத்தின் ஆட்சி மூலம் சமூக வன்முறையை இல்லாமலாக்கியது. ஆகவே நம் வரலாற்றில் முதல்முறையாகப் ‘பொதுமக்கள்’ என்ற ஒரு திரள் உருவாகியது. அந்தத் திரளே ஜனநாயகத்தின் அடித்தளம். பிரிட்டிஷார் நமக்கு ஜனநாயகத்தை உருவாக்கி அளித்தனர் என்று சொல்வது மிகையல்ல.\nஇருநூறாண்டுகளில் இடைவிடாத போராட்டம் மூலம் நம் மக்களிடமிருந்து ஆயுதங்களை உறிஞ்சி எடுத்து இல்லாமலாக்கியது அரசு. இன்று இந்திய அரசு ஆயுதங்களை மக்களுக்குத் திருப்பிக்கொடுக்கிறது என்றால் அதை வெட்கக்கேடு என்றல்லாமல் வேறென்ன சொல்வது\nஇடதுசாரி தீவிரவாதிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றத் தன்னால் முடியாது என ஓர் அரசு அறிவிப்பு செய்வதற்கு நிகரானது சல்வா ஹூதும் அமைப்பு. பிறகெதற்கு அது கோடிக்கணக்கில் நம்மிடமிருந்து வரி பெறுகிறது\nநாம் ஒவ்வொருவரையும் குடிமகனாக ஆக்கியிருப்பது சட்டத்தின் அதிகாரம் மேல் நமக்கிருக்கும் நம்பிக்கை. நம்மை ஒருவன் அடித்தால் நமக்காக அவனைத் தண்டிக்க இங்கே அரசும் சட்டமும் நீதிமன்றமும் போலீஸும் உள்ளது என்ற உறுதி. ஆயுதத்தை நம் கையிலேயே தந்து ஓர் அரசு நம்மை நாமே பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னால் அது தன்னை ரத்து செய்துகொள்கிறதென்றே பொருள். அரசு பின்வாங்குமிடத்தில் அராஜகம் மட்டுமே வந்து அமரும்.\nஆயுத அபாரமான வசீகரம் கொண்டது. அது கையில் இருக்கும் திடமான அதிகாரம். அந்த ருசியை கண்ட மனிதன் பின் அதை விடமுடியாது. எத்தனையோ தலைமுறைகளாக நம்மை மெல்லமெல்ல ஆயுதமில்லா வாழ்க்கைக்கு பழக்கியிருக்கிறது ஜனநாயகம். ஆயுதம் கிடைத்தால் ஐந்தே நாளில் நாம் பழைய இடத்துக்குச் சென்றுவிடுவோம். எந்த ஒரு பண்பட்ட அமைதியான சமூகமும் ஆயுதமேந்தினால் மிகச்சில மாதங்களிலேயே எந்தக்குரூரத்துக்கும் துணிந்ததாக ஆகிவிடும்\nபழங்குடிகளுக்கு ஆயுதம் வழங்கும் அரசு மிகப்பெரிய முட்டாள்தனத்தை, கையாலாகாத்தனத்தைச் செய்கிறது. நல்லவேளை நீதிமன்றத்துக்காவது தெளிவிருக்கிறது\nநாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்\nசெயலும் கனவும் – கடிதம்\nகலையில் தனியுண்மை என்று இருந்தாகவேண்டுமா\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல�� நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/8968/Avvaiyar-Statue-opened-in-Governor-office", "date_download": "2021-07-24T13:19:41Z", "digest": "sha1:FVLHMZ72K56MSMWJWXBI4QO5BD4OHYAW", "length": 5746, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆளுநர் மாளிகையில் ஔவையார் சிலை திறப்பு | Avvaiyar Statue opened in Governor office | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஆளுநர் மாளிகையில் ஔவையார் சிலை திறப்பு\nசென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஔவையார் சிலை திறக்கப்பட்டது. சிலையை ஆளுநர் வித்யாசாகர் ராவ் திறந்து வைத்தார். முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அதேபோல, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇவ்வளவு பணம் எப்படி வந்தது: விளக்கம் கேட்கிறது ஐ.டி\nவிவசாய கடன் தள்ளுபடி எப்போது\nமகாராஷ்டிரா: மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 136 பேர் உயிரிழப்பு\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்\nபழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம்தான் லஞ்ச ஒழிப்பு சோதனை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்\n2018-ல் 5,763... 2019-ல் 5,957... - இந்தியாவில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை\n\"- அன்று மஹூவா, இன்று மனோஜ் ஜா... அதிரவைத்த நாடாளுமன்ற பேச்சு\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் பெற்றோரை இழந்து ஆதவற்றோர் ஆன 1.19 லட்சம் குழந்தைகள்\n\"நிஜமாகவே பாக்ஸிங் செய்தோ���்; எல்லாமே உண்மையான அடி\" - 'டான்சிங் ரோஸ்' ஷபீர் சிறப்பு பேட்டி\nஅன்று வீரர்.. இன்று வாத்தியார்.. இந்திய அணியில் மீண்டும் ராகுல் டிராவிட் ராஜ்ஜியம்\nநீட் விலக்கு, உயர் நீதிமன்ற கிளைகள்...- திமுக எம்பி வில்சன் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇவ்வளவு பணம் எப்படி வந்தது: விளக்கம் கேட்கிறது ஐ.டி\nவிவசாய கடன் தள்ளுபடி எப்போது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/07/blog-post_825.html", "date_download": "2021-07-24T13:56:26Z", "digest": "sha1:7HHJ5UX23DXON6O32B2MEWQQ6RQYRE7U", "length": 5090, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "பிரதமர் மகிந்தவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ரணில் ஈடுபடவில்லை - ஐ.தே.க பிரதமர் மகிந்தவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ரணில் ஈடுபடவில்லை - ஐ.தே.க - Yarl Voice பிரதமர் மகிந்தவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ரணில் ஈடுபடவில்லை - ஐ.தே.க - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபிரதமர் மகிந்தவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ரணில் ஈடுபடவில்லை - ஐ.தே.க\nஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மகிந்தராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.\nசமூக ஊடகங்ககளில் வெளியாகியுள்ள படங்களை அடிப்படையாக வைத்து ஐக்கியதேசிய கட்சி இதனை தெரிவித்துள்ளது.\nஐக்கியதேசிய கட்சியின் தலைவரும் பிரதமரும் ஒன்றாக இரவு உணவருந்துவதை இந்த படங்கள் காண்பித்துள்ளன.\nகொழும்பு கொள்ளுப்பிட்டியில உள்ள ரணில்விக்கிரமசிங்கவின் அயலவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஐக்கியதேசிய கட்சியின் தலைவரும் பிரதமரும் கலந்துகொண்டனர்- அவர்கள் அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை-அமைச்சரவை மாற்றங்கள் குறித்தும் ஆராயவில்லை என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/77208-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%BE%E2%80%A6/", "date_download": "2021-07-24T13:58:12Z", "digest": "sha1:LXBBM37SQ4YXTIKJCIG7ZDBUXVYQ54MU", "length": 97687, "nlines": 663, "source_domain": "yarl.com", "title": "நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…? - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nநாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…\nகளத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு\nநாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…\nபதியப்பட்டது November 4, 2010\nபதியப்பட்டது November 4, 2010\nஅந்தக்காலையில் விழுங்கிய நஞ்சு தன்னைத் தின்றிருந்தால் எதையும் தெரியாமல் போயிருப்பேனென்று துயரமுறும் அவனைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் வருவதேயில்லை. கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக கலியாணம் செய்து கொண்டதும் கடமைகளுக்காக தன்னைப்பற்றிய உண்மைகள் எதையும் சொல்லாமல் அவளைக் காதலித்ததும் தனது துரோகங்களில் முதன்மையானதென மனதால் அழுகின்றான். ஏதோவொரு துணிச்சலில் ஏதோவொரு நம்பிக்கையில் எல்லாவற்றையும் செய்து முடித்து இன்று…..அவனை விடுதலை செய்யாதிருக்கும் கம்பிகளுக்கு நடுவிலிருந்து அவனது அவளுக்காகவும் அவனது குழந்தைக்காகவும் வாழவேண்டுமென்றே விரும்புகின்ற ஒரு கைதி.......\nமேலும் விபரங்களுடன் வாசிக்க உதவ கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்கள்.\nசாந்தி முதலில் இணைப்பிற்கு நன்றிகள்\nஇப்போராளிக்கு மட்டுமல்ல எல்லாப் போராளிகள், சிங்களத்தின் அழித்தொழிப்புகளிலிருந்து தப்பி, மீள முற்படும் பொதுமக்களுக்கும் உதவி செய்ய வேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு புலத்தமிழனின் தலையிலும் இதை நாம் செய்யாது முடிப்பின், சிங்களம் எதை சாதிக்க விரும்பி, இம்மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தியதோ, அதற்கு நாமே பலியாகி விடுவோம்\nஅதற்காக ஏன் நாம் நாடுகடந்த அரசையும், மற்றைய புலத்தில் உள்ள தமிழ் அவைகளியும் நோகின்றோமோ, புரியவில்லை அந்த அமைப்புகளிடையே கருத்தொற்றுமை/சீரான குறிக்கோள்/.. போன்ற பல பிரட்சனைகள் உள்ளன, மறைப்பதற்கில்லை அந்த அமைப்புகளிடையே கருத்தொற்றுமை/சீரான குறிக்கோள்/.. போன்ற பல பிரட்சனைகள் உள்ளன, மறைப்பதற்கில்லை அதற்காக இந்த புலம் பெயர் அமைப்புகள்தான், அவர்களது கடமைகளை(செய்ய வேண்டியவைகளை) விடுத்து, இப்போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் செய்ய முற்பட்டால் சிங்களம் அனுமதி தருமா அதற்காக இந்த புலம் பெயர் அமைப்புகள்தான், அவர்களது கடமைகளை(செய்ய வேண்டியவைகளை) விடுத்து, இப்போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் செய்ய முற்பட்டால் சிங்களம் அனுமதி தருமா இல்லை அதனை ஏற்கப்போகிறதா இல்லை அனுமதி கிடைத்தாலும், அவர்களால் பயனடையும் மக்களை சிங்களம் வாழவா விடப்போகிறது\nசில காலங்களுக்கு முன்னுக்கு, யாழில் மீள்குடியேறிய ஒரு தொகுதி மக்கள் மீண்டும் சிங்களத்தினால் துரத்தப்பட்டுள்ளனர் என்னத்தை செய்ய முடிந்தது எம்மால்\nசில நாட்களுக்கு முன்னுக்கு சாந்தி திண்ணையில் ... யாழ்கள ஜீவாவின் உதவியினால் பலனடைந்த ஒருவர், இனம் புரியாதோரினால் கடத்தப்பட்டார் ... நாம் செய்தோம், வாழ வைக்க முடிந்ததா\nஅங்குள்ள மக்களுக்கு சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு நிலையான அரசியல் தீர்வு ஏற்படும் வரை, சிங்களம், நாம் எவ்வளவற்றையும் அம்மக்களுக்கு செய்தாலும், அவர்களை வாழ விடப்போவதில்லை\nஇங்குள்ள புலம் பெயர் அமைப்புகள், தமிழ் மக்களுக்கு சிங்களம் கடந்த 60 ஆண்டுகாலமாக செய்த அட்டூளியங்களுக்கு நீதி கிடைக்க பாடுபட நாம் உந்துதல் கொடுக்க வேன்டும் இறுதி யுத்தத்தில் ஓரிரு நாட்களில் 40000 மக்கள் கேட்டு கேள்வியில்லாமல் சிங்களத்தினால் அழித்தொழிக்கப்பட்டதற்கு நீதி கிடைக்க போராட நாம் உந்துதல் கொடுக்க வேண்டும் இறுதி யுத்தத்தில் ஓரிரு நாட்களில் 40000 மக்கள் கேட்டு கேள்வியில்லாமல் சிங்களத்தினால் அழித்தொழிக்கப்பட்டதற்கு நீதி கிடைக்க போராட நாம் உந்துதல் கொடுக்க வேண்டும் யுத்த குற்றவாளிகளை தண்டிப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உந்துதல் கொடுக்க வேண்டும் யுத்த குற்றவாளிகளை தண்டிப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உந்துதல் கொடுக்க வேண்டும் ... அவர்கள் இவ்வேலைகளை பார்க்கட்டும் ... அவர்கள் இவ்வேலைகளை பார்க்கட்டும் இவற்றையாவது சரியாக செய்யட்டும் எல்லாவற்ரையும் அவர்களின் தலையில் போடு தப்பிக்க எண்ணுகிறோம்\nஅடுத்து இன்று சிங்களம் எமக்கு ஓர் பேரளிவை தந்து விட்டு ... எம்மை சரணாகதி அடையச்சொல்லி வற்புறுத்துகிறது நாமும் எம் எதிர்பார்ப்புகள் பிழையாக சென்றதால் மனமுடைந்து, அவனது வலையில் வீழ முற்படுகிறோம் நாமும் எம் எதிர்பார்ப்புகள் பிழையாக சென்றதால் மனமுடைந்து, அவனது வலையில் வீழ முற்படுகிறோம் இல்லை எம்மால் இனி ஒன்றும் செய்ய இயலாது எனும் எண்ணத்தில் அவனது வலையில் வீழ்கிறோம்.\nவன்னி யுத்ததில் ஏறக்குறைய 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் அதற்கு முன் 200000 வரையிலான பொதுமக்கள் சிங்களத்தினால் கொல்லப்பட்டனர், அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்களில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். யாழில் கூட பாதுகாப்பு வலயமெனும் போர்வையில், மிக செழிப்பான இடங்கள், யாழில் ஏறக்குரைய மூன்றில் ஒரு பங்கிற்கு கூடிய பிரதேசத்தில் இருந்து விரட்டப்பட்டனர். இன்று 20 வருடங்களுக்கு மேலாகியும், மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை இன்று 40000 அழிவுகளுக்கு பின் நாம் சரணாகதி அடைவது சரியென்றால், நாம் அதனை முன்பே செய்திருக்கலாம்\nஇல்லை, இறுதி யுத்ததில் சிங்களம் ஏற்படுத்திய அழிவுதானே, எமக்கு சிங்களம் தந்த இறுதி அழிவு இல்லவே இல்லை இது தொடர்கிறது ... நிற்கப்போவதில்லை, நாம் சரணாகதி அடைந்தாலும்\nஎமக்கு இன்றிருக்கும் பலம் புலம்பெயர் சமூகமே இச்சமுகத்தில் இருக்கும் எம் அமைப்புகள் உறுதியாக/ஒற்றுமையுடன்பொது இலக்கை நோக்கி/சர்வதேச ஏற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும் இச்சமுகத்தில் இருக்கும் எம் அமைப்புகள் உறுதியாக/ஒற்றுமையுடன்பொது இலக்கை நோக்கி/சர்வதேச ஏற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும் அங்குள்ள மக்களுக்கு ஓர் அமைதியான வாழ்வை, ஒரு அரசியல் தீர்வின் மூலம் ஏர்படுத்திக் கொடுக்க முற்பட வேண்டும், அதற்காக உறுதியுடன் செயற்பட வேண்டும் அங்குள்ள மக்களுக்கு ஓர் அமைதியான வாழ்வை, ஒரு அரசியல் தீர்வின் மூலம் ஏர்படுத்திக் கொடுக்க முற்பட வேண்டும், அதற்காக உறுதியுடன் செயற்பட வேண்டும் இல்லையேல் அங்குள்ள மக்களுக்கு நாம் எல்லாவற்றையும் செய்தாலும், அவர்களின் வாழ்வு சுபீட்சமடைய சிங்களம் விடப்போவதில்லை\nஅங்குள்ள போராளிகள், பொதுமக்களுக்கான தேவைகளை புலம்பெயர் சமூகம் செய்யத்தான் வேண்டும், அதேவேளை அவர்களை பணயக்கைதிகளாக்கி, இப்புலம்பெயர் சமூகத்தின் அரசியர் செயற்பாடுகளை முடக்கும் சிங்களத்தின் எண்ணங்களுக்கு அடிபணியாது இருப்போம்\nLocation:ஓடத் தொடங்க��� யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nசாந்தி முதலில் இணைப்பிற்கு நன்றிகள்\nஅதற்காக ஏன் நாம் நாடுகடந்த அரசையும், மற்றைய புலத்தில் உள்ள தமிழ் அவைகளியும் நோகின்றோமோ, புரியவில்லை\nஅண்ணை பைபிளை மூடிவைச்சிட்டு வாங்கோ.\nமேலே குறிப்பிட்டுள்ள நபர் மீது தென்னிலங்கை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஒரு வழக்கிற்கு பிணைப்பணம் தலா 5 இலட்சங்கள் வரை முடியும் எனவே 5 வழக்குகளிற்கும் 25 இலட்ச ருபாய்கள் தேவைப்படும்..25 லட்ச ருபாய் என்பதை சாதரணமான எங்களைப்போன்ற தனிநபர்களால் உதவ முடியாது ..அதேநேரம் புலம்பெயர் நாடுகளில் அமைப்புக்கள் வைத்திருப்பவர்களிற்கு அதாவது நா.கடந்த அரசு அல்லது தமிழர் பேரவைகள் என்பவர்களிற்கு 25 இலட்சம் என்பது சாதாரண தொகை. அவர்கள் மனம்வைத்தால் செய்யலாம்..மேலே குறி;பிட்ட கைதியும் தனக்காக தன்பெயரை சொல்லி வெளிநாட்டில் இயங்கும் அமைப்புக்களிடம் கதைத்து பார்க்கசொல்லியிருந்தார் நாமும் சிலரை அணுகி கதைத்தோம்.பிரயோசனம் இல்லை.. அதற்காக நாடுகடந்த அரசோ தமிழர் பேரவைகளோ நேரடியாக இங்கைக்கு போய் நீதிமன்றத்தில் வாதடச்சொல்லவில்லை அது அவர்களால் முடியாதென்பது எமக்கும் தெரியும். அவர்கள் உதவ முன்வந்தால் அதற்கான வழிகளை எம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.இந்த அமைப்புக்களில் இரக்க குணம்கொண்ட யாராவது இதனைபடித்து ஏதாவது ஏற்பாடுகள் செய்தாலும் செய்வார்கள் என்கிற ஏக்கத்தில்தான் இறுதியாக இதனை பகிரங்கமாக எழுதியிருக்கிறோம்..முன் வருவார்களா\nசிங்களவனுக்கும் அவன் அரசுக்கும் தமிழ் மக்கள் அனைவருமே பொன் முட்டை இடும் வாத்துக்கள்.\nகடந்தவார இறுதியில் நடந்த ஒரு கூட்டத்திற்கு போயிருந்தேன்.தேடகம் ஒழுங்குபணியிருந்தது.முதன் முதல் மாற்றுக்கருத்துளோர்களும் நாடு கடந்த அரசு பிரதிநிதிகளும் கூடியிருந்தார்கள்.இலங்கையில் இருந்து கம்னியூஸ்ட் கட்சிசார்பாக செந்திவேலும்,வியூகம் சார்பில் ஜான் மாஸ்டரும் நாடுகடந்த அரசு சார்பில் பொன்.பாலராஜனும் தமது கருத்துகளை முன்வைத்தார்கள்.பின்னர் வந்திருந்தோரின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்.\nஏதொ ஒரு ஜனநாயகத்திற்கான தொடக்கம் என்றும் விரும்பினால் கொள்ளலாம்.\nதாங்கள் ஒரு போத்தலுக்குள் அடைக்கப்பட்ட மனநினையிலேயே இருப்பதாகவும் வருங்காலங்களில் எல்லோரும் பங்கு பற்றும் ஒரு நிலைக்கு நாடு கடந்த அரசு வளரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.புலிகளின் பணம் பற்றி தமக்கு ஒன்றுமே தெரியாது என கைவிரித்தார்.\nபிரான்ஸில் ஈ.பீ.ஆர்.எல்.எப் கூட்டமும் ஜேர்மனியில் புளொட் கூட்டங்களும் நடைபெற்றுள்ளன.நாட்டிலும் தமிழரங்கத்தில் தமிழர் தேசியக் கூட்டைமைப்பு பங்கு பற்றியிருக்கின்றது.ஏதோ ஜனநாயக வழியில் எமக்குள் அடிபடாமல் ஒன்றுபட்டேமேயானல் ஏதாவது விடிவு கிடைக்கும்.\nமீண்டும் புலிகளை இங்கு இழுப்பதாக நினைக்க வேண்டாம்.நாங்கள் அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கலாம் ஆனால் உலகம் அவர்களை வைத்திருக்கும் கணிப்பு முற்றிலும் வேறானது. இன்று டொரொன்டோ ஸ்டாரில் ஒரு செய்தி லசந்தாவின் கொலை பற்றி வந்திருக்கின்றது.அதில் அவர்கள் லசந்தா புலிகளை பற்றி எழுதிய வசனம் ஒன்றையும் போட்டிருக்கின்றார்கள்.இதே போல் எவராவது எமது நாட்டு பிரச்சனை பற்றி கதைக்க தொடங்கும் போது புலிகளை பற்றி அவர்கள் கொடுக்கும் வரைவிலக்கணம் மிக கீழ்த்தரமானது.இவைகளெல்லாவற்றையும் கருத்திலெடுத்தே நாம் அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும்.\nசாந்தியக்கா முடிந்தால் தனிமடலில் தொடர்புகொள்ளவும்.என்னாலான உதவிகளை செய்கின்றேன்.எனக்கு நீங்கள் போட்ட தனிமடலுக்கு பதில் போட்டென் பின்னர் ஒன்றயும் காணவில்லை விட்டுவிட்டேன்.\nசாந்தி முதலில் இணைப்பிற்கு நன்றிகள்\nஇப்போராளிக்கு மட்டுமல்ல எல்லாப் போராளிகள், சிங்களத்தின் அழித்தொழிப்புகளிலிருந்து தப்பி, மீள முற்படும் பொதுமக்களுக்கும் உதவி செய்ய வேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு புலத்தமிழனின் தலையிலும் இதை நாம் செய்யாது முடிப்பின், சிங்களம் எதை சாதிக்க விரும்பி, இம்மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தியதோ, அதற்கு நாமே பலியாகி விடுவோம்\nசில காலங்களுக்கு முன்னுக்கு, யாழில் மீள்குடியேறிய ஒரு தொகுதி மக்கள் மீண்டும் சிங்களத்தினால் துரத்தப்பட்டுள்ளனர் என்னத்தை செய்ய முடிந்தது எம்மால்\nசில நாட்களுக்கு முன்னுக்கு சாந்தி திண்ணையில் ... யாழ்கள ஜீவாவின் உதவியினால் பலனடைந்த ஒருவர், இனம் புரியாதோரினால் கடத்தப்பட்டார் ... நாம் செய்தோம், வாழ வைக்க முடிந்ததா\nஅங்குள்ள மக்களுக்கு சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு நிலையான அரசியல் தீர்வு ஏற்படும் வரை, ச��ங்களம், நாம் எவ்வளவற்றையும் அம்மக்களுக்கு செய்தாலும், அவர்களை வாழ விடப்போவதில்லை\nஅடுத்து இன்று சிங்களம் எமக்கு ஓர் பேரளிவை தந்து விட்டு ... எம்மை சரணாகதி அடையச்சொல்லி வற்புறுத்துகிறது நாமும் எம் எதிர்பார்ப்புகள் பிழையாக சென்றதால் மனமுடைந்து, அவனது வலையில் வீழ முற்படுகிறோம் நாமும் எம் எதிர்பார்ப்புகள் பிழையாக சென்றதால் மனமுடைந்து, அவனது வலையில் வீழ முற்படுகிறோம் இல்லை எம்மால் இனி ஒன்றும் செய்ய இயலாது எனும் எண்ணத்தில் அவனது வலையில் வீழ்கிறோம்.\nஇல்லை, இறுதி யுத்ததில் சிங்களம் ஏற்படுத்திய அழிவுதானே, எமக்கு சிங்களம் தந்த இறுதி அழிவு இல்லவே இல்லை இது தொடர்கிறது ... நிற்கப்போவதில்லை, நாம் சரணாகதி அடைந்தாலும்\nஎமக்கு இன்றிருக்கும் பலம் புலம்பெயர் சமூகமே இச்சமுகத்தில் இருக்கும் எம் அமைப்புகள் உறுதியாக/ஒற்றுமையுடன்பொது இலக்கை நோக்கி/சர்வதேச ஏற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும் இச்சமுகத்தில் இருக்கும் எம் அமைப்புகள் உறுதியாக/ஒற்றுமையுடன்பொது இலக்கை நோக்கி/சர்வதேச ஏற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும் அங்குள்ள மக்களுக்கு ஓர் அமைதியான வாழ்வை, ஒரு அரசியல் தீர்வின் மூலம் ஏர்படுத்திக் கொடுக்க முற்பட வேண்டும், அதற்காக உறுதியுடன் செயற்பட வேண்டும் அங்குள்ள மக்களுக்கு ஓர் அமைதியான வாழ்வை, ஒரு அரசியல் தீர்வின் மூலம் ஏர்படுத்திக் கொடுக்க முற்பட வேண்டும், அதற்காக உறுதியுடன் செயற்பட வேண்டும் இல்லையேல் அங்குள்ள மக்களுக்கு நாம் எல்லாவற்றையும் செய்தாலும், அவர்களின் வாழ்வு சுபீட்சமடைய சிங்களம் விடப்போவதில்லை\nஅங்குள்ள போராளிகள், பொதுமக்களுக்கான தேவைகளை புலம்பெயர் சமூகம் செய்யத்தான் வேண்டும், அதேவேளை அவர்களை பணயக்கைதிகளாக்கி, இப்புலம்பெயர் சமூகத்தின் அரசியர் செயற்பாடுகளை முடக்கும் சிங்களத்தின் எண்ணங்களுக்கு அடிபணியாது இருப்போம்\nநெல்லையன் உங்கள் அனைத்து ஆதங்கங்களுக்கும் இதுவே எனது பதில்.\nபுற்றுநோய் மாறாதது உயிர்கொல்லி. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை மாறாத நோயிற்கு ஏன் மருத்துவமென்று சாகவிடுவதில்லையே..\nவாழும்வரை மருந்துகளைக் கொடுத்து வாழ்விக்கிறது மருத்துவம். அதுபோல்தான் இவனுக்கான முயற்சிகளும்.\nமுடியும் வரை முயற்சிப்போம். அவனுக்காக ஏ��ுமறியாத அவனது மனைவியும் குழந்தையும் சிறையில் அவலப்படுகிறார்கள். அவர்களுக்காவது ஒரு ஒளி தெரியுமானால் அதுவே அவனுக்கு மகிழ்ச்சிதான்.\nஇதே ஒரு முக்கிய புள்ளியாக கையில் பலத்துடன் இருப்போரின் அன்புக்கு அல்லது உரிமைக்கு உரியவரானால் எத்தனைகோடியானும் கொட்டிக்கொடுத்துவிடுவோம். இவனோ பயித்தியக்காரன் கையில் கோடிகோடியாக இருந்த கடைசிநிமிடம் வரை இலட்சியமென்றே வாழ்ந்து தொலைந்ததே இவனுக்கு வினையாகிப் போயிருக்கிறது.\nஎல்லாம் நாம் 3ம் நபர்களாக நின்று எழுதவும் சொல்லவும் இலகுவாயிருக்கும். ஆனால் நடைமுறையில் அதை அனுபவிப்பவனுக்குத்தான் அதன் வலியும் துயரமும். நாங்கள் 3வதும் அல்லது பல்லாயிரம் தொலைவிலிருந்து தத்துவம் பேசுகிறோம்.\nசாந்தியக்கா முடிந்தால் தனிமடலில் தொடர்புகொள்ளவும்.என்னாலான உதவிகளை செய்கின்றேன்.எனக்கு நீங்கள் போட்ட தனிமடலுக்கு பதில் போட்டென் பின்னர் ஒன்றயும் காணவில்லை விட்டுவிட்டேன்.\nதனிமடல் இட்டுள்ளேன் பாருங்கள். நீங்கள் ஏற்கனவே போட்ட மடல் எதுவும் கிடைக்கவில்லை.\nஎதுக்கென்றாலும் குறிப்பிட்ட ஒரு மக்கள் தொகுதியினர் தான் சிலுவை சுமக்கனும் என்று என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம் 10 வருடத்திற்கு மேலாக போராட்டகளம்..3-4 வருடம்கள் சிறை வாழ்க்கை..இன்னும் என்ன எதிர்பார்கிறீர்கள் இவரிடமிருந்து.. ..\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅண்ணை பைபிளை மூடிவைச்சிட்டு வாங்கோ.\nநேரம் கிடைக்காத வேளையில் அவசர பதில் எழுதமுடியாதபோது\nநான் நினைப்பதை வேறு ஒருவர் எழுதியிருந்தால்\nஅதுவே என் கருத்தும் என்பதற்காகவே ஆமென் என்ற வார்த்தையை நான் பாவிக்கின்றேன்\nமதம் இதற்குள் அடங்காது பைபிளை நான் படித்ததில்லை.\nஇதற்குள் அதை எழுதி இந்த திரியை திசைதிருப்ப விரும்பவில்லை.\nஅவரவர் அவரவரது வேலையை செய்யட்டும் என்பதே என் கருத்து.\nஅத்துடன் தங்களது முயற்சிக்கு எனது ஆதரவு என்றும் உண்டு.\nஅவர்களிடமும் நாம் கேட்கலாமே தவிர\nஇதை செய்யத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பது போன்ற சுட்டுவிரல்நீட்டுதல்கள் சரியா என்பது தெரியவில்லை.\nநேரம் கிடைக்காத வேளையில் அவசர பதில் எழுதமுடியாதபோது\nநான் நினைப்பதை வேறு ஒருவர் எழுதியிருந்தால்\nஅதுவே என் கருத்தும் என்பதற்காகவே ஆமென் என்ற வார்த்த���யை நான் பாவிக்கின்றேன்\nமதம் இதற்குள் அடங்காது பைபிளை நான் படித்ததில்லை.\nஇதற்குள் அதை எழுதி இந்த திரியை திசைதிருப்ப விரும்பவில்லை.\nஅவரவர் அவரவரது வேலையை செய்யட்டும் என்பதே என் கருத்து.\nஅத்துடன் தங்களது முயற்சிக்கு எனது ஆதரவு என்றும் உண்டு.\nஅவர்களிடமும் நாம் கேட்கலாமே தவிர\nஇதை செய்யத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பது போன்ற சுட்டுவிரல்நீட்டுதல்கள் சரியா என்பது தெரியவில்லை.\n நீங்கள் ஆமென் என எழுதும் போது அது ஏதோ அசெளகரியம் போலிருக்கிறது. அதுதான் எழுதினேன். மற்றும்படி மதத்தை குறைகூறும் எண்ணமில்லை.\nஅவரவர் அவரவர் வேலையை செய்ய வேண்டுமென்பதே எனது விருப்பமும். மேலுள்ள விபரத்துக்னகு உரியவனுக்காக பலரிடம் கையேந்தியதில் நாட்டுக்காக போனவருக்கு ஏனாம் விடுதலையென்ற விமர்சனங்கள் பலதரப்பிலிருந்து வந்தது. அது நான் குறிப்பிட்ட அரசு அவைகளிலிருந்தும்தான். அவைகளில் அவன் படைத்த வெற்றிகளுக்கு சொக்லேட் அனுப்பியவர்களும் அடங்குகின்றனர். இன்று தேடுவாரற்று இருக்கிறான். வெற்றியில் பங்குபோட்டவர்கள் அவன் வேதனையில் இருக்கும் போது ஒற்றை ஆறுதல் வார்த்தையைக்கூட சொல்ல அஞ்சி ஒளித்திருக்கிறார்கள். அந்த ஆதங்கமே இன்று இதை எழுத நேர்ந்தது.\nஇதையெல்லலாம் செய்ய அவர்களில்லை ஆனால் இவனுக்காக இவர்கள் எல்லோரும் செய்ய வேண்டிய கைமாறு நிறையவே இருக்கிறது. மன்னிக்கவும் இது சுட்டுவிரல் நீட்டி குற்றம் பிடிக்கும் நோக்கமில்லை. அவன் வெளியில் வரவேணும்.\nமாறாத புற்றுநோயளரை உயிர்கொல்லும் நோய்தானே மருந்தெதற்கு என விட்டுவிடாதது போல இவனுக்கான விடுதலையில் அக்கறையை தொடர அதற்கான வளங்கள் எதுவுமில்லாமல் என்னாலும் கனவுதான் காணமுடிகிறது.\nநாங்கள் அவனது நிலையில் இருந்து பார்க்காமல் எங்களது உச்சங்களிலிருந்து பார்ப்பது வேதனையாக இருக்கிறது.\nமீண்டும் மன்னித்துக் கொள்ளுங்கள் விசுகு.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமாறாத புற்றுநோயளரை உயிர்கொல்லும் நோய்தானே மருந்தெதற்கு என விட்டுவிடாதது போல இவனுக்கான விடுதலையில் அக்கறையை தொடர அதற்கான வளங்கள் எதுவுமில்லாமல் என்னாலும் கனவுதான் காணமுடிகிறது .\nநேற்று இது போன்ற ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது\nபல மணித்தியாலங்கள் அதே நினைவு. நெஞ்சு பொ���ுக்குதில்லை. ஆனால் ஒரு கை மட்டும்தட்டி...........\nமேலே குறிப்பிட்டுள்ள நபர் மீது தென்னிலங்கை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஒரு வழக்கிற்கு பிணைப்பணம் தலா 5 இலட்சங்கள் வரை முடியும் எனவே 5 வழக்குகளிற்கும் 25 இலட்ச ருபாய்கள் தேவைப்படும்..25 லட்ச ருபாய் என்பதை சாதரணமான எங்களைப்போன்ற தனிநபர்களால் உதவ முடியாது ..அதேநேரம் புலம்பெயர் நாடுகளில் அமைப்புக்கள் வைத்திருப்பவர்களிற்கு அதாவது நா.கடந்த அரசு அல்லது தமிழர் பேரவைகள் என்பவர்களிற்கு 25 இலட்சம் என்பது சாதாரண தொகை. அவர்கள் மனம்வைத்தால் செய்யலாம்..மேலே குறி;பிட்ட கைதியும் தனக்காக தன்பெயரை சொல்லி வெளிநாட்டில் இயங்கும் அமைப்புக்களிடம் கதைத்து பார்க்கசொல்லியிருந்தார் நாமும் சிலரை அணுகி கதைத்தோம்.பிரயோசனம் இல்லை.. அதற்காக நாடுகடந்த அரசோ தமிழர் பேரவைகளோ நேரடியாக இங்கைக்கு போய் நீதிமன்றத்தில் வாதடச்சொல்லவில்லை அது அவர்களால் முடியாதென்பது எமக்கும் தெரியும். அவர்கள் உதவ முன்வந்தால் அதற்கான வழிகளை எம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.இந்த அமைப்புக்களில் இரக்க குணம்கொண்ட யாராவது இதனைபடித்து ஏதாவது ஏற்பாடுகள் செய்தாலும் செய்வார்கள் என்கிற ஏக்கத்தில்தான் இறுதியாக இதனை பகிரங்கமாக எழுதியிருக்கிறோம்..முன் வருவார்களா\nஇங்கு சாந்தி/சாத்திரியின் முயற்சிகளை ஒருவரும் குறைகூற வரவில்லை ... மாறாக .... இத்தலைப்பிற்கே சில பதில்கள் மேலும் அடிமனது தாக்கங்கள்/விருப்புகள்/வெறுப்புகள் எம்மை அறியாமல் வெளிவந்து விடும் .. அதில் தவறில்லை மேலும் அடிமனது தாக்கங்கள்/விருப்புகள்/வெறுப்புகள் எம்மை அறியாமல் வெளிவந்து விடும் .. அதில் தவறில்லை ஆனால் அவை சரியா\nமே18 முடிய, பல போராளிகள்/பொதுமக்கள் கைது செய்யப்பட்டும்/சரணடைந்தும் முகாங்களில் கிடக்க ... சிங்களம் குறுகிய காலத்தில் இவர்களை விற்பனைப் பொருளாக்கியது இந்த விற்பனையில் ராஜபக்ஸ சகோதரர்களின் மாமாக்களாக/இடைத்தரகர்களாக டக்லஸ் தேவானந்தா/சித்தார்த்தன் ஈடுபட்டு, முபத்தினாயிரம் ரூபா முதல் முப்பது லட்சம் வரை கூவிக்கூவி புலத்தில் உள்ள போராளிகள்/பொதுமக்களின் உற்றார்/உறவினர்/நண்பர்களிடம் விற்று, தாமும் பணமும் சம்பாதித்தார்கள் இந்த விற்பனையில் ராஜபக்ஸ சகோதரர்களின் மா���ாக்களாக/இடைத்தரகர்களாக டக்லஸ் தேவானந்தா/சித்தார்த்தன் ஈடுபட்டு, முபத்தினாயிரம் ரூபா முதல் முப்பது லட்சம் வரை கூவிக்கூவி புலத்தில் உள்ள போராளிகள்/பொதுமக்களின் உற்றார்/உறவினர்/நண்பர்களிடம் விற்று, தாமும் பணமும் சம்பாதித்தார்கள் பின்பு இந்த பிஸ்னஸ் டக்லஸ்/சித்தார்த்தன் கும்பலிடமிருந்து கே.பிக்களிடம் போனது வேறு கதை\nஇவ்வவிடைத்தரக மாமாக்களினால் சில போராளிகள்/பொதுமக்கள் வெளியில் எடுக்கப்பட்டார்கள்தான் ஆனால் பலர் புலத்திலிருந்து காசை கொடுத்தும் போராளிகள்/பொதுமக்கள் என்ற பொருளை பெறமுடியாமல் ஏமாத்தப்பட்டார்கள், சிலர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் வரை கொண்டு வரப்பட்டு மீண்டும் ... கொண்டு வந்தர்களே இராணுவத்தினரோ/ஒட்டுக்குழுக்களோ தான் ... கைது என பிடித்துச் செல்லப்படனர் ஆனால் பலர் புலத்திலிருந்து காசை கொடுத்தும் போராளிகள்/பொதுமக்கள் என்ற பொருளை பெறமுடியாமல் ஏமாத்தப்பட்டார்கள், சிலர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் வரை கொண்டு வரப்பட்டு மீண்டும் ... கொண்டு வந்தர்களே இராணுவத்தினரோ/ஒட்டுக்குழுக்களோ தான் ... கைது என பிடித்துச் செல்லப்படனர் இப்படி இந்த பல லட்சங்களை கொடுத்தும், கிடைக்காதவர்கள் பலர்\nஇங்கு மேலுள்ள போராளிக்கு சிங்களம் நிர்ணயித்த விலை 25லட்சம் ரூபா சரி, அதனை இங்கிருந்து யாராவது கொடுத்தாலும், அப்போராளி விடுதலை செய்யப்படுவதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது சரி, அதனை இங்கிருந்து யாராவது கொடுத்தாலும், அப்போராளி விடுதலை செய்யப்படுவதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது விடுவிக்கப்பட்டாலும் மீண்டும் கைது செய்யப்பட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது விடுவிக்கப்பட்டாலும் மீண்டும் கைது செய்யப்பட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது அவரது உயிருக்கு என்ன உத்தரவாதம் உள்ளது\nஇன்று சிங்களத்தின் பார்வையில் ... நாம்,/புலம்பெயர்ந்தவர்கள் என்பது ஒரு பணம் காய்க்கும்/பறிக்கும் விருட்சம் அதுவும் இன உணர்வுக்கு மேல் உணர்ச்சி உணர்வுள்ளவர்கள் அதுவும் இன உணர்வுக்கு மேல் உணர்ச்சி உணர்வுள்ளவர்கள் எவ்வாறு இந்த விருட்சத்தை அணுகுவது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறான் எவ்வாறு இந்த விருட்சத்தை அணுகுவது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறான் அதன் வெளிப்பாடே அண்மைய கேபியின் ���ூலம் நாடகங்களை அரங்கேற்றுகிறான் அதன் வெளிப்பாடே அண்மைய கேபியின் மூலம் நாடகங்களை அரங்கேற்றுகிறான் நாமும் அதற்கு பலியாக வேண்டுமா\nசிங்களவனுக்கும் அவன் அரசுக்கும் தமிழ் மக்கள் அனைவருமே பொன் முட்டை இடும் வாத்துக்கள்.\nஇங்கு சாந்தி/சாத்திரியின் முயற்சிகளை ஒருவரும் குறைகூற வரவில்லை ... மாறாக .... இத்தலைப்பிற்கே சில பதில்கள் மேலும் அடிமனது தாக்கங்கள்/விருப்புகள்/வெறுப்புகள் எம்மை அறியாமல் வெளிவந்து விடும் .. அதில் தவறில்லை மேலும் அடிமனது தாக்கங்கள்/விருப்புகள்/வெறுப்புகள் எம்மை அறியாமல் வெளிவந்து விடும் .. அதில் தவறில்லை ஆனால் அவை சரியா\nமே18 முடிய, பல போராளிகள்/பொதுமக்கள் கைது செய்யப்பட்டும்/சரணடைந்தும் முகாங்களில் கிடக்க ... சிங்களம் குறுகிய காலத்தில் இவர்களை விற்பனைப் பொருளாக்கியது இந்த விற்பனையில் ராஜபக்ஸ சகோதரர்களின் மாமாக்களாக/இடைத்தரகர்களாக டக்லஸ் தேவானந்தா/சித்தார்த்தன் ஈடுபட்டு, முபத்தினாயிரம் ரூபா முதல் முப்பது லட்சம் வரை கூவிக்கூவி புலத்தில் உள்ள போராளிகள்/பொதுமக்களின் உற்றார்/உறவினர்/நண்பர்களிடம் விற்று, தாமும் பணமும் சம்பாதித்தார்கள் இந்த விற்பனையில் ராஜபக்ஸ சகோதரர்களின் மாமாக்களாக/இடைத்தரகர்களாக டக்லஸ் தேவானந்தா/சித்தார்த்தன் ஈடுபட்டு, முபத்தினாயிரம் ரூபா முதல் முப்பது லட்சம் வரை கூவிக்கூவி புலத்தில் உள்ள போராளிகள்/பொதுமக்களின் உற்றார்/உறவினர்/நண்பர்களிடம் விற்று, தாமும் பணமும் சம்பாதித்தார்கள் பின்பு இந்த பிஸ்னஸ் டக்லஸ்/சித்தார்த்தன் கும்பலிடமிருந்து கே.பிக்களிடம் போனது வேறு கதை\nஇவ்வவிடைத்தரக மாமாக்களினால் சில போராளிகள்/பொதுமக்கள் வெளியில் எடுக்கப்பட்டார்கள்தான் ஆனால் பலர் புலத்திலிருந்து காசை கொடுத்தும் போராளிகள்/பொதுமக்கள் என்ற பொருளை பெறமுடியாமல் ஏமாத்தப்பட்டார்கள், சிலர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் வரை கொண்டு வரப்பட்டு மீண்டும் ... கொண்டு வந்தர்களே இராணுவத்தினரோ/ஒட்டுக்குழுக்களோ தான் ... கைது என பிடித்துச் செல்லப்படனர் ஆனால் பலர் புலத்திலிருந்து காசை கொடுத்தும் போராளிகள்/பொதுமக்கள் என்ற பொருளை பெறமுடியாமல் ஏமாத்தப்பட்டார்கள், சிலர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் வரை கொண்டு வரப்பட்டு மீண்டும் ... கொண்டு வந்தர்களே இராணுவத்தினரோ/ஒட்டுக்குழுக்களோ தான் ... கைது என பிடித்துச் செல்லப்படனர் இப்படி இந்த பல லட்சங்களை கொடுத்தும், கிடைக்காதவர்கள் பலர்\nஇங்கு மேலுள்ள போராளிக்கு சிங்களம் நிர்ணயித்த விலை 25லட்சம் ரூபா சரி, அதனை இங்கிருந்து யாராவது கொடுத்தாலும், அப்போராளி விடுதலை செய்யப்படுவதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது சரி, அதனை இங்கிருந்து யாராவது கொடுத்தாலும், அப்போராளி விடுதலை செய்யப்படுவதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது விடுவிக்கப்பட்டாலும் மீண்டும் கைது செய்யப்பட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது விடுவிக்கப்பட்டாலும் மீண்டும் கைது செய்யப்பட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது அவரது உயிருக்கு என்ன உத்தரவாதம் உள்ளது\nஇன்று சிங்களத்தின் பார்வையில் ... நாம்,/புலம்பெயர்ந்தவர்கள் என்பது ஒரு பணம் காய்க்கும்/பறிக்கும் விருட்சம் அதுவும் இன உணர்வுக்கு மேல் உணர்ச்சி உணர்வுள்ளவர்கள் அதுவும் இன உணர்வுக்கு மேல் உணர்ச்சி உணர்வுள்ளவர்கள் எவ்வாறு இந்த விருட்சத்தை அணுகுவது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறான் எவ்வாறு இந்த விருட்சத்தை அணுகுவது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறான் அதன் வெளிப்பாடே அண்மைய கேபியின் மூலம் நாடகங்களை அரங்கேற்றுகிறான் அதன் வெளிப்பாடே அண்மைய கேபியின் மூலம் நாடகங்களை அரங்கேற்றுகிறான் நாமும் அதற்கு பலியாக வேண்டுமா\nபுற்றுநோய் மாறாதது உயிர்கொல்லி. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை மாறாத நோயிற்கு ஏன் மருத்துவமென்று சாகவிடுவதில்லையே..\nவாழும்வரை மருந்துகளைக் கொடுத்து வாழ்விக்கிறது மருத்துவம். அதுபோல்தான் இவனுக்கான முயற்சிகளும்.\nஇங்கு நீங்கள்கூட இந்த விடயத்திற்குள் கே.பி என்ற பெயரை இழுக்கிறீர்கள். இதுபோலத்தான் அவன் உரைத்த நாடுகடந்த பேரவை மக்களவை செயற்குழுக்களும். இன்று அவனைப்பற்றி எழுதியது பற்றி ஒருவர் ஊடாக அவனுக்குத் தகவல் போயிருக்கிறது. இரவு கதைத்தேன். அவனுக்கு நீங்கள் எழுதியவற்றை வாசித்துக் காட்டினேன். அவன் சொன்னான் களம் பலமாயிருந்திருந்தால் போடாபயித்தியங்களே என்று தன்னால் ஆயுளுக்கும் இருந்துவிட முடியும். ஆனால் இன்று ஏன் இருக்கிறேன் என்ற அர்த்தமே தெரியாமல் இருப்பதாக வேதனையுடன் கூறினான்.\nஇந்தக்கதையை அவனுக்கு இனிப்புகள் அனுப்பிய அ���்லது அவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் பார்த்தால் ஏதாவது விடிவுவருமென்று இன்னும் நம்புகிறான். உங்கள் சிங்கள ஆதிக்க நாடக அரங்கங்கள் பற்றி எவ்விட அக்கறையுமில்லை அவனிடம்.\nமீண்டும் நாங்கள் 3ம் நபர்களாக அவனைப் பார்க்கிறோம். அதுதான் இன்னொருவரின் தலையில் நீங்களும் சிலுவையை இறக்கிவிட்டு நீண்ட கதை சொல்கிறீர்கள்.\nநெல்லியான் நீங்கள் கூறுவது போல பலர் மீண்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர் சிலர் தப்பியும் வந்துள்ளனர்..அதற்காக முயற்சி என்பதே செய்யாமல் இருக்க முடியாது தானே .நாம் முடிந்தவரை பலவழிகளிலும் முயற்சிக்கிறோம்..சிலநேரம் அந்த உறவு வெளியில் வந்தால் மகிழ்ச்சியே நன்றி வணக்கம்.\nஎதுக்கென்றாலும் குறிப்பிட்ட ஒரு மக்கள் தொகுதியினர் தான் சிலுவை சுமக்கனும் என்று என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம் 10 வருடத்திற்கு மேலாக போராட்டகளம்..3-4 வருடம்கள் சிறை வாழ்க்கை..இன்னும் என்ன எதிர்பார்கிறீர்கள் இவரிடமிருந்து.. ..\nஎதுக்கென்றாலும் உவைதானே லூசுகள் மாதிரி இலட்சியமெண்டு போனவை அப்ப அவைதானே சிலுவையில்லை சிகரத்தையும் சுமக்க வேணும்.\nஎன்னத்தை வீணா எதிர்பார்கிறம். இவனைப்போன்றவை தப்பக்கூடாது சாகவேணும் அப்பதான் எங்கடை லட்சியம் வெல்லும். :lol: :D\nநேற்று இது போன்ற ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது\nபல மணித்தியாலங்கள் அதே நினைவு. நெஞ்சு பொறுக்குதில்லை. ஆனால் ஒரு கை மட்டும்தட்டி...........\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nகுற்றம் பிடிக்கிறதென்றால் தேசிய தலைவரில் இருந்து அரசாங்கத்தோட இணைந்து வேலை செய்து கொண்டிருக்கும் டக்கிளஸ் தேவானந்தா வரைக்கும் இதில குற்றம் பிடிக்கலாம்.\nபிரச்சனை குற்றம் காண்பதல்ல. பிரச்சனைக்கு தீர்வு என்ன.. இவர்களின் மறுவாழ்வுக்கு உத்தரவாதம் என்ன.. சிறு சிறு உதவிகள் பரிசுத் தொகைகள்.. உண்மையில் இவர்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மீட்குமா என்பதும் கேள்விக்குறியே...\nஇந்த மக்களின் இன்றைய தேவை.. போராளி என்ற நிலைகளுக்கு அப்பால்.. இன்று அவர்கள் சாதாரண மக்கள்...\n2. அரச மற்றும் இராணுவத்தின் தொல்லைகளின் இருந்து முற்றாக நீங்கி இருத்தல்.. நிம்மதியாக சுதந்திரமாக செயற்படுதல்.\n3. அடிப்படை சமூகக் கட்டமைப்போடு ஒருங்கிணைதல்.\n4. அடிப்படை கட்டுமானத் தேவைகள். வீடு.. நிலம்.. போன்றவை.\n5. நிரந்தர வருவாய்க்கான வழ��முறைகள்.\n6. வருவாயை பெறுவதற்கான தொடர்சியான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும். முதலீட்டு தோல்விகளில் இருந்து மீட்சிக்கு உதவுதல்.\n7. ஊனமுற்றவர்களுக்கு விசேட வசதிகள்.\n8. அன்றாட பணிகளை பூர்த்தி செய்யக் கூடிய நிர்வாகக் கட்டமைப்பு.\nஇவற்றை எல்லாம் சிறு பண உதவிகள் பூர்த்தி செய்ய முடியாது. அவை இவர்களின் குறுகிய கால தேவைகள் சிலவற்றை பூர்த்தி செய்யப் பயன்பட்டாலும்.. பிரச்சனை அதையே நம்பி இவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க முயற்சிப்பதும் தான்.\nநாடு கடந்தவையை மற்றவையை திட்டும் நேரத்துக்கு போரை முன்னெடுத்த அரசுகளிடம் போய் இவர்களின் விடுதலைக்கும் மறுவாழ்வுக்கும் உதவி கேட்கலாம். இந்தியப் பேரரசு.. பாகிஸ்தான் அரசு.. சீன அரசு.. ஜப்பான் அரசு.. ரஸ்சிய அரசு.. பிரித்தானிய அரசு.. அமெரிக்க அரசு.. இவை எல்லாம் முன்னின்றுதான் போரை முன்னெடுத்தன. நோர்வே கூட பங்களித்தது. படகுகளை கையளித்து கண்காட்சி வைத்தது.\nவெளிநாடுகளில் உள்ள குறிப்பிட்ட நாட்டு தூதரகங்களின் முன்னாள் தமிழர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டங்களை செய்து இந்த மக்களின் பிரச்சனைகளை போரின் விளைவுகளால் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பொருண்மிய சமூகக் கட்டமைப்புக்கள் தகர்க்கப்பட்டுள்ளத்தை இனங்காட்டி தீர்வுகளைக் கோரி நிற்கலாம். அது பயங்கரவாதத்திற்கு உதவுவதாக சொல்லப்பட முடியாதது. ஆனால் அதை நாங்கள் செய்ய மாட்டம். எங்களை நாங்களே திட்டிக்கொண்டு திரிவம்.\nவெளிநாடுகள்.. அவர்கள் விரும்பிய படிக்கு போரை முடித்து விட்டார்கள். ஆனால் மக்களின் மறுவாழ்வு.. போராளிகளின் உயிர் உத்திரவாதம் எதுவுமே கவனத்தில் கொள்ளப்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனை பற்றி எவரும் மூச்சும் விடுவதில்லை.\nநாடு கடந்த அரசோ.. புலம்பெயர் மக்களோ எதனையும் நிரந்தரமாக செய்ய முடியாது. இன்று பணப்பிரச்சனை என்றால் நாளைக்கு காணிப்பிரச்சனை வரும். நாளண்டைக்கு சிங்களக் குடியேற்றத்தால் பிரச்சனை வரும்.\nஎல்லாத்துக்கும் ஒவ்வொரு கதை எழுதிக் கொண்டு நம்மை நாமே திட்டிக்கொண்டு திரிவதால்.. பிரச்சனைகளின் தோற்றுவாய்கள் தீரப்போவதில்லை.\nபோரை தீவிரமாக முன்னெடுத்த முக்கியமான சக்திகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே இவர்களுக்கு உருப்படியான நிரந்தர தீர்வுகளை எட்டிக்கொடுக்க முடியும்.\nநாடு கடந்த அரசு என்பது வெற்���ிடத்தில் துளிர்விட்டிருக்கும் ஒரு முளை. அதனிடம் பெரிய எதிர்பார்ப்புக்களை முன்வைத்து நிற்பதை விட்டு.. ரடார்களும் ஆயுதங்களும் அள்ளி வழங்கி யுத்தத்தை முன்னெடுத்த அரசுகளிடம் போய் உதவி கேட்டு நில்லுங்கோ.. அழுத்தங்களை பிரயோகித்து நில்லுங்கோ.. ஆர்ப்பாட்டங்களைச் செய்து நில்லுங்கோ.. அதுதான் நியாயமானது.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇலகு இலகு இலவச ஆலோசனை வழங்குதல் இலகு....அதனிலும் இலகு வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு நாங்களும் எங்கள் குடும்பங்களும் ஒருகுறையுமில்லாமல் இருக்க மல்லாந்து பஞ்சு மெத்தையில் புரண்டு கனவுகாணுவது......\nஅண்மையில் சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என்று சொல்லி ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டது உங்களுக்கு தெரியும் உண்மையில் அவர் அத்துடன் தொடர்பு ஏதும் அற்றவர்.. இதுவரை 12 வருடம்கள் சிறையில் களித்துள்ளார்.அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை காலம் 30 வருடம்கள் இன்னும் 30 வருடம்கள் சிறையில் கழிக்க வேண்டும் .17 வயதில் சிறைக்கு சென்றவர் வெளியே வரும் போது ஏறக்குறைய 50 ,60 வயது...\nஇவர் மேல் பல குற்றச்சாட்டுகள் சுமத்த பட்டுள்ளன என்று சாத்திரி அண்ணா கூறினார். அப்பிடியாயின் இவரின் வழக்குகள் நீதி மன்றுக்கு போகுமாயின் இவருக்கான தண்டனை காலம் மிக நீண்டதாக இருக்கும்..\nஇங்கு கருத்துகள் வழங்கும் யாரவது இவர் உங்களின் சகோதரர் அல்லது உறவாக இருப்பின் உங்களின் கருத்து இங்கு எழுதுவது போல தான் இருக்குமா...\nஅண்மையில் சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என்று சொல்லி ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டது உங்களுக்கு தெரியும் உண்மையில் அவர் அத்துடன் தொடர்பு ஏதும் அற்றவர்.. இதுவரை 12 வருடம்கள் சிறையில் களித்துள்ளார்.அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை காலம் 30 வருடம்கள் இன்னும் 30 வருடம்கள் சிறையில் கழிக்க வேண்டும் .17 வயதில் சிறைக்கு சென்றவர் வெளியே வரும் போது ஏறக்குறைய 50 ,60 வயது...\nதொடர்பேயில்லாத ஒருவனுக்கான தண்டனைக்காலம் 30வருடமாகியுள்ளது. அவன் வாழ்க்கையே சிறையில்தானென முடிவாகிவிட்டது. இதெல்லாம் எங்களுக்கு பிரச்சனையில்லை. எங்கடை வாய்வீரம் தான் எங்களுக்குப் பெரிசு. மிகவும் இலகு வரலாற்றுக்கதை சொல்வதும் வீரம் பற்றி விவாதிப்பதும்.\nமேலே குறிப்பிட��டுள்ள நபர் மீது தென்னிலங்கை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஒரு வழக்கிற்கு பிணைப்பணம் தலா 5 இலட்சங்கள் வரை முடியும் எனவே 5 வழக்குகளிற்கும் 25 இலட்ச ருபாய்கள் தேவைப்படும்..25 லட்ச ருபாய் என்பதை சாதரணமான எங்களைப்போன்ற தனிநபர்களால் உதவ முடியாது ..அதேநேரம் புலம்பெயர் நாடுகளில் அமைப்புக்கள் வைத்திருப்பவர்களிற்கு அதாவது நா.கடந்த அரசு அல்லது தமிழர் பேரவைகள் என்பவர்களிற்கு 25 இலட்சம் என்பது சாதாரண தொகை. அவர்கள் மனம்வைத்தால் செய்யலாம்..மேலே குறி;பிட்ட கைதியும் தனக்காக தன்பெயரை சொல்லி வெளிநாட்டில் இயங்கும் அமைப்புக்களிடம் கதைத்து பார்க்கசொல்லியிருந்தார் நாமும் சிலரை அணுகி கதைத்தோம்.பிரயோசனம் இல்லை.. அதற்காக நாடுகடந்த அரசோ தமிழர் பேரவைகளோ நேரடியாக இங்கைக்கு போய் நீதிமன்றத்தில் வாதடச்சொல்லவில்லை அது அவர்களால் முடியாதென்பது எமக்கும் தெரியும். அவர்கள் உதவ முன்வந்தால் அதற்கான வழிகளை எம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.இந்த அமைப்புக்களில் இரக்க குணம்கொண்ட யாராவது இதனைபடித்து ஏதாவது ஏற்பாடுகள் செய்தாலும் செய்வார்கள் என்கிற ஏக்கத்தில்தான் இறுதியாக இதனை பகிரங்கமாக எழுதியிருக்கிறோம்..முன் வருவார்களா\n... ஒன்று புரியவில்லை, .... ஐந்து வழக்குகள்.... அதுவும் தென் இலங்கை தாக்குதல்கள் சம்பந்தமானவை .... பிணை\nமுதலில் இப்படியானவர்களை பிணையில் விடுவார்களா சரி பிணையில் எடுத்தாலும் ... என்ன நிகழப்போகிறது சரி பிணையில் எடுத்தாலும் ... என்ன நிகழப்போகிறது தப்பலாமா அல்லது வெளியில் வர, சிங்களவன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பானா ... பல கேள்விகளுக்கு ... பதில் வெற்றிடமாகவே உள்ளது\nஇங்கு கருத்துகள் வழங்கும் யாரவது இவர் உங்களின் சகோதரர் அல்லது உறவாக இருப்பின் உங்களின் கருத்து இங்கு எழுதுவது போல தான் இருக்குமா...\nஎங்கள் சகோதரங்களையெண்டால் பாதுகாப்பா எங்கையும் அனுப்பீடுவம். இது யாரோ ஒரு தாயின் பிள்ளைதானே என்ன கவலை இந்த மனநிலையில் உள்ளவர்களால் மட்டுமே இன்னும் வரலாறு சொல்லி வீரம் பேச முடியும்.\nவீணா இப்போது நாங்கள் அம்மணமாய் நிற்கிறோம் ஆனால் அடிபணியமாட்டோமென ஆவேசமாகப் பேசுவதை அரசியல் என்கிறோம்.\nமுடிந்தால் யாராவது உதவினால் அவனுக்கு விடிவு உண்டு. இல்லை ��ந்தச்சாதியை நம்பி இவர்களுக்காக போனதற்கான தண்டனையாக அவன் வாழ்வு அந்தக்கம்பிகளோடு போவதுதான் வெற்றியென்றால் நாங்கள் என்ன செய்வோம்.\nபுற்றுநோய் மாறாதது உயிர்கொல்லி. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை மாறாத நோயிற்கு ஏன் மருத்துவமென்று சாகவிடுவதில்லையே..\nவாழும்வரை மருந்துகளைக் கொடுத்து வாழ்விக்கிறது மருத்துவம். அதுபோல்தான் இவனுக்கான முயற்சிகளும்.\nஇங்கு நீங்கள்கூட இந்த விடயத்திற்குள் கே.பி என்ற பெயரை இழுக்கிறீர்கள். இதுபோலத்தான் அவன் உரைத்த நாடுகடந்த பேரவை மக்களவை செயற்குழுக்களும். இன்று அவனைப்பற்றி எழுதியது பற்றி ஒருவர் ஊடாக அவனுக்குத் தகவல் போயிருக்கிறது. இரவு கதைத்தேன். அவனுக்கு நீங்கள் எழுதியவற்றை வாசித்துக் காட்டினேன். அவன் சொன்னான் களம் பலமாயிருந்திருந்தால் போடாபயித்தியங்களே என்று தன்னால் ஆயுளுக்கும் இருந்துவிட முடியும். ஆனால் இன்று ஏன் இருக்கிறேன் என்ற அர்த்தமே தெரியாமல் இருப்பதாக வேதனையுடன் கூறினான்.\nஇந்தக்கதையை அவனுக்கு இனிப்புகள் அனுப்பிய அல்லது அவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் பார்த்தால் ஏதாவது விடிவுவருமென்று இன்னும் நம்புகிறான். உங்கள் சிங்கள ஆதிக்க நாடக அரங்கங்கள் பற்றி எவ்விட அக்கறையுமில்லை அவனிடம்.\nமீண்டும் நாங்கள் 3ம் நபர்களாக அவனைப் பார்க்கிறோம். அதுதான் இன்னொருவரின் தலையில் நீங்களும் சிலுவையை இறக்கிவிட்டு நீண்ட கதை சொல்கிறீர்கள்.\nசாந்தி ... உங்கள் பதிலுக்கு ... ஆயிரம் கேள்விகள் முன்னெழுகின்றது ... சந்தேகங்களால் குட்டையை குழப்ப முயலவில்லை ... சந்தேகங்களால் குட்டையை குழப்ப முயலவில்லை\nஎன்னைப் பொறுத்தவரை அங்கு பாதிப்புற்ற பொதுமக்கள், மாவீரர் குடும்பங்கள், போராளிகளின் குடும்பங்கள் என எம்முதவிகள் தற்போது இருந்தால் போதுமானவை ... சிங்கள சட்டத்திற்குள் அகப்பட்டவர்களுக்கு ... அவர்கள் குற்றவாளிகள்/சுற்றவாளிகள் என்பதற்கு அப்பால் என்ன நடைபெறும் என்பவை எம் கடந்த கால வரலாறுகளில் இருந்து தெரியும்\n... இங்கு முன்பொருவர் குறிப்பிட்டது போல் .... நாம், புலம்பெயர்ந்தவர்கள், சிங்களவனுக்கு பொன் முட்டைகளிடும் வாத்துக்கள் .... முன்பு தமிழ்த்தேசியம் என்று கேட்டுக்கேள்வியற்று எமது வங்கி காசோலைகளை அழித்தோமோ ... அதனையே இன்று இப்போராளிகள் விடயத்தில் சிங்களம் பிரயோகிக்கப் பார்க்கிறது ... அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது\nமே18இற்குப்பின்னம் வவுனியா முகாமில் இருந்த பொதுமக்களை சிங்களம் கிடைக்கப்பெற்ர சர்வதேச உதவிகளை தென்பகுதிகளுக்கு திசை திருப்பி விட்டு, எவ்வாறு ... புலத்தில் உள்ள மக்களிடம்/உறவுகளிடம்/நண்பர்களிடம் ... பணம் பறித்தது என்பது நினைவிருக்கும்\n... உணர்ச்சிகள்/உணர்வுகளுக்கு அப்பால் ... சிங்களத்தின் சூழ்ச்சி வலையில் நாம் அகப்படாமல் புத்தியுடன் செயலாற்றுவோம் ...\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nதொடங்கப்பட்டது வியாழன் at 21:35\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nதொடங்கப்பட்டது வியாழன் at 21:35\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 02:28\nஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 05:01\nமலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும்\nEmojiயில் ஒளிந்திருக்கும் Disney movies கண்டுபிடியுங்கள்\nதொடங்கப்பட்டது வியாழன் at 01:21\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nகுழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். விடயம், ஐரோப்பியர் காலத்துக்கு முன்னர், இருந்த சாதியமும், மேலாடை அணித்தலுமாக இருந்தது.... இப்போது அதனை கடந்து குழப்புகிறோம், இல்லையா\nஇது குழந்தைத் தொழில் இல்லையா.. ------------------------------------ பட்டாசுத் தொழிற்சாலையில்..... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை......... ------------------------------------ பட்டாசுத் தொழிற்சாலையில்..... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை......... 😔 தீப்பெட்டித் தொழிற்சாலையில்....... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை......... 😔 தீப்பெட்டித் தொழிற்சாலையில்....... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை......... 😔 செங்கல் சூளையில்.... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை......... 😔 செங்கல் சூளையில்.... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை......... 😔 சல்லி கல் உடைக்க...... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை......... 😔 சல்லி கல் உடைக்க...... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை......... 😔 குழந்தைத் தொழில் சட்டப்படிகுற்றம் ..... தேவையான சட்டம்...... வரவேற்கவேண்டிய சட்டம்..... 😔 குழந்தைத் தொழில் சட்டப்படிகுற்றம் ..... தேவையான சட்டம்...... வரவேற்கவேண்டிய சட்டம்..... 🙂 சினிமாவிலும் சின்னத் திரையிலும்..... பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கும்...... காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள்.... குழந்தைத் தொழில் இல்லையா.... 🙂 சினிமாவிலும் சின்னத் திரையிலும்..... பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கும்...... காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள்.... குழந்தைத் தொழில் இல்லையா.... 😔 உடலில் காயம் வந்தால் தான்..... குழந்தைத் தொழில் குற்றமா..... 😔 உடலில் காயம் வந்தால் தான்..... குழந்தைத் தொழில் குற்றமா..... உளத்தில் காயம் வந்தால்........ குழந்தைத் தொழில் குற்றமில்லையா.... உளத்தில் காயம் வந்தால்........ குழந்தைத் தொழில் குற்றமில்லையா.... 😔 அளவுக்கு மீறிய.... வயதுக்கு மீறிய...... செயல்களும் வார்த்தைகளும்........ குழந்தை மனசை காயப்படுத்தும்..... 😔 அளவுக்கு மீறிய.... வயதுக்கு மீறிய...... செயல்களும் வார்த்தைகளும்........ குழந்தை மனசை காயப்படுத்தும்..... ஏன் இன்னும் புரியவில்லை.... 😔 புரியாமல் தெரியாமலில்லை..... பணம் பணம் பணம்....... எல்லமே பணம் செய்யும் மாயை..... வயிற்றுப் பிழைப்புக்கு போராடும்..... மக்களுக்கு ஒரு நியாயம்...... வர்த்தகக் கவர்ச்சி மக்களுக்கு....... இன்னொரு நியாயமா.......... எல்லமே பணம் செய்யும் மாயை..... வயிற்றுப் பிழைப்புக்கு போராடும்..... மக்களுக்கு ஒரு நியாயம்...... வர்த்தகக் கவர்ச்சி மக்களுக்கு....... இன்னொரு நியாயமா.......... வேதனையோடு கவிதையை முடிவுக்கு கொண்டு வருகிறேன்..... // 🎎 இலக்கியக் கவிப்பேரரசு\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nமேலாடையை ஐரோப்பியர் அறிமுகப்படுத்தியபோது அதை நாகரீகமாகக் கருதி தங்களைக் கனவான்களாகக் காட்ட, வேலை செய்யும் இடங்கள், கல்விக்கூடங்கள் எங்கும் உடுத்தியவர்கள் கோயிலுக்கும் உடுத்திக்கொண்டு போய் இருப்பார்கள்தானே. அப்படி போகும்போது தடுக்காமல் இருந்திருந்தால் இப்போது எல்லோரும் மேலாடையுடன் போயிருப்பார்களே. ஏன் அந்த மாறுதல் வரவில்லை\nஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு\nஅவர் துலாவி குடித்ததைத் தான் சொல்கிறார்.😃\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nஇல்லை கிருபன் அய்யா... உங்கள் லெவலே வேறை... நிழலியர் சத்தத்தையே காணவில்லை.... என்று ஒரு தூண்டில் போட்டேன். அவ்வளவுதான்.... 😜 வழக்கம் இருந்தால் தானே, தடை செய்ய முடியும்.... லாஜிக் உதைக்குதே....\nநாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ektricks.com/12th-marks/", "date_download": "2021-07-24T13:56:10Z", "digest": "sha1:H3HDVUROS4VFF7WYZFXCEV24N4PBVL7Q", "length": 5677, "nlines": 144, "source_domain": "ektricks.com", "title": "12ம் வகுப்பு மாணவர்கள் இந்த இணையதளம் சென்று உங்கள் மதிபெண்களை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள் | Education and knowledge Tricks, Make money online Tricks", "raw_content": "\n12ம் வகுப்பு மாணவர்கள் இந்த இணையதளம் சென்று உங்கள் மதிபெண்களை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்\n12ம் வகுப்பு மாணவர்கள் இந்த இணையதளம் சென்று உங்கள் மதிபெண்களை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள் கீழேயுள்ள லிங்கில்👉👉👉👉👉Click here Download\nஅறிவியல் கண்டுபிடிப்பும் கண்டு பிடித்தவர்கள்\nurl on ஞயிற்றுக்கிழமை இரவு வந்துவிட்டாலே மிகவும் உக்கிரமாக இருப்பார்கள்..2 இளம் பெண்கள் நரபலி கொடுத்த சம்பவம் திடுக்கிடும் தகவல்கள்.\nஅறிவியல் கண்டுபிடிப்பும் கண்டு பிடித்தவர்கள்\nஉங்கள் PAN, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா ஒரு கிளிக் செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/10/blog-post_57.html", "date_download": "2021-07-24T15:34:14Z", "digest": "sha1:QJBCG2XQJP2DBB23IQUO7STRVNTLQAXD", "length": 25575, "nlines": 256, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: கல்யாணஓடை வாய்க்கால் உடைப்பு: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)", "raw_content": "\nசவுதியில் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களுக்கான '...\nகுவைத்தில் அரசு வேலையிலிருந்து தனியார் துறை வேலைக்...\nவாகன விபத்தில் கால் முறிந்த பெண்ணின் மருத்துவத்திற...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு அறி...\nஉலகின் மதிப்புமக்க பாஸ்போர்ட் பட்டியலில் அமீரகம் ~...\nஅமீரகத்திற்கு இஸ்ரேல் அமைச்சர் வருகை\nஜோர்டானில் மஸ்ஜிதுகள் ~ பள்ளிக்கூடங்கள் 100% சூரிய...\nமரண அறிவிப்பு ~ M.M.S அஜ்மல்கான் (வயது 56)\nமாவட்ட ஆட்சியரிடம் TARATDAC மாவட்டத் தலைவர் அதிரை ...\nதுபையில் தொழிலாளர்களுக்கு உதவி வரும் இந்தியப் பெண்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட...\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் டிச.1 ந் தேதி வரை...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் ஆண்...\nதுபையில் நடந்த கட்டுரைப்போட்டியில் மாணவி சுஹைனா சா...\nசவுதி அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் இதுவரை 71% வெளி...\nஅமீரகத்தில் புதிய 100 ��ிர்ஹம் நோட்டு இன்று வெளியீடு\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் நீட்டிக்கப்பட வாய...\nசவுதியில் புனித கஃபத்துல்லாவில் நடந்த கிரேன் விபத்...\nசவுதியில் புனித கஃபத்துல்லா துப்புரவுப் பணிகளில் ம...\nஅமீரகத்தில் நவம்பர் மாதத்திற்கான சில்லரை பெட்ரோல் ...\nசைக்கிள் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்க...\nதுபையில் 23 வது குளோபல் வில்லேஜ் எனும் சர்வதேச கலா...\nவாகன விபத்தில் பெண்ணின் கால் முறிவு ~ ஆப்ரேஷனுக்கு...\nஇந்தோனேஷியாவில் 189 பேருடன் விமானம் கடலில் விழுந்த...\nஅதிரையில் ஹாஜி அ.மு.க. முகமது ஹனீபா வஃபாத் ~ எஸ்டி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அ.மு.க முகமது ஹனீபா (வயது 85)\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணியின் தற்போ...\nஅமீரகத்தில் அக்.31 ஆம் தேதியுடன் பொது மன்னிப்பு மு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங...\nஷார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் கனிமொழி, பெரு...\nஅயர்லாந்து நாட்டு பெண் பாடகி இஸ்லாத்தை தனது வாழ்வி...\nதுபையில் கட்டுரைப்போட்டியில் அதிரை மாணவி முதலிடம் ...\nஅதிரையில் TNTJ சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் ...\nதுபையில் இஸ்லாத்தை தழுவியோருக்கான குர்ஆன், ஹதீஸ் ம...\nசவுதியில் பல அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்...\nதஞ்சை மாவட்டத்தில் மீன் வளர்ப்பு குளம் அமைக்க 40% ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஆபரேசன் மூலம...\nதுபையில் ஒரு கையில் விரல்களே இல்லாமல் பணம் எண்ணும்...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பியாக எஸ்.கணேசமூர்த்தி பொறுப்பே...\nஅதிரையில் முன்னாள் எம்.எல்.ஏ ஹாஜி M.M.S அபுல்ஹசன் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சதக்கத்துல்லா (வயது 85)\nஅதிராம்பட்டினத்தில் அதிமுக 47-ம் ஆண்டு துவக்க விழா...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் புற்றுந...\nரெட் அலர்ட்: அமீரக வேலைவாய்ப்புகளில் 91% பேர் வெளி...\nதுபை Carrefour ஷாப்பிங் மால்களில் நோல் கார்டு மூலம...\nதுபையில் மேலும் 100 எலக்ட்ரிக் கார் ரீ-சார்ஜ் மையங...\nஉலகின் மிகவும் பழமையான கப்பல் கருங்கடல் அடியில் அழ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பி...\nகுர்ஆன் மனனப் போட்டியில் சிறப்பிடம் ~ இமாம் ஷாஃபி ...\nஅதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து உ...\nமரண அறிவிப்பு ~ எம். சாகுல் ஹமீது (வயது 95)\nமரண அறிவிப்பு ~ சஹீதா அம்மாள் (வயது 83)\nசிங்கப்பூரில் பைலட் இல்லா டிரோன் டேக்ஸி அறிமுகம்\nஅமீரகத் தயாரிப்பில் கலீஃபா சாட்டிலைட் அக்.29 ல் வி...\nதுபையில் ஜபல் அலி அருகே புதிதாக சாலிக் டோல்கேட் தி...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபட்டுக்கோட்டையில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞ...\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 7 வது இட...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி நூதனப் பிரச...\nதுபையில் எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் செய்யும் நட...\nஅமீரகத்தில் பொதுமன்னிப்பு விரைவில் நிறைவு ~ OVERST...\nஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதன்முதலாக ...\nஅதிராம்பட்டினத்தில் 100 கே.வி புதிய மின்மாற்றிகள் ...\nமாநில தடகளப் போட்டிக்கு அரசு பள்ளி தேர்வு பெற்று ச...\nசீனா ~ ஹாங்காங் இடையே உலகின் மிக நீளமான கடல் பாலம்...\nகுவைத்தில் ஒட்டக பந்தய ஜாக்கிகளான ரோபோக்கள் (வீடிய...\nகுவைத்தில் அரசுத்துறை வேலைகளில் உள்நாட்டவர்களை மட்...\nஅதிராம்பட்டினத்தில் கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nதிருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அர...\nபஹ்ரைனில் மாமிசங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் ரத...\nஉம்ரா யாத்திரீர்களுக்கு இதுவரை 5.35 லட்சம் விசா வழ...\nபடிப்புக்கு வயது தடையில்லை ~ அமீரகத்தில் தாத்தாவுக...\nதுபையில் 40 அரசுத்துறைகளின் 1,100 நேரடி சேவைகள் ஒர...\nஅதிராம்பட்டினத்தில் முதன் முறையாக யுனானி மருத்துவ ...\nபட்டுக்கோட்டை வட்டாரத்தில் மானியத்தில் ஆயில் என்ஜி...\nஅரபு நாடுகளிலிலேயே முதன்முதலாக துபையில் செங்குத்து...\nகிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) சார்பில் சாலை பாதுகாப...\nஅதிரையில் விபத்து ஏற்படுத்தும் சாலையில் வேகத்தடை அ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத்துனிசா (வயது 65)\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் TNTJ மாவட்ட செயற்குழுக் கூ...\nஅதிரையில் அபுதாபி தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் முஸ்ல...\nஒரத்தநாடு அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர...\nபேராவூரணியில் விற்பனைக்கு வந்த ராட்சத மாங்காய் ~ வ...\nகுவைத்திய குழந்தைகளின் பிற நாட்டு தாய்மார்களுக்கு ...\nஉலக நாடுகளிலேயே தீவிரவாத சம்பவங்கள் நடைபெறாத முதன்...\nதிருச்சி எஸ்டிபிஐ மாநாட்டில் பங்கேற்க அதிரையில் அழ...\nதுபை டேக்ஸி அனைத்திலும் இலவச Wi-Fi வசதி\nஅமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் இன்றும் மழை பெய்ய...\nஅமீரகத்தில் அக். 21 முதல் ��ிசா சட்டங்களில் புதிய ம...\nஅதிரை அருகே வியாபாரியிடம் வழிப்பறி ~ தலையில் வெட்ட...\nகாணவில்லை அறிவிப்பு ~ 'பிரேஸ்லெட்' தங்கச் செயின் (...\nஷார்ஜா உள்ளிட்ட 5 வட அமீரகப் பகுதிகளில் பிரிமியம் ...\nதுபையை பற்றி சமூக வலைதளங்களில் நல்லவிதமாக போஸ்ட் ப...\nகம்போடியா நாட்டில் குப்பையை பெற்று கல்வியை வழங்கும...\nமாநில கால்பந்துப் போட்டிக்கு காதிர் முகைதீன் பள்ளி...\nதஞ்சை மாவட்டத்தில் அக்.20-ந் தேதி உள்ளுர் விடுமுறை...\nபள்ளி மாணவர்கள் கல்வி விழிப்புணர்வு சுற்றுலா ~ ஆட்...\nதஞ்சையில் மாராத்தான் ஓட்டம் ~ பள்ளி மாணவர்கள் பங்க...\nஅமீரகத்தில் மழை வெள்ளத்தில் ஒருவர் வாகனத்தோடு இழுத...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nகல்யாணஓடை வாய்க்கால் உடைப்பு: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேல உளுர் ஊராட்சியில் கல்யாணஓடை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (08.10.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஇது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது: -\nதஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேல உளுர் கிராமம்,கல்யாண ஓடை வாய்க்காலின் இடதுபுற கரையில் 11.30 மீட்டர் தொலைவில் 10 மீட்டர் அளவுக்கு இன்று (08.10.2018) காலை 10.00 மணியளவில் உடைப்பு ஏற்பட்டது. வாய்க்காலின் கரையிலிருந்த வேலமரம் மற்றும் தேக்கு மரங்கள் சாய்ந்து விழுந்து விட்டதால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்து வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் விரைந்து சென்று உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டு பொது மக்கள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகல்யாணஓடை வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட பொழுது 840 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. உடைப்பு ஏற்பட்டது தெரிந்தவுடன் கல்யாண ஓடை வாய்க்காலின் தலைமதகு அமைந்துள்ள சூரக்கோட்டை கிராமத்தில் வாய்க்காலுக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டு உடைப்பினை அடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் நீர் முற்றிலும் வயல்பகுதியில் சென்று கொண்டுள்ளது. இதனால் குடியிருப்புகளுக்கோ, கால்நடைகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும், உடைப்புகளை சரி செய்வதற்கு தேவையான சவுக்கு கம்புகள் மற்றும் மணல் மூட்டைகள் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இவ்உடைப்பினை சரி செய்யும் பணி இரண்டு தினங்களுக்குள் முடிக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.\nஇந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கல்லணைக் கால்வாய்) முருகேசன், மாவட்ட வன அலுவலர் குருசாமி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு மீட்பு துறையினர் ஆகியோர் உள்ளனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் ���ற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/07/625-33865.html", "date_download": "2021-07-24T13:46:34Z", "digest": "sha1:IIUUDGW4W77VVRX65R5GVS6PEABMRXBK", "length": 31369, "nlines": 262, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சை மாவட்டத்தில் 625 முகாம்களில் 33,865 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை!", "raw_content": "\nதஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி\nஅமெரிக்கா நியூ ஜெர்சி வாழ் அதிரையரின் பெருநாள் சந்...\nசவுதி ரியாத்தில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (பட...\nதுபையில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nதென் கொரியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\n'EIA 2020' சட்ட வரைவை வாபஸ் பெறக்கோரி அதிராம்பட்டி...\nஜல்ஜீவன் திட்ட செயல்பாடு குறித்து ஆட்சியர் ஆய்வு (...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் (வயது 79)\nஅதிரையில் தமுமுக, மமக தஞ்சை தெற்கு மாவட்ட புதிய அல...\nமரண அறிவிப்பு ~ ஜலீலா அம்மாள் (வயது 65)\nஅதிரையில் 'சமூக ஆர்வலர்' எம்.அப்துல் ஹாலிக் (53) வ...\nகரோனா நோய்த்தொற்று அறிகுறி உறுதி செய்யப்படுபவர்கள்...\nஅதிராம்பட்டினத்தில் 16.20 மி.மீ மழை பதிவு\nஅதிரையில் மக்காப் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி தலை...\nமரண அறிவிப்பு ~ ஜெமீலா அம்மாள் (வயது 65)\nதஞ்சை மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் 31-07-2020...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது இஸ்மாயில் (வயது 76)\nமரண அறிவிப்பு ~ செ.நெ அபூபக்கர் (வயது 38)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.நெ.மு அப்துல் வாஹீது (வயது...\nகரோனா அவசர சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் வாகனம் ...\nதஞ்சை மாவட்டத்தில் 695 முகாம்களில் 37,640 பேருக்கு...\nஅதிராம்பட்டினத்தில் 2 ஆம் கட்டமாக 2000 குடும்பங்கள...\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபச...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ சி.க.மு முகமது மொய்தீன் (வயது 68)\nதஞ்சை மாவட்டத்தில் 625 முகாம்களில் 33,865 பேருக்கு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 70)\nமரண அறிவிப்பு ~ என்.செய்யது புஹாரி (வயது 61)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எம்.எஸ் முகமது பாஸி (வயது...\nஅதிராம்பட்டினத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்: ஆ...\nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சா��்பில் கப சூர...\nஅதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களுக்கு அமெரிக்கா அதி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எம்.எஸ் அப்துல் மஜீது (வய...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி கு.சி.சே சேக் முகமது தம்பி (வ...\nதஞ்சை மாவட்டத்தில் 180 முகாம்களில் 11,958 பேருக்கு...\nதஞ்சை மாவட்ட ஊரகப்பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும்...\nகரோனா ஊரடங்கில் பம்பரமாக சுழன்று மருத்துவ சேவையாற்...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா தொற்றுநோய் தடுப்பு விழிப...\nமீனவர்களையும், மீன்பிடித்தொழிலையும் பாதுகாக்கக் கோ...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் 2 ஆம் கட்டமாக 8 இட...\nமரண அறிவிப்பு ~ நூர்ஜஹான் (வயது 65)\nஊர் போற்றும் 'நல்லாசிரியர்' ஹாஜி எஸ்.கே.எம் ஹாஜா ம...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா சிகிச்சை ...\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபச...\nஅதிராம்பட்டினத்தில் தலைமை ஆசிரியர் (ஓ) ஹாஜி SKM ஹா...\nஅதிரை FM சார்பில் கபசூரக் குடிநீர் விநியோகம் (படங்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி ஏ.ஜெ மீரா ஷாஹிப் (வயது 72)\nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வ...\nஅதிராம்பட்டினத்தில் 2000 குடும்பங்களுக்கு ஹோமியோபத...\nஅதிராம்பட்டினத்தில் இக்லாஸ் இளைஞர் மன்றம் சார்பில்...\nபொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்ற காவலர்களுக்கு எஸ்.ப...\nமரண அறிவிப்பு ~ அகமது உம்முல் ஃபதுல் (வயது 67)\nவணிகர்கள் மாலை 4 மணிக்குள் கடைகளை மூடிட முடிவு செய...\nமின் கட்டணம் விவகாரம்: அதிராம்பட்டினத்தில் திமுகவி...\nமரண அறிவிப்பு ~ எம்.எஸ் ரஹ்மத்துல்லா (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது நாச்சியா (வயது 83)\nபட்டுக்கோட்டை குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் கரோ...\nஎஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் மே...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆய்ஷா அம்மாள் (வயது 85)\nமரண அறிவிப்பு ~ ஜம்ஜமா (வயது 50)\nஅதிராம்பட்டினம் பேரூர் வர்த்தக சங்கம் அறிவிப்பு\nதஞ்சை மாவட்டம் முழுவதும் அடுத்து ஒரு வாரத்திற்கு க...\nகரோனா தடுப்பு பணிகள்: கண்காணிப்பு அலுவலர் தலைமையில...\nமரண அறிவிப்பு ~ எம் சேக் நூர்தீன் (வயது 77)\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம்.ஓ சேக் ஜலாலுதீன் (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது தாவூது ஓடாவி (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஆஷியா அம்மாள் (வயது 70)\nசம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதிராம்பட்டினத்தில...\nமரண அறிவிப்பு ~ முர்ஷிதா (வயது 30)\nமரண அறிவிப்பு ~ முகமது சித்திக் (வயது 65)\nசமூக அமைதியை ���ுலைப்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்த...\nஎஸ்டிபிஐ கட்சி ஏரிப்புறக்கரை கிளை புதிய நிர்வாகிகள...\nமரண அறிவிப்பு ~ துபை நூர் அலி ஹோட்டல் எம்.எஸ் லியா...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது அலி (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஆயிஷா அம்மாள் (வயது 57)\nZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 78...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் ரூ.1.36 லட்சம் மதிப்பி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா முகைதீன் (வயது 52)\nஅதிராம்பட்டினத்தில் அரிமா சங்கம் சார்பில் பொதுமக்க...\nபிலால் நகரில் தமுமுக, மமக சார்பில் பொதுமக்களுக்கு ...\n+2 தேர்வில் அதிராம்பட்டினம் கல்வி நிறுவனங்களின் தே...\n'டாக்டராகி சேவையாற்றுவது எனது லட்சியம்': அமீரகத்தி...\nஅதிராம்பட்டினத்தில் தற்காப்பு டெமு பயிற்சி (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா அம்மாள் (வயது 45)\nதஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப...\nகரோனா நோய் தொடர்பாக வாட்ஸ்அப்-ல் வதந்தி பரப்புவோர்...\nகடற்கரைத்தெரு BEACH UPDATE குழுமம் நடத்தும் குர்ஆன...\nதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் ...\n+2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் CBSE பள்ளி 100 சதவீத...\nஎஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் பு...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில்...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்திடம் நெசவுத்த...\nதமுமுக, மமக பிலால் நகர் கிளை புதிய நிர்வாகிகள் தேர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்துன் அம்மாள் (வயது 95)\nமுழு ஊரடங்கு: அதிராம்பட்டினம் பகுதி துறைமுகங்கள் வ...\nஅதிராம்பட்டினத்தில் ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஆத...\nமரண அறிவிப்பு ~ செய்னம்பு நாச்சியார் (வயது 85)\nபட்டுக்கோட்டை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியே...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரை���ர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nதஞ்சை மாவட்டத்தில் 625 முகாம்களில் 33,865 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை\nஅதிரை நியூஸ்: ஜூலை 26\nதஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (26.07.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் பகுதிகளில் நடைபெறும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் நேற்று (25.07.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஇன்று (26.07.2020) தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட சேப்பனநாயக்கன் வாரி அங்கன்வாடி மையம், வடக்கு ராஜ வீதி, படே உசேன் அல்லா கோயில் தெரு ஆகிய இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, காய்ச்சல் பரிசோதனை செய்ய வந்த பொதுமக்களிடம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கை கழுவுதல், கிருமி நாசினி தெளித்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\nதஞ்சாவூர் மாநகராட்சியில் ஒன்பது இடங்களில் இன்று (26.07.2020) காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சியில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 56 தெருக்கள் கண்டறியப்பட்டு, 558 பணியாளர்கள் மூலம் 104 முகாம்கள் நடத்தப்பட்டு, 4130 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டதில் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் உள்ளவர்களில் 58 நபர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 2 நபர்களுக்கு நோய்தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதெனவும், 23 நபர்களுக்கு அறிகுறிகள் இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. 33 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.\nகும்பகோணம் நகராட்சியில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 105 தெருக்கள் கண்டறியப்பட்டுää 603 பணியாளர்கள் மூலம் 109 முகாம்கள் நடத்தப்பட்டு, 8735 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டதில், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் உள்ளவர்களில் 66 நப��்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 2 நபர்களுக்கு நோய்தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதெனவும், 16 நபர்களுக்கு அறிகுறிகள் இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. 48 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.\nபட்டுக்கோட்டை நகராட்சியில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 37 தெருக்கள் கண்டறியப்பட்டு, 281 பணியாளர்கள் மூலம் 33 முகாம்கள் நடத்தப்பட்டு, 2937 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் உள்ளவர்களில் 15 நபர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 2 நபர்களுக்கு நோய்தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதெனவும், 12 நபர்களுக்கு அறிகுறிகள் இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. 1 நபருக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்ட ஊரக பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 324 தெருக்கள் கண்டறியப்பட்டு, 1937 பணியாளர்கள் மூலம் 379 முகாம்கள் நடத்தப்பட்டு, 18063 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் உள்ளவர்களில் 588 நபர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 7 நபர்களுக்கு நோய்தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதெனவும், 546 நபர்களுக்கு அறிகுறிகள் இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. 35 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 522 தெருக்கள் கண்டறியப்பட்டு, 3379 பணியாளர்கள் மூலம் 625 முகாம்கள் நடத்தப்பட்டு, 33865 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் உள்ளவர்களில் 727 நபர்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 13 நபர்களுக்கு நோய்தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதெனவும், 597 நபர்களுக்கு அறிகுறிகள் இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. 117 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும், சர்க்கரைநோய் மற்றும் சிறுநீரகம் பாதிப்பு உள்ளவர்களையும் கொரோனா வைரஸ் கிருமி அதிக அளவில் தாக்குகிறது. மேலும் இருமல், மூச்சுதிணறல், சளி, தொண்டை கரகரப்பு உடையவர்கள் சுயமாக மருந்து உட்கொள்ளாமல் மருத்துவர்களின் ஆலோசன��யைப் பெற்று சிகிச்சை எடுத்துக்கொண்டால், நோய்த்தொற்றுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.\nஎனவே, இந்த நோய் அறிகுறி உள்ளவர்கள் முன்னதாகவே பரிசோதனை மேற்கொண்டு உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம்களில் ஏற்கனவே மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொண்டுள்ளவர்கள், நோய்அறிகுறி உள்ளவர்களும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டு வருகிறது.\nஇவ்வாய்வின் போது, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாநகர் நல அலுவலர்(பொ) டாக்டர் முத்துக்குமார், வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.gogox.com/hc/ta-in/articles/360034099993-GOGOX%E0%AE%93%E0%AE%9F-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE-", "date_download": "2021-07-24T13:18:27Z", "digest": "sha1:NHZQ436S7CZLUJC5EP4LPLRTXN7K3YJN", "length": 2775, "nlines": 32, "source_domain": "help.gogox.com", "title": "GOGOXஓட்டுநராக எவ்வளவு நாட்கள் எடுக்கும்? – GOGOX இந்தியா", "raw_content": "\n நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்\nநான் எவ்வாறு பதிவுபெற முடியும்\nஎன்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்\nGOGOXஓட்டுநராக எவ்வளவு நாட்கள் எடுக்கும்\nசரிபார்ப்புப் பிரச்சினையைப் பற்றி நான் கேட்க விரும்பினால், நான் என்ன செய்ய வேண்டும்\nபதிவு செய்ய வேறு யாரோ ஐடியை பயன்படுத்தலாமா\nநான் ஓனர் இல்லை. நான் சேர முடியுமா\nநான் வேறு ஒரு வாகனத்தை பதிவு செய்ய வேண்டும். எப்படி செய்வது\nகையெழுத்திடுவதற்கு முன் எனக்கு ஒரு இலவச சோதனை வழங்க முடியுமா\nGOGOXஓட்டுநராக எவ்வளவு நாட்கள் எடுக்கும்\nஅனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தபின், வழக்கமாக பதிவை முடிக்க 1 வாரம் ஆகும்\nஎன்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்\nசரிபார்ப்புப் பிரச்சினையைப் பற்றி நான் கேட்க விரும்பினால், நான் என்ன செய்ய வேண்டும்\nநான் ஓனர் இல்லை. நான் சேர முடியுமா\nநான் எவ்வாறு பதிவுபெற முடியும்\nபதிவு செய்ய வேறு யாரோ ஐடியை பயன்படுத்தலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azhagi.com/easytam.html", "date_download": "2021-07-24T13:20:50Z", "digest": "sha1:FCPHBLEGPZMWVGVKEBKGR6XXAFXCX4LE", "length": 10360, "nlines": 201, "source_domain": "www.azhagi.com", "title": " அழகியின் தனித்துவம்", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nஇதர பயனுள்ள இண்டிக் மென்பொருள்கள்\nநான் பயன்படுத்தும் முக்கிய இலவசச் செயலிகள்\nஅனைத்து தமிழ் Fontsகளிலும் Typing accessibility எல்லா தமிழ் Fontsகளிலும் Conversion\nஅனைத்து தமிழ் Fontsகளிலும் Typing accessibility_new எல்லா தமிழ் Keyboardகளிலும் Typing\nஅனைத்து தமிழ் Fontsகளிலும் Typing accessibility எல்லா தமிழ் Fontsகளிலும் Conversion\nஅனைத்து தமிழ் Fontsகளிலும் Typing accessibility_new எல்லா தமிழ் Keyboardகளிலும் Typing\nமிகவும் சுலபமான, வேகமான, இடத்திற்கேற்ப மாறி அமையும் (Easy, fast and flexible) ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பே (English-to-Tamil Phonetic Key'mappings) அழகியின் தனிப்பெருஞ்சிறப்பு* ஆகும். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த 'ஒலியியல் அமைப்பு' (transliteration scheme) மூலம், உங்கள் தமிழ் தட்டச்சு செயல்திறனை (productivity) அழகி இயல்பாய் அதிகரிக்கிறது (அதாவது, குறைந்த நேரத்தில் நிறைய தட்டச்சு செய்ய உதவுகிறது). உதாரணத்திற்கு, 'ஸ்ரீதர்' என்று தட்டச்சிட sridhar, sreedhar, Shreedhar என்று பல வகைகளில் டைப் செய்யலாம் (flexible transliteration). 'நீங்க', 'விஸ்���ம்', 'நன்றி', 'கஸ்தூரி', 'பொய்', 'மஞ்சு', 'கற்று' என்று தட்டச்சிட neenga, viswam, nandri, kasthoori, poi, manju, katru என்று அப்படியே இயல்பாக டைப் செய்திடலாம் (easy, natural, intuitive and straightforward transliteration). இது போன்ற உதாரணங்கள் இன்னும் பல. அவற்றை, அழகியை உபயோகிக்கையில் நீங்களே அறிந்துணர்வீர்கள்.  தேவை இருப்பின், இது தொடர்பாக மழலைகள்.காம் ஆசிரியர் எழுதியுள்ள விளக்கமான உரைகளை இங்கே காணலாம்.\nமேற்கூறிய அடிப்படை தனித்துவம் தவிர, மற்ற பல தனித்தன்மை வாய்ந்த வசதிகள்/கருவிகள் அழகியில் உண்டு:\nஒலியியல் முறையில், தமிழில் மட்டுமல்லாது, பிற இந்திய மொழிகளான ஹிந்தி (சம்ஸ்கிருதம், மராத்தி, கொங்கனி, ..., ...), தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பெங்காலி (வங்காளம்), பஞ்சாபி, ஒரியா, அசாமீஸ் முதலியவற்றிலும் தட்டச்சு செய்ய வல்லது.\nமேற்கூறியவை பற்றிய விரிவான தகவல்கள் azhagi.com/docs.html பக்கத்தில் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/12/23/former-captain-gavaskars-heartbreaking-article-about-tamil-nadu-player-natarajan/", "date_download": "2021-07-24T14:17:38Z", "digest": "sha1:5B2NI36VMKKHNKDEOR5LZ7SRYKFQ2P3O", "length": 24223, "nlines": 229, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Former captain Gavaskar's heartbreaking article about Tamil Nadu player Natarajan !!! - தமிழக வீரர் நடராஜன் குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எழுதிய உருக்கமான கட்டுரை!!!", "raw_content": "\nJuly 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்July 13, 2021 - லடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறதுJuly 12, 2021 - நடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்புJuly 13, 2021 - லடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறதுJuly 12, 2021 - நடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்புJuly 8, 2021 - சீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்June 25, 2021 - அமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி ��க்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஇன்று நாட்டின் கொரோனாவின் சமீபத்திய நிலைமை\nதென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை\n234 -எம் எல் ஏ-க்களும் இனிமே ஒரு கிளிக்கில் \nஒருநாளில் 360 பேர் கொரோனாவுக்குப் பலி\nதமிழக வீரர் நடராஜன் குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எழுதிய உருக்கமான கட்டுரை\nஐ.பி.எல் ஆட்டங்களில் மிகச்சிறப்பாக ஆடிய தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், தற்போதைய இந்திய அணியின் டி20(T20) மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி தனது திறமையை நிரூபித்துள்ளார்.\nஇந்த நிலையில் நடராஜன் தனக்கு பிறந்த முதல் குழந்தையை இன்னும் பார்க்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அறிவித்துள்ளார். பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், “ஐ.பி.ல் டி20(T20) ஆட்டங்களில் அறிமுகமாகி தனது அற்புதமான திறமையால் அணியில் இடம்பிடித்துள்ள நடராஜன், ஐ.பி.எல் பிளே-ஆப் ஆட்டங்களின் போது முதல் முறையாக தந்தையானார்.\nநடராஜன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலிய நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு இந்திய அணியில் இடமும் கிடைத்தது. டி20(T20) மற்றும் ஒரு நாள் ஆட்டங்களில் தனது மிகச் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதினால், டெஸ்ட் தொடருக்கான போட்டிகளுக்காகவும் அவர் அங்கேயே தங்க வைக்கப்பட்டார். இந்திய அணியில் ஆடும் ஒருவராக அவர் இல்லை என்றாலும், வலையப்பயிற்சி பந்துவீச்சாளராக அவர் தற்போது இருந்து வருகிறார். ஒரு வகையில் ஆட்டத்தின் வெற்றியாளர், இன்னொரு வகையில் ஆட்டத்தின் பயிற்சியாளராகவும் வீரர் நடராஜன் இருந்து வருகிறார்\nவரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் தான் டெஸ்ட் தொடர் முடியும். அப்போதுதான் நடராஜன் தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியும். அவர் ஊருக்கு திரும்பிய பின்பு தான் அவர் அவரது மகள��� முதல் முறையாக காண முடியும். ஆனால், தன்னுடைய முதல் குழந்தை பிறப்பதை காண்பதற்காகவே, முதல் டெஸ்ட்டுக்கு பிறகே ஊருக்கு திரும்பி இருக்கிறார் தற்போதைய இந்திய அணியின் கேப்டன். இதுதான் இந்திய கிரிக்கெட், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விதிமுறைகள்” என்று அந்தக் கட்டுரையில் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அழுத்தமாக எழுதியுள்ளார்.\nREAD ALSO THIS கடல் மாலுமிகள் உருவான கதை | மாலுமிகள் வரலாறு\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nசிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மைதானத்தில் தமிழில் உரையாடிய அஷ்வின்\nசிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மைதானத்தில் தமிழில் உரையாடிய அஷ்வின்\nமுதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் பின்தங்கிய இந்தியா\nமுதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் பின்தங்கிய இந்தியா\n2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்\n2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்\nஐசிசி கிரிக்கெட் விளையாட்டு விருதுகளை அள்ளிய தோனி மற்றும் கோலி\nஐசிசி கிரிக்கெட் விளையாட்டு விருதுகளை அள்ளிய தோனி மற்றும் கோலி\nதமிழக வீரர் நடராஜன் குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எழுதிய உருக்கமான கட்டுரை\nதமிழக வீரர் நடராஜன் குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எழுதிய உருக்கமான கட்டுரை\nஇந்திய அணியில் வ���ளையாடும் வீரர்கள் யார்\nஇந்திய அணியில் விளையாடும் வீரர்கள் யார்\n2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 20 நபர்கள்\n2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 20 நபர்கள்\n2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு நபர்கள்\n2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு நபர்கள்\nபிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nபிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nClay Toys Making for Kids | களிமண் பொம்மை மேக்கிங் | களிமண்ணிலிருந்து பொம்மை செய்வது எப்படி\nClay Toys Making for Kids | களிமண் பொம்மை மேக்கிங் | களிமண்ணிலிருந்து பொம்மை செய்வது எப்படி\nமுதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணிக்காக பந்து வீசிய தமிழக வீரர் நடராஜன்\nமுதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணிக்காக பந்து வீசிய தமிழக வீரர் நடராஜன்\nகிரிக்கெட் வீரர் சேதன் சவுகான் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம்\nகிரிக்கெட் வீரர் சேதன் சவுகான் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம்\n2021-ஆம் ஆண்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டாலும் வியப்பேதும் இல்லை\n2021-ஆம் ஆண்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டாலும் வியப்பேதும் இல்லை\nMaria Sharapova Touching True Story | மரிய ஷரபோவா சுயசரிதை | மரியாவின் உண்மைக்கதை\nMaria Sharapova Touching True Story | மரிய ஷரபோவா சுயசரிதை | மரியாவின் உண்மைக்கதை\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதல் விக்கெட்டை கைப்பற்றினர் தமிழன் நடராஜன்\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதல் விக்கெட்டை கைப்பற்றினர் தமிழன் நடராஜன்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது July 13, 2021\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடி���ர் சூர்யாவை நெருங்க முடியும் July 8, 2021\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nChandrayaan 2 – First Visuals of Earth | சந்திரயான் 2 வால் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/06/18161255/Unique-Tamil-Temples.vpf", "date_download": "2021-07-24T15:11:26Z", "digest": "sha1:NEIPP77NC55I66GFL3GMRSWU2B5WTETW", "length": 10872, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Unique Tamil Temples || தனித்தன்மை பெற்ற தமிழக கோவில்கள்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பெற்ற தமிழக கோவில்கள் + \"||\" + Unique Tamil Temples\nதனித்தன்மை பெற்ற தமிழக கோவில்கள்\nதமிழக அளவில் பல்வேறு இடங்களில் தனித்தன்மை கொண்ட விஷேசமான கோவில்கள் நிறைய இருக்கின்றன.\nஆகம விதிமுறைகளை அனுசரித்து இடம், வடிவமைப்பு, மூல மூர்த்தம், பரிவார தேவதைகள், விமானம், ராஜகோபுரம் உள்ளிட்ட அமைப்புகள் சார்ந்தும், நிறைய உள்ளர்த்தங்கள் மற்றும் சமூக நலன் ஆகியவற்றை முன்னிட்டும் தனித்தன்மையுடன் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தனிச்சிறப்பு பெற்ற கோவில்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.\n* நாச்சியார் கோவிலில், திருவீதி உலா காலங்களில் கல்கருடனை முதலில் 4 ப���ர் தூக்குவார்கள். அதன் எடை அதிகமாவதன் அடிப்படையில், படிப்படியாக 8, 16 என்று ஆட்கள் அதிகரித்து, கோவில் வாசலுக்கு மீண்டும் வரும்போது 64 பேர் தூக்கி வருவார்கள். அப்போது கல் கருடனின் முகத்தில் வியர்வை துளிகள் இருப்பதை காண முடியும்.\n* உற்சவருக்கு பதிலாக மூலவரே திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் தலம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆகும்.\n* தர்மபுரியில் உள்ள மல்லிகார்ஜுனர் கோவிலில் நவாங்க மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள இரு தூண்கள் பூமியைத் தொடாமல் நிற்பது ஆச்சரியமான கட்டமைப்பாகும்.\n* கும்பகோணம் அருகே திருநல்லூர் கோவிலில் உள்ள சிவலிங்கம், ஒரே நாளில் ஐந்து முறை பல வண்ணங்களில் நிறம் மாறுவதால் அவருக்கு ‘பஞ்சவர்ணேஸ்வரர்’ என்ற பெயர் வழங்கப்படுகிறது.\n* கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில், இரட்டை நடராஜரை பக்தர்கள் வணங்கி மகிழலாம்.\n* கும்பகோணம் அருகே உள்ள வெள்ளியங்குடி தலத்தில் கருடாழ்வார் அவரது நான்கு கரங்களில், இரண்டு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி காட்சி தருகிறார். 108 திவ்ய தேசங்களில் அந்த தலத்தில் மட்டுமே கருடாழ்வாருக்கு இந்த சிறப்பு உள்ளது.\n* ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் உருவத்தை உருவாக்க கல் அல்லது இதர உலோகங்களை பயன்படுத்தாமல், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருட்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.\n* திருநெல்வேலி, கடையம் அருகே உள்ள நித்ய கல்யாணி சமேத விஸ்வநாதர் கோவிலில் உள்ள வில்வ மரத்தின் காய்கள் லிங்க வடிவில் காய்ப்பதாக சொல்லப்படுகிறது.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/07/blog-post_329.html", "date_download": "2021-07-24T13:25:51Z", "digest": "sha1:CWJ3PPIIZQ7GE3QNIILB7ITOYDV4UM4P", "length": 6321, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "யாழ் கொக்குவிலில் வாள்வெட்டுக்கும்பல் அட்டகாசம்! வர்த்தக நிலையத்தாற்கு தீ வைப்பு! தெய்வாதீனமாக உயிர் தப்பிய தம்பதிகள் யாழ் கொக்குவிலில் வாள்வெட்டுக்கும்பல் அட்டகாசம்! வர்த்தக நிலையத்தாற்கு தீ வைப்பு! தெய்வாதீனமாக உயிர் தப்பிய தம்பதிகள் - Yarl Voice யாழ் கொக்குவிலில் வாள்வெட்டுக்கும்பல் அட்டகாசம்! வர்த்தக நிலையத்தாற்கு தீ வைப்பு! தெய்வாதீனமாக உயிர் தப்பிய தம்பதிகள் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ் கொக்குவிலில் வாள்வெட்டுக்கும்பல் அட்டகாசம் வர்த்தக நிலையத்தாற்கு தீ வைப்பு வர்த்தக நிலையத்தாற்கு தீ வைப்பு தெய்வாதீனமாக உயிர் தப்பிய தம்பதிகள்\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் கொக்குவில்குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் மீது அடாவடி குழுவினர் சிலர் தீமுட்டியுள்ளனர்.\nகடைஉரிமையாளரும் அவரது மனைவியும் மனைவியாரது தம்பியும் கடையிலிருந்து தமது கடையின் பின்புறத்தே உள்ள வீட்டிற்கு கடையில் உள்ள பொருட்களை கொண்டு சென்ற நேரம் கடை முன்பாக வந்த அடாவடி குழுவினர் பெற்றோல் போத்தலை எறிந்து தீமூட்டியதுடன் கடை உரிமையாளரின் மனைவியின் மீது வாளால் வீச முற்பட்டுள்ளனர்.\nஇருப்பினும் தெய்வாதீனமாக குறித்த பெண் எதுவித காயமுமின்றி தப்பித்துள்ளார். அலறல் சத்தத்தையறிந்து கடையின் பின்புறம் நின்றவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்டபோது தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.\nசம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக பொறுப்பாதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.\nஇச்சம்பவத்தால் கொக்குவில் பகுதியில் பரபரப்பு நிலவியது.இதனையடுத்து அப் பகுதியில் பெருமளவு பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/uttar-pradesh/", "date_download": "2021-07-24T14:27:26Z", "digest": "sha1:BP67WOAVOVHFNE5KJUVTZA2KF3UWGVHQ", "length": 7768, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "Uttar Pradesh | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ் # ஆல்பம் # மீம்ஸ்\nஜீன்ஸ் பேண்ட் போடுவியா.. 17வயது சிறுமியை அடித்தே கொன்ற குடும்பத்தினர்\nகள்ளக்காதலனுடன் கூலிப்படை ஏவி, மாமனாரை தீர்த்துக் கட்டிய மருமகள்\nபெண் மீது ஏறி உட்கார்ந்து தாக்குதல் வைரல் வீடியோவுக்கு போலீஸ் மறுப்பு\nமாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - உ.பி-யில் தடை\nஷியா முஸ்லிம் தலைவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு\nகாலில் விழ முயன்ற பெண்- நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதமரின் செய்கை\nசுற்றுலாவாசிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு வழங்கும் உ.பி காவல்துறை\nஉ.பி உள்ளாட்சித் தேர்தலில் எதிர்கட்சிகளை காலி செய்த பாஜக\nஉத்தரப் பிரதேசத்தின் புதிய மசோதாவால் சர்ச்சை\nபெண் வேட்பாளரின் சேலையை பிடித்து இழுத்து அட்டூழியம் - அதிர்ச்சி வீடியோ\nதிருமண நிகழ்ச்சியில் மணமகனை செருப்பால் அடித்த தாய்.. வைரல் வீடியோ..\n75 நாட்கள் பிணவறையில் வைக்கப்பட்ட கணவரின் சடலம்\n2 வயது குழந்தையின் துணிச்சலான செயல்\n‘டேய் தகப்பா இது நியாயமா’ - மனைவி சித்தியான சோகக்கதை\n300 இடங்களுக்கும் மேல் வென்று மீண்டும் ஆட்சியமைப்போம்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ஜெய் பீம் - புகைப்படங்கள்\nஷிகர் தவான் தலைமையில் கோப்பையை வென்ற இளம்படை\nஉள்ளாடை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் செய்த ஷாலினி பாண்டே..\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்று மீராபாய் சானு வரலாறு படைத்தார்\nஆபாச படங்கள் பார்ப்பவர்களை குறிவைத்து, ’அபராதம்’ வசூலித்த போலி போலீஸ்\nகாதலித்து கர்ப்பம்: முரண்டு பிடித்த காதலனை வழிக்கு கொண்டு வந்த போலீஸ்\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nபெகாசஸ் உளவு செயலி குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்: திருமுருகன் காந்தி\nகாதலித்து கர்ப்பம்: திருமணத்துக்கு முரண்டு பிடித்த காதலனை வழிக்கு கொண்டு வந்த போலீசார்\nமணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது\n’நான் வாயாடி’ - ரெட்டை ரோஜா சீரியல் முத்தழகு சொன்ன சீக்ரெட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/newzealand-mosque-attack/", "date_download": "2021-07-24T14:22:24Z", "digest": "sha1:LBAEDHMU2W5C3FMDYTE45CZHXVQCAW7I", "length": 11710, "nlines": 197, "source_domain": "patrikai.com", "title": "Newzealand mosque attack | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் மகனுக்கு மரண தண்டனை அளியுங்கள் : நியூஜிலாந்து தீவிரவாதியின் தாய் வேண்டுகோள்\nகிறிஸ்ட் சர்ச் நியுஜிலாந்து மசூதி துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதியின் தாய் தன் மகனுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என கூறி உள்ளார். பொதுவாக தாய்மை என்றாலே ஒரு தெய்வம் தேவதை என கூறுவது...\nநியூஜிலாந்து மசூதி தாக்குதல் : இறுதிச்சடங்குக்கு $ 10,000 பணம் அளிக்கும் அரசு\nவிக்டோரியா நியுஜிலாந்து மசூதி தாக்குதலில் இறந்தவர்களின் ஈமச்சடங்குக்கு அரசு பணம் அளிக்க உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நியுஜிலாந்து நகரில் இரு மசூதிகளில் திடீரென துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ...\nதுப்பாக்கி சுடும் உரிமம் பெற சட்டம் கடுமையாக்கப்படும் : நியுஜிலாந்து பிரதமர்\nவெலிங்டன் நியுஜிலாந்து நாட்டில் துப்பாக்கி சுடும் உரிமம் பெறும் விதிகள் கடுமையாக்கப்படும் என அந்நாட்டு பிர்தம்ர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார் நியுஜிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இரு மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர்....\nநியுஜிலாந்து மசூதி தாக்குதலில் ஐதராபாத்தை சேர்ந்தவர் படுகாயம்\nகிறிஸ்ட்சர்ச், நியுஜிலாந்து நேற்று நியுஜிலாந்த் மசூதியில் நடந்த துப்பாக்கி தாக்குதலில் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். நேற்று நியுஜிலாந்த்தில் கிறிஸ்ட் சர்ச் பகுதி மசூதிகளில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் சுமார் 50 பேர்...\n24/07/2021: சென்னை – மாவட்டங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு…\n24/07/2021: தமிழக��்தில் இன்று மேலும் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு… 27 பேர் உயிரிழப்பு…\nகோயில்களிலேயே யானைகளுக்கு இனி புத்துணர்வு முகாம்\nஆகஸ்டு 2ந்தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம் குடியரசுத்தலைவரால் திறப்பு\nஅதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட சென்னை மாநகராட்சியின் 660 ஒப்பந்தங்கள் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-07-24T15:34:20Z", "digest": "sha1:DMFX63XMU7JW3JQFT3XJSHS2NHXAABUQ", "length": 40118, "nlines": 382, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீனப் பெருஞ் சுவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nசீனப் பெருஞ் சுவர் (Great Wall of China) (長城 எளிதாக்கப்பட்டது: 长城 பின்யின்: (ச்)சாங் (ச்)செங், நேரடிக் கருத்து: \"நீண்ட நகர் (கோட்டை)\") என்பது, ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'சியோங்னு'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும். பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும் மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும். இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. இது மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதுள்ள சுவருக்கும் வடக்கே அமைந்திருந்தது.\nஇது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன�� உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.\nமுழுமையான சுவர்க் கட்டுமானத்தின் நிலப்படம்\nகிமு ஏழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சீனர்கள் சுவர்க் கட்டுமான நுட்பங்கள்பற்றி அறிந்திருந்தனர். இச் சுவர், குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை. கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் கிமு 221 க்கும் இடைப்பட்ட காலத்தில், சண்டையிட்டு வந்த சி, யான், சாவோ ஆகிய நாடுகளினால் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட பல்வேறு தனித்தனியான சுவர்களின் ஒன்றிணைப்பால் பெறப்பட்டது. இச் சுவர்கள் பொதுவாக இறுக்கப்பட மண், சரளைக் கற்கள் என்பவற்றினால் கட்டப்பட்டு, வாள், ஈட்டி போன்ற சிறு ஆயுதங்களையே தாக்குப்பிடிக்கக் கூடியனவாக இருந்தன. கிமு 221 ஆம் ஆண்டில் சின் ஷி ஹுவாங் எதிரி நாடுகள் அனைத்தையும் கைப்பற்றி சீனாவை ஒன்றிணைத்து சிங் வம்ச அரசை நிறுவினார். மையப்படுத்திய ஆட்சியை நடத்துவதற்காகவும், நிலப்பிரபுக்கள் மீண்டும் வலுப்பெறுவதைத் தடுக்கவும், தனது பேரரசுக்கு உட்பட்ட நாடுகளின் இடையில் அமைந்திருந்த எல்லைச் சுவர்களை இடித்துவிட அவர் ஆணையிட்டார். இடையிடையே காணப்பட்ட இடைவெளிகளையும் நிரப்பி வடக்கு எல்லைச் சுவரை முழுமைப்படுத்தினார். பின் வந்த வம்சங்களினால் திருத்தப்பட்டும், விரிவாக்கப்பட்டும் வந்த இச்சுவர், மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தற்போதைய வடிவத்தைப் பெற்றது.\nவெவ்வேறான நான்கு முக்கிய கட்டுமானங்களும், திருத்தவேலைகளும் நடைபெற்றிருக்கின்றன:\nகிமு 208 (கின் வம்சம்)\nகிமு முதலாம் நூற்றாண்டு (ஹான் வம்சம்)\n1138–1198 (பத்து வம்சங்களினதும் ஐந்து அரசுகளினதும் காலம்)\nமிங் வம்சப் பெருஞ் சுவர், கிழக்கு முனையில் ஹேபெய் மாகாணத்திலுள்ள கிங்ஹுவாங்டாவோ (Qinghuangdao)வில் போஹாய் குடாவுக்கு அருகில் ஷன்ஹாய் கடவையில் தொடங்குகிறது. ஒன்பது மாகாணங்களையும், 100 'கவுண்டி'களையும் கடந்து, மேற்கு முனைய���ல், வடமேற்கு கன்சு மாகாணத்திலுள்ள ஜியாயு கடவையில் முடிவடைகின்றது. ஜியாயு கடவை, பட்டுச் சாலை வழியாக வரும் பயணிகளை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டது. பெருஞ் சுவர், ஜியாயு கடவையில் முடிவடைகின்றபோதும், ஜியாயு கடவையையும் தாண்டிப் பட்டுச் சாலையில் காவல் கோபுரங்கள் உள்ளன. இக்கோபுரங்கள் படையெடுப்புக்களை அறிவிக்கப் புகைச் சைகைகளைப் பயன்படுத்தின.\nமுக்கிய படை அதிகாரியான வு சங்குயியை, ஷஹாய்க் கடவையின் கதவைத் திறந்துவிடச் சம்மதிக்க வைத்ததன் மூலம், மஞ்சுக்கள் சுவரைத் தாண்டினார்கள். அவர்கள் உள்ளே வந்து சீனாவைக் கைப்பற்றிய பின்னர், யாரைத் தடுப்பதற்காகச் சுவர் கட்டப்பட்டதோ அவர்களே நாட்டை ஆண்டுகொண்டிருந்ததால், பெருஞ் சுவர் அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை இழந்தது.\nஅரசாங்கம் சுவர் கட்டும் வேலையில் ஈடுபடும்படி மக்களுக்கு உத்தரவிட்டது. அவர்கள் படைகளால் தாக்கப்படக்கூடிய ஆபத்தைத் தொடர்ச்சியாக எதிர் நோக்கினார்கள். சுவரின் கட்டுமானப் பணிகளின்போது பலர் இறந்த காரணத்தால், இச்சுவர் \"உலகின் அதி நீளமான மயானம்\" என்றும் அழைக்கப்படுவதுண்டு.\nபின்வரும் மூன்று பகுதிகள் பெய்ஜிங் மாநகரசபைப் பகுதிக்குள் வருகின்றன. இவை திருத்தப்பட்டு இருப்பதுடன், தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வரும் இடங்களாகவும் உள்ளன.\nஜின்ஷான்லிங்கிலுள்ள சுவரின் ஒரு பகுதி\nவடக்குக் கடவை அல்லது ஜூயோங்குவான் கடவை. சீனர்கள் தங்கள் நிலத்தைப் பாதுகாப்பதற்கு இச் சுவரைப் பயன்படுத்திய காலத்தில், சுவரின் இப்பகுதியில் பல காவலர்கள் இருந்து தலைநகரான பெய்ஜிங்கைப் பாதுகாத்தனர். மலைப்பகுதியிலிருந்து எடுத்த கற்களாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட இச் சுவர்ப்பகுதி, 7.8 மீட்டர் (25.6 அடி) உயரமும், 5 மீட்டர் (16.4 அடி) அகலமும் கொண்டது.\nமேற்குக் கடவை அல்லது ஜியாயுகுவான் கடவை. இக் கோட்டை, சீனப் பெருஞ் சுவரின் மேற்குப் பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது.\nஷான்ஹாய்குவான் கடவை. இக்கோட்டை பெருஞ்சுவரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.\nமிகவும் சரிவான மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மிங் காலச் சுவர்ப் பகுதி, மிகவும் கவர்ச்சியானது. இது 11 கிலோமீட்டர் (7 மைல்) நீளமும், 5 முதல் 8 மீட்டர்வரை (16 – 26 அடி) உயரமும் கொண்டது. அடிப்பகுதியில் 6 மீட்டர் (19.7 அடி) அகலத���தைக் கொண்ட இச் சுவர்ப்பகுதி உச்சியில் 5 மீட்டர் (16.4 அடி) அகலத்தைக் கொண்டுள்ளது. வாங்ஜிங்லூ என்பது ஜிங்ஷான்லிங்கின் 67 காவல் கோபுரங்களில் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 980 மீட்டர் (3,215 அடி) உயரத்தில் உள்ளது.\nஜின்ஷான்லிங்கின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முத்தியான்யு பெருஞ்சுவர் மலையொன்றைச் சுற்றி அமைந்துள்ளது. தென்கிழக்கிலிருந்து, வடமேற்காகச் செல்லும் இச் சுவர் 2.25 கிலோமீட்டர் (1.3 மைல்) நீளமானது. இது மேற்கில் ஜுயோங்குவான் கடவையுடனும், கிழக்கில் குபெய்க்குவுடனும் இணைந்துள்ளது.\nஇன்னொரு குறிப்பிடத்தக்க பகுதி சுவரின் கிழக்கு முனைப் பகுதிக்கு அண்மையில் உள்ளது. இங்கேதான் பெருஞ் சுவரின் முதல் கடவை இச் சுவர் ஏறும் முதல் மலையான ஷான்ஹாய்குவானில் கட்டப்பட்டது. இச் சுவரில் பாலமாகக் கட்டப்பட்ட ஒரே பகுதியான ஜியோமென்கூ உள்ளது. சோங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட மெங் ஜியாங்-நு கோயில் இங்கிருப்பதால், ஷான்காய்குவான் பெருஞ் சுவர், \"பெருஞ்சுவர்க் கட்டுமானத்தின் அருங்காட்சியகம்\" எனப்படுகிறது.\nபெருஞ்சுவரின் நீளம் முழுவதும் இருந்த படையினருக்கு இடையேயான தகவல் தொடர்புகளும், தேவையான போது கூடுதல் படைகளை அழைப்பதற்கான வசதிகளும், எதிரிகளின் நகர்வுகள்குறித்து, பாசறைகளில் இருந்த படைகளை எச்சரிக்க வேண்டியதும் முக்கியமான தேவைகள். இதனால், மலை முகடுகளிலும், சுவர்ப் பகுதிகளில் அமைந்த பிற உயரமான பகுதிகளிலும், சமிக்ஞைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nசெங்கற்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர், பெருஞ்சுவர் மண், கற்கள், மரம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருந்தது. மிங் வம்சக் காலத்தில், சுவரின் பல இடங்களில் செங்கற்களும், கற்கள், ஓடுகள், சுண்ணாம்பு என்பனவும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. செங்கற்களின் அளவு, கற்கள், மண் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்வதிலும் பார்க்கக் கட்டுமான வேலையை வேகமாகச் செய்ய உதவியது. அத்துடன் செங்கற்கள் கூடுதலான சுமையைத் தாங்கக்கூடியவையாக இருந்ததுடன் மண்சுவர்களை விடக் கூடிய காலம் நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருந்தது. கற்கள் அவற்றின் நிறை காரணமாகச் சுவரை உறுதியாக வைத்திருக்கக் கூடியன என்றாலும், அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் கடினமானது. இதனால், நீள்சதுரக் குற்றிகளாக வெட்டப்பட்ட கற்கள், அத்திவாரம், வாயில் பகுதிகள் போன்றவற்றுக்குப் பயன்பட்டன.\nபெய்ஜிங்குக்கு வடக்கே சுற்றுலா மையங்களுக்கு அண்மையில் உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்டும், சில வேளைகளில் மீளமைப்புச் செய்யப்பட்டும் இருந்தாலும் ஏனைய இடங்களில் சுவர் நல்ல நிலையில் இல்லை. சில இடங்களில் இது ஊர் விளையாட்டு இடங்களாகவும், இன்னும் சில இடங்களில், சுவரின் சில பகுதிகளில் சுலோகங்களும் எழுதப்படுகின்றன. கட்டுமானத் திட்டங்களின்போது குறுக்கேயிருந்தமையால் சில பகுதிகள் இடித்துத் தள்ளப்பட்டுமுள்ளன. சீனப் பெருஞ் சுவர்ச் சங்கம் சுவரைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஜூன் 2003 வரை சீன அரசாங்கம் சுவர்ப் பாதுகாப்புக்கான எந்தச் சட்டத்தையும் உருவாக்கவில்லை. விரிவான ஆய்வுகள் எதுவும் செய்யப்படாததால் இச்சுவரின் எவ்வளவு பகுதி எஞ்சியுள்ளது என்று கூறமுடியாதுள்ளது. குறிப்பாகத் தொலைதூரப் பகுதிகளில் இச் சுவரின் நிலை பற்றிக் கூறுவது கடினமானது. கான்சு மாகாணத்திலுள்ள 60 கிலோமீட்டர் நீளமான இச் சுவரின் பகுதி, மணற்புயலினால் ஏற்படும் அரிப்பினால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் அழிந்துவிடக்கூடும் என அஞ்சப்படுகின்றது.\nஇச் சுவர் சிலசமயம் \"நவீன உலகின் ஏழு அதிசயங்களுள்\" ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆனாலும் இது கிரேக்கர்களினால் அடையாளம் காணப்பட்ட பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றல்ல.\n1987 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் அறிவிக்கப்பட்டது.\n1938 ஆம் ஆண்டில், ரிச்சர்ட் ஹலிபர்ட்டன் எழுதிய \"அதிசயங்களின் இரண்டாவது புத்தகம்\", சந்திரனிலிருந்து பார்க்கக்கூடிய மனிதனால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு சீனப் பெருஞ் சுவர் மட்டுமே என்று குறிப்பிட்டது. இந்தக் குறிப்பு நிலைத்து, நகரத்துப் பாரம்பரியக் கதை நிலையைப் பெற்றதுடன், பாடப் புத்தகங்கள் சிலவற்றிலும் இடம் பெற்றது. எனினும் சீனப் பெருஞ் சுவரை நிலவிலிருந்து வெறும் கண்ணால் பார்க்கமுடியும் என்ற பொருளை இது தருமாயின் அது உண்மையல்ல.\nஎனினும் தாழ்வான பூமியைச் சுற்றும் சுற்றுப்பாதையிலிருந்து, அதாவது சந்திரனிலும் ஆயிரம் மடங்கு குறைவான தூரத்திலிருந்து பார்க்கும்போது, சில வாய்ப்பான சமயங்களில் இது வெறும் கண்ணுக்குத் தெர��யக்கூடும். பெருஞ் சுவர் சில மீட்டர்கள் அகலம் மட்டுமே கொண்டது, அதனால் நெடுஞ்சாலைகள், விமான ஓடுபாதைகள் முதலிய பூமியிலுள்ள பல்வேறு அமைப்புக்களுடன் ஒப்பிடக்கூடியது. விண்வெளி விமானிகள் வெவ்வேறுவிதமான குறிப்புகளைத் தந்துள்ளனர். இது அதிசயப்படத்தக்கதல்ல. ஒளியின் திசையைப் பொறுத்து, சில சமயங்களில் தெளிவாகத் தெரியும் சந்திர மேற்பரப்பிலுள்ள சில அம்சங்கள், வேறு சமயங்களில் கண்ணுக்குப் புலப்படாமற் போவதுண்டு.\n\"விமான ஓடுபாதையளவுக்குச் சிறியவற்றைக்கூட நாங்கள் பார்க்கமுடிகிறது, (ஆனால்) 180 மைல்கள் மட்டுமேயான உயரத்திலிருந்து சீனப் பெருஞ் சுவர் தெரியவேயில்லை\" என ஒரு விண்வெளிக் கலத்தின் விமானி அறிக்கையிட்டார். விமானி வில்லியம் போக் என்பவர் ஸ்கைலாப்பிலிருந்து தான் அதைப் பார்த்ததாக நினைத்தார். ஆனால் பின்னர், உண்மையில் அவர் பார்த்தது பீக்கிங்குக்கு அண்மையிலுள்ள பெருங் கால்வாயையே எனக் கண்டுகொண்டார். இவர் தொலை நோக்குக் கண்ணாடிகளைப் பயன்படுத்திப் பெருஞ் சுவரைக் காண்பதில் வெற்றிகண்டார் என்றாலும் வெற்றுக் கண்களுக்குச் சுவர் தெரியவில்லை என்றார். அண்மையில் சீன விண்வெளி விமானி யாங் லிவெய், தன்னால் அதைப் பார்க்கவே முடியவில்லை என அறிவித்தார். ஒரு அப்போல்லோ விமானி, சில ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து பார்க்கும் போது எந்த மனிதரமைத்த அமைப்புமே தெரியவில்லை என்றார்.\nஅனுபவம் மிக்க அமெரிக்க விமானி Gene Cernan, 160 கிமீ தொடக்கம் 320 கிமீ உயரத்திலுள்ள பூமிச் சுற்றுப்பாதையிலிருந்து சீனப் பெருஞ் சுவர் வெற்றுக் கண்ணுக்குத் தெரியவே செய்கிறது என்று கூறினார்.\nஎவ்வாறெனினும் சீனப் பெருஞ் சுவர், மனிதனாலாக்கப்பட்ட வேறெந்த அமைப்பையும் விட விண்வெளியிலிருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரியக் கூடியது என்ற கதை உண்மைக்குப் புறம்பானது என்பது தெளிவு.\nசீனாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nசீனப் பெருஞ் சுவர் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nசீனாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nதெற்கு அன்ஹுயி மாகாணத்தில் உள்ள புராதனக் கிராமங்கள்\nபுதிய ஏழு உலக அதிசயங்கள்\nசிச்சென் இட்சா · மீட்பரான கிறிஸ்துவின் சிலை · கொலோசியம் · சீனப் பெருஞ் சுவர் · மச்சு பிக்ச்சு · பெட்ரா · தாஜ் மகால்\nசீனாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2020, 18:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Mayooranathan/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-24T15:52:41Z", "digest": "sha1:NKHIOGMGJ3POQJXHCCIUNOC3FZEOYOQR", "length": 14691, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Mayooranathan/தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பயனர் பேச்சு:Mayooranathan/தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியாவின் உள்ளாற்றலைச் சுட்டிக்காட்டியுள்ளது சிந்தனையைத் தூண்டும் நோக்கும். சில வேளைகளில், ஆங்கில விக்கிமீடியாவில் உள்ள பிரச்சினைகள், விக்கிமீடியாவுக்குத் தொடர்பே இல்லாத விக்கிலீக்சு தொடர்பான பிரச்சினைகளை முன்னிட்டுத் தமிழ் விக்கிப்பீடியாவையும் தள்ளி நின்று பார்க்கும் பிரச்சினையும் உள்ளது. எனினும், இங்கு வளர்முகமான சிந்தனைகளே தொகுக்கப்பட்டுள்ளதால் இதைப் பற்றிக் குறிப்பிடத் தேவை இல்லை.--இரவி (பேச்சு) 09:23, 13 செப்டம்பர் 2013 (UTC)\nஇரவி, கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் கூறிய விடயங்கள் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பில் மக்கள் தயக்கம் காட்டுவதற்கான காரணங்களுள் அடங்குவனவே. தமிழில் அறிவுப் பரவலுக்கான சில உள்ளார்ந்த அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றை எதிர் கொள்வதில் விக்கியூடகங்கள் வழங்கும் வாய்ப்புக்கள், அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் என்பவை பற்றியுமே கட்டுரையில் எடுத்தாள எண்ணினேன். இது தொடர்பாகக் இக்கட்டுரையில் குறிப்பிட்டிருப்பவை கூட எனது சில எண்ணங்கள் மட்டுமே. வரும் ஆண்டுகளில் இவ்விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கு இது உதவியாக அமையக்கூடும் என எண்ணு���ிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 09:51, 13 செப்டம்பர் 2013 (UTC)\nஅருமையான கட்டுரை. சில கருத்துக்கள்:\n\"உயர் அறிவுத்துறைகளில் தமிழ் மொழிமூல உள்ளடக்கங்களுக்கான தேவைக் குறைவு\" - எனது எண்ணம் என்னவென்றால் தேவை இருக்கின்றது, ஆனால் தமிழைப் பயன்படுத்தக் கூடியதற்கான சூழல் அல்லது சந்தை இல்லை. வேளாண்மை, கணினி போன்ற துறைகளில் தமிழ்ப் பயன்பாடு வேதியியல், இயற்பியல் போன்ற துறைகளை விட சிறப்பாக உள்ளது. மருந்துவம் சட்டம் போன்றவை தமிழில் இருக்க வேண்டியதற்கான அவசியம் உடனையாக உண்டு. ஆனால் இவற்றின் உயர் நிலைகளில் தமிழ் இல்லை. துறை/தன்னார்வலர்கள் + கல்விமுறை + அரசு + நுகர்வோர் கூடிவரும் போதுதான் தமிழில் துறைசார் உள்ளடக்கங்களுக்கான வளர்ச்சி சாத்தியம். வேளாண்மை, கணினி ஆகிய இரண்டுக்கும் கல்விமுறை + அரசு காட்டிலும் துறை + நுகர்வோரே அத் துறைகளில் தமிழைச் சாத்தியப்படுத்துகின்றனர். மருத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் நுகர்வோர் + துறை உண்டு, ஆனால் அரசும் கல்விமுறையும் ஒத்துளைக்கவில்லை. இயற்பியல், வேளாண்மை போன்றவற்றில் எதுவுமே குறிப்பிடத்தக்க அளவு அமையவில்லை.\nதமிழ் விக்கியூடகங்களில் பின்வருபவை சாத்தியம் ஆகின்றன:\nநாம் மையநீரோட்ட அல்லது popular பண்பாட்டில் உள்ளவற்றை மட்டும் இல்லாமல், niche துறைகளிலும் உள்ளடக்கங்களை விரிவாக்க கூடியதற்கான வாய்ப்பையே. எ.கா காமிக்சு, தமிழ் ராப்.\nவரலாற்றைப் பதிவு செய்யதல்: எ.கா பகுப்பு:2013 தமிழர்\nமொழி பயன்படத் தொடங்கும் போதுத்தான் கலைச்சொற்களின், நடையின் குறை நிறைகள் தெரியும்.\nமுன் இருக்கும் சவால்களில் சில/வலையமைப்பு உருவாக்கம்\nஉயர் அறிவியல் தொழில்நுட்ப துறைகளில் உள்ளடக்க உருவாக்கத்தில் துறைசார்ந்தவர்களை எவ்வாறு இன்னும் விரிவாக ஈர்க்கலாம், ஈடுபடுத்தலாம் என்பது.\nகலைச்சொல்லாக்கத்தில், மொழி நடை தொடர்பாக அத் துறைகள் சார்ந்தவர்களை எவ்வாறு ஈர்க்கலாம், ஈடுபடுத்தலாம்.\nஒரு பெரும் மொழிபெயர்ப்பு இயக்கத்துக்கான தேவையும் வாய்ப்பும் இருக்கிறது. மொழிபெயர்ப்பைத் துறையைப் பலப்படுத்தல், விரிவாக்கல், ஈடுபடுத்தல்.\nசில எண்ணங்கள். கட்டுரை பூரணமாக உள்ளது. மிக்க நன்றிகள். --Natkeeran (பேச்சு) 22:49, 14 செப்டம்பர் 2013 (UTC)\nநற்கீரன், உங்கள் விரிவான கருத்துக்களுக்கு நன்றி. நான் \"தேவைக் குறைவு\" என்று குறிப்பிட்டிருப்பது \"Lack of (Market) Demand\" என்பதைத்தான். ஆனால், நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் \"Need\" நிச்சயமாக உண்டு.\n//மொழி பயன்படத் தொடங்கும் போதுதான் கலைச்சொற்களின், நடையின் குறை நிறைகள் தெரியும்// என்று சரியாகச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். தற்போதைய தமிழர் சமூகச் சூழலில், தமிழ் மொழி மூலமான உயர் அறிவுத்துறைகளுக்கான \"சந்தைக் கேள்வி\" குறைவாக இருப்பது ஒரு பிரச்சினை. ஆனாலும், விக்கியூடகங்கள் \"சந்தைக் கேள்வி\" என்னும் தடையை இலகுவாகக் கடக்க முடியும் என்பதுடன், ஒரு வகையான \"கேள்வி\"யையும் உருவாக்க வல்லவை. இதனால், உயர் அறிவுத்துறைகளில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஓரளவு கூட்டக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.\n\"துறை/தன்னார்வலர்கள் + கல்விமுறை + அரசு + நுகர்வோர்\" என்னும் சூத்திரத்தில், மாற்றுவதற்குக் கடினமான கல்விமுறை. அரசு என்பவற்றின் எதிர்மறையான தாக்கத்தை ஓரளவு ஈடு செய்வதற்கு விக்கியூடகங்கள் உதவக்கூடும் என்றே நான் கருதுகிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 17:25, 15 செப்டம்பர் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2013, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/politics/minister-jayakumar-travelled-on-metro-train-today-srs-410951.html", "date_download": "2021-07-24T15:22:54Z", "digest": "sha1:HP7AAJIIN6BQH5NY3HN5IDM3FKRYG643", "length": 7694, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "Minister jayakumar travelled on metro train today | மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர் ஜெயக்குமார்!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர் ஜெயக்குமார்\nபிரதமர் மோடி அரசு முறை பயணமாக வந்ததால் கூட்டணி குறித்து பேசவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nவண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே இன்று புதிதாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ரயில் நிலையத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.\nஅமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ``இன்று பிரதமரால் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்தவை. பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வந்ததால் முதல்வர் பிரதமரை தனியாக சந்தித்த போது ��ாநிலத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்து மட்டுமே பேசப்பட்டது. கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் பேச வில்லை” என்றார்.\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர் ஜெயக்குமார்\nதொடர்ந்து பேசிய அவர், ``வட சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியதால் வட சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும். வரும் 2025-ம் ஆண்டுக்குள் சென்னை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக மாற்றி அமைக்கப்படும்\" என்றும் தெரிவித்தார்\nடிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளதாகவும் அதிமுகவினரை எதிரியாக நினைக்கும் அவர் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர் ஜெயக்குமார்\nஎனது கணவர் அப்பாவி; பாலியல் ஆசையைத் தூண்டும் படங்களே எடுத்தார்: ஷில்பா ஷெட்டி\n1991ல் இருந்ததைவிட மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்: மன்மோகன் சிங் வேதனை\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nபெகாசஸ் உளவு செயலி குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்: திருமுருகன் காந்தி\nகாதலித்து கர்ப்பம்: திருமணத்துக்கு முரண்டு பிடித்த காதலனை வழிக்கு கொண்டு வந்த போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/chennai-super-kings/", "date_download": "2021-07-24T15:13:10Z", "digest": "sha1:NDMPWBS2WE2WYJE5XRL3CIQMKPHLQEOB", "length": 9520, "nlines": 90, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Chennai Super Kings Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nMay 11, 2021 | ரேப் பண்ண அனுபவம் எப்படி இருந்தது – ஒரு சினிமா பிரபலம் பகிர்ந்துகொண்ட நினைவுகள்\nMay 11, 2021 | உடலெனும் வெளி – உருவ கேலி செய்யும் பழக்கம் நமக்கு எங்கிருந்து வந்தது\n – திரையில் காட்டப்படும் பெண் அலங்கரிக்கப்பட்ட கசப்பு\nMay 10, 2021 | தன்னுடைய பெயருக்கு பின் ஒட்டு பெயர் வைத்திருக்கும் மனிதர்களைப் பற்றி பார்ப்போம் – அதனால் உண்டாகும் நன்மைகள் என்ன\nMay 7, 2021 | நாம் யாரை சப்பை என்கிறோமோ அவர்களே சாதிக்கிறார்கள் என்பது உண்மையா\nடி20 கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தச் சீசனில் வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார் அதன் கேப்டன் மஹேந்திர சிங் தோனி. இரண்டு ஆண்டுத் தடை காலத்துக்குப் பிறகு அணியின் வருகை ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பை…\nசென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச்சும் ஹார்ட் அட்டாக்கும் \nநடந்து வரும் ஐபிஎல் தொடரில் இன்று இரவு எட்டு மணிக்கு பெங்களூர் அணியுடன் மோத இருக்கிறது, சென்னை சூப்பர் கிங்ஸ். ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலி இரண்டாம் இடத்தில் இருக்கிறது….\nகாவிரி போராட்டங்களுக்கு பணிந்தது பிசிசிஐ – சென்னை போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை பல்வேறு அமைப்புகளால் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற இருந்த அனைத்துப் போட்டிகளையும் புனே நகருக்கு மாற்ற இருப்பதாக…\nஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட சிஎஸ்கே ரசிகர்கள்\nஐபிஎல் தொடர் 11வது சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்கான போட்டியின் போது, ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலயே மைதானத்தின் எப் ஸ்டேண்டின் மேல்பகுதியில் இருந்து நாம்…\nஹர்பஜனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் சின்னாளப்பட்டி சரவணன்\nகடந்த சில நாட்களாகவே சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்து வருகிறார். அவருடைய தமிழ் ஆர்வத்தை வைத்தும் லொள்ளு நெட்டிசன்கள் மீம் போட ஆரம்பித்து உள்ளனர். முதல்முறையாக கடந்த பொங்கல் தினத்தன்று…\nமெய் சிலிர்க்க வைக்கும் DEAR CSK – இங்கே சாதி, மத, இன பாகுபாடு இல்லை\nஃபுல்லி என்ற யூடுப் பக்கத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு Dear CSK என்ற வீடியோ பதிவிடப்பட்டது. அப்போது முதல் இப்போது யூடூப்பில் நம்பர் ஒன் டிரெண்டிங்காக இருந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு…\nரேப் பண்ண அனுபவம் எப்படி இருந்தது – ஒரு சினிமா பிரபலம் பகிர்ந்துகொண்ட நினைவுகள்\nபெண்களை தன் காம இச்சைக்கு வலுக்கட்டாயப் படுத்துதல் என்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் நிறைய வந்துள்ளன. எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜய் வரை இது நடந்துள்ளது. உதட்டைக் கடித்துக்கொண்டு எம்ஜிஆர் தன் சக நடிகைகளின்…\n – உருவ கேலி செய்யும் பழக்கம் நமக்கு எங்கிருந்து வந்தது\n – திரையில் காட்டப்படும் பெண் அலங்கரிக்கப்பட்ட கசப்பு\nதன்னுடைய பெயருக்கு பின் ஒட்டு பெயர் வைத்திர���க்கும் மனிதர்களைப் பற்றி பார்ப்போம் – அதனால் உண்டாகும் நன்மைகள் என்ன\nநாம் யாரை சப்பை என்கிறோமோ அவர்களே சாதிக்கிறார்கள் என்பது உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/09/", "date_download": "2021-07-24T13:20:48Z", "digest": "sha1:G2SVE5NUG5HMID2N55TED7EKMVWBAXPW", "length": 135987, "nlines": 776, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: September 2011", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nப.சிதம்பரம் ,உள்துறை அமைச்சர் ஜாதகம் என்ன சொல்கிறது..\nஇவரது ஜாதகத்தில் சூரியன்,குரு,செவ்வாய் போன்ற அரசு கிரகங்கள் பலமாக இருக்கின்றன..இந்த அமைப்புதான் இவரை இந்திய அரசியலில் நிர்வாகத்தில்,அதிகாரத்தில்,உச்சத்திற்கு கொண்டு சென்றது....\nசூரியன் குரு இணைவு சிவராஜ யோகம் ;அதாவது அரச யோகம்\nசெவ்வாய் -சந்திரன் பார்வை-சசி மங்கள் யோகம்\nமேலும் 7 கிரகம் ராசியில் 2 ஆம் பாவத்தில் இருந்து 5 ஆம் பாவம் வரை வரிசையாக இருப்பது கேதார யோகம்..இதனால் செல்வ சீமான்...பரம்பரை பணக்காரர்.\nநல்ல சிறப்பான பேச்சு திறமைக்கு சொந்தக்காரர்.அதற்கு காரணம் செவ்வாய்,சந்திரன்,ராகு வாக்கு ஸ்தானத்தில் இருப்பது...தேர்தல் பிரச்சாரத்தில் இவர் பேச்சை கேட்டு இருக்கிறீர்களா..மிக தெளிவான அலசலாக இருக்கும்..\nதற்சமயம் இவருக்கு சனி திசையில் புதன் புத்தி நடக்கிறது..சனி திசை நடப்பதால் தற்போதுள்ள பதவியில் பல சோதனைகளை சந்தித்து வருகிறார்..\nகாரணம் சனி நீசன் அல்லவா..அதனால் கீழ்த்தரமன குற்றசாட்டுகள் இவர் மீது வீசப்படும்...அதை எதிர்கொள்ளும் தைரியம்,சமாளிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு..காரணம் இவரிடம் நல்ல தெய்வ பலம் உண்டு..காரணம் பாக்யாதிபதி திசை நடப்பு..சனி கெடுத்தாலும் கொடுப்பார்..\nசந்திரனுக்கு குரு கேந்திரத்தில் இருப்பதால் இது கஜகேஸரி யோகம் ஆகும்....இதன் பலன் தெய்வ பலம்,,,முன்னோர் ஆசி...இவற்றால் யானை பலம்...நீடித்த வெற்றி..குன்றாத செல்வம்..பரந்து விரிந்த மக்கள் செல்வாக்கு..சொல்வாக்கு...போன்றவை உண்டாகும்...\nசந்திரனில் இருந்து 10 ல் சுபக்கிரகம் இருந்தால் அது அமலா யோகம் இதுவும் பூரண உடல் நலம்,நீடித்த வெற்றி,நினைத்த காரியம் ஜெயமாகுதல் என சிறப்பான யோகம் ஆகும்..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...திருமண பொருத்தத்தில் மனைவி என்பது வரமா சாபமா என பார்ப்பது மிக அவசியம்.\nமூக்கும் முழியுமா பொண்ணு மகாலட்சுமியாட்டம் இருக்குறா என பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம்..அது சாமுத்ரிகா லட்சணம் மட்டுமில்லாமல் ,கிரகங்கள் அமைப்பு ஜாதகத்தில் நன்றாக இருந்தால் முக அமைப்பும்,குண அமைப்பும் நன்றாக அமையும்.அதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என பெரியவர்கள் சொல்லி வைத்தனர்..ஒருத்தர் முகத்தை பார்த்தாலே ஆள் எப்படின்னு சொல்லிடுவேன்னு சொல்றாங்களே..அதுவும் இந்த கணக்குதான்..\nஒரு ஜாதகத்தில் கிரக அமைப்பு எப்படி இருந்தால் எப்படிப்பட்ட மனைவி அமையும்..\nLabels: astrology, josiyam, தாம்பத்திய ஜோதிடம், திருமண பொருத்தம், ஜோதிடம்\nகுழந்தை பாக்யம் இல்லாதவர் ஜாதகம் பற்றி புலிப்பாணி சித்தர் தன் ஜோதிட பாடலில் என்ன சொல்லியிருக்கிறார் என பர்ப்போம்....\nஆரப்பா அயன்விதியை அரைய கேளு\nஅப்பனே அஞ்சுள்ளோன் ஆரோன் கூடில்\nசீரப்பா சென்மனுக்கு புத்திர தோசம்\nசிவசிவாயிது மூன்றில் சேர்ந்து நிற்க\nவிளக்கம்;பிரம்மன் விதித்த விதியை எவராலும் மாற்ற முடியாது .ஆதலின் இந்த ஜாதகத்தின் அமைப்பை கவனத்துடன் கேட்பாயாக.பூர்வ புண்ணிய அதிபதியான ஐந்துக்கு உரியவன் ஆறுக்குறியவருடன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் புத்திர தோசம் உடையவர்.சிவனருளால் இவர்கள் மூன்றாம் இடத்தில் சேர்ந்திருந்தாலும் இவர்களை கொடிய கிரகங்கள் பார்த்தாலும் இந்த ஜாதகர் இறந்த பின்னர் கொள்ளி போடக்கூட பிள்ளைகள் இருக்காது..\nஆனால் குரு பகவானின் பார்வை இருந்தால் பலன் உண்டு.எனலாம்.இந்த ஜாதகர் பல ஸ்தலங்களுக்கு சென்ரூ தீர்த்த மாடி வரச்சொல்லலாம்..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும் ராசிக்காரர்களும்\nமேச ராசிக்காரர்களுக்கு கடகம்,மகரம் ராசியினரால் முழுமையான உதவிகள் கிடைக்கும்.\nவிருச்சிகம்,கும்பம் ராசியினர் பகை ராசிக்காரர்கள்\nரிசபம் ராசிக்கரர்களுக்கு;சிம்மம்,விருச்சிகம்,கும்பம்,மீனம் மனமுவந்து உத்வி செய்வர்.\nதனுசு,மீனம் தீமைகளே அதிகம் ஏற்படுத்தும் ராசிக்காரர்கள்.\nமிதுனம் ; நன்மை தரும் ராசிக்கரர்கள்-துலாம்,கும்பம்,மேசம்\nமீனம் ராசியினர்;கடகம்,மகரம் ராசியினர் நன்மை செய்வர்\nநாடிபார்த்து சித்த வைத்தியம் செய்தது ஒரு காலம்.இன்று அப்படிப்பட்ட வைத்தியர்கள் இருக்கிறார்களா என்பதே���ேள்விக்குறிதான்...இப்போதெல்லாம் சித்த வைத்தியர்களே மாத்திரையை போட்டுக்கொண்டு உடல் உபாதையை தீர்த்துக்கொள்கின்றனர்.\nபுலிப்பாணி ஜோதிடம்;நாடி பார்ப்பது எப்படி என சொல்கிறது.\nபகர் புதனும் குரு சனியும் வாத நாடி\nசீரப்பா துர்கிரகம் சூரி சேயும்\nசிரப்பான பாம்புகளும் பித்த நாடி\nநேரப்பா பால்மதியும் சுங்கன் தானும்\nவிவரமெல்லாம் புலிப்பாணி விளம்ப கேளு.\nவிளக்கம்;மனிதனுக்கு உயிர் நாடியாக விளங்கும் மூன்று நாடிகளுக்கான கிரகங்களை கூறுகிறேன்.புதனுக்கும்,சனிக்கும் உரியது வாத நாடியாகும்.துர்கிரகம் எனப்படும் சூரியனும்,செவ்வாயும் சிறப்பு மிக்க பாம்புகள் எனப்படும் ராகுவும்,கேதுவும் ஆகிய இடங்களுக்கு உரியது பித்த நாடியாகும்.சந்திரன்,சுக்கிரன் போன்றவர்களுக்கு உரியது சிலேத்தும நாடியாகும்.இதனை என் குருவாகிய போகர் அருளினால் கூறினேன்.\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசுகாதார விதிப்படி பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பது நல்லது என்று முன்னோர் நடைமுறைப்படுத்தினர்.அந்த நாளில் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தார்கள்.வீட்டை விட்டு வெளியே வருவதே கிடையாது.\nLabels: ஆரோகியம், சித்த வைத்தியம், பெண்கள், மஞ்சள், மருதாணி\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள் first night;\nதிருமண பொருத்தம் நல்ல விதமாக இருந்தும்,திருமண நாளும் நல்லபடியாக இருந்தும்,சாந்தி முகூர்த்தம் எனும் முதலிரவு சரியாக நடைபெறும் தினம் காலற்ற ,உடலற்ற,தலையற்ற நட்சத்திரம் வரும் நாளில் இருக்க கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகார்த்திகை,உத்திரம்,உத்திராடம்-இந்த மூன்றும் காலற்ற நட்சத்திரங்கள்\nமிருகசிரீடம்,சித்திரை,அவிட்டம் -இந்த மூன்றும் உடலற்ற நட்சத்திரங்கள்\nபுனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி -இந்த மூன்றும் தலையற்ற நட்சத்திரங்கள்\nஇந்த நட்சத்திரங்களில் முதலிரவும்,வீடு கட்ட மனை முகூர்த்தமும்,யாத்திரையும் ஆகாது.\nஇது பற்றிய ஒரு ஜோதிட பாடல்;\nகோலக் குய மடவார் தமைக் கூடின் மலடாவார்\nமாலுக்கொரு மனை மாளிகை கோலினது பாழாம்\nஞாலத் தயர் வழி போகினும் நலமெய்திடாரே.\nLabels: திருமண பொருத்தம், நல்ல நாள், நல்ல நேரம், முதலிரவு, ஜோதிடம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nசனி பெயர்ச்சி வரும் நவம்பர் 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு கன்னியில் இருந்து துலாம் வீட்டுக்கு செல்கிறது...இதனால் இந்திய அரசியலில் என்ன மாற்றம் நடக்கும் என யோசித்தால் துலாம் காற்று ராசி..காற்றுன்னா அலைக்கற்றையையும் குறிக்கும்..(2ஜிதான்)எரிவாயுவையும் குறிக்கும்...இவையெல்லாம் இன்னும் இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்படும்..சோனியாகாந்தியோ அல்லது பிரதமரோ....கடுமையான பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்..இதுவரை இல்லாத அளவு ஸ்பெக்ட்ரம் ஊழல் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதே என் கணிப்பு.\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nஅரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் ஜாதகம்;\nஜோதிடம் மூலம் ராசிபலன் அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பை கணித்து விட முடியாது.என் ராசிக்கு அரசு வேலை கிடைக்குமா என பார்க்க கூடது.ஜாதகப்படி அரசு துறையில் அமர ஒருவருடைய ஜாதகத்தில் அரசு கிரகங்களாகிய சூரியனும்,உத்தியோககாரகனாகிய செவ்வாயும்,பெரிய பதவியில் அமர குருவும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nLabels: அரசு வேலை வாய்ப்பு, கருணாநிதி ஜாதகம், ஜோதிடம்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\n15.11.2011 அன்று காலை..திருக்கணிதம் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கிறார்.அதாவது ராசி மாறுகிறார்.சனி ஒரு நீதி தேவன்.அவர் ராசி மாறுவதால் உலகில் பல மாற்றங்கள் நல்லதோ ,கெட்டதோ ஏற்படும்.ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவரவர் ராசிப்படி எத்தனையாவது இடத்துக்கு அவர் வருகிறாரோ...அந்த இடத்தை பொறுத்து நன்மையோ,தீமையோ பலன்களை அள்ளி தருவார்.ஏழரை சனி,அஷ்டம சனி பற்றிய பயம் மக்களிடம் மிக அதிகம் இருக்கிறது.காரணம் ஜோசியர்களும்,மீடியாவும் அவற்றை விளம்பரப்படுத்திக்கொண்டு இருப்பதால் மட்டும் அல்ல...சனி அந்தளவு விளாசி எடுப்பார்.இப்போது ஜெயலலிதாவிடம் சிக்கி கொண்டு முழி பிதுங்கும் தி.மு.க வினர் போல,தப்பு செஞ்சவன் சனி பகவானிடம் தண்டனை பெற்றே தீர வேண்டும்...\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nவருடம்;நந்தன வருடம் ஆவணி 10,திங்கள்\nநட்சத்திரம் 2 ஆம் பாதம்\nஅரசியல் தலைவர்களின் ஜாதகங்களை பார்க்கும் போது முதலில் அரசு கிரகங்களான குரு,செவ்வாய்,சூரியன் அமைப்பு எப்படி இருக்கிறது என பார்ப்பது அவசியம்.லக்கினமே இவருக்கு சூரி��னின் வீடான சிம்மத்தில் அமைந்திருக்கிறது.இது அடக்கி ஆளும் லக்கினம்..நேர்மை,நியாயம் விரும்பும் லக்கினம்...அதற்கேற்றார்போல் பிறர் நடக்கவில்லையெனில் கடும் கோபத்தை ஏற்படுத்தும்..நம் வீடுகளில் இந்த லக்கினத்தில் பிறந்தவர்களை பார்த்தால் அவர்களும் இப்படித்தான் இருப்பர்.கோபத்தில் கண் சிவப்பர்..காரணம் நெருப்பு கிரகம் சூரியனின் லக்கினம் அல்லவா.\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nமூச்சுப்பயிற்சி பற்றி மிக அருமையாக விளக்கும் வீடியோ புத்தகம் இது..பொறுமையாக பாருங்கள்..ஸாரி படியுங்கள்.\nLabels: Pranayama, அட்டாங்க யோகம், திருமூலர், பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nசெவ்வாய் தோசம்-திருமண பொருத்தம் 2012;\nசெவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 2,4,7,8,12 ல் இருந்தால் செவ்வாய் தோசம் என பொத்தாம் பொதுவாக சொல்வார்கள்.ஆனால் இதில் நிறைய விதி விலக்குகள் இருக்கின்றன..\nசெவ்வாய் ஆட்சியிலோ ,உச்சமாகவோ ,நீசமாகவோ இருந்தால் தோசமில்லை.குருவோ,சனியோ,ராகுவோ,கேதுவோ பார்த்தாலோ,சேர்ந்து இருந்தாலோ தோஷமில்லை.கடக லக்கினம் அல்லது சிம்ம லக்கினத்தில் இருந்தாலும் தோஷமில்லை.இதையெல்லாம் பார்த்தால் செவ்வாய் தோசங்களில் பாதி அடிபட்டுவிடும்.\nLabels: செவ்வாய் தோசம், திருமண பொருத்தம்\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்;\nகுண்டலினி சுரப்பியில்தான் அமானுஷ்ய சக்தி இருக்கிறது.இதை தூண்டும் உணவை குண்டலினி சக்தி பயிற்சி பெறுபவர்கள் மேற்க்கொள்வது நல்லது.அப்படிப்பட்ட உணவுகளுக்கு பெயர்தான் காயகல்ப மூலிகைகள் ஆகும்.\nகாயகல்ப மூலிகைகள் நிறைய இருக்கின்றன்..ஒவ்வொரு காயகல்ப மூலிகையிலும் ஒவ்வொருவிதமான இயக்க ஆற்றல் (எலக்ட்ரான்கள்) இருக்கின்றன...\nLabels: காயகல்பம், குண்டலினி, சித்தர்கள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்;\nசுக்கிரன் 2 ஆம் பாவகத்தில் இருப்பது -கவிஞன்,எழுத்தாளர்..(அவங்க பேச்சு ரொம்ப இனிமையா இருக்கும்..சனி,செவ்வாய் பார்க்காம இருந்தா)\nசுக்கிரன்,4 ஆம் பாவகத்தில் இருந்தால் அதாவது லக்கினத்திற்கு 4 ல் -இசைத்துறையில் ஈடுபடுவர்.\nசனி,11 ஆம் ப���வகத்தில் இருப்பது- சிற்பம்,சித்திரம் போன்ற தொழில் (ஆர்ட்ஸ் நு எடுத்துக்கலாம்..சினிமாவில் ஆர்ட் டைரக்டராக கூட இருப்பார்..எண்கணிதப்படி கூட்டு எண் 7 வந்தாலும் ஆர்ட்ஸ் தான்)\nசனி,சுக்கிரன் 10 ஆம் பாவகத்தில் இருப்பது ம் கலத்துறைதான்..புதன்,சுக்கிரன் 10 ல் இருந்தாலும் இதே..சினிமா..மற்றும் அழகு சாதனம்,ஆடம்பர பொருள் விறபனை,வியாபாரம்...\nசந்திரன்,குரு 7ஆம் பாவகத்தில் இருப்பது ஆன்மீகவாதி,பாட்டு எழுதுவது,கவிஞன்,மனைவி அழகாக இருப்பார்.\nசந்திரனுக்கு 10 புதன் இருப்பது-தன் திறமையால் ஒரு தொழில் செய்து சம்பாதிப்பார்.\n2 ஆம் அதிபதி பலம் பெற்று கேந்திர,கோணம் பெற்று குருவின் சம்பந்தம் பெற்றால் நல்ல பேச்சாற்றல்..அப்படியே மக்கள் மயங்கிடுவாங்க..\nபுதன் இருந்தா வக்கீல் மாதிரி பேசுவார்....குரு இருந்தா அருமையா புத்திமதி சொல்வார்...சனி இருந்தா கண்டபடி பேசுவார்..செவ்வாய் இருந்தா மத்தவங்களை அடக்கி ஆளும் பேச்சு...\nசந்திரன் 10 ல் இருந்தா நல்ல மருத்துவர்....விவசாயம்...\nசுக்கிரன்,குரு,செவ்வாய் இவர்களில் ஒருவர் 2 ஆம் பாவகத்தில் இருந்தாலும் சுக்கிரன் குருவின் ராசியான தனுசு,மீனம்,ரிசபம்,துலாத்தில் 2,11,10 ஆம் பாவகத்தில் இருந்தாலும் ஃபைனான்ஸ் செய்யலாம்...\nரியல் எஸ்டேட் செய்ய நிலக்காரகன் செவ்வாய் பலம் பெற வேண்டும்...2,11 ல் செவ்வாய் பலம் பெற்று,\nநில ராசியில் இருக்க வேண்டும்..\nவழக்கறிஞர்;குரு,புதன் இணைந்து 2,10,11 ஆம் பாவகத்தில் இருக்கணும்..\nஎழுத்தாளர் ஆக புதன் அல்லது குருவிற்கு 1,5,9 அதிபதிகள் சம்பந்தம் பெறுவது...\nஇஞ்சினியர் ஆக..செவ்வாய் 10 பாவ தொடர்பு உண்டாகணும்...`\nசிறந்த மேனேஜர்;8,10 ஆம் அதிபதிகள் சம்பந்தம் பெறுவது...\nLabels: கிரகம், தொழில், ஜோதிடம்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்கவும்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்கவும்\nசாய் பாபா,கல்கி,பங்காரு அடிகளார்,மாதா அமிர்தானந்தமயி என ஒரு குருவை நம்பி அவர்கள் மீது பித்து பிடித்தது போல பக்தி வைத்து வழிபட்டு வரும் கோடான கோடி பக்த மக்களே...\nநான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்..ஆனால் உண்மை.உங்கள் வீடுகளில் இருக்கும் ஈசானிய பகுதி படு மோசமாக பாதிக்கப்பட்டதால் ஏற்படும் மன அழுத்தத்தால்தான் இப்படி ஒரு குருவை அண்டி வாழ்கிறீர்கள் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.\nஆம்.வாஸ்து சாஸ்திரப்படி ஈசானிய மூலை,வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மனதில் பயம் அதிகம் உண்டாகும்.குழப்பமான மனநிலை உண்டாகி,தனக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என அஞ்சுகின்றனர்.அல்லது யேதாவது ஒரு பிடிமானத்தை நோக்கி செல்கின்றனர்.இவ்வறு குறையுள்ளவர்கள் குழுவாக இணைந்து செயல்படுகின்றனர்.தங்களின் இழப்புகளை,ஏக்கங்களை,எதிர்பார்ப்புகளை நாசூக்காக பெசிக்கொள்கிறார்கள்.கல்கி பகவான் வெறும் சாக்கு.அதனால் கிடைப்பது நிம்மதியான பொழுது போக்கு.குழுவாக ஒரு வீட்டில் யாரேனும் ஒரு சாமியார் படத்தை வைத்து வழிபடும் வீடுகளில் எல்லாம் சரி செய்ய முடியாத வாஸ்து கோளாறுகள் இருப்பதை கண்டிருக்கிறேன்.\nகிழக்கு எல்லையை இடம் இல்லாமல் சுத்தமாக அடைத்திருப்பதும் ,அந்த வீட்டு ஆண்களுக்கு அதிக பாதிப்பை தரும்.ஈசானிய குளியல் அறையும்,கிழக்கு சுவற்றில் ஜன்னல் இல்லாத நிலையும்,ஈசானியம் குறைக்கப்பட்டு காணப்படும் வீடுகளில் வசிக்கும் ஆண்களை செயலிழக்க செய்து,பெண்களின் மனதை பாதிக்கும்....\nLabels: vasthu, வாஸ்து சாஸ்திரம்\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்;\nவீடு கட்டும்போது அன்று நிலவும் ராசிபலன்களை உணர்ந்து வீடு கட்டுவது நல்லது.\nவீடு கட்டுவதற்க்கான மிகவும் சிறப்பான ராசி மேஷமாகும்.\nஇந்த ராசியில் வீடு கட்டத்தொடங்கினால் குடும்பத்தினர் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்குவார்கள்.குடும்பத்தில் எப்போதும் மக்ழ்ச்சி நிலவும்.\nரிஷப ராசியில் வீடு கட்டினாலும் நல்ல சுபிட்ஷமான நிலை நிலவும்;கடன் தொல்லைகள் கட்டுக்குள் வரும்.\nமிதுன ராசியில் வீடு கட்டினால் வீட்டில் ஆடு,மாடு,கோழி போன்ற வளர்ப்பு விலங்குகள் பெருகி அதன் மூலம் நல்ல வருமானம் கிட்டும்.\nகடக ராசி வீடு கட்டுவதற்கான சிறந்த ராசியல்ல;\nசிம்ம ராசியில் வீடு கட்டினால் உற்றார் உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nகன்னி ராசி வீடு கட்டுவதற்கு ஏற்றதல்ல.இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு அடிக்கடி கேடு ஏற்படும்.\nதுலாம் ராசியில் வீடு கட்டத்தோடங்கினால் சுகபோக வாழ்வு அமையும் என கூறுவார்கள்.\nவிருச்சிக ராசியில் வீடு கட்டுவது மிகவும் நல்லது.படிப்படியாக வாழ்க்கையில் வீட்டின் உரிமையாளருக்கு முன்னேற்றம் ஏற்ப��ும்.எதிர்பாரத பண வருவாயும் இருக்கும்.\nதனுசு ராசி வீடு கட்டுவதற்கு ஏற்றதல்ல்.\nமகர ராசி வீடு கட்டத்தொடங்க நல்ல ராசியாகும்.அந்த ராசியில் வீடு கட்டத்தொடங்கினால் வீட்டில் தானியங்கள் சேரும்.வளமன சூழல் உருவாகும்.\nகும்ப ராசியில் வீடு கட்டத்தொடங்கினால் அந்த வீட்டில் சுப காரியங்கள் குறையின்றி நடக்கும்...மதிப்பும்,செல்வாக்கும் சமூகத்தில் உயரும்.அணிகலன்கள் நிறைய சேரும்.\nLabels: vasthu, வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4;\nபாங்கான கோள்கள் சேர்ந்து நிற்க\nசீரப்பா சென்மனுந்த் தனித்து நில்லான்\nசெம்பொன்னும் கோடியுண்டு சிறப்பாய் வாழ்வான்\nவீரப்பா வெகு பூமிக் கரசனாகி\nவீரர் படை கரிமாவும் ரதங்க ளுள்ளோன்\nகூரப்பா குவலயத்தில் யென்னூல் பாரு\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்டையும்\nதிருமண பொருத்தம் பார்க்கும் போதும்,காம உணர்வை பற்றி அறிந்து கொள்ளவும் ஜாதகத்தில் பார்க்க வேண்டிய கிரகம் சுக்கிரன்..வசதியாக வாழ்வாரா...வறுமையில் உழல்வாரா...என பார்க்க சுக்கிரனை காண வேண்டும்.ஒரு மனிதனின் வாழ்வில் இல்லறம் நல்லறமாக அமைவது அவரது ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ள இடத்தை பொறுத்தே ஆகும்.\nசுக்கிரனுக்கு ரிசபம்,துலாம் சொந்த வீடு.மீனம் உச்ச வீடு.கன்னி நீச வீடு.ஒருவரது ராசியில் பிறக்கும்போதே சுக்கிரன் தனது சொந்த வீடுகளான ரிசபம்,துலாமில் இருந்தால் அவர் தனது முயற்சியால் பெரும் செல்வம்,பெயர்,புகழ் அரசாங்க வேலை எல்லாவற்றையும் அடைவார்.இசையில் நாட்டம் காட்டுவார்.பெருமையோடு மதிக்கப்படுவார்.நோயற்ற பயமற்ற வாழ்க்கை அமையும்,மனதுக்கு உகந்த இல்லற துணை கிடைக்கும்..\nகுடும்ப ஜோதிடம் astrology book\nகுடும்ப ஜோதிடம்/சனி பெயர்ச்சி பலன்கள்/வாஸ்து/ராசிபலன்/கைரேகை/ஜோதிடம்/ஜாதகம்;\nபத்து வருடங்களுக்கு முன்பு ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வம் வந்தபோது கொடுமுடியில் ஜோதிடம் பார்ப்பதில் பிரபலமாக இருந்தவரிடம் சென்று எனக்கு தினசரி ஒரு மணி நெரம் ஜோசியம் சொல்லிக்கொடுங்க..நான் கத்துக்கிறேன்..அதுக்குண்டான கட்டம் கொடுத்துவிடுகிறேன்..என கேட்டபோது அவர்..தம்பி..லிஃப்கோ பதிப்பகம் வெளியிட்ட குடும்ப ஜோதிடம் புக் வாங்கி நல்லா மனப்பாடம் பண்ணு...நிறைய ஜாதகம் வாங்கி நீ படிச்ச��ையும் ஜாதகத்தையும் ஒப்பிட்டு பார்த்து,அவங்க நடைமுறை வாழ்வையும் பார்த்து,இதில் சொல்லப்பட்ட விசயம் நடைமுறையில் ஒத்து வருதான்னு ஆராய்ச்சி பண்ணு.ஜோசியத்துல உனக்கு நிறைய ஆரவம் இருந்தா ,நிறைய ஆராய்ச்சி பண்ணு.அதே நினைப்பா இருந்தா,ஆராய்ச்சி செஞ்சிகிட்டே இருந்தாதான் இந்த கலை உனக்கு வரும்னார்...\nLabels: astrology book, sani peyarchi 2012, குடும்ப ஜோதிடம், சந்தானம், சனி பெயர்ச்சி\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய வனவாசம் நூல் கண்ணதாசன் பதிப்பகம் வெளியீடு.இந்த புத்தகம் 424 பக்கங்கள் கொண்டது.இதை படிக்க ஆரம்பித்ததும்..என்னால் அதை கீழே வைக்க முடியவில்லை.அவ்வளவு அதிர்ச்சியான அக்கால அரசியல் நிலவரம் பச்சையாக எழுதப்பட்டிருந்தது.\nஆபாசமான விசயங்களும் யதார்த்தமாக மோசமான வார்த்தைகள் இன்றி எழுதப்பட்டிருந்தது.கண்ணதாசன்,தானும்,கருணாநிதி இருவரும் ஒரே கால கட்டத்தில் அரசியலுக்கு வந்தவர்கள் என சொல்லியிருக்கிறார்.ஜெயலலிதா பல முறை இந்த புத்தகத்தை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்\nLabels: kannadasan, vanavasam, கண்ணதாசன், புத்தகம், வனவாசம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nசித்தர் புலிப்பாணி எழுதிய ஜோதிட பாடல்கள் மிக பழமையானவை...பல ஜோதிடர்களுக்கு இதுதான் பால பாடம்..இந்த புத்தகத்தைதான் ஜோதிடர்கள் மனனம் செய்து ஜோதிடம் சொல்லி வருகின்றனர்...எல்லா சிக்கலான கிரக நிலைக்கும் இதில் தீர்வு உண்டு.திருமண பொருத்தம்,குழந்தை பிறப்பு யோக பலன்,விதவையை திருமணம் செய்பவரின் ஜாதக மைப்பு,திருமணமே ஆகாதவரின் ஜாதக அமைப்பு,களத்திர தோசம்,புதையல் போல பணம் சம்பாதிக்கும் யோகம்,சோரம் போகும் மனைவி,கீழ்த்தரமான பெண்களை நாடும் ஆண் ஜாதகம்,கிழவனுக்கு மனைவியாகும் பெண்ணின் ஜாதகம்,பணம் இருந்தும் கஞ்சன்,மந்திரவாதி,வேடிக்கை காட்டுபவன்,கொலைக்கும் அஞ்சாதவன் ஜாதகம் என வரிசை படுத்தி பாடியிருக்கிறார் சித்தர் புலிப்பாணி.\nபுலிப்பாணி வைத்தியம் – 500\nபுலிப்பாணி சோதிடம் – 300\nபுலிப்பாணி ஜாலம் – 325\nபுலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200\nபுலிப்பாணி பூஜாவிதி – 50\nபுலிப்பாணி சண்முக பூசை – 30\nபுலிப்பாணி சிமிழ் வித்தை – 25\nபுலிப்பாணி சூத்திர ஞானம் – 12\nபுலிப்பாணி சூத்திரம் – 9 ஆகியவை.\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nநவகிரகங்களில் தலை சிறந்தவர் குர��� பகவான்.அதிக நன்மை தரும் சுப கிரகம் குரு.புகழ்,செல்வம்,ஞானம்,மன மகிழ்ச்சி,திருமண பாக்கியம்,பிள்ளை பேறு,ஆகியவற்றை அருளும் பகவான்.கோபம் இல்லாதவர்.கற்பக விருட்சம் போல் நன்மைகளை அளிப்பவர்.எளியவர்களின் உறவினர்.உலகையும் நீதியையும் காப்பவர்.\nLabels: குரு, குரு பார்வை, குருபலம்\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்..\nசனி ராசிக்கு 12 வது இட்த்திலும்,அதை தொடர்ந்து ஜென்ம ராசிய்லும் ,பிறகு இரண்டாவது இட்த்திலும் வலம் வரும் நேரத்தை ஏழரை சனி என்பார்கள்.ஒவ்வொரு இட்த்திலும் சனி சஞ்சாரம் இரண்டரை ஆண்டுகள் .இந்த மூன்றையும் கூட்டினால் ஏழரை ஆண்டுகள்.வாழ்க்கையில் மிகவும் சிரம்மான காலமாக இது கருதப்படுகிறது.\nபனிரெண்டாம் இட்த்தில் சனி இருக்கும்போது அதை ஆத்ய சனி என்பார்கள்.இந்த இரண்டரை ஆண்டுகள் பிரச்சனை எப்படி வரும் என்றே தெரியாது.தவுசண்ட்வாலா பட்டாசை கொளுத்தி போட்ட்து போல பின்னி பெடலெடுக்கும் படி பிரச்சனைகள் அடுத்தடுத்து வரும் என இன்னும் திகில் கலையாமல் அதை அனுபவித்த சிம்ம ராசிக்காரர்கள் சொல்கிறார்கள்.\nஜென்ம ராசியில் சனி இருக்கும் போது அதை மத்திய சனி அல்லது ஜென்ம சனி என்பார்கள்.ஊரையே உலுக்கி எடுத்த்து போல பெரிய சத்தம் போடும் நாட்டு வெடி வெடிப்பார்களே...அது போல பெரிய பிரச்சனையாக வந்து நிலை குலைய செய்து விடும்.கனிமொழி,ராசாவுக்கு வந்தது போல..அவர்கள் போல நீங்களும் சிறைக்கு செல்வீர்கள் என சொல்லவில்லை..சண்டைக்கு வராதீங்கப்பு.\nஇரண்டாவது இட்த்தில் சனி இருப்பதை அந்திய சனி என்பார்கள்.இந்த காலம் நமுத்து போன பட்டாசை கொளுத்தி போடுவது போல.திரி எரியும்.பெருசா வெடிக்கும்னு நினைச்சா புஸ்க்குனு போயிடும்.அது போல பெரிய பிரச்சனைகள் எல்லாம் திடீரென மறைந்துவிடும்.சில நெரம் வெடிக்கவும் செய்யும்.ஏழரை சனிதான் இன்னும் முடியவில்லையே.ஜெயல்லிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கு மாதிரி.\nபிறந்த ராசியில் இருந்து எட்டாவது வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதை அஷ்டமத்து சனி என்பார்கள்.இதுவும் சர்வ நாசம் தரக்கூடியது.சனியும் சந்திரனும் இணைந்தால்..மனக்காரகனும்,முடவனும் இணைந்தால்..மனம் முடங்கித்தானே போகும்...\nஏழரை சனி,அஷ்டமத்து சனி,ஜென்ம சனி இவை மூன்றுக்கும் சனி ப்ரீதி,சனி நவகிரக வழிபாடு,திருநள்ளாறு,அல்லது குச்சனூர் சனி பகவான் ஆலயம் சென்று வழிபட்டு வர வேண்டும்.\nதினசரி காக்கைக்கு எள் கலந்த தயிர் சாதம் வைதுவிட்டு உண்ணவும்.\nசனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு மிக சிறப்பு.\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nசாஸ்திர சம்பிரதாயங்கள் எதுவும் இன்றி கூப்பிட்ட குரலுக்கு வந்து உதவுகின்ற கடவுள்தான் வினாயகர்.மஞ்சள் தூலை எடுத்து கொஞ்சம் தண்ணீரை சேர்த்து கையால் பிடித்து பிள்ளையாரே உன்னை இங்கு அழைக்கிறேன் என்றால் போதும்...அடுத்த கணம் அங்கு பிரதியட்சணம் ஆகி விடுவார்.’’ஹாரித்ரா பிம்பம்’என்பார்கள்.(பிடிச்சு வெச்ச பிள்ளையார் என்கிறோமே அது போல..)இதனால்தான் வைதீக பொருட்களை பட்டியல் போடும்போது முதலில் மஞ்சள் தூள் எழுதுகிறோம்.\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nஜோதிட ரீதியாக கீழ்க்கண்டவை பொது பலன் மட்டுமே.உங்கள் லக்கினத்தை பொறுத்தவை கீழ்க்கண்ட கெடுபலன் கூடலாம் ..அல்லது அதிகரிக்கலாம்..\nசனிக்கு மகரம்,கும்பம் சொந்த வீடு.துலாம் உச்ச வீடு.மேஷம் நீச வீடு.சனி நீச வீடான மேசத்தில் இருந்தால் அந்த ராசிதார்ருக்கு மோசமான பலன் கிடைக்கும்.ஊர் ஊராக திரிய வேண்டிய நிலை ஏற்படும்.தொழிலில் பலவித பிரச்சனை ஏற்பட்டு கொண்டே இருக்கும்.சோம்பல்,சலிப்பு ,அதிகம் உண்டாகி ஆரோக்கியமும் பாதிக்கலாம்..எந்த காரியம் தொட்டாலும் தடங்கல் உண்டாகலாம்.கபட சுபாவம் வந்து ஒட்டி க்கொள்ளும்.சனி நீசமான மேச வீட்டுக்கதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சம் ஆனால் நீசபங்க ராஜ யோகம் ஏற்பட்டு நல்ல பலன்கள் உண்டாகும்.\nஜோதிட சாஸ்திரம்,ஆகம சாஸ்திரம்,தர்ம சாஸ்திரம் ஆகியவற்றை போல் முக்கியமான ஒன்றுதான் வாஸ்து சாஸ்திரம்.இதன் பூர்வீகம் சீனா என்று பலரும் தவறாக கூறி வருகிறார்கள்.இந்த சாஸ்திரம் நமக்கு சொந்தமானது.இதை நமக்கு உருவாக்கியவர்கள் பாரத தேசத்தின் பெருமைக்குறிய முனிவர்களும்,ரிஷிகளும் ஆவர்.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஏராளமான வாஸ்து சாஸ்திர நூல்களை நம் சாஸ்திர வல்லுனர்கள் எழுதி சென்றிருக்கின்றனர்.\nசனி திசை நல்லதா கெட்டதா..\nசனி திசை நல்லதா கெட்ட்தா..\nசனி பகவானின் நிறம் கறுப்பு.அவர் ஆட்சி செய்யும் திசை மேற்கு.சனியின் சொரூபம் விஸ்ணு சொரூபம்.அவருக்கு ஏற்ற தானியம் எள்.அவருக்கு ஹோம்ம் செய்ய உபயோகப்படும் சமித்து வன்னி.அவருக்கு சாத்த வேண்டிய வஸ்திரத்தின் நிறம் நீலம்.பொருந்தும் ரத்தினம் இந்திர நீலம்.அவருக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம் எள்ளு சாதம்.பூஜிக்க உகந்த மலர் கருங்குவளை.அவருக்கு பொருந்தும் உலோகம் இரும்பு.\nசனிக்கு வாகனம் காக்கை.(ஆனால் வட நாட்டு பழக்கத்தில் இருக்கும் தியான சுலோகங்கள் கழுகை சனிக்கு வாகனமாக சொல்கின்றன..)நமது உடலில் தொடையில் அவர் உறைவதாக ஐதீகம்.\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ஒரிஜினல்\nஜோதிடக்கலைக்கு அடிப்படையானது பஞ்சாங்கம்.பஞ்சாங்கம் என்றால் பஞ்ச + அங்கம்.அதாவது பஞ்ச என்றால் ஐந்து ;அங்கம் என்றால் உறுப்பு.பஞ்சாங்கம் என்றால் ஐந்து பகுதிகளை கொண்டது என பொருளாகும்.வாரம்,திதி,நட்சத்திரம்,கரணம்,யோக, அன்ற ஐந்து பகுதிகளை கொண்டதே இந்த பஞ்சாங்கம் ஆகும்.\nஇந்த பஞ்சாங்கங்கள் வாக்கிய பஞ்சாங்கம்,திருக்கணித பஞ்சாங்கம் என இரண்டு வகைப்படும்.ஈரோடு,கோவை,சேலம்,திருப்பூர்,காங்கேயம்,கரூர் பகுதிகளில் திருக்கணித பஞ்சாங்கம் கணிதம்தான்.கம்ப்யூட்டர் ஜாதக சாஃப்ட்வேர் கூட திருக்கணிதமே பயன்படுத்துகிறோம்.\nவாக்கிய பஞ்சாங்கம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிஷிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதபொபடும் பஞ்சாங்கமாகும்.திருநள்ளாறு உட்பட பல முக்கிய கோயில்கள்,சென்னை,காஞ்சிபுரம் ,கும்பகோணம்,ஆற்காடு,வேலூர் பகுதி ஜோதிடர்கள் வாக்கிய பஞ்சாங்க கணிப்பையே பயன்படுத்துகின்றனர்..திருச்சி பகுதிகளிலும் இதுதான் என நினைக்கிறேன்..பாம்பு பஞ்சாங்கம்,ஆற்காடு பஞ்சாங்கம் போன்றநிறுவனங்கள்வாக்கியபஞ்சாங்கத்தில்பிரபலம்..திருக்கணிதத்தில்வாசன்,சபரி,ஸ்ரீனிவாசன்,பிரபலம்.\nதிருக்கணித பஞ்சாங்கம் என்பது சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும்.சூரியன்,சந்திரன்,பூமி இம்மூன்றும் தங்களுக்குள்ள ஈர்ப்பு விசையல் ஒன்றை மற்றொன்று இழுக்கிறது.சந்திரனுக்கு உள்ள இழுப்பு விசை சக்தி மிகவும் குறைவாகும்.ஆனால் சூரியனுக்கும்,பூமிக்கும் இந்த சக்தி அதிகமாக உள்ளது.இ���னால் சந்திரன் மற்ற இருவரின் இழுப்பு விசைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவ்வப்போது அவர்களை நோக்கி செல்ல வேண்டிய நிலைக்கு உட்பட்டவராகிறார்.மற்ற கிரகங்களும் கூட தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனை தங்களை நோக்கி இழுக்கின்றன...\nஇதனால் சந்திரனின் போக்கில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு அது இங்கும் அங்கும் ஆடி வளைந்து நெளிந்து கோணலாக செல்கிறது.இதனால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வித்தியாசம் தெரிகிறது.வாக்கிய பஞ்சாங்கத்தில் இந்த நுணுக்கம் சேர்க்கப்படவில்லை.\nதிருக்கணித பஞ்சாங்கத்தில் இந்த வித்தியாசங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது.\nவாக்கிய பஞ்சாங்கத்திற்கும்,திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வித்தியாசம் ஏற்படுவதுண்டு.அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வித்தியாசம் ஏற்படும்.அமாவாசை ,பெளர்ணமி தினங்களில் இந்த வித்தியாசம் மிகக்குறைவாக இருக்கும்.அஷ்டமை,நவமி,தினங்களில் இந்த வித்தியாசம் அதிகமாக இருக்கும்.தமிழகத்தை பொறுத்தவரை வாக்கிய பஞ்சாங்கமே அனுஷ்டிக்கப்படுகிறது.திருநெல்வேலி,ராமநாதபுரம்,மதுரை,ஸ்ரீரெங்கம்,சேலம்,கும்பகோணம் ஆற்காடு ஆகிய ஊர்களில் இருந்து வெளிவரும் பிரபல பஞ்சாங்கங்கள் வாக்கிய பஞ்சாங்கள்தான்.\nசென்னை,காஞ்சிபுரம் ,ஈரோடு ,சேலம் ஆகிய ஊர்களில் இருந்து திருக்கணித பஞ்சாங்கள் வெளிவருகின்றன..\nஇதன் அடிப்படையில் வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யால் பழமையை அப்படியே பிரதிபலிக்கிறது.திருநள்ளாறு சனி பெயர்ச்சியும் இதன் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.ஆலங்குடி குரு பெயர்ச்சியும் வாக்கிய அடிப்படையில்தான் கணிக்கப்படுகிறது.\nதமிழ்க அரசு திருக்கோயில்களில் திருக்கணித அடிப்படையில் தான் கணிக்கப்பட வேண்டும் என போராடி வருகின்றனர்.வாக்கிய பஞ்சாங்க ஆர்வலர்களோ கூடாது என போர்க்கொடி உயர்த்துகின்றனர்.\nLabels: திருக்கணிதம், பஞ்சாங்கம் 2012, வாக்கியம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nபுலிப்பாணி ஜோதிடம் 300 பாகம் -2\nநவகிரங்களின் தன்மைகள் வரிசையில் சந்திரன் பற்றி புலிப்பாணி பாடுகிறார்;\nபாரப்பா சந்திரனுக் காட்சி நண்டு\nவிருதுபெற்ற தனுமீனம் கன்னி நட்பு\nஆரப்பா அறிவிலார்கள் மற்றாறு ராசி\nஅருளில்லாப�� பகையதுவே யாகும் பாரு\nகூரப்பா கிரகம் நின்ற நிலையை பார்த்து\nநவகிரகங்களான சந்திரனுக்கு ஆட்சி வீடு கடகமாகும்.பெருமை மிக்க ரிசப ராசி உச்ச வீடாகும்.வீரியமிக்க விருச்சிகம் நீச வீடாகும்.தனுசு ,மீனம்,கன்னி,ஆகிய மூன்றும் நட்பு வீடாகும்.மற்ற ஆறு ராசிகளும் அதாவது மேஷம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,மகரம்,கும்பம் ஆகியவைகள் பகை வீடாகும்.இதனை கிரகம் அமைந்துள்ள நிலையை பார்த்து கணக்கிட்டு புலிப்பாணியாகிய நான் கூறுகிறேன்.\nஜோதிட நூல்கள் பெரும்பாலும் வட மொழியில் அதிகம் இருப்பினும் அத்ற்கு இணையாக நம் நாட்டு சித்தர்களும் ஜோதிட நுல்கள் இயற்றியுள்ளனர்.அதில் பழமையானதும்,உன்னதமானதுமான நூல் புலிப்பாணி 300 ஜோதிட நூல் ஆகும்.இன்றும் பெரும்பாலான ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்கும்போது,இந்த நூலில் உள்ள பாடல்களை உதாரணத்துக்கு சொல்லி விளக்கிதான் ஜாதகம் பார்ப்பர்.அண்ணாமலை பல்கலைகழகம் நடத்தும் ஜோதிட பாட பேராசிரியர்களும் இந்த பாடல்களை மனப்பாடம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்..காரணம் ஜோதிடத்தில் எளிமைமையான பல கணக்குகளை புரிய வைப்பது புலிப்பாணி 300 ஆகும்.\nLabels: புலிப்பாணி ஜோதிடம் 300\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநாடி சோதிட ம் பல வகை உண்டு.இதில் பிருஹத் நாடி சோதிடம் மூலம் பலன்கள் எப்படி காண்கிறார்கள் என்பதை காண்போம்.\nராசி கட்டம் பார்த்து சாதாரண ஜோதிட முறை பலன் காண்பத்ற்கும்,நாடி சோதிடம் மூலம் பலன் காண்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையெனினும் சில பலன்கள் அதில் நச்ச் என இருக்கும்..கோட்சாரம்,திசா புத்தி,சனி பெயர்ச்சி,குரு பெயர்ச்சி என பிரித்து பலன் சொல்வதில்லை..(அதுல தான் நம்மாளுக குழப்பிடுறாங்கன்னோ என்னவோ)\n*ஆண்கள் ஜாதகத்தில் குரு எங்கு உள்ளாரோ அதுவே லக்னமாக வைத்து பலன் காண வேண்டும்.சனி கர்மாவை பத்தி சொல்லும் கிரகமாக பார்க்க வேண்டும்..\nLabels: astrology, கணிப்பு, சோதிடம், நாடி ஜோதிடம், ஜாதகம், ஜோதிடம்\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச்சி\nசிக்கிம் மாநிலத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் வட இந்தியாவை நடுங்க வைத்துள்ளது..இதனால் கூடங்குளம் மக்களின் போராட்டம் அதிர்ச்சியுடன் தொடர்கிறது..இன்னும் மக்களின் கோபம் அதிகமாகி உள்ளது..இன்று விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்,மக���கள் விருப்பத்துக்கு ஏற்ப அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றார்....\nஜெயலலிதா கூடங்குளம் அணு உலை பாதுகாப்பாக இருப்பதாக ஆதாரத்துடன் சொல்லி,உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்த நிலையில் இன்று சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் கூடங்குளம் மக்களை இன்னும் அச்சத்தில் தள்ளியிருக்கிறது...இந்த மக்கள் போராட்டம் இப்போதைக்கு முடிவதாக இல்லை..மக்கள் மனநிலைக்கு மதிப்பளித்து முதல்வரும் அவர்களுக்கு ஆதராவாக செயல்பட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சி..\nLabels: அணு உலை, அதிர்ச்சி, கூடங்குளம், நிலநடுக்கம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nரஜினியின் ராசியான மகர ராசி நேயர்களே..நீங்கள் கடும் உழைப்பாளிகள் மட்டுமல்ல..அன்புக்காக ஏங்கும் மென்மையான மனம் கொண்டவர்கள்.யாரையும் அவ்வளவு எளிதில் பகைத்து கொள்ள மாட்டீர்கள்...பகைத்தாலும் மனதிற்குள் உங்கள் ஆதங்கத்தை பூட்டிக்கொண்டு வெளியில் சிரித்து பேசி சமாளிப்பீர்கள்.அடிச்சா அதிரடி..இல்லைன்னா எங்க இருக்கோம்னே தெரியாத ஒரு அமைதி..காரணம் மகரம் ஒரு ஆழ்ந்த ராசி.சனிக்குண்டான ராசி என்பதால் சனியின் காரகத்துவமான கடும் முயற்சி,கடும் உழைப்பு,அதிக அலைச்சல் எப்போதும் உங்களுடன் இருக்கும்.மோசமான ஆட்களால் அடிக்கடி தொந்தரவு,சங்கடம் நேர்ந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்\nஜோதிடம்;உங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்\nராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றை தலா மூன்று நட்சத்திரமாகக் கொண்டு ஒன்பதாக பிரிப்பர். அதன்படி, நட்சத்திரத்திற்கேற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் இங்கே தரப்பட்டுள்ளன. உங்களின் நட்சத்திரம் எதில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள்.\nLabels: நட்சத்திரம், பரிகாரம், வழிபாடு, ஜோதிடம்\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்;\nசந்திர மேடு வலது கை சுண்டு விரலுக்கு கீழ் மணிக்கட்டு மேலிடதுபுறம் இருக்கும் சிறிய மேடான பகுதி.இதுதான் ஒருவர் மன நிலை,மன தெளிவு,கடல்கடந்து வெளிநாடு செல்லும் யோகம் பற்றி சொல்லும் இடமாகும்.உடல் ஆரோக்கியத்தையும் இந்த இடம் மூலம் கைரேகை மூலம் கண���்கிடலாம்.\nLabels: ஆயுள் ரேகை, கைரேகை, விதிரேகை, ஜோசியம், ஜோதிடம்\nமரணத்தை வெல்வது சுலபமல்ல.அதே நேரத்தில் மரணம் ஏற்படுவதை தள்ளிபோட முடியுமாஎன்பது குறித்து இங்கிலாந்தில் ஆராய்ச்சிகள் நடந்து வந்தன.இங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கழகத்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி டாக்டர் கேய்.பீ.ககாவ் என்பவர் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட டாக்டர் குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.இவர்கள் கடந்த 4 ஆண்டுகாலம் இது தொடர்பாக பல்வேறு பரிசோனைகளை நடத்தி பார்த்தனர்.\nஅப்போது வைட்டமின் ’ சி’சத்து நிறைந்த காய்கறிகளை ,பழங்களை அதிக அளவில் சாப்பிடுவதன்மூலம்மரணத்தை த்ள்ளி போட முடியும் என்ற உண்மை தெரிய வந்தது.வைட்டமின் சி யில் உள்ள ஆண்டி- ஆக்சிடண்ட் சத்து மற்றும் பிற சத்துகள் ரத்தத்தில் கலந்து பல வியத்தகு மாற்றங்களை செய்கின்றன..அதாவது இவை நோய் வர காரணமான டி.என்.ஏ அமைப்பையே மாற்ருகின்றன..ஒரு மனிதனின் உடலில் என்ன நோய் தாக்கும் எந்த காலகட்டத்தில் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது போன்ற விவரங்களை டி.என்.ஏ வரைபடம் மூலம் கண்டுபிடிக்கலம்.இந்த கோளாறுகளை வைட்டமின் சி மூலம் சரி செய்யலாம் என்கிறார்கள்.\nLabels: ஆரோக்கியம், உணவு, காய்கறிகள், பழங்கள், மரணம்.அனுபவம், வைட்டமின்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம்\nஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம்;\nசினிமாவில் ரொம்ப வருசமா இருக்கேன்.இன்னும் எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கலை..என் ஜாதகப்படி அந்த அமைப்பு இருக்கான்னு பாருங்க சார் என பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு ஜாதகம் பார்த்து இருக்கிறார்கள்.துணை இயக்குனர்கள்,பலர் பல வருடம் சினிமாவில் இருந்தும் இயக்குனர் ஆக முடியவில்லையே என வருந்துவர்.ஒரு படம் இயக்கிவிட்டு படம் சுமாராக ஓடியது அப்புறம் பட வாய்ப்பே வரலை..இனி என் எதிர்காலம் என்னாகும் என வருந்துபவர்கள் இருக்கிறார்கள்.\nசினிமாவில் நடிக்கணும் கோடம்பாக்கத்தை,இயக்குனர்,தயாரிப்பாளர் வீட்டு வாசலில் பழியாய் கிடப்பவர்கள்,பாட வாய்ப்பு,கதை எழுத,பாடல் எழுத வாய்ப்பு கேட்டு எத்தனையோ பேர் தவம் இருக்கிரார்கள்.\nLabels: அஜித், சினிமா, ரஜினி, விஜய், ஜாதகம், ஜோதிடம்\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nவிக்ரம், தீக்ஷா சேத் நடித்து ���ரும் படம் 'ராஜபாட்டை'. சுசீந்திரன் இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nகனகரத்னா மூவிஸ்' ரமேஷ் மகன்களான சந்தோஷ் மற்றும் பிரதீஷ் ஆகியோரது தயாரிப்பில் எஸ்.பி.கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரித்து வந்தனர்.\nபண நெருக்கடி காரணமாக எடுத்தவரை அப்படத்தை தயாரிப்பாளர்கள் விற்றுவிட்டனர். தற்போது தொழிலதிபர் பிரசாத் பொட்லூரி என்பவரது நிறுவனமான பி.வி.பி சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிறுவனம் தயாரிப்பை ஏற்றுள்ளதால் படுவேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதுவரை 85% படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்.\nLabels: சினிமா, ராஜபாட்டை, விக்ரம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு புஸ்வாணம் ஆகப்போகிறது..கனிமொழி,ராசாவுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற அனுமானம் சில நாட்களாகவே உலா வந்து கொண்டிருக்கிறது.உள்துறை அமைச்சர் சிதம்பரம்,பிரதமர் இருவருக்கும் தெரியாமல் நாங்கள் எதையுமே செய்யவில்லை என இருவரும் கோர்ட்டில் சொன்னதுதான் இதற்கு காரணம்.இதனால் பயந்துபோன காங்கிரஸ் அரசு வழக்கின் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு வருவதாக சொல்கிறார்கள்.\nLabels: 2011, அரசியல், கனிமொழி, காங்கிரஸ், விஜயகாந்த், ஸ்பெக்ட்ரம்\nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nபிரசன்ன ஜோதிடம் என்பது ஒருவர் வரும் நேரம்,கேள்வி கேட்கும் நெரம் பொறுத்து கணிதம் போட்டு பலன் சொல்வதாகும்.சில ஜோதிடர்கள் ஃபோன் மூலம் கேட்கும் நேரத்தை கணித்தும் சொல்ல்லி வருகின்றனர்.இப்போது நான் சொல்வது வெற்றிலை மூலம் பார்க்கப்படும் ஆரூடம். சோழி பிரசன்னம்,அகத்தியர் ஆரூடம் போன்ற வரிசையில் இந்த வெற்றிலை ஜோதிடமும் வருகிறது.இதை எப்படி கணிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.\nசாதகம் பார்க்க வந்தவரை 24 வெற்றிலைக்கு மேல் வாங்கி வர சொல்லவும்.வாங்கி வந்த வெற்றிலையை 2 ஆல் பெருக்க வேண்டும்.வெற்றிலையை மீண்டும் 5 ஆல் பெருக்க வேண்டும்.\n5 ஆல் பெருக்கியதை ஒன்று கூட்டி 7 ஆல் வகுக்க வேண்டும்.சைபர் வந்தால் 7 என கணக்கிடவும்.\nLabels: tamil astrology, ஆரூடம், வெற்றிலை சோதிடம், ஜோதிடம்\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nகுண்டலினி சக்தியை யோக வலிமை உள்ளவர்கள் மட்டுமே எழுப்ப இயலும்.புத்தகம் படித்து பத்மாசனம் போட்டு குண்டலினி எழுப்புகிறேன் என்றால் நித்யானந்தா சீடர்கள் போல துள்ளி துள்ளி குதிக்க வேண்டியதுதான்.��லை மனம் நிலை மனம் ஆனால் இறைவனை காணலாம் என்ற சித்தர்களின் தத்துவப்படி மனதை நிலை நிறுத்தும் பயிற்சி புரிவோர்க்கு சிரம் தாழ்ந்த வணக்கம்\nகுண்டலினி பயிற்சி பெறுபவர்களுக்கு சோதிட ரீதியாக ஒரு குறிப்பு;\nகிருத்திகை நட்சத்திரமும் ஞாயிற்றுகிழமையும் இணைந்த நாளில் ஆக்னியை நினைந்து தவமிருந்தால் குண்டலினி சக்தி ஏறும்.இது புலிப்பாணி,அகத்தியர் சொன்ன நல்ல நாள் தான்.நான் சொல்வது அல்ல.\nமனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான; மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா இவை பல அபூர்வ சக்திகளை எழுப்பி தர வல்லவை .பல அற்புதங்களை செய்பவர்கள்...உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால்தான்..சாதரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும்.இவை சுழல ஆரம்பித்துவிட்டால் அவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும்.\nநட்சத்திரங்கள் பொறுத்து சித்து வேலைகளையும்,யோக பயிற்சிகளையும் நம் சித்தர்கள்மேற்க்கொண்டனர்.,மிருகசிரீடம்,அவிட்டம்,உத்திரம்,உத்திராடம்,கிருத்திகை போன்ற நட்சத்திரங்கள் யோக பயிற்சிக்கு சிறந்த நாட்கள்...மகம்,மூலம் நட்சத்திரம் வரும் நாளில் குருவை வணங்கி பயிற்சி தொடங்க சிறந்த நாள் ஆகும்.\nLabels: yoga, குண்டலினி, சித்தர், பிராணாயாமம், யோகா, வாசி\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nஆப்பிரிக்காவில் ஹைடி என்னும் இடத்தில் பொகார் என்னும் மந்திரவாதிகள் இருக்கிறார்கள்.அவர்கள் இறந்து போன மனிதர்களின் பிணத்தை எடுத்து சில மூலிகைகள் மூலம் அவர்களை உயிர்ப்பித்து தங்கள் விருப்பப்படி இயக்குவார்கள்.\nஅந்த பிண மனிதர்களை கொண்டு தங்கள் விருப்பப்படி எல்லாம் மிக கடினமான காரியங்களை எல்லாம் செய்து கொளவார்கள்.\nஅவர்கள் எப்படி பிணத்திற்கு உயிர் தருகிறார்கள்எப்படி பிணத்தை இயக்குகிறார்கள்\nLabels: walking dead, அமானுஷ்யம், அனுபவம், ஆவி, மூலிகை\nலக்கினத்தில் உயர்ந்தது கடக லக்கினம்.புனிதமானதும் கூட.பெரும்பாலான இந்திய மகான்களும் ,சித்தர்களும் கடக லக்கினத்தில் தோன்றியவர்களே.அரசியலுக்கும் இந்த லக்கினமே காரகத்துவம் பெறுகிறது.மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் உலகை ஆளவும் அது ஆன்மீக ஆட்சியாக இருந்தாலும் இந்த லக்னமே உதவிசெய்கிறது.தெளிவான,உறுதியான, அன்பான மனமே மகான் ஆக்கும்.அந்த மனதுக்கு அதிபதி சந்திரன்.நுணுக்கமான ஆராய்ச்சி,நடப்பது நடக்க இருப்பது,நடந்தது என ஆராய்ச்சி செய்ய உதவுவதும்,கடவுள் சித்தாந்தத்தை அறிய உதவுவதும் குரு.இந்த இரண்டு கிரக அமைப்புகளும் மகான்கள் ஜாதகத்தில் எப்படி அமைந்தது என பார்ப்போம்.\nLabels: astrology, ramanar, மகான்கள், ரமணர், விவேகானந்தர், ஜாதகம், ஜோதிடம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nபெங்களூர் ஐ.டி யில் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் யோகா பற்றி தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம்.எந்த நேரமும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணி புரிவதால் ஏற்படும் மன உளைச்சலை தீர்த்து உற்சாகத்தை யோகா தருகிறது என்கிறார்கள்.இதனால் பெங்களூரில் யோகா வகுப்புகள் பிரபலமாக தொடங்கி உள்ளன..ஏற்கனவே பெங்களூர் ஆச்சார்யா போன்ற யோகா மாஸ்டர்களை உடைய ம்பெருமை கொண்டது பெங்களூர்.இன்று பெங்களூர் என்றாலே நினைவுக்கு வருவது ஐ.டி தான்.அத்தயக கலர் ஃபுல் பெங்களூர் இன்று யோகா நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது.இப்போ ஃபேஷன் யோகாதானுங்கோ\nLabels: அனுபவம், ஐ.டி, பெங்களூர், யோகா\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nமெய்தீண்டாகால வர்மம் என்பது ஒருவரை தொடாமலே பிராண சக்தி வசிய மூலிகைகள் கொண்டு தாந்திரீக அடிப்படையில் அந்த மூலிகைகளை வாயில் அடக்கி கொண்டு பிறரை நெற்றி பொட்டில் உற்று பார்த்து அவரது உடலில் இருந்து பிராணனையே உறிஞ்சி எடுத்து விடுவர் .எதிரி உடலில் இருந்து பிராணன் தானாக குறைய ஆரம்பிக்கும்.அவன் மயக்கம் அடைந்து மாண்டு போவான்.\nLabels: அனுபவம், ஆரோக்கியம், கலை, சக்தி, சித்தர், தத்துவம், நாடி, பிராணா, வர்மம்\nஈரோடு பக்கம் நீங்க வந்தா,அங்க சாப்பிட நல்ல மெஸ் எது னு நீங்க தேடும்போது உங்களுக்கு உபயோகமா இருக்கும்னுதான் இந்த கட்டுரை.\nஈரோடு பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல ,ரவுண்டானா அருகில் வ.வு.சி பார்க் செல்லும் வழியில் ஆக்ஸ்போர்டு லாட்ஜ் அருகில் இருக்கிறது குப்பண்ணா ஹோட்டல்.அசைவத்துக்கு புகழ் பெற்ற ஹோட்டல்.மதியம் செம குமபலாக இருக்கும்.ஈரோடு விஐ.பி வீடுகளுக்கு பார்சல் போய்க்கொண்டு இருக்கும்.காரில் வருபவர்கள்,வெளியூர்காரர்கள் என வந்துகொண்டே இருப்பதால் மதியம் சாப்பிட இடம் கிடைப்பதே அபூர்வம்.பெண்கள் பரிமாறுகிறார்கள்.சுத்தம்னா அப்படியொரு சுத்தம்.மினரல் வாட்டர்..ஃபேமிலி ரூம்.ஸ்டார் ஹோட்ட��் போல மேஜை,நாற்காலி அலங்காரம்.\nLabels: ஈரோடு, உணவ்கம், சிக்கன், மட்டன்.பிரியாணி\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி;\nகுண்டலினி யோகத்தின் சாராம்சம் இதுதான்;பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டு நாடி சுத்தி செய்து சுவாசத்தை சூட்சும்னா நாடியில் ஓடும்படி செய்துகொள்ள வேண்டும்.\nபின் சுவாசத்தை இழுத்து பிராணயாமத்தின் மூலம் கும்பகம் செய்ய வேண்டும்.அப்போது இந்த குண்டலினி (ஆழ்மனம்) ஐ கவனிக்க வேண்டும்.நமது வாசியை கொண்டு மூலாதரத்தை தாக்க வேண்டும்.\nஇவ்வாறு பல வருடம் தொடர்ந்து சுவாசித்து கும்பகம் செய்து குண்டலினியில் வாசியை (சுவாசத்தை) கொண்டு தாக்கினால் மூலாதாரத்தில் ”ஓளி “ தோன்றும்.அதன்பிறகு ஆதர சக்கரங்கள்: தெளிவாக தெரியும்.அதன்பிறகே குண்டலினி சக்தி மேலெழும்.-ஆழ்மனம் மேல் எழும்.\nமூலாதாரத்தில் ஒளியை காணாதவரை குண்டலினி மேலே எழாது.மூலாதரத்தை (ஆழ்மனம்) எழுப்ப இதுவே ஒரே வழி என்று சித்தர்கள் திட்டவட்டமாக குண்டலினி யோகத்தில் கூறுகிறார்கள்,\nLabels: குண்டலினி, சித்தர், யோகா, விவேகானந்தர்\nசீனர்கள் இந்த நாடிகளை பற்றி பழங்காலம் திட்டே அறிந்துவைத்திருந்தனர்.நாடிகளுக்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.இதற்கு காரணம் போகர் சித்தர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அடிக்கடி பயணம் செய்ததாக அவரது குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறதே அதனாலா என்றால் இருக்கலாம்..உடலில் ஏற்படும் உபாதைகளுக்கும் இந்த நாடிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அறிந்து வைத்து இருந்தனர்.\nஅவர்கள் நாடியை பற்றி சொல்லும் கருத்துக்கள் இதுதான்.\nநாம் உணவின் மூலம் சுவாசத்தின் மூலம் பெறும் சக்தியானது,இந்த நாடிகளின் மூலம் பிறவி உடலையும் பிராண உடலையும் புத்தியையும் மனதையும் நல்ல நிலையில் வைத்து இருக்கிறது.\nஇந்த நாடிகளில் எங்காவது மிக சிறிய அடைப்பு ஏற்படுமேயானால் சக்தி இயக்கம் தடைபடும். அல்லது சக்தி இயக்கம் மெதுவாக நடைபெறும்..அதனால் ஸ்தூல உடல் ,புத்தி,பிராணன்,மனம் அனைத்தும் பாதிக்கப்படும்.\nLabels: அக்குபஞ்சர், சித்தர், நாடி வைத்தியம், வர்மம்\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nசதுரகிரி மலைக்கு ஏற்கனவே ஒரு முறை சென்று வந்திருக்கிறேன்.மீண்டும் ஒருமுறை சென்று வர ஆசை ஏற்பட்டதால் ,கடந்த வெள்ளியன்று என் நண்பருடன் சென்று வந்தேன்.சதுரகிரி மலை சித்தர் பூமி.18 சித்தர்களும் தவம் செய்த இடம்..உலாவும் இடம் என்று சொல்வார்கள்.அபூர்வ சக்தி படைத்த மூலிகைகள்,வியப்பு தரும் மரங்கள்,விலங்குகள் நிறைந்த வனம் நிறைந்த மலை சதுரகிரி.\nLabels: sathurgiri, அகத்தியர், ஆன்மீகம், சதுரகிரி, சித்தர், போகர், மகாலிங்கம், மூலிகை\nஜோசியம் உங்கள் வாழ்வின் அனைத்து விவரங்களை தெளிவாக எடுத்துரைக்கும்.\nஎதிர்காலத்தில் உங்கள் செயல்பாடு எப்படி இருந்தால் வெற்றி கிடைக்கும் என வழிகாட்டும்.\nகுடும்ப வாழ்வில் சிறந்த ஆலோசனை சொல்கிறது.\nஏமாற்றுகாரனை,உனக்கு துரோகம் செய்பவனை அடையாளம் காட்டுகிறது.\nLabels: ஜோசியத்தை நம்பு, ஜோசியம், ஜோதிடம்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nதிருமண பொருத்தம் பற்றி எழுத நிறைய இருக்கிறது.கற்பை இழக்கும் பெண்கள் ஜாதகம் என்ற பதிவில் ஐடியா மணி கற்புன்னா என்ன சார்னு கேட்டார்.கற்புன்னா கற்புக்கரசி குஷ்பூ சொன்ன மாதிரி காண்டம் யூஸ் பண்ணினா கற்பு.காண்டம் யூஸ் பண்ணாட்டா கற்பு போயிடும் அப்படீன்னு சொல்ல மாட்டேன்.ஏன்னா கற்புன்னா ஒரு பெண் ஒரு ஆடவனை மனதால் ஆசைப்பட்டு களங்கப்பட்டாலே கற்பு போச்சுன்னு நம் இந்து மத சாஸ்திரம் சொல்கிறது.ஆற்றில் நீர் எடுக்கும்போது சூரியனை பார்த்து மனம் பறிகொடுத்த மனைவியை விலக்கி வைத்த முனிவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.அந்தளவு அந்தாளு சைக்கோவான்னு கேட்க கூடாது.கற்பு ஸ்தானம் நு லக்கினத்தில் இருந்து நான்காம் இடத்தை ஜோதிடம் சொல்கிறது.இதை பற்றி இன்னொரு பதிவு எழுதுகிறேன்.\nதிருமணபொருத்தம் கவனிக்க வேண்டிய குறிப்புகள்;\nLabels: astrology, சோதிடம், திருமண பொருத்தம், ஜோதிடம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nசனி பெயர்ச்சி -ரஜினி,ஜெயலலிதா,கருணாநிதிக்கு பாதிப்பா\nசனி பெயர்ச்சிஇரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கிறது.சனி கடகத்திற்கு வரும்போது கடகம் சந்திரன் வீட்டிற்கு வரும்போது கடகம் சந்திரன் வீடு ,நீர் கிரகம் என்பதால் சுனாமி உண்டானது.கடல் கொந்தளித்தது.பேரழிவு ஏற்படுத்தும் 26 ஆம் நாளில் இது நடந்தது.\nசனி சிம்ம வீடான சூரியன் வீட்டிற்கு வரும்போது சூரியன் அரசு கிரகம்,நெருப்பு கிரகம் என்பதால் முக்கிய மந்திரிகள் மரணம்,ரயில் விபத்து,விமான விபத்து,அரசியல் மாற்றம் போன்றவை உண்டானது.\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி..\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.. ஸ்திர ராசிகள் ; ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்..\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச்சி\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம்\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/anthadhi/thirumayilaiyamagaanthadhi.html", "date_download": "2021-07-24T13:57:10Z", "digest": "sha1:CIMXSZEVULHNBYIZTVTANFT62SDCL3H2", "length": 46052, "nlines": 657, "source_domain": "www.chennailibrary.com", "title": "திருமயிலை யமக அந்தாதி - Thirumayilai Yamaga Anthadhi - அந்தாதி நூல��கள் - Anthadhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nஇதுவரை சென்னை நூலகத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களின் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள் | உறுப்பினர் விவரம் | புரவலர் விவரம்\nரூ. 177 : 1 வருடம் | ரூ. 590 : 5 வருடம் | ரூ. 1180 : 15 வருடம் | ரூ. 2000 (ஒரு வருடத்திற்கு பிறகு திரும்பப் பெறலாம்\nஎம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்\nஇந்நூல் மயிலாப்பூர் கபாலீஸ்வரன் மேல் பாடப்பட்டதாகும். காப்பு உள்பட இருபத்தைந்து செய்யுட்களைக் கொண்டது. நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. இருப்பினும் திருமயிலையில் வாழ்ந்த மகாவித்வான் சண்முகம் பிள்ளை இந்நூலை இயற்றியிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.\nகூத்தாடு வர்க்க வளந்தோன் பணியரன் கோகிலங்கள்\nகூத்தாடு சோலை மயிலையந் தாதியைக் கூறவுரு\nகூத்தாடு னிப்புகழ் வார்க்கருள் கற்பகங் கொண்டல்வண்ணக்\nகூத்தாடு மைங்கரன் காப்பாகு மேன்மை கொடுத்திடுமே.\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 65.00\nவினாக்களும் விடைகளும் - மானிட உடல்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nபுலன் மயக்கம் - தொகுதி - 1\nசீராக மாதவன் போற்றும் பதாம்புய சேயிதழிச்\nசீராக மாத வளந்தரு தண்மதிச் செஞ்சடையாய்\nசீராக மாதவர் நல்லோர்கள் வாழுந் திருமயிலைச்\nசீராக மாதவ னேராக நல்குன் றிருவருளே. 1\nதிருமயி லைக்கண் மலர்கொன்றைத் தாமர் சிகரமொப்போ\nதிருமயி லைக்கண் மணியணி வோர்காஞ் சேருமின்மு\nதிருமயி லைக்கண் ணன்மரு கோற்கருள் சிற்பரர்பூந்\nதிருமயி லைக்கண் மகிழ்சோதி யார்பதஞ் சிந்திப்பனே. 2\nசிந்தாரப் பன்னக வேணிய மாநிலஞ் சேர்ந்தளந்த\nசிந்தாரப் பன்னக வேணியெல் லாம்புகழ் தேவவுள்க\nசிந்தாரப் பன்னக வேணிதம் போற்றர செந்நெல்கழை\nசிந்தாரப் பன்னக வே��ின் மயிலைச் சிவனருளே. 3\nஅருண வனன்கற் பகவல் லியநட னண்டர்பதம்\nஅருண வனன்கற் பகவல் லிலையபயி லன்றுதொட்ட\nஅருண வனன்கற் பகவல்லி நாத னணிமயிலை\nஅருண வனன்கற் பகவல்லிப் போதிடத் தண்ணுவனே. 4\nவனவேட னாரணி யக்கங்கொண் டாள்பவன் மாதரெண்ணெவ்\nவனவேட னாரணி யக்கனை நட்டவன் வாரெதிர்செல்\nவனவேட னாரணி யக்கர வாவென் மயிலை மன்ன\nவனவேட னாரணி யக்கட லோடுவ ரின்வெல்வனே. 5\nவரியானை யானையன் மாயா புரிசஹ்தி மன்னன்மன்னு\nவரியானை யானையன் மாயா புரியுடன் மாலகற்றை\nவரியானை யானையன் மாயா புரியென் மயிலையினாண்\nவரியானை யானையன் மாயா புரிமலர் வாயன்னமே. 6\nவாயனந் தங்க டருமஞ் செயப்பொருள் வாழ்த்தவுனை\nவாயனந் தங்க டருகிலன் வேதன் மனத்தின்மகிழ்\nவாயனந் தங்க டருளிதழ்க் கஞ்ச மதியெனவெல்\nவாயனந் தங்க டருந்தட வாவி மயிலையனே. 7\nஅனேகாவென் பார்க டமக்குப் பலவுரு வாந்தகுதி\nஅனேகாவென் பார்கடத் தோர்பாவை செய்த வவர்க்கருளை\nஅனேகாவென் பார்கடந் தாரறி யாய்பொழி லாமயிலை\nஅனேகாவென் பார்கட நஞ்சார் கிரீபத்தை யாசைநெஞ்சே. 8\nஆம்பலஞ் சங்கத் தரளத் தலரு மணியிலை\nஆம்பலஞ் சங்கத் தரியுரி யாயரு ளாத்திமுல்லை\nஆம்பலஞ் சங்கத் தலைமதி தென்ற லலரிசைக்கு\nஆம்பலஞ் சங்கத் தடன்மார வேள்கணைக் காற்றிலளே. 9\nஇலக்கங் குழையத் தவஞ்செய் மயிலைக் கிறைவர்மன்னு\nஇலக்கங் குழையத் தரவிந்த னார்சிர மேந்தரர்சங்கங்\nஇலக்கங் குழையத் தரவெற்பின் மின்னாட் கிமயமெச்ச\nஇலக்கங் குழையத் தனங்கருங் கண்க ளிடைவஞ்சியே. 10\nவஞ்சிக்கு முப்புர மால்கணை மேருவில் வாய்ப்பவெய்தி\nவஞ்சிக்கு முப்புர மாண்வென் மயிலை வரதமலை\nவஞ்சிக்கு முப்புர மால்சேரப் பாலருண் மன்னகைத\nவஞ்சிக்கு முப்புர மால்செலப் பாதம் வழங்குவையே. 11\nகுவையுரு முத்தலை நீக்கு மயிலைக் கழகரிலங்\nகுவையுரு முத்தலைச் சூலர்பொற்றண்மனங் கோயில் செய்தாங்\nகுவையுரு முத்தலை யுற்பவந் தீர்ந்து குறைவின்றியோங்\nகுவையுரு முத்தலை யெய்து மரவெனக் கூற்றஞ்சுமே. 12\nஅஞ்சன நாட்டத் தரம்பையர் போல வணிநடைகொள்\nஅஞ்சன நாட்டத்தன் போற்று மயிலைய னன்புசெய்யும்\nஅஞ்சன நாட்டத்த னம்புயத் தாடுணை யாகிநெஞ்சே\nஅஞ்சன நாட்டத் தரந்தையைத் தீர்த்துவந் தாட்கொளுமே. 13\nஆட்டானம் மானங்கை யம்புலி தங்கொள் ளரனடைத்தும்\nஆட்டானம் மானங்கை யம்புலி வேணிய னைம்முகன்பேட்\nஆட்டானம் மானங்கை யம்புலி நோன்மயி லைப்பதியா\nஆட்டானம் மானங்கை யம்புலி சேட னமரர்களே. 14\nஅமரச் சலந்தரற் காய்ந்தோய் மயிலையர சடையுள்\nஅமரச் சலந்தரம் வைக்கும் பரம வகத்துவன்னி\nஅமரச் சலந்தர ளத்தி னகைமுக மாக்குவஞ்சம்\nஅமரச் சலந்தரந் தந்தரு ணல்ல வறிவென்றுமே. 15\nஆசிரியர்: சு. தியடோர் பாஸ்கரன்\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nஎன்றருந் தந்த நினைவுல கந்தவர்க் கேழைநெஞ்சே\nஎன்றருந் தந்த மிலக்கியங் கற்றறி வெய்துவைநீ\nஎன்றருந் தந்த னெனச்செய் மயிலை யிறைவரந்த\nஎன்றருந் தந்தமில் போகமெல் லாம்பின் பிடரில்லையே. 16\nஇடப்பாலை யானனத் தான்பணி சங்கரன் யாழினிசை\nஇடப்பாலை யானனத் தான்ஞான மூர்த்தி யிமயமின்சேர்\nஇடப்பாலை யானனத் தான்மயி லைப்பதி யேத்திலர்போல்\nஇடப்பாலை யானனத் தான்மகள் சேரற் கெழுதினனே. 17\nஇனற்கிளைப் பாற்று வணத்திரி சூல ரெழுபரித்தேர்\nஇனற்கிளைப் பாற்று வணக்கா மயிலை யிறைவரன்பா\nஇனற்கிளைப் பாற்று வணத்தார்நல் காவிடி னின்றிரவின்\nஇனற்கிளைப் பாற்று வணரலை மூழ்குவ ளேந்திழையே. 18\nஎந்தலை யந்தரத் தாரக வேவு மிறைமயிலை\nஎந்தலை யந்தரத் தாரகங் கைத்தலத் தேற்றவண்ணல்\nஎந்தலை யந்தரத் தாரக லாதணி யீசனளி\nஎந்தலை யந்தரத் தாரக மெய்ப்பொரு ளீகுவனே. 19\nஈயா தவன யனத்துணை யெய்துத லில்லைபொருள்\nஈயா தவன யனத்துறு நற்கதியெய் தல்வில்லி\nஈயா தவன யனத்து விதம்பெற வெண்ணுபுரார்\nஈயா தவன யனத்து மயிலை யிறையவனே. 20\nஇறையாய வெள்ளங்கத் தார்கலிப் பார்புரந் தேதுபெற்றத்\nஇறையாய வெள்ளங்கத் தார்சுகம் வேட்குநெஞ் சேயுங்குவாய்\nஇறையாய வெள்ளங்கத் தாரெண் புயத்த னெழின்மயிலை\nஇறையாய வெள்ளங்கத் தார்நெய்யின் மேவுவ னெங்குமன்றே. 21\nஎன்னாக ராவணற் பொற்சடை யாய்கட லேய்ந்தவிடம்\nஎன்னாக ராவணற் காய்ந்தவன் போற்று மிறைவகுழை\nஎன்னாக ராவணற் காமயி லைப்பதி யீசவிவட்கு\nஎன்னாக ராவணற் கஞ்சநல் காத திதிழியையே. 22\nஇதவா ரணங்கொடி யாக்கொண்ட தேவர்க் கிறையவிபர்\nஇதவா ரணங்கொடியரா விட்டபோ தட்டவெந் தைநற்புன்\nஇதவா ரணங்கொடி மாசலை சேர்மயி லீசன்றவள்\nஇதவா ரணங்கொடிப் பூமானை யன்பருக் கீபவனே. 23\nபவனம் பிரிதிவி வான்றீகம் மாகும் பவனைவிரும்\nபவனம் பிரிதி விடாமற் செயச் செய் பரனையுன்னும்\nபவனம் பிரிதிவி யஞ்சேர் மயிலைப் பதிதினஞ்செய்\nபவனம் பிரிதி விதுப்போல் விளங்குவை பாரினெஞ்சே. 24\nதிருமயிலை யமக அந்தாதி முற்றிற்று\nஅந்தாதி நூல்கள் | ச���ன்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode - PDF\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்\nதள்ளுபடி விலை: ரூ. 100.00\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்று��்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்ச��வாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nதள்ளுபடி விலை: ரூ. 300.00\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி வென்றார் மீராபாய் சானு\nசிங்கப்பூரில் சக மாணவரைக் கொலை செய்த பள்ளி மாணவர் கைது\nஆகஸ்ட் 1 முதல் சுற்றுலாவுக்கு அனுமதி - இலங்கை அரசு அறிவிப்பு\n2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nமத்திய சீனாவில் கனமழை: ஹேனான் மாகாணத்தில் 12 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசொகுசு கார் வழக்கு: தீர்ப்புக்கு எதிராக விஜய் மேல்முறையீடு\n‘வாடிவாசல்’ நாவல்: பதிப்பகம், எழுத்தாளர் வெற்றிமாறன் ஒப்பந்தம்\n’பாகுபலி’ வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா\nகமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nகார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/521010-mystery-epidemic.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-24T13:59:55Z", "digest": "sha1:7XL5W2ZTG5JA5BFPBZLCE54JBBAQP4SO", "length": 19489, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவின் மர்���த் தொற்றுநோய் | Mystery epidemic - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 24 2021\nஹெபடைடிஸ் என்றால் கல்லீரலின் வீக்கம். மதுவால் ஏற்படும் பாதிப்புகள், பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி, ரசாயனம், பிற நோய்த்தொற்றுகள் போன்ற பல காரணங்களால் ஹெபடைடிஸ் ஏற்படுகிறது. ஹெபடைடிஸ் வைரஸ், கல்லீரலைப் பாதிக்கும் முக்கியக் காரணி.\nஉலக ஆராய்ச்சிக் கணக்கெடுப்பின்படி, நான்கு எச்.பி.வி. நோயாளிகளில் ஒருவர் வாழ்க்கையை இழக்கிறார்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் ஹெபடைடிஸ் வைரஸ் காரணமாக பத்து லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படுவதாக WHO மதிப்பிடுகிறது.\nஹெபடைடிஸ் ஐந்து வெவ்வேறு வைரஸ்களின் குழுவால் ஏற்படுகிறது, அவை ஹெபடைடிஸ் ‘ஏ’ வைரஸ் (HAV), ஹெபடைடிஸ் ‘பி’ வைரஸ் (HBV), ஹெபடைடிஸ் ‘சி’ (HCV), ஹெபடைடிஸ் ‘டி’ வைரஸ் (HDV), ஹெபடைடிஸ் ‘இ’ வைரஸ் (HEV) ஆகியன.\nபொதுவாக, வைரஸ் தொற்றானது இயற்கையாகவே அழிக்கப்படுகிறது. சில நோயாளிகளுக்கு அறியப்படாத காரணங்களால், கல்லீரல் உயிரணுக்களில் வாழ்நாள் முழுவதும் வைரஸ் தங்கி, கடுமையான உடல்நலக் கஷ்டங்களை ஏற்படுத்துகிறது. ஒரு நபருக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக இருப்பதாகக் கூறப்படும் வைரஸ் நாள்பட்டது என்று அழைக்கப்படுகிறது. இதனால், மற்றவர்களுக்குத் தொற்று ஏற்படு வதற்கான சாத்தியம் அதிகமுண்டு.\nநாள்பட்ட வைரஸான ஹெபடைடிஸ் (பி & சி ) ஆகியன பொதுவாக எந்தவொரு மருத்துவ அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. இந்த வைரஸ் கல்லீரலையும் பிற உறுப்புகளையும் பாதிக்கும் வகையில் அவர்களுக்குள் பெருகிப் பரவுகிறது, அத்தகைய நபர்கள் ‘அறிகுறியற்ற ஆரோக்கியமான நாள்பட்ட நோய்த் தொற்றாளர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். ஏறக்குறைய 95 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட ஹெபடைடிஸ் வைரஸ் தொற்றுநோய்களுடன் வாழ்கின்றனர். இந்த நாள்பட்ட நோய்த்தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் ‘மர்மத் தொற்றுநோய்க்கு’ காரணமாக உள்ளனர்.\nஇந்தியாவில் சைலண்ட் ஹெபடைடிஸ் தொற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. திடீரென்று கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் புற்றுநோய், ஏன் இறப்புக்குக்கூட இது வழிவகுக்கும். வயது, சுற்றுச்சூழல் காரணிகள், உணவு, வாழ்க்கை முறை, நோய் எதிர்ப்பு ஆற்றல் ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு நபரிடமும் சேதத்தின் அளவு மாறுபடும்.\nதனிப்பட்ட நபர்களின் நோய் எதிர்ப்பு ஆற��றலைப் பொறுத்து (தாங்கும் திறன்) மஞ்சள் காமாலை (மஞ்சள் நிறம்), கால்கள், கணுக்கால், கால்களில் வீக்கம், குழப்பம், மலத்தில் ரத்தம் அல்லது வாந்தி போன்றவை ஏற்படும். வைரஸால் ஏற்படும் சேதங்கள், கடைசிக் கட்டங்களில் கல்லீரல் பாதிப்புக்கும், செயலிழப்புக்கும் கல்லீரல் புற்றுநோய்க்கும் வழிவகுக்கின்றன. பிரசவத்துக்கு முந்தைய காலகட்டத்தில் பெறப்பட்ட நோய்த்தொற்றுகள், குழந்தைப் பருவ நோய்த்தொற்றுகள் ஆகியன நாள்பட்ட நோயாக மாறுவதற்கான அதிக ஆபத்தைக் கொண்டுள்ளன.\nவைரஸ் ஹெபடைடிஸ் ஒரு தடுக்கப்படக்கூடிய நோயே. வைரஸ் பரவாமல் தடுக்க, சரியான சிகிச்சையும் விழிப்புணர்வும் அவசியம். பாதிக்கப்பட்ட நபர்களை பொது பரிசோதனை மூலம் அடையாளம் காண வேண்டும், இரத்தத்தைப் பரிசோதித்து, வைரஸின் நேர்மறையான விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நபரிடம் எந்த கட்டத்தில் வைரஸ் உள்ளது என்பதை அடையாளம் கண்டு, பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சையின் மூலம் பகுப்பாய்வு செய்து தடுக்க இது உதவியாக இருக்கும்.\nநாள்பட்ட எச்.பி.வி, எச்.சி.வி நோயாளிகளுக்கு தொடக்கத்திலேயே முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம், கல்லீரல் பாதிப்புகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும். ஹெபடைடிஸ் பி-க்கு மூன்று டோஸ் தடுப்பூசி மூலம் தடுப்பு உருவாக்க முடியும். எச்.பி.வி தடுப்பூசி மூலம் ஹெபடைடிஸ் டெல்டா வைரஸிலிருந்துப் பாதுகாத்துக் கொள்ளலாம். எச்.சி.வி-க்குத் தடுப்பூசி எதுவும் இல்லை, ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால், ஹெபடைடிஸ் சி தொற்றுவதற்கான அபாயத்தைக் குறைக்கலாம்.\nநம் கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத் இருவரும் கீ ஹோல் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள். அவர்களுக்குத் தோள்பட்டை பாதிப்பு ஏற்பட்டபோது கீ ஹோல் முறை இங்கு பிரபலமாகவில்லை. எனவே வெளிநாட்டில் செய்து கொண்டார்கள். இப்போதெல்லாம் வெளிநாடு களிலிருந்து இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.\nஇந்தியாமர்மத் தொற்றுநோய்Mystery epidemicகல்லீரல் வீக்கம்வைரஸ்நோயின் தாக்கம்அறுவை சிகிச்சை\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சா��ிவாரி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nகரோனா மருந்துகள் அளவுக்கு மிஞ்சலாமா\nபசுமை சிந்தனைகள் 15- சூழலியல் மீட்டுருவாக்கம்: எந்தப் பாதை சரி\nநலம்தானா 15: இரவுப் பணியாளர் உடல்நலம் காப்பது எப்படி\nகோலிவுட் ஜங்ஷன்: போலீஸ் அருள்நிதி\nஜூலை 24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஜூலை 24 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nசமுத்திரக்கனி - யோகி பாபு இணையும் யாவரும் வல்லவரே\nதமிழகத்தில் இன்று 1,819 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 127 பேருக்கு பாதிப்பு:...\nமீண்டும் நிரம்பியது பில்லூர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n360: புத்துயிர் பெறும் காந்திய நூல்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/4", "date_download": "2021-07-24T14:38:59Z", "digest": "sha1:7ZCTG7WVDYFHLZ4ASDUNDP5JSUNHGNKN", "length": 9306, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | டிக்கெட் பரிசோதகர் கதை", "raw_content": "சனி, ஜூலை 24 2021\nSearch - டிக்கெட் பரிசோதகர் கதை\n'தலைவி' திரைப்பட வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்பட்டதா\n15 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றுகூடிய 'கனா காணும் காலங்கள்' நடிகர்கள்\nதேசிங் பெரியசாமி இயக்கத்தில் ரஜினி\nசெல்வராகவன் - தனுஷ் படத்தின் கதைக்களம் மாற்றம்\n'காதல் கோட்டை' வெளியாகி 25 ஆண்டுகள்: அன்றைய காதலை என்றென்றைக்கும் ரசிக்க வைக்கும்...\nதிலீப் குமார்: சினிமா வெறியின் குறியீடு\nகடன் செலுத்தாத வாகன உரிமையாளர்களிடமிருந்து வாகனங்களைக் கைப்பற்றுவதாக புகார்: நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ்...\nகாமிக்ஸ் கார்னர்: பதவிக்கு அலையும் பாக்தாத் மந்திரி\nஅதிகாரத்துக்கு இரையாகும் அன்றாட வாழ்க்கை\nநூல்நோக்கு: புதிரான ஆளுமைகளின் கதை\nபசுமை சிந்தனைகள்: பொதுச்சொத்தை மக்களுக்கு நிர்வகிக்கத் தெரியாதா\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/politicians?page=7", "date_download": "2021-07-24T14:53:43Z", "digest": "sha1:DAH67CFR4BBIH5URIVCVWEEZOPFHRK5K", "length": 4018, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகிட்சன் கேபினட் - 10/...\nநேர்படப் பேசு - 10/05/...\nநேர்படப் பேசு - 08/05/...\nகிட்சன் கேபினட் - 08/...\nகிட்சன் கேபினட் - 07/...\nநேர்படப் பேசு - 07/05/...\nநேர்படப் பேசு - 07/05/...\nகிட்சன் கேபினட் - 06/...\nநேர்படப் பேசு - 06/05/...\nநேர்படப் பேசு - 06/05/...\nகிட்சன் கேபினட் - 05/...\nநேர்படப் பேசு - 05/05/...\nநேர்படப் பேசு - 05/05/...\nநேர்படப் பேசு - 03/05/...\nகிட்சன் கேபினட் - 03/...\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் பெற்றோரை இழந்து ஆதவற்றோர் ஆன 1.19 லட்சம் குழந்தைகள்\n\"நிஜமாகவே பாக்ஸிங் செய்தோம்; எல்லாமே உண்மையான அடி\" - 'டான்சிங் ரோஸ்' ஷபீர் சிறப்பு பேட்டி\nஅன்று வீரர்.. இன்று வாத்தியார்.. இந்திய அணியில் மீண்டும் ராகுல் டிராவிட் ராஜ்ஜியம்\nநீட் விலக்கு, உயர் நீதிமன்ற கிளைகள்...- திமுக எம்பி வில்சன் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/thondai-karakarappukku-veettu-vaithiyangal-in-tamil/", "date_download": "2021-07-24T13:06:40Z", "digest": "sha1:MNOZAQANXJABS4F3ZAINMC655LK3ATKA", "length": 58078, "nlines": 472, "source_domain": "www.stylecraze.com", "title": "தொண்டை புண்ணுக்கான வீட்டு வைத்தியம் - Home Remedies for Sore Throat in Tamil", "raw_content": "\nதொண்டை புண்ணுக்கான வீட்டு வைத்தியம் – Home Remedies for Sore Throat in Tamil\nகுளிர் காலத்தில், இருமல், சளி, தலைவலி மற்றும் தொண்டை புண் (sore throat in Tamil ) உள்ளிட்ட சில உடல் பிரச்சனைகளால் பலர் கலக்கமடைகிறார்கள். இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொண்டையில் கடினத்தன்மையை உணர்கிறார். சிலருக்கு வலியும் இருக்கும். இந்த சிக்கல் பல காரணங்களுக்காக ஏற்படலாம். இந்த கட்டுரையில், தொண்டை புண், அறிகுறிகள் மற்றும் தொண்டை வலிக்கான வீட்டு வைத்தியம் போன்றவற்றை பார்க்க போகிறோம். இதனால் தொண்டை புண் அறிகுறிகளில் இருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும். இந்த கட்டு��ையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வீட்டு வைத்தியங்களும் அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் அவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றானது இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, தொண்டை புண் பிரச்சனை கடுமையானதாக இருந்தால், தயவுசெய்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.\nதொண்டை புண் என்றால் என்ன\nதொண்டை புண் ஏற்படுவதற்கான காரணங்கள் – Causes of Sore Throat in Tamil\nதொண்டை புண்ணுக்கான வீட்டு வைத்தியம் – Home Remedies for Sore Throat in Tamil\nதொண்டை புண்ணை தவிர்க்க சில வழிகள் – Tips for Sore Throat in Tamil\nதொண்டை புண் என்றால் என்ன\nதொண்டை புண் என்பது மேல் சுவாசக் குழாயின் தொற்று ஆகும். இந்த தொற்று சுவாசக் குழாய் சவ்வின் எந்தப் பகுதியையும் பாதிக்கும். இதை “மேல் சுவாசக்குழாய் தொற்று” என்றும் அழைக்கலாம். தொண்டை புண் என்பது பிராங்கைடிஸ், டான்சில்ஸ், ஜலதோஷம், சைனசிடிஸ், ஓடிடிஸ் மீடியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி போன்றவை அதன் வடிவங்களாக இருக்கலாம். ஆர்கானிக் பாக்டீரியா தொண்டை புண் ஏற்பட காரணமாக இருக்கலாம். அவற்றில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மிகவும் பொதுவான பாக்டீரியமாகும். இதன் தொற்று தொண்டையில் ஒரு விசித்திரமான கடினத் தன்மையை ஏற்படுத்தும். பிரச்சனை அதிகமாகும் போது, ​​தொண்டை வலி தொடங்குகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு தொண்டை புண் மற்றும் அசௌகரியம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், எதையாவது விழுங்கும் போது அல்லது தண்ணீரைக் குடிக்கும் போது நோயாளிக்கு தொண்டையில் வலி ஏற்படுகிறது (1).\nஅடுத்து தொண்டை புண் காரணமாக என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.\nதொண்டை புண் ஏற்படுவதற்கான காரணங்கள் – Causes of Sore Throat in Tamil\nஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களால் தொண்டை புண் ஏற்படலாம் (2).\nபொதுவான சளி / காய்ச்சல்\nசூடான மற்றும் வறண்ட சூழல்\nஅடுத்து தொண்டை புண் இருக்கும்போது என்ன அறிகுறிகள் ஏற்படக்கூடும் என்பதை மேலும் அறிவோம்.\nபேசுவதையும் சுவாசிப்பதிலும் சிரமத்தை தவிர, தொண்டை புண் வடிவத்தில் வேறு சில அறிகுறிகள் இருக்கலாம். அதாவது (3)\nமூட்டு வலி அல்லது தசை வலி\nஅடுத்து தொண்டை புண் இருந்தால் என்ன வீட்டு வைத்தியம் எடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்.\nதொண்டை புண்ணுக்கான வீட்டு வைத்தியம் – Home Remedies for Sore Throat in Tamil\nதொண்டை புண்ணை சமாளிக்க சில வீட்டு வைத்தியம் பயன்படுத்தப��படலாம். இந்த வீட்டு வைத்தியம் தொண்டை புண் அறிகுறிகளைக் குறைக்கும். ஆனால் அதன் முழுமையான சிகிச்சைக்கு மருத்துவரை அணுகுவது நல்லது. எனவே, தொண்டை வலி கடுமையானதாக இருந்தால், வீட்டு வைத்தியத்தை மட்டும் சார்ந்து இருக்க வேண்டாம்.\n1. உப்பு நீர் கொண்டு தொண்டை புண்ணுக்கு தீர்வு – throat infection home remedies in Tamil\nஇந்த தண்ணீரில் தினமும் 3-4 முறை வாய் கொப்பளிக்கவும்\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nதொண்டை புண் நோய்க்கான வீட்டு வைத்தியத்தில் சூடான நீர் பொதுவாக பயன்படுத்தப்படும் செய்முறையாகும். இதன் கூடவே உப்பு பயன்படுத்தலாம். ஒரு விஞ்ஞான ஆய்வின்படி, உப்பு நீரை பயன்படுத்தினால் தொண்டை புண் ஓரளவிற்கு குணமாகும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. உப்பு நிறைந்த வெதுவெதுப்பான நீரில் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வாய் மற்றும் தொண்டையின் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அகற்ற உதவும். இதனை கொண்டு வாய் கொப்பளிப்பது தொண்டையின் வீக்கம் மற்றும் கடினத்தன்மையை நீக்கும் (4).\n2. கெமோமில் தேநீர் கொண்டு தொண்டை புண்ணுக்கு சிகிச்சை\nகெமோமில் தேயிலை பூவை ஒரு சல்லடையில் வைக்கவும்.\nவெற்று கோப்பையின் மேல் இந்த வடிகட்டியை வைக்கவும்.\nபூக்கள் மீது ஒரு கப் சூடான நீரை ஊற்றவும்.\nபின்னர் இந்த கெமோமில் தேநீர் குடிக்கவும்.\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nகெமோமில் தேயிலை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. தொண்டை புண்ணுக்கு அதை உட்கொள்ளும்போது ​​தொண்டை திசுக்கள் குறுகிவிடும். மேலும், கெமோமில் தேயிலை பயன்படுத்துவது வாய் மற்றும் தொண்டையில் இருக்கும் சளி சவ்வுகளின் வீக்கத்தைக் குறைக்க உதவும் (5).\n3. ஆப்பிள் வினிகர் கொண்டு தொண்டை புண்ணுக்கு சிகிச்சை\nஒரு ஸ்பூன் ஆப்பிள் வினிகர்\nஒரு கிளாஸ் சுடு நீர்\nஆப்பிள் வினிகர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெதுவெதுப்பான நீரில் கலக்கவும்.\nஇப்போது இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும்\nஇந்த செயல்முறையை ஒரு நாளைக்கு 4-5 முறை செய்யுங்கள்.\nநீங்கள் விரும்பினால், அரை லிட்டர் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் வினிகரைக் கலந்து நீராவி எடுக்கலாம்.\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nதொண்டை புண் அறிகுறிகள் தோன்றினால் ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தலாம். ஆப்பிள் வினிகர் ஆண்டிமைக்ரோபையல், பாக்டீரியா எதிர்ப்பு, ஆண்டிஃப்ளமேட்டரி மற்று��் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளால் நிரம்பியுள்ளது. இது ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் (6) உட்பட பல வகையான பாக்டீரியாக்கள் வளரவிடாமல் தடுக்கிறது. தொண்டை மற்றும் மூக்கு நோய்த்தொற்றுகள் மற்றும் புண் ஆகியவற்றுக்கு ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது (7). தொண்டை புண்ணிலிருந்து ஆப்பிள் வினிகர் எவ்வளவு பயனளிக்கும் என்பது குறித்து மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.\n4. வெந்தயம் கொண்டு தொண்டை புண்ணுக்கு தீர்வு\nதண்ணீரில் வெந்தயம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.\nபின்னர் தண்ணீரை வடிகட்டி, எடுத்துவிட வேண்டும்.\nஇந்த செயல்முறையை ஒரு நாளைக்கு 4-5 முறை செய்யுங்கள்.\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nதொண்டை புண் சிகிச்சையில் வெந்தயம் சேர்க்கப்பட்டுள்ளது. வெந்தயம் விதைகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது உடலில் தொற்றுநோய்களை சமாளிக்க உதவும். அதே நேரத்தில் வெந்தயம் தொண்டையில் இருந்து அதிகப்படியான சளியை சுத்தம் செய்வதிலும் பயனுள்ளதாக இருக்கும். இது இருமல் பிரச்சனையை குறைக்கும். இது நுரையீரலில் சளியின் படிவுகளை சுத்தம் செய்யும். ஏனெனில் இது சளியைக் கரைக்கும் திறனைக் கொண்டுள்ளது. எனவே, சளி, இருமல், நிமோனியா, தொண்டை புண் மற்றும் சுவாச நாள சிக்கல்களை போக்க வெந்தயம் பயன்படுத்தலாம். மேலும், இது வீக்கத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது (8).\n5. பூண்டு கொண்டு தொண்டை புண்ணுக்கு தீர்வு\nபூண்டு கிராம்பை இரண்டாக வெட்டுங்கள்.\nஇப்போது பூண்டு வாயில் வைக்கவும். மெதுவாக பூண்டு சாற்றை மட்டும் உறிஞ்ச வேண்டும்.\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nபூண்டு ஒரு மசாலா மட்டுமல்ல, நுண்ணுயிரிகளை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பொருளாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பூண்டு சாற்றில் ஆண்டிமைக்ரோபியல், பூஞ்சை காளான் மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் காரணமாக, பூண்டு பல நூற்றாண்டுகளாக சளி மற்றும் நாசி அடைப்பு மற்றும் தும்மல் போன்ற அறிகுறிகளில் பயன்படுத்தப்படுகிறது (9) (10). இது தொடர்பாக மேலும் ஆராய்ச்சி தேவை.\n6. கிராம்பு தேநீர் கொண்டு தொண்டை புண்ணுக்கு தீர்வு\nஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.\nதண்ணீர் கொதிக்கும் போது, ​​தேயிலை இலைகள், கிராம்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.\n6-7 நிமிடங்கள் நடுத்தர வெப்பத்தில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.\nஇப்போது கோப்பையில் தேநீர் வடித்து, அதில் சுவைக்காக பால் சேர்க்கலாம்.\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nதொண்டை புண் ஒரு சிகிச்சையாக கிராம்புகளைப் பயன்படுத்தலாம். விஞ்ஞான ஆய்வுகளில், கிராம்புகளின் அத்தியாவசிய எண்ணெய் தொண்டை நோய்த்தொற்றுகளை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கிராம்புகளில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இது தொண்டை மற்றும் வாயில் உள்ள ஸ்டேஃபிளோகோகஸ் போன்ற நச்சு பாக்டீரியாக்களின் விளைவுகளை குறைக்க உதவும் (11). கிராம்பு சுவாசக் கோளாறுகள், தலைவலி மற்றும் தொண்டை புண் (12) ஆகியவற்றிற்கான ஒரு பாரம்பரிய மருந்தாக நன்கு அறியப்பட்டுள்ளது. எனவே, தொண்டையில் உள்ள எந்த வகையான தொற்றுநோயையும் போக்க கிராம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது (13).\n7. இஞ்சி கொண்டு தொண்டை புண்ணுக்கு தீர்வு\nநறுக்கிய அரை டீஸ்பூன் இஞ்சி\nஒன்றரை கப் தண்ணீரை சூடாக்க வைக்கவும்.\nகொதிக்கும் நீரில் இஞ்சி, சர்க்கரை மற்றும் தேயிலை இலைகளை சேர்க்கவும்.\nபின்னர் சுமார் 5 நிமிடங்கள் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.\nஇப்போது இந்த தண்ணீரை வடிகட்டி கோப்பையில் ஊற்றி மெதுவாக குடிக்கவும்.\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nதொண்டை புண் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை இஞ்சி தேநீர் குடிப்பதன் மூலம் நிம்மதியாக உணர முடியும். இஞ்சியின் ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி பண்புகள் தொண்டை மற்றும் வாய் நோய்த்தொற்றுகளை அகற்ற உதவும் (14).\n8. அன்னாசிப்பழம் கொண்டு தொண்டை புண்ணுக்கு தீர்வு\nஇப்போது அதை வெட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து சாப்பிடுங்கள்.\nஜூஸரின் உதவியுடன் அன்னாசி பழச்சாற்றையும் குடிக்கலாம்.\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nஅன்னாசிப்பழத்தில் புரோமேலின் என்ற நொதி உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த நொதி வீக்கம் மற்றும் தொண்டை புண்ணை நீக்க உதவும். கூடுதலாக, அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் (15). எனவே, அன்னாசிப்பழம் சளி மற்றும் இருமல் போன்ற தொண்டை புண் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அபாயங்களிலிருந்து வி��கி இருக்க உதவும்.\n9. அதிமதுர வேர் கொண்டு தொண்டை புண்ணுக்கு தீர்வு\nஅரை டீஸ்பூன் அதிமதுர வேர் தூள்\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்க வைக்கவும்.\nஇப்போது தண்ணீரில் அதிமதுரம், கிராம்பு, துளசி, ஏலக்காய் மற்றும் கருப்பு மிளகு சேர்க்கவும்.\nஇந்த கலவையை 15-20 நிமிடங்கள் கொதிக்க விடவும் .\nபின்னர் இந்த கலவையை ஒரு கோப்பையில் சல்லடை செய்யவும்.\nஇந்த தண்ணீரை தினமும் காலையில் உட்கொள்ளலாம்.\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nதொண்டை புண் பாக்டீரியாவால் ஏற்படலாம். அதிமதுரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தொண்டை மற்றும் வாய் பாக்டீரியாக்களை அகற்ற உதவும். அதிமதுரம் தண்ணீர் சளி, இருமல், தொண்டை புண் மற்றும் வீக்கத்தை விரைவாக குணப்படுத்தும். அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக, தொண்டை புண்ணுக்கு அதிமதுரம் (16) பயன்படுத்தப்படலாம்.\n10. கருப்பு மிளகு கொண்டு தொண்டை புண்ணுக்கு தீர்வு\nஒரு டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி\nஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு (விரும்பினால்)\nஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.\nஅதில் கருப்பு மிளகு, இஞ்சி சேர்க்கவும். 5-6 நிமிடங்கள் கொதித்த பிறகு, தண்ணீரை வடிகட்டி பாத்திரத்தில் ஊற்றவும்.\nஅதில் தேன் சேர்க்கவும். எலுமிச்சை சாற்றையும் தேவைக்கேற்ப சேர்க்கலாம்.\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nதொண்டை புண் நீங்க தேநீர் போல கருப்பு மிளகு பயன்படுத்தலாம். கருப்பு மிளகு என்பது ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு நன்மை பயக்கும் பொருளாகும். தொண்டை மற்றும் வாய் பாக்டீரியாக்களை அகற்ற இந்த வகை கருப்பு மிளகு உதவியாக இருக்கும் (17).\n11. மிளகுக்கீரை தேநீர் கொண்டு தொண்டை புண்ணுக்கு தீர்வு\n2 தேக்கரண்டி உலர்ந்த மிளகுக்கீரை இலைகள்\nஉலர்ந்த மிளகுக்கீரை இலைகளை இரண்டு கப் தண்ணீரில் வேகவைக்கவும்.\nதண்ணீர் பாதியாகும் வரை வேகவைக்கவும்.\nபின்னர் அதை சல்லடை செய்து, இந்த தேநீரை உட்கொள்ளுங்கள்.\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nமிளகுக்கீரை இலைகளில் மெந்தோல் எனப்படும் ஒரு உறுப்பு உள்ளது. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது. தொண்டை தொற்றுநோய்களை சமாளிக்க மெந்தா இனங்களின் தாவரங்கள் பயனுள்ளதாக இருக்கும்.\n12. தேன் கொண்டு தொண்டை புண்ணுக்கு தீர்வு\n½ டீஸ்பூன் எலுமிச்சை சாறு\nஒரு கப் சுடு நீர்\nஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலக்கவும்.\nஇப்போது இந்த பானத்தை மெதுவாக குடிக்கவும்.\nஇந்த பானத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇது எவ்வளவு நன்மை பயக்கும்\nதொண்டை புண்ணுக்கு வீட்டு மருந்தாக தேனை உட்கொள்ளலாம். தேன் ஒரு பயனுள்ள மருந்து. இது உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபட நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. ஆண்டிமைக்ரோபியல், பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் தேனில் நிரம்பியுள்ளது. இந்த பண்புகள் காரணமாக, தொண்டை புண்ணை அகற்ற தேன் ஒரு பாதுகாப்பான மாற்றாக இருக்கும் (18).\n13. பேக்கிங் சோடா கொண்டு தொண்டை புண்ணுக்கு தீர்வு\nஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா\nபேக்கிங் சோடாவை தண்ணீரில் கரைக்க வேண்டும்.\nஇந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும்\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nபேக்கிங் சோடா வாய் மற்றும் தொண்டையை சுத்தமாக வைத்திருக்க பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடு பேக்கிங் சோடாவில் காணப்படுகிறது. இது ஸ்டேஃபிளோகோகஸ் போன்ற பாக்டீரியாக்களை அகற்றும். பேக்கிங் சோடா தொண்டை மற்றும் வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரவுவதை நிறுத்துவதன் மூலம் தொண்டை புண் நீங்கும்(19).\n14. இலவங்கப்பட்டை கொண்டு தொண்டை புண்ணுக்கு தீர்வு\nஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டை வேகவைக்கவும்.\nஅதை வடிகட்டிய பின், அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கவும்.\nஇந்த கலவையை தேநீர் போல குடிக்கவும்.\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nஇலவங்கப்பட்டை உட்கொள்வது பாக்டீரியா எதிர்ப்பு விளைவை உண்டாக்கும். ஸ்டாஃபிலோகோகஸ் போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இலவங்கப்பட்டை பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. இந்த பாக்டீரியாக்கள் தொண்டை புண் உட்பட பல சிக்கல்களை ஏற்படுத்தும்.\n15. கெய்ன் மிளகு கொண்டு தொண்டை புண்ணுக்கு தீர்வு\nஒரு சிட்டிகை கெய்ன் மிளகு\nதண்ணீரில் ஒரு சிட்டிகை கெய்ன் மிளகு சேர்க்கவும்.\nஇந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nமிளகு இருமல், பல்வலி, தொண்டை புண், ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் திறனைக் கொண்டுள்ளது. ஏனெனில் இது ஏ���ாளமான ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஒரு நபருக்கு வாயில் காயங்கள் இருந்தால், இதனை பயன்படுத்தக்கூடாது. இந்த நிலையில் அது எரிச்சலை ஏற்படுத்தும்.\n16. எலுமிச்சை கொண்டு தொண்டை புண்ணுக்கு தீர்வு\nதண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து கலக்க வேண்டும்.\nபின்னர் இந்த கலவையை குடிக்க எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nதொண்டை புண் நீங்க எலுமிச்சை பயன்படுத்தலாம். விஞ்ஞான ஆராய்ச்சியின் படி, எலுமிச்சை தொண்டை புண் மீது இனிமையான விளைவை ஏற்படுத்தும். இதை சூடான நீரில் கலந்து தேநீர் போலப் பயன்படுத்துவதால் தொண்டை புண் குறையும்.\n17. Slippery Elm கொண்டு தொண்டை புண்ணுக்கு சிகிச்சை\nSlippery Elm பட்டை தூள் அரை டீஸ்பூன்\nSlippery Elm பட்டை தூளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.\nபின்னர் இந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்.\nஇது எவ்வாறு நன்மை பயக்கும்\nSlippery Elm என்பது தொண்டை புண் மற்றும் இருமலுக்கான ஒரு மூலிகை மருந்தாகும். Slippery Elm மரத்தின் உள் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. வீக்கத்திற்கு சிகிச்சையளிப்பதற்கான மாற்று மருந்தாக இது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. அதன் உட்கொள்ளல் மேல் காற்றுப்பாதை அமைப்பில் லாரிங்கிடிஸின் நிலையை மேம்படுத்த முடியும். லாரிங்கிடிஸ் என்பது தொண்டை பிரச்சினை, இது மோசமான குரலை ஏற்படுத்துகிறது.\nஎல்லா தடவையும் தொண்டை வலிக்கான வீட்டு வைத்தியம் செய்து பிரச்சனையிலிருந்து விடுபட முடியாது. இந்த விஷயத்தில் தாமதமின்றி மருத்துவரை சந்திக்க வேண்டும். மருத்துவர் பின்வருமாறு சிகிச்சையளிக்க முடியும்.\nமருந்து கொடுப்பதற்கு முன்பு மருத்துவர்கள் சளியை பரிசோதிக்கிறார்கள்.\nஒரு பாக்டீரியா பிரச்சினை உறுதி செய்யப்பட்டால், தொண்டை புண் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சையளிக்கப்படலாம்.\nதொண்டை புண் அதிக அமிலம் காரணமாக இருந்தால், சில ஆன்டி ஆசிட் மருந்துகளை உட்கொள்ள மருத்துவர் பரிந்துரைக்கலாம்.\nதொண்டை புண், தொண்டை உறைபனி மிட்டாய் மற்றும் தொண்டை தெளிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் தொற்று மற்றும் வலியைப் போக்கும்.\nஅதிகப்படியான கபம் காரணமாக தொண்டை புண் இருந்தால், மருத்துவர் கபம் சிரப்பையும் பரிந்துரைக்கலாம்.\nகாய்ச்சல் (இன்ஃப்ளூயன்ஸா) காரணமாக தொண்ட��� புண் இருந்தால், வைரஸ் தடுப்பு மருந்துகள் உதவக்கூடும்.\nஅடுத்து தொண்டை புண் ஏற்படாமல் இருக்க என்னென்ன விஷயங்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.\nதொண்டை புண்ணை தவிர்க்க சில வழிகள் – Tips for Sore Throat in Tamil\nதொண்டை புண்ணை தவிர்க்க சில எளிய வைத்தியம் அல்லது உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தலாம். தொண்டை புண் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nதொண்டை வலி இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nதொண்டை புண் மற்றும் இருமல் இருந்தால் சூடான திரவங்களை எடுத்துக் கொள்ளலாம்.\nசூடான உப்பு நீரில் ஒரு நாளைக்கு பல முறை வாய் கொப்பளிப்பது நன்றாக இருக்கும்.\nஅறையில் ஈரப்பதத்தை உருவாக்கும் மின் சாதனம் பயன்படுத்துவது காற்றை ஈரமாக்கி, வறண்ட தொண்டையின் வலியை ஆற்றும்.\nதொண்டை வலி இருந்தால் என்ன செய்யக்கூடாது\nஅதிக காரமான உணவை சாப்பிட வேண்டாம்.\nபுகைபிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது.\nமருத்துவரிடம் ஆலோசிக்காமல் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.\nசிக்கல் நீண்ட காலமாக நீடித்தால், அதை புறக்கணிக்காதீர்கள்.\nமுடிவாக இந்த கட்டுரையில், தொண்டை புண் ஒரு பொதுவான பிரச்சனை என்பதை அறிந்து கொண்டோம். கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், இது ஒரு தீவிர வடிவத்தை எடுக்கக்கூடும். இதை சமாளிக்க, இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தப்படலாம். பிரச்சனை இன்னும் கடுமையானதாக இருந்தால், மருத்துவரை சந்தியுங்கள். இங்கே குறிப்பிடப்பட்ட வைத்தியம் ஓரளவு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மருத்துவ சிகிச்சையாக கருதக் கூடாது. இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.\nதொண்டை புண்ணை உடனே குணப்படுத்துவது எப்படி\nமருத்துவர் சில மாத்திரைகளை கொண்டு குணப்படுத்துகின்றனர். ஆனால் அவை பக்க விளைவுகளை உண்டாக்கும்.\nதொண்டை புண் எவ்வளவு காலம் நீடிக்கும்\nதொண்டை புண் பொதுவாக சில நாட்கள் நீடிக்கும். ஆமாம், சிக்கல் அதிகமாக இருந்தால், இந்த சிக்கல் ஒரு வாரம் நீடிக்கும். சில சந்தர்ப்பங்களில், மருத்துவ சிகிச்சையும் தேவைப்படலாம்.\nதொண்டை வலிக்கு என்ன பானம் உதவுகிறது\nபொதுவாக உப்பு, சுடுநீர் கலந்து வாய் கொப்பளிப்பது நல்ல பலனை கொடுக்கும்.\nநிமிடங்களில் தொண்டை புண் எப்படி நீங்கும்\nநிமிடங்களில் நீங்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. தகுந்த வைத்தியம் செய்தால், சில மணி நேரங்களில் குறையும்.\nதொண்டை வலிக்கு நான் எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்\nபல நாட்களுக்குப் பிறகும், தொண்டை புண் பிரச்சினை குணப்படுத்தப்படவில்லை. கூடுதலாக, உங்களுக்கு தொண்டை புண் மற்றும் காய்ச்சல், சுரப்பிகளின் வீக்கம் மற்றும் தடிப்புகளின் அசௌகரியம் இருந்தால், மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.\nஉங்களுக்கு ஸ்ட்ரெப் தொண்டை அல்லது தொண்டை புண் இருந்தால் எப்படி தெரியும்\nதொண்டைப்புண் இருக்கும் போது, நீரை விழுங்கும் போது கூட கடுமையான வலி உண்டாகும்.\nதொண்டை புண் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை\nதொண்டை புண் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.\nடைபாய்டு காய்ச்சலுக்கான டயட் முறைகள் – Diet for Typhoid in Tamil\nவைரம் பாய்ந்த தேகம் தரும் வஜ்ராசனம் – Benefits of Vajrasana in Tamil\nசின்ன கற்கண்டுகள் நம் ஆரோக்கியத்தில் இத்தனை பெரிய நன்மைகள் செய்கிறதா\nகருப்பு உலர் திராட்சை நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் – Benefits Of Black Raisins In Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/11/blog-post_91.html", "date_download": "2021-07-24T13:02:59Z", "digest": "sha1:DRGOAENJZ47HUTWK56MMKQBU6SB6M2EW", "length": 6858, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "யாழ். பல்கலையில் மேலும் இரண்டு பீடங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை யாழ். பல்கலையில் மேலும் இரண்டு பீடங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை - Yarl Voice யாழ். பல்கலையில் மேலும் இரண்டு பீடங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ். பல்கலையில் மேலும் இரண்டு பீடங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்மொழிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல்கலைக் கழகப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.\nமருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகவும், கைதடியில் அமைந்துள்ள சித்தவைத்தியத்துறையை சித்த வைத்திய பீடமாகவும�� தரமுயர்த்துவதற்கான முன்மொழிவுகளே இன்றைய பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.\nயாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகத் தரமுயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை தலைமையிலும், சித்தவைத்தியத்துறையை சித்த வைத்திய பீடமாகத் தரமுயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென முன்னாள் துணைவேந்தர் சு. மோகனதாஸ் தலைமையிலும் பேரவையினால் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.\nஅந்தக் குழுக்கள், பல்வேறு கள ஆய்வுகள், சந்திப்புகளின் முடிவில் தங்கள் சிபாரிசுகள் மற்றும் திட்ட முன் மொழிவுகளை இன்று இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தன. அவற்றை இம்மாதம் இடம்பெறவுள்ள விசேட மூதவை (செனற்) கூட்டமொன்றில் முன்வைத்த பின், மூதவையின் சிபார்சுடன் விசேட பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்து, பேரவை அங்கீகாரத்துடன் பீடங்களைத் தரமுயர்த்துவதற்கான வேண்டுகையைப் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://env.gov.lk/web/index.php?limitstart=21&lang=ta", "date_download": "2021-07-24T13:31:39Z", "digest": "sha1:WPY45RACBHGC7FUCV6ARFFVPCV7M34ZV", "length": 8024, "nlines": 116, "source_domain": "env.gov.lk", "title": "Ministry of Environment", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018 12:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nபுதன்கிழமை, 13 டிசம்பர் 2017 15:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nசெவ்வாய்க்கிழமை, 08 ஆகஸ்ட் 2017 10:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>\nபக்கம் 8 - மொத்தம் 27 இல்\n© 2011 சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/06/44general-tamil-questions-and-answers.html", "date_download": "2021-07-24T14:54:01Z", "digest": "sha1:FMK45SE5YX6B4TMJCIK7RMAMBOBJB35K", "length": 11397, "nlines": 137, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 44.general tamil questions and answers for tnpsc group", "raw_content": "\n861. # புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் – பிரையோஃபில்லம்\n862. # ஆடு ஒரு தாவர உண்ணி\n863. # தற்சார்ப்பு உணவூட்டம் என்பது – தானே தயாரித்தல்\n864. # தாவரங்களில் ஒளிச்சேர்கேகையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் – வேதி ஆற்றல்\n865. # விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது – சூரிய மின்கலம்\n866. # சைகஸ் – ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.\n867. # கிரினெல்லா – சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது\n868. # குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு – ஹைட்ரா\n869. # மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது – தட்டைப்புழு\n870. # மெல்லுடலிகளுக்கு வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு – வெலாமன்\n871. # கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி – செரித்தல்\n872. # பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது.\n873. # ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது – பசுங்கணிகம்\n874. # விலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு – ஒளிச்சேர்க்கை\n875. # புரோட்டோ பிளாசத்திலுள்ள மீரின் சதவீத இயைபு – 90 சதவீதம்\n876. # அடர்த்தி குறைவான பொருள் – வாயு\n877. # கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று – கருங்கல் துண்டு\n878. # மூன்றாம் வகை மெம்புகோலுக்கு உதாரணம் – மீன்தூண்டில்\n879. # உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு – உயிரியல்\n880. # மனிதனின் கருவுறுகாலம் – 280 நாள்கள்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\nTNPSC பொதுத்தமிழ் 51. எதிர்ச்சொல் தருக: ' எட்டா\" அ)எட்டிய ஆ)கிடைக்காது இ)வராது ஈ)பெற முடியாது விடை : அ)எட்டிய 52...\nபுதுக்கவிதை 1. முதன்முதலில் புல்லின் இதழ்கள் என்ற புதுக்கவிதை நூலை அ)வாலல்ட்விட்மன் ஆ)எஸ்ரா பவுண்ட் இ)டி.எஸ்.எலியட் ஈ)சார்லஸ் ஜா...\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்கள��ன் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n46.7-ஆம் வகுப்பு | தமிழ்\n411. 7- ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞரேறு , பாவலர் மணி என்னும் பட்டங்கள் பெற்ற கவிஞர் யார் வாணிதாசன் 412. 7- ஆம் வகுப...\nTNPSC பொதுத்தமிழ் 11. எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது என்று கண்டறிக ' ஒழுங்காக மழை பெய்யாத காலங்களில் கிணறுகள் தோண்டி , மின்சாரப் ...\nTNPSC பொதுத்தமிழ் 1. பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி , கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/automobile/top-5-most-trusted-electric-scooter-brands-in-india-vin-ghta-443909.html", "date_download": "2021-07-24T13:14:39Z", "digest": "sha1:2UYOXG7PH7WCBQ6INQ53F25Z6PRWDYQL", "length": 19029, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "ஸ்கூட்டர் வாங்க போறீங்களா - இந்தியாவில் விற்பனையாகும் மின்சார ஸ்கூட்டர்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்! | Top 5 Most Trusted Electric Scooter Brands In India– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :# +2 ரிசல்ட்#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஸ்கூட்டர் வாங்க போறீங்களா - இந்தியாவில் விற்பனையாகும் மின்சார ஸ்கூட்டர்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்\nஇந்தியாவில் மிகவும் நம்பகமான மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியாளர்களின் சில சிறந்த மின்சார ஸ்கூட்டர்களின் விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.\nசமீப காலமாக பல ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வணிகத்தில் இறங்கியுள்ளனர். மேலும் இரு சக்கர வானங்களில் அதிகபடியான விருப்பங்களுடன் எண்ணற்ற ஸ்கூட்டர் பிராண்ட்கள் சந்தையில் கிடைப்பதால் வாடிக்கையாளர்களுக்கு எந்த பிராண்ட்களை வாங்கலாம் என்ற குழப்பம் ஏற்படலாம். அவ்வாறு இருப்பின் இந்தியாவில் மிகவும் நம்பகமான மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியாளர்களின் சில சிறந்த மின்சார ஸ்கூட்டர்களின் விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.\nஅதன்படி கீழ்காணும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒழுக்கமான வரம்பையும் செயல்திறனையும் வழங்குகின்றன. மேலும் அவை இந்திய சாலை நிலைமைகளின் கீழ் பயன்படுத்த ஏற்றதாக அமைகின்றன. அவற்றின் விவரங்கள் குறித்து பின்வருமாறு காணலாம்.\n1. ஹீரோ எலக்ட்ரிக் (Hero Electric)\nஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வணிகத்தில் ஒரு முன்���ோடியாக கருதப்படுகிறது. ஹீரோ எலக்ட்ரிக் பல்வேறு மாதிரிகள் மற்றும் செயல்திறன் கொண்ட பல மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பிராண்ட் நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள் மற்றும் சேவை மையங்களைக் கொண்டுள்ளது, இது 25 மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஃப்ளாஷ், ஆப்டிமா, நைக்ஸ் போன்ற ஸ்கூட்டர்களை இதுவரை மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர். இந்த பிராண்டில் இன்னும் சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வெளியீடு எதிர்காலத்தில் வரவிருக்கின்றன. நீங்கள் மின்சார ஸ்கூட்டர்கள் வாங்க நினைத்தால் உங்களது முதல் தேர்வாக இது இருக்கலாம்.\nசெயல்திறன் மின்சார ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் கொண்டு வந்த ஒரே பிராண்ட் ஏதர் எனர்ஜி ஆகும். அதன் ஸ்கூட்டர்களில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பேட்டரி பேக்ஸ், சேஸ் மற்றும் சுழற்சி பாகங்கள் உள்ளன. டச்ஸ்க்ரீன் இன்ஸ்ட்ருமென்ட், ரிவர்ஸ் அஸ்சிஸ்ட், எல்.ஈ.டி விளக்குகள் மற்றும் முன்னர் ஒப்பிடமுடியாத அளவுக்கு மணிக்கு 0-60 கி.மீ ஆக்சிலரேஷன் டைம் போன்ற தொழில்நுட்பங்களையும் ஏதர் எனர்ஜி முன்னோடியாகக் கொண்டுள்ளது. ஏதர் எனர்ஜி பல ஆண்டுகளாக அதன் ஸ்கூட்டர்களின் பல வேரியண்ட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் வரும் நாட்களில் அறிமுகப்படுத்த அதிக ஸ்கூட்டர்களையும் உருவாக்கி வருகிறது. இந்த பிராண்ட் தற்போது ஏதர் 450 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது.\n3. ஒகினாவா ஸ்கூட்டர்கள் (Okinawa Scooters)\nஒகினாவா ஒரு இந்திய ஈ.வி நிறுவனம் ஆகும். இது நாட்டின் நம்பர் 1 மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியாளராக மாற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒகினாவாவின் ஈ.வி பயணம் கடந்த 2015 இல் தொடங்கியது. இந்த பிராண்ட் 2016 ஆம் ஆண்டில் ராஜஸ்தானின் பிவாடியில் ஒரு உற்பத்தி ஆலையை நிறுவியது. 2017 ஆம் ஆண்டில், இது ஒகினாவா ரிட்ஜ் மற்றும் ஒகினாவா ப்ரைஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு ஸ்கூட்டர்களின் கூடுதல் வேரியண்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒகினாவா சமீபத்தில் R30 மற்றும் லைட்டை அறிமுகப்படுத்தியது. இப்போது அதன் முதல் மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பிராண்ட் நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளது. மேலும் குறுகிய காலத்திலேயே முன்னேற்றம் கண்டுள்ளது. வரவிருக்கும் மாதங்களில் ஒகினாவா தொழிற்சாலையில் இருந்து கூடுதல் தயாரிப்புகள் வெளிவர உள்ளன.\nAlso read... நாடு முழுவதும் விற்பனையாகும் டொயோட்டா பார்ச்சூனர் லெஜெண்டரின் விலை அதிகரிப்பு - எவ்வளவு தெரியுமா\nபிகாஸ் என்பது ஆர்.ஆர் குளோபலின் ஒரு வாழ்க்கை முறை மின்சார ஸ்கூட்டர் பிராண்டாகும். அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மின் வணிகத்தில் இருப்பதன் மூலம் தங்களுக்கென ஒரு பெயரை நிலைநாட்டியுள்ளனர். பிகாஸ் 2020 ஆம் ஆண்டில் A2 மற்றும் B8 ஆகிய இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. உயர்மட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருத்தப்பட்ட இந்த ஸ்கூட்டர்கள் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளன. பிகாஸ் A2 ஒரு தனித்துவமான தோற்றமுடைய மெதுவான வேகம் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இது மணிக்கு 25 கிமீ வேகத்தில் மற்றும் 75 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும் திறன் கொண்டுள்ளது. இது லித்தியம் அயன் பேட்டரி அல்லது லீட் அமிலம் மூலம் இயக்கப்படுகிறது.\nமறுபுறம் பிகாஸ் B8 என்பது பிரீமியத்திற்கான பிரசாதமாகும். அதில் Bosch-ல் தயாரிக்கப்பட்ட 1900 வாட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு 50 கிமீ வேகத்தில் சுமார் 70 கிலோமீட்டர் வரம்பைக் கொடுக்கும். BGauss இன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம், ஸ்கூட்டர் செயல்பாட்டைக் கண்டுபிடித்தல், ரிமோட் லாக் & அன்லாக், பூஸ்ட் ஸ்பீட், ஆன்டி தெப்ட் மோட்டார் லாக்கிங், ஆன்டி தெப்ட் அலாரம், சைட் ஸ்டாண்ட் சென்சார், ரிவர்ஸ் மோட், யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இரண்டு ஸ்கூட்டர்களும் நிச்சயமாக செயல்பாட்டு அம்சங்கள் மற்றும் செயல்திறன் அடிப்படையில் சிறந்து விளங்குகின்றன.\nஇந்தியாவின் முன்னணி மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியாளர்களில் ஆம்பியர் நிறுவனமும் ஒன்று. இது பல்வேறு வாடிக்கையாளரின் மனநிலையை இலக்காகக் கொண்டு பல்வேறு வகையான மின்சார ஸ்கூட்டர்களை உருவாக்குகிறது. 2008 ஆம் ஆண்டில் ஆம்பியர் வாகனங்கள் உருவாக்கப்பட்டன. அதே ஆண்டில் மூன்று புதிய மின்சார ஸ்கூட்டர்களை நிறுவனம் வெளியிட்டது. வரவிருக்கும் ஆண்டுகளில் மேலும் பல மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆம்பியர் வாகனங்கள் தற்போது ரியோ, ரியோ எலைட், வி சீரிஸ், எம் சீரிஸ், ஜீல் இஎக்ஸ் மற்றும் மேக்னஸ் புரோ ஆகியவற்றை விற்பனை செய்கின்றன. இதன் சிறந்த வேகம் மணிக்கு 25 கிமீ முதல் 55 கிமீ வரை மாறுபடும் மற்றும் அதன் வரம்பு 65 கிலோமீட்டர் முதல் 90 கிலோமீட்டர் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்கூட்டர் வாங்க போறீங்களா - இந்தியாவில் விற்பனையாகும் மின்சார ஸ்கூட்டர்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்\nமணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது\n’நான் வாயாடி’ - ரெட்டை ரோஜா சீரியல் முத்தழகு சொன்ன சீக்ரெட்ஸ்\n11 ஆண்டுகளாக அடைப்பட்டு கிடக்கும் ’கலைஞர்’ இலவச டிவிக்கள்: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n மத்திய அமைச்சரை சந்தித்த வைகோ; ’பாட்ஷா’ திரைப்பட பாணியில் நடந்த சம்பவம்\nவிருதுநகர்: ஜம்முவில் கால் தடம் பதிக்கும் சிலம்பாட்ட மாணவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-sessions-court-has-sentenced-a-husband-to-death-for-murdered-his-wife-vin-422133.html", "date_download": "2021-07-24T13:40:28Z", "digest": "sha1:L5YFEUB55FHOXWTXT67FYFW7YESFCR7V", "length": 9140, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "மனைவியை அம்மி கல்லால் அடித்து கொலை செய்த கணவனுக்கு தூக்கு - சென்னை அமர்வு நீதிமன்றம் | Chennai Sessions Court has sentenced a husband to death for Murdered his wife– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :# +2 ரிசல்ட்#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nமனைவியை அம்மி கல்லால் அடித்து கொலை செய்த கணவனுக்கு தூக்கு - சென்னை அமர்வு நீதிமன்றம்\nமனைவியை அம்மி கல்லால் அடித்து கத்தியால் கழுத்தை அறுத்த கணவனுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nசென்னை அண்ணாநகரில் உள்ள அடுக்ககம் ஒன்றில் கண்ணன் - மோகனாம்பாள் தம்பதி, அவர்களின் 13 வயது மகளுடன் வசித்து வந்தனர். வசதியான குடும்பத்தை சேர்ந்த மோகனாம்பாள் சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கணவரை கேலி கிண்டல் செய்ததுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.\nகுடும்பத்தில் தினமும் பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி வாக்குவாதம் முற்றி, இருவருக்கும் கைகலப்பாகியுள்ளது.\nகணவன், மனைவி இருவரும் மாறிமாறி அடித்துக்கொ���்ள மனைவியை கணவன் அம்மிக் கல்லால் அடித்துள்ளார். அதில் மயங்கி கீழே விழுந்த மனைவி மீது ஏறி அமர்ந்து இரக்கமில்லாமல் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் கண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், அதுதொடர்பான வழக்கு சென்னை 4வது அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.\nAlso read... இறுதியாண்டு படித்து வந்த மருத்துவ மாணவர் கொரோனாவால் உயிரிழப்பு; உடன் படித்த மேலும் 9 மாணவர்களுக்கும் கோரோனா\nஅரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் ஆஜராகி மனைவியை ஈவு இரக்கமின்றி கொலை செய்த கண்ணனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதாகவும், உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென வாதிட்டார்.\nபின்னர் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, தனது மனைவியை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி கண்ணனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.\nமனைவியை அம்மி கல்லால் அடித்து கொலை செய்த கணவனுக்கு தூக்கு - சென்னை அமர்வு நீதிமன்றம்\nகாதலித்து கர்ப்பம்: திருமணத்துக்கு முரண்டு பிடித்த காதலனை வழிக்கு கொண்டு வந்த போலீசார்\nமணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது\n’நான் வாயாடி’ - ரெட்டை ரோஜா சீரியல் முத்தழகு சொன்ன சீக்ரெட்ஸ்\n11 ஆண்டுகளாக அடைப்பட்டு கிடக்கும் ’கலைஞர்’ இலவச டிவிக்கள்: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n மத்திய அமைச்சரை சந்தித்த வைகோ; ’பாட்ஷா’ திரைப்பட பாணியில் நடந்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/2021/07/12/", "date_download": "2021-07-24T12:58:33Z", "digest": "sha1:36LPI53GZK6WRQZ5KEPYZV6BEKC7GRIK", "length": 5327, "nlines": 75, "source_domain": "www.sramakrishnan.com", "title": "July 12, 2021 – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தகக் காட்சி தினங்கள் (4)\nஇலக்கியம் / By admin\nThe noise of the streets was a kind of language – Virginia Woolf ஆங்கில எழுத்தாளர் வர்ஜீனியா வூல்ஃப் எழுதிய Mrs Dalloway நாவல் லண்டன் நகரில் ஒரு பெண்ணின் ஒரு நாள் வாழ்க்கையை விவரிக்கிறது. நடத்தலின் ஆனந்தத்தை விவரிக்கும் இந்த நாவலில் தனக்கு லண்டன் வீதிகளில் நடப்பதற்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் கிளாரிசா டாலவே உண்மையில் கிராமப��புற சாலையில் நடப்பதைவிடவும் பரபரப்பான லண்டன் வீதிகளில் நடப்பது சுதந்திரமாக இருக்கிறது என்கிறார் வர்ஜீனியா …\nகாற்றோடு கைகோர்த்து Read More »\nபடித்தவை / By admin\nதுணையெழுத்து / வாசிப்பனுபவம் பிரேமா ஏராளமான புத்தகங்களின் வாசிப்பும் அதிக எண்ணிக்கையிலான பயணங்களும் தேடல்களும் கொண்டிருப்பவர் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள். தான் காணும் சிறுசிறு நிகழ்வுகளையும் சந்தித்த மனிதர்களையும் கருவாகக் கொண்டு தான் படித்திருந்த புத்தகங்களின் கருத்துக்களை உடன் இணைந்து புதிய புத்தகத்தை ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அளித்திருக்கிறார். நெடுந்தொலைவு தொடர் பயணங்களும் தேடி அலைந்து பெற்ற புத்தகங்களின் அனுபவங்களும் அவரது வாழ்நாளின் எவ்வளவு காலங்களை விலையாகப் பெற்றிருக்குமோ என்ற கேள்வியில் இந்த புத்தகத்தின் ஒவ்வொரு துணைக் …\nதேடலின் சித்திரம் Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/video-cricket-kalam-for-18th-of-june-2021-49th-episode-tamil/", "date_download": "2021-07-24T14:48:36Z", "digest": "sha1:CM75O56UUI2M5PS6LL2A2QARVMRBKOXD", "length": 7811, "nlines": 255, "source_domain": "www.thepapare.com", "title": "Video - இங்கிலாந்தை அவர்களது சொந்த மண்ணில் இலங்கை அணியால் வீழ்த்த முடியுமா?", "raw_content": "\nHome Videos Video – இங்கிலாந்தை அவர்களது சொந்த மண்ணில் இலங்கை அணியால் வீழ்த்த முடியுமா\nVideo – இங்கிலாந்தை அவர்களது சொந்த மண்ணில் இலங்கை அணியால் வீழ்த்த முடியுமா\nஇலங்கை கிரிக்கெட் அணியின், இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணம், இலங்கை தொடருக்கான இந்திய குழாம் மற்றும் அமெரிக்காவுக்கு குடிபெயரும் அமில அபோன்சோ தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன். சமநிலையில் நிறைவடைந்த பயிற்சி ஒருநாள் மோதல் இங்கிலாந்தில் உபாதைக்குள்ளாகியுள்ள தனன்ஜய லக்‌ஷான்\nஇலங்கை கிரிக்கெட் அணியின், இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணம், இலங்கை தொடருக்கான இந்திய குழாம் மற்றும் அமெரிக்காவுக்கு குடிபெயரும் அமில அபோன்சோ தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன். சமநிலையில் நிறைவடைந்த பயிற்சி ஒருநாள் மோதல் இங்கிலாந்தில் உபாதைக்குள்ளாகியுள்ள தனன்ஜய லக்‌ஷான்\nVideo – கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் ரமேஷ் மெண்டிஸின் கதை\nVideo – இல��்கை அணியின் துடுப்பாட்ட வீழ்ச்சிக்கான காரணத்தை கூறும் கிரேண்ட் பிளவர்\nVideo – தொடர் தோல்விக்கான காரணத்தை கூறும் Kusal Perera\nVideo – “இலங்கையின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் வனிந்து” – Kusal Perera\nVideo – இலங்கை அணியின் தோல்விக்கான காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-24T13:42:33Z", "digest": "sha1:V4QIG4CRM7ZKD6W6R6T67B2KNSGOE2ER", "length": 5093, "nlines": 86, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "পরিস্কার পরিচ্ছন্ন সেবা ஆரோவில்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nநீங்கள் விரும்பியபடி வேலையை சுத்தம் செய்தல்\nமற்ற தளங்களை விட குறைந்த செலவுகள்\nஉங்கள் சேவைகளை குறிப்பாக தேடும் வாடிக்கையாளர்கள் உங்களை தேடல் முடிவுகளில் காணலாம். எனவே, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த பகுதியில், எந்த விகிதத்தில் குறிப்பிடலாம்.\nசாத்தியமான வாடிக்கையாளர்களுடன் எளிதாக அரட்டையடிக்கவும்\nஒரு வாடிக்கையாளர் உங்களை தொடர்பு கொள்ள விரும்பியவுடன், நீங்கள் உடனடியாக அறிந்து கொள்வீர்கள். அரட்டை மூலம் உங்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான ஒப்பந்தங்களை நீங்கள் எப்போதும் பெறுவீர்கள்\nதுப்புரவுப் பணிகளைத் திட்டமிட்டு கண்டுபிடிக்கவும்\nஉங்கள் அட்டவணையை ஆன்லைனில் காண்க, காணாமல் போன நேரம், உள்வரும் சந்திப்பு மற்றும் பலவற்றைப் பற்றி அறிவிக்கவும்.\nFind work easilyপ্রশ্নதள வரைபடம்தொடர்பு\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/apple-iphone-8-64gb-red-used-for-sale-colombo-68", "date_download": "2021-07-24T13:35:32Z", "digest": "sha1:SIAMPOFIY77UPT6LRFC4T2E2BCYBTUPI", "length": 4432, "nlines": 101, "source_domain": "ikman.lk", "title": "Apple iPhone 8 64GB RED (Used) | கொழும்பு 4 | ikman.lk", "raw_content": "\niPhone 8 உள் கொழும்பு\niPhone 8 உள் கொழும்பு 4\nஅன்று 08 ஜுன் 11:48 முற்பகல், கொழும்பு 4, கொழும்பு\nஆகஸ்ட் 2020 முதல் உறுப்பினர்\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாற��\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/indias-corona-affected-toll-exceeds-15-84-lakhs/", "date_download": "2021-07-24T15:13:21Z", "digest": "sha1:UFBATJFS6FT54V67DNPLZFG3YBB4ZL5X", "length": 14769, "nlines": 230, "source_domain": "patrikai.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15.84 லட்சத்தை தாண்டியது | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 15.84 லட்சத்தை தாண்டியது\nபெகாசஸ் ஸ்பைவேர் எங்கிருந்து இயக்கப்படுகிறது, இதற்குத் தேவையான உள்கட்டமைப்பை யார் வழங்குவது \nபிளிச்சிங் பவுடர் சாப்பிட்ட நெல்லை குழந்தையின் சிகிச்சைக்காக சென்னையில் அரசு வீட்டை ஒதுக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…\n24/07/2021 7PM: ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு விவரம்…\n24/07/2021: சென்னை – மாவட்டங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,84,384 ஆக உயர்ந்து 35,003 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nநேற்று இந்தியாவில் 52,263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 15,84,384 ஆகி உள்ளது. நேற்று 774 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 35,003 ஆகி உள்ளது. நேற்று 32,829 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,21,611 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,27,355 பேராக உள்ளது.\nமகாராஷ்டிராவில் நேற்று 9,211 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,0,651 ஆகி உள்ளது நேற்று 298 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,165 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 7,478 பேர் குணமடைந்து மொத்தம் 2,39,755 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று 6,426 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆகி உள்ளது இதில் நேற்று 82 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,741 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,927 பேர் குணமடைந்து மொத்தம் 1,72,883 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nடில்லியில் நேற்று 1,035 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,33,310 ஆகி உள்ளது இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,907 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,126 பேர் குணமடைந்து மொத்தம் 1,18,633 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nஆந்திர மாநிலத்தில் நேற்று 10,093 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,20,390 ஆகி உள்ளது இதில் நேற்று 65 பேர் உயிர் இழந்து மொத்தம் 1213 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,784 பேர் குணமடைந்து மொத்தம் 55,406 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nகர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,503 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,12,504 ஆகி உள்ளது இதில் நேற்று 90 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,147 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,397 பேர் குணமடைந்து மொத்தம் 42,901 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nPrevious articleஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.71 கோடியை தாண்டியது\nNext articleகாதல் கவிதைகள் – தொகுப்பு 3\nபெகாசஸ் ஸ்பைவேர் எங்கிருந்து இயக்கப்படுகிறது, இதற்குத் தேவையான உள்கட்டமைப்பை யார் வழங்குவது \n24/07/2021 7PM: ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு விவரம்…\n24/07/2021: சென்னை – மாவட்டங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு…\nபெகாசஸ் ஸ்பைவேர் எங்கிருந்து இயக்கப்படுகிறது, இதற்குத் தேவையான உள்கட்டமைப்பை யார் வழங்குவது \nபிளிச்சிங் பவுடர் சாப்பிட்ட நெல்லை குழந்தையின் சிகிச்சைக்காக சென்னையில் அரசு வீட்டை ஒதுக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…\n24/07/2021 7PM: ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு விவரம்…\n24/07/2021: சென்னை – மாவட்டங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு…\n24/07/2021: தமிழகத்தில் இன்று மேலும் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு… 27 பேர் உயிரிழப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2021/01/06/ready-to-show-it-if-necessary-actress-nivetha-pethuraj/", "date_download": "2021-07-24T14:44:38Z", "digest": "sha1:LGN7EU3DD3LJBBFAATBK2XZHHSZHORY3", "length": 22845, "nlines": 236, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "அவசியம்னா அதை காட்டவும் ரெடி – நடிகை நிவேதா பெத்துராஜ்!!! | அறிவியல்புரம்", "raw_content": "\nJuly 24, 2021 - மரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்July 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்July 13, 2021 - லடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறதுJuly 12, 2021 - நடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்புJuly 13, 2021 - லடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறதுJuly 12, 2021 - நடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்புJuly 8, 2021 - சீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஇன்று நாட்டின் கொரோனாவின் சமீபத்திய நிலைமை\nதென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை\n234 -எம் எல் ஏ-க்களும் இனிமே ஒரு கிளிக்கில் \nஅவசியம்னா அதை காட்டவும் ரெடி – நடிகை நிவேதா பெத்துராஜ்\nதமிழ் சினிமாவான ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தன்னுடைய முதல் படத்திலையே மிக பிரபலமாகிவிட்டார். மதுரையை தன் பூர்விகமாக கொண்ட இவர் படித்துவளர்ந்தது எல்லாமே அயல்நாட்டில்தான்.\nஇதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் என்ற படத்திலும், மற்றும் திமுக உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன் என்ற படத்திலும் தொடர்ந்து நடித்திருந்தார். தற்போது இவருடைய நடிப்பில் பொன்மாணிக்கவேல், ஜகஜால கில்லாடி, பார்ட்டி என மூன்று படங��கள் திரையரங்குகளுக்கு வருவதற்கு காத்திருக்கின்றன.\nஇந்த நிலையில், இவரது அடுத்த இலக்கு, ஹிந்தி படவுலகான பாலிவுட்டையும் தாண்டி ஆங்கில படவுலக்கான ஹாலிவுட்டில் நடிப்பது தான் அவரது குறிக்கோள். அதற்கான தீவிர முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். தற்போது ஆங்கில படவுலகான ஹாலிவுட் படம் ஒன்றில் தற்போது கமிட் ஆகி உள்ளார்.\nஇந்த நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்திய செய்தி நிறுவனம் ஒன்றில் பேட்டி கொடுத்த போது, “கதைக்கு தேவை என்றால் நான் கவர்ச்சி காட்டவும் ரெடி என்று கூறியுள்ளார். மேலும் தெலுங்கில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், எனக்கு அதிர்ஷ்டம் இன்னும் கிடைக்கவில்லை. நான் ஒரு பொம்பள விஜய் சேதுபதியாக வலம் வர வேண்டும். அனைத்து கதாபாத்திரங்களையும் நடிக்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nREAD ALSO THIS 70 அடி ஆழ கிணற்றில் குதித்த வீர மங்கைகள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்த���கள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது July 13, 2021\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும் July 8, 2021\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/yuvan-tried-to-do-suicide-at-a-stress-time/", "date_download": "2021-07-24T14:44:17Z", "digest": "sha1:RY7SVK7V7ABYDFSLZY2EZK2KOQHAZFXZ", "length": 5147, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "அந்த சம்பவத்தால் தற்கொலைக்கு முயன்ற யுவன் சங்கர் ராஜா.. அவரே கூறிய உண்மை - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅந்த சம்பவத்தால் தற்கொலைக்கு முயன்ற யுவன் சங்கர் ராஜா.. அவரே கூறிய உண்மை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅந்த சம்பவத்தால் தற்கொலைக்கு முயன்ற யுவன் சங்கர் ராஜா.. அவரே கூறிய உண்மை\nஇசைஞானி இளையராஜாவின் தவப்புதல்வனான யுவன் சங்கர் ராஜா தற்போதுள்ள இளைஞர்களின் இசை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவருடைய ஒவ்வொரு பாடல்களிலும் ஒரு உயிர் இருக்கும்.\nஅனைத்து விதமான பாடல்களிலும் கைதேர்ந்தவர். ரசிகர்கள் இவரை செல்லமாக லிட்டில் மேஸ்ட்ரோ என்று அழைப்பார்கள். இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜா இசை பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.\nஇதனால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த வண்ணம் இருந்தன. தன்னுடைய அண்ணனான வெங்கட்பிரபுவின் பட வாய்ப்புகள் மட்டுமே வந்து கொண்டிருந்த காலகட்டம் அது.\nஅப்போது மிகவும் மன வேதனைக்குள்ளான யுவன் சங்கர் ராஜாவுக்கு தற்கொலைக்கு முயற்சி செய்யலாமா எனும் அளவுக்கு அவருக்கு யோசனைகள் வந்ததாம். மன அழுத்தம் காரணமாக ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தாராம்.\nபின்னர் உடனடியாக இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா இஸ்லாமிய பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகுதான் அவரது வாழ்க்கையில் அமைதி நிலவியதாம்.\nமேலும் தற்போது இசையில் மீண்டும் மிகச் சிறப்பாக பணியாற்றி வருவதற்கு மன அமைதியை காரணம் எனவும் சமீபத்திய நேரலையில் தெரிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், முக்கிய செய்திகள், யுவன், யுவன் சங்கர் ராஜா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/21144500/This-weekend-is-from-2152019-to-2852019.vpf", "date_download": "2021-07-24T15:03:58Z", "digest": "sha1:75KQIFV7GDGCXQIGUZCVZX26JZZ6EU6J", "length": 10516, "nlines": 158, "source_domain": "www.dailythanthi.com", "title": "This weekend is from 21-5-2019 to 28-5-2019 || 21-5-2019 முதல் 28-5-2019 வரை இந்த வார விசேஷங்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n21-5-2019 முதல் 28-5-2019 வரை இந்த வார விசேஷங்கள்\n* மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில், இரவு தசாவதாரக் காட்சி.\n* தர்மபுரி ஞானபுரீஸ்வரர் வெள்ளை ரதத்தில் பவனி.\n* காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோவிலில் ரத ஊர்வலம்.\n* திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் புதிய வெள்ளி ரதத்தில் புறப்பாடு.\n* பழனி முருகப்பெருமான் மயில் வாகனத்தில் உலா.\n* மதுரை கூடலழகர் க���ுட வாகனத்தில் வீதி உலா.\n* காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் யானை வாகனத்தில் பவனி.\n* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்,\nகாலை வேணுகான கண்ணன் திருக்கோலமாய் காட்சி.\n* அரியக்குடி சீனிவாசபெருமாள் காலை ஆடும் பல்லக்கிலும்,\nஇரவு புஷ்ப பல்லக்கிலும் புறப்பாடு. விடையாற்று உற்சவம்.\n* தர்மபுரி ஞானபுரீஸ்வரர் குதிரை வாகனத்தில் பவனி.\n* தர்மபுரி ஞானபுரீஸ்வரர் கோவில் ரத உற்சவம்.\n* காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோவிலில்\nதெப்ப உற்சவம், இரவு புஷ்ப பல்லக்கு.\n* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.\n* காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் உபய நாச்சியார்களுடன் ரத ஊர்வலம்.\n* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை,\nமாலை ஊஞ்சல் சேவை. மாட வீதி புறப்பாடு.\n* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் வீதி உலா.\n* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.\n* தர்மபுரி ஞானபுரீஸ்வரர் கோவிலில் நடராஜர் தீர்த்தம்,\n* காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில்\nவரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.\n* குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.\n* இன்று கருட தரிசனம் நன்மை தரும்\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில்\nகுள்ளகரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் திருமஞ்சனசேவை.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\n1. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது\n2. தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்... எவை இயங்கும்\n3. மாநிலங்களில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\n4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.76 கோடியாக உயர்வு\n5. ஒடிசா பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் வாழ்த்து\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2017_03_19_archive.html", "date_download": "2021-07-24T14:56:10Z", "digest": "sha1:DG6ARCLYMSZBRU3PBNL2PMTHD5JCHEFT", "length": 81224, "nlines": 1092, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2017-03-19", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதிகள் தாக்குதல் செய்த போது அந்த நாடுகளின் உளவுத் துறைகள் மீது பிரித்தானிய ஊடகங்கள் குற்றம் சுமத்தின. அதே போல் இலண்டன் தாக்குதலுக்கும் பிரித்தானிய உளவுத் துறை மீது குற்றம் சாட்ட முடியுமா உலகிலேயே திறமையாகவும் பயங்கரமாகவும் செயற்படும் 17 உளவு அமைப்புக்களைக் கொண்ட அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு இருபது தாக்குதல்கள் நடந்தன. அண்மைக்காலங்களாக நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் Low-Tech ஆக இருக்கின்றன. எந்தவித தொழில்நுட்பமும் இன்றி நடக்கும் தாக்குதல்களாக இருக்கின்றன.\nஇலண்டன் தாக்குதல் பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலையத் தாக்குதல் நடந்து ஓராண்டுப் நிறைவின் போது நடந்துள்ளது. இலண்டன் தாக்குதலுக்கு மறுநாள் பெல்ஜிய நகரான Antwerpஇல் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவகையில் சிவப்பு விளக்கில் நிற்காமற் சென்ற வண்டி ஒன்றை காவற்துறையினர் துரத்தி இடை மறித்த போது அதில் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதை ஓட்டிச் சென்ற வட ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவேறு யாருடனும் தொடர்பு இல்லாமலும் யாருடைய உதவி இல்லாமலும் இலண்டன் தக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பல நாடுகளில் அண்மைக்காலங்களில் இப்படிப் பட்ட தாக்குதல்கள் நடந்தன. எல்லா தொடர்பாடல்களும் உளவுத் துறையினரால் ஒட்டுக் கேட்கப்படுவதால். பலர் இணைந்து தாக்குதல் செய்வது குறைக்கப்பட்டுள்ளது. தனிமனித (Lone-wolf)தாக்குதலிற்கான வரைவிலக்கணம்:\nதனிப்பட்ட ஓரிருவர் நடத்தும் தாக்குதல்\nஅரசியல் நோக்கத்திற்காக நடக்கும் தாக்குதல்\nஎந்த ஓர் அமைப்புடனும் தொடர்பில்லாதவர்களின் தாக்குதல்\nஇந்த தனிமனிதத் தாக்குதலையிட்டு மேற்குலக நாடுகளில் அதிக கரிசனை கொள்ளப்படுகின்றது. ஐரோப்பாவில் முதன் முதலில் இஸ்லாமியர்களை வரவேற்ற நாடான இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனுக்கு தற்போது ஒரு இஸ்லாமியரே நகர பிதாவாக இருக���கின்றார்.\nபல தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில் இலண்டனில் நடந்தது சிறு சம்பவம் எனச் சொல்லலாம். 22-03-2017 பிற்பகல் 2.-40 ஒரு தாக்குதலாளி ஒரு மகிழூர்தியை ( a motor car that is classified as sport utility vehicle) வெஸ்ற்மின்ஸ்டர் பாலத்தின் மேலாக நடந்து சென்றவர்கள் மோதிக் கொண்டு சென்றார். அவரது வண்டி தெரு ஓரத்தில் மோதி மேலும் ஓட்ட முடியாத நிலை வந்தவுடன் கையில் இருந்த சமையலறைக் கத்தியுடன் பாராளமன்ற வளாகத்தினுள் Carriage Gates entrance ஊடாக ஓடினார். அவரைத் தடுக்க வந்த காவற்துறையாளரைக் குத்திய போது இன்னும் ஒரு காவற்துறையாளர் அவரைச் சுட்டுக் கொன்றார். கத்தியால் குத்தப்பட்ட காவற்துறையாளர் அமைச்சர் ஒருவரால் கொடுக்கப்பட்ட முதலுதவிச் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார். தெரு ஓரம் நடந்து சென்றவர்களில் இருவர் கொல்லப்பட்டன்னர் 39 பேர் மருத்தவ மனையில் சிகிச்சை அழிக்கப் படும் வகையில் காயமடைந்தனர். பிரான்ஸில் இருந்து இலண்டனுக்கு கல்விச் சுற்றுலா வந்த மாணவர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர். அவர்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகினர். கொல்லப்பட்ட காவற்துறையாளரின் கையில் படைக்கலன்கள் ஏதும் இருக்கவில்லை. பொதுவாக பிரித்தானியக் காவற்துறையினர் பொது இடங்களில் பாதுகாப்புக்கு நிற்கும் போது கையில் துப்பாக்கிகள் ஏதும் வைத்திருப்பதில்லை. இதை ஒரு மரபாகப் பேணிவருகின்றனர்.\nசிறப்பாகச் செயற்பட்ட அவசர சேவைகள்\nசம்பவம் நடந்த இடத்திற்கு மேலதிக காவற்துறையினர் விரைந்து வந்தனர். பயங்கரவாத எதிர்ப்பு அணியினர் தேம்ஸ் நதியினூடாக படகுகளிலும் வந்தனர். அவசர மரூத்து உதவிக் குழுவினரும் வெஸ்ற்மின்ஸ்டர் பாலத்திற்க்கு அண்மையில் இருந்த மருத்துவ மனைகளில் இருந்து மருத்துவர்கள் ஓடியே வந்து சிகிச்சை வழங்கினர்.\nதாக்குதலாளி தெரிவு செய்த இடம் நேரம் ஆகியவற்றைப் பார்க்கும் போது தாக்குதல் அவன் அதிக அளவிலான உயிரிழப்பைக் கருத்தில் கொள்ளவில்லை. அவன் எந்த வித பயிற்ச்சி பெற்றவனாகவும் தெரியவில்லை. ஆனால் அவர் தெரிவு செய்த இடம் எல்லோர் கவனத்தையும் ஈர்கக் கூடியதாக அமைந்துள்ளது. பாதுகாப்பிற்காக பிரித்தானியப் பாராளமன்றத்தினுள் உறுப்பினர்கள் வைத்துப் பூட்டப்பட்டனர். அவர்களை மகிழ்விக்க பாராளமன்றத்தைப் பார்க்க வந்த பாடசாலை ஒன்றின் மாணவர்கள் பாட்டுப் பாடினர். தலைமை அமைச்சர் தெ���ெசா மே அம்மையார் பாதுகாப்பாக அவரது பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சூழவுள்ள எல்லா அமைச்சர்களின் பணிமனைகள் உட்பட எல்லாப் பணிமனைகளிலும் பணிபுரிவோர் உள் வைத்துப் பூட்டப்பட்டனர். பல முக்கிய தெருக்கள் மூடப்பட்டன. வெஸ்ற்மின்ஸ்டர் நிலக்கீழ் தொடரூந்து நிலையம் மூடப்பட்டது. உயிரிழப்பு சிறிதாகிலும் தாக்குதலின் தாற்பரியம் பெரிதாகும். பிரித்தானியாவில் இருந்து பிரிவதற்கான விவாதம் நடத்திக் கொண்டிருந்த ஸ்கொட்லாந்தின் பாராளமன்றம் இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக மூடப்பட்டது.எந்த நேரமும் உல்லாசப் பயணிகளால் நிரம்பி வழியும் இடத்தை தாக்குதலாளி தெரிவு செய்துள்ளான் காயப்பட்டவர்களில் தென் கொரியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாட்டவரும் அடங்குவர்.\nதற்புகட்டல் (self- indoctrinated) தாக்குதலா\nஆரம்பத்தில் இது ஒரு தனிப்பட்டவர் தனக்குத் தானே போதனை செய்து செய்த தாக்குதாலாகக் கருதப்பட்டது. ஆனால் இஸ்லாமிய அமைப்பு தனது படையணியைச் சேர்ந்த ஒருவர் இத்தாக்குதலைச் செய்ததாக உரிமை கோரியுள்ளது. அதன் உண்மைத் தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உண்மையானால் இஸ்லாமிய அரசு தனது தாக்குதல் திறனில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது எனச் சொல்லலாம். இரட்டைக் கோபுரத் தாக்குதலுடன் ஒப்பிடுகையில் இலண்டன் தாக்குதல் மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம். ஐ எஸ் அமைப்பு வெளியிட்டதாகக் கருதப்படும் அறிக்கையில்:\nமற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரித்தானிய அதிக நிதியை உளவுத் துறைக்கு ஒதுக்கியுள்ளது. அவர்களிடம் உலகிலேயே சிறந்த கருவிகள் உள்ளன. இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் மற்ற ஐரோப்பிய நாடுகளை விட அதிக அளவில் பிரித்தானிய கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இரகசிய அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. தாக்குதலாளி தொடர்பான விபரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அவர் பிரித்தானியாவில் பிறந்தவர் எனப்படுகின்றது. ஒரு சில மணித்தியாலங்களுக்குள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை உளவுத் துறையின் சிறப்பான செயற்பாடுதான்.. ஆனால் தாக்குதலாளியை இனம் கண்டு அவரின் பெயரை அபு இஜாதீன் எனக் காவற்துறையினர் வெளிவிட்டனர். ஆனால் அவர்கள் அடையாளம் காட்டிய நபர் இப்போதும் பிரித்தானியச் சிறையில் இருக்கின்றார். பிரித்தானியாவில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்கவில்லை. 2005 ஜூலை மாதம் நடந்த தக்குதலில் 4 தாக்குதலாளிகளும் 52 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் பிரித்தானிய உளவுத் துறை தீவிரவாத ஆதரவாளர்களிடையே தமது உளவாளிகளை ஊடுருவச் செய்தனர். அதன்மூலம் பல கைதுகள் செய்யப்பட்டன. அது பல தாக்குதல்களை முறியடித்தது. தாக்குதல் நடந்த மறுநாள் பாராளமன்றத்தில் உரையாற்றிய தெரெசா மே அம்மையார் தாக்குதலாளி உளவுத் துறையான MI-5இற்கு தெரிந்தவர் என்றும் தீவீரவாத ஆதரவாளராக இனம் காணப்பட்டவர் என்றும் தெரிவித்தார்.\nரிஷி மூலம் நதி மூலம் பார்க்க மாட்டார்கள்\nதீவிரவாத தாக்குதல்களுக்கு அல் கெய்தா, தலிபான், இஸ்லாமிய அரசு (ஐ. எஸ்) ஆகிய அமைப்புகள் மீது குற்றம் சாட்டிவிட்டு இருந்து விடுவார்கள். இஸ்லாமிய தீவிரவாதத்தின் மூலம் இரண்டு இடங்களில் இருக்கின்றது ஒன்று சவுதி அரேபியா முன்னெடுக்கும் சலாபிசம். மற்றது இஸ்ரேல் அரேபியர்களுக்கு எதிராகச் செய்யும் இனவழிப்பு. இரண்டும் மேற்கு நாடுகளின் நட்பு நாடுகள். பிரித்தானியாவின் எக்கொனமிஸ்ற் சஞ்சிகையில் பின்னூட்டத்தில் ஒரு இஸ்லாமியர் இப்படிக் குறிப்பிடுகின்றார்:\nஇன்னொருவர் தனது பின்னூட்டத்தில் அல்லாமீது நம்பிக்கை அற்றவர்களைக் கொல்லும்படி முகம்மது நபி குரானில் சொன்னதைக் குறிப்பிட்டுள்ளார்:\nமேற்கு நாடுகளின் இன்னொரு நட்பு நாடான துருக்கியின் அதிபர் ஐரோப்பியர் தங்கள் தெருக்களில் நிம்மதியாக நடமாட முடியாது என இலண்டன் தாக்குதலுக்கு ஒரு சில நாட்களின் முன்னர் தெரிவித்திருந்தார்.\nபிந்தி வந்த செய்திகளின் படி:\nதாக்குதலாளியின் பெயர் காலிட் மசூட். இவர் பிரித்தானியாவின் Kent இல் பிறந்தவர். இவரது இயற்பெயர் Adrian Russell ஆகும். ஐரோப்பியரான இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டவராவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இரருக்கு வயது 52. இவர் தனது தாக்குதலுக்கு ஒரு மகிழூர்தையை வாடகைக்குப் பெற்றிருந்தார். இவரது தாக்குதல் தொடர்பான எந்தத் தகவலும் உளவுத்துறைக்குக் கிடைத்திருக்கவில்லை. ஏற்கனவே பிரித்தானியாவில் இவர் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.\nதாக்குதலாளி கைத்தி வைதிருந்தமை, போதைப் பொருட்கள் வைத்திருந்த குற்றங்களுக்காக சிறையில் அடைக்���ப்பட்டவர். பிரித்தானியச் சிறைக்கு பல்வேறுபட்ட மத போதகர்கள் சென்று போதலை செய்வதுண்டு. சிறையில் இருக்கும் போது தாக்குதலாளி இஸ்லாமிய மத போதகரால் மனமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் செய்திகள் வெளிவந்தன. சிறையில் இருந்து வெளிவந்தவுடன் அவர் தனது பெயரை மாற்றி இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொண்டாராம்.\nஅவ்வப்போது இந்தப் பதிவு புதுப்பிக்கப்படும்.\nஉலக ஆதிக்கப் போட்டியில் நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும் - Anti-Access/Area Denial\nஉலகின் பல நாடுகள் தமது தரை மற்றும் கடல் பிரதேசங்களை அந்நியர்கள் ஆக்கிரமிக்காமல் இருக்க மேற்கொள்ளும் உபாயங்களை “Anti-Access/Area Denial strategy” என அழைக்கப்படுகின்றன. அதை “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்” எனச் சொல்லலாம். இதை இலகு படுத்திச் சொல்வதானால் இது நம்ம ஏரியா உள்ளே வராதே என்னும் நிலைப்பாடாகும். இது சுருக்கமாக A2/AD என அழைக்கப்படுகின்றது. இந்த உபாயத்தை வகுப்பதையும் அந்த உபாயத்தை உடைப்பதையும் அடிப்படையாகக் கொண்டே பல புதிய படைக்கலன்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லா நாடுகளினதும் பாதுகாப்புச் செலவின் பெரும்பகுதி இதற்காகவே செலவிடப்படுகின்றன. புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்புத்துறை ஆய்வுக் கட்டுரைகள் “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்” என்னும் சொற்தொடர் இல்லாமல் இருப்பதில்லை.\nவல்லரசு நாடுகள் உட்படப் பல நாடுகளின் “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்” உபாயத்தை உடைக்கும் வல்லமையை அமெரிக்காவிற்குக் கொடுப்பது அதன் கடல்சார் படையணிகளாகும். கடற்படை என்பது பல நாடுகளில் இரு வகையானவை. ஒன்று கடற்படை அது கடலில் மட்டும் செயற்படக் கூடியது. மற்றையது கடல்சார்படை(Marines). கடல்சார் படை கடலை முக்கிய தளமாகக் கொண்டு செயற்பட்டாலும் அது தரையிலும் வானிலும் போர் புரியக் கூடியவகையில் படைக்கலன்களையும் பயிற்றப்பட்ட படையினரையும் கொண்டுள்ளது. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தில் அதன் கடல்சார்படை பெரும் பங்கு வகிக்கின்றது.18-ம் நூற்றாண்டில் பிரித்தானியப் பேரரசுக்கு எதிரான அமெரிக்க சுந்தந்திரப் போரில் இருந்து ஈராக் போர் வரை அமெரிக்காவின் அமெரிக்காவின் கடல்சார் படையினரே மிகப்பெரும் பங்கு வகித்தனர்.\nபனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு சவாலாகவும் சீனாவின் விரிவாக்��த்திற்குப் பெரும் தடையாக இருப்பதும் அமெரிக்காவின் கடல்சார்படையணிகள் தான். உலகக் கப்பல் போக்குவரத்திற்கான காவற்துறை மாஅதிபராக அமெரிக்கா தன்னைத் தானே நியமித்தமைக்கு அதன் கடல்சார்படையணி இணையற்ற ஒன்றாக இருப்பதனாலேயே. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே அமெரிக்காவிடம் இருக்கும் பத்து விமானம் தாங்கிக் கப்பல்களை மேலும் இரண்டால் அதிகரிக்க ஒத்துக் கொண்டார். அமெரிக்கா தனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35ஐ உருவாக்கும் போது கடல்சார்படைக்கு ஏற்பவும் அது வடிவமைக்கப்பட்டது. அதனால் பெரும் பொருட் செலவையும் பின்னடைவையும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை சந்திக்க வேண்டியிருந்தது.\nஆக்கிரமிக்கப்படுதலை வரலாறாகக் கொண்ட சீனா\nசீனாவின் வரலாற்றில் அது 470 தடவைகள் ஆக்கிரமிக்கப்பட்டது. அதில் 74 தடவைகள் கடல்வழியாக அது ஆக்கிரமிக்கப்பட்டது. தனக்கு என ஒரு உறுதிமிக்க என் பிராந்தியம் உள்ளே வராதே என்ற பாதுகாப்பு அரணை அமைப்பதில் சீனா அதிக கவனம் செலுத்துகின்றது. சீனாவின் வரலாற்றை ஆய்வு செய்த படைத்துறை நிபுணர்கள் அது தொழில்நுட்ப ரீதியில் எதிரியிலும் பார்க்கப் பிந்தங்கிய நிலையில் இருந்தமையே அது ஆக்கிரமிக்கப் பட்டதற்கான முக்கிய கரணமாக இனம் கண்டுள்ளனர். பொதுவுடமைப் புரட்சிக்கு முந்திய நூறு ஆண்டுகளை சீனாவின் மானபங்கப்பட்ட நூற்றாண்டு என்கின்றனர் சீன சரித்திரவியலாளர்கள். சீனாவை மானபங்கப் படுத்திய பிரித்தானியா. அதை மோசமாக மான பங்கப்படுத்திய நாடு ஜப்பான். தன்னிலும் பார்க்க தொழில்நுட்பத்தில் அதிக மேம்பட்ட எதிரியும் எப்படி மோதுவது என்பதே சீனா நூறு ஆண்டுகளுக்கு மேலாக எதிர் கொண்டு வரும் பிரச்சனையாகும்.\nகடல்சார் படையை அதிகரிக்கும் சீனா\nசீனா தனது கடல்சார் படையினரின் எண்ணிக்கையை இருபதினாயிரத்தில் இருந்து ஒரு இலட்சமாக அதிகரிக்கவிருக்கின்றது. சீனா டிஜிபுத்தியிலும் பாக்கிஸ்த்தான் குவாடரிலும் உள்ள துறைமுகங்களிலும் தனது கடல்சார் படையினரை அதிகரிக்கவிருக்கின்றது. சினாவின் தரைப்படையில் உள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் பயிற்ச்சி பெற்றவர்களை கடல்சார் படைக்கு மாற்றி அவர்களுக்கு கடல்சார் நடவடிக்கைகளிலும் மேலதிகப் பயிற்ச்சி வழங்கியுள்ளது.\nதொழில்நுடப்த்தைப் பாவிக்கத் தவறிய சீனா\nகாகிதம், அச்சு இயந்திரம், திசையறிகருவி, வெடி மருந்து போன்றவற்றைக் கண்டு பிடித்த சீனா அந்த தொழில்நுட்ப மேம்பாட்டைப் பயன்படுத்தி தனது உலக ஆதிக்கத்தை உயர்தத் தவறியது. ஒன்பதாம் நூற்றாண்டில் சீனா வெடிமருந்தைக் கண்டு பிடித்தது. அதை அம்புகளில் வைத்து வில்மூலம் எதிரிகளில் ஏவியது. ஆனால் 13-ம் நூற்றாண்டில் சீனா மொங்கோலியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது. சீனாவை ஆக்கிரமித்த மொங்கோலியர் அங்கிருந்து இந்தியாவையும் கைப்பற்றினர். இந்தியாவில் இரும்புக் குழாய்க்குள் வெடிமருந்தை வைத்து மைசூரியன் ரொக்கெட் என்னும் எவுகணை முதலில் உருவாக்கப்பட்டது. பின்னர் இந்தியாவில் இருந்து மேற்கு ஆசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகளுக்கு வெடிமருந்து வர்த்தக அடிப்படையில் பரவலானது. வர்த்தக ரீதியாக வெடிமருந்து கடைசியாகப் போன இடம் ஐரோப்பாவாகும்.\nசீனா தனக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள தொழில்நுட்ப இடைவெளியை நிரப்ப பலவழிகளில் முயல்கின்றது. சீனா ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையினதும் தனியார் துறையினதும் தொழில்நுட்ப இரகசியங்களை திருடிக் கொண்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவில் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இரசியாவிடமிருந்து வாங்கிய படைக்கலன்களையும் போர்விமானங்களையும் பிரதிபண்ணி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கின்றது.\nஅமெரிக்காவின் MQ-4C Triton unmanned aircraft system என்னும் ஆளில்லாப் போர்விமானத்தால் உலகின் எல்லாக் கடற்பரப்பையும் கண்காணிக்க முடிவதுடன். எதிரி விமானங்களின் நடமாட்டத்தையும் அறிந்து கொள்ள முடியும். இதன் மென் பொருள் அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதாமல் பார்த்துக்கொள்ளும். 40 அடி உடலையும் 131 அடி இறக்கைகளையும் கொண்ட MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் உலகின் வேறு வேறு பாகங்களில் உள்ள ஐந்து தளங்களில் இருந்து செயற்படவிருக்கின்றன. இவற்றால் 50,000 அடி உயரமாகவும் மிகவும் தாழ்வாகவும் பறக்க முடியும் அத்துடன் மிகவும் பரந்த கடற்பரப்பை கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் இவற்றால் பறக்க முடியும். மிகவும் உயர்ந்ததர உணரிகளாலும் ஒளிப்பதிவுக் கருவிகளாலும் திரட்டப்படும் தகவல்களை இவை உலகெங்கும் உள்ள அமெரிகக் கடற்படைத் தளங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதானால் உலகக் கடற்பரப்பு எல்லாவற்றையும் அமெரிக்கக் கடற்படையால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும்.\nமேற்கு நாடுகள் தமது சதியால் உக்ரேனில் தமக்கு சாதகமான ஆட்சியாளர்களை அமர்த்தி உக்ரேனை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்க முயலுகையில் இரசியா அதிரடியாக கிறிமியாவைத் தன்னுடன் உயிரிழப்பு ஏதுமின்றி இணைத்தமைக்கு கிறிமியாப் பிராந்தியத்தில் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தமையும் அங்கு ஏற்கனவே இருந்த இரசியக் கடற்படைத்தளமும்தான் காரணம். இரசியா அந்தப் பிராந்தியத்தில் ஒரு சிறந்த நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை நிறுவி இருந்தனால் இரசியாவால் இதைச் சாதிக்க முடிந்தது. சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி ஆட்டம் காணும் தறுவாயில் இருக்கையில் இரசியா தனது விமானப் படைத்தளத்தை சடுதியாக அமைத்தமை ஒரு நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை அங்கு உருவாக்கியது. இரசியாவுடன் நேரடி மோதலை விரும்பாத அமெரிக்கா அங்கு ஏதும் செய்ய முடியாத நிலையை உருவாக்கப்பட்டது. இதனால் அமெரிக்கா தனது ஆதரவுப் படைகளை சிரியாவிலும் ஈராக்கிலும் பாதுகாப்பதிலும் மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை இரசியா ஆக்கிரமிக்காமல் தடுப்பதிலும் அதிக கவனம் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டது. இது அமெரிக்காவின் கிழக்குச் சீனக் கடல் மீதான கவனத்தைத் திசை திருப்பியது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சீனா தான் தென் சீனக் கடலில் நிர்மாணித்த தீவுகளில் தன் விமானப்படையையும் கடற்படையையும் கொண்டு போய் நிறுத்தியது. இச் செயற்கைத் தீவுகள் படைத்துறை நோக்கங்களுக்குப் பயன்படுத்தப் பட மாட்டாது என்ற உறுதி மொழியை சீனா காப்பாற்றாமல் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது.\nகிழக்கு ஐரோப்பா, மேற்காசியா, தென் சீனக்கடல்\nஇரசியா உக்ரேனில் செய்த நடவடிக்கைகளால் நேட்டோ நாடுகள் தமது நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை மீளாய்வு செய்ய வைத்தது. இதனால் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நேட்டோப்படையினரின் போர்த் தளபாடங்களும் படைக்கலன்களும் தேவை ஏற்படின் துரிதமாகப் பாவிக்கக் கூடிய வகையில் களஞ்சியப்படுத்தப்பட்டன. இரசியாவின் படைநகர்வுகளை முன் கூட்டியே உணர்ந்து கொள்ளக் கூடியவகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன். ஆக்கிரமிப்புப் படைகளை தடுக்கக் கூடிய வகையில் சிறு படையணிகள் நிறுத்தப்பட்டன. ஒரு சில மணித்தியாலங்களுள் பெரும் படையணிகளை இரசியாவால் ஆக்கிரமிக்கப்படும் நேட்டோ நாடுகளில் கொண்டு போய் இறக்கக் கூடிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பிரித்தானியா ஆங்கிலக் கால்வாயினூடான சுரங்கப் பாதையில் தனது போர்த்தாங்கிகளை நகர்த்தும் பயிற்ச்சியில் ஈடுபட்டது. இரசியாவின் நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை முறியடிக்கக் கூடிய வகையில் நேட்டோப் படைகளின் தொலைதூரத் துல்ல்லியத் தாக்குதல் ஏவுகணைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.\nஏவுகணை எதிர்ப்பு முறைமையும் லேசர் படைக்கலன்களும்\nஉலகின் பல முன்னணி நாடுகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமைக்கு பெரும் செலவு செய்வது ஒரு சிறந்த நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை உருவாக்கவே. சீனா ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை உருவாக்குவது எதிரியின் நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை உடைக்கவே. அமெரிக்கா தாட் என்றும் இரசியா எஸ்-300, எஸ்-400 என்றும் ஏவுகணைகளை அவசர அவசரமாக உருவாக்கியதும் நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை உருவாக்கவே. தற்போது அமெரிக்காவும் இரசியாவும் போட்டி போட்டுக் கொண்டு லேசர், மைக்குறோவேவ் படைக்கலன்களை உருவாக்கிக் கொண்டிருப்பது எதிரியின் நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை நொடிப்பொழுதில் நிர்மூலமாக்கவே.\nஅமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய மைக்குறோவேவ் படைக்கலன் EMP/high powered microwave cruise missiles என அழைக்கப்படுகின்றது. இது எதிரியின் எல்லா இலத்திரனியல் உபகரணங்களையும் செயலிழக்கச் செய்யும். எதிரியின் தொடர்பாடல்கள், ஏவுகணைகள், ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள், ரடார்கள் உட்படப் பல விதமான கருவிகளை மைக்குறோவேவ் செயலிழக்கச் செய்யும். பல படைக்கலன்களை எரித்துக் கருக்கும். இதனால் எதிரியின் “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்” முறைமையச் சாம்பலாக்க முடியும். இதேபோன்ற படைக்கலன்களை சீனாவும் உருவாக்கிப் பரீட்சித்துள்ளது. லேசர் படைக்கலன்களை உருவாக்குவதிலும் சீனா கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அமெ��ிக்காவின் படைத்துறை வளர்ச்சியை சமாளிக்க சீனா எடுக்கும் நடவடிக்கைகள் இந்தியாவை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றது. இந்தியாவிற்கு அருணாச்சலப் பிரதேசத்துக்கு என ஒரு “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்” உபாயம் அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகின்றது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வு��ூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ��சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/08/mb-minta-penjelasan-mbpj-isu-kenaikan-sewa-pasar-jalan-othman/", "date_download": "2021-07-24T13:12:04Z", "digest": "sha1:QTM7G4TIXB35ZZVP4WA3OP2PKTQI7JTL", "length": 5561, "nlines": 129, "source_domain": "makkalosai.com.my", "title": "MB Minta Penjelasan MBPJ Isu Kenaikan Sewa Pasar Jalan Othman | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nNext articleரஜினி ரசிகர்கள் கோபப்படுவார்கள் – ஜெயராம் விளக்கம்\nபோதைப் பொருள் கடத்திய இரு பெண்கள் உள்ளிட்ட 6 பேர் தூக்கு தண்டனையை எதிர்நோக்குகின்றனர்\nபாகிஸ்தானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது: 17 பேர் பலி\nமுதல் வாரத்தில் மட்டும் இத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா\nSQUAT போட்டி சோகத்தில் முடிந்த சம்பவம்\nஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா.\nஆஸ்திரேலியாவின் சிட்னியில் அதிகரிக்கும் கொரோனா; அவசரநிலை அறிவிப்பு\nஇன்று 24 மணி நேரத்தில் 184 பேர் கோவிட் -19 தொற்று நோய்க்கு பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-24T15:13:59Z", "digest": "sha1:AZKTILC7L4MGSNW3EPB25ADVZZUUQEJT", "length": 14291, "nlines": 166, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "விராலிமலை தொகுதி மக்கள் நெஞ்சில் நீங்கா இடத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்… | News now Tamilnadu", "raw_content": "\nHome COVID-19 விராலிமலை தொகுதி மக்கள் நெஞ்சில் நீங்கா இடத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்…\nவிராலிமலை தொகுதி மக்கள் நெஞ்சில் நீங்கா இடத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்…\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி கடந்த 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி கண்டவர் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள்…\nவிராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகள் குறிப்பாக விராலிமலை முருகன் கோயில் தார் சாலை அமைக்கும் ���ணி தொடங்கி இலுப்பூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் , தனி கல்வி அலுவலர், பல்வேறு அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல சொல்லில் அடங்கா திட்டங்களை நிறைவேற்றி பொதுமக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..\nதற்போது விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் திமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர், உள்ளிட்ட 15 க்கும் அதிகமான பல்வேறு தரப்பினர்கள் போட்டியிடுவதால் இந்தத் தொகுதியை சற்று பரபரப்பு மட்டுமின்றி தமிழகமே இந்த தொகுதியை உற்றுநோக்கு உள்ளது .\nஇருப்பினும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எண்ணிலடங்காத பல்வேறு நலத்திட்ட பணிகள் விராலிமலை தொகுதி மக்களுக்கு செய்து இருப்பதால் குறிப்பாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி தருணங்களில் கஜா புயல் தொடங்கி தற்போது கொரோனா பாதிப்பு வரை விராலிமலை தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..\nஇதனால் விராலிமலை தொகுதி மக்கள் நெஞ்சில் நீங்கா இடத்தில் உள்ளார் என்பது அனைத்து தரப்பினரும் மத்தியில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..\nPrevious articleசெல்லும் வழி எங்கும் பொதுமக்கள் வரவேற்பில் மூழ்கும் புதுக்கோட்டை திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா..\nNext articleவிராலிமலை தொகுதி மக்கள் நெஞ்சில் நீங்கா இடத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்…\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள் நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்.\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின் சட்டம் சிறைதுறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி.\nதமிழகத்தில் சுமார் 90 லட்சம் பேர் மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது\nதந்தையுடன் வயலுக்கு சென்ற 10ம்வகுப்பு மாணவன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் உ���ிரிழப்பு\nகணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் தகராறு; மனமுடைந்த நிறைமாத கர்ப்பிணி மனைவி தற்கொலை\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.. இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள்...\nசெங்கம் ஜூலை-24 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலையில் உள்ள சேயாறு மேம்பாலம் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும்...\nநளினிக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி அளித்தால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம். சிறைதுறை சார்பில் கூடுதலாக 6 பெட்ரோல் பங்க் திறக்க உள்ளோம். கிளைசிறைகளை புதுபிக்க நடவடிக்கை...\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில்...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர்...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-07-24T14:03:09Z", "digest": "sha1:L4IGVJV4EW47TXL3PJXC5LA5KI7EHT3P", "length": 7660, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "அங்கப்போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅங்கப்போர் (Angampora, சிங்களம்: අංගම්පොර, \"அங்கம்பொர\") ஒரு சிங்களத் தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும். அனுராதபுரம் சிங்கள அரச தலைநகராக இருந்த போது அரச வம்சத்தினரும் பிரபுக்களும் பயிலும் கலையாக தோற்றம் பெற்றது. காகவண்ண தீசனின் பத்துத் தளபதிகள் இந்த கலையில் வல்லவர்கள் என இராஜவலிய என்னும் இலக்கியம் குறிக்கிறது. இலங்கையின் கண்டிய அரசு ஆங்கில காலனித்துவத்துக்கு உட்பட்ட போது இக்கலை தடைசெய்யப்பட்டு, அழியலாயிற்று.[1]\nஅங்கம் என்பது உடலையும் பொர என்பது போர் செய்தலையும் குறிக்கும். உடலை வைத்து போர் புரியும் கலை என்பதால் இது அங்கம்போர என பெயர் பெற்றது.\nபெண் வீரர்களின் கரடிக் கைச் சண்டை\nஒரு வாள் சண்டைக் காட்சி\nஆண் மற்றும் பெண் வீரர்கள்\nவாள் மற்றும் கேடயம் உடன் அஜந்த மகந்தராசசி\nகோரதோட மலை உச்சியில் அங்கம்போர வீரர்கள்\nஅங்கம்போர: மன்னர்களுக்கு தொடர்புடைய ஒரு சண்டைக் கலையாகும்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 03:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-07-24T15:54:23Z", "digest": "sha1:ETFVQBPHTZ2T6FVSCJLGBL7E7JXLHDWU", "length": 14574, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்லாவரம் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்லாவரம் ஏரி அல்லது பெரிய ஏரி (Pallavaram lake) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு ஏரியாகும். இந்த ஏரி பல்லாவரம்-குரோம்பேட்டை தொடர்வண்டி பாதையின் கிழக்குப்பக்கத்தில் உள்ளது. இது ஒரு பெரிய ஏரியாக இருந்தும் வறண்டும், தொழிற்சாலை கழிவு நீராலும், குப்பைகளாலும் மாசடைந்துள்ளது.\nஇங்கு ஒரு இடுகாடும் உள்ளது இங்கு பிணங்களை புதைத்துவருகின்றனர்.\nஇந்த ஏரி தொடர்வண்டிகளில் செல்பவர்களுக்கு நன்கு தெரியும் வகையில் உள்ளது.[1] இந்த ஏரியில் ஒரு துளி நீரும் இல்லை.[2] மேலும் குப்பைகள் குவிந்து மாசடைந்த நிலையில் உள்ளது.[3]\nஏரியின் சுகாதாரத்தின் நிலை பின்வறுமாறு\nஏரியின் மேற்கு பக்கத்தி��் அமைந்துள்ள தோல் நிறுவனங்களில் இருந்து கழிவு நீர். ஏரியில் தசாப்தங்களாக கலந்துவருகிறது. மேலும் இப்பகுதியில் நடந்ததுவரும் என்று பெரிய அத்துமீறல் என்றால் சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் நிர்மாணங்களால் ஏரியின் பரப்பு சுருங்கி வருகிறது.\nஏரியின் கிழக்கு பக்கத்தில், ஏரியின் நீர்தேங்கு பகுதியில் 2001 இல் சாலை கட்டுமானத்துக்காக ஏரியின் மதகுகள் இடிக்கப்பட்டன.\nஏரியின் நடுவில் குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகியவற்றை தொரப்பாக்கத்துடன் இணைக்கும் ஆர சாலையை அமைத்து ஏரி இரண்டாக துண்டிக்கப்பட்டது.[4]\nஏரியின் தென்மேறகு பகுதியில் ஏரியின் உள்ளே ஒரு பெரிய அத்துமீறலாக மதில் சுவர்கள் அமைத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன.\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • குழித்துறை தாமிரபரணி ஆறு • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு) • திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு) • நீவா ஆறு • மணிமுத்தாறு (பாம்பாற்றின் துணை ஆறு) • பாம்பாறு (வட தமிழ்நாடு) • பாம்பாறு (தென் தமிழ்நாடு)\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பாக்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • பாரூர் ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட்டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கனேரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராஜ் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2017, 14:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/06/cecri-karaikudi-recruitment-2021-pa.html", "date_download": "2021-07-24T13:33:53Z", "digest": "sha1:F7JD4PU7DJ2TUFPOBQ6PYJ6MPIT4LO2V", "length": 5516, "nlines": 108, "source_domain": "www.arasuvelai.com", "title": "Diploma படித்தவர்களுக்கு காரைக்குடி CECRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTDiploma படித்தவர்களுக்கு காரைக்குடி CECRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nDiploma படித்தவர்களுக்கு காரைக்குடி CECRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகாரைக்குடி CECRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் காரைக்குடியில் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (CECRI) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nபதவிகள் மற்றும் காலியிடங்கள் :\nProject Assistant - 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்\nProject Associate - 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு செய்யும் முறை :\nவிண்ணப்பதாரர்கள் Google meet Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nந���ர்முகத் தேர்வு பற்றிய விபரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு இமெயில் மூலமாக தெரிவிக்கப்படும்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nவிண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு - 100 காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் 31000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/p/icici-recruitment-2021-apply-online.html", "date_download": "2021-07-24T14:19:35Z", "digest": "sha1:NQKABW4W7YSTBEKZKARIPNVAFLUJ6QKZ", "length": 2035, "nlines": 68, "source_domain": "www.arasuvelai.com", "title": "ICICI Recruitment 2021 Apply online", "raw_content": "\nஉங்கள் பக்கம் Load ஆகின்றது. தயவு செய்து 15 வினாடிகள் காத்திருக்கவும்.\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு - 100 காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் 31000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2019/11/19/history-of-sri-lankan-tamils-mini-series-part-7/", "date_download": "2021-07-24T14:12:24Z", "digest": "sha1:BLPSAHKVAD24SYM4SDNLPJXQZRYZXV3F", "length": 21754, "nlines": 243, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "History of Sri Lankan Tamils | இலங்கைத் தமிழர் | Mini series - Part 7 | அறிவியல்புரம்", "raw_content": "\nJuly 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்July 13, 2021 - லடாக்கில் சீனா நிரந்���ர கட்டமைப்புகளை உருவாக்குகிறதுJuly 12, 2021 - நடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்புJuly 13, 2021 - லடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறதுJuly 12, 2021 - நடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்புJuly 8, 2021 - சீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்June 25, 2021 - அமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஇன்று நாட்டின் கொரோனாவின் சமீபத்திய நிலைமை\nதென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை\n234 -எம் எல் ஏ-க்களும் இனிமே ஒரு கிளிக்கில் \nஒருநாளில் 360 பேர் கொரோனாவுக்குப் பலி\nஇலங்கைத் தமிழர் குடியேற்றவாதக் காலம் மற்றும் பரவல் – பகுதி 7\nஇலங்கைத் தமிழர் முழு வரலாற்று மினி தொடர்\nபோர்த்துக்கேயர் 1619ல் யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றித் தமது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.\nபோர்த்துக்கேயர் 38 ஆண்டுகளும், ஒல்லாந்தரும், பிரித்தானியரும் முறையே 138, 152 ஆண்டுகளும் ஆட்சி செய்தனர்.\n2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இலங்கைத் தமிழரின் மொத்த மக்கள்தொகை 2,270,924 ஆகும். இது நாட்டின் மொத்த மக்கள்தொகையின் 11.2%.\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nதென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை\nதென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது July 13, 2021\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும் July 8, 2021\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nLeaked Private Photo & Video – Pakistani singer Rabi Pirzada quits showbiz | கசிந்த தனிப்பட்ட படங்கள் மற்றும் வீடியோ – பாகிஸ்தான் பாடகி ரபி பிர்சாடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/08/30173841/The-Lord-will-strengthen-you.vpf", "date_download": "2021-07-24T14:53:03Z", "digest": "sha1:ATEQ6L5SC75Q45ICWHJZ5OWVXDCSRSNO", "length": 17906, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Lord will strengthen you || ஆண்டவர் உங்களை பெலப்படுத்துவார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆண்டவர் உங்களை பெலப்படுத்துவார் + \"||\" + The Lord will strengthen you\nஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் நம்முடைய சரீரத்தில் எப்போதும் ஆரோக்கியமுடையவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.\nஒரு சிறிய வேதனை நம்முடைய சரீரத்தில் ஏற்பட்டாலும் நம்முடைய முழு உடலும் அதனால் பாதிக்கப்பட்டு, ஆத்மாவிலே சமாதானத்தை இழந்து சோர்வடைந்து விடுகிறோம்.\nஇந்த நாட்களில் சத்துரு தன்னுடைய வஞ்சகத்தினால் அநேக குடும்பங்களில் வியாதிகளைக் கொண்டு வந்து அவர்களுடைய பொருளாதாரம் முழு வதையும் வீணாக விரயம் செய்து, மருத்துவர்களுக்கு செலவழித்து, குடும்பங்களில் சமாதானத்தை இழக்கப் பண்ணுகிறான்.\nநாம் ஆராதிக்கிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜீவனுள்ளவர்.\n‘அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்’. (சங்.33:9)\n‘நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்’. (யாத்.15:26)\n‘அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்’. (சங்.107:20)\nமேற்கண்ட வாக்குத்தத்தங்களைப் போல இன்னும் ஏராளமான தெய்வீக சுகத்தைக் குறித்த வாக்குத்தத்தங்களை ஆண்டவர் நமக்கு கிருபையாகவும், இலவசமாகவும் தந்துள்ளார்.\nதளர்ந்து போன உங்கள் நம்பிக்கையை மறுபடியும் தட்டி எழுப்பி, உங்களை பெலவீனப்படுத்துகிற சாத்தானை இயேசுவின் நாமத்திலே கடிந்து கொண்டு அற்புத சுகத்தை சுதந் த���ித்துக் கொள்ளுங்கள்.\nஇயேசு அவளைக்கண்டார். அப்பொழுது பதினெட்டு வருஷமாய் பலவீனப் படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள். இயேசு அவளைக்கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ‘ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய்’ என்று சொல்லி, அவள்மேல் தமது கைகளை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப் படுத்தினாள்’. (லூக்கா 13:1113)\nநம்முடைய இரட்சகருக்கு வேதத்திலே எத்தனையோ பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலே ஒன்று ‘அவர் நம்மை காண்கிறவர்’.\nவனாந்தரத்திலே அலைந்து திரிந்த ஆகார் நம் ஆண்டவரைப் பார்த்து ‘நீர் என்னைக் காண்கிற தேவன்’ என்று கூறினாள்.\nஆள் நடமாட்டமும், மிருக ஜீவன் களும் இல்லாத ஒரு வெறுமையான இடம் தான் வனாந்தரம். ஒருவேளை உங்கள் வாழ்க்கையும் ஒரு வனாந்தரத்தைப் போல உங்கள் கண்களுக்கு காட்சி அளிக்கலாம். உங்கள் சரீரத்தில் ஏற்பட்டுள்ள வியாதியின் நிமித்தம் எல்லோராலும் நீங்கள் கைவிடப்பட்டவர் களாய் கண்ணீரோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம்.\nபழைய ஏற்பாட்டு காலத்தில் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த ஆகாரைக் கண்ட ஆண்டவர், இக்கிருபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற உங்களைக் கண்டும் காணாதவர் போல இருப்பாரோ நிச்சயமாகவே அவர் உங்களைக் காண்கிறார். ஆகவே கவலைப்படாதிருங்கள். உங்கள் நம்பிக்கை நம் அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் மேல் இருக்கட்டும்.\nவியாதி அநேக காரணங்களினால் நம்முடைய சரீரத்தை ஆட்கொள்ளு கிறது. அதில் ஒன்று அசுத்த ஆவியினால் நம் சரீரம் பாதிக்கப்படும்போது, அந்த அசுத்த ஆவியே நமக்குள் வியாதியைக் கொண்டு வருகிறது.\nஒருமுறை இயேசு எரிகோ பட்டணத்தின் வீதியில் நடந்து போன போது திரளான ஜனங்களுக்கு மத்தியிலே வழி யருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்த குருடனாகிய பர்திமேயுவின் சத்தத்தை தம் காதுகளில் கேட்டு அழைத்து வரும்படி சொன்னவர், உங்களுக்கு அற்புதம் செய்யாமல் இருப்பாரா\nநம் ஆண்டவர் அற்புதங்களின் தேவன் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். வியாதியின் கொடூரத்தின் நிமித்தம், வேதனையின் நிமித்தம் உங்கள் விசுவாசத்தை நீங்கள் தளரவிட்டிருக்கலாம். உங்கள் நாவில் எப்போதும் அவிசுவாசமான வார்த்தைகளையே இன்று வரை நீங்கள் உச்சரித���துக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட அவிசுவாச வார்த்தைகளுக்கு இன்றே நீங்கள் ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். உங்களுக்கு அற்புதம் செய்வதற்கு என்று ஆண்டவர் ஒரு வேளை வைத் திருப்பார். அந்த நேரம் வரும்போது நிச்சயம் ஆண்டவர் அற்புதம் செய்வார்.\nதேவனிடத்திலிருந்து வரக்கூடிய தெய்வீக சுகம் என்பது அது மனிதனுடைய அறிவுக்கு எட்டாத ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சியாகும். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு மாம்சத்தில் இருந்த நாட்களில் அவர் வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கின சம்பவங்களைக் குறித்து மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களில் நாம் தெளிவாகக் காணலாம்.\nஇயேசு சில வியாதிகளை தம்முடைய வார்த்தையை அனுப்பி குணமாக்கி இருக்கிறார். சில நோயாளிகளை இயேசு குணமாக்கும் போது தம்முடைய அற்புதம் செய்யும் கரத்தை அவர்கள் மேல் வைத்து சுகமாக்கி இருக்கிறார்.\nஅதைப் போல இன்றைக்கும் ஆவியாயிருக்கிற அவர் தம்முடைய கரத்தினால் உங்களை தொடுவது அதிக நிச்சயம்.\nஏசாயா சொல்லுகிறார் ‘அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்’. (ஏசா.53:5)\nஅவருடைய தழும்புகளுள்ள வல்லமையின் கரம் உங்கள் வியாதியை தொட்டு உங்களை சுகமாக்கும். ஜெபிப்போமா\nஜெபம்: பரிசுத்தமுள்ள நல்ல ஆண்டவரே இயேசுவின் நாமத்தினால் வியாதியாய் இருக்கிற உம்முடைய பிள்ளைகளுக்காக ஜெபிக்கிறேன். சிலுவையில் நீர் சிந்தின உம்முடைய ரத்தத்தின் வல்லமையினாலே பிசாசின் கிரியைகளை இப்பொழுதே நீர் அழித்து உம்முடைய பிள்ளைகளை நீர் குணமாக்கும். உம்முடைய தழும்புள்ள கரம் ஒவ்வொரு வியாதியுள்ள சரீரங்களையும் இப்பொழுதே தொடட்டும். எங்கள் ஜெபத்திற்கு நீர் இப்பொழுதே பதில் கொடுக்கிறதற்காக நன்றி. இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்.\n- சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.\n‘ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது’ என்று கூறுகிறது விவிலியம். அதன்படி இறைமகன் இயேசு, கதைகளின் ஆற்றலை நன்கு உணர்ந்திருந்தார்.\n1. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது\n2. தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்... எவை இயங்கும்\n3. மாநிலங்களில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\n4. உலகம் முழ���வதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.76 கோடியாக உயர்வு\n5. ஒடிசா பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் வாழ்த்து\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Ockhi?page=1", "date_download": "2021-07-24T13:53:39Z", "digest": "sha1:47OS5TLT5RL4XVCBVPX6TYOT5JMTAYFB", "length": 4582, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ockhi", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஒகி புயல் பாதிப்பு: தமிழகத்திற்க...\nபிரதமரின் திட்டத்தில் தமிழக விவச...\nமுதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய மத...\nதமிழகத்திற்கு ஒகி புயல் நிவாரணம்...\nஒகி பாதிப்பை மத்தியக்குழுவிடம் ம...\nஒகி புயலில் 400 தமிழக மீனவர்கள் ...\nகடைசி மீனவர் கிடைக்கும் வரை தேடு...\nஒகி பாதிப்பை தேசிய பேரிடராக அறிவ...\nஒகி புயலில் மாயமான 551 மீனவர்கள்...\nகுமரி மாவட்டத்திற்கு 2,000 கோடி ...\nஒகி பாதிப்பை தேசிய பேரிடராக அறிவ...\nஒகி புயல் பாதிப்பு: மத்திய அரசிட...\n’ஓகி’ பாதிப்பு: 1 மாத சம்பளத்தை ...\nகுமரி விவசாயிகளுக்கு நிவாரணம் அற...\n600க்கும் மேற்பட்ட குமரி மீனவர்க...\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் பெற்றோரை இழந்து ஆதவற்றோர் ஆன 1.19 லட்சம் குழந்தைகள்\n\"நிஜமாகவே பாக்ஸிங் செய்தோம்; எல்லாமே உண்மையான அடி\" - 'டான்சிங் ரோஸ்' ஷபீர் சிறப்பு பேட்டி\nஅன்று வீரர்.. இன்று வாத்தியார்.. இந்திய அணியில் மீண்டும் ராகுல் டிராவிட் ராஜ்ஜியம்\nநீட் விலக்கு, உயர் நீதிமன்ற கிளைகள்...- திமுக எம்பி வில்சன் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/brahmin/", "date_download": "2021-07-24T15:08:06Z", "digest": "sha1:QMFGFM5PWVTLJPUKYACU7W4D4PNXL5EV", "length": 18334, "nlines": 107, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Brahmin Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nசத்யராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா\nJuly 29, 2020 July 29, 2020 Chendur Pandian1 Comment on சத்யராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா\n‘’பக���த்தறிவு பேசும் சத்யராஜின் மகள் திருமணம் பிராமணர் மந்திரம் ஓத நடந்தது,’’ என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link திருமணம் ஒன்றின் படங்கள் கொலாஜ் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அதின் மீது, “பெரியார் மண்ணு, தேங்காய் பண்ணு என்று வீரவசனம் பேசுற பகுத்தறிவு பகலவன் சத்யராஜ், தன் மகள் திருமணத்தை பிராமணர் தாலி மந்திரம் ஓத நடத்திய அற்புத தருணம். பகுத்தறிவு […]\nகாவி உடுத்தி பூணூல் அணிந்து வந்த பாதிரியார்\nபாதிரியார் ஒருவர் காவி உடை உடுத்தி, பூணூல் அணிந்து மதமாற்ற நடவடிக்கையில் இறங்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 காவி உடுத்தி பூணூல் அணிந்த ஒருவர் மைக் பிடித்து பேசுகிறார். அருகில் கிறிஸ்தவ பாதிரியார் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். படத்தின் மீது “காவி உடுத்தி பூணூல் அணிந்த பாதிரியார். […]\nஆஸ்திரேலியாவில் பிராமணர்கள் மாட்டிறைச்சி வியாபாரம் செய்கிறார்களா- விபரீத ஃபேஸ்புக் வீடியோ\nஆஸ்திரேலியாவில் பிராமணர்கள் பிராமண் பைஸ் என்ற பெயரில் மாட்டிறைச்சி வியாபாரம் செய்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இந்தியில் இரண்டு நபர்கள் பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியாவில் பிராமண் பைஸ் என்ற பெயரில் மாட்டிறைச்சி வியாபாரத்தை பிராமணர்கள் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை Faizal Faizal என்பவர் விவாதிப்போம் வாங்க […]\nஃபேஸ்புக் வதந்தி: போரில் வெற்றி பெற நரபலி தவறில்லை என்றாரா அமித்ஷா\nபோரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்று சாணக்ய நீதி கூறுகிறது என்று அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்கிறது சாணக்ய நீதி – அமித் […]\nபிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்று எச்.ராஜா கூறினாரா\n“பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்பதை அத்திவரதர் வருகை நிரூபித்துள்ளது” என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அத்திவரதர் மற்றும் எச்.ராஜா படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்பதை அத்திவரதர் வருகை நிரூபித்திருக்கிறது […]\nமுதியவரை மிரட்டி ஆட வைத்த பெரியாரிஸ்ட்கள்; வீடியோ செய்தி உண்மையா\n‘’ரோட்டில் சென்ற முதியவரை மிரட்டி ஆட வைத்த பெரியாரிஸ்ட்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோ செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Hindu Munnani Jaikarthick என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், முதியவர் ஒருவர் கூட்டத்தினருடன் நடனமாட மற்றவர்கள் அதனை உற்சாகப்படுத்தி கைதட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை பதிவிட்ட நபரோ, ‘’தனியாக ரோட்டில் […]\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nFactCheck: யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினாரா- இது 2017ல் எடுத்த புகைப்படம்- இது 2017ல் எடுத்த புகைப்படம் ‘’யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினார்,‘’ என்று கூறி... by Pankaj Iyer\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nFACT CHECK: நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று பரவும் ராஜஸ்தான் சட்டமன்ற வீடியோ நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி... by Chendur Pandian\nசிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ் டானிக்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா ‘’சிறுநீரக கற்களை வெளிய���ற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ... by Pankaj Iyer\nFactCheck: யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினாரா- இது 2017ல் எடுத்த புகைப்படம்\nFACT CHECK: சீன வங்கிகள் திவால்; மோடியை கண்டித்து ட்வீட் வெளியிட்டாரா திருமாவளவன்\nFACT CHECK: மேற்கு வங்கத்தில் ராணுவ ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தியதாக பரவும் வதந்தி\nFACT CHECK: நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று பரவும் ராஜஸ்தான் சட்டமன்ற வீடியோ\nFACT CHECK: ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் மனைவி, மகன் பாடிய பாடல் என்று பரவும் வதந்தி\nVignesh commented on FACT CHECK: மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா: ஏன்டா விளக்கெண்ணை அப்போ மத்திய அரசிடம் இருந்து மத்\nRaja commented on FACT CHECK: மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா\nGokul commented on FACT CHECK: அப்துல் கலாமுக்கு சாதாரண ரயில்; ராம்நாத் கோவிந்துக்கு மட்டும் சிறப்பு ரயில் விடப்பட்டதா\nMuthukumar commented on FACT CHECK: மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா: திமுகவிற்கு ஒன்று என்றால் மட்டும் சுருக்கென்று Fac\nமோகன் குமார் commented on FactCheck: வானதி சீனிவாசன் பற்றி பகிரப்படும் பலவிதமான வதந்திகள்: தவறான கருத்தை பதிவிட்டமைக்கு வருந்துகிறேன்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,348) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (15) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (471) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (50) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (2) கோவிட் 19 (20) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,814) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (336) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (128) சினிமா (53) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (419) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (65) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (34) விலங்க��யல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalambagam/nandhikalambagam.html", "date_download": "2021-07-24T15:16:13Z", "digest": "sha1:YEPBYCRR4P7V3PMUTVAAOCAAJKOGTJUY", "length": 124029, "nlines": 1529, "source_domain": "www.chennailibrary.com", "title": "நந்திக் கலம்பகம் - Nandhi Kalambagam - கலம்பகம் நூல்கள் - Kalambagam Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nஇதுவரை சென்னை நூலகத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களின் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள் | உறுப்பினர் விவரம் | புரவலர் விவரம்\nரூ. 177 : 1 வருடம் | ரூ. 590 : 5 வருடம் | ரூ. 1180 : 15 வருடம் | ரூ. 2000 (ஒரு வருடத்திற்கு பிறகு திரும்பப் பெறலாம்\nஎம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்\nகலம்பக நூல்களில் காலத்தால் மூத்தது மட்டுமல்ல, சுவையில் முதன்மையானதும் நந்திக்கலம்பகமே ஆகும். தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன்மேல் பாடப்பட்ட நூல் இது. இதைப் பாடிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை.\nஇதுபற்றி ஒரு கதையும் வழங்கிவருகிறது. மூன்றாம் நந்திவர்மன்மேல் பொறாமை கொண்ட அவனுடைய தம்பியே ஒரு கவிஞனாக வந்து அவன் மீது கலம்பகம் பாடினானாம். அந்நூலில் ஆங்காங்கு நச்சுச் சொற்களையும் தொடர்களையும் வைத்துத் தன்னைக் கொல்லப் பாடியிருக்கிறான் என்று நந்திவர்மனுக்குத் தெரிந்தும் தமிழ்ச் சுவையில் ஈடுபட்ட அவனால் அந்நூலைக் கேட்காமல் இருக்க இயலவில்லை. எனவே நூறு பந்தல்கள் இட்டு ஒவ்வொன்றிலும் அமர்ந்து ஒவ்வொரு பாட்டாக அவன் கேட்டுக் கொண்டு வர ஒவ்வொரு பந்தலாகத் தீப்பற்றி எரிந்ததாம். கடைசிப் பாட்டை நந்திவர்மன் கேட்கும் போது பந்தலோடு சேர்ந்து அவனும் மாண்டான் என்று இக்கதை செல்கிறது. இது நந்திவர்மனுடைய அளவற்ற தமிழ்ப் பற்றினைக் காட்ட எழுந்த கதையாக இருக்கலாம்.\nநந்திவர்மன் இறந்த பிறகு கவிஞன் பாடியதாக நந்திக் கலம்பகத்தில் ஒரு பாட்டு உள்ளது.\nவானுறுமதியைஅடைந்ததுன் வதனம் மறிகடல��� புகுந்ததுன் கீர்த்தி\nகானுறுபுலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள்\nதேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததுன் தேகம்\nயானும் என்கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தயாபரனே.\nஎன்பது அப்பாட்டு. ஒருவேளை நந்திவர்வன் இறந்தபிறகே நந்திக் கலம்பகம் இயற்றப் பட்டிருக்கலாம் என்பதற்கு இப்பாட்டு சான்றாக உள்ளது.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமும்மைப் புவனம் முழுதீன்ற முதல்வியோடும் விடைப்பாகன்\nஅம்மை தருக முத்தம் என அழைப்ப ஆங்கே சிறிதகன்று\nதம்மின் முத்தம் கொளநோக்கிச் சற்றே நகைக்கும் வேழமுகன்\nசெம்மை முளரி மலர்த்தாள் எம் சென்னி மிசையிற் புனைவாமே.\nபொருப்பரையன் மடப்பாவை புணர்முலையின் முகடுதைத்த\nநெருப்புருவம் வெளியாக நீறணிந்த வரை மார்ப\nபருப்புரசை மதயானைப் பல்லவர்கோன் நந்திக்குத்\nதிருப்பெருக அருளுகநின் செழுமலர்ச்சே வடிதொழவே.\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதள்ளுபடி விலை: ரூ. 370.00\nகுடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு\nஅச்சம் தவிர்... ஆளுமை கொள்\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nதிருவாணி யைக்குருவைத் தென்முனியைப் போற்றத்\nதருவாணி ஆண்மை இறை சாரும்-உருவாணி\nஐங்கரனைச் சங்கரனை ஆறுமுகத் தோன் உமையைப்\nமண்டலமாய் அம்பரமாய் மாருதமாய் வார்புனலாய்\nஒண்சுடராய் ஒளிஎன்னும் ஓருஉருவம் மூன்றுருவ\nமைவடிவோ வளைவடிவோ மரகதத்தின் திகழ்வடிவோ\nசெவ்வடிவோ பொன்வடிவோ சிவனே நின் திருமேனி;\nஅருவரையின் அகங்குழைய அனல் அம்பு தெரிந்தவுணர்\nபொருமதில்கள் அவைமூன்றும் பொன்றுவித்த புனிதற்கும்\nகுருமணிசேர் அணிமுறுவற் குலக்கங்கை நதிபாயத்\nதிருமுடியைக் கொடுத்தாற்கும் செம்பாகம் திறம்பிற்றே;\nஇலகொளிய மூவிலைவேல் இறைவாநின் னியற்கயிலைக்\nகுலகிரியும் அருமறையும் குளிர்விசும்பும் வறிதாக\nஅலைகதிர்வேற் படைநந்தி அவனிநா ராயணன் இவ்\nவுலகுடையான் திருமுடியும் உள்ளமுமே உவந்தனையே.\nசெழுமலர் துதைதரு தெரிகணை மதனனது\nஎழில் உடல் பொடிபட எரிதரு நுதலினை;\nஅருவரை அடிஎழ முடுகிய அவுணனது\nஒருபது முடிஇற ஒருவிரல் நிறுவினை.\nவீசிகையிற் கொன்றையும் வெள்ளெருக்கும் விராய்த்தொடுத்த\nவாசிகையின் ஊடேவெண் மதிக்கொழுந்தைச் சொருகினையே\nபாய்புலியி னுரியசைத்த பலபுள்ளிப் படிவமெலாம்\nஆயிரவாய் கருங்கச்சை அழல் உமிழ அசை��்தனையே;\nசோர்மதத்த வார்குருதி சோனைநீ ரெனத்துளிப்ப\nஏர்மதத்த கரிஉரிவை ஏகாச மிட்டனையே.\nதிசைநடுங்கத் தோன்றிற்று நீ உண்ட திறல்நஞ்சம்.\nஉயிர்நடுங்கத் தோன்றிற்று நீ உதைத்த வெங்கூற்றம்.\nமுச்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்\nஇருசீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்\nஊழி நீ; உலகு நீ;\nஉருவும் நீ; அருவும் நீ;\nஆழி நீ; அமுதம் நீ;\nஅறமும் நீ; மறமும் நீ;\nதள்ளுபடி விலை: ரூ. 120.00\nஒருபெருங் கடவுள் நிற் பரவுதும் எங்கோன்\nமல்லை வேந்தன் மயிலை காவலன்\nபல்லவர் தோன்றல் பைந்தார் நந்தி\nவடவரை அளவும் தென்பொதி அளவும்\nவிடையுடன் மங்கல விசயமும் நடப்ப\nஅரசு வீற்றிருக்க அருளுக எனவே. 1\nஎனதே கலைவளையும் என்னதே மன்னர்\nசினவேறு செந்தனிக்கோல் நந்தி - இனவேழம்\nகோமறுகில் சீரிக் குருக்கோட்டை வென்றாடும்\nபூமறுகில் போகாப் பொழுது. 2\nபொழுதுகண் டாய் அதிர் கின்றது போகநம் பொய்யற்கென்றும்\nதொழுதுகொண் டேன் என்று சொல்லுகண் டாய்தொல்லை நூல்வரம்பு\nமுழுதுகண் டான் நந்தி மல்லையங் கானல் முதல்வனுக்குப்\nபழுதுகண் டாயிதைப் போய்ப்பகர் வாய்சிறைப் பைங்குருகே. 3\nதோழி கூற்று: தலைவனை வேண்டல்\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகுருகுதிர்முன் பனிக்கொதிங்கிக் கூகம் கங்குற்\nகுளிர்திவலை தோய்ந்தெழுந்த நறுந்தண் வாடை\nஅருகுபனி சிதறவர வஞ்சு வாளை\nதிருகுசினக் கடக்களிற்றுச் செங்கோல் நந்தி\nதென்னவர்கோன் தன்குறும்பிற் சென்று சூழ்ந்த\nசுரிகைவினைப் பகைஞர் உடல் துண்டமாகத்\nதுயிலுணர்ந்த வல்லாண்மைத் தொண்டை வேந்தே. 4\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதொண்டை வேந்தன் சோணோடன்தொல் நீர் அலங்கல் முந்நீரும்\nகொண்ட வேந்தர் கோனந்தி கொற்ற வாயில் முற்றத்தே\nவிண்டவேந்தர் தந்நாடும் வீரத் திருவு மெங்கோனைக்\nகண்டவேந்தர் கொண்மின்கள் என்னும் கன்னிக் கடுவாயே. 5\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகடுவா யிரட்ட வளைவிம்ம மன்னர் கழல்சூட அங்கண் மறுகே\nஅடுவார் மருப்பி னயிரா வதத்தின் அடுபோர் செய் நந்தி வருமே\nகொடுவார் புனத்து நகுவார் படைக்கண் மடவா ரிடைக்குள் மனமே\nவடுவா யிருக்கும் மகளேஇம் முன்றில் மணிஊசல் ஆடல் மறவே. 6\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமறமத கரிதிசை நிறுவின மணிநகை யவர்மனம் நகுவன\nவிறலர சர்கள் மனம் நெகிழ்வன விரைமலர் களிமுலை பொருவன\nதிறலுடை யனதொடை புகழ்வன தி��ழொளி யனபுகழ் ததைவன\nநறுமல ரணியணி முடியன நயபர நினதிருப் புயமதே. 7\nபுயங்களிற் பூவைமார் பொங்கு கொங்கையின்\nநயங்கொளத் தகுபுகழ் நந்தி கச்சிசூழ்\nகயங்களில் கடிமலர் துழாவிக் காமுகர்\nபயங்கொளப் புகுந்தது பருவ வாடையே. 8\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவாடை நோக வீசு மால் அம் மாரன் வாளி தூவுமால்\nஆடல் ஓதம் ஆர்க்கு மரல் என் ஆவி காக்க வல்லனோ\nஏடு லாவு மாலை சேரி ராசன் மல்லை நந்திதோள்\nகூடினால லர்வ ராதுகொங்கு விம்மு கோதையே\nதலைவன் தன் நெஞ்சொடு கிளத்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகோதை சோரில் சோர் கொங்கை விம்மில் விம்மு குறுமுறுவற்\nசோதி வெளுக்கில் வெளுமருங்கில் துவளின் நீயும் துவள்கண்டாய்\nகாது நெடுவேற் படைநந்தி கண்டன் கச்சி வளநாட்டு\nமாத ரிவரோ டுறுகின்றாய் வாழி மற்றென் மடநெஞ்சே\nவிடைமண்பொறி ஓலை விடேல்விடுகே. 11\nதன் மன்னன் மாண்பை படைவீரன் எடுத்தியம்புதல்\nவிடுதிர்கொல் லோவள நாடுடை வீரரசற்கு முன்னின்று\nஇடுதிர்கொல் லோபண் டிறுக்குந் தீறையெரி கானத் தும்மை\nஅடுதிர்கொல் லோதிறல் நந்திஎம் கோனயி ராவதத்தில்\nபடுதிர்கொல் லோபடை மன்னீரென் னாமுங்கள் பாவனையே. 12\nகார் வரவு கண்ட தோழி, தலைவியை ஆற்றுப்படுத்துதல்\nகனைவார்முர சொத்தது கார் அதிர்வே. 13\nயானை மறம் கண்டோ ர் கூற்று\nஅதிர்குரல மணிநெடுந்தேர் அவனிநா ரணன்களிற்றின்\nகதிரொளிய வெண்மருப்புக் கனவயிரம் செறிந்ததால்\nமதுரைகொலோ வடுபுலிக்கோன் நகரிகொலோ மாளிகை சாய்ந்து\nஎதிரெதிரே கெடநின்ற தெவ்வூர் கொல் அறியோமால். 14\nநந்தி மன்னன் திருவடிச் சிறப்பு\nஓம மறைவாணர் ஒண்பொற் கழல்வேந்தர்\nதாம முடிக்கணிந்த தாளிப்புல் - கோமறுகில்\nபாவடிக்கீழ்ப் பல்யானைப் பல்லவர்கோன் நந்திதன்\nசேவடிக்கீழ்க் காணலாம் சென்று. 15\nயானை மறம் கண்டோர் கூற்று\nசென்றஞ்சி மேற்செங்கண் வேழம் சிவப்பச் சிலர் திகைப்ப\nஅன்றும் சினத்தார் இனமறுத்தார் போலும் அஃதஃதே\nகுன்றஞ்செய் தோள் நந்தி நாட்டம் குறிகுருக் கோட்டையின்மேற்\nசென்றஞ்சப் பட்டதெல் லாம்படும் மாற்றலர் திண்பதியே. 16\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி பகராநெல்\nகதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு காவிரி வளநாடா\nநிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை உடைநந்தி\nமதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர் வானகம் ஆள்வாரே. 17\nதள்ளுபடி விலை: ரூ. 175.00\nஆட்குலாம் கடற்படை அவனி நாரணன்\nதோட்குலாம் மதுமலர்த் தொண்டை வாய்ச்சியர்\nவாட்குலாம் கண்ணினால் வளைத்த மம்மர்நோய்\nமீட்கலாம் மடல் கையில் விரவும் ஆகிலே. 18\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவிரவாத மன்னரெலாம் விண்ணேற வெள்ளாற்று வெகுண்டோ ன் தொண்டைக்\nஇரவாத பரிசெல்லாம் இரந்தேற்றும் பாவைமீர் எல்லீர் வாடை\nவரவாதை உற்றிருந்து வருந்துவார் பலர் என்றும் வாழி வாழி\nபரவாதை நந்திசெங்கோல் இதுவாகில் அதுபார்க்கும் பரிசு நன்றே. 19\nதலைவன் இரவுக் குறியீடு இடையீட்டினால் வருந்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nநன்றும் நெடி தாயவிர் கின்றதிரா\nஇன்றென்னுயிர் அன்னவள் கொங்கையை விட்\nடெங்ஙன் துயில்கின்றன ஏழையனே. 20\nதலைமகளின் வருத்தம் கண்ட செவிலி கூற்று\nநிற்க மன்னவர் நிரந்த வெண்குடை மிடைந்த நீள்கடை நெடுந்தகை\nவிற்கொள் நல்நுதல் மடந்தை மார்மிக முயங்கு தோளவனி நாரணன்\nநற்கொள் வார்மதிற் கச்சி நந்தி நலங்கொள் அன்னவன் அலங்கல் மேல்\nஒற்கம் என்மகள் உரைசெய் தோவுல களிப்பன் இத்திறன் உரைத்திடே. 22\nபாண்: கண்டோ ர் கூற்று\nஉரைவரம் பிகந்த உயர்புகழ்ப் பல்லவன்\nஅரசர் கோமான் அடுபோர் நந்தி\nமாவெள் ளாற்று மேவலர்க் கடந்த\nசெருவே லுயர்வு பாடினன் கொல்லோ\nநெருநல் துணியரைச் சுற்றிப் 5\nபரடு திறப்பத் தன்னால் பல்கடைத்\nதிரிந்த பாணன் நறுந்தார் பெற்றுக்\nகாஅர் தளிர்த்த கானக் கொன்றையின்\nவிளங்கொளி ஆனனன் இப்போது 10\nஇளங்களி யானை எருத்தமிசை யன்னே. 23\nஇயலிடம் கூறல் : தலைவன் கூற்று\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅன்ன மடமயிலை ஆளி மதயானை நந்தி வறியோர்\nசொன்ன பொருள் நல்கு வள்ளல் தொகுநீர தொண்டை வளநாட்டு\nஅன்ன நடையாளை அல்குல் பெரியாளை அங்கை அகல்வான்\nமின்னை மெலிவாளை நூலின் இடையாளை நேர்வ மயிலே. 24\nதலைவன் தன் நெஞ்சொடு கிளத்தல்\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமயில்கண்டால் மயிலுக்கே வருந்தி யாங்கே\nமான் கண்டால் மனைக்கே வாடி மாதர்\nகுயிற்கண்டாற் குயிலுக்கே குழைதி ஆகின்\nஎயில் கொண்டான் மல்லையங்கோன் நந்தி வேந்தன்\nஅயில் கொண்டான் காவிரிநாட் டன்னப்பேடை\nஅதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன். 25\nநந்தி மன்னன் வீரச் சிறப்பு\nநூற்க டற்புல வன்னுரை வெண்திரை\nநாற்க டற்கொரு நாயகன் நந்���ிதன்\nகோற்க டைப்புரு வந்துடிக் குந்துணை\nவேற்க டற்படை வேந்தர்தம் வீரமே. 26\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவீர தீரன் நல் விறலவிர் கஞ்சுகன் வெறியலூர்ச் செருவென்றோன்\nஆர்வ மாவுளம் நின்றவர் அன்பன் மற்றவன்பெருங் கடைநின்ற\nசேர சோழரும் தென்னரும் வடபுலத் தரசரும் திறைதந்த\nவீர மாமத கரியிவை பரியிவை இரவலர் கவர்வாரே. 27\nஉடன் போக்கறிந்து செவிலி வருந்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகவரிச் செந்நெற் காடணி சோலைக் காவிரி வளநாடன்\nகுமரிக் கொண்கன் கங்கை மணாளன் குரைகழல் விறல் நந்தி\nஅமரில் தெள்ளாற் றஞ்சிய நெஞ்சத் தரசர்கள் திரள்போகும்\nஇவரிக் கானத் தேகிய வாறென் எழில் நகை இவனோடே. 28\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்\nஉத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்\nஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல்\nஅம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்\nகூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த\nகோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்\nகாடவற்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்\nகாஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல். 29\nஊசல் மறந்தாலும் ஒண்கழல் அம்மானை\nவீசல் மறந்தாலும் மெல்லியல் என்பேதை\nபூசல் இலங்கிலை வேல் பொற்கழல் நந்திநின\nபாசிலை அந்தொண்டை அல்லது பாடாளே. 30\nநந்தி மன்னனின் அரண்மனைச் சிறப்பு\nபாடிய நாவலரோ வேந்தரோ பல்புரவிப்\nபீடியல் மாகளிற்றார் பிச்சத்தார் - கூடார்\nபடையாறு சாயப் பழையாறு வென்றான்\nகடையாறு போந்தார் கலந்து. 31\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகலங்கொள் அலங்கல் வேல் நந்தி கச்சி நாட்டோ ன் நவன்கழல்\nபுலங்கொ ளொளிய நல்லோர்க்கும் புகல்கின் றோர்ற்கும் பொன்னாரம்\nநலங்கொள் முறுவல் முகஞ்சாய்த்து நாணாநின்று மெல்லவே\nவிலங்கல் வைத்த மின்னோக்கின் மேலுமுண்டோ வினையேற்கே. 32\nதலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி, தலைவியை இற்செறிப்பறிவுறுத்தல்\nவினையின் சிலம்பன் பரிவும் இவள் தன் மெலிவு மென்பூந்\nதினையும் விளைந்தது வாழிதன் மீறுதெள் ளாற்றுநள்ளார்\nமுனையுமன் றேக முனிந்தபி ரான்முனையிற் பெருந்தேன்\nவனையும் வடவேங் கடத்தார்தண் சாரலின் வார்புனமே. 33\nதள்ளுபடி விலை: ரூ. 155.00\nதோழி, செவிலிக்கு அறத்தொடு நிற்றல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபுனத்து நின்ற வேங்கைமேல் புகைந்தெ ழுந்த ஆனையின்\nசினத்தை அ���்றொ ழித்தகைச் சிலைக்கை வீரர் தீரமோ\nமனத்துள் நின்ற வெஞ்சினம் மலைத்தல் கண்ட திர்ந்தமான்\nவனத்த கன்ற திர்ந்ததோ நந்தி மல்லை ஆர்ப்பதே. 34\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஆர்க்கின்ற கடலோதம் ஆர்க்கும் ஆறும்\nஅசைகின்ற இளந்தென்றல் அசையும் ஆறும்\nகூர்க்கின்ற இளமதியம் கூர்க்கும் ஆறும்\nபோர்க்கின்ற புகர்முகத்துக் குளித்த வாளி\nபூதலத்து வடிம்பலம்பப் பூண்ட வில்லோன்\nபார்க்கொன்று செந்தனிக்கோல் பைந்தார் நந்தி\nபல்லவர்கோன் தண்ணருள்யாம் படைத்த ஞான்றே. 35\nதலைவன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தல்\nஞான்ற வெள்ளருவி இருவி எங்கள் பொன்\nதோன்றல் வந்திடில் சொல்லுமின் ஒண்சுடர்\nபோன்ற மன்னவன் நந்திதன் பூதரத்து\nஈன்ற வேங்கை இருங்கணிச் சூழ்ச்சியே. 36\nமன்னன் உலாக் கண்ட தலைவி கூற்று\nஅறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்\nசூழிவன்மத யானையின் பிடர்படு சுவடிவை சுவட்டின்கீழ்\nவாழி இந்நில மன்னவர்வந் தனுதினம் இறைஞ்சிய வடுக்கண்டோ ம்\nஆழி மன்னவ அன்னையர் ஆய்ச்சியர் அடுங்கயிற றடிபட்ட\nபாழி மன்னெடுந் தோள்வடுக் கண்டிலம் பல்லவ பகர்வாயே. 37\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபதிபணிகோன் நங்கள் கோவே. 38\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஆறா விறலடு போர்வன்மை யாலமர் ஆடியப்பால்\nபாறார் களிற்றுயர் பல்லவர் கோனந்தி மல்லையன்றிக்\nகூறாள் இவளிளங் கொங்கை அவன்வளர் தொண்டையல்லால்\nநாறா திவள் திரு மேனியும் நாமென்கொல் நாணுவதே. 40\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nநாணா தித்திரு மடவார் முன்புநின்\nபூணா கத்தொளிர் பொலனா கச்செய்த\nவாணா ளைச்சுளி களியா னைப்படை\nகோணா மைக்கொருகுறையுண் டோ வுரை\nகொங்கா நின்னது செங்கோலே. 41\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசெங்கோல் வளைக்கை இவளும் துவண்டு\nஅங்கோல் வளைக்கை இளையார் இழப்ப\nதங்கோல் வளைத்த திகழ்சேரர் சோழர்\nதமிழ் மன்னர் நின்ற நிலமேல்\nவெங்கோல் நிமிர்த்த வரையும் சிவந்த\nவிறல் நந்தி மேன்மொழி வையே. 42\nதலைவன், கார்கண்டு பாகனொடு கிளத்தல்\nமொழியார் தொண்டைப் பன்மலர் முற்றும் தெருவந்து\nவிழியாள் என்றும் மேனி வெளுத்துற மெலிவாளே\nஒழியா வண்கைத் தண்ணருள் நந்திதன் ஊர்மட்டோ\nவழியாம் தமரக் கடல் வட் டத்தொரு வண்கோவே. 43\nதலைவி இரங்கல் : நிலவை வெறுத்துரைத்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆச���ரிய விருத்தம்\nதழல்வீசுவ தோகுளிர் மாமதியே. 44\nதோழி கூற்று : தன் நெஞ்சொடு கூறியது\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரய விருத்தம்\nமதியம் எரிசொரியும் மாலையம் மாலை\nமறந்தும் புலராது கங்குலெலாம் கங்குல்\nகதிர்செய் அணிவண்டு காந்தாரம் பாடக்\nகளிவண்டு புகுந்துலவுங் காலமாம் காலம்\nபதியின் வளர்ந்தநறுந் தொண்டையங்கோன் நந்தி\nபல்லவர்க்கு நேராத பாவையர்தம் பாவை\nவிதியின் விளைவுகண் டியாமிருப்ப தல்லால்\nவினைமற்றும் உண்டோ நம் மெல்லோதி மாட்டே. 45\nதலைவி கூற்று : வெறிவிலக்கல் பற்றி விளம்புதல்\nமாட்டாதே இத்தனைநாள் மால்நந்தி வான்வரைத்தோள்\nபாட்டாதே மல்லையர் கோன் பரியானைப் பருச்சுவடு\nகாட்டாதே கைதைப் பொழிலுலவும் காவிரிநீர்\nஆட்டாதே வைத்தென்னை ஆயிரமுஞ் செய்தீரே. 46\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசெய்ய வாய்மிகக் கரியகண் வனமுலை செறிந்திறு மருங்குற்கொம்பு\nஐய சாலவும் அவிரிழை அல்குலம் மதுமலர்க் குழலென்றால்\nவெய்ய வெப்பவி யாதகுஞ் சரநந்தி வீரவன் இவனைப் போய்\nநைய நாமிவன் நகரிகை தொழுதிலம் நம்முயிர் அளவன்றே. 47\nதலைவன், தலைவியின் கண்ணயந் துரைத்தல்\nஅளவுகண் டாற் குடங் கைத்துணை போலும் அரசர்புகும்\nவளவுகண் டான் நந்தி மானோதயன் வையம் தன்னின்மகிழ்\nதளவுகண் டாலன்ன வெண்ணகை யால்தமியே னதுள்ளம்\nகளவுகண் டார்முகத் துக்கண்க ளாய கயற்குலமே. 48\nபாட்டுடைத் தலைவன் பெருமை கூறல்\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகுடித்தொழிலும் கொள்படையின் குறையும் கொற்றச்\nசிலஅளவுஞ் சிந்தியாத் தெவ்வர் தேயத்\nதெள்ளாற்றில் செருவென்ற செங்கோல் நந்தி\nபுலஅரசைப் புறங்கண்ட புகழ்சேர் கோவே\nபூவலயம் தனிற்கரியாய் நின்ற மன்னா\nசொலவரிய திருநாமம் உனக்கே அல்லால்\nசொல்ஒருவர்க் கிசையுமோ தொண்டைக் கோவே. 49\nதொழிலதிபர்கள் வணிகர் களுக்கான நினைவாற்றல்\nஆசிரியர்: டாக்டர். ம. லெனின்\nதள்ளுபடி விலை: ரூ. 70.00\nதோழி, தலைவியின் நிலை கிளத்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகோவே மாலை மாலையர்க் கோவே வேண்டும் நிலவோகண்\nகோவே மாலை மாலையது கொண்டார் குறுகு மாறறியேன்\nகோவே மாலை நீள் முடியார் கொற்ற நந்தி கச்சியுளார்\nகோவே மாலை உள்ளும் எங்கள் கோவே கம்பர் ஆனாரே. 50\nஆகிடுக மாமை அணிகெடுக மேனி அலரிடுக ஆரும் அயலோர்\nபோகிடுக சங்கு புறகிடுக சேரி பொருபுணரி சங்கு வளைமென்\nநாகி���று கானல் வளமயிலை யாளி நயபரனும் எங்கள் அளவே\nஏகொடி யனாக இவையியையும் வஞ்சி இனியுலகில் வாழ்வ துளதோ. 51\nதலைவன், தலைவியின் இடைச்சிறுமையை வியத்தல்\nஉளமே கொடிமருங் குண்டில்லை என்னில்\nஇளமுலைகள் எவ்வா றிருக்கும் - கிளிரொளிய\nதெள்ளிலைவேற் கண்ணினாள் தெள்ளாற்றில் வென்றகோன்\nதன்மயிலை அன்னாள் தனக்கு. 52\nதலைவன் புறத்தொழுக்கத்தைத் தலைவி கூறி வருந்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதனக்குரிய என்கொங்கை தான் பயந்த\nவழக்கிந்த வையத் தார்க்கே. 53\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதார்வட் டக்கிளி மருவுஞ் சொற்பகர்\nஏர்வட் டத்தினி மதிவெள் ளிக்குடை\nபோர்வட் டச்சிலை உடைவாள் பற்றிய\nபார்வட் டத்தனி மதயா னைப்படை\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமெலியத்தழல் வீசுஇம் மாமதியே. 55\nதலைவி, வேனிற் பருவங்கண்டு வருந்துதல்\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமலர்ச்சூழல் அமர்ந்தினிய வண்டார்க்கும் காலம்\nவரிக்குயில்கள் மாவிலிளந் தளிர்கோதும் காலம்\nசிலர்க்கெல்லாம் செழுந்தென்றல் அமுதளிக்கும் காலம்\nதீவினையேற் கத்தென்றல் தீவீசுங் காலம்\nபலர்க்கெல்லாம் கோன் நந்தி பன்மாடக் கச்சிப்\nபனிக்கண்ணார் பருமுத்தம் பார்த்தாடுங் காலம்\nஅலர்க்கெல்லாம் ஐங்கணைவேள் அலர்தூற்றுங் காலம்\nஅகன்றுபோ னவர்நம்மை அயர்ந்துவிட்ட காலம். 56\nகாலவினை வாணர்பயில் காவிரிநல் நாடா\nஞாலமொரு கோலின் நடாவுபுகழ் நந்தி\nநீலமயில் கோதையிவள் நின்னருள்பெ றாளேல்\nகோலவளை கோடலிது மன்னர்புக ழன்றே. 57\nதலைவன், கையுறை மலரை ஏற்பித்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபுரவலன் நந்தி எங்கள் பொன்னிநன் னாட்டு மன்னன்\nவரமயில் போற்று சாயல் வாள் நுதற் சேடி காணும்\nகுரவலர் பொழிலிற் கோலக் கோட்டிடை யில்லை ஆகில்\nஇரவலர் மலர்கள் எங்கும் இல்லையோ நல்கு வேனே. 58\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nநல்கும் நந்தியிந் நானிலங் காவலன்\nகோளரி மல்லலம் திண்தோள் மேல்\nஅல்லி னோடும்வெண் திங்களி னொடுமுளன்\nதலைவன், தலைவியின் உறுப்புநலம் புனைந்துரைத்தல்\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅறம் பெருகும் தனிச்செங்கோல் மாயன் தொண்டை\nஅம்கனிபோல் சிவந்துதிரு முகத்துப் பூத்து\nமறிந்துளதே பவளவாய் மருங்கில் ஆடும்\nவல்லியிடை மணிமுறுவல் முத்துச் சால\nநெறிந்துள��ே கருங்குழலங் குவளை கண்கள்\nநெடியவேய் தொடியதோள் நேர்ந்து வெம்மை\nசெறிந்துளவே முலைசிலையே புருவம் ஆகி\nஅவர்நம்மைச் சிந்தைநோய் திருத்தினாரே. 60\nபாட்டுடைத் தலைவன் வீரச் சிறப்பு\nதிருவின் செம்மையும் நிலமகள் உரிமையும்\nபொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவ\nதோள் துணை ஆக மாவெள் ளாற்று\nமேவலர்க் கடந்த அண்ணால் நந்திநின்\nதிருவரு நெடுங்கண் சிவக்கும் ஆகின் 5\nசெருநர் சேரும் பதிசிவக் கும்மே\nநிறங்கிளர் புருவம் துடிக்கின் நின்கழல்\nஇறைஞ்சா மன்னர்க் கிடந்துடிக் கும்மே\nமையில் வாளுறை கழிக்கு மாகின்\nகடுவாய் போல்வளை அதிர நின்னொடு\nமருவா மன்னர் மனம் துடிக் கும்மே\nஉதிர மன்னுநின் எதிர்மலைந் தோர்க்கே. 15 61\nஓராதே என்மகளைச் சொன்னீரே தொண்டைமேல்\nபேராசை வைக்கும் பிராயமோ - நேராதார்\nஆன்வலியால் கொண்ட அகன்ஞாலம் அத்தனையும்\nதோள்வலியால் கொண்ட துயக்கு. 62\nபாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்றல்\nதுயக்குவித் தான்துயில் வாங்குவித் தான்துயில் வித்திவனை\nவயக்குவித் தானுள்ளம் வஞ்சனை யான்மலர்க் காவகத்து\nமுயக்குவித் தான்துகில் வாங்குவித் தான்முன நின்றிவளை\nமயக்குவித் தானந்தி மானோ தயனென்று வட்டிப்பனே. 63\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவட்டன்றே நீர் இதனை மிகவும் காண்மின்\nஇட்டன்றே பழம்பழுப்பித் துண்ணக் காண்மின்\nஇவையல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று\nஅட்டன்றே பொன்றும்வகை முனிந்த நந்தி\nஅவனிநா ராயணன்பா ராளுங் கோமான்\nகுட்டன்றே மழைநீரைக் குடங்கை கொண்டு\nகுரைகடலைக் குடிக்கின்றேன் குடிக்கின்றேனே.\t64\nதள்ளுபடி விலை: ரூ. 90.00\nகுடக்குடை வேந்தன்தென் னாடுடைமன்னன் குணக்கினொடு\nவடக்குடை யான்நந்தி மானோ தயனிந்த வையமெல்லாம்\nபடக்குடை ஏந்திய பல்லவன் தன்னொடும் பாரறியத்\nதுடக்குடை யாரையல் லாற்சுடு மோவிச் சுடர்ப்பிறையே. 65\nபிறைதவழ் செஞ்சடைப் பிறங்கல் நாரணன்\nஅறைகழல் முடித்தவன் அவனி நாரணன்\nநறைகெழு தொண்டையோன் தொண்டை கண்டபின்\nஇறைகெழு சங்குயிர் இவளுக் கீந்ததே. 66\nதலைவன் சிறைப்புறத்தானாகத், தோழி செறிப்பறிவுறுத்தல்\nஈகின்றது புனமும்தினை யாமும்பதி புகுநாள்\nஆகின்றது பருவம்இனி யாகும்வகை அறியேன்\nதேய்கின்றதொர் உருவத்தொடு திரிவாரது திறமே. 67\nமன்னன் வீரத்தைப் படைவீரன் பகர்தல்\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதிறையிடுமின் அன்றி மதில்விடுமின் நுங்கள்\nஅறைவிடுமின் இந்த அவனிதனில் எங்கும்\nநிறைவிடுமின் நந்தி கழல்புகுமின் உங்கள்\nதுறைவிடுமின் அன்றி உறைபதிய கன்று\nதொழுமின் அல துய்ந்தல் அரிதே. 68\nதலைவன் தலைவியின் பேரழகை வியந்துரைத்தல்\nஅரிபயில் நெடுநாட்டத் தஞ்சனம் முழுதூட்டிப்\nபுரிகுழல் மடமானைப் போதர விட்டாரால்\nநரபதி எனும்நந்தி நன்மயி லாபுரியில்\nஉருவுடை இவள் தாயர்க் குலகொடு பகையுண்டோ . 69\nபகையின்றி பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலின்\nநகையும்வாண் மையும்பாடி நன்றாடும் மதங்கிக்குத்\nதகையும்நுண் ணிடையதிரத் தனபாரம் அவற்றோடு\nமிகையொடுங்கா முன்இக்கூத் தினைவிலக்க வேண்டாவோ. 70\nசெவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல்\nவேண்டார் எண்ணும் வேந்தர் பிராற்கே மெய்யன்பு\nபூண்டாள் நங்காய் அன்றிவள் என்றால் பொல்லாதோ\nமூண்டார் தெள்ளாற் றுள்ளே மூழ்க முனிவாறி\nமீண்டான் நந்திக்கு என்மகள் தோற்கும் வெண்சங்கே. 71\nவெண்சங் குறங்கும் வியன்மாதர் முற்றத்து விடியவேவான்\nவண்சங் கொலிப்ப மடவார்கள் விளையாடு மல்லை வேந்தன்\nதண்செங்கோல் நந்தி தனிக்குடைக்கீழ் வாழாரின்\nகண்சிம் புளியாநோய் யாமோ கடவோமே. 72\nகடற்கூதிர் மொய்த்த கழிப்பெண்ணை நாரை\nமடற்கூறு தோறு மலிமல்லை கங்குல்\nஅடற்கூடு சாவே அமையா தவர்வை\nதிடற்கூறு வேனுக் கேதாவி உண்டோ . 73\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஉண்டிரையின் செங்கழுநீர் இலஞ்சி மாடே\nஒண் பொழிலில் சண்பகத்தார் தடவி ஒடித்\nதண்டலையில் பூங்கமுகம் பாளை தாவித்\nதமிழ்தென்றல் புகுந்துலவும் தண்சோ ணாடா\nவிண்டொடுதிண் கிரியளவும் வீரம் செல்லும்\nதிண்டறுகண் மாத்தொழுத பாவை மார்க்குச்\nசெங்கோலன் அல்லையோ நீசெப் பட்டே. 74\nதோழி, தலைவியின் உறுப்பு நலனை எழுதுதல் அரிதெனல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபட்ட வேந்தர்தம் பூணொடும் பாவைமார்\nவட்ட வெஞ்சிலை நாணிடக் கழித்தவன்\nவிட்ட கூந்தலும் விழியும்நன் முறுவலும்\nஇட்ட பொட்டினோ டிளமுலைப் போகுமும்\nஆகாதுபோக மயில்வினைத் தகன்ற லவன்கை\nபோகாத சங்கு அருளார் என்ற போதுவண்டோ\nதோழி, தலைவியின் நிலைகண்டு வருந்தியுரைத்தல்\nகாவி அனந்தம் எடுத்தான் மதன்கைக் கரும்பெடுத்தான்\nமேவி யளந்த வனம்புகுந் தானினி வேட்டஞ்செய்வான்\nஆவி அனந்தமுண் டோ உயிர் தான்விட் டகலுமுன்னே\nதேவியல் நந்திக்கங் காரோடிச் செய்குவர் விண்ணப்பமே. 77\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅம்பொன்று வில்லொடிதல் நாண் அறுதல்\nநெடுவளையும் குனிந்து பாரே. 78\nபாவையர் பரிந்து தாங்கும் பனிமலர் செறிந்த செந்தில்\nகோவையேய் நந்தி காக்கும் குளிர்பொழில் கச்சி அன்னாள்\nபூவையம் பந்தும் தந்து புல்லினாள் என்னை என்னே\nமாவியல் கானம் போந்த தறிகிலேன் மதியிலேனே. 79\nநீண்டதாம் கங்குல் எங்கும் நிறைந்ததாம் வாடை பொங்கி\nமூண்டதாம் மதியி னோடே முயங்குதார் வழங்கும் தெள்ளாற்\nஈண்டினார் பரியும் தேரும் இருகை வென்றொருகை வேழம்\nதூண்டினான் நந்தி இந்தத் தொண்டைநாடுடைய கோவே. 80\nஹிட்லர் : ஒரு நல்ல தலைவர்\nதள்ளுபடி விலை: ரூ. 65.00\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகொம்புயர் வாமை நாகம் எதிர்வந்த\nநந்தி குலவீரர் ஆகம் அழியத்\nதம்பியர் எண்ண மெல்லாம் பழுதாக\nவென்ற தலைமான வீர துவசன்\nசெம்பியர் தென்னர் சேர ரெதிர்வந்து\nமாயச் செருவென்ற பாரி முடிமேல்\nதங்கை வளைகொண்ட தென்ன வலமே. 83\nவலம்வரு திகிரியும் இடம்வரு பணிலமும்\nகுலமயில் பாவையும் எறிகடல் வடிவமும்\nகொண்டல் உறும்பொழில் வண்டின மாமணி\nவண்டல் இடுங்கடல் மல்லைகா வலனே\nபண்டை மராமரம் எய்தபல் லவனே\nதொண்டை ஒற்றுவள் இவள் தோள் வளையே. 85\nதலைவி தன் தோழியர்களைப் பார்த்துக் கூறல்\nதோளான் மெலியாமே ஆழ்கடலால் சோராமே\nவாளா பெறலாமே வாயற்றீர் - கேளாதார்\nகுஞ்சரங்கள் சாயக் குருக்கோட்டை அத்தனையும்\nஅஞ்சரங்கள் ஆர்த்தான் அருள். 86\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவளைந்துவென்ற மன்னர் ஏறே. 87\nஏறுபாய விளைவித்த தெல்லாம் வார்க்குங் குமக்கொங்கை\nவீறு பாயக் கொடுக்கின்ற விடலை யார்கோ என்கின்றீர்\nமாறு பாயப் படைமன்னர் மாவும்தேரும் தெள்ளாற்றில்\nஆறு பாயச் சிவந்ததோ ளிணைகா விரிநா டாள்வானே. 88\nஆயர் வாய்க்குழற் காற்றுறு கின்றிலள்\nஏயு மாங்குயிற் கென்னைகொல் ஆவதே\nதேயம் ஆர்புகழ்த் தேசபண் டாரிதன்\nபாயல் மேல்வரல் பார்த்துநின் றாளுக்கே. 89\nதலைவி கூற்று : புள்ளொடு புகலல்\nதுளவுகண் டாய்பெறு கின்றிலம் சென்றினிச் சொல்லவல்ல\nஅளவுகண் டாய்வந்த தாதிகண் டாயடல் வேழமுண்ட\nவிளைவுகண் டாலன்ன மேனிகண் டாய்விறல் மாரன்செய்த\nகளவுகண் டாய்நந்தி மல்லையங் கானற் கடற்கம்புளே. 90\nஎன்னையா னேபுகழ்ந்தேன் என்னாதே எப்புவிக்கும்\nமேல்வருடும் தொண்டை விரைநாறும் இன்��மும் என்\nகால்வருடும் சேடியர்தம் கை. 91\nதலைவன் தலைவியின் இடையை வியத்தல்\nகைக்குடமி ரண்டும் கனக்கும் பக்குடமும்\nமுக்குடமுங் கொண்டால் முறியாதே - மிக்கபுகழ்\nவேய்க்காற்றி னால்விளங்கும் வீரநந்தி மாகிரியில்\nஈக்காற்றுக்(கு) ஆற்றா இடை. 92\nஇந்தப் புவியில் இரவலருண் டென்பதெல்லாம்\nஅந்தக் குமுதமே அல்லவோ - நந்தி\nதடங்கைப்பூ பாலன்மேல் தண்கோவை பாடி\nஅடங்கப்பூ பாலரா னார். 93\nநந்தியின் நாட்டில் முத்துச் சிறப்பு\nஅடிவிளக் கும்துகில் ஆடை விளக்கும் அரசர்பந்திப்\nபிடிவிளக் கும்எங்கள் ஊரார்விளங்கும் பெரும்புகழால்\nபடிவிளக் கும்நந்தி எங்கோன் பெரும்படை வீட்டுக் கெல்லாம்\nவிடிவிளக் கும்இது வேநாங்கள் பூண்பதும் வெண்முத்தமே. 94\nஏம வரைசலிக்கும் ஏழாழி யுங்கலங்கும்\nகாம வயிரி களங்கறுக்கும் - சோமன்\nவருநந்தி யானத்து மானாரை விட்டுப்\nபொருநந்தி போந்த பொழுது. 95\nஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வனமும்\nதேரும் உடைத்தென்பர் சீறாத நாள்நந்தி சீறியபின்பு\nஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வன மும்\nதேரும் உடைத்தென்ப ரேதெவ்வர் வாழும் செழும்பதியே. 96\nதலைவன் தன் தேர்ப்பாகனுக்குக் கழறல்\nதிருத்தேர் புகழ்நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில்\nமருத்தேர் குழலிக்குக் கார்முந்து மாகின் மகுடரத்னப்\nபரித்தேரும் பாகுமங் கென்பட்ட வோவென்று பங்கயக்கை\nநெரித்தே வயிற்றில்வைத் தேநிற்ப ளேவஞ்சி நெஞ்சுலர்ந்தே. 97\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசிவனை முழுதும் மறவாத சிந்தையான்\nசெயமுன் உறவு தவிராத நந்தி யூர்க்\nகுவளை மலரின் மதுவாரும் வண்டுகாள்\nகுமிழி சுழியில் விளையாடு தும்பியே\nஅவனி மழைபெய் குளிர்காலம் வந்ததே\nஅவரும் அவதி சொனநாளும் வந்ததே\nகவலை பெரிது பழிகாரர் வந்திலார்\nகணவர் உறவு கதையாய் முடிந்ததே. 98\nதள்ளுபடி விலை: ரூ. 90.00\nநந்தி மன்னன் மாலைச் சிறப்பு\nதொடர்ந்து பலர் இரந்த தொண்டையந்தார் நாங்கள்\nநடந்த வழிகள் தொறும் நாறும் - படர்ந்த\nமலைகடாம் பட்டனைய மால்யானை நந்தி\nமுலைகடாம் பட்டசையா முன். 99\nநம்ஆவி நம்கொழுநர் பாலதா நம்கொழுநர்\nதம்ஆவி நம்பால தாகும் தகைமையினால்\nசெம்மாலை நந்தி சிறுகுடிநாட் டன்னமே\nதம்ஆவி தாமுடையர் அல்லரே சாகாமே. 100\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரய விருத்தம்\nமங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியுங் காலம்\nமாரவேள் சிலைகுன���க்க மயில்குனிக்கும் காலம்\nகோகனக நகை முல்லை முகைநகைக்கும் காலம்\nசெங்கைமுகில் அனையகொடைச் செம்பொன்பெய் மேகத்\nதியாகியெனு நந்தியருள் சேராத காலம்\nஅங்குயிரும் இடங்குடலும் ஆனமழைக் காலம்\nஅவரொருவர் நாமொருவர் ஆனகொடுங் காலம். 101\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅன்னையரும் தோழியரும் அடர்ந்துபொருங் காலம்\nஆனிபோய் ஆடிவரை ஆவணியின் காலம்\nபுன்னைகளும் பிச்சிகளும் தங்களின்ம கிழ்ந்து\nபொற்பவள வாய்திறந்து பூச்சொறியும் காலம்\nசெந்நெல்வயற் குருகினஞ்சூழ் கச்சிவள நாடன்\nதியாகியெனும் நந்திதடந் தோள்சேராக் காலம்\nஎன்னையவ அறமறந்து போனாரே தோழி\nஇளந்தலைகண் டேநிலவு பிளந்தெரியும் காலம். 102\nவீட்டிருந்து பாட விடிவளவும் - காட்டிலழும்\nபேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி\nநாயென்றாள் நீயென்றேன் நான். 103\nகோட்டை இடித்தகழ் குன்றாக்கிக் குன்றகழ் ஆக்கித் தெவ்வர்\nநாட்டை மிதிக்கும் கடாக்களிற் றான்நந்தி நாட்டி னில்பொன்\nதோட்டை மிதித்தந்தத் தோட்டூடு பாய்ந்து சுருள் அளகக்\nகாட்டை மிதிக்கும் கயற்கண்ணி யோசுரம் கால்வைப்பதே. 104\nசெந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்\nசந்தனமென் றாரோ தடவினார்- பைந்தமிழை\nஆய்கின்ற கோன்நந்தி ஆகம் தழுவாமல்\nவேகின்ற பாவியேன் மெய். 105\nசதிராக நந்தி பரன்தனைக் கூடிய தையலரை\nஎதிராக்கி என்னை இளந்தலை ஆக்கியென் அங்கமெல்லாம்\nஅதிராக்கித் தூசும் அழுக்காக்கி அங்கம் அங் காடிக்கிட்ட\nபதராக்கி என்னையும் பற்றாமல் ஆக்கிய பாலகனே. 106\nநந்திச்சீ ராமனுடை நல்நகரில் நல்நுதலைச்\nசந்திச்சீர் ஆமாகில் தான். 107\nமண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்\nதண்ணுலா மாலைத் தமிழ்நந்தி நல்நாட்டில்\nபெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்\nவெண்ணிலா வேயிந்த வேகமுனக் காகாதே. 108\nசெய்ய கமலத் திருவுக்கு முன்பிறந்த\nதையல் உறவு தவிர்ந்தோமே - வையம்\nமணக்கும் பெரும்புகழான் மானபரன் நந்தி\nஇணக்கம் பிறந்தநாள் இன்று. 109\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவானுறு மதியை அடைந்ததுன் வதனம்\nகானுறு புலியை அடைந்ததுன் வீரம்\nதேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்\nநானும் என்கலியும் எவ்விடம் புகுவேம்\n[இப் பாடல் வேறு சுவடிகளில் சில வேறுபாடுகளுடன் கீழ்க் கண்டவாறு காணப்படுகின்றது]\nவானுறை மதியில் புக்க துன் தட்பம்\nகானுறை புலியிற் புக்கதுன் சீற்றம்\nதேனுறை மலராள் அரியிடம் புகுந்தாள்\nயானுமென் கலியும் எவ்விடம் புகுவோம்\nநந்தியே எத்தைபி ரானே. 110\nதலைவன், தலைவியின் உறுப்புநலனைப் புகழ்தல்\nவாரூரும் மென்முலை வார்த்தைகண் டூரும் மதிமுகத்தில்\nவேரூரும் மேனி வியன் தளிர் ஊரும் விசயனுக்குத்\nதேரூரும் மால்நந்தி தேசபண் டாரிதெள் ளாறை வெற்பில்\nகாரூர் குழலிக்குக் காதள வூரும் கடைக்கண்களே. 111\nஊரைச் சுடுமோ உலகம் தனைச்சுடுமோ\nயாரைச் சுடுமோ அறிகிலேன் -நேரே\nபொருப்புவட்ட மானமுலைப் பூவையரே இந்த\nநெருப்புவட்ட மான நிலா. 1\nபுரம் பற்றிய போர்விடை யோனருளால்\nவரம் பெற்றவும் மற்றுள விஞ்சைகளும்\nஉரம் பெற்றன ஆவன உண்மையன்னான்\nசரம்பற்றிய சாபம் விடுந்தனையே. 2\nகண்ணென்பது மிலையேமொழி வாயென்பது மிலையே\nகாதென்பது மிலையேஇது காலந்த னினடைவோ\nநண்ணும்பனை யோலைச்சுரு ளரசன்றிரு முகமோ\nநண்ணாவரு தூதாவுனை விண்ணாட்டிடை விடுவேன்\nபண்ணும்புல வெட்டுத்திசை யேகம்பல வாணா\nபாபத்திற லோனந்திதன் மறவோர் களிடத்தே\nபெண்ணென் பவன் வயைக்கிழி தூதன் செவி அறடா\nபெண்ணுங்கிடை யாதிங்கொரு மண்ணுங் கிடையாதே.\t3\nபருவ முகிலெழுந்து மழைபொழியுங் காலம்\nபண்டுறவாக் கியதெய்வம் பகையாக்குங் காலம்\nவருவர் வருவர் என்று வழிபார்க்குங் காலம்\nவல்வினையேன் தனியிருந்து வாடுமொரு காலம்\nஒருவர்நமக் குண்மை சொலி உரையாத காலம்\nஊருறங்க நம்மிருகண் உறங்காத காலம்\nஇருவரையும் இந்நிலம்விட் டழிக்கின்ற காலம்\nஇராசமன்னன் நந்திதோள் சேராத காலம். 4\nஇரும்புழுத புண்ணிற்கு இடுமருந்தோ அன்றோ\nஅருந்துயரம் தீர்க்கும் அனையே - பெரும்புலவர்\nதன்கலியைத் தீர்க்கும் தமிழாகரன் நந்தி\nஎன்கலியைத் தீர்ப்பா னிலன். 5\nகலம்பகம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதைய��ல் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode - PDF\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (��ரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர ச��கம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nதள்ளுபடி விலை: ரூ. 250.00\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி வென்றார் மீராபாய் சானு\nசிங்கப்பூரில் சக மாணவரைக் கொலை செய்த பள்ளி மாணவர் கைது\nஆகஸ்ட் 1 முதல் சுற்றுலாவுக்கு அனுமதி - இலங்கை அரசு அறிவிப்பு\n2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nமத்திய சீனாவில் கனமழை: ஹேனான் மாகாணத்தில் 12 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசொகுசு கார் வழக்கு: தீர்ப்புக்கு எதிராக விஜய் மேல்முறையீடு\n‘வாடிவாசல்’ நாவல்: பதிப்பகம், எழுத்தாளர் வெற்றிமாறன் ஒப்பந்தம்\n’பாகுபலி’ வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா\nகமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nகார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/english-movies-cinema-news/Nairobi-is-a-Total-Badass-Money-Heist-La-Casa-de-Papel-Netflix/", "date_download": "2021-07-24T15:06:31Z", "digest": "sha1:EUIFNZ5MGHW7HOLMSG6H7XXDS4XTDOLO", "length": 6629, "nlines": 168, "source_domain": "www.galatta.com", "title": "Nairobi is a Total Badass Money Heist La Casa de Papel Netflix | Galatta", "raw_content": "\nசன் டிவியின் சூப்பர்ஹிட் தொடரில் இணைந்த வாணி ராணி பிரபலம் \nஎதிர்பார்த்த பணம் வரல - செம்பருத்தி கார்த்திக்கின் உருக்கமான வீடியோ \nகலக்கலான அபி டெய்லர் தொடரின் புதிய ப்ரோமோ வீடியோ \nபாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம் \nஷங்கர்-ராம்சரண் படத்தில் இணைந்த பவர்ஃபுல் பிரபலம் \nஜீ தமிழ் சீரியலில் ரீ-என்ட்ரி தரும் விஜய் டிவி ஹீரோயின் \nExclusive : நாயகி-ல என்னை வெறுத்தவங்க எல்லாம் இந்த சீரியல்-ல ரொம்ப லவ் பண்ணுவாங்க - சுஷ்மா நாயருடன் செம ஜாலி Interview\nசன் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ஜீ தமிழ் நடிகை \nகணவருடன் ரொமான்டிக் புகைப்படம்...���்ரெண்டாகும் பிரபல நடிகையின் புகைப்படம் \nஹீரோவாக முதல் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார் அஷ்வின் \nOTT-யில் வெளியாகும் விஷ்ணுவர்தனின் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/11/101..html", "date_download": "2021-07-24T15:19:07Z", "digest": "sha1:UCPP7EKB36BA7XP3NL5J4TKVO57ICCAE", "length": 14334, "nlines": 73, "source_domain": "www.newtamilnews.com", "title": "பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான கல்வி அமைச்சரின் தீர்மானம். | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான கல்வி அமைச்சரின் தீர்மானம்.\nகொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வார இறுதியில் எடுக்கப்படும் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று(2) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் ஒன்பதாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இது பற்றி விரிவாக ஆராய்ந்து அதன் பின்னர் உரிய தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.மாணவர்களின் சுகாதார பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் தொடர்பான உண்மையான தகவல்கள் அனைவருக்கும் தெரிவாகியுள்ளன.இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் இந்த விஜயம் இடம் பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தை இணையவழி மூலம் இன்று நடைபெற்றது.\nஇந்த பேச்சுவார்த்தையில் கல்வி அமைச்சின் செயலாளர்,மேலதிக செயலாளர்,மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\nமேல் மாகாணம் உள்ளிட்ட 118 பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9ஆம் திகதிவரை அமுலில் இருக்கும். கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் பாடசாலை விடுமுறைக்கு பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்வரும் 9ம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது.\nநாட்டின் நிலைமை தொடர்பில் இறுதி வரையில் கண்காணித்து அதற்கமைவாக எதிர்வரும் வார இறுதியில் நாட்டில் நிலவும் நிலைமையை கர��த்தில் கொண்டு பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபாடசாலைகளை திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானது\nசுகாதார அமைச்சின் அனுமதியுடன் திட்டமிட்டபடி எதிர்வரும் ஒகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ...\nபுலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதிகள் அறிவிப்பு\n2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவி...\nமேல் மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பூசிகளை பெறுவதற்கு முன்பதிவு செய்வதற்கான இணையதளம் அறிமுகம்.\nமேல் மாகாணத்தில் வசிப்போர் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக முன்பதிவுகளை மேற்கொள்வதற்கான இணையதளத்தை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்த...\nநிலவில் காலடி வைக்க போகும் இலங்கை யுவதி\n20 வயதான இலங்கை யுவதி ஒருவர் 2023-ம் ஆண்டில் நிலவில் காலடி வைக்கப்போகிறார்.இது உலக அளவில் இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும். இலங்கை இளம் யுவதி...\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் காலம் நீட்டிப்பு\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் வருடத்திற்காக முதலாம் தரத...\nஇதுவே எனது முதற் கட்ட செயற்பாடு: நிதி அமைச்சர் பசில் வெளியிட்ட செய்தி\nஅரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைப்பது எமது முதற்கட்ட செயற்பாடாக அமையும் என தெரிவித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இத...\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தயாராகும் ஜனாதிபதி\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையா...\nகொழும்பில் கொவிட் தொற்றாளர்களில் 30 சதவீதமானோருக்கு டெல்டா திரிபு தொற்று\nகொழும்பு மாவட்டத்தில் பதிவான கொவிட் தொற்றாளர்களில் 20 தொடக்கம் 30 சதவீதமானோர் டெல்டா திரிபு தொற்றாளர்களாக இருக்க வாய்ப்புள்ளது என பிரதி சுகா...\nஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை-கல்வி அமைச்சர்\nஆசிரியர்களுக்கு தடு��்பூசி செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறப்பதற்கு ஒகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராச...\nஎக்ஸ்பிரஸ் பேர்ளால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அடுத்தவாரம் இழப்பீடு: 420 மில்லியன் நிதி ஒதுக்கீடு.\nஅனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் ம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/rejection-fazila-azad-international-biological-consultant", "date_download": "2021-07-24T15:13:18Z", "digest": "sha1:JXA4335NRZ6ONFJYNSB5ALQ3PAKRRWVM", "length": 8460, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "நிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் | nakkheeran", "raw_content": "\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nநிச்சயம் அனைவருமே ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நிராகரிப்பை அனுபவித்திருப்பீர்கள். ஆனால் அது வெற்றியை நோக்கிய ஒரு மைல்கல் என்பதை மட்டும் பெரும்பாலும் பலரும் உணர்ந்திருக்க மாட்டார்கள். உண்மையில் நிராகரிப்பை சரியான கோணத்தில் புரிந்து கொள்ளத் தெரிந்தவர்களுக்கு அது ஒரு வரம். ஓ���்லாண்டோவில் உள்... Read Full Article / மேலும் படிக்க\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\nஏதோ ஒரு நாட்டில்... எம்.முகுந்தன் தமிழில்: சுரா\n\"உலகத்திலேயே ஆபத்தான எதிரி யார் தெரியுமா\" - பரபரக்கும் 'எனிமி' டீசர்\n\"ட்விட்டருக்கு திரும்பி வர இதைவிட சிறந்த வழி எதுவாக இருக்கமுடியும்\" - குஷ்பூ ஆனந்தம்\n\" - மகேஷ் பாபு பெருமிதம்\n\"வெற்றிபெற்ற இந்த தருணத்தை உற்சாகமாக கொண்டாடுவோம்\" - மோகன் லால் உற்சாகம்\n''ஆலோசனை பேச்சுவார்த்தைக்கெல்லாம் இடமே இல்லை''-டெல்லியில் ஸ்டாலின் பேட்டி\nமனைவியுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த காவலர்.. ஆணையரிடம் புகார் கொடுத்த கணவர்..\n''அவர் இருந்தபோதும் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ளது''- எடப்பாடி பழனிசாமி பதிலடி\n\"உங்கள் மனநிலை என்ன மனநிலை\" - கொந்தளித்த பிரதமர் மோடி...\nஅண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சை உரக்க கேட்க செய்த ‘மைக் செட்’ மணிகுண்டுவின் நினைவுகள்..\n'வழுக்கையை தடவிய சத்யராஜ்...' ஆடியன்ஸ் ஆரவாரத்தால் அதிர்ந்த தியேட்டர்\nஎம்.ஜி.ஆர். ஸ்டைலில் அன்பில் மகேஷ்\nஹீரோயின் ஊரில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு... ஜெய்சங்கர் படத்தில் வாணி ஸ்ரீக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/86846/spb-dubbing-studio", "date_download": "2021-07-24T15:15:35Z", "digest": "sha1:FPZPSQORJL3EH4YLJU5EQHZVXLWVDWP5", "length": 7778, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ திறந்த டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி! | spb dubbing studio | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஎஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ திறந்த டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி\nஇந்தியாவின் முன்னணி பாடகரான எஸ்.பி.பி கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்காக இந்திய திரையுலகமே பிரார்த்தனை செய்தபோதும் சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானார்.\nஇந்நிலையில் அவரு���்கு மரியாதை செலுத்தும் விதமாக எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ ஆரம்பிக்கப்படும் என்று டப்பிங் யூனியன் செயற்குழுவில் நடிகர் ராதாரவி செப்டம்பர் 30 ஆம் தேதி தீர்மானம் இயற்றினார். எஸ்.பி.பி டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினர் என்பதால் அவரது சாதனைகளை கெளரவிக்கும் விதமாக இந்த தீர்மானம் இயற்றப்படுள்ளது என்று ராதாரவி அப்போது கூறியிருந்தார்.\nஇந்நிலையில், சவுத் இண்டியன் சினி டி.வி ஆர்டிஸ்ட்ஸ் அன்ட் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில், எஸ்.பி.பி நினைவாக, ’எஸ்.பி.பி ஸ்டுடியோ’ என்ற பெயரில், டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி தலைமையில், செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் டப்பிங் ஸ்டுடியோ திறக்கப்பட்டது.\nஇந்திய பயனாளர்களுக்கு 2 நாட்கள் நெட்ப்ளிக்ஸ் பயன்பாடு இலவசம் - எப்போது\nலடாக்கில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் பலி- குடும்பத்தினருக்கு கடம்பூர் ராஜூ நேரில் ஆறுதல்\nRelated Tags : எஸ்.பி.பி டப்பிங் ஸ்டுடியோ, எஸ்.பி.பி, ராதாரவி,\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிரைவுச் செய்திகள்: 4 மாவட்டங்களில் கனமழை | ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம்\nமகாராஷ்டிரா: மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 136 பேர் உயிரிழப்பு\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்\nபழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம்தான் லஞ்ச ஒழிப்பு சோதனை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் பெற்றோரை இழந்து ஆதவற்றோர் ஆன 1.19 லட்சம் குழந்தைகள்\n\"நிஜமாகவே பாக்ஸிங் செய்தோம்; எல்லாமே உண்மையான அடி\" - 'டான்சிங் ரோஸ்' ஷபீர் சிறப்பு பேட்டி\nஅன்று வீரர்.. இன்று வாத்தியார்.. இந்திய அணியில் மீண்டும் ராகுல் டிராவிட் ராஜ்ஜியம்\nநீட் விலக்கு, உயர் நீதிமன்ற கிளைகள்...- திமுக எம்பி வில்சன் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய பயனாளர்களுக்கு 2 நாட்கள் நெட்ப்ளிக்ஸ் பயன்பாடு இலவசம் - எப்போது\nலடாக்கில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் பலி- குடும்பத்தினருக்கு கடம்பூர் ராஜூ நேரில் ஆறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/06/30.html", "date_download": "2021-07-24T15:12:08Z", "digest": "sha1:ZIN75LLULARNV5WCBXLIR7TYHPZS2O7Q", "length": 6104, "nlines": 48, "source_domain": "www.yarlvoice.com", "title": "யாழ். அல்வாய் ஆலய���்தில் விறுமர் கூட்டம் வேள்வி -30 பேர் சுய தனிமைப்படுத்தல் யாழ். அல்வாய் ஆலயத்தில் விறுமர் கூட்டம் வேள்வி -30 பேர் சுய தனிமைப்படுத்தல் - Yarl Voice யாழ். அல்வாய் ஆலயத்தில் விறுமர் கூட்டம் வேள்வி -30 பேர் சுய தனிமைப்படுத்தல் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ். அல்வாய் ஆலயத்தில் விறுமர் கூட்டம் வேள்வி -30 பேர் சுய தனிமைப்படுத்தல்\nஅல்வாய் விறுமர் ஆலயத்தில் விறுமர் பக்தர்கள் என்ற போர்வையில் வேள்வி நடத்தி இறைச்சி வியாபாரம் செய்ய முற்பட்ட ஆலய நிர்வாகத்தின் மீது பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.\nமேலும் இறைச்சி வாங்குவதற்கும் விடுப்பு பார்க்கம் சென்ற 30 இற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அல்வாய் வடக்கு விறுமர் கோயிலில் நடைபெற்றது.\nகுறித்த கோயிலில் வேள்வி விழா என்ற போர்வையில் முன்னறிவித்தலன்றி கொவிட் கட்டுப்பாடுகளை மீறி, முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளிகளைப் பேணாது நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.\nகொவிட் கட்டுப்பாடுகளை மீறி கொரோனா பரவலை ஏற்படுத்தும் வகையில் வேள்வி நடைபெறுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.\nஇதனையடுத்து பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார பிரிவினர் மற்றும் பருத்தித்துறை பொலீஸார் குறித்த இடத்திற்கு விஜயம் செய்த போது பலர் கொவிட் கட்டுப்பாடுகளை மீறி பங்கு பற்றியமை தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து கோயில் நிர்வாகி மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 30 இற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/photo-gallery/pm-kisan-important-news-who-are-eligible-to-get-benefits-know-full-details-365357", "date_download": "2021-07-24T15:15:02Z", "digest": "sha1:LG6IOS5H6ZF5356W2XSDLS2VZ2SEMJ4F", "length": 9143, "nlines": 87, "source_domain": "zeenews.india.com", "title": "PM Kisan important news who are eligible to get benefits know full details | PM Kisan: ஆண்டுக்கு ரூ.6000, யாருக்கு கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது? விவரம் இங்கே | News in Tamil", "raw_content": "\nICSE, ISC: 10, 12 ஆம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன: ரிசல்டை பார்ப்பது எப்படி\nடோக்கியோ ஒலிம்பிக்சில் முதல் பதக்கத்தை வென்றது இந்தியா: பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் பெற்றார்\nIND vs ENG: காயம் காரணமாக 3 பேர் விலகல். அவர்களுக்கு பதிலாக 2 பேர் தேர்வு\nPersonal Loan வரம்பை அதிகரித்தது ரிசர்வ் வங்கி: யாருக்கெல்லாம் அதிக கடன் கிடைக்கும்\nCovishield: தமிழகத்திற்கு 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடையும்\nPM Kisan: ஆண்டுக்கு ரூ.6000, யாருக்கு கிடைக்கும் யாருக்கு கிடைக்காது\nPM Kisan Samman Nidhi: பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் மோடி அரசால் தொடங்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கம் நாட்டின் சிறு விவசாயிகளின் விவசாயத்திற்கு நிதி உதவி வழங்குவதாகும். பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய், அதாவது ஒரு வருடத்தில் 3 தவணைகளில் மொத்தம் 6000 ரூபாய்க்கான உதவியை அரசு அளிக்கின்றது.\nபிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் பயனை பெற யாருக்கு தகுதி உண்டு யாருக்கு இல்லை எந்த சூழ்நிலையில் திட்டத்தின் நன்மை கிடைக்கும் எந்த சூழலில் உதவி கிடைக்காது எந்த சூழலில் உதவி கிடைக்காது இந்த அனைத்து கேள்விகளுக்கான பதில்களும் pmkisan.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பதிவு செய்வதற்கு முன்னர் இந்த திட்டத்தின் சில முக்கிய தவல்களை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். இந்த திட்டம் தொடர்பான 5 முக்கிய கேள்விகளின் பதில்களை இங்கே காணலாம்.\nஇணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, ஒரே நிலத்தில் பல உழவர் குடும்பங்களின் பெயர்கள் இருந்தால், தகுதிவாய்ந்த அனைத்து விவசாய குடும்பங்களும் இந்த திட்டத்தின் வழிகாட்டுதலின் கீழ் தனி தவணையின் பலனைப் பெறுவார்கள். இருப்பினும், மொத்த ஆண்டு தவணை வரம்பு ரூ .6000 ஆக இருக்கும்.\nபிரதமர் கிசான் யோஜனாவின் கீழ், உழவர் குடும்பம் என்றால் இங்கே கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோர் இதில் அடங்குவர். அவர்கள் எந்த நிலத்தில் பயிரிடுகிறார்கள் என்பதை குறிப்பிட்டு நிலப் பதிவில் அவர்களின் பெயர் இருக்க வேண்டியது அவசியம்.\nஒரு விவசாயி தனது பெயரில் இல்லாமல் தனது தந்தையின் பெயரில் ஒரு வயலில் பணி செய்தால், அவருக்கு பிரதமர் கிசான் யோஜனாவின் நன்மை கிடை���்காது. அவர் தனது பெயரில் அந்த வயலை பதிவு செய்துகொள்ள வேண்டும்.\nரூ .10,000 க்கு மேல் மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு இந்த நன்மை கிடைக்காது.\nஒரு விவசாயி வாடகைக்கோ அல்லது பாதி விளைச்சலைக் கொடுப்பதான உறுதியுடனோ மற்றொருவரின் வயலில் வேலை செய்தால், இந்த திட்டத்தின் பலன் அவருக்கு கிடைக்காது.\nDubai: 'பிளாக் டயமண்ட்' ஐஸ்கிரீம் விலை ₹60,000; அப்படி என்ன தான் இருக்கு..\nஇது புலியா, பூனையா: தனது எஜமானரை காக்க பாம்புடன் சண்டையிட்ட பூனை\nTokyo Olympics 2020: இந்தியாவின் பதக்க கனவை ஏந்திச் செல்லும் ஒலிம்பிக் தாரகைகள்\nSwarnim Vijay Varsh: 1971 போர் வீரர்களுக்கு சென்னையில் ராணுவ மரியாதை\nபாரதி ஏர்டெல் ரூ.456 திட்டம் vs ரிலையன்ஸ் ஜியோ ரூ 447 திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/govt-issues-notices-to-amazon-flipkart-over-country-of-origin/", "date_download": "2021-07-24T14:00:26Z", "digest": "sha1:OFX6FT5BX3DFOLI2LWNTFRYSJV6T5ZFJ", "length": 16184, "nlines": 228, "source_domain": "patrikai.com", "title": "விழாக்கால சலுகை: பொருட்களின் தயாரிப்பு நாடுகள் குறித்து ”அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்”… | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவிழாக்கால சலுகை: பொருட்களின் தயாரிப்பு நாடுகள் குறித்து ”அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்”…\nகோயில்களிலேயே யானைகளுக்கு இனி புத்துணர்வு முகாம்\nஆகஸ்டு 2ந்தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம் குடியரசுத்தலைவரால் திறப்பு\nஅதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட சென்னை மாநகராட்சியின் 660 ஒப்பந்தங்கள் ரத்து\nவிஷால் & ஆர்யா கூட்டணியில் ‘எனிமி’டீசர் வெளியீடு….\nடெல்லி: பிரபல ஆன்லைன் நிறுவனங்களான பிரிப்கார்ட், அமேஷான் போன்ற நிறுவனங்கள் தீபாவளியை முன்னிட்டு, விழாக்கால சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இந்த நிலையில், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருட்களுடன், அது தயாரிக்கப்பட்ட நாடு உள்பட முக்கிய விபரங்கள் வெளியிடாதது தொடர்பாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nஜூன் மாதத்தில் தொடங்கிய எல்லை மோதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில், சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், சீன பொருட்களுக்கும் இந்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் சீனப்பொருட்களை வர்த்தக நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.\nஇதையடுத்து, மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் சார்பில் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்டோபர் 16 ம் தேதி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது, ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளை குறித்து, ஆன்லைன் நிறுவனங்கள் பிக் பில்லியன் டேஸ் என்ற பெயரில் பிளிப்கார்ட் நிறுவனமும், தி கிரேட் இந்தியன் பெஸ்டிவல் என்ற பெயரில் அமேசான் நிறுவனமும், விற்பனையை தொடங்கி கல்லாகட்டி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅந்த நோட்டிசில், ஆன்லைனில் விற்பனையாகும் பொருட்கள் குறித்த விபரங்கள், அது எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட அடிப்படையான விபரங்களை அவசியம் வெளியிடப்பட வேண்டும். ஆனால் பல ஆன்லைன் நிறுவனங்கள் இதை கடைப்பிடிக்க வில்லை என தெரிகிறது. இதையடுத்து விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்த அவசியமான விபரங்களை வெளியிடாத து குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nஇது சீன இறக்குமதியைக் குறைப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nதி கிரேட் இந்தியன் பெஸ்டிவல்\nபிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்”...\nவிழாக்கால சலுகை: பொருட்களின் தயாரிப்பு நாடுகள் குறித்து ”அமேசான���\nPrevious articleகேங்ஸ்டர் பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் பாபி சிம்ஹா….\nNext articleகாதலன் பீட்டர் பாலை பிரிகிறாரா வனிதா விஜயகுமார்….\nடோக்கியோ ஒலிம்பிக் 2020: பேட்மிண்டன், டென்னிஸ் போட்டி தகுதிச்சுற்றில் இந்தியா வெற்றி\n24/07/20201: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா பாதிப்பு 546 பேர் பலி…\n30 ஆண்டுகால தாராளமயத்தில் இந்தியா கண்ட ஏற்றம்\nகோயில்களிலேயே யானைகளுக்கு இனி புத்துணர்வு முகாம்\nஆகஸ்டு 2ந்தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம் குடியரசுத்தலைவரால் திறப்பு\nஅதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட சென்னை மாநகராட்சியின் 660 ஒப்பந்தங்கள் ரத்து\nவிஷால் & ஆர்யா கூட்டணியில் ‘எனிமி’டீசர் வெளியீடு….\nகிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/2016/11/blog-post_25.html", "date_download": "2021-07-24T14:01:54Z", "digest": "sha1:OCFMPPNUYV5VECNJULMD2JGZEYQGHAWG", "length": 34046, "nlines": 284, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்: உயிர் ஏன் உடலை விட்டு பிரிகிறது.", "raw_content": "\nவெள்ளி, 25 நவம்பர், 2016\nஉயிர் ஏன் உடலை விட்டு பிரிகிறது.\nbala murugan உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்\"உயிர் போனால் என்ன ஆகும்\nஉயிர் ஏன் உடலை விட்டு பிரிகிறது.\nஇப்படி ஒருவர் பின்னூட்டத்தில் கேள்வி கேட்டிருக்கிறார். பதில் சொல்லாவிட்டால் நம் மதிப்பு என்ன ஆவது ஆகவே இதோ பதில் எழுதுகிறேன்.\nஇந்த வாக்கியத்தை நன்றாக கவனியுங்கள்.\nஉயிர் ஏன் உடலை விட்டுப் பிரிகிறது \nஅதாவது உயிர் என்ற ஒரு வஸ்து உடல் என்ற வஸ்துவை விட்டுப் பிரிகிறது என்பது இதில் மறைந்திருக்கும் பொருள். காலம் காலமாக மக்கள் இவ்வாறுதான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். உடல் என்பதுவும் உயிர் என்பதுவும் வெவேறு வஸ்துகள். ஒரு கால கட்டத்தில் உயிர் உடலை விட்டுப் பிரிகிறது, அப்போது அந்த உடலை சவம் என்கிறோம், அதை மண்ணில் புதைக்கிறோம் அல்லது எரிக்கிறோம்.\nஇது ஒரு மாயை. மனிதன் பிறக்கிறான், வளர்கிறான், வாழ்கிறான், பின்பு இறக்கிறான். இது வாழ்க்கையில் நிதரிசனமாகப் பார்க்கிறோம். ஆனால் இறப்பு என்றால் என்ன என்று சிந்திப்பதில்லை. காரணம் இறப்பைக் கண்டு இனம் தெரியாத ஒரு பயம். யாரும் தங்களுடைய இறப்பைப் பற்றி சிந்திப்பதில்லை. தான் இறக்க மாட்டோம் அல்லது தன்னுடைய இறப்பிற்கு இன்னும் வெகு காலம் இருக்கிறது என்றே ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.\nஇந்த காரணத்தினால்தான் இறப்பு என்றால் என்ன இறப்பிற்குப் பின்னால் என்ன என்று யாரும் வெளிப்படையாகப் பேசப் பயப்படுகிறார்கள். எனக்குப் புரிந்த சில தத்துவங்களை இங்கே கூறுகிறேன்.\nமுதலாவது உயிர் என்பது ஒரு வஸ்துவே அல்ல. அது ஒரு செயற்பாட்டு நிலை. மனிதன் பிறக்கும்போது அவனுடைய அவயவங்கள் செயல்பட ஆரம்பிக்கின்றன. அவன் வளரும்போது அந்த செயல்கள் தொடர்கின்றன. இந்த நிலையை அவன் உயிருடன் இருக்கிறான் என்று குறிப்பிடுகிறோம். அவன் முதுமை அடையும்போது இந்த செயற்பாடுகள் குறைந்து ஒரு நிலையில் முற்றிலுமாக நின்று போகிறது. அந்த நிலையில் அவன் உயிருடன் இல்லை என்று கூறுகிறோம்.\nசெயல்பாடுகள் நிற்பதுதான் இயற்கையின் விதி. மனிதனின் உடலில் உயிர் என்று தனியாக ஏதும் இல்லை. அவன் செயல்கள் முற்றிலுமாக நின்று விடும்போது அவன் உயிர் பிரிந்தது என்று கூறுகிறோமே தவிர, வேறு எந்த மாற்றமும் நடைபெறுவது இல்லை.\nஆனால் நம் ஆன்மிக வாதிகள் இந்த உயிர் என்று வழக்கத்தில் உள்ள வார்தையை ஆன்மா என்று கூறி, ஒருவன் இறக்கும்போது அவனுடைய ஆன்மா அந்த உடலை விட்டு வெளியேறி வேறு ஒரு உடலில் புகுந்து ஒரு புதுப் பிறவி எடுக்கிறது என்று சொல்லி வருகிறார்கள். இது முற்றிலும் ஒரு புனைவே ஆகும். மனித மனத்திற்கு ஒரு ஆறுதல் தரவே இவ்வாறு சொல்லப்படுகிறது.\nமற்றபடி, ஆன்மா என்பது ஒரு பொய்யான கற்பனை. அப்படி ஆன்மா பிரிந்து வேறு ஒரு உடலுக்குள் புகுகின்றது என்பதுவும் ஒரு மாபெரும் பொய்யே. இறப்பிற்குப் பின் எதுவும் இல்லை. சொர்க்கம், நரகம் என்பது எல்லாம் கற்பனையே தவிர வேறொன்றுமில்லை. இவை எல்லாம் மக்களின் அறியாமையை வைத்து ஆன்மீக வாதிகள் நடத்தும் வியாபாரமேயாகும் .\nநேரம் நவம்பர் 25, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெங்கட் நாகராஜ் வெள்ளி, 25 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:36:00 IST\n புரியாத விஷயங்கள் இப்படி பல உண்டு இங்கே....\nவே.நடனசபாபதி வெள்ளி, 25 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:39:00 IST\n// மக்களின் அறியாமையை வைத்து ஆன்மீக வாதிகள் நடத்தும் வியாபாரமேயாகும். //\nதெரிந்தோ தெரியாமலோ நாமும் இந்த ஆன்மிக வணிகர்களிடம் வணிகம் செய்துகொண்டு இருக்கிறோம்.\nஅறிவியல் வழியே தந்திருக்கும் பதில் ஏற்புடையது. நன��றி\nநன்மனம் வெள்ளி, 25 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:17:00 IST\nப.கந்தசாமி ஞாயிறு, 27 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 3:51:00 IST\nநெல்லைத் தமிழன் வெள்ளி, 25 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:45:00 IST\nசார்... உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். செயல்படுகிறான், செயல்பாடு நின்றுவிடுகிறது என்பதி சரி. அதில் இருக்கும் ஆன்மா செயல்படமுடியாத உடலைவிட்டு நீங்கிவிடுகிறது. சிலருக்குக் கிடைக்கும் புரிதலுக்கான உணர்வையோ அனுபவத்தையோ மற்றவர்களுக்கு விளக்குவது கடினம்.\nவை.கோபாலகிருஷ்ணன் வெள்ளி, 25 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:02:00 IST\nஉயிர் அல்லது ஆன்மா பற்றி நீங்கள் புரிந்து கொண்டுள்ளதை நன்கு ஆழமாக சிந்தித்து, அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சொல்லியுள்ளீர்கள்.\nஇதைப்பற்றியெல்லாம் நான் நினைப்பதும், கேள்விப்பட்டுள்ளதும், புரிந்து கொண்டுள்ளதும் முற்றிலும் வேறு என்பதால் மேற்கொண்டு இதில் நான் இங்கு விவாதம் செய்ய விருப்பம் இல்லை.\nஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும், தங்களின் தனிப்பாணியிலான, தங்களின் இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.\nதி.தமிழ் இளங்கோ வெள்ளி, 25 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:16:00 IST\nவித்தியாசமான பதிவு. பொதுவாக ‘உயிர்’ என்பதற்கு ஆன்மீக ரீதியான பதில் கூறும் எவரும், அந்த உயிரை வேறு ஒரு பொருளாக்கி, அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று மேற்கோள் வரிகள் காட்டுவதுதான் வழக்கம். எனக்கும் இவ்வாறே எழுதத் தோன்றும். ஆனால் இவ்வாறெல்லாம் இல்லாமல், உயிர் என்பதற்கான ஒரு வித்தியாசமான, மாற்று சிந்தனையோடு கூடிய வரவேற்கத் தக்க கட்டுரை இது. இன்னும் இதுபோல் நிறைய எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nUnknown வெள்ளி, 25 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:36:00 IST\nஆன்மா என்பதெல்லாம் கட்டுக்கதை என்று புத்தரும் கூறியுள்ளார் ,ஆனால்,வியாபாரிகள் பிழைப்பு கெட்டு விடும் என்பதால் விடுவதாய் இல்லை :)\nஅபயாஅருணா வெள்ளி, 25 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:33:00 IST\nநான் உங்கள் கருத்திலிருந்து....... என் அம்மா இறந்து 23 வருடங்கள் 85 நாட்கள் கழித்து என் அப்பா இறந்தார்கள் , அதை என் அம்மா என் கனவில் வந்து எனக்கு indicate செய்தார்கள் ..ஆச்சரியம் என்னவென்றால் என் அம்மா இறந்த அன்று எந்தப் புடவையுடன் அனுப்பி வைத்தோமோ அதே புடவையுடன்......... நான் திடுக்கிட்டு விட்டேன் நான் ஆன்மா உண்டு என நம்புகிறேன்.\nவிவாதம் என எண்ணவேண்டாம் , இப்படி ஒரு விஷயமும் உண்டு என்பதைச் சொல்லுகிறேன்\nப.கந்தசாமி ஞாயிறு, 27 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 3:56:00 IST\nஉங்கள் அனுபவத்தையும் நம்பிக்கையையும் நான் மிகவும் மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் சில பல நம்பிக்கைகள் உண்டு. அதைப் பற்றி விவாதம் செய்வது தேவையில்லை. ஒருவர் வாழும்போது அடுத்தவருக்கு கஷ்டம் கொடுக்காமலிருந்தால் அதுவே மிகப் பெரிய தியாகம்.\nநெல்லைத் தமிழன் வெள்ளி, 25 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:56:00 IST\nபகவான்ஜி-- புத்தரின் முக்கியக் கொள்கை அஹிம்சை. புத்தமத்த்தைப் பின்பற்றும் 99% புலாலுண்ணுபவர்கள். உண்மையிலேயே இவ்வுலகில் நாம் கற்றுக்கொள்ள, பின்பற்றவேண்டியவைகள் ஏராளம் இருக்கும்போது, இறந்தபின் என்ன நடக்கும் என்பதில் கவனம் எதுக்கு என்பது புத்தரின் கருத்தாய் இருந்திருக்கும். கந்தசாமி சார் அதைத்தான் நினைக்கிறார் என்று தோன்றுகிறது\nபுலால் உண்ணுவது தவறு என்று ஹிந்து மதமும் சொல்கிறது ,உண்ணாமல் இருக்கிறார்களா விவேகானந்தர் மீன் கறியை விரும்பி சாப்பிடுவாராமே ,அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் \nநெல்லைத் தமிழன் ஞாயிறு, 27 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:32:00 IST\nபகவான்'ஜி - வங்காளத்தவர், மீனைப் புலாலுணவாக எண்ணுவதில்லை. விவேகானந்தர் சாப்பிட்டாரா என்பது தெரியாது, ஆனால், வங்காள அந்தணர்கள் மீனை உணவாக எடுத்துக்கொள்வார்கள் என்று படித்திருக்கிறேன்.(கடல் வாழைக்காய் என்பது மீனைக் குறிப்பிட உபயோகப்படுத்துவது என்று ஞாபகம்) இது, அந்த அந்த இடங்களுக்குரிய, தொழில்களுக்கேற்ற பழக்கம் என்று நினைக்கிறேன். ஹிந்துமதம் எங்கு அதனைக் குறிப்பிடுகிறது (புலால் உண்ணாமை) என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் வள்ளுவனும் 'புலால் உண்ணாமை'யைச் சிறப்பித்து எழுதியுள்ளார். அதனை, 'உண்ணாமை நல்ல பழக்கம்' என்ற அளவில்தான் புரிந்துகொள்ள முடியும்.\nவிஸ்வநாத் வெள்ளி, 25 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:10:00 IST\n//சொர்க்கம், நரகம் என்பது எல்லாம் கற்பனையே தவிர வேறொன்றுமில்லை. இவை எல்லாம் மக்களின் அறியாமையை வைத்து ஆன்மீக வாதிகள் நடத்தும் வியாபாரமேயாகும்// நீங்க சொல்வது சரி but நரகம் என்ற ஒன்று கிடையாது ன்னு முன்னோர்கள் சொல்லிருந்தாங்கன்னா, தப்பு செய்பவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கும். சொர்கம் என்ற ஒன்று கிடையாது ன்னு முன்னோர��கள் சொல்லிருந்தாங்கன்னா, இப்போ நடக்குற கொஞ்ச நஞ்ச நல்ல செயல்களும் நடக்காது போகும்.மக்களை நல்வழிப்படுத்தவே இதெல்லாம் கண்டுபிடித்தார்கள், நம் முன்னோர்கள்.\nப.கந்தசாமி ஞாயிறு, 27 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 3:59:00 IST\nஇப்போதிருக்கும் மனிதர்க்ள இந்த சொர்க்கம்-நரகம் என்பவற்றை நம்புகிறார்கள் என்று நினைக்கிறீர்களா எனக்கு அந்த நம்பிக்கை அற்றுப்போய் பல காலம் ஆகிவிட்டது.\nவணக்கம் ஐயா.ஃபெப்ருவரி மார்ச் வாக்கில் மாதத்தில் எனக்கு வந்திருந்த பின்னூட்டத்துக்குப் பதிலால நான் இரண்டு பதிவுகள் எழுதி இருந்தேன் உரத்த சிந்தனைகள் என்னும் தலைப்பில் முதல் பதிவின் சுட்டியை இணக்கிறேன் நீங்கள் வந்த சுவடு தெரியாததால் இந்த இணைப்பு. இதுவும் இதற்கு அடுத்து தொடரும் உரத்த சிந்தனைகள் என்றும் இருக்கும் பின்னூட்டத்தில் சொல்ல முடியாத அளவு நீளம் படிக்க அழைக்கிறேன்\nப.கந்தசாமி வெள்ளி, 25 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:32:00 IST\nமுன்பே படித்திருக்கிறேன். என்ன பின்னூட்டம் போடுவது என்று தெரியாமல் விட்டு விட்டேன். இந்தப் பதிவும் ஏறக்குறைய அதனுடைய தொடர்ச்சி மாதிரித்தான் இருக்கிறது.\nஉயிர் என்பது இயக்கம் என்பதை நான் மறுக்கிறேன். இயக்கம் இல்லாத பல உயிரினங்கள் உள்ளன. தாவரங்கள். மேலும் நுண்ணுயிரிகளான வைரஸ் பாக்டீரியா போன்றவைக்கு நம்மைப்போல இருதயம் மூளை இரத்தம் போன்றவை இல்லை. தன்னியக்கம் என்பதும் கிடையாது. ஆனாலும் ஒரு இயக்கமும் இல்லாத இவைகளை உயிரினங்கள் என்று தான் குறிப்பிடுகிறோம்.\nஆன்மா பற்றி உங்கள் கருத்தை விவாதிக்க நான் வரவில்லை. உங்களுக்கு ஆன்மா கிடையாது. அதனால் நீங்கள் அவ்வாறு எழுதுகிறீர்கள். இது கடவுள் இல்லை என்று கூறுவது போலத்தான். எனக்கு ஆன்மா உண்டு. அதனால் ஆன்மா பற்றி சொல்லவில்லை.\nப.கந்தசாமி வெள்ளி, 25 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:13:00 IST\nநீங்கள் பயாலஜி படித்திருந்தால் தாவரங்கள், நுண்ணுயிர்கள் அனைத்திற்கும் இயக்கம் உண்டு என்று படித்திருப்பீர்கள். இயக்கம் என்றால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவது மட்டுமல்ல. ஒரு உடலுக்குள்ளேயே நடைபெரும் இராசயன மாற்றங்களும் இயக்கம் என்றே அறியப்படும். இந்த இயக்கம் நின்று போவதுதான் இறப்பு. மற்றபடி உயிர் அல்லது ஆன்மா என்று ஒரு வஸ்துவும் இல்லை என்பது என் கொள்கை.\nஇந்தப் பதிவு சிந்தனையைத் தூண்டத்தானே ஒழிய வேறு தனிப்பட்டவர்களின் மனதைக் காயப்படுத்துவதற்காக இல்லை.\nஇந்தப் பதிவு சிந்தனையைத் தூண்டத்தானே ஒழிய வேறு தனிப்பட்டவர்களின் மனதைக் காயப்படுத்துவதற்காக இல்லை.\nஎனக்கு சிரிப்புத்தான் வருகிறது. படிப்பவர் மனத்தைக் காயப்படுத்தும் தளங்களுக்கு யாராவது வருவார்களா தங்களுடைய நக்கல், நையாண்டி, தமாசு ஆகியவற்றிற்காகத் தான் நான் உங்கள் தளத்திற்கு வருகின்றேன். தங்களுடைய பாணியில் ஒரு punch இருக்கும். அதுவே அதன் சிறப்பு. சும்மா விளையாட்டுக்கு பந்து எறிந்து பிடிப்பது போலத் தான் பின்னுட்டங்களும். மற்றபடி உயிர் பற்றிய விவாதம் அடுத்த பத்தியில்.\nஉண்மை எங்கே உண்மை எங்கே என்று தேடு.,எங்கிருந்த போதிலும் அதை நாடு.\nதிண்டுக்கல் தனபாலன் சனி, 26 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:36:00 IST\nஉங்களுக்குள் இப்படி ஒரு சிந்தனை என்பதே ஆச்சரியம் தான் ஐயா...\nபெயரில்லா ஞாயிறு, 27 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:06:00 IST\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n► அக்டோபர் 2019 (1)\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\nஉயிர் ஏன் உடலை விட்டு பிரிகிறது.\nஒரு முக்கிய யுத்த தந்திரம்.\nஎன் பதிவுத் தளத்தை வாடகைக்கு விடுகிறேன்.\nபோச்சு, போச்சு, எல்லாமே போச்சு\nஇன்று ஒரு பொன்னான தினம்\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-07-24T13:28:44Z", "digest": "sha1:H27K5UZN6MSWATQ2TZ2KH2JWE2QS76QM", "length": 14068, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர். உமாநாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்\nஆர். உமாநாத் என்று பரவலாக அ��ியப்படும் இராம்நாத் உமாநாத் செனாய் (21 திசம்பர் 1921 - 21 மே 2014) மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின் ஆட்சிக்குழுவில் (பொலிட்பீரோ) 1998 முதல் அங்கம் வகித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பொதுவுடமை அரசியல்வாதி ஆவார்.[2] தமிழ்நாடு மாநிலச் செயலாளராகவும் சி.ஐ.டி.யூவின் தலைவராகவும் விளங்கியவர்.\nநாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி, புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)\nஉ. வாசுகி, உ. நிர்மலாராணி\n1 பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை\n2.3 சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக\nபிறப்பு , ஆரம்ப வாழ்க்கைதொகு\n1921ஆம் ஆண்டு கேரளத்தின் காசர்கோட்டில்[3] இராம்நாத் ஷெனாய், நேத்ராவதி தம்பதியினருக்கு கடைசி மகனாகப் பிறந்த இவர் தமது மாணவப் பருவத்தில் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பின்போது ,சுப்பிரமணிய சர்மாவின் அறிமுகக் கடிதத்துடன் பல்கலைக்கழகத்தில் இருந்த பொதுவுடைமைக் குழுவில் சேர்ந்தார்.[1]\nகட்சி கேட்டுக் கொண்டதன் படி , கல்லூரிப் படிப்பைத் துறந்து, சென்னையில் உள்ள தலைமறைவு மையத்திலிருந்து மாநிலம் முழுவதும் ரகசியமாகத் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் கூரியர் பணியை ஏற்றுக் கொண்டு , முழுநேர ஊழியராகக் கட்சிப்பணியில் ஈடுபட்டார்.[1] 1940ல் சென்னை சதி வழக்கில் பி. ராமமூர்த்தியுடன் கைதுசெய்யப்பட்ட அவர் மூன்று ஆண்டுகளை சிறையில் கழித்தார்.அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஒன்பதரை ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கும் அவர், 7 ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்திருக்கிறார்[4]. இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1949ல் ரயில்வே தொழிலாளர் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார்.1951 ஆம் ஆண்டு கட்சியின் மீதிருந்த தடை நீக்கப்பட்டபோது திருச்சி சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்ததால் அவர் விடுவிக்கப்படவில்லை. 1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள்தான் அவர் விடுவிக்கப்பட்டார். நெருக்கடி நிலை காலகட்டத்திலும் பல அடக்குமுறைகளைச் சந்தித்துள்ளார்.\n1970ம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற ஸ்தாபன மாநாட்டில் அகில இந்திய நிர்வாகியாகவும், முதல் மாநாட்டிலிருந்து தமிழ் மாநில பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 1993ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார் .ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில��� பணிபுரியும் தொழிலாளர்களின் சட்ட சலுகைகளையும், உரிமைகளையும் பெறுவதற்கு பி.ராமமூர்த்தி மற்றும் கே.ரமணி இவர்களோடு இணைந்து வெற்றிகரமான வேலை நிறுத்தங்களை நடத்தியவர் . [5]. டால்மியாபுரம் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் போது பி. ராமச்சந்திரன் பத்து நாள் உண்ணாவிரதம் இருந்தார்.அதைத் தொடர்ந்து உமாநாத் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டபோது அண்ணா அரசாங்கம் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தது.[6]\n1962ல் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலில் உமாநாத்தை பொதுவுடைமைக் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார் . காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபல பஞ்சாலை முதலாளி நின்றார். 30,000 வாக்கு வித்தியாசத்தில் உமாநாத் வெற்றிபெற்றார். 1967ல் பிரபல தோல் ஆலை முதலாளி நாகப்ப செட்டியாரைக் காங்கிரஸ் நிறுத்தியது. இருப்பினும் மீண்டும் உமாநாத் வெற்றி பெற்றார்.[5][7][8]\n1952 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பாப்பா உமாநாத்தை திராவிட இயக்கத் தலைவர் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்தார்.[1] இந்தத் தம்பதியினரின் இலட்சுமி, வாசுகி, நிர்மலா என்ற மூன்று மகள்களில் மருத்துவரான லட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டார்.பாப்பா உமாநாத் 2010ஆம் ஆண்டில் காலமானார்.\nஉடல் நலக் குறைவால் சில காலம் அவதிப்பட்டு வந்த உமாநாத் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்.[3] அவரது மரணம் மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டவுடன், அவரது விருப்பத்தின்படி, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அவரது கண்களைப் பெற்றுச்சென்றனர்.[9]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 \"ஆர்.உமாநாத் காலமானார்.\". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (22 மே 2014). பார்த்த நாள் 24 மே 2014.\n↑ 3.0 3.1 \"மார்க்ஸிஸ்ட் தலைவர் ஆர்.உமாநாத் காலமானார்\". பி. பி.சி. (மே 21, 2014). பார்த்த நாள் 21 மே 2014.\n↑ 5.0 5.1 \"தொழிலாளர்களுக்காக சிம்ம கர்ஜனை செய்தவர் :: சிஐடியு தமிழ் மாநிலக்குழு புகழஞ்சலி\". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (22 மே 2014). பார்த்த நாள் 24 மே 2014.\n↑ \"அணைக்க முடியாத நம்பிக்கை\". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (22 மே 2014). பார்த்த நாள் 24 மே 2014.\n↑ \"தோழர் உமாநாத் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி இன்று திருச்சியில் இறுதி ஊர்வலம்\". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (22 மே 2014). பார்த்த நாள் 24 மே 2014.\nவேறுவகைய��கக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 18:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/07-unnaipol-oruvan-audio-launched-in-style.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T14:33:02Z", "digest": "sha1:PEFNPERXSZOLZEP6SGJJOKTOHK7AOY5F", "length": 19876, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'உலக நாயகி ஸ்ருதி!'-பாலச்சந்தர் | Unnaipol Oruvan audio launched in style, 'உலக நாயகி ஸ்ருதி!'-பாலச்சந்தர் - Tamil Filmibeat", "raw_content": "\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nSports ஓப்பனிங் நல்லாதான் இருக்கு.. ஆனா ஹாக்கியில் சொதப்பிய மகளிர் ஹாக்கி.. இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்\nNews ஸ்டாலின் ஆட்சி.. ஆன்மிகவாதிகளுக்கு 'பொற்காலமாக' இருக்கும்.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேச்சு\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல் மகள் ஸ்ருதி இசையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வல்லமை பெற்றவர்... ரஹ்மானைப் போல சர்வதேச அளவில் பல சாதனைகள் படைத்து உலக நாயகியாக வருவார் ஸ்ருதி என்று வாழ்த்தினார் இயக்குநர் கே பாலச்சந்தர்.\nஸ்ருதி ஹாசன் முதல்முறையாக இசையமைத்த கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த இந்த விழாவுக்கு கமலின் குரு கே பாலச்சந்தர், கமல் நடித்த முதல் படமான களத்தூர் கண்ணம்மாவைத் தயாரித்த ஏவிஎம் நிறுவன அதிபர் சரவணன் மற்றும் கமல்ஹாசனின் மதிப்புக்குரிய இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்.\nவிழாவில் தன் மகளை இசையமைப்பாளராக முறைப்படி அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன். பின்னர் எம்எஸ்வியின் காலில் விழுந்து தந்தையும் மகளும் ஆசிபெற்றனர். ஸ்ருதிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார் எம்ஸ்வி.\nவிழாவில் பேசிய கே பாலச்சந்தர், \"இது இரண்டு யுகங்களின் சந்திப்பு. ஸ்ருதிஹாசன் இசையமைத்த பாடல்களை கமல் எனக்கு திரையிட்டு காட்டினார். அதைப்பார்த்துவிட்டு, இந்த பெண் இந்திய அளவில் புகழ் பெறுவார் என்று சொன்னேன். வருகிற நூற்றாண்டில் ஸ்ருதிஹாசன் மிகப்பெரிய இசையமைப்பாளராக இருப்பார். அவர், உலக நாயகியாக வருவார்.\nஒரு விழாவில் நான் பேசும்போது, கமலஹாசனுக்கு வேகத்தடை வேண்டும் என்றேன். அவர் பேசும்போது, வேகத்தடையை நான் தாண்டி போய்விடுவேன் என்றார். வேகத்தடை, தாண்டுவதற்காக போடப்படுவது அல்ல. மெதுவாக செல்லவேண்டும் என்பதற்காக போடப்படுவது.\nஸ்ருதிஹாசன், பவுண்டரியை தாண்ட வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் பவுண்டரியை தாண்டி ஆஸ்கார் விருது பெற்றது போல் ஸ்ருதியும் பவுண்டரியை தாண்டி, புகழ் பெற வேண்டும்..\", என்றார் பாலச்சந்தர்.\nஏவிஎம் சரவணன் பேசுகையில், \"உலக சினிமாவின் தரத்துக்கு தமிழ் சினிமாவை உயர்த்திய நாயகன் கமல்ஹாசன் மட்டுமே\", என்றார்.\nகமல்ஹாசன் பேசுகையில், \"எனக்கு தெரிந்த இசை, ரசிகர்களின் கைதட்டல்தான். நான் கை காட்டினால், உடனே நிறுத்தி விடுவார்கள். எனக்கு புரிந்தது, இந்த இசைதான். என் மகள் ஸ்ருதி, இந்த படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். இந்த விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களை எல்லாம் அழைத்து வந்து பேச வைத்திருக்க வேண்டும். நேரம் கருதி செய்யவில்லை. அதற்கு இன்னொரு மேடை கிடைக்கும்.\nஏவி.எம்.சரவணன் 4-வது தலைமுறையாக என் மகளை இசையமைப்பாளராக பார்க்கிறார். ஏவி.எம்.சரவணன் இரண்டாவது தலைமுறை. நான் மூன்றாவது தலைமுறை. என் மகள் சுருதி நான்காவது தலைமுறை. நான்காவது தலைமுறையை பார்க்க வைத்ததற்காக,ஸ்ருதிக்கு நன்றி.\nஅக்ஷரா வயதில், என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி விட்டார், பாலசந்தர் சார். அவருடைய கண்டுபிடிப்பு நான் என்று சொல்வதை விட, அவர் என்னைக் கண்டுபிடித்தார் என்று சொல்வது சரியாக இருக்கும். அடுத்த தலைமுறை வரை என்னை கொண்டு வந்ததற்காக, அவருக்கு என் நன்றி.\nகவுதமி இங்கே பேசும்போது, ஸ்ருதியை இசையமைப்பாளராக்கியது என் கனவு, திட்டம் என்றார். இரண்டும்தான். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அந்த அளவுக்கு ஸ்ருதியின் இசை நன்றாக வந்திருப்பதில், மகிழ்ச்சி.\nஎன் ரசிகர்கள் முன்னிலையில் ஸ்ருதியை அறிமுகம் செய்வதில், எனக்கு பெருமை. 4 வயதில், களத்தூர் கண்ணம்மா படத்தில் வசனம் சொல்லிக் கொடுப்பதில் இருந்து என்னுடன் இருந்தவர் எங்க அண்ணன் சந்திரஹாசன். இன்று கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வளர்ந்திருப்பதில் பெருமைதான். இந்த பயணம் தொடரும்...', என்றார்.\nநிகழ்ச்சிகளை கவுதமி தொகுத்து வழங்கினார்.\nஸ்ருதிஹாசன் நன்றி கூறுகையில், தன்னுடைய கனவு நிறைவேறியதில் கவுதமிக்கு முக்கிய பங்குண்டு என்றும், அவர் தன்னை மிகவும் உற்சாகப்படுத்தியதாகவும் கூறினார்.\nகேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் விழாவுக்கு வந்திருந்தனர்.\nசிம்பு தங்கமான பையன்.. ஒழுக்கமானவர்.. சிம்புவை பாராட்டி தள்ளிய பாரதிராஜா\nஇன்னும் சில வருடங்களில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு இயக்குநர் சுசீந்திரன் புகழாரம்\nஆரம்பமானது ஈஸ்வரன் ஆடியோ லாஞ்ச்.. ரசிகர்கள் சூழ.. வேட்டி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு\nமேடையில் ஒரே குழப்பம்.. ஏகப்பட்ட விஜய்.. பாவனாவின் பதற்றம் \nமாஸ்டர் ஆடியோ லாஞ்சில் டிஆர் மொமென்ட்.. புலி ஞாபகங்கள்.. பிரிட்டோவுக்கு ஆர்மி தொடங்கிருவாய்ங்க போல\nஅந்த டான்ஸ்.. அதுவும் சாந்தனுவை ஒத்திப் போகச் சொல்லி விட்டு.. சூப்பர் விஜய்\nஎன்ன பண்ணி வச்சுருக்கான்னு தெரியல.. மன உளைச்சலாயிட்டேன்.. லோகேஷ் குறித்து விஜய் பரபரப்பு பேச்சு\nஅவரிடம் கேட்டேன்.. நாளே வார்த்தைல சொன்னார்.. விஜய் சேதுபதி வில்லனான ரகசியத்தை கூறிய விஜய்\nஃபேன்ஸ கூப்பிடாததுக்கு காரணம் அந்த விஷயம்தான்.. அர மனசாதான் ஒத்துக்கிட்டேன்.. வருத்தப்பட்ட விஜய்\nஈசிஆர் ஃபிரியா இருக்குனு அடிக்கடி ரெய்டு போகாதீங்க.. ஆபத்து: மாஸ்டர் விழாவில் போட்டுத்தாக்கிய தீனா\nநாட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் விஜய்.. ஆனா அந்த ஃபீலே இல்லை.. உருகிய மாளவிகா மோகனன்\n10 வருஷமா அவமானத்தையும் தோல்விகளையும்தான் சந்தித்திருக்கிறேன்.. மாஸ்டர் மேடையில் சாந்தனு உருக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதென்னிந்திய மொழிகளில் வெளியான போஸ்டர்கள்.. அப்போ OTT ரிலீசுக்கு சாத்தியமா\nமரத்துக்குக் கீழே.. மல்��ாக்க படுத்தபடி சொக்கவைக்கும் சாக்ஷி\nஆர்யாவுக்கு எல்லாமே ஹாப்பி நியூஸ் தான்.. அழகான பெண் குழந்தைக்கு அப்பா ஆகிட்டாரு\nமுட்டிக்கு மேல் கவுன்.. செம மாடர்னாய் மாறிப்போன வனிதா அக்கா.. கலக்கல் போட்டோஸ்\nஆடையில்லாமல் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nஅந்த வசனம் - Shivaji அய்யாவிற்கு தொண்டையில் ரத்தம் கசிந்தது | Rewind Raja Ep-48\nசர்பேட்டா பரம்பரை படத்தில் டேன்ஸிங் ரோஸ் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anamalayanpatty.epanchayat.in/", "date_download": "2021-07-24T13:15:17Z", "digest": "sha1:RBJLXBZTL3IWGF6IO7EDK32KGMVISELQ", "length": 2327, "nlines": 37, "source_domain": "anamalayanpatty.epanchayat.in", "title": "ஆணைமலையான்பட்டி", "raw_content": "\n• உங்கள் ஊரில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தற்போது இருக்கும் வாழ்வாதார வாய்ப்புகள் எண்ண\n– விவசாயம் தவிர வேறு இல்லை. • இல்லையெனில் இடம் பெயர்தல் விவரம்: • இடம் பெயர்தலை தடுக்க ஊராட்சியின் திட்டங்கள்;: • உள்ளுர்வாசிகளுக்கு தற்போது இருக்கும் திறமைகள் மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் புதிய பயிற்சிகள்;\n– இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தேவை. -வாழ்வாதாரம் வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளதா ஆம் என்றால் விவரம்:• வாழ்வாதாரம் வழங்கும் அரசு தொழில் நிறுவனங்கள் உள்ளதா ஆம் என்றால் விவரம்:• வாழ்வாதாரம் வழங்கும் அரசு தொழில் நிறுவனங்கள் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shakthitv.lk/lunch-time-tamil-news-2020-05-07/", "date_download": "2021-07-24T14:59:56Z", "digest": "sha1:IB6XFZBKBM4PVEBZTMFQDHRFDQW7ZMIL", "length": 3685, "nlines": 137, "source_domain": "shakthitv.lk", "title": "Lunch Time Tamil News – 2020.05.07 – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2021.07.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nகொழும்பு ஜிந்துப்பிட்டி ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்திலிருந்து வேல்பவனி\nBreakfast News Tamil – 2021.07.23 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nNext Post: தையற்கலையை கற்று வெளிநாடு சென்று FASHION DESINGNER ஆக உயர்ந்த பெண்மணி திருமதி. அகிலா கைலைநாதன் அவர்களின் தொழில் அனுபவங்களோடு\nBreakfast News Tamil – 2021.07.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nகொழும்பு ஜிந்துப்பிட்டி ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்திலிருந்து வேல்பவனி\nBreakfast News Tamil – 2021.07.23 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-janagaraj-tweet-on-actor-vivek-083244.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Deep-Links", "date_download": "2021-07-24T14:32:21Z", "digest": "sha1:JRSNPKDFWKZGXW5ZNGOSP4RYS7Q4FDLP", "length": 14600, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புதுப்புது அர்த்தங்கள்... விவேக்குடனான மலரும் நினைவுகளில் நடிகர் ஜனகராஜ் | Actor Janagaraj tweet on Actor Vivek - Tamil Filmibeat", "raw_content": "\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nSports ஓப்பனிங் நல்லாதான் இருக்கு.. ஆனா ஹாக்கியில் சொதப்பிய மகளிர் ஹாக்கி.. இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்\nNews ஸ்டாலின் ஆட்சி.. ஆன்மிகவாதிகளுக்கு 'பொற்காலமாக' இருக்கும்.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேச்சு\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுப்புது அர்த்தங்கள்... விவேக்குடனான மலரும் நினைவுகளில் நடிகர் ஜனகராஜ்\nசென்னை : நடிகர் ஜனகராஜ் கடந்த 19ம் தேதி தனது பிறந்தநாளில் புதிய ட்விட்டர் கணக்கை துவங்கியுள்ளார்.\nஇந்நிலையில் தற்போது தனது முதல் ட்வீட்டை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் அசோக்செல்வன்.. எனக்கும் அதெல்லாம் இருந்துச்சு\nமுதல் ட்வீட்டே நடிகர் விவேக்குடனான மலரும் நினைவுகளாக அமைந்துள்ளது.\nநடிகர் ஜனகராஜ் 80களில் மிகவும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். காமெடியா, கேரக்டர் ரோலா கூப்பிடு ஜனகராஜை என்னும்படியாக அதிகமான ரோல்களில் அவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிகமான படங்களிலும் நடித்துள்ளார்.\nஅதன்பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள அவர் கடந்த 19ம் தேதி தனது பிறந்தநாளில் ட்விட்டர் பக்கத்தில் புதிய அக்கவுண்டை துவக்கினார். பிறந்தநாளில் ட்விட்டர் பயணத்தை துவங்குவதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஅதை தொடர்ந்து நேற்றைய தினம் மீண்டும் அவர் ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் விவேக்கின் பெயரை குறிப்பிட்டு புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இருவரும் இணைந்து நடித்த காட்சியின் புகைப்படத்தை இணைத்து புதுப்புது அர்த்தங்கள் என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.\nஜனகராஜ் மற்றும் விவேக் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர். இருவரின் கூட்டணியும் சிறப்பாக அமையும். குறிப்பாக புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இருவரும் சிறப்பாக இணைந்து நடித்துள்ளனர். அதை மறக்காமல் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜனகராஜ்.\nசூர்யா -கௌதம் மேனனின் 4வது சிங்கிள் அதிருதா ரிலீஸ்.... கண்டிப்பாக ரசிகர்கள் இதயம் அதிரும்\nமஞ்சப்பை இரண்டாம் பாகம்.... அக்டோபரில் சூட்டிங்.... சூப்பரப்பு\nஎஸ்ஜே சூர்யாவின் 53வது பிறந்தநாள்... ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்\nடிவியில் ஒளிப்பரப்பாக இருக்கு தனுஷோட கர்ணன் படம்... எந்த சேனல்ல தெரியுமா\nவடிவேலுவிற்கு மோதிரம் மாட்டிய இசைஞானி... சிறப்பான படத்தை வெளியிட்ட வைகைப்புயல்\nசெம ரகளையான ஸ்டூடண்ட்.... டான் படத்தின் சூட்டிங்கில் சிவகார்த்திகேயன் பங்கேற்பு\nபீஸ்ட் நடிகையுடன் டூயட் பாடுகிறாரா நடிகர் தனுஷ்\nசிறப்பான சம்பவங்களை செய்த மாரி படம்... 6வது ஆண்டு கொண்டாட்டத்தில் குழுவினர்\nஅடக்குமுறையை எதிர்க்கும் டாணாக்காரன்... வெளியானது எதிர்பார்ப்பை எகிறவைக்கும் டீசர்\nகருணாஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்... வித்தியாமான தலைப்பு... இன்று சூட்டிங் துவக்கம்\nதனுஷிற்கு வில்லனான மகேந்திரன்... ஐதராபாத்தில் டி43 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பு\nசில நேரங்களில் சில மனிதர்கள்... புதிய திரைப்படத்தை அறிமுகம் செய்த கமல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமரத்துக்குக் கீழே.. மல்லாக்க படுத்தபடி சொக்கவைக்கும் சாக்ஷி\nவைரல் ஸ்டார் வனிதா விஜயகுமார்.. புது படத்தில் கிடைத்த பட்டம்.. கலக்கலாய் வெளியான போஸ்டர்\nசினிமேக்ஸ் நிகழ்ச்சியில் கமலியிடம் கேளுங்கள்… நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் புது முயற்சி \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/ottomate-smart-fan-launched-india-at-rs-3999-company-bring-smart-lights-later-this-year-021210.html", "date_download": "2021-07-24T14:58:31Z", "digest": "sha1:ZMEZSUTQNRGCZGO2YQNI2HPZQPNXLODO", "length": 17593, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "இனி மொபைல் மூலம் ஃபேன் இயக்கமுடியும்: இதோ ஒரு அட்டகாசமான அறிமுகம்.!| Ottomate Smart Fan Launched in India at Rs 3999 Company to Bring Smart Lights Later This Year - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago ஒலிம்பிக்ஸ் வீராங்கனைகளை டேட் செய்ய இப்படி ஒரு ட்ரிக்கா டின்டர் மூலம் திட்டம் போட பிரபலம்..\n1 hr ago இப்பவே முன்பதிவு செய்யலாம்: பட்ஜெட் விலை ஒப்போ ரெனோ 6 5ஜி- விற்பனை எப்போ தெரியுமா\n2 hrs ago 2 இடுப்பு.. 8 கால்களுடன் பிறந்த வினோதமான ஆட்டுக்குட்டி.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா\n2 hrs ago இனி இதுவும் இலவசம்தான்- ரிலையன்ஸ் ஜியோ அட்டகாச அறிவிப்பு\nNews அசாம் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம் - மதுரைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nSports ஓப்பனிங் நல்லாதான் இருக்கு.. ஆனா ஹாக்கியில் சொதப்பிய மகளிர் ஹாக்கி.. இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி மொபைல் மூலம் ஃபேன் இயக்கமுடியும்: இதோ ஒரு அட்டகாசமான அறிமுகம்.\nஓட்டோமேட் நிறுவனம் இந்தியாவில் புதிய ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மலிவான விலையில் முதல் முறையாக இந்த புதிய ஸ்மார்ட் ஃபேன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஃபோலே நிறுவனத்தின் உதவியுடன் இந்த புதிய ஸ்மார்ட் ஃபேன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் ஃபேன் உடன் சேர்த்து இன்னும் பல ���ுதிய ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை ஓட்டோமேட் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nப்ளூடூத் மெஷ் தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் ஸ்மார்ட் ஃபேன்\nப்ளூடூத் மெஷ்தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த புதிய ஸ்மார்ட் ஃபேன் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன், குயலக்காம் CSR1020 சிப்செட் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிரத்தியேக ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன் செயலியையும் அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.\nசாதாரண ஃபேன்களில் ஐந்து நிலை வேகத் தேர்வு மட்டுமே வழங்கப்படும். ஆனால் ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன் இல் ஐந்திற்கும் மேற்பட்ட ஃபேன் வேக நிலை தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் குறிப்பாகச் சொன்னால் உங்கள் ஸ்மார்ட்போன் இல் ஓட்டோமேட் செயலியைப் பயன்படுத்தி, உங்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் ஃபேன்னின் வேகத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்.\nஏப்ரல் 2 முதல் விற்பனை\nஇந்த புதிய ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன் இன் அடுத்த மாடல், கூகுள் அசிஸ்டன்ட் சேனையுடன் விரைவில் விற்பனைக்குக் களமிறக்கப்படுமென்று ஓட்டோமேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அணைத்து ஈ-கமெர்ஸ் வலைத்தளங்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.\nஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன் இன் ஸ்டாண்டர்ட் மாடல் இந்திய சந்தையில் வெறும் ரூ. 3,999 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன் ரெடி மாடல் இந்தியாவில் வெறும் ரூ.2.999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன்களின் ரிமோட்களுக்கு வாடிக்கையாளர்கள் ரூ.149 தனியாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒலிம்பிக்ஸ் வீராங்கனைகளை டேட் செய்ய இப்படி ஒரு ட்ரிக்கா டின்டர் மூலம் திட்டம் போட பிரபலம்..\nMi TV Webcam விலை இவ்வளவு தானா எந்த ஆண்ட்ராய்டு டிவியாக இருந்தாலும் பயன்படுத்தலாம்.. சூப்பர்ல..\nஇப்பவே முன்பதிவு செய்யலாம்: பட்ஜெட் விலை ஒப்போ ரெனோ 6 5ஜி- விற்பனை எப்போ தெரியுமா\nவெறும் 1 ரூபாய் செலுத்தினால் போதும் இந்த புது லாவா ப்ரோபட்ஸ் TWS இயர்பட்ஸ் உங்களது\n2 இடுப்பு.. 8 கால்களுடன் பிறந்த வினோதமான ஆட்டுக்குட்டி.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா\nஇந்தியாவில் மட்டுமில்ல இந்த நாடுகளிலும் எங்களுக்கு மவுசு ஜாஸ்தி தான் Ubon.. பிரத்தியேக செய்தி..\nஇனி இதுவும் இலவசம்தான்- ரிலையன்ஸ் ஜியோ அட்டகாச அறிவிப்பு\nமீன் குழம்பு, சிக்கன் குருமா, ஹல்வா என்று 200 டிஷ்களை சமைக்கும் இந்திய ரோபோட்.. விலை இவ்வளவு தான்..\nஇலவசமாக அமேசான் பிரைம் சந்தா வேண்டுமா அப்போ இந்த Airtel மற்றும் Vi திட்டங்களைத் தேர்வு செய்யுங்கள்..\nOneplus TV U1S ஸ்மார்ட் டிவி வாங்க ரெடியா 50' இன்ச் டிவிக்கே விலை இவ்வளவு தானா\nசாம்சங் கேலக்ஸி எஃப் 42 5ஜி விரைவில்- இந்த அம்சங்கள் இருந்தா நல்லா இருக்கும்\nஅட்டகாசமான ஹானர் பேண்ட் 6 விரைவில் அறிமுகம்.. விலை இவ்வளவு கம்மியாக இருக்குமா\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநீங்கள் எதிர்பார்க்கும் விலையில் நாளை அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்.\nATM கட்டங்கள் மீண்டும் அதிகரிப்பு.. டெபிட் & கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய விதி..கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க\nஇந்தியாவிற்குள் மீண்டும் அறிமுகமாகும் டிக்டாக் ஆப்ஸ்.. ஆனால் 'இந்த' பெயரில் தான் அறிமுகமாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2017/09/", "date_download": "2021-07-24T14:33:20Z", "digest": "sha1:ASDVQAPKBXVNQQXFSJGENTY723YJ2LRG", "length": 68405, "nlines": 258, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: September 2017", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஅன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nகுரு பெயர்ச்சி திருக்கணித முறைப்படி ஆவணி மாதம் 26ஆம் தேதி 11.9.2017 திங்கள் கிழமை அன்று மதியம் 2.21 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்...வாசன் பஞ்சாங்கப்படி 12.9.2017செவ்வாய் மாலை 4,25 மணிக்கு மாறுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nவாக்கிய பஞ்சாங்கப்படி 2.9.2017 சனிக்கிழமை ஆவணி 17 ஆம் நாள் காலை 9.37 மணிக்கு நடைபெறும்..இதுவே அனைத்து கோயில்களிலும் பின்பற்றப்படுகிறது.\nமேசம் முதல் துலாம் ராசி வரை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்\nசெவ்வாயை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிகம் ராசி நண்பர்களே...நீங்கள் திறமையை மட்டும் முதலீடாக கொண்டு ஆற்றலுடன் செயல்படக்கூடியவர்கள்...தவறு நடந்தா அது யார் எவர் என பார்க்காமல் உடனே தட்டிக்கேட்கும் குணம் உங்கள் பலவீனம்..பேச்சில் பல சமயம் கடுமை கா��்டிவிடுவது உங்கள் பலவீனம்.செவ்வாய் குணம் அதுதான்.அதே சமயம் மத்தவங்க பிரச்சினைக்கு ஓடி வந்து முதல் ஆளாக உதவி செய்வீர்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவீர்கள் .குழந்தைகள் மீது அதிக அன்பும்,பாசமும் கொண்டவர் நீங்கள்.\nஉங்கள் ராசிக்கு இதுவரை லாபத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்போது ராசிக்கு விரயத்தில் மறைகிறார்..இது கோட்சாரப்படி நல்ல பலன் இல்லை.விரய குரு என்ன செய்யும் என பழைய ஜோதிட நூல்கள் சொல்லியிருப்பதை பார்த்தால் ,விரயம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் கெடும் செல்வாக்கு சரியும். உறவும் நட்பும் பகையாகும் தொழில் மந்தமடையும் என்பதுதான்.உடல் ஆரோக்கியம் ஏற்கனவே பாதித்தவர்களுக்கும் பண நெருக்கடியில் இருப்போருக்கும் இது நல்ல செய்தி அல்ல என்றாலும் உங்கள் ஜாதகப்படி நல்ல திசாபுத்தி நடந்தால் உங்களுக்கு கைகொடுக்கும்படியாகவே குரு வழி செய்வார் ..\nகுருபார்வை எப்படியிருக்கும் என பார்த்தால் குரு தனது ஐந்தாம் பார்வையால் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் சொத்து சிக்கல்கள் தீரும்.7ஆம் பார்வையாக ஆறாம் இடம் ருண ரோகத்தை பார்வை செய்வதால் கடன் தொல்லைகள் குறையும் நெருக்கடிகள் தீரும்.ஒன்பதாம் பார்வையாக எட்டாமிடம் அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் எதிரிகள் தொல்லை குறையும் ராசிக்கு குரு பாதகமாக அமைந்தாலும் குரு பார்வை ஆறுதல்தரும்படியாகவே இருப்பதால் நம்பிக்கையுடன் இதனை தாண்டி வாருங்கள்\nசெவ்வாய் தோறும் செவ்வாய் ஓரையில் முருகனை வழிபடுங்கள் தினசரி காலை கந்த சஷ்டி கவசம் படித்து வரவும்.\nகுருவின் ராசியை கொண்ட நீங்கள் அன்பு,அமைதி,இரக்க சுபாவம்,கடவுள் பக்தி என சாத்வீக குணத்தை கொண்டவர்.சிவ வழிபாட்டில் அதிக ஆர்வம் உடையவர்.ஒரு வில் ஒரு சொல் என சொல்வார்கள் அது போல வெச்ச குறி தப்பாது என காரியத்தில் கண்ணாயிருப்பவர்கள் என வில் அம்பை சின்னமாக கொடுத்திருக்கின்றனர்..வில்லுக்கு அரசன் அர்ஜுனன் பிறந்த ராசியில் பிறந்த உங்களுக்கு ஏழரை சனி வந்ததும் கொஞ்சம் ஆடிப்போக வைத்திருக்கலாம் ,.அதே சமயம் ஆறுதல் தரும்படி உங்களை உற்சாகப்படுத்தும்படி குரு பெயர்ச்சி வந்திருக்கிறது...\nலபஸ்தானத்தில் குரு இருப்பது அதுவும் ராசி அதிபதி லாபத்தில் வருவது உங்களுக��கு மட்டும்தான் லாபத்தில் குரு வந்தால் மகாலட்சுமி அருள் கிடைக்கும். பொன் பொருள் சேரும். சொத்து சேர்க்கைகள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடன்கள் தீரும். சேமிப்பு அதிகரிக்கும். தொட்ட காரியம் தடங்கலின்றி நிறைவேறும். நீண்ட நாள் ஆசைகள் ,கனவுகள் நிறைவேறும்.குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் குடும்பம் அமையும்.\nகுரு பார்வை உங்க ராசிக்கு எப்படி என பார்த்தால் மூன்றாம் இடத்தை குரு பார்ப்பதால் தைரியம் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும். நிறைய புது முயற்சிகள் செய்து வருமானத்தை பெருக்குவீர்கள் .\nபூர்வபுண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.களத்திரஸ்தானத்தை குரு பார்ப்பதால் கூட்டாளிகளால் லாபம் கிடைக்கும் மனைவியால் ஆதாயம் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் நடைபெறும்.\nவியாழக்கிழமையில் முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.\nசனியை அதிபதியாக கொண்ட ராசி மகரம்.சர ராசி என்பதால் எப்போதும் துள்ளும் வேகத்துடன் இருப்பீர்கள் என்பதால் ஆடு சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது...கடுமையான உழைப்பினை கொண்ட ராசி உங்களுடையது .அடுத்தவருக்காக உதவிகள் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்.உங்கள் ராசிக்கு ஏழரை சனி துவங்கும் நிலையில் வரப்போகும் குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என பார்க்கலாம்\nஇதுவரை ராசிக்கு ஒன்பதில் சஞ்சரித்து வந்த குரு இனி ராசிக்கு பத்தில் சஞ்சரிக்கப்போகிறார் குரு பத்தில் வருவது பதவிக்கு இடற்பாடு என சொல்வார்கள் பத்தாம் இடம் தொழில் ஸ்தானம் என்பதால் தொழில் பணி புரியும் இடத்தில் பல சிக்கல்கள் வரலாம் என்பது ஜோதிடம் கூறும் கோட்சாரப்பலன் ஆகும் இது கர்ம குருவாக வருவதால் உறவுகள் ,நட்புகள் இவற்றில் கர்மத்தை செய்யும் குருவாக வருகிறது. எனவே சில நெருங்கிய உறவுகளை இழக்கும் சூழல் உண்டாகும்.பத்தில் குரு வந்தால் பண விரயம் அதிகமாகும் காரிய தடை உண்டாகும் குடும்பத்தில் குழப்பம் காணப்படும் என சொல்லப்பட்டாலும் உங்கள் ஜாதக திசாபுத்தியும் ஜீவன ஸ்தானமும் வலிமையாக இருப்பின் தொழிலுக்கு பாதகம் வராது.\nகுருபார்வை எப்படி இருக்கும் என பார்ப்போம்..ராசிக்கு இரண்டாம் இடத்தை தன ஸ்தானத்தை குரு பார்ப்��தால் வருமானம் அதிகரிக்கும் .கடன் நெருக்கடிகள் தீரும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.ஏழாம் பார்வையாக குரு சுக ச்தானத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஒன்பதாம் பார்வையாக குரு ராசிக்கு பாக்யஸ்தானத்தை பார்ப்பதால் தந்தை வழி ஆதாயம் உண்டாகும்..\nபுதன் கிழமை அன்று மதுரை மீனாட்சி சொக்கநாதரை சென்று வழிபட்டு வரவும்.\nகுன்றில் இட்ட விளக்கு போல எரிந்து அனைவருக்கும் வழிகாட்டும் ராசி கும்பம் ராசி..கும்பத்து குரு சம்பத்து கொடுக்கும் என்பார்கள் ...நிலையான புகழும்,செல்வாக்கும் ,பல தலைமுறைக்கும் புகழ் சேர்த்துவிட்டு ராசியினர் கும்பம் நீர் தழும்பாது என்பதற்கேற்றவாறு திறமைகள் தகுதிகள் பல இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் தன் கடமையை செய்யும் குணம் கொண்டவர்கள் கும்பம் ராசியினர் என்பதால் கலசம் சின்னம் உங்கள் ராசிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் ராசிக்கு இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்து வந்த குரு,இஷ்டமுடன் காரியம் செய்ய கஷ்டம் வந்து சேரும் நஷ்டம் வந்து சேரும் என சோதனை செய்து கொண்டிருந்தார் இப்போது ராசிக்கு ஒன்பதாம் இடத்துக்கு மாறுகிறார் ...பாக்யஸ்தான குரு அளவில்லாத நன்மைகளை தரும் இடமாகும் ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு என்பார்கள் பிரச்சினையில இருந்து தப்பிப்பது அவ்வாறு சொல்வர்.ஒன்பதாம் இடத்து குரு மாலை ,மரியாதைகளை பெற்று தரும் தர்மகாரியங்களை முன்னிலைபடுத்தி செய்ய வைக்கும் கல்வெட்டில் பெயர் வரும்.பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும் அதிர்ஷ்டம் உண்டாகும் குருபலம் இருப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.ராசிக்கு குருபலமாய் பலம் பெறும் குரு தொழிலில் நல்ல அபிவிருத்தி உண்டாக்குவார்...பதவி உயர்வு கொடுப்பார்...முதலீடு நல்ல லாபம் கொடுக்கும் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும்..பழைய கடன்கள் தீரும் வரவேண்டிய பணம் வந்து சேரும் உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nராசிக்கு குரு பார்வை எப்படி என பார்த்தால் லக்னத்தை குரு பார்ப்பதால் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும்.தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்..மூன்றாமிடமாகிய வீரிய ச்தானத்தை குரு பார்ப்பதால் முயற்சிகள் பல செய்து வெற்றிகளை குவிப்பீர்கள் ...ஒன்பதாம் பார்வையாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தை குரு பார்���்பதால் முன்னோர்கள் ஆசியால் பல வெற்றிகள் உண்டாகும்\nபுதன் கிழமையில் சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபட்டு வரவும்\nகுருவை ராசி அதிபதியாக கொண்ட மீனம் ராசி நண்பர்களே .நிங்கள் எங்கு இருந்தாலும் அங்கு ஒரு சலனத்தை பரபரப்பை உண்டாக்குவதில் வல்லவர்.ஓய்வறியா உழைப்பை கொண்டவர் இரவும் பகலும் மீன்களுக்கு தெரியாது அவை ஓய்ந்து இருப்பதும் இல்லை...அது போல உங்கள் பணிகளை ஓய்வின்றி முடிப்பது உங்கள் குணம்...இதுவரை உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் குருபலத்துடன் இருந்துவந்த குரு பகவான் இப்போது ராசிக்கு எட்டாம் இடத்துக்கு மாறியிருக்கிறார்...\nராசிக்கு அஷ்டமத்தில் குரு வந்தால் இஷ்டமுடன் செய்யும் காரியம் நஷ்டம் வந்து சேரும்..கஷ்டத்துடன் உதவினாலும் துஷ்டன் என பெயர் வரும் என்பார்கள் எனவெ உங்கள் தொழில் குடும்பத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள் பிறர் விசயத்தில் தலையிடுவதோ வாக்குவாதம் செய்வதையோ முற்றிலும் தவிர்த்துவிடுங்கள் வாகனங்களில் செல்கையில் அதிக கவனம் தேவை எட்டில் குரு பொட்டில் அடிபடும் என்பார்கள் ..அதாவது நொடிபொழுதில் அடிபடுவதையும் இது குறிக்கும் .\nசெல்வாக்கு சொல்வாக்கு சரியும் காலம் என்பதால் யாரையும் நம்பவேண்டாம் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம் கடன் கொடுத்தால் திரும்ப வராது கடன் வாங்கினால் திரும்ப செலுத்துதல் கடினம் .குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிருங்கள் .\nஉங்கள் ராசிக்கு குருபார்வை எப்படி என பார்த்தால் ராசிக்கு இரண்டை குரு பார்ப்பதால் தன வரவில் குறைவிருக்காது பனம் ஏதேனும் வழியில் வந்து கொண்டே இருக்கும் விரய செலவுகளை மட்டும் கட்டுப்படுத்தினால் நல்லது.சுக ச்தானத்தை குரு பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் தீரும்.\nவியாழன் தோறும் முருகனை தரிசனம் செய்து வழிபடவும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018\nஅன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nகுரு பெயர்ச்சி திருக்கணித முறைப்படி ஆவணி மாதம் 26ஆம் தேதி 11.9.2017 திங்கள் கிழமை அன்று மதியம் 2.21 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்...வாசன் பஞ்சாங்கப்படி 12.9.2017செவ்வாய் மாலை 4,25 மணிக்கு மாறுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nவாக்கிய பஞ்சாங்கப்படி 2.9.2017 சனிக்கிழமை ஆவணி 17 ஆம் நாள் காலை 9.37 மணிக்கு நடைபெறும்..இதுவே அனைத்து கோயில்களிலும் பின்பற்றப்படுகிறது.\nகு என்றால் இருள் ரு என்றால் நீக்குவது ..நம் வாழ்வின் இருளை போக்கி வெளிச்சத்தை தரும் ஒப்பற்ற துணைவர்தான் குரு.அறியாமை இருளை போக்கும் அனைவரையும் குரு என்கிறோம் எனக்கு தொழில் கற்றுகொடுத்த குரு என்கிறோம்..ஒன்றை தெளிவாக்குபவர் புரிய வைப்பவர் குரு.நம் வாழ்வின் வழிகாட்டியாக வருபவர் குரு.\nசூரியனில் இருந்து சந்திரனை விட செவ்வாயை விட புதனைவிட சுக்கிரனை விட தொலை தூரத்தில் இருக்கும் கிரகம் குரு ஆகும்.அதை விட அதிக தூரத்தில் இருப்பது சனியாகும்..\nமிக தொலைவில் இருக்கும் குருவில் இருந்து வெளிப்படும் மகத்தான் மஞ்சள் நிற ஒளி சக்திகளும் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளும் இணைந்துதான் புவியில் உயிர்கள் ஜனனம் ஆக முக்கிய காரணம் ஆகும்..அதனால்தான் குருவை புத்திரக்காரகன் என்கிறோம்.\nமுழுமையான சுபகிரகம் எனப்படுபவர் குரு.குரு பார்வை சகல தோசங்களையும் போக்கும்..ஒரு மனிதனின் செல்வாக்குக்கும் சொல்வாக்குக்கும் அதிபதி குரு.ஒரு வீட்டில் சுபகாரியம் நடக்க வேண்டுமெனில் குருபார்வை தயவு தேவை.\nகுருபார்வை இருந்தால்தான் மதிப்பும் மரியாதையும் கொண்ட பெரிய மனிதர்கள் நம் வீட்டில் நுழைவார்கள்..ஊருக்கும் நல்ல பெயர் பெரிய மனுசன் ஆகனும்னா ஜாதகத்தில் குரு கெடாமல் இருக்கனும் குரு கெட்டவன் கூறு கெட்டவன் என்பார்கள் குரு ஜாதகத்தில் கெடாமல் இருப்பவர்கள் நாகரீகமாக நடந்து கொள்வர்.குரு கெட்டவர்கள் பெரியவர்களையும் மதிக்க மாட்டார்கள் ..ஊரையும் மதிக்க மாட்டார்கள்.\nபொண்ணுக்கு குருபலம் வந்துருச்சா என ஜாதகம் பார்க்கும்போது கேட்பார்கள் குருபலம் இருக்கும்போது திருமண முயற்சி செய்தால் எந்த தடையும் இருக்காது...நல்லபடியாக சுபகாரியம் நடந்து முடியும் என்பதற்காகதான்.\nயாருக்கு நன்மை யாருக்கு தீமை..\n2017 செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் குரு பெயர்ச்சியால்\nகுரு இரண்டாம் இடத்துக்கு வருவதால் கன்னி ராசிக்காரர்களுக்கும்\nகுரு ஐந்தாம் இடத்துக்கு வருவதால் மிதுன ராசிக்காரர்களுக்கும்\nகுரு ஏழாம் இடத்துக்கு வருவதால் மேசம் ராசிக்கரர்களுக்கும்\nகுரு ஒன்பதாம் இடத்துக்கு வருவதால் கும்ப ராசிக்காரர்களுக்கும்\nகுரு பதினொன்றாம் இடத்துக்கு வருவதால் தனுசு ராசிக்காரர்களுக்கும் நன்மையான பலன்கள் நடக்க இருக்கிறது இவர்களுக்கே குரு பலம் தொடங்குகிறது..\nகுரு ஜென்ம ராசிக்கு வருவதால் துலாம் ராசிக்கும்,\nகுரு மூன்றாமிடத்துக்கு வருவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கும்,\nகுரு நான்காம் இடத்துக்கு வருவதால் கடக ராசிக்காரர்களுக்கும்,\nகுரு ஆறாம் ராசிக்கு வருவதால் ரிசபம் ராசிக்காரர்களுக்கும்,\nகுரு எட்டாம் இடத்துக்கு வருவதால் மீனம் ராசிக்காரர்களுக்கும்,\nகுரு பத்தாம் இடத்துக்கு வருவதனால் மகரம் ராசிக்காரர்களுக்கும்\nகுரு பனிரெண்டாம் இடத்துக்கு வருவதனால் விருச்சிகம் ராசிகாரர்களுக்கும் தீமையான பலன்கள் உண்டாகும்\nஇவர்களுக்கு அப்படியே கெட்ட பலன் தான் நடக்குமா.. இல்லை நல்ல பலன்கள் நிச்சயம் நடக்கும் ஒரு ராசிக்கு குரு மறைந்தாலும் அதன் பார்வை நல்ல ஸ்தானங்களில் விழுகிறது..சில விசயங்கள் கிடைக்காமல் போகலாம் அதற்காக எதுவும் கிடைக்காமல் போய்விடும் என அர்த்தமில்லை.மீனம் ராசியினருக்கு எட்டாம் இடத்துக்கு குரு வருகிறார்..எட்டாம் இடம் விபத்து,நஷ்டம் இவற்றை குறிக்கிறது அதே சமயம் எட்டாம் இடத்தில் இருக்கும் குரு 7ஆம் பார்வையாக தன ஸ்தானத்தை பார்ப்பதால் பண வரவு நன்றாக இருக்கும்...\nஆயிரம் ரூபா வந்தால் 900 செல்வாகுது என்ன வந்து என்ன செய்வது என புலம்புவதால் பலன் இல்லை.செலவுக்கேற்ற பணம் வந்துவிடுகிறது..பணமே வராமல் போய்விடும் எட்டாமிடம் மிக மோசம் என எடுத்துக்கொள்ள வேண்டாம்.இதே போலதான் எல்லா ராசியினருக்கும் ஒரு இடத்தை குரு அடைத்தால் பல கதவுகளை திறந்து வைப்பார்.ஒரு சிலரை நீங்கள் புரிந்து கொள்ளவும் வாழ்வில் பல சுவாரஸ்யங்களை அனுபவிக்க வைப்பதுவும் குருதான் அதனை எதிர்கொள்ள பழகுங்கள்.\nஉங்கள் லக்னத்தை பொறுத்தும் பலன்கள் மாறும். இப்போது உங்கள் ஜாதகத்தில் யோகமான திசாபுத்தி நடந்தால் குருபெயர்ச்சி உங்க ராசிக்கு மோசமாக இருந்தாலும் பாதிக்காது...குரு திசை குரு புத்தி நடந்து உங்களுக்கு மீனம் ராசியாக இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்..ராகு திசை ராகு புத்தி சனி திசை சனி புத்தி ,சூரிய திசை சூரிய புத்தி ,கேது திசை கேது புத்தி இவை நடந்து குருவும் ராசிக்கு மோசமான இடத்தில் அமர்ந்தால் பலன்கள் மோசமாக இருக்கும் ..செல்வாக்கு சரியும்.. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாது.\nசனி தரித்திரத்தை கொடுக்கும் குரு தரித்திரத்தை துரத்தும்..\nசனி அருவெறுப்பானவர்... குரு ஆச்சாரமானவர்\nசனி டாஸ்மாக் என்றால் குரு கோயில்.\nசனியை ஊரே தூற்றும், குருவை ஊரே போற்றும்.\nசனி உடல் உழைப்பு.குரு மூளை உழைப்பு.\nசனி வழியை உருவாக்குபவர் .. குரு வழியை காட்டுபவர்\nகுருவும் சனியும் குணத்தால் எதிரும் புதிருமானவர்கள்...ஆனால் முக்கியமானவர்கள்..குரு பெயர்ச்சியும் சனி பெயர்ச்சியும் முக்கியத்துவம் பெற காரணம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தி கொண்டவர்கள்...வருடக்கோள்கள் என்பதால்தான்.நல்லாருந்தா ஒரு வருடத்துக்கு சந்தோசம்.கஷ்டமா இருந்தால் ஒரு வருசத்துக்கு அல்லல்படனுமே என்பதால்தான்.\nஇப்போது ஒவ்வொரு ராசியினருக்கும் குருபெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.\nசெவ்வாய் ராசியில் பிறந்த நீங்கள் உழைப்பையே முதலீடாக கருதுவீர்கள்..ஏதேனும் முயற்சி செய்து கொண்டே இருப்பதுதான் உங்கள் குணம் எட்டாததையும் எட்டி பிடிக்கும் ஆற்றல் கொண்டவர் என்பதால்தான் உங்க ராசிக்கு ஆடு சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேசம் ராசியினருக்கு அஷ்டம சனி தொல்லை ஒருபுறம் ஆறாமிடத்து குரு ஒருபுறம் என மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல கடந்த இரண்டு வருசமா தவிச்சுக்கிட்டு இருந்தீங்க..இந்த வருடம் குரு,சனி இருவரும் உங்களை சந்தோசப்படுத்தும்படி நல்ல செய்தி சொல்கிறார்கள்...ராசிக்கு 7ஆம் இடத்து குரு உங்களுக்கு நன்மையை செய்ய இருக்கிறார் ...களத்திர ஸ்தானத்து குரு திருமண முயற்சி செய்வோர்களுக்கு திருமணம் நடத்திவைப்பார் கடன் பிரச்சினையில் இருப்போருக்கு தொல்லைகளை குறைக்கிறார் வருமானத்தை அதிகம் கொடுப்பார்.மருத்துவ செலவினம் குறையும் சேமிப்பு அதிகரிக்கும் வரவு செலவு இதுவரை சரியாக இருந்தது இனி வருமானம் சேமிப்பு அதிகரிக்கும்.உறவுகள் ,நட்புகள் மத்தியில் செல்வாக்கு ,புகழ் அதிகரிக்கும்.\nதிருமகள் கிருபை உண்டு தீர்த்த யாத்திரை உண்டு தரும தானங்கள் உண்டு தந்தை தாய் உதவி உண்டு அரசால் ஆதாயம் உண்டு பொன் பொருள் சேர்க்கை உண்டு என பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன...\nசெவ்வாய் கிழமை காலையில் செவ்வாய் ஓரையில் முருகனை வழிபடுங்கள்\nசுக்கிரனின் ராசியை சேர்ந்தவர் நீங்கள் ...திறமையே உயர்வு தரும் என நம்பிக்கையுடன் வாழ்பவர்..சாதுவாக உங்கள் பணியை மட்டும் செய்து கொண்டு இருப்பதால்தான் பசுவின் சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஉங்கள் ராசிக்கு அஷ்டம சனி வரப்போகிறது. குருவும் தொல்லை தரப்போகிறார் போலிருக்கே என குழப்பத்தில் இருப்பீர்கள்..சுக்கிரன் ராசியை கொண்டவர்களுக்கு எப்போதும் பெரிய பாதகத்தை சனியோ குருவோ தருவதில்லை என்றுதான் பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன..இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பது நம் ஏமாற்றத்தை தவிர்க்க உதவும். உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு வருகிறார் குடும்பத்தினர் ஒருவருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படுத்தும்படி குரு வருகிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் வரவு செலவுகளில் எச்சரிக்கையாக இருங்கள் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது..கடன் கொடுத்தால் திரும்ப வராது கடன் வாங்கினால் திரும்ப செலுத்துவது கடினம் என்பதை மறக்க வேண்டாம்..மனைவிக்கு மருத்துவ செலவு,சகோதரனுடன் பகை ,உறவுகள்,நட்புகள் பகை உண்டாகும் காலம் என்பதால் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்..\nபுலிப்பாணி முனிவர் பாடல் எல்லாம் படித்தால் வீண் மன பயம் அதிகரிக்கும் ..உங்க ஜாதகத்தில் நல்ல திசாபுத்தி நடந்தால் பாதிப்பு குறைவுதான்.மனைவி,மக்களே பகையாவர் என்றுதான் பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன..பேச்சில் நிதானம் கடைபிடித்தால் போதும்.வருமானத்தில் தடை, சேமிப்பு கரைதல் என இருப்பதால் ஆக்க வழியில் வருமானத்தை இப்போதே பத்திரப்படுத்திக்கொள்வது நல்லது.\nசனிக்கிழமை தோறும் மாலையில் பெருமாள் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.\nமதியூகி புதனை ராசிக்காரராக கொண்ட மிதுனம் ராசி நண்பர்களே..புத்திசாதூர்யம்தான் உங்கள் முதலீடு..எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவதில் வல்லவர் நீங்கள் ..எப்போதும் இரட்டை லாபம் பற்றி சிந்திக்கும் குணம் கொண்டவர் என்பதால்தான் இரட்டையர் படம் உங்க சின்னம்.\nஉங்கள் ராசிக்கு குரு நான்காம் இடத்தில் இருந்து பூர்வபுண்ணிய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்துக்கு செல்கிறார் சிறப்பான குருபலம் இது..தொட்ட காரியம் வெற்றியை தரும்.நினைத்த காரியம் தடங்கலின்றி முடியும்.நீண்ட நாள் எதிர்பார்த்த வருமானம் பண வரவு தடையில்லாமல் வந்து சேரும்..குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரியம் நடந்தேறும்...கடன் பிரச்சினைகள் பண நெருக்கடிகள் விலகும்.\nஐந்தில் குரு வரும்போது புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். இதனால் உங்கள் திறமைகள் அதிகளவில் வெளிப்படும்.நண்பர்கள்,உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.இடம்,வீடு வாங்க நினைத்தவர்கள் இப்போது வாங்கும் வாய்ப்பு தேடி வரும்.குருபலம் வந்தால் பணபலம் வந்துவிடும்.குழந்தைகள் கல்வி மேம்படும்...உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் உண்டாகும் தொழிலில் நல்ல லாபமும், சிலருக்கு விரும்பிய இடமாறுதலும் பதவி உயர்வும் கிடைக்கும்..கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் ..\nதிருப்பதி ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள் வளர்பிறை திங்கள் கிழமை செல்வது நல்லது.\nஉழைப்பும் உயர்வும் கொண்ட கடக ராசிக்காரர்கள் எப்போதும் யாரையேனும் நண்பர்கள் ஆக்கிகொண்டே இருப்பார்கள் நண்டு நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்பு கொண்டது அதைப்போல இவர்கள் எத்தையக சூழ்நிலையிலும் வாழும் மன வலிமை கொண்டவர்கள் என்பதால்தான் இவர்கள் ராசிக்கு நண்டு சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.\nசந்திரனின் ஒரே ராசியாக கொண்டவர் நீங்கள் என்பதால் அன்பும் பாசமும் அதிகளவில் கொண்டவர் நீங்கள் சந்திரன் சக்தியை அதிகமாக கிரக்கிப்பதால் எப்போதும் தாய்மை உள்ளம் அன்பு கருணை அதிகம் காணப்படும் இதுவே சில சமயம் ஏமாற்றத்துக்கும் வழிவகுத்துவிடும்.இருப்பினும் அதையும் கடந்து பிறருக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.\nஉங்கள் ராசிக்கு குரு இதுவரை மூன்றாம் ராசியில் இருந்து உடல் ஆரோக்கியத்தை பாதித்தும் அலைச்சலை உண்டாக்கியும் பண விரயத்தை கொடுத்தும் வந்தது இப்போது ராசிக்கு நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கு மாறியிருக்கிறது .இது சுகத்தை கொடுக்கும் சந்தோசத்தை கொடுக்கும்..சுகஸ்தான குரு வாகனம்,சொத்து வாங்க வைப்பார் முதலீடு செய்ய வைப்பார் போன வருடம் போல் குருவை விட இந்த குரு பெயர்ச்சி யோகமாகவே இருக்கிறது மோசம் இல்லை.உடல் ஆரோக்கியத்தில் இன்னும் கவனம் செலுத்துங்கள் .தாயார் மூலம் ஆதாயம் கிடைக்கும் .எண்ணிய காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் தடைகள் விலகும். குடும்பத்தில் சுபகாரியம் நடந்தேறும். எதிர்பாராத பண வரவு வந்து சேரும்..\nஎட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் கடன் தொல்லை விலகும் தொழில் ஸ்தானத்தை எழாம் பார்வையாக குரு பார்ப்பதால் பதவி உயர்வு கிடைக்கும் தொழில் மந்தம் நீங்கும்..ஒன்பதாம் பார்வையாக அயன சயன ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டகும்.வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியுண்டாகும்.\nவியாழக்கிழமையில் குருபகவானுக்கு சுண்டல் கடலை மாலை அணிவித்து குரு ஓரையில் வழிபடவும்.\nசூரியனின் ஒரே ராசி சிம்மமாக கொண்ட நீங்கள் ,சிறந்த நிர்வாகதிறன் கொண்டவர்..எதிலும் தனித்து நின்று காரியத்தை சாதிப்பதில் வல்லவர் என்பதால்தான் சிங்கம் படம் சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.கோபம்,பிடிவாதம் உங்கள் பலவீனமாக இருப்பினும் அது நல்லதற்கே என்பதை மற்றவர் புரிந்து கொள்வது சிரமம்.எடுத்த காரியத்தை சிரமப்பட்டாவது முடித்து விடும் உறுதியான மனம் கொண்டவர் நீங்கள் .\nஉங்கள் ராசிக்கு குரு இதுவரை இரண்டாம் இடமாகிய தன ச்தானத்தில் சஞ்சரித்து வந்தார் இப்போது மூன்றாம் இடமாகிய தைரிய வீரிய ஸ்தானத்துக்கு செல்கிறார் உங்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் சோதித்து பார்ப்பது போல குருபகவான் சில சவால்களை இப்போதே கொடுக்க ஆரம்பித்து இருப்பார் ..அலைச்சல் அதிகம்..பண விரயம் அதிகம்.,குடும்பத்தில் குழப்பங்களை கொண்டு வந்து கொட்டும்படி குருவின் சஞ்சாரம் இருந்தாலும் ,குரு பார்வை கோடி தோசம் போக்கும் என தன்னம்பிக்கையுடன் இருங்கள்\nஉங்கள் ராசிக்கு 5ஆம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வை செலுத்துவதால் முன்னோர்களின் ஆசியால் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள் ...7ஆம் பார்வையாக குரு பாக்யஸ்தானத்தையும் குரு பார்க்கிறார் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும் தந்தை வழி ஆதரவு கிடைக்கும்..லாபஸ்தானத்தை குரு ஒன்பதாம் பார்வையாக பார்ப்பதால் வருமானம் ஆரம்பத்தில் தடை செய்தாலும் ஏதேனும் வழியில் பனம் வந்து சேரும் விரயத்தை சமாளிக்கலாம்\nகுலதெய்வம் கோயிலுக்கு சென்று 16 வித அபிசேகம் செய்து வழிபாடு செய்து வரவும்.\nமென்மையான மனம் கொண்ட கன்னி ராசி நண்பர்களே...மென்மையாக பேசுவதும்,எல்லோரிடத்திலும் அறிவார்ந்த அன்பான பேச்சையும் நடத்தையையும்,வெகுளிதனமான குணத்தையும் கொண்டவர் நீங்கள் என்பதால்தான் கன்னி ராசியினருக்கு கன்னிப்பெண் சின்னம் கொடுத்திருப்பார்கள் ..\nஉங்கள் ராசிக்கு எழரை சனியு��் இல்லை ...கடந்த வருடத்தில் வாட்டி வதைத்த ஜென்ம குருவும் முடிந்துவிட்டது தன ஸ்தானத்தில் குரு வருகிறார் குடும்ப ஸ்தானத்துக்கு குரு வருகிறார் பணப்பிரச்சினையில் வாடி இருப்போருக்கு தனத்தை அள்ளி வழங்கும்படி குரு வந்து சேர்ந்திருக்கிறார் இப்போதே நல்ல சகுனம் தென்பட ஆரம்பித்திருக்கும்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும் கடன் தீரும் பண முடக்கம் நீங்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.நிரந்தர தொழில் அமையும்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு தடைகள் விலகும் உங்கள் பேச்சுக்கு அதிக மதிப்பு உண்டாகும் சிலர் இடம் வீடு வாங்குவர் தங்கம் சேரும்.வாகனம் வாங்க அருமையான காலம்.இரண்டில் குரு 12 வருடத்துக்கு ஒருமுறைதான் வரும்.தன ச்தானத்துக்கு வருவதால் இரட்டிப்பு வருமானத்தை நிச்சயம் கொடுப்பார் உற்சாகமுடன் செயல்படுங்கள் ..உறவுகள்,நட்புகள் மூலம் அதிக ஆதாயம் கிடைக்கும்.\nகுருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தை பார்ப்பதால் ஆரோக்கியம் உண்டாகும் மருத்துவ செலவினம் குறையும் கடன் தீரும்.7ஆம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் நஷ்டங்கள் விலகி லாபங்கள் பெருகும்.தொழில் ஸ்தானத்தை ஒன்பதாம் பார்வையாக பார்வையிடுவதால் நிரந்தர தொழில், பதவி உயர்வு ,தொழில் அபிவிருத்தி உண்டாகும்.\nஸ்ரீரங்கம் பெருமாளை வெள்ளிக்கிழமையில் சென்று தரிசனம் செய்து வரவும்..\nதுலாம் ராசியில் சூரியன் வரும் ஐப்பசி மாதம் இரவும் பகலும் சமமாக இருக்கும்...அதுபோல இன்பம்,துன்பம் இரண்டையும் சமமாக எடுத்துக்கொள்ளும் மனபலம் கொண்டவர்கள் துலாம் ராசியினர் என்பதால் தராசு சின்னம் நடுநிலையாக நிற்கும்படி கொடுக்கப்பட்டுள்ளது பிறரை ஆழமாக ஊடுருவி கவனிப்பதில் வல்லவர்கள் இவர்கள் ..ராசிக்கு ஏழரை சனி முடியப்போகிறது.இதுவரை உங்க ராசிக்கு மறைந்து இருந்த குரு இப்போது ராசிக்கு ஜென்மத்தில் வந்து நிர்கிறார் இது போன வருடத்தை விட ஆறுதல் தரும் விசயம்தான்.ஏனெனில் குரு மறைந்தால் தனம் மறையும் செல்வாக்கு மறையும் ஆரோக்கியம் கெடும்.\nசரி ஜென்ம குரு என்ன செய்வார்.. ராமர் வனவாசம் போனது ஜென்ம குருவிலே சீதையை பிரிந்து துன்பப்பட்டதும் ஜென்ம குருவிலே என பழைய ஜோதிட பாடல் பயமுறுத்தினாலும் ஜென்ம குரு என்பது உங்கள் குணத்தை மேம்படுத்திக்கொடுக்கும்.ராசியில் குரு வந்தால் மன உலைச்சல்,மன அழுத்தம் அதிகரிக்கும் கவலைகள் மனதை குழப்பும் என்பதைதான் ஜென்ம குரு பலன்கள் சொல்கிறது இருப்பினும் சனி முடியப்போவதால் இதுவரை ராசிக்கு பின்பக்கமே இருந்த குரு ராசிக்கு முன்பக்கம் நகர்வதால் நல்ல எதிர்காலம் உண்டு என தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்\nஜென்ம குருவில் விரய குரு அளவு மோசமில்லாமல் பண வரவு இருக்கும்.புலிப்பாணி ஜோதிட பாடல் ஜென்ம குருவுக்கு பலன் என்ன சொல்கிறது என பார்த்தால் பண விரயம் உண்டாகும்..நஷ்டம்,கவலைகள்,அரசாங்க சிக்கல்கள் வரும்.இடமாருதல் உண்டாகும் என்பதுதான் நான்கு வரி பலன்கள் ..இருப்பினும் உங்க ராசிக்கு குரு பார்வை எப்படி இருக்கும்னு பார்ப்போம்.\nராசிக்கு ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதல் பூர்வபுண்ணிய பலனால் பல சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.7ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமண முயற்சிகள் வெற்றியாகும்..கூட்டு தொழில் லாபம் கிடைக்கும்.ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் தந்தை வழி உறவுகள் ஆதாயம் கிடைக்கும்.\nதிருப்பதி ஒருமுறை சென்று பெருமாளை சனிக்கிழமையில் வழிபட்டு வரவும்.\nவிருச்சிகம் முதல் மீனம் வரை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்\nLabels: gurupeyarchi 2017-2018, குரு, குருபெயர்ச்சி பலன்கள் 2017-2018, ராசிபலன், ஜோதிடம்\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி..\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.. ஸ்திர ராசிகள் ; ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/modi-talks-with-publish-meeting/", "date_download": "2021-07-24T14:36:36Z", "digest": "sha1:H6RWRWAF4A2Y7HX6QFEPIAVMJSXTUZNV", "length": 5541, "nlines": 51, "source_domain": "www.cinemapettai.com", "title": "42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்காங்க.. யாருமே கேட்கவில்லையே.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்காங்க.. யாருமே கேட்கவில்லையே.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\n42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்காங்க.. யாருமே கேட்கவில்லையே.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகையை (370வது பிரிவு ) ரத்து செய்து அந்த மாநிலத்தில் இரண்டு யூனியன் பிரதேசமாக அறிவித்து அதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.\nஇது தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு.\n370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் படேல், வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது.\nகாஷ்மீரில் ஊழலும் லஞ்சமும் வளரவே 370 ஆவது சட்டப்பிரிவு உதவியது. மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் சென்றடைவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரி இனி யாரும் பழங்குடியின தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை தடுத்து நிறுத்த முடியாது.\n370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு போர்மேகம் மூளாது, அமைதி உருவாகும். கா��்மீரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களுக்கு இடஒதுக்கீடு இவ்வளவு நாளாக கிடைக்கவில்லை .\nகாஷ்மீர் ஊழியர்களுக்கு மற்ற மாநிலத்தில் உள்ளதை போல சலுகைகள் இனி கிடைக்கும் .\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக உருவாக்கப்படும். காஷ்மீரில் இதுவரை 42000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் கேள்வி கேட்டதில்லை என்றார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:370 சட்டப்பிரிவு நீக்கம், narendra modi, இந்தியா, இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், காஷ்மீர், செய்திகள், ஜம்மு காஷ்மீர், தமிழ் செய்திகள், நரேந்திர மோடி, முக்கிய செய்திகள், மோடி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/overa-feel-pannuren-song-lyrical-from-hero-movie/", "date_download": "2021-07-24T15:17:46Z", "digest": "sha1:AJXWDOCPULSLYQ2LL474I4SUHYYQ5SWX", "length": 3542, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "யுவன் இசையில் பெப்பியானா பாடல்.. சிவகார்த்திகேயனின் ஹீரோ பட லிரிக்கல் வீடியோ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nயுவன் இசையில் பெப்பியானா பாடல்.. சிவகார்த்திகேயனின் ஹீரோ பட லிரிக்கல் வீடியோ\nயுவன் இசையில் பெப்பியானா பாடல்.. சிவகார்த்திகேயனின் ஹீரோ பட லிரிக்கல் வீடியோ\nவிஷாலின் இரும்புத்திரை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கும் படம் “ஹீரோ”. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. . எடிட்டராக ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் அபய் தியோல் நடிக்கின்றனர்.\nயுவன் இசையில், பா விஜய் மற்றும் MC Sanna (ராப் வரிகள் மட்டும்) எழுதிய பாடலை சன்னாவுடன் இணைந்து யுவனே பாடியுள்ளார்\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன், தமிழ் படங்கள், பா விஜய், பி எஸ் மித்ரன், முக்கிய செய்திகள், யுவன், யுவன் சங்கர் ராஜா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/177870-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-24T14:29:41Z", "digest": "sha1:2X74S7OHOC4P4VIJPMJQVJ5GWH2W7FD5", "length": 18549, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவை: துப்புரவுப் பணியாளர் சம்பளத்திலும் ‘துடைப்பு’! | கோவை: துப்புரவுப் பணியாளர் சம்பளத்திலும் ‘துடைப்பு’! - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 24 2021\nகோவை: துப்புரவுப் பணியாளர் சம்பளத்திலும் ‘துடைப்பு’\nஊழல் நடைபெறுவதற்கு எந்தத் துறையும் விதிவிலக்கல்ல. எங்குமே நீக்கமற நிறைந்திருக்கும் இந்த ஊழலின் கோரப்பிடியிலிருந்து கடைக்கோடியில் கஷ்டப்பட்டு உழைக்கும் ஏழைகளான துப்புரவுத் தொழிலாளர்களும் தப்பவில்லை. யார் யாரை சுரண்டவேண்டுமென்பதில் அதிகாரிகளும் விதிவிலக்கை பின்பற்றுவதில்லை.\nகோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக துப்புரவுப் பணியாளர்களாக பணியாற்றுபவர்களின் பரிதாப நிலைதான் இது. இவர்களது ஊதியத்தில் கைவைப்பதில் ஒப்பந்ததாரர்களோடு அதிகாரிகளும் கைகோர்க்கின்றனர் என்பதே குற்றச்சாட்டு. மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் நிரந்தரத் தொழிலாளர்களாக 2 ஆயிரத்து 600 பேரும், ஆயிரத்து 56 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், பதிலித் தொழிலாளர்கள் 260 பேர் ஓட்டுநர்களாகவும், கிளீனர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.\nஇதில், நிரந்தரமாகப் பணியாற்றும் பணியாளர்களுக்கு அரசு சம்பளமாக ரூ.13 ஆயிரம் வரையும், சட்ட சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், தற்காலிகத் பணியாளர்களாக ஒப்பந்ததாரர்கள் மூலம் நியமிக்கப்படுபவர்களுக்கு சம்பளம் பாதியளவு கூட கொடுக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்க நிர்வாகி ரத்தினக்குமார் கூறுகையில், 2 ஆயிரத்து 600 ஒப்பந்த மற்றும் பதிலிப் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் ரூ.220 என மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அந்த சம்பளம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.\nதற்போது ஒவ்வொரு ஒப்பந்த மற்றும் பதிலிப் பணியாளர்களுக்கும், நாள் ஒன்றுக்கு ரூ.110, ரூ.120 என்ற அளவிலேயே வழங்கப்படுகிறது. நிரந்தரமாக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத சம்பளம் சரியான அளவில் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மாத சம்பளம் ரூ.7 ஆயிரத்து 620 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தினசரி வெறும் ரூ.110 என்பதால், மாத சம்பளமாக ரூ.3 ஆயிரத்து 300 மட்டுமே வழங்கப்படுகிற��ு என்றார்.\nஊதியம் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்படும் புகார் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், பெரும்பான்மையான அளவில், துப்புரவுப் பணிக்கு செல்வபுரத்தைச் சேர்ந்த ஒருவர் ஒப்பந்தப் புள்ளி எடுத்துள்ளார். 60 சதவீத பணிகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், ஒரு விதத்தில் அதிகாரிகளுக்கு எளிதாக உள்ளது.\nநிரந்தரத் பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய முடியாது என்பதால், ஒப்பந்ததாரர் மூலம் நியமிக்கப்படும், பணியாளர்கள் சம்பளத்தில் பாதியை பிடித்துக் கொள்கிறார்கள். மாதம் ரூ. 16 லட்சம் வரை சம்பள நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் ரூ.7 லட்சம் வரை மட்டுமே பணியாளர்களுக்குச் சென்று சேர்கிறது. மீதமுள்ள தொகை முழுவதும் அரசு அதிகாரிகளுக்கே செல்கிறது. நிர்வாகத்தின் அனைத்து தரப்பிற்கும் இதில் தொகைகள் பிரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்குக் காரணமாக இ.எஸ்.ஐ, பிஎஃப் என பல்வேறு காரணங்கள் கூறப்படும். ஆனால் எதற்குமே ஆவணங்களோ ஆதாரங்களோ இருக்காது என்றார்.\nஇதுதவிர புது புது நடைமுறைகள், மறைமுக கண்காணிப்பு, அதிக வேலை நேரம் என பல்வேறு பிரச்சினைகள் துப்புரவுப் பணியாளர்கள் சிக்கியுள்ளனர். யாருமே செய்யத் துணியாத பணி இந்த துப்புரவுப் பணி. அப்படிப்பட்டவர்களின் உழைப்பு பாதியாக சுரண்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். அதற்கு மாநகராட்சி உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதுப்புரவுப் பணியாளர்கள்சம்பள முறைகேடுஊதியத்தில் ஊழல்ஒப்பந்தத் தொழிலாளர்கள்பதிலித் தொழிலாளர்கள்கோவை மாநகராட்சி\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்திய��� அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\nகோவை: இலவச நலத் திட்டங்கள்; பயன்படுத்த ஆளில்லை\nகோவை: அரசு அலுவலகத்தில் ஒரு மாடித் தோட்டம்\nஉவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு\nகோவை: பகலில் பள்ளி, இரவில் வீடு- பிஞ்சுகளின் வாழ்க்கையில் விளையாடும் அதிகாரிகள்\nமலேசியாவிடம் தோற்று அஸ்லன் ஷா ஹாக்கி இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது இந்திய...\nஉ.பி. தேர்தல் வெற்றி: மோடிக்கு பாக். சிறுமி வாழ்த்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-24T14:05:36Z", "digest": "sha1:ERCPFE5IVHBJ524IASVOTZO5PCGYDUG5", "length": 9738, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பெயர்ந்து விழுந்து", "raw_content": "சனி, ஜூலை 24 2021\nSearch - பெயர்ந்து விழுந்து\nஆசாரிபள்ளம் அருகே சேனாப்பள்ளி சந்திப்பு நெடுஞ்சாலையில் புதை குழிக்குள் சிக்கும் வாகனங்கள்: விபத்துகள்...\nஒரு பக்க தடுப்புச் சுவர் இல்லாத வீரமுட்டி வாய்க்கால் பாலம்: அச்சத்துடன் சென்று...\nகரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை: மத்திய அரசு தகவல்\nஅரக்கோணம் அருகே மாடு மேய்க்க சென்ற மூதாட்டி மர்ம மரணம்\nசிறுவனை காப்பாற்ற முயன்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்து ம.பி.யில் 11 பேர் உயிரிழப்பு:...\nஆலங்காயம் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு; 3 பிடிஓ-க்கள் உட்பட...\nநூல்நோக்கு: சிறுதெய்வ உருவாக்கத்தின் பின்னணி\nகாற்று, மழைக் காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்கும் முறைகள்\nவயது வரம்பை தளர்த்தி காவலர் தேர்வை உடனே நடத்த வேண்டும்: புதுச்சேரி முதல்வரிடம்...\nகுமரியில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை; தொழிலாளி உயிரிழப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சி��ைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/6016/Tamil-girl-murdered-in-Bengaluru", "date_download": "2021-07-24T14:57:41Z", "digest": "sha1:CHZR4SONOOD77HKLH2MMZYFS6YCFAIND", "length": 9156, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கள்ளக்காதல்: தமிழ்ப் பெண் பெங்களூரில் படுகொலை! | Tamil girl murdered in Bengaluru | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகள்ளக்காதல்: தமிழ்ப் பெண் பெங்களூரில் படுகொலை\nதமிழக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.\nபெங்களூரு ஈஜிபுராவில் வசித்து வந்தவர் பிரியா (25). தமிழகத்தைச் சேர்ந்தவர். கடந்த 24-ம் தேதி இவர் வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, பிரியா அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். அவர் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர். இந் நிலையில், நஞ்சாபுரா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மாதேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியிருப்பதாவது:\nபிரியாவின் நிஜ பெயர் ஹொன்னம்மா. இவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து பெங்களூர் வந்தார். பணத்துக்காக விபசாரத்தில் ஈடுபட்டார்.\nஇந்த நிலையில், ஐ.பி.எல். சூதாட்டத்திற்காக, பெங்களூருக்கு அடிக்கடி வந்த நஞ்சாபுரா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மாதேஷ் என்பவருடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதையடுத்து, இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். மகாதேவபுராவில் இருவரும் சேர்ந்து வசித்தபோது பிரியா வேறொருவருடன் நெருங்கி பழகினார். இதையறிந்த மாதேஷ், தகராறில் ஈடுபட்டுள்ளா���். மனம் உடைந்த பிரியா, வீட்டை விட்டு வெளியேறி ஈஜிபுராவில் தனியாக குடியேறி உள்ளார். கடந்த 20-ம் தேதி இரவு பிரியா வீட்டுக்கு சென்ற மாதேஷ், அவருடன் இருந்துள்ளார். அதிகாலையில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடால் பிரியாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பினார். இவ்வாறு போலீசார் கூறினார்கள்.\nஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு: 1 லட்சம் ஓட்டல்கள் இன்று மூடல்\nவிமான நிலையங்களில் ஹேண்ட்பேக் சோதனை ரத்து\nRelated Tags : பெங்களூரு, தமிழ்ப் பெண், படுகொலை, கள்ளக்காதல், bengaluru, murder,\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிரைவுச் செய்திகள்: 4 மாவட்டங்களில் கனமழை | ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம்\nமகாராஷ்டிரா: மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 136 பேர் உயிரிழப்பு\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்\nபழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம்தான் லஞ்ச ஒழிப்பு சோதனை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் பெற்றோரை இழந்து ஆதவற்றோர் ஆன 1.19 லட்சம் குழந்தைகள்\n\"நிஜமாகவே பாக்ஸிங் செய்தோம்; எல்லாமே உண்மையான அடி\" - 'டான்சிங் ரோஸ்' ஷபீர் சிறப்பு பேட்டி\nஅன்று வீரர்.. இன்று வாத்தியார்.. இந்திய அணியில் மீண்டும் ராகுல் டிராவிட் ராஜ்ஜியம்\nநீட் விலக்கு, உயர் நீதிமன்ற கிளைகள்...- திமுக எம்பி வில்சன் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு: 1 லட்சம் ஓட்டல்கள் இன்று மூடல்\nவிமான நிலையங்களில் ஹேண்ட்பேக் சோதனை ரத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/singapore", "date_download": "2021-07-24T14:55:32Z", "digest": "sha1:SIEXMVMVM4MYNNEUTOOTFKNBRYUSTDNO", "length": 6708, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "singapore", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n`ஒரே நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவு' - சிங்கப்பூர் நிறுவனத்தின் புதிய முயற்சி\nகெஜ்ரிவாலின் `சிங்கப்பூர் ட்வீட்': மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்குமா\nசிங்கப்பூர் வேரியன்ட்: `அப்படி ஒன்றே கிடையாது கெஜ்ரிவால்’ - கண்டித்த சிங்கப்பூர்\nஇனி இறைச்சிக்குக் கால்நடைகள் தேவையில்லை - ஆய்வகத்தில் கிடைக்கும் செயற்கை இறைச்சி\n2020 Rewind - `ஜனவரி முதல் டிசம்பவர் வரை’ - உலக அளவில் நடந்து முடிந்த தேர்தல��கள் ஒரு பார்வை\nகுழந்தை பெற்றுக்கொள்ள மானியம்... கொரோனா காலத்தில் ஏன் இப்படி அறிவித்தது சிங்கப்பூர்\nஉலக அளவில் உணவு ஆப்களை இணைக்கும் இளைஞர் - கரூர் டு சிங்கப்பூர் சாதனை\nஇனிக்கும் வேப்ப எண்ணெய் பிசினஸ் - கலக்கும் சிங்கப்பூர் ரிட்டர்ன் இளைஞர்\nமயிலாடுதுறை:`குடும்ப அட்டை கூட இல்லை’ - மாற்றுத்திறனாளிக்கு சிங்கப்பூரிலிருந்து வந்த உதவி\nதேர்ந்த நிர்வாகமும் பொறுப்புள்ள மக்களும் - மீன்பிடித்தீவு, சிங்கார சிங்கப்பூர் ஆன கதை MyVikatan\nஇந்தியாவை உலுக்கியப் புகைப்படமும் சர்வதேசப் புலம்பெயர் தொழிலாளர்கள் நிலையும்\nமாபெரும் சபைதனில் - 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2013/09/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2021-07-24T14:26:51Z", "digest": "sha1:IRORPSQF66IMYN3L6Z7HWTAPU27746ZP", "length": 14977, "nlines": 131, "source_domain": "kottakuppam.org", "title": "கோட்டகுப்பதில் த மு மு க கண்டன ஆர்பாட்டம் – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nகோட்டகுப்பதில் த மு மு க கண்டன ஆர்பாட்டம்\nஉத்திரப்பிரதேசம் முஸாபர் நகரில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே நடந்த மோதல் கொலையை இரண்டு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக சித்தரித்து அரசியல் ஆதாயத்திற்கு அப்பாவி பொதுமக்களை பலியாக்கி, பொதுச் சொத்துக்களை சூறையாடி வருபவர்களை கண்டித்தும், உத்திரப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் இதர சமூகத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கி வன்முறையாளர்களை ஒடுக்கி அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசையும், உத்திரப்பிரதேச அரசையும் வலியுறுத்தி இன்று மாலை கோட்டகுப்பம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்சார்பில் 14.09,2013 அன்று மாலை 4 மணிக்கு பேரூராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க மாநில துணை தலைவர் குணங்குடி ஹனிபா கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் மற்றும் விழுப்புரம் மாவட்ட தலைவர் M.Y.முஸ்தாக்தீன், மாவட்ட செயலாள���் J.அபூபக்கர் அஜ்மல், ம.ம.க செஞ்சி ஒன்றிய செயலாளர் செய்யது உஸ்மான் மற்றும் மாணவர் இந்தியா மா.செயலாளர் அ.ரியாஸ் அஹமது கண்டன உரை ஆற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டதிற்கு கோட்டகுப்பம் நகர தலைவர் A.தாஜ்தீன் தலைமை தாங்கினார். நகர ம.ம.க துணை செயலாளர் A.சாதிக் பாஷா நன்றி உரையாற்றினார். மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெரும் திரளாக பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்\nPrevious வக்ஃப் சொத்துகளை அபகரித்தல் ஜாமீன் இல்லாத குற்றமாகும்\nNext குளம் ஆக்ரமிப்பை கண்டித்து தேமுதிக ஆர்பாட்டம்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nசென்னை – புதுச்சேரி – நாகை இடையே 5 மாதங்களில் கப்பல் போக்குவரத்து\nகோட்டக்குப்பம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.\nகுவைத்தில் கோட்டக்குப்பம் சகோதர்களின் ஈத் பெருநாள் சந்திப்பு புகைப்படங்கள்\nஇனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..\nஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ பயணிக்கும் சைக்கிள்: விழுப்புரம் இளைஞரின் கண்டுபிடிப்பு\nவரலாறு திரும்புகிறது: விழுப்புரம் மாவட்டத்தில் 23 ஆண்டுகளுக்குப் பின் மக்களை நோக்கி மாவட்ட நிர்வாகம்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSubha on சாட்சி கையெழுத்து: நில்……\nC Francis Gaspar on நீண்டநாள் கோரிக்கைகள்: வேட்பாள…\nAnonymous on வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு ப…\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… ய��ர…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறைவேத அறிவிப்பில் பர்ழான நோன்பும், பரிகார நோன்பும்.\nசென்னை – புதுச்சேரி – நாகை இடையே 5 மாதங்களில் கப்பல் போக்குவரத்து\nகோட்டக்குப்பம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.\nமகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்\nதமிழகத்தில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது - 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது - மாலை மலர்\nதமிழகம் வந்தடைந்தது கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் - தினமணி\nசென்னை – புதுச்சேரி – நாகை இடையே 5 மாதங்களில் கப்பல் போக்குவரத்து\nகோட்டக்குப்பம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.\nவக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை\nமகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-bharath-starring-pottu-movie-is-releasing-on-may-25-053500.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T13:52:40Z", "digest": "sha1:5Z4XZ2NMGF37D2XWCOAWZL5MCLZU2YJK", "length": 13363, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மே 25ல் வெளியாகிறது பொட்டு... வெற்றியை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் பரத்! | Actor Bharath starring Pottu movie is releasing on may 25 - Tamil Filmibeat", "raw_content": "\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nNews செல்லமாக வளர்த்த நாய்க்கு வெண்கல சிலை.. மாலையுடன் மரியாதை.. மனதை உருக வைத்த ஆந்திராக்காரர்\nSports ஒலிம்பிக்: மீரா பாய்-ன் பயிற்சியாளருக்கு அடித்த யோகம்... பரிசுத்தொகை அறிவிப்பு.. எவ்வளவு\nFinance புதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமே 25ல் வெளியாகிறது பொட்டு... வெற்றியை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் பரத்\nசென்னை: நடிகர் பரத் கதாநாயகனாக நடித்துள்ள பொட்டு திரைப்படம் மே 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் \" பொட்டு\".\nநடிகர் பரத் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளனர். தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, ராகேஷ்ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.\nமருத்துவ பின்னணியில் ஹாரர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தை வடிவுடையான் இயக்கியுள்ளார். இப்படம் மே 25 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் பரத் ஹீரோவாக நடித்த எந்தப்படமும் வெற்றி பெறவில்லை. இதனால் அவரது மார்க்கெட் நிலவரம் மிக மோசமாக உள்ளது. எனவே தான் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி நடிகர் பரத் பேய் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெற்றி பெற்றால் மட்டுமே அவரது மார்க்கெட் நிலவரம் மாறும். அதனால் படம் ரிலீசை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார் நடிகர் பரத்.\nதாடிய எடுக்கறதே மீண்டும் வளக்கற சந்தோஷத்துக்குதான்... நடிகர் பரத்தின் புதிய லுக்\nஆர்யாவுக்கு போட்டியா சைக்கிள் ஓட்டும் பரத்… வைரல் புகைப்படம்\nபாடலே இல்லாத டார்க் த்ரில்லர் படம்...பரத்துக்கு ஜோடியாகும் வாணி போஜன்\nநானும் யுவன் சங்கர்ராஜாவின் வெறித்தனமான ஃபேன் தான்.. ஜிம்மில் பாட்டுப் பாடி அசத்திய பரத்\nபரத்தின் யாக்கை திரி.. படப்பிடிப்புக்கு பூஜை போட்டாச்சு\nசிறுநீரகப் பிரச்னை.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. நடிகர், நடிகைகள் இரங்கல்\n16 ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்த ‘காதல்’ ஜோடி... வைரலாகும் பிக்ஸ் \nகாதல் நாயகன் பரத்-க்கு இன்று பிறந்தநாள்... ரசிகர்கள் வாழ்த்து \nசல்மான் படம்.. பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புற்றி வைத்த பரத்.. அப்ப வில்லன் யார் தெரியுமா\nபாலிவுட் பறந்த பரத்.. சல்மான் கானுக்கே வில்லன் ஆயிட்டாரு\nராகவா லாரன்ஸின் உதவியாளரும், நடிகருமான பரத் தூக்கு போட்டு தற்கொலை\nஒரு வழியாக ரிலீஸாகும் 'பொட்டு': பரத்துக்கு ஒரு ஹிட் பார்சல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண் குழந்தைக்கு ஆர்யா அப்பா ஆகிட்டார்...நான் மாமா ஆகிட்டேன்... சந்தோஷமாக அறிவித்த விஷால்\nவைரல் ஸ்டார் வனிதா விஜயகுமார்.. புது படத்தில் கிடைத்த பட்டம்.. கலக்கலாய் வெளியான போஸ்டர்\nஎனக்கும், வனிதாவுக்கும் திருமணம் ஆவதெல்லாம் ஆண்டவன் கையில்தான் உள்ளது.. ஓபனா பேசிய பவர் ஸ்டார்\nமுட்டிக்கு மேல் கவுன்.. செம மாடர்னாய் மாறிப்போன வனிதா அக்கா.. கலக்கல் போட்டோஸ்\nஆடையில்லாமல் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nஅந்த வசனம் - Shivaji அய்யாவிற்கு தொண்டையில் ரத்தம் கசிந்தது | Rewind Raja Ep-48\nசர்பேட்டா பரம்பரை படத்தில் டேன்ஸிங் ரோஸ் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vikranth-s-wife-is-very-talented-051162.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T13:58:26Z", "digest": "sha1:6BDDZJURTDLPNQCWFZPXEJCWJPXMRKY6", "length": 13290, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விக்ராந்தின் மனைவிக்கு இப்படி ஒரு திறமையா? | Vikranth's wife is very talented - Tamil Filmibeat", "raw_content": "\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nNews செல்லமாக வளர்த்த நாய்க்கு வெண்கல சிலை.. மாலையுடன் மரியாதை.. மனதை உருக வைத்த ஆந்திராக்காரர்\nSports ஒலிம்பிக்: மீரா பாய்-ன் பயிற்சியாளருக்கு அடித்த யோகம்... பரிசுத்தொகை அறிவிப்பு.. எவ்வளவு\nFinance புதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிக்ராந்தின் மனைவிக்கு இப்படி ஒரு திறமையா\nவிக்ராந்தின் மனைவி மானசா செய்யும் கேக் வைரல் ஆகிறது.\nசென்னை: நடிகர் விக்ராந்தின் மனைவியின் திறமை பற்றி உங்களுக்கு தெரியுமா\nதளபதி விஜய்யின் தம்பி விக்ராந்த் பிரபல ஒளிப்பதிவாளர் ஹேமசந்திரனின் மகள் மானசாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் மானசாவை பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nதிருமணத்திற்கு முன்பு மானசா மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மகளுடே அம்மா தொலைக்காட்சி தொடர் மூ���ம் பிரபலமானார்.\nதமிழில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான உதிரிப்பூக்கள் தொடரிலும் நடித்துள்ளார். தற்போது கணவருக்கு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார் மானசா.\nமானசா இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்வதுடன் சுவையான மற்றும் கண்கவர் கேக்குளை செய்து அசத்துகிறார். அவர் செய்துள்ள சில கேக்குகளின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nகேக் தயாரிப்பது ஒன்றும் எளிது அல்ல. அதற்கும் தனித்திறமை தேவை. அப்படிப் பார்த்தால் மானசா திறமையானவர் தான். அவர் தயாரித்த கேக்குகளை பார்த்தாலே சூப்பராக உள்ளது.\nவிக்ராந்த் திருமணம் - திரையுலகம் வாழ்த்து\n21ம் தேதி விக்ராந்த்-மானசா திருமணம்\nவிக்ராந்த்க்கு இன்று பிறந்தநாள்... வாழ்த்துக் கூறி கொண்டாடும் ரசிகர்கள்\nவிஜய்யே குட்டியா இருக்காரு.. அவரு மடியில ஒரு குட்டிப் பையன்.. வைரலாகும் 2 ஹீரோக்களின் போட்டோஸ்\n‘பாண்டியநாடு‘ விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய படம்...விக்ராந்த் மனம் திறந்த பேட்டி \nவிஜய் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் விக்ராந்த்\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் விக்ராந்த்… பக்ரீத் பட வெற்றியால் குஷியான விக்ராந்த்\nபக்ரீத் பாடல்களை முடக்கிய ஸ்டார் மியூசிக் - டெக்னிகல் ப்ராப்ளமாம்\nரத்தினமாக ஜொலிக்கும் விக்ராந்துக்கு ஒரு ஹிட் பார்சல்: பக்ரீத் ட்விட்டர் விமர்சனம்\nபாவம்ங்க விக்ராந்த்... ஒரு ‘ஒட்டகத்தை’ வச்சுக்கிட்டு அவர் பட்ட பாடு இருக்கே.. அப்பப்பா\nகடவுள் இருக்கான் குமாரு: ஆர்யா திருமணம் பற்றி விக்ராந்த் ட்வீட்\nமேமேமே... பர்ஸ்ட்டு விஷால்.. அப்போ அடுத்த ‘ஆடு’ ஆர்யாவா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண் குழந்தைக்கு ஆர்யா அப்பா ஆகிட்டார்...நான் மாமா ஆகிட்டேன்... சந்தோஷமாக அறிவித்த விஷால்\nமரத்துக்குக் கீழே.. மல்லாக்க படுத்தபடி சொக்கவைக்கும் சாக்ஷி\nஎனக்கும், வனிதாவுக்கும் திருமணம் ஆவதெல்லாம் ஆண்டவன் கையில்தான் உள்ளது.. ஓபனா பேசிய பவர் ஸ்டார்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/09/10/hear-me-too-jayandrar-cd-case-says-sundaresa-iyer-aid0090.html?ref_source=articlepage-Slot1-15&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-07-24T15:16:39Z", "digest": "sha1:ATEGBTZM52ENPXJGKEFLGS7QZO6LL6XN", "length": 16120, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம்: வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரும் சுந்தரேச அய்யர் | Hear me too in Jayandrar CD case, says Sundaresa Iyer | நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம்: வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரும் சுந்தரேச அய்யர் - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nதமிழக அரசியலுக்கு கேன்சர்.. மன்னார்குடியில் ஜெயானந்த் திவாகரன் காட்டம்\nமத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\nசசிகலாவை திட்ட உரிமை இருக்கிறது...தினகரன் கோஷ்டிக்கு திவாகரன் மகன் ஜெயானந்த் பதிலடி\nஎதற்கும் ஆசைப்படாத எங்களுக்கு நல்ல மரியாதை கொடுத்துவிட்டீர்கள்... வெற்றிவேலுக்கு ஜெயானந்த் பதிலடி\nதிவாகரன் குடும்பத்துடன் மல்லுக்கட்டு- ஃபேஸ்புக் ஐடியா கொடுத்த அனுராதா- மீண்டும் பலிகடாவாக வெற்றிவேல்\n'நோ அரசியல்'.... என்னை சீண்டி இழுத்துவிட்டால்தான் உண்டு.... சீறும் திவாகரன் மகன் ஜெயானந்த்\nநாங்க சைபர் கிரைம் போலீஸ் பேசுறோம்.. ஆபாச வீடியோ பார்த்ததால்.. அரண்டு போன இளைஞர்கள்\nபரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nஅசாம் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம் - மதுரைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிப்பு.. 27 பேர் மரணம்\nஸ்டாலின் ஆட்சி.. ஆன்மிகவாதிகளுக்கு 'பொற்காலமாக' இருக்கும்.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேச்சு\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nSports ஒலிம்பிக்: முதல் நாள் முடிவடைந்தது.. இந்தியாவுக்கு எத்தனை பதக்கங்கள் சாதகமா சறுக்கலா\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இ��ிமேல் ஆபீஸ் தான்..\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம்: வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரும் சுந்தரேச அய்யர்\nசென்னை: சங்கர்ராமன் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதியுடன் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் பண பேரம் பேசியதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் தன்னையும் சேர்த்துக் கொண்டு விசாரிக்க வேண்டுமென்று கோரி காஞ்சி மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் மனு தாக்கல் செய்துள்ளார்.\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளையவர் விஜயேந்திரர், சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர் உட்பட பலர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கிறது.\nஇந்த வழக்கிலிருந்து தப்புவதற்காக செசன்ஸ் நீதிமன்ற நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பண பேரம் பேசியதாக தகவல் வெளியானது. இது தொடர்பான ஆடியோ சிடியும் வெளியானது.\nஇதையடுத்து புதுச்சேரி நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் 8 வாரங்கள் தடை விதித்தது.\nஇந நிலையில் சங்கர்ராமன் கொலை வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅதில், எனது தரப்பு நியாயத்தையும் கேட்காமல் விசாரணை நடத்தக்கூடாது. மனுவில் குற்றம்சாட்டப்பட்டவர்களை பிரதிவாதியாக சேர்த்திருக்க வேண்டும். அந்த உரையாடல் சி.டி. பற்றி எனக்கு சமீபத்தில் தெரிய வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள என்னையும் இணைத்து, மனுவை விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nமூங்கில் கூடையில் சந்தன நாற்காலியில் அமர்ந்தபடி ஜெயேந்திரர் உடல் அடக்கம்\nஅபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்\nகாஞ்சி மடத்தின் மூத்த பீடாதிபதி ஜெயேந்திரருக்கு ரஜினிகாந்த் இரங்கல்\nஜெயேந்திரருக்கு மக்கள் நீதி மய்யம் இரங்கல்\nஇவர்கள் ஜெயேந்திரரின் 'ஆசி' பெற்றவர்கள்\nபாலாற்றங்கரையில் மகா பெரியவருக்கு அருகில் ஜெயேந்திரருக்கு சமாதி\nஜெயேந்திரரின் உடல் நாளை காஞ்சியில் நல்லடக்கம்\nஜெயேந்திரர் மறைவுக்கு கி.வீரமணி, மு.க.ஸ்டாலின், ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் இரங்கல்\nகாஞ்சி ஸ்ரீமடத்தை பணக்கார மடமாக மாற்றிய ஜெயேந்திரர்\nஜெயேந்திரர் மறைவு.. புதிய மடாதிபதியாகிறார் விஜயேந்திரர்: அடுத்த இளைய மடாதிபதி யார்\nஜெயேந்திரர் Vs சங்கரராமன்... ஒரு மீள்பதிவு\nஅயோத்தி பிரச்னையில் மத்தியஸ்தராக பேச்சுவார்த்தை நடத்திய ஜெயேந்திரர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayendrar sankararaman murder case சங்கரராமன் கொலை வழக்கு ஜெயேந்திரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/shivani-narayanan-new-photo-06-05-2021-420045.html?ref_source=articlepage-Slot1-12&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-07-24T14:18:13Z", "digest": "sha1:4SCSXANINXN43CNMOA67PPYY5KSYAXNW", "length": 20751, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருப்பு கவுனை பறக்க விட்டு.. பளபளன்னு ஷிவானி.. பரபரன்னு ஓடி வந்த ரசிகர்கள்! | Shivani Narayanan new photo 06-05-2021 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகுப்புறடித்த ஷிவானி.. என்னாமா பண்றாருய்யா... வியர்த்து விறுவிறுத்துப் போன ரசிகர்கள்\nவளைந்து நெளிந்த ஷிவானி.. அது என்ன அங்க மட்டும்.. தவிக்கும் ரசிகர்கள்\nமாலை நேர சூரியனும்.. மூச்சுமுட்டி மயங்கிதான் சாய்கின்றதோ.. குழப்புகிறாரே ஷிவானி\nஎப்படி ஷிவானி இப்படி அழகா இருக்கீங்க.. வழிந்து உருகும் ரசிகர்கள்\nஒரே ஒரு சின்னக் கயிறு.. வெட்கத்தில் தலை கவிழ்ந்த ஷிவானி.. இப்படிப் பார்த்தால் எப்படி\nகேரளத்து கசவு கட்டி.. அப்படி ஒரு போஸ்.. பரவசப்படுத்திய ஷிவானி.. மெய் மறந்த ஃபேன்ஸ்\nதமிழக���்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிப்பு.. 27 பேர் மரணம்\nஸ்டாலின் ஆட்சி.. ஆன்மிகவாதிகளுக்கு 'பொற்காலமாக' இருக்கும்.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேச்சு\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nசெல்லமாக வளர்த்த நாய்க்கு வெண்கல சிலை.. மாலையுடன் மரியாதை.. மனதை உருக வைத்த ஆந்திராக்காரர்\n தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. சாதித்துக் காட்டிய ககன்தீப்சிங் பேடி\nநைட்டு 2 மணிக்கு.. கடைக்குள் நுழைந்த ஆசாமி.. ஜஸ்ட் 5 நிமிசம் தான்.. அலறிய புதுச்சேரி\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nSports ஒலிம்பிக்: மீரா பாய்-ன் பயிற்சியாளருக்கு அடித்த யோகம்... பரிசுத்தொகை அறிவிப்பு.. எவ்வளவு\nFinance புதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருப்பு கவுனை பறக்க விட்டு.. பளபளன்னு ஷிவானி.. பரபரன்னு ஓடி வந்த ரசிகர்கள்\nசென்னை: உடம்பை மறைச்ச கருப்பு கவுனை பறக்கவிட்டு வெள்ளை தொடையை தூக்கி காட்டி ...அப்பப்பா போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி நாராயணன்.\nஎன்ன ஒரு கம்பீரமான லுக்கு ஷிவானியா இது என்று ரசிகர்களும் பரபரப்பாக பார்த்து கவிதைகளைக் கொட்டி வியர்த்து விறுவிறுத்துப் பார்த்து ரசிக்கின்றனர்.\nஸ்டாலின் அமைச்சரவையில் 20 புதிய முகங்களுக்கு வாய்ப்பு.. இன்று வெளியாகிறது லிஸ்ட்\nஇருபதில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷிவானி இனி எல்லாமே இப்படித்தான் என ரம்பாவுக்கு போட்டியாக வந்திருக்கும் ஊர்வசியே இனி நான்தான் என ஸ்பெஷலான தொடையை தூக்கி காட்டி கலக்கலாக போஸ் கொடுத்திருக்கிறார் .\nஇவருடைய உயரத்திற்கு இந்த ஹீல்ஸ் தேவையா எனவும் சும்மாவே அப்படி பிறந்தநாளுக்கு இப்படியா என கலாய்த்தாலும் கண்டுகொள்ளாமல் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக தரிசனத்தைக் காட்டி இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இளவரசியாக வலம் வந்து கொண்டிருந்த ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு சிங்கப்பெண்ணாக இவருக்கு பட்டம் கொடுத்து இருந்தாலும் இவர் ஒரு குழந்தை தான்.\nதற்போது தான் இவருக்கு 20வது பிறந்தநாள் வந்து இருக்கிறது என்பதையே அவருடைய ரசிகர்களே நம்ப முடியவில்லை .அதனால் தான் அவர் நாள் குழந்தை இல்லை பெரிய மனுஷியாக ஆகிவிட்டேன் என தற்போது கலக்கலாக பிறந்தநாள் கொண்டாடி பார்த்ததும் பதறி போகிற வகையில் ஒரு போட்டோ சூட்டை எடுத்திருக்கிறார்.\nஇந்த மாதிரி ஒரு போட்டோ அதுவும் பிறந்தநாள் அன்று இவர் வெளியிடுவார் என எதிர்பார்க்காத ரசிகர்கள் தற்போது இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் இந்தமாதிரி இவரை பார்த்ததும் பல பேர் தங்களுடைய காதலையும் தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதற்காகவே பிசியாக நடித்துக் கொண்டிருந்த சீரியலை எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தவர் இவர்.\nதற்போது அதிகமாக நண்பர்களுடன் பிஸியாக இருந்து வருவதால் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதற்கு முடியாமல் இருந்து வந்திருக்கிறார் .இவருடைய பிறந்த நாள் அன்று காலையிலிருந்தே இவருடைய ரசிகர்கள் எப்போது இவர் போஸ்ட் போடுவார் என அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மாலை நேரத்தில் தான் எனக்கு செமையாக மூடு வரும் என கருப்பு கலரில் தூக்கலாக இருக்கும் வெள்ளை கலரை காட்டி ரசிகர்களை சூடேத்தி இருக்கிறார்.\nபிறந்தநாள் அதுவுமாக கருப்பு உடையில் இவர் வந்ததை பிடிக்காத சில ரசிகர்களே கூட அந்த உடையை பறக்கவிட்டு தன்னுடைய அழகான அழகை எல்லாம் எக்ஸ்ஹாக தூக்கி காட்டி இவர் நிற்கும் கம்பீரத்தை பார்த்து வாயடைத்து போய் இருக்கின்றனர் .என்னதான் இருந்தாலும் ஷிவானி எப்போதுமே பேரழகி தான் காத்திருக்கும் ரசிகர்களுக்கு கஞ்சத்தனம் காட்டாமல் இவர் வெளியிட்ட போட்டோக்களை பார்த்ததும் கிறங்கி போய் இருக்கின்றனர் .\nஹார்ட்டின் பறக்க விட்ட ரம்யா\nஇவருடைய அழகை பார்த்து இவருடைய தோழியான ரம்யா பாண்டியனே இவருக்கு அழகியே என கேப்ஷன் போட்டு ஹாட்டின்களை பறக்க விட்டபடி கமெண்ட் போட்டு இருக்கிறார். அதுவும் சில ரசிகர்களுக்கு இவர் அழகே பொ��ாமைப்படும் பேரழகு சிலரோ ஸ்டைலு ஸ்டைலு இதுதான் ஸ்டைல் என பாட்டு பாடி கொஞ்சி வருகின்றனர் ஸ்டைலிஷ் அழகி என இவருக்கு பட்டம் கொடுத்து இருக்கும் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் காட்சி தருகிறார்.\nகவர்ச்சிகரமாகவும், எடுப்பாகவும், செம ஸ்டைலாவும் மாடலாகவும் போஸ் கொடுத்திருக்கிறார். .அதை பார்த்து சிலர் இது என்ன பாலாஜிக்கே டப் கொடுப்பீங்க போல அவரிடம் நன்றாக ட்ரெய்னிங் எடுத்து இருப்பிங்க போல என சிலர் கேள்வி கேட்டு வருகின்றனர். அவரும் மாடல்தான் நீங்கள் அவரைவிடவும் மாடலாக கலக்குறீங்க என இவர்களுக்குள் பொறாமை பற்றிக்கொள்ள சிலர் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.\nமேலும் shivani narayanan செய்திகள்\nசிக்கென மாறிய சின்ன இடை.. சிலிர்க்க வைத்த ஷிவானி\nஅப்படி ஒன்னு.. இப்படி ஒன்னு.. ஷிவானி போட்ட ஜில் ஜில் ஸ்டெப்ஸ்\nவெளிய கருப்பு.. உள்ளே மினுமினுப்பு.. பார்க்கும்போதே கண்ணு கூசுதே\nபரவசமாக நின்ற ஷிவானி.. விழுந்தடித்து ஓடி வந்த ஃபேன்ஸ். கலகல படம்\nஅவர் அப்படி ஆடினால்.. இவர் இப்படி போட்டுத் தாக்குறாரே.. குஷியில் ரசிகர்கள்\nலாக்டவுன்ல ரொம்ப போரடிக்குதாம்.....இறங்கி வந்து குத்திய ஷிவானி\nஷிவானிக்கு செக்க சிவந்த மனசு தான்.. ஆதாரம் இந்த புகைப்படம்தான்\nஎடுப்பாய் இருக்கிறது.. மிடுக்காய் காட்டி.. பாடாய்ப்படுத்தும் ஷிவானி\nஅள்ளி முடிக்காத கொண்டையும் .. அரைகுறை ஆடையும் .. அதிர வைத்த ஷிவானி\nஷிவானியின் அம்மாவை தோளில் சாய்த்தபடி.. முரட்டு போஸ் கொடுத்த பாலா\nஷிவானிக்குப் பொறந்த நாள்.. சிலிர்க்க வைத்த பிக் பாஸ் கேங்..\nமச்சான் அம்மா திட்டிட்டாங்கடா.. கொஞ்சிய ஷிவானி.. அலட்டிக்காத பாலா.. ரொம்பத்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshivani narayanan television bigg boss ஷிவானி நாராயணன் தொலைக்காட்சி பிக் பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/06/spices-board-recruitment-2021.html", "date_download": "2021-07-24T14:05:53Z", "digest": "sha1:ARKE64AXKDSABPGZZPZBCST7XMMX4ZNQ", "length": 5152, "nlines": 99, "source_domain": "www.arasuvelai.com", "title": "ரூ.30,000/- மாதச் சம்பளத்தில் Spices Board-ல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeCENTRAL GOVTரூ.30,000/- மாதச் சம்பளத்தில் Spices Board-ல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nரூ.30,000/- மாதச் சம்பளத்தில் Spices Board-ல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nரூ.30,000/- மாதச் சம்பளத்தில் Spices Board-ல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nசென்னையில் உள்ள மசாலா வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nTechnical Analyst பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nகுறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஅதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nஅதிகபட்சம் ரூ.30,000/- மாதச்சம்பளமாக வழங்கப்படும்.\nபோன்றவை மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி :\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு - 100 காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் 31000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai4-19.html", "date_download": "2021-07-24T15:20:25Z", "digest": "sha1:UIP7L3EZBJJTWYH5JQPBBRX7UWLSAOL2", "length": 47892, "nlines": 556, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 19. போனிக்ஸ் குடியிருப்பு - 19. The Phoenix Settlement - நான்காம் பாகம் - Part 4 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nஇதுவரை சென்னை நூலகத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களின் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள் | உறுப்பினர் விவரம் | புரவலர் விவரம்\nரூ. 177 : 1 வருடம் | ரூ. 590 : 5 வருடம் | ரூ. 1180 : 15 வருடம் | ரூ. 2000 (ஒரு வருடத்திற்கு பிறகு திரும்பப் பெறலாம்\nஎம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nஎல்லாவற்றையும் குறித்து ஸ்ரீ வெஸ்டுடன் பேசினேன். ‘கடையனுக்கும் கதிமோட்சம்’ என்ற நூல் என் உள்ளத்தில் உண்டாக்கியிருக்கும் மாறுதலை அவருக்கு விவரித்துச் சொன்னேன். ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையை ஒரு பண்ணைக்கு மாற்றிவிட வேண்டும்; அப் பண்ணையில் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும், வாழ்க்கைக்கு வேண்டிய ஒரே மாதிரியான ஊதியத்தை எல்லோரும் பெறவேண்டும், ஓய்வு நேரங்களில் அச்சக வேலையைக் கவனிக்க வேண்டும் என்று ஒரு யோசனையை அவரிடம் கூறினேன். இந்த யோசனையை ஸ்ரீ வெஸ்ட் அங்கீகரித்தார். எந்த நிறத்தினராக இருந்தாலும், எந்த நாட்டினராக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் மாத ஊதியம் மூன்று பவுன்தான் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nவினாக்களும் விடைகளும் - கண்டுபிடிப்பு களும் கண்டறிதல் களும்\nநோ ஆயில் நோ பாயில்\nஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்\nஆனால், அச்சகத்தில் வேலை செய்யும் பத்துப் பன்னிரண்டு பேரும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொள்ளுவார்களா எங்கோ மூலை முடுக்கிலிருக்கும் ஒரு பண்ணைக்குப் போய்க் குடியேறி, உயிர் வாழ்வதற்கு மாத்திரமே போதுமான ஊதியத்தை மட்டுமே பெற்றுக்கொள்வார்களா எங்கோ மூலை முடுக்கிலிருக்கும் ஒரு பண்ணைக்குப் போய்க் குடியேறி, உயிர் வாழ்வதற்கு மாத்திரமே போதுமான ஊதியத்தை மட்டுமே பெற்றுக்கொள்வார்களா இதுவே பிரச்னையாயிற்று. ஆகையால், ஒரு யோசனை செய்தோம் புதிய திட்டத்தை ஒப்புக்கொள்ள முடியாதவர்கள், இப்பொழுது பெறும் சம்பளத்தையே தொடர்ந்து வாங்கிக்கொள்ளுவது, நாளா வட்டத்தில் குடியேற்றத்தின் உறுப்பினராகும் லட்சியத்தை அடைய முடிவு செய்வது என்பதே அந்த யோசனை.\nஇந்தத் திட்டத்தையொட்டி ஊழியர்களிடம் பேசினேன். ஸ்ரீ மதன்ஜித்திற்கு இந்த யோசனை பிடிக்கவே இல்லை. என் திட்டம் பைத்தியக்காரத்தனமானது என்றார். தமக்குள்��� சகலத்தையும், நான் ஈடுபட்டிருக்கும் இந்த முயற்சி நாசமாக்கிவிடும் என்றார். ஊழியர்களெல்லோரும் ஓடிப் போய் விடுவார்கள் என்றும், ‘இந்தியன் ஒப்பீனியன்’ நின்று விடும் என்றும், அச்சகத்தையும் மூடிவிடவேண்டியதாகிவிடும் என்றும் கூறினார்.\nஅச்சகத்தில் வேலை செய்து வந்தவர்களில் என் சிற்றப்பா பிள்ளையான மதன்லால் காந்தியும் ஒருவர். என் யோசனையை ஸ்ரீ வெஸ்ட்டிடம் கூறியபோதே அவரிடமும் சொன்னேன். அவருக்கு மனைவியும், குழந்தைகளும் இருந்தனர். ஆனால் அவர், குழந்தைப் பருவத்திலிருந்தே என்னிடம் பயிற்சி பெற்று என்னிடம் வேலை செய்ய விரும்பி வந்தவர். என்னிடம் அவருக்குப் பூரணமான நம்பிக்கை உண்டு. ஆகவே, எந்தவித வாதமும் செய்யாமல் என் திட்டத்தை ஒப்புக்கொண்டார். அது முதல் என்னுடனேயே இருக்கிறார். இயந்திரத்தை ஓட்டுபவரான கோவிந்தசாமியும் என் திட்டத்திற்குச் சம்மதித்தார். மற்றவர்கள் இத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளவில்லை. ஆனால், அச்சகத்தை எங்கே நான் கொண்டு போனாலும் அங்கே வருவதாக அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.\nஇந்த விஷயங்களையெல்லாம் ஆட்களுடன் இரண்டு நாட்களில் பேசி முடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அதன் பிறகு, டர்பனுக்குப் பக்கத்தில் ஒரு ரெயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கமாக இருக்கக்கூடிய நிலம் விலைக்குத் தேவை என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்தேன். போனிக்ஸ் சம்பந்தமாகப் பதில் வந்தது. அந்தப் பண்ணையைப் பார்த்து வர ஸ்ரீ வெஸ்ட்டும், நானும் போனோம். ஒரு வாரத்திற்குள் இருபது ஏக்கர் நிலம் வாங்கினோம். அதில் இனிய சிறிய நீர் ஊற்று ஒன்றும் ஆரஞ்சு செடிகளும் மாமரங்களும் இருந்தன. அந்த நிலத்திற்கு அடுத்தாற் போல எண்பது ஏக்கர் நிலப்பகுதி ஒன்றும் இருந்தது. அதில் மேலும் பல பழ மரங்களும், இடிந்துபோன ஒரு பழைய குடிசையும் இருந்தன. அந்த நிலத்தையும் வாங்கிவிட்டோம். எல்லாம் சேர்ந்து ஆயிரம் பவுன் விலையாயிற்று.\nஇது போன்ற என் முயற்சிகளிலெல்லாம் காலஞ்சென்ற ஸ்ரீ ருஸ்தம்ஜி எப்பொழுதும் எனக்கு ஆதரவு அளித்து வந்தார். இந்தத் திட்டம் அவருக்குப் பிடித்திருந்தது. ஒரு பெரிய கிடங்கிலிருந்து எடுத்த பழைய இரும்புத் தகடுகளையும், வீடு கட்டுவதற்கான மற்றச் சாமான்களையும் அவர் எனக்குக் கொடுத்தார். அவற்றைக் கொண்டு வேலையை ஆரம்பித்தோம். போயர் யுத��தத்தில் என்னோடு வேலை செய்தவர்களான சில இந்தியத் தச்சர்களும், கொத்து வேலைக்காரர்களும் அச்சகத்திற்கு ஒரு கொட்டகை போட எனக்கு உதவி செய்தனர். 75 அடி நீளமும் 50 அடி அகலமும் உள்ள இக் கொட்டகை ஒரு மாதத்திற்குள்ளேயே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. ஸ்ரீ வெஸ்டும் மற்றவர்களும் தங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் தச்சர்களுடனும் கொத்து வேலைக்காரர்களுடனும் தங்கினர். அந்த இடம், இதற்கு முன்பு மனித சஞ்சாரமே இல்லாமல் இருந்த இடம். புல்லும் காடாக மண்டிப் போயிருந்தது. அங்கே பாம்புகள் ஏராளமாக இருந்ததால் வசிப்பதற்கு ஆபத்தான இடம். முதலில் எல்லோரும் கூடாரங்களில் வசித்து வந்தோம். ஒரு வாரத்தில் எங்கள் சாமான்களையெல்லாம் வண்டிகளில் ஏற்றிப் போனிக்ஸூக்குக் கொண்டு வந்துவிட்டோம். அந்த இடம் டர்பனிலிருந்து பதினான்கு மைல் தூரத்தில் இருக்கிறது. போனிக்ஸ் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து இரண்டரை மைல் தூரம்.\n‘இந்தியன் ஒப்பீனியனின்’ ஓர் இதழை மாத்திரமே வெளியில் மெர்க்குரி அச்சகத்தில் அச்சிடவேண்டியிருந்தது.\nசம்பாதிக்கும் நோக்கத்தோடு இந்தியாவிலிருந்து என்னுடன் தென்னாப்பிரிக்காவுக்கு வந்திருந்த என் உறவினர்களையும் நண்பர்களையும் போனிக்ஸு க்கு இழுத்துவிட இப்பொழுது முயன்றேன். அவர்கள் பல வகையான வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தவர்கள். அவர்கள் செல்வம் திரட்ட வந்தவர்களாகையால் அவர்களை இங்கே வந்துவிடும்படி செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், சிலர் ஒப்புக்கொண்டார்கள். அப்படி ஒப்புக்கொண்டவர்களில் மகன்லால் காந்தியின் பெயரை மாத்திரம் நான் முக்கியமாகக் கூறுவேன். மற்றவர்கள் திரும்பவும் வியாபாரம் செய்யப் போய்விட்டனர். மகன்லால் காந்தி மட்டும் வியாபாரத்திற்கு முழுக்குப் போட்டுவிட்டு என்னோடு வந்து சேர்ந்து கொண்டார். தார்மிகத்துறையில் நான் செய்த சோதனைகளில் என் ஆரம்ப சக ஊழியர்களாக இருந்தவர்கள் சிலர் உண்டு. அவர்களுள், திறமையிலும் தியாகத்திலும் பக்தியிலும் தலைசிறந்து விளங்கியவர் இவரே. கைத்தொழில்களை இவர் தாமே கற்றுக்கொண்டார். அதனால், கைத்தொழிலாளிகளிடையே இவர் வகித்த ஸ்தானம் இணையில்லாதது.\nஇவ்விதம் போனிக்ஸ் குடியிருப்பு 1904-இல் ஆரம்பமாயிற்று. எவ்வளவோ கஷ்டங்களெல்லாம் ஏற்பட்டபோதிலும் ‘இந்தியன் ஒப்பீனியன்’ அங்கிருந்தே பிரசுரிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள், செய்யப்பட்ட மாறுதல்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள் ஆகியவைகளுக்கு ஒரு தனி அத்தியாயமே அவசியமாகிறது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode - PDF\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாம���்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 70.00\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிர���வுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nதள்ளுபடி விலை: ரூ. 260.00\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி வென்றார் மீராபாய் சானு\nசிங்கப்பூரில் சக மாணவரைக் கொலை செய்த பள்ளி மாணவர் கைது\nஆகஸ்ட் 1 முதல் சுற்றுலாவுக்கு அனுமதி - இலங்கை அரசு அறிவிப்பு\n2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nமத்திய சீனாவில் கனமழை: ஹேனான் மாகாணத்தில் 12 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசொகுசு கார் வழக்கு: தீர்ப்புக்கு எதிராக விஜய் மேல்முறையீடு\n‘வாடிவாசல்’ நாவல்: பதிப்பகம், எழுத்தாளர் வெற்றிமாறன் ஒப்பந்தம்\n’பாகுபலி’ வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா\nகமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nகார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் படப்பி���ிப்பு தொடங்கியது\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2021/04/03165804/As-the-captain-of-the-Indian-football-team-Tamil-Nadu.vpf", "date_download": "2021-07-24T14:36:23Z", "digest": "sha1:IULHR4DJT4NDSKXE36TQZPIXQOXXXZSN", "length": 11092, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "As the captain of the Indian football team Tamil Nadu player Indumathi Kathiresan selected || இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீராங்கனை இந்துமதி கதிரேசன் தேர்வு", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீராங்கனை இந்துமதி கதிரேசன் தேர்வு\nஇந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீராங்கனை இந்துமதி கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவில், அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக சமீபத்தில் துருக்கி சென்ற இந்திய பெண்கள் அணி, செர்பியா, ரஷியா, உக்ரைன் அணிகளுக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்றது. இந்நிலையில் உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்திய அணி, ஏப்ரல் 5 ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் அணியுடனும் ஏப்ரல் 8 ஆம் தேதி , பெலாரஸ் அணியுடனும் நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்கிறது. இந்த இரு ஆட்டங்களுக்கும் இந்திய அணியின் கேப்டனாக நடுகள வீராங்கனை இந்துமதி நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக இந்துமதி விளையாடி வருகிறார். இதுவரை 34 போட்டியில், 12 கோல் அடித்துள்ளார். தமிழக காவல் துறையில் 'சப்-இன்ஸ்பெக்டராக' பணியாற்றி வருகிறார். இது குறித்து இந்துமதி கதிரேசன் கூறுகையில், துருக்கியில் நாங்கள் மிகச்சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடினோம். அந்த அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறோம். துருக்கியில் நடந்த ஆட்டங்களுக்கு சங்கீதா பஸ்தோர் கேப்டனாக இருந்தார். இந்த இரண்டு போட்டிகளுக்கு நான் கேப்டனாக இருக்கப் போகிறேன். இது பெருமைமிக்க தருணமாக உணர்கிறேன் ''என்றார்.\nகடலூரிலுள்ள மஞ்சகுப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சுமை தூக்கும் தொழிலாளி கதிரேசன் என்பவரின் மகள்தான் இந்துமதி என்பது குறிப்பிடத்தக்கது.\n���ந்திய கால்பந்து அணி | இந்துமதி கதிரேசன்\n1. உலக கோப்பை தகுதி சுற்றுக்கான இந்திய கால்பந்து அணி தோகாவில் பயிற்சியை தொடங்கியது\nஉலக கோப்பை தகுதி சுற்றுக்கான இந்திய கால்பந்து அணி தோகாவில் பயிற்சியை தொடங்கியது.\n2. இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு கொரோனா\nஇந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.editorji.com/story/n-a-1575113189433", "date_download": "2021-07-24T15:21:17Z", "digest": "sha1:HIL42MVJBOUQYXKI7YOZGBMVUWIJJX47", "length": 14416, "nlines": 126, "source_domain": "www.editorji.com", "title": "உள்ளாட்சித் தேர்தல்-அதிமுக குழப்புகிறதா? எடப்பாடி | Editorji", "raw_content": "\n> உள்ளாட்சித் தேர்தல்-அதிமுக குழப்புகிறதா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான பணிகளையும் மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக வார்டு மறுவரையறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக மனுதாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், “ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி யாரவது நீதிமன்றத்திற்கு சென்று உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை பெறுவார்களா என்ற நோக்கத்தோடு அதிமுக அரசு செயல்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் அதிமுக அரசு பல குழப்பங்களை செய்துள்ளது” என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத் துவக்க விழாவில் இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். தமிழகத்தின் 37ஆவது மாவட்டமான செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழா நேற்று (நவம்பர் 29) நடைபெற்றது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். விழாவில், செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தொடங்கிவைத்த முதல்வர், நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “வேண்டுமென்றே திட்டமிட்டு இந்தத் தேர்தலை தடை செய்வதற்காக, நிறுத்துவதற்காக ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருகின்றார். உண்மையிலே, ஸ்டாலின் இந்தத் தேர்தலைக் கண்டு அஞ்சுகிறார் என்று தான் நான் நினைக்கிறேன். செல்லும் இடங்களில் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. எனவே, மக்களுக்கு முறையாக வசதிகள் கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதிமுக அரசு தேர்தல் நடத்த அஞ்சுகிறது என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தால் அதை எதிர்கொள்ளக்கூடிய வலிமை அதிமுகவுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இருக்கிறது. நீங்கள் நொண்டிச்சாக்குச் சொல்லிக் கொண்டு நீதிமன்றத்தை நாடப் பார்க்கின்றீர்கள். இந்தத் தேர்தலை நிறுத்துவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எதுவும் பலிக்காது” என்று சாடினார். மேலும், “உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்குத் தான் இன்றைய தினம் வழக்குத் தொடர நீதிமன்றம் சென்றிருக்கின்றார்கள். இந்தத் தேர்தலை நிறுத்துவதற்கு அவர்கள் குறிப்பிட்ட காரணம் முற்றிலும் தவறான, பொய்யான காரணம். இந்தத் தேர்தலை சந்திக்க திமுக தலைவர் அஞ்சுகிறார் என்று தான் நான் கருதுகிறேன்” என்று கூறிய முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டியில் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளித்தார். “உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 2016ஆம் ஆண்டு திமுக தொடர்ந்த வழக்கில் 1996, 2001, 2006 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் கடைபிடிக்கப்பட்ட அதே அட்டவணையின் நட��முறையின்படி 2016 உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையும் வெளியிடப்பட்டது என்ற வாதத்தை மாநிலத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்தபொழுதும் அந்தத் தேர்தலை நீதிமன்றம் ரத்து செய்தது” என்று குறிப்பிட்ட முதல்வர், “இதன் பின்னர் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியான வார்டு மறுவரையறை அரசிதழில் வெளியிடப்பட்டது. பின்பு தமிழ்நாடு அரசு, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அனைத்துப் பணிகளையும் முறையாக செய்த பின்னர் திமுக பல்வேறு வழக்குளைப் தொடுத்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது” என்று குற்றம்சாட்டினார். மேலும், “புதிதாக மாவட்டங்கள் தொடங்குவதற்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இதற்காக 2018-ஆம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், அப்பொழுதே திமுக நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கலாம். ஆனால், அப்பொழுது செல்லவில்லை. வார்டு வரையறுக்கப்பட்ட பிறகு பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டது. எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்சேப மனுக்களின் கோரிக்கையை பரிசீலித்து முறையாக வார்டு வரையறுக்கப்பட்டிருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கின்றது. இப்படி அனைத்தையும் முறையாக மாநிலத் தேர்தல் ஆணையம் செய்தும், தேர்தலைச் சந்திக்கத் தெம்பில்லாமல், திராணியில்லாமல், துணிவில்லாமல்,திமுக தலைவர் பேட்டியளித்திருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.farmerjunction.com/money-mushroom-cultivation-tamil/", "date_download": "2021-07-24T15:27:37Z", "digest": "sha1:IOEXDF77BXY7RX5OUJG7X7UPKK7WGTSB", "length": 10059, "nlines": 105, "source_domain": "www.farmerjunction.com", "title": "Money Making Mushroom cultivation-Tamil - Farmer Junction", "raw_content": "\nசிப்பி காளான் உற்பத்தி (Mushroom)\nவருடம் முழுவதும் காளான் வளர்க்கலாம்\nகாளான் வளர்ப்பை வீட்டிலேயே செய்யலாம் அல்லது காளான் குடில் அமைத்து செய்யலாம்.\nவெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்) ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை\n16 சதுர மீட்டர் பரப்பு கொண்ட கூரை மேயப்பட்ட குடில் போதுமானதாகும். குடிலை, வித்துப் பரவும் அறையாகவும், காளான் வளர்ப்பு அறையாகவும் பிரிக்கவும்.\nவித்து பரவும் அறை :25-300சி வெப்பநிலை, நல்ல காற்றோட்டம், இருட்டு இல்லாமல் இருக்க வேண்டும்.\nவளர்ப்பு அறை :23-250சி வெப்பம், 75-80% ஈரப்பதம், மிதமான வெளிச்சம், நல்ல காற்றோட்டம் தேவை.\n(தெர்மாமீட்டர், ஈரப்பத மீட்டர் போன்றவை எலக்ட்ரிக் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும்).\nஏற்ற தானியங்கள் :சோளம் / மக்காச்சோளம் / கோதுமை\nவித்து தயார் செய்தல் : தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து, காற்றில் உலர்த்தி, 2% சுண்ணாம்புடன் கலந்து, காலியான குளுக்கோஸ் பாட்டில்களில் இடவேண்டும். பின்பு தண்ணீர் உறிஞ்சாப் பஞ்சினால் அடைத்து நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.\nவேளாண் பல்கலைக் கழகமோ, வேளாண் துறையோ உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும். பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.\nஏற்ற பொருட்கள்: வைக்கோல்/ கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது\nமூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்டி, 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி, 65% ஈரப்பதம் வரை காற்றில் உலர்த்திய (கைகளால் வைக்கோலைப் பிழிந்தால் தண்ணீர் சொட்டாமல் இருக்கும் வரை) வைக்கோலை பயன்படுத்த வேண்டும்.\nகாளான் பைகள் / படுக்கைகள் தயார் செய்தல்\nகாளான் படுக்கைகள் தயார் செய்ய 60 X 30 செ.மீ பாலீத்தின் பைகளை உபயோகிக்க வேண்டும் (உபயோகபபடுத்தும் பைகள் இரு பக்கமும் திறந்திருக்க வேண்டும்).\nபாலித்தீன் பையை ஒரு பக்கத்தில் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவிற்கு நடுவில் 2 ஓட்டை போடவும்.\nவைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட வட்ட வடிவப் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும்.\nஇதே போல் 25 செ.மீ வைக்கோல் தளத்தை அமைக்கவும். காளான் வித்து தளத்தையும் வைக்கோல் தளத்தையும் 4 அல்லது 5 அடுக்குள் மாறி மாறி நிரப்ப வேண்டும். வாயிலை நன்றாகக் கட்டி, குடிலினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் வைக்க வேண்டும்.\nவிதைத்த 15-20 நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருக்கும். பின்னர் சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.\nகாளான் படுக்கை காயாமல் இருக்க தினமும் தண்ணீரைக் கைதெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.\nபைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும். 3 நாட்களில் முழுவளர்ச்சி அடையும்.\nதண்ணீர் தெளிக்கும் முன் காளான் அறுவடை செய்ய வேண்டும். அறுவடையை தினமுமோ அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ செய்யலாம்.\nமுதல் அறுவடைக்குப் பின் காளான் படுக்கையை ஒரு தகடு கொண்டு லேசாகச் சுரண்டி விட்டு, பின்பு தண்ணீர் தெளித்து வந்தால் இரண்டாம், மூன்றாம் அறுவடை செய்யலாம்.\nமேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களையோ அல்லது வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க மையங்களையோ அணுகவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74084/", "date_download": "2021-07-24T14:53:16Z", "digest": "sha1:7FQKGPI2GW2YPK764IUFHILA4DP6DQRH", "length": 17694, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஞ்சியிருப்பதன் பேரின்பம்! | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் எஞ்சியிருப்பதன் பேரின்பம்\nஇத் துன்பியல் சம்பவம் எனக்குத் தான் நடந்தது என்று நினைத்தேன். “எனக்கே நடந்திருந்தால்” என்பது இப்போது தான் உறைக்கிறது. நேற்று ஓர் நண்பரின் மகனுக்கு பிறந்தநாள். இந்தியாவை விட்டு வெளியில் வந்துவிட்டால் இத்தகைய தினங்கள் பேருருவம் கொண்டு விடும். 20 குடும்பங்கள் ஓர் வீட்டுக்குள் சந்திப்பது என்பது பேரின்பம். உண்மையாகவே நாம் அனைவரும் இவ்வளவு இனியவர்களா என்று நம்மை நாமே கிள்ளிப் பார்க்கத்தோன்றும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஏதாவது ஓர் உணவை சமைத்து வந்திருப்பார்கள். சிலர் சீக்கிரமாக வந்து அந்த வீட்டிலேயே செய்யத் துவங்கி விடுவார்கள். ருசிக்கு குறைவே இருக்காது. எல்லாரும் சந்தையில் கூடிப் பேசுவது போன்று இரைந்தே பேசுவோம். சட்டென்று காம்பில்யச் சந்தையில் கிருஷ்ணனுக்குக் கிடைத்த அனுபவம் சித்தித்தது.\nஅந்த மகிழ்வை அணு அணுவாக அசை போட்டுக்கொண்டிருந்த அந்த வேளையில் தான் ஒருவர் என்னைப் பார்த்து அந்த கேள்வியைக் கேட்டார். “என்ன உங்க ஆளு போய்ட்டாராம்ல… அப்போ இனி blog எல்லாம் படிக்க முடியாதா”, எ���்னைக் கிண்டல் அடிப்பதற்காகச் சொன்னது தான் அது. இது போன்ற சமயங்களில் மையமாக சிரித்து வைப்பதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருந்த நான், என்னையே அறியாமல் கடுப்பாகி விட்டேன். பிறகு அவருக்கு பொறுமையாக ‘யாரு என்ன’ என்று வகுப்பெடுக்க வேண்டியதாகிவிட்டது. அவரின் நோக்கம் என்னைக் கேலி பண்ணுவது தானே ஒழிய வேறு எதுவும் இல்லை. எனினும் ஏன் இவ்வளவு கவனக் குறைவு மனிதர்களிடம்”, என்னைக் கிண்டல் அடிப்பதற்காகச் சொன்னது தான் அது. இது போன்ற சமயங்களில் மையமாக சிரித்து வைப்பதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருந்த நான், என்னையே அறியாமல் கடுப்பாகி விட்டேன். பிறகு அவருக்கு பொறுமையாக ‘யாரு என்ன’ என்று வகுப்பெடுக்க வேண்டியதாகிவிட்டது. அவரின் நோக்கம் என்னைக் கேலி பண்ணுவது தானே ஒழிய வேறு எதுவும் இல்லை. எனினும் ஏன் இவ்வளவு கவனக் குறைவு மனிதர்களிடம் சராசரிகளை எழுத்தாளன் அச்சுறுத்துவதைப் போல் வாசகனும் அச்சுறுத்துகிறானா\nஎதற்கும் அக்காவிடம் சொல்லி ஒருமுறை சுத்திப் போடச் சொல்லுங்கள்.\nமரிச்சவன் மடங்கினா மார்க்கண்டேயன் தான்னு சொல்வாங்க.\nதீர்க்காயுசா கனகாலம் இருந்து எழுதுங்க… எழுதிகிட்டே இருங்க..\nநல்ல கண்ணு,கொள்ளி கண்ணு, நாய்க்கண்ணு,பேய்க்கண்ணு, ஊர் கண்ணு,உறவு கண்ணு, இணையக் கண்ணு, கேணையக்கண்ணு ஏதும் அண்டாம ஏத்துமொகத்தோட இருங்கப்பு….\n‘ஜெபமோகன்’ நல்லாத் தானே இருக்கு பேரு’\nசதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்\nஅறமென்ப, வழக்கறிஞர்கள் – கடிதம்\nஸ்வராஜ்யா, ஜக்கி, இயற்கை எரிவாயு -கடிதங்கள்\nநான் கடவுள் :மேலும் இணைப்புகள்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/133770-share-market-abc", "date_download": "2021-07-24T14:05:59Z", "digest": "sha1:MYGF7ZDMVV3WMPMWFX34G76D4RLLSVKH", "length": 16192, "nlines": 245, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 27 August 2017 - ஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ! | Share Market ABC - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nநேர்மையான நிர்வாகத்துக்குத் தேவை இளைஞர்களும் தொழில்நுட்பமும்தான்\nவங்கி Vs வங்கிசாரா நிறுவனம் - வீட்டுக் கடன் வாங்க எது பெஸ்ட்\nவெளிநாட்டுப் பயணம்... பணத்தைக் கையாளும் பாதுகாப்பு வழிகள்\nகாம்பவுண்ட் எஃபெக்ட் என்னும் எட்டாவது அதிசயம்\nஃபண்ட் கார்னர் - ரூ.1 லட்சம் முதலீடு... 30 ஆண்டுகளில் ரூ.30 லட்சம் கிடைக்க என்ன வழி\nஇன்ஸ்பிரேஷன் - உழைப்பைக் கற்றுத் தந்த எறும்புகள்\nநாகப்பன் பக்கங்கள்: பைபேக் ஆஃபரில் பங்குகளை விற்பது லாபமா\n“சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிறையவே கடன் தருகிறோம்\nவங்கி லாக்கர், வீட்டு லாக்கர்... எது பெஸ்ட்\nபணமதிப்பு நீக்கம்... பாசிட்டிவ் மாற்றங்கள்\n“எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற மியூச்சுவல் ஃபண்டுதான் பெஸ்ட்\nஷேர்லக்: ஃபண்ட் மேனேஜர்களைக் கவர்ந்த பங்குகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: திசைதெரியாத நிலை இரண்டு நாள்களுக்கு வரலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ\n - 11 - பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் பீம் ஆப்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 34 - ஏற்றுமதி தொழிலில் உள்ள ரிஸ்க்குகள்\nமழைக்கால பாதிப்பு... வாகனங்களுக்கு பாலிசி எடுக்க முடியுமா\nரூ.2,000-க்கு பொருள் வாங்கினாலும் வரி கட்ட வேண்டுமா\nஇரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - சென்னையில்...\nஜி.எஸ்.டி.. நடைமுறைச் சிக்கல்களும், தீர்வுகளும்\nஎஃப் & ஓ கார்னர் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு - ஈரோட்டில்...\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 39 - டிப்ஸ் போதை, உஷார்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 38 - சென்செக்ஸைவிட கூடுதல் லாபம் சாத்தியமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 31 - சந்தை சரிந்தால் சந்தோஷமா, கவலையா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 27 - பங்கு முதலீட்டில் கவனிக்க வேண்டிய ‘USP'\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவு\nஷேர் மார்க்க��ட் ஏபிசி - 24 - லாபத்தைக் கணக்கிடுவது எப்படி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - பைபேக் சூட்சுமம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - டிவிடெண்ட், எதிர்கால வளர்ச்சி... உங்களுக்கு எது வேண்டும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 18 - நேரம் அறிந்து வெளியேறுவது புத்திசாலித்தனம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 15 - எஸ்.பி.ஐ. VS ஐ.சி.ஐ.சி.ஐ... எது பெஸ்ட்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 14 - புக் வேல்யூவை மட்டும் பார்த்து பங்கு வாங்கலாமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் எஸ்டேட்டும், பங்குச் சந்தையும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணா\nஷேர் மார்க்கெட் ABC - ஷேர் மார்க்கெட் சூதாட்டமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2009/01/blog-post_25.html?showComment=1233024540000", "date_download": "2021-07-24T15:25:19Z", "digest": "sha1:BZUJHPNG6JLJGRCKGD2DOTWXV7SBXLWT", "length": 49993, "nlines": 686, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": ஈழப்போராட்டம் பேசும் நூல்கள்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஎமது பூர்வீக தேசத்து நிலப்பரப்பு தற்காலிகமாகச் சூறையாடப்பட்டுக் கொண்டி��ுக்கும் இந்தக் காலகட்டத்தில் தாயக விடுதலைப் பயணத்தின் போது தாம் சந்தித்த நேரடியாகச் சந்தித்த அனுபவங்களையும், கண்ட சாட்சியங்கள் மூலம் பலர் இந்த ஈழப்போராட்டத்தினை மையப்படுத்திய நூல்களை எழுதியிருக்கின்றார்கள். இந்த நூற்பட்டியலைத் திரட்ட வேண்டும் என்று முயற்சி எடுத்து இரண்டு நாள் வேலைத் திட்டத்தில் எடுத்துத் திரட்டியவையே இந்த நூற் பட்டியல்.\n\"இன்றைய செய்தி நாளைய வரலாறு\" என்பார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தினைத் திரித்தோ, திசை திருப்பியோ எழுதும் எழுத்துக்களின் பொய்மைத் தோற்றத்தைக் கட்ட இந்த இந்த பரந்து பட்ட நூல் வாசிப்பு அந்தந்தக் காலகட்டத்தின் வரலாற்றின் உண்மை நிலையைச் சாட்சியமாகக் காட்டி நிற்கின்றது.\nஇங்கே நான் கொடுத்திருக்கும் நூற்பட்டியல் இறுதியானது அல்ல. இந்தப் பட்டியலில் விடுபட்டவை என் பார்வைக்கு வரும் போது இப்பட்டியலில் சேர்க்கப்படும். கீழே கொடுக்கப்பட்ட விபரங்களில் சிலவற்றுக்கு \"விபரம் இல்லை\" என்ற குறிப்பு வரும். அதற்குக் காரணம் அந்தக் காலகட்டத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்த நூலாசிரியர்கள் மேலதிக விபரங்களைத் தராது விட்டு விட்டனர் என்றே எண்ணுகின்றேன்.\nஇலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)\nநூலாசிரியர்: கலாநிதி முருகர் குணசிங்கம்\nவெளியிட்டோர்: எம்.வி வெளியீடு, தென் ஆசியவியல் மையம் - சிட்னி\nஇலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும்\nவெளிவந்த ஆண்டு: ஆங்கிலப்பதிப்பு 1984, தமிழ்ப்பதிப்பு 1985\nவெளியிட்டோர்: சமூக விஞ்ஞானிகள் சங்கம்\nவெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை\nவெளியிட்டோர்: South Asia Books\nவெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை\nஇலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு\nவெளியிட்டோர்: குமரன் புத்தக இல்லம், கொழும்பு\nஇலங்கைத் தமிழருக்காக இருபது ஆண்டுகள்\n1983 ஜூலை சம்பவங்கள் கம்யூனிசப் பார்வையில்\nநூலாசிரியர்: சரத் முத்துவேட்டுகம (பாராளுமன்ற உறுப்பினர்)\nவெளிவந்த ஆண்டு: 1983 ஆகஸ்ட் 4- 5 இல் இடம்பெற்ற ஹன்சாட் அறிக்கை\nஐ.நாவில் தமிழன் என் முதல் முழக்கம்\nவெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை\nஇலங்கை தமிழ் தேசிய வாதம் அதன் ஆரம்பத் தோற்றம் பற்றியதோர் ஆய்வு\nநூலாசிரியர்: கலாநிதி முருகர் குணசிங்கம்\nவெளியிட்டோர்: தென் ஆசியவியல் மையம் சிட்னி\nநூலாசிரியர்: திருமதி அடேல் பாலசிங்கம்\nவெளிவந்த ஆண்டு: ஆகஸ்ட் 1991\nவெளிவந்த ஆண்டு: 30 April 1998\nவெளிவந்த ஆண்டு: September 2003\nவெளிவந்த ஆண்டு: டிசம்பர் 1991\nஇலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)\nநூலாசிரியர்: கலாநிதி முருகர் குணசிங்கம்\nவெளியிட்டோர்: எம்.வி வெளியீடு, தென் ஆசியவியல் மையம் - சிட்னி\n1983 ஜூலை வன்செயல்கள் உண்மையின் தரிசனங்கள்\nவெளிவந்த ஆண்டு: செப்டெம்பர் 22,1983 அவசரகால நிலமைகள் பற்றிய விவாதத்தின் போது பேசியது\nவெளிவந்த ஆண்டு: November 1985\nவெளிவந்த ஆண்டு: April 1987\nஇலங்கை இனப்பிரச்சனையில் ஒரு சிங்கள இதழ் - ராவய\nவெளிவந்த ஆண்டு: ஜீன் 1988\nவெளிவந்த ஆண்டு: August 1983\nவெளிவந்த ஆண்டு: March 1984\nவெளிவந்த ஆண்டு: March 1990\nவெளிவந்த ஆண்டு: ஜூலை 1981\nநூலாசிரியர்: தில்லைக் கூத்தன் (இ.நடராஜா)\nவெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை\nநூலாசிரியர்: தில்லைக் கூத்தன் (இ.நடராஜா)\nவெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை\nவெளிவந்த ஆண்டு: ஜூன் 1988\nவெளியிட்டோர்: புதிய பூமி வெளியீட்டகம்\nதமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்\nநூலாசிரியர்: ஜே.ஆர்.சின்னத்தம்பி மற்றும் மறவன்புலவு க.சச்சிதானந்தன்\nவெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை\nதமிழீழப் போராட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் பங்கும் பணியும்\nநூலாசிரியர்: அமரர் நவசோதியின் முதலாம் ஆண்டு மலர்\nவெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை\nவெளியிட்டோர்: அமரர் நவசோதியின் முதலாம் ஆண்டு மலர்\nதமிழ் அகதிகளின் சோக வரலாறு\nவெளிவந்த ஆண்டு: ஒக்டோபர் 2004\nஜனவரி 26 ஆம் திகதி பின்னூட்டம் வாயிலாக ஒரு அன்பர் சொன்ன மேலதிக நூல்கள்\n//இன்றைய செய்தி நாளைய வரலாறு\" என்பார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தினைத் திரித்தோ, திசை திருப்பியோ எழுதும் எழுத்துக்களுக்கு இந்த இந்த பரந்து பட்ட நூல் வாசிப்பு அந்தந்தக் காலகட்டத்தின் வரலாற்றின் உண்மை நிலையைச் சாட்சியமாகக் காட்டி நிற்கின்றது.//\nதக்க சமயத்தில் தெரிவிக்கப்படும் விபரங்கள்\nஇன்று ஈழத்து நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் கூறிய விசயம் கூட இதை ஒட்டியே இருந்தது\nயாழ் நூலகம் எரிக்கப்பட்டதில் எரிந்தது நூலகம் மட்டுமல்ல அங்கு வாழ்ந்த எம் வாழ்க்கை வரலாற்று நூல்களும்தான் என்பதை மையப்படுத்தியே இருந்தது அந்த நண்பரின் பேச்சு\nகாலத்தால் பாதுகாக்கப் பட வேண்டிய பொத்தகங்கள். இவற்றை மின்னூல்களாகப் பெற முடியுமா\nகுறித்து வைத்துக் கொள்கிறேன் கானாஸ்\nவணக்கம் சாத்தானின் படைகள் என்னும் புத்தகத்தை எங்குபெறலாம்\nநீங்கள் இங்கு தந்திருக்கும் நிறைய நூல்களைப் பற்றி நான் கேள்விப்படவே இல்லை... இந்த விடயங்களைத் தந்ததற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...\nஇலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)\nநூலாசிரியர்: கலாநிதி முருகர் குணசிங்கம்\nவெளியிட்டோர்: எம்.வி வெளியீடு, தென் ஆசியவியல் மையம் - சிட்னி\nஆகிய நூல்கள் (ஒரே நூலின் தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்) அனைத்து விடயங்களையும் ஆதாரங்களுடன் (references) நிரூபணமாக எழுதியுள்ளார். கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் பல நாடுகளுக்கும் சென்று; உதாரணமாக... பாரசீகத்துக்குச் சென்று... அங்கு அவர்கள் இலங்கையை ஆண்டபோது அவர்களால் இவ்வளவுகாலமும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த அரச ஆவணங்கள், மற்றும் அறிக்கைகள் போன்றவற்றை எடுத்து ஆராய்ச்சி செய்து இந்தப் நூலினை மிகவும் இன்னல்களின் மத்தியில் இவர் எழுதியுள்ளார். இந்த நூலானது, இதுவரை காலமும் இதிகாசங்களையும் சமயா அல்லது வாய்ப்பேசு, சிங்கள நூல்களின் மூலமாக எடுத்துக் கூறப்பட்ட (கட்டுக்)கதைகளை இவர் ஆதாரபூர்வமாகத் தெளிவுபடுத்திக் கூறியுள்ளார்.\nவருகைக்கு மிக்க நன்றி ஆயில்யன், இந்த விபரங்களின் மூலம் நம் வரலாற்றில் ஒரு தெளிவைப் பலர் தேடி உணரவேண்டும் என்பதே நோக்கம்.\nகாலத்தால் பாதுகாக்கப் பட வேண்டிய பொத்தகங்கள். இவற்றை மின்னூல்களாகப் பெற முடியுமா\nஇவற்றில் ஒரு சில நூல்கள் இணையத்தில்ஆசிரியரின் அனுமதியோடு மின்னூட்களாகவும் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிய விபரத்தையும் பின்னர் இடுகின்றேன்.\nஅருமையான,காலத்துக்குப் பொருத்தமான பதிவு.. இந்த நூல்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஆவணங்களாக இருக்கப் போகின்றன.. இவை மட்டுமாவது மிஞ்சுமே என்று ஆறுதல் படலாம்..\nநல்ல முயற்சி.. அண்ணா, இவற்றுள் நான் அறிந்திருந்தது பாதி.. வாசித்து மொன்றே மூன்று தான்..\nஇவற்றை மின் நூல்களாக ஆக்கினால் ஈழப் போராட்டம் பற்றி அறியாதோரும் (தவறான அபிப்பிராயம் கொண்டிருப்போரும்) அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்..\nவரலாறு தெரியாததுதான் நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று...\nஇளைய சிங்களவர்களுக்கு வரலாறு தெரியாததும் தவறான புரிதல்களுக்கு வழி வகுக்கிறது...\nஅனிதா பிரதாப்பின் நூலையும் இலங்கை இந்திய ஒப்பந்தம் குறித்த நூலையும் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே, மேல் விபரங்களைத் தேடி அதையும் பதிவில் சேர்க்கின்றேன்.\nவணக்கம் சாத்தானின் படைகள் என்னும் புத்தகத்தை எங்குபெறலாம்//\nஅந்த நூல் குறித்த விபரங்களைத் தேடித் தருகின்றேன்.\nஉங்களின் விரிவான கருத்துக்கு நன்றி\nஅருமை. அருமை. இப்போதுதான் எல்லோரும் இதனை தேடி அலைகிறார்கள். அதற்கு உறுதுணையாக உங்கள் பதிவு உள்ளது. நல்ல முயற்சி. மேலும் பல நூல்கள் நூலகம் (www.noolaham.net) இணையத்தளத்தில் உள்ளது. பேராசிரியர் கா.சிவத்தம்பி மற்றும் பேராசியர் க.சிற்றம்பலம் ஆகியோரது நூல்களும் பிற பல நூல்களும் மின் நூல்களாக உள்ளன. உங்கள் உன்னத பணிக்கு பாராட்டுக்கள்\nமிக்க நன்றி திரு.திருந்தகுமார் அவர்களே\nமேலதிக நூல்கள் குறித்த நூல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே\nஇப்போதுதான் எல்லோரும் இதனை தேடி அலைகிறார்கள். அதற்கு உறுதுணையாக உங்கள் பதிவு உள்ளது. நல்ல முயற்சி.//\nஅடுத்த கட்டமாக இந்த நூற் பட்டியல் கிடைக்கும் இடங்கள், மின்னூல் வசதி விபரங்களையும் சேர்த்து விடுகின்றேன்\nநிச்சயமாக அந்த வேலையையும் செய்கின்றேன், நன்றி\nநல்ல பதிவு. பகுதிரீதியான வரலாற்று நூல்களைப்பற்றியும் ஒரு குறிப்பு எழுதுங்கள். tamilnool.com என்ற இணையதை காந்தளகம் சச்சி அங்கிள் நட்தி வருகின்றார்.\nதமிழ் தேசியத்திற்கு மிகவும் எதிரியாக இருந்தாலும் குமரன் புத்தக இல்லத்தினால் வெளியிடப்பட்ட இந்திரபாலாவின் இலங்கையில் தமிழர் என்ற நு}ல் ஒரு நல்ல நூல். இது ஆங்கிலதிலலும் வ்நதுள்'ளது. விபரம் பிறகு தருகிறேன். ஒரு காலத்தில் இந்திரபாலாவின் ஆய்வுரை சிங்களவர்களால் தூக்கிக்பிடிக்பட்டது. அதற்கு பிரயாச்சித்தமாகத்தான் இவரால் இந்த நூல் எழுதப்பட்டது.\nஇணுவையூர் செல்வத்துரை மனோகரன் எழுதிய சில புத்தகங்களைப் பார்வையிட பின்வரும் இணைப்புக்கு செல்லுங்கள்\nநல்ல பதிவு. பகுதிரீதியான வரலாற்று நூல்களைப்பற்றியும் ஒரு குறிப்பு எழுதுங்கள். tamilnool.com என்ற இணையதை காந்தளகம் சச்சி அங்கிள் நட்தி வருகின்றார்.//\nசச்சி ஐயா இங்கே போன வாரம் வரை இருந்தார். காந்தளகம் எமது வரலாறு சார்ந்த மிக அதிகப்படியான நூல்களை விற்பனைக்கு வைத்திருக்கிறது. மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.\nஇணுவையூர் செல்வத்துரை மனோகரன் எழுதிய சில புத்தகங்களைப் பார்வையிட பின்வரும் இணைப்புக்கு செ��்லுங்கள்//\nஅவரின் நூலையும் முன் பக்கப் பட்டியலில் இணைத்து விடுகின்றேன்.\nநீங்கள் தந்த நூல்களை மூலப்பட்டியலில் பின்னர் இணைத்து விடுகின்றேன்.\nமிக அவசியமான காலத்தின் தேவையை அமைதியாகச் செய்கிறீர்கள் பிரபா.வழக்கம் போல்.\nஉங்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகளும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.\nவாழ்ந்து வளர்ந்து பெருகட்டும் உங்கள் பணி.\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.\nநல்ல முயற்சி கானா ஏன் தென்கிழக்காசியாவும் ஈழப்போராட்டமும், கொறில்லா, சத்தியக்கடதாசி போன்றவற்றை ஒதுக்கி விட்டீர்கள். எதையாவது மறைக்கும் முயற்சியா\nஎதையும் மறைக்கும் முயற்சி அல்ல நண்பரே, மீண்டும் பட்டியலைக் கவனமாகப் பாருங்கள் பொதுவில் எழுதப்பட்ட நூல்களும் உள்ளன.\nஇங்கே நாவல்களைத் தவிர்த்த படைப்புக்களைத் தான் இட்டிருக்கின்றேன். மேலதிக நூற்பட்டியலை அவ்வப்போது சேர்ப்பேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதொல் திருமாவின் உண்ணாநிலை போராட்டம் குறித்த ஒலிப்ப...\nவெடி கொழுத்தி ஒரு ஊர்ப்பொங்கல்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nபரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் \"ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nமேதகு 🔥 🔥 பட அனுபவம்\n“பிரபாகரன்” ஏந்திய குழந்தைக்குப் பெயர் வைக்கும் காட்சியில் சிலிர்த்துப் போய்க் கண் மடை திறக்க, மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றதொரு பரவச அனுப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/siylum-phsukm-shit-angsmpuurnn-nivs-vikinimtt-migmuv-for-sale-gampaha-4", "date_download": "2021-07-24T15:13:53Z", "digest": "sha1:BBFINXIL7KJBWZTF5KE7ZWFTMCLL3URF", "length": 8025, "nlines": 142, "source_domain": "ikman.lk", "title": "සියලුම පහසුකම් සහිත අංගසම්පූර්ණ නිවස විකිනිමට- මිගමුව | ikman.lk", "raw_content": "\nவீடுகள் விற்பனைக்கு உள் கம்பஹா\nவீடுகள் விற்பனைக்கு உள் நீர் கொழும்பு\nஅன்று 14 ஜுன் 9:57 முற்பகல், நீர் கொழும்பு, கம்பஹா\nஜுலை 2016 முதல் உறுப்பினர்\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nதொடர்பு கொள்க MSM Homes\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 5, குளியல்: 2\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஇடங்கள் வாரியாக வீடுகள் விற்பனைக்கு\nகொழும்பு இல் வீடுகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் வீடுகள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் வீடுகள் விற்பனைக்கு\nகண்டி இல் வீடுகள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் வீடுகள் விற்பனைக்கு\nநீர் கொழும்பு சொத்துக்கள் விற்பனைக்கு\nநீர் கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு\nநீர் கொழும்பு காணிகள் விற்பனைக்கு\nநீர் கொழும்பு வீடுகள் விற்பனைக்கு\nநீர் கொழும்பு வணிக சொத்து விற்பனைக்கு\nநீர் கொழும்பு புதிய கட்டுமானங்கள்\nநீர் கொழும்பு சொத்துக்கள் வாடகைக்கு\nநீர் கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு\nநீர் கொழும்பு வீடு வாடகைக்கு\nநீர் கொழும்பு வணிக சொத்து வாடகைக்கு\nநீர் கொழும்பு குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு\nநீர் கொழும்பு அறைகள் மற்றும் Annexes வாடகைக்���ு\nநீர் கொழும்பு இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்\nநீர் கொழும்பு இல் கூரை\nநீர் கொழும்பு இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்\nநீர் கொழும்பு இல் தரை\nநீர் கொழும்பு இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2010/", "date_download": "2021-07-24T14:52:25Z", "digest": "sha1:MA4YY5C7HW2ORELGB7QMWNLO7GSZ7QYE", "length": 93833, "nlines": 664, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: 2010", "raw_content": "\nஅனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.\nஅனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.\nமூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பழைய பழைய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். 1845ல் பிரசுரமான புத்தகம். பிரமாதமாக இருந்தது நகைச்சுவை. படிக்கும் போதே உள் மனதில் ’இதுமாதிரி நாமும் முயற்சி பண்ணலாமே' என்று தோன்றியது.\nஎழுத ஆரம்பித்தேன். ஒரே மூச்சில் எழுதி முடிக்கத் திட்டமிட்டேன். ஆனால் பல காரணங்களால் 10, 20 பக்கங்கள் எழுதியதும் தொடரமுடியவில்லை. அதன் பிறகு திடீரென்று `’உன்னால் எழுதிவிட முடியும்' என்று என்னை உற்சாகப்படுத்திக் கொண்டு ஒரே மூச்சில் எட்டு அத்தியாயங்கள் எழுதினேன். தனித் தனி எபிஸோட் மாதிரி அமைந்திருப்பதால் அத்தியாயங்கள் எழுதிக் கொண்டே போகலாம்.\nகதையின் பெயர்: அம்புஜத்தின் அர்ச்சனைகள். அத்தியாயங்கள் ஒரு தொடர்புடன் இருந்தாலும் தனித் தனி அர்ச்சனைகளாகவும் படிக்க இயலும். கதைக்குப் படம் போட யாரைப் பிடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். படங்கள் இல்லாமல்கதை ரசிக்குமா என்று சந்தேகம் எற்படுகிறது/. ஓவியர் ஒருவர் அகப்பட்டு, அவரும் காலதாமதம் செய்யாமல் படம் போட்டுக் கொடுத்தால், பொங்கலன்று அந்தத் தொடரைத் துவங்குகிறேன்..\nமீண்டும் அனைவ்ருக்கும் நலவாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகணக்கு வழக்கு இல்லாத அளவுக்கு புகையிலைத் தோட்டம், எலுமிச்சம்பழத் தோப்பு, திராட்சைக்காடு என்று பணத்தைச் சாகுபடி செய்யும் தோட்டங்களை ஆந்திராவில் வைத்திருக்கும் மிகப் பெரிய செல்வந்தரின் ஒரே மகன் பரணி. சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் \"குழந்தை' நூறு ரூபாய்க்குக் குறைந்த நோட்டைக் கையால் தொடுவதே பாவம் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கு அவனுக்கு \"பாக்கெட் மணி' பக்கெட் பக்கெட் டாக \"நாயினா' அனுப்பிக் கொண்டிருக்க, சென்னையில் ஒரு கோஷ்டியையே சேர்த்துக் கொண்டு அட்டகாசமாக இருப்பவன் பரணி.\nஇருபத்திரண்டு வயதில் பி.யூ.சி. பரீட்சையின்மேல் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் பரணியைச் சுற்றி நாலைந்து நண்பர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். \"டேய் பசங்களா, இன்னிக்குக் கிளாஸ் \"கட்'டுடா'' என்றால் எல்லா நண்பர்களும் \"கட்'டிடுவார்கள். காரணம், அன்று பரணி சினிமா, ஓட்டல் என்று முழு தின புரோகிராம் போட்டிருப்பான்.\n\"டேய், பரணி, இன்னிக்கு கெமிஸ்ட்ரி பிராக்டிகல். நான் லீவு போடலைடா'' என்று நண்பன் முரளி சொல்வான்.\nஅமெரிக்காவில் அட்லாண்டா நகரில் உள்ள எமரி சர்வகலாசாலை பட்டமளிப்பு விழா திறந்த வெளியில் மேடை.\nகீழே நாற்காலிகளில் பட்டம் பெற வந்திருக்கும் மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள். அதில் நானும் ஒருவன்.\nலேசான காலை இளம் வெய்யில் இதமாக இருக்கிறது.\nநிகழ்ச்சிகள் ஆரம்பமாகிறது. ஒரு பெண் மேடையின் மூலைக்கு வந்து நிற்கிறாள்.\nடீன், புரொபசர், என்று பலர் உரை நிகழ்த்துகிறார்கள். அவர்களின் உரையை அந்தப் பெண் சைகை மொழியால் \"மொழி பெயர்க்கி\"றார். (காது கேளாதவர்களுக்காக டி.வி.யில் வருவதைப் பார்த்திருப்பீர்கள். அதே மாதிரி.)\n ஒருக்கால் அமெரிக்காவில் இது வழக்கமாக இருக்குமோ என்று எண்ணிக் கொண்டேன்.\nஒவ்வொருவர் பெயராகக் கூப்பிட, மாணவர்கள் மேடைக்குச் சென்று பட்டத்தைப் பெற்றார்கள். நிகழ்ச்சி முடிவுறப் போகிறது என்று நினைத்த சமயம், டீன் மைக்கில் வந்து, \"\"கடைசியாக மிகச் சிறந்த ஸ்டூடண்ட் பரிசு அறிவிக்க முன் வந்திருக்கிறேன். அவர் பெயரைக் கூப்பிடுமுன் உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். அவருக்கு பாராட்டைத் தெரிவிப்பதற்குக் கைகளைத் தட்ட வேண்டாம். அதற்குப் பதில் கைகளை உயர்த்தி விரல்களை \"வா வா' என்று அழைப்பது மாதிரி காட்டுங்கள். காரணம், பின்னால் சொல்கிறேன்.\n”முதலில் மாணவர் பற்றி ஒரு சின்ன குறிப்பு.\n”நமது \"ராலின்ஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்\"தில் பட்டம் பெற இருக்கும் அவர், இதே சர்வகலாசாலையில் சமூக சேவை படிப்பிலும் தேறியுள்ளார். அத்துடன் டெகடூர் பகுதியில் ஒரு தொண்டு அமைப்பையும் ���ிறுவி சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். ஒரே சமயம் இரண்டு பட்டங்களையும் பெறப் போகிற அவருக்குக் காது கேட்காது. பேச வராது... நான் சொன்னபடி விரல்களை நீங்கள் அசைத்தால், அவரைப் பாராட்டுகிறீர்கள் என்று அவர் தெரிந்து கொள்வார்'' என்று கூறிவிட்டு, அந்த ஸ்டூடண்டின்-- அவர் ஒரு பெண் -- பெயரை அறிவித்தார்.\nஒரு மாணவி அப்பெண்ணை மேடைக்கு அழைத்து வர, மைதானமே எழுந்து நின்று விரல்களை அசைத்துப் பாராட்டைத் தெரிவித்தது. பலர் கண்களில் நீர். மாணவியோ மலர்ந்த முகத்துடன் சிரித்துக் கொண்டே மேடைக்கு வந்து பட்டத்தைப் பெற்றுக் கொண்டாள்.\n( இதே நாள் நடந்த அனைத்துக் கல்லூரி பட்டமளிப்பு விழாவைப் பற்றி பின்னால் எழுதுகிறேன். BE PREPARED TO SHED MORE TEARS\nபுதிதாக, இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்று மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தபோது ஒரு கடிதம் கிடைத்தது. அது உலகப் பிரமுகரின் (கடித பாணியில் எழுதப்பட்ட) சுற்றறிக்கை. அந்த பிரமுகரின் கையெழுத்தை மட்டும் இங்கு தந்திருக்கிறேன். அவர் யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்\nபின்குறிப்பு: கேள்வியிலேயே பதிலும் ஒளிந்து கொண்டிருக்கிறது .\nசமீபத்தில் தமிழ்நாட்டில் நாட்டுப் பாடல்களுக்கு மவுஸ் ஏற்பட்டு இருக்கிறது. நாமும் ஒரு நாட்டுப் பாடல் புத்தகத்தைத் தொகுக்கலாம் என்று எழுத்தாளர் ஏகாம்பரம் நினைத்தார். ஆனால் பலர் அவரை முந்திக் கொண்டு விட்டதால், சரி நம்முடைய பழந்தமிழ் நாட்டின் பழந்தமிழ் பழமொழிகளைத் தொகுத்து அவைகளுக்கு ஆராய்ச்சி உரைகளை எழுதி வெளியிடலாம் என்று எண்ணினார். எழுதியும் முடித்தார். சினிமா ட்ரெய்லர் மாதிரி சில சுவையான பகுதிகளை அளிக்கிறோம்.\nமாமியார் உடைத்தால் மண்கலம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.\nஅருமையான, உயர்வான, மாமியாருக்கு மதிப்பு அளிக்கும் இந்தப் பழமொழிக்கு, யாரோ ஒரு மாமியார் விரோதி தவறான விளக்கத்தைத் தந்துள்ளார். அதை மக்கள் உண்மையென்று நம்பியும் வருகிறார்கள்.\nஆழ்ந்து ஆராயுமிடத்து, ஒரு மாமியாரின் உயர்ந்த பண்பையும், மருமகள் பேரில் அவள் கொண்டுள்ள பாசத்தையும் நேசத்தையும் இந்தப் பழமொழியைப் போல் எதுவும் தெரியப்படுத்தவில்லை என்பது விளங்கும். பொன்குடம் எங்காவது பார்த்திருக்கிறீர்களா வெள்ளிக்குடமே அபூர்வம். ஆகவே மருமகளிடம் பொன் குடம் இருப்பதற்கு வாய்ப��பே இல்லை. அப்படி இருந்தாலும் அது மாமியாரின் பெருந்தன்மையைத்தான் காட்டும், ’மருமகள், இளம் பெண்ணாயிற்றே வெள்ளிக்குடமே அபூர்வம். ஆகவே மருமகளிடம் பொன் குடம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தாலும் அது மாமியாரின் பெருந்தன்மையைத்தான் காட்டும், ’மருமகள், இளம் பெண்ணாயிற்றே பெருமையாகப் பொன் குடத்தை எடுத்துக் கொண்டு போகட்டும், நாம் சாதாரண மண் குடத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற தாராள குணத்தைத் தான் வெளிப்படுத்துகிறது.\nஅடுத்தது, பொன் குடம் எங்காவது உடையுமா கீழே விழுந்தால் நசுங்கும். சரி, அது உண்மையிலேயே பொன்குடம் அல்ல என்று வைத்துக் கொண்டாலும் மாமியாரின் பெருமையைத்தான் எடுத்துக்காட்டும்.. மாமியாரைப் பொறுத்தவரை, மருமகளின் ஒவ்வொரு பொருளும் பொன் போன்றது. அவைகளுக்கு அவ்வளவு மதிப்பு தருவாள். அதே சமயம் தன் பொருள்களை வெறும் மண்ணாகக் கருதுவாள்.\nமயிலே மயிலே என்றால் இறகு போடுமா\nஇந்தப் பழமொழியின் உண்மை உருவத்தைப் பற்றி அறியப் பல காடுகளுக்குச் சென்று மயில்களின் நடை, உடை பாவனைகளை ஆராய்ந்தேன். மயிலாப்பூர் வாசிகளுக்கு ஏதாவது தெரிந்திருக்குமோ என்று அங்கும் விசாரித்தேன். தமிழ்நாட்டில் பல மைல்கள் பயணம் செய்தேன். மயிலைப் பற்றிய உண்மைத் தகவலை அறிய. கடைசியில் குயிலம்பட்டியில் காக்கைப் பாடினியாரின் வம்சத்தில் வந்த கூகைப் புலவர் இதற்குச் சரியான விளக்கம் கூறினார். \"இந்தப் பழமொழியின் உண்மையான ரூபம்: \"மயிலே மயிலே என் மேல் இரக்கப்படு, அம்மா\nஉண்மையிலேயே நான் ரொம்ப சாதுவான ஆசாமி, குழந்தைகளை கண்டால் எனக்கு அபார ஆசை. நேருவிற்கு அடுத்தபடி குழந்தைகளை நேசிப்பவன் நான், \"சாச்சா கடுகு' என்று குழந்தைகளால் குறிப்பிடப்படுவதை விரும்புகிறவன். இப்படியிருந்தும் என் தெருவில் இருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் நான் ராட்சசன், பூதம், பூச்சாண்டி, \"ரெண்டு கண்ணன்' \"கோபக்கார மாமா' என்று ஆகிவிட்டேன். மன்னிக்கவும். ஆக்கப்பட்டுவிட்டேன்.\nநான் ராட்சசன் எக்ஸட்ரா ஆன கதை இதுதான்:\nஎன் குழந்தை ஏதாவது பிடிவாதம் பிடித்தாள் என்றால் உடனே என் மனைவி, \"\"இரு இரு சாயங்காலம் அப்பா ஆபீசிலிருந்து வரட்டும். தோலை உரிக்கச் சொல்கிறேன்'' என்பாள். அல்லது \"போனால் போகிறது என்று பார்க்கிறேன். அப்பாவிடம் சொன்னால் எலும்பை முறிப்பார்'' என்ப��ள். அல்லது \"\"நல்லபடியா கொஞ்சி ஆசையா நான் சொன்னால் கேட்க மாட்டாய். அப்பா, விறகுக் கட்டையால் முதுகில் ரத்தம் வருகிற மாதரி அடித்தால் தான் உனக்குச் சரி'' என்பாள்.\nஇப்படி எல்லாம் சொல்லி என்னை ஒரு கொடுங்கோலனாக, ராட்சசனாக, நரசிம்ம அவதாரமாக, பயங்கர மனிதனாக ஆக்கிவிட்டாள்\nஇவள் செய்த கைங்கரியத்துடன் அக்கம் பக்கத்து மாமிகளின் கைங்கரியமும் சேர்ந்து என் இமேஜைப் பயங்கரமாக்கிவிட்டது.\n\"\"சிலேட் பலகையை உடைச்சிண்டு வந்து நிக்கறே. எதிர் வீட்டு மாமாகிட்டே சொல்றேன். மரத்திலே தலைகீழாத் தொங்க விடுவார்'' என்று ஒரு மாமியும்,--\n\"\"பக்கத்து வீட்டு மாமா வறார். சத்தம் போடாமல் பாலைக் குடிச்சுடு. அவர் வந்தால் கன்னம் சிவந்து போகும்படி அடிப்பார்'' என்று இன்னொரு மாமியும்,--\n\"\"ஏண்டா வானரங்களா, வீட்டுக்குள்ளே என்னடா கிரிக்கெட். மூன்றாம் வீட்டு மாமாவைக் கூப்பிடட்டுமா... கையை ஒடிச்சுக் கழுத்திலே மாட்டுவார்'' என்று வேறொரு மாமியும்,--\n\"\"உங்களைத்தான் மாமா... எங்காத்து லட்சுமி ரொம்பப் படுத்தறா... கோணியிலே மூட்டை கட்டிண்டு எடுத்துண்டு போங்கோ\"\" என்று பிறிதொரு மாமியும் ---\n\"\"இதோ பாருங்கோ... என் பையன் பத்ரிக்குக் கணக்கே வரலை... உங்க கிட்டே அனுப்பறேன். ரெண்டு நாள் சொல்லிக் கொடுங்கோ. சரியாப் போடலைன்னா முட்டி உடையற மாதிரி ரூலர் கட்டையாலே அடியுங்கோ' --\nஎன்று வேறொரு தம்பதியினரும் கூறி என்னை ஒரு \"குழந்தைகள் கண்ட கொடுங்கோல\"னாக ஆக்கிவிட்டனர்.\nஎன் மனைவி சில சமயம். குழந்தைக்குப் பயத்தை ஏற்படுத்திச் சாதத்தை ஊட்டுவதற்காக என்னை நாயாகக் குரைக்கச் சொல்வாள். \"நீ சமுத்தா சாப்பிடாவிட்டால் கறுப்பு நாய் வந்து கடிக்கும்'' என்று சொல்லிவிட்டு கண்ணால் எனக்குச் சமிக்ஞை காட்டுவாள்.\nஅடுத்த அறையிலிருந்து கொண்டு, நாய் மாதிரி --அதுவும் கறுப்பு நாய் மாதிரி-- நான் குரைக்க வேண்டும் இதனால் என் குழந்தைக்கு என்னைக் கண்டாலே குலை நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் நாயைக் கண்டால் பயமே இல்லாது போய்விட்டது\nஅதோ கமலா சமிக்ஞை செய்கிறாள்... ளொள்... ளொள்... ளொள்\n``என்னப்பா காபியிலே ஈ'' என்று ஓட்டலில் ஒருவர் கேட்டதும் அதற்கு சர்வர் சொல்லும் பல்வேறு பதில்களும் நல்ல நகைச்சுவைத் துணுக்குகளாக ரொம்ப நாட்களாகப் புழங்கி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றபோது `காபியி���் ஈ' டைப் ஜோக்குகள் தொகுப்பு புத்தக விமர்சனத்தைப் படித்தேன். கிட்டத்தட்ட 170 ஜோக்குகள் அதில் இருந்ததாக எழுதப்பட்டு இருந்தது.. ஒரு சில பதில்களை விமர்சனத்தில் போட்டிருந்தார்.\nஅவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன். கடைசியில் என் சொந்த ஜோக்கையும் தந்துள்ளேன்\n``என்னப்பா... காபியில ஈ இருக்குதே...''\nசர்வர்: ``ஏன் சார் இல்லாததையும் பொல்லாததையும் சொல்றீங்க எங்க சார் காபி... எங்க இருக்குதுன்னு பார்க்கலாம். இதென்ன சார் இது எங்க சார் காபி... எங்க இருக்குதுன்னு பார்க்கலாம். இதென்ன சார் இது ஈயா\n* சர்வர்: காபியில ஈயா இது மிலிடரி ஓட்டல்னு போர்டு போட்டு இருக்கறதைப் பார்க்கலையா இது மிலிடரி ஓட்டல்னு போர்டு போட்டு இருக்கறதைப் பார்க்கலையா உங்களுக்காக ஈக்குப் பதிலா ஏதாவது வெஜிடபிள் போட முடியுமா உங்களுக்காக ஈக்குப் பதிலா ஏதாவது வெஜிடபிள் போட முடியுமா\n* சர்வர்: என்னது சார்... ஈயா செத்துக் கிடக்கிறதா, சார்.”.. உங்களையெல்லாம் திருப்திப் படுத்தவே முடியாது. காபி சூடாவும் இருக்கணும். ஈயும் உயிரோடு இருக்கணும்னா நடக்காது சார்...”\n* சர்வர்: சார்... இது சாதா காபி. ஈதான் இருக்கும். ஸ்பெஷல் காபி ஆர்டர் பண்ணியிருக்கணும். அப்ப பெரிசா தேனியைப் போட்டிருப்போம்,”\n* சர்வர்: அந்த ஈயைப் பத்தி சொல்லாதீங்க. அடங்காப் பிடாரி. தினமும் ”சூடான காபி பக்கமே போகாதடா என்று அடிச்சு அடிச்சு சொல்லியிருக்கேன். கேட்டாதானே... வேணும் அதுக்கு. நீங்க விடுங்க. அதுக்காகப் பரிதாபப்படாதீங்க.”.\n* சர்வர்: காபியில ஒரு ஈயா சார்.. நீங்க படிச்சவங்க. நான் படிக்காதவன். அதான் இந்த ஓட்டல்ல சர்வர் வேலையில் இருக்கிறேன். காபியிலே ஒரு ஈ இருக்கக் கூடாதுன்னு எனக்கு இப்பதான் முதலாளி சொல்லிக் கொடுத்தார். COFFEEயில் இரண்டு ஈ போடணும்னு எனக்குத் தெரியாது. TEA யில் மட்டும்தான் ஒரு ஈ இருக்கணும். இல்லையா சார்.. நீங்க படிச்சவங்க. நான் படிக்காதவன். அதான் இந்த ஓட்டல்ல சர்வர் வேலையில் இருக்கிறேன். காபியிலே ஒரு ஈ இருக்கக் கூடாதுன்னு எனக்கு இப்பதான் முதலாளி சொல்லிக் கொடுத்தார். COFFEEயில் இரண்டு ஈ போடணும்னு எனக்குத் தெரியாது. TEA யில் மட்டும்தான் ஒரு ஈ இருக்கணும். இல்லையா சார்\nபாரதசாரி அவர்கள் அனுப்பிய பின்னூட்டம்\nமேலும் சில நான் கேட்டவை: 1. விடுங்க சார் அது எவ்வளவு குடிச்சிடும். 2. அத நீங்க ஏன் சார் குட���ச்சீங்க. 2. அத நீங்க ஏன் சார் குடிச்சீங்க அது ஈ ஆர்டர் பண்ண காபி. 3. சும்மா கவலைபடாம குடிங்க, ஈ ஃப்ரீ தான், சார்ஜ் செய்ய மாட்டோம்.\nஇந்த வலைப்பூவில் பொன்மொழிகளையும் நகைச்சுவை மொழிகளையும் போட்டு வருகிறேன். என் பழைய நோட்டுப் புத்தகங்களில் தேடி பிடித்துப் போடுகிறேன். ஒரு பொன்மொழியைத் தேடி எடுக்க 15-20 நிமிஷம் ஆகிறது. இதனால் எனக்கும் ஆதாயம் உண்டு. தேடும் சாக்கில் 50,60 பொன்மொழிகளைப் படிக்கிறேன்.\nநான் தினம் ஒரு பொன்மொழியை எழுதி, என் 13 வயது பேத்தியின் மேஜை மீது வைத்துவிடுவேன். சமயத்தில் ஈ-மெயிலிலும் அனுப்புவேன். பொன்மொழிகளை அவள் தன் டயரியில் எழுதி வைத்துக்கொள்வாள். சில சமயம் உரையாடும்போது எதாவது ஒரு பொருத்தமான பொன்மொழியை எடுத்து விடுவாள். எதற்கு இதை இங்கு எழுதுகிறேன் என்றால், நீங்களும் அது மாதிரி உங்கள் குழந்தைகளை எழுதச் சொல்லுங்கள். இப்படிச் செய்வது அவர்களின் அறிவுத்திறன் வளர்ச்சிக்கு உதவும்,.\nசில வாரங்களுக்கு முன்பு என் பேத்தியிடமிருந்து அவளே உருவாக்கிய ஒரு பொன்மொழி ஈ-மெயிலில் எனக்கு வந்தது. தெரிந்த கருத்துதான். ஆனால் அதை அவள் வித்தியாசமாகக் கூறியிருந்தாள். அதை MAST HEAD-ல் போட்டிருக்கிறேன். (படமும் அவள் வடிவமைத்ததுதான்\nஒரு நாள் என் ஆபீஸ் நண்பன் நாராயணன் என்னிடம் வந்து, ``இந்த கேசவன் வாங்கற சம்பளத்தை என்ன பண்றான் என்றே எனக்குத் தெரியலை'' என்றான்.\n`` இன்னிக்கு தேதி மூணு. ஏன், என்ன சமாச்சாரம் உங்கிட்ட வந்து பணம் கடன், கிடன் கேட்டானா உங்கிட்ட வந்து பணம் கடன், கிடன் கேட்டானா\n``இல்லைப்பா... நான் கேட்டேன். கையிலே ஒரு பைசா இல்லை என்று சொல்கிறான்..''\n( ஒரு பள்ளிக் கூடத்தில் நடந்தது\nஆசிரியர்: ஏண்டா, சோமு... ஒரு நாளில் நீ எப்படி இத்தனை தப்பு பண்றேன்னு எனக்குத் தெரியலை\nசோமு: ஒண்ணுமில்லை சார்... நான் விடிகாலையில் சீக்கிரமே 5 மணிக்கு எழுந்துவிடுவேன்\n“ ஏங்க, என் அத்தை, தன்னோட சொத்தை என் மேலே எழுதி வெச்சிருக்கிறதாலதானே என்னைக் கலியாணம் பண்ணிக்கிட்டீங்க\n“ சீச்சீ.. பைத்தியம். அதெல்லாம் ஒண்ணுமில்லை. அததை என்ன பெரிய அத்தை .. உன் சித்தி எழுதி வச்சிருந்தால்கூடஉன்னைக் கலியாணம் பண்ணி கிட்டிருப்பேன்... .. உன் சித்தி எழுதி வச்சிருந்தால்கூடஉன்னைக் கலியாணம் பண்ணி கிட்டிருப்பேன்...\nLabels: ஜோக் ஜோக், ஜோக்..ஜோக்\nபுள்ளிகள்: காமெடியன் ஜேக் பார்\nஜேக் பார் (JACK PAAR ) ஒரு காமெடியன். அமெரிக்க ரேடியோ, டிவி, திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். சென்ற நூற்றாண்டு ஆசாமி.(1918-2004)\nஅவர் எழுதிய புத்தகங்களை எல்லாம் நான் வைத்திருக்கிறேன், படித்திருக்கிறேன்.\nதன் ரேடியோ அனுபவங்களை நகைச்சுவையுடன் எழுதியுள்ளார். அதிலிருந்து ஒரு சமபவத்தை இங்கு தருகிறேன்.\nஜேக் பார் ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணினார். அந்த நிகழ்ச்சியை ரகசியமாக ரிக்கார்ட் பண்ணினார். பார்ட்டிக்கு வந்தவர்களை வாயிலிலேயே கை குலுக்கி வரவேற்றார். அப்போது அவர்களிடம், ``இன்று காலை என் அம்மாவைக் கொன்று விட்டேன்'' என்று முகத்தில் புன்னகையடன், `வெல்கம்... வெல்கம்...' என்று கூறுகிற பாவனையுடன் சொன்னார். வருகிறவர்கள் அவரிடம் கை குலுக்கியபடி அவர் என்ன சொன்னார் என்பதைக் காதில் வாங்காமல் ``ஓ... குட்... குட்...'' என்றும், `கிரேட்', `சந்தோஷம்' என்றும் சொன்னார்கள். ஒருத்தர்கூட ``என்னது... கொலை பண்ணி விட்டாயா\nபின்னால் இதை அப்படியே ஒளிபரப்பினார்களாம்.\nஇப்படி பல பிராக்டிகல் ஜோக் செய்வாராம் இவர்.\nநமது வலைப்பூவிற்கு இன்று ஒரு வயது பூர்த்தியாகிறது. இந்த ஒரு வருடத்தில் நான் போட்ட பதிவுகள் எல்லாவற்றிற்கும் வரவேற்பு இருந்தது - ஒரு பதிவு நீங்கலாக. அது ஒரு நகைச்சுவைக் கட்டுரையாக இருந்தபோதிலும் அரசு ஊழியர்கள் மனதைப் புண்படுத்தும் என்று சிலர் கருத்துத் தெரிவித்தமையால் அதை எடுத்து விட்டேன்\nஇந்த வலைப் பூவைத் துவங்கிய அன்றே பலர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இட்லி வடையில் சற்று முக்கியத்துவம் தந்து அறிவிப்பு போட்டதால் பலருக்கு இந்த தளத்தைப் பற்றி தெரிந்தது,\nஎழுத்தாளர் பா.ரா. அவர்கள், என் மெயில் முகவரியைக் கண்டு பிடித்து வாழ்த்துகளை அனுப்பியிருந்தார். எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள் என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார், சுஜாதா தேசிகன் ‘சபாஷ்’ போட்டார், ஆலோசனைகளையும் தந்தார். நிறைய பேர் பின்னூட்டங்களில் பாராட்டினார்கள்; பாராட்டி வருகிறார்கள்.\nநான் படித்ததை, பார்த்ததை, கேட்டதை, அனுபவித்ததை நாலு பேருக்குப் பயன் தரும் என்ற எண்ணத்தில் பதிவுகளைப் போட்டு வருகிறேன்.\n” உங்கள் நகைச்சுவை கட்டுரைகளைப் படித்துச் சிரிக்கும்போது கண்களில் நீர் வந்து விடுவது உண்டு: அதே மாதிரி மனதைத் தொடும் உங்கள் கட்டுரைகளைப் படித்து நெகிழ்ந்து கணணீர் பெருக்கி இருக்கிறோம்” என்று பலர் எழுதியதை படிக்கும்போது என் கண்கள் ஈரமாயின. ஆகவே எத்தனை சிரமமாக இருந்தாலும், பொருட்படுத்தாமல் பதிவுகளை எழுதி, டைப் செய்து போட்டு வருகிறேன். இதில் கிடைக்கும் மன நிறைவுக்கு முன் என் சிரம்ங்கள் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து விடுகின்றன.\n(போட்டோஷாப்பிலும் சுமார் தேர்ச்சி இருப்பதால் MASTHEAD கிராபிக்ஸும் நான உருவாக்குபவைதான்.)\nஇன்று டிசம்பர் 5-ம் தேதி. கல்கி அவர்கள் காலமான தேதி. காலமான தேதி என்பதை விட காலமாக ஆன தேதி என்று சொல்வதே சரியாக இருக்கும்.\nஎன்றும் நான் வணங்கும் கல்கி அவர்களின் பொற்பாத கமலங்களை விரல்களால் தொட்டு, கண்களில் ஒற்றிக் கொண்டு, தொடர்ந்து என்னை இயக்கும்படி அவரிடம் பிரார்த்திக் கொள்கிறேன்.\nஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற\nஉள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்\nபெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும் பொய்மை\nபெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்\nமருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை\nமதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற\nதருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள் வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nபுள்ளிகள்: மேரி கியூரியின் இல்லம்\nநோபல் பரிசு பெற்ற மேரி கியூரியைப் பற்றிய என் பதிவிற்குத் தாமதமாக வந்த பின்னூட்டம். எழுதியவர்: ஆனந்தி, நியூ ஜெர்ஸி’\nஅலுவலக வேலையாக நான் அமெரிக்காவிலிருந்து வார்ஸா (போலந்து) போனேன். ஒரே ஒரு நாள் வேலை. காலையில் போய் அன்று இரவே அமெரிக்கா திரும்ப வேண்டும். (வார்ஸாவில் தான் மேரி கியூரி வாழ்ந்த வீடு உள்ளது என்று எனக்குத் தெரியும். கியூரியின் வரலாறை பத்து தடவையாவது படித்திருப்பேன்.) எப்படியாவது வேலையை முடித்துக் கொண்டு மேரி கியூரியின் வீட்டைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.\nகியூரி மியூஸியமாக மாற்றப்பட்ட அவர் வீட்டுக்குப் போனேன். அங்கு போன பிறகுதான் நுழைவு டிக்கட் வாங்க போலந்து நாட்டுப் பணம் கையில் இல்லை. என்று தெரிந்தது. டாலராக வாங்க முடியாதாம். டாலரை மாற்ற எங்கு போவது என்று தெரியவில்லை. அங்கும் இங்கும் அலைய நேரம் இல்லை. மியூசியத்தின் அதிகாரியிடம் என் நிலைமையை விளக்கினேன். ``ஓ... அப்படியா... டிக்கட் வ���ங்க வேண்டாம்...'' என்று சொல்லி அனுமதித்தார்.\nமியூசியத்தைச் சுற்றிப் பார்த்தேன். கியூரி மிகவும் சின்ன இடத்தில் குடியிருந்தார். கியூரியின் தாயார் பள்ளி ஆசிரியை. பழைய காலக் கட்டடம். அந்த கட்டடத்தின் மாடியில் . கியூரி வசித்து வந்தார். அந்த பள்ளி மாடிதான் மியூஸியம். அவர் குடியிருந்த பகுதி மிகவும் சின்ன போர்ஷன். . இந்த வீட்டிலா வாழ்ந்தார் என்று மனம் நெகிழ்ந்து போனேன்.. வசதிகளற்ற வீடு. என் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது..\nநோபல் பரிசுத் தொகை கிடைத்ததும் அந்த பணத்தைக்கொண்டு கியூரி செய்த முதல் செலவு என்ன தெரியுமா\nஅவர் வீட்டு டாய்லெட் , பாத் ரூம் பைப், குழாய் எல்லாவற்றையும் ரிப்பேர் செய்ததுதானாம்\nபட்டாபிக்கு தெரியாதது சிரிப்பு. தெரிந்தது, முணுமுணுப்பு\nஏழெட்டுக் கப்பல்கள் ஒரே சமயத்தில் கவிழ்ந்து போனவன் கூட சிறிது முக மலர்ச்சியுடன் இருப்பான். நம் பட்டாபியைப் பார்த்தால் எட்டுக் கப்பல்கள் கவிழ்ந்ததுடன், இன்கம்டக்ஸ் ரெய்டும் நடந்து, வீடும் ஏலத்திற்கு வந்து விட்டது போன்று படு சோகத்துடன் காட்சியளிப்பார்\n ஒன்றுமில்லை. ஒரு கவலையுமில்லையே என்று நினைத்துக் கவலைப்படும் ஆத்மா\nமண்ணடி இரும்புக் கடை ஒன்றில் நாற்பத்தியேழு வருஷம் பணியாற்றி விட்டு ரிடையர் ஆனவர் பட்டாபி. முழு வழுக்கை. நீண்ட அரைக்கை சட்டை (காமராஜர் மாடல்), கச்சம் வைத்த வேட்டி, இடது கையில் பொடி டப்பா, வலது கையில் நியூஸ் பேப்பர்.. ஒரே சமயத்தில் பாகற்காய், எட்டிக்காய், இஞ்சி, கொய்னா ஆகியவற்றை அரைத்துச் சாப்பிட்ட மாதிரி முக விலாசம்.\nஇவரது பையன்கள், பெண்கள் எல்லாருக்கும் கலியாணம் ஆகி குழந்தை குட்டிகளுடன் இருக்கிறார்கள். இருந்தாலும் பட்டாபி சதா முணுமுணுத்துக் கொண்டிருப்பார். சரி பட்டாபியின் முணுமுணுப்பை டேப் ரிகார்ட் செய்து போட்டுப் பார்க்கலாமா\nபல வருஷங்களுக்கு முன்பேயே எந்திரனை உருவாகியவன் நான். என்ன, அதற்கு அப்போது அதற்கு நான் வைத்த பெயர் இயந்திரசாமி இயந்திரசாமி ஜோக் வாராவாரம் தினமணி கதிரில் வெளியாயிற்று. அதன் ரசிகர்களில் ஒருவர் : “சோ” என்பது ஒரு விசேஷம். அவரும் ஒரு இயந்திரசாமி ஜோக் அனுப்பி இருந்தார். முதலில் என் ஜோக்குகளைப் பார்த்து வாருங்கள். கடைசியில் அவருடைய ஜோக்கைப் போடுகிறேன்.\nசெங்கற்பட்டு நகரத்திற்கே பைத்தியம் ப���டித்தது போல் ஆகிவிட்டது. எதன் மேல் ஆவி ஜோசியத்தின் மீது வீட்டுக்கு வீடு மீடியம், பிளான்சட் ஆவி ஜோதிடம் என்று. ,(அந்த ஆவிகள் சொன்ன ஜோசியம் எல்லாம் பேத்தல் என்பது வெளிப்பட்டுவிட சில மாதங்களாவது ஆகும் என்பதால் யாருக்கு சந்தேகமே வரவில்லை,) ஆவி ஜோதிடப்பித்து பலரைப் பிடித்துக்கொண்டது. அவரவர் தங்கள் வீட்டு ஆவி ரொம்ப கெட்டிக்கார ஆவி; எதிர்காலத்தை நூறுக்கு நூறு சரியாகச் சொல்லும் என்று தங்கள் வீட்டு வளர்ப்புப் பிராணியைப் பற்றிப் பெருமை அடித்துக் கொள்கிற மாதிரி சொன்னார்கள்.\nஆமாம், எனக்கும் இந்த பைத்தியம் பிடித்தது. ஆவி உலகின் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது ஆர்.கே.நாராயணன் எழுதிய `தி இங்கிலீஷ் டீச்சர்' நாவல் என்றும் சொல்வேன். அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் அந்த நாவலை எழுதினார் என்று கூறுவார்கள். இறந்து போன தன் மனைவியுடன் மீடியம் மூலமாகத் தொடர்பு கொள்வதாக\nஆர்.கே.நாராயணனுக்கு ஈ.எஸ்.பி. மீது நம்பிக்கை இருந்ததால் எனக்கும் கொஞ்சம் ஈடுபாடு ஏற்பட்டது. வேலையில்லாமல் ஊர் சுற்றி கொண்டிருந்த எனக்கு இந்த பித்து பிடித்ததும் ஆச்சரியமல்ல. ஒரு ’நல்ல’ ஆவியிடம் ஜோதிடம் கேட்ட போது - அடுத்த வருடம் உனக்கு வேலை கிடைக்கும், ராய்ப்பூரில் ஒரு கார் நிறுவனத்தில் வேலை என்று சொல்லிற்று.. ராய்ப்பூரில் வேலைக்கு ஆர்டர் வரும் வரையில் () ஆவிகளுடன் பொழுதைப் போக்க நினைத்தேன்.\n( குறிப்பு: இன்று வரை கார் கம்பனி வேலையும் கிடைக்கவில்லை; ராய்ப்பூரை நான் பார்க்கவு மில்லை\nஇந்த சமயத்தில் கிருஸ்துவக் கல்லூரி ஆசிரியருக்கும் இதில் கொஞ்சம் ஆர்வம் ஏற்பட்டது. அவர் சற்று ஆழமாக இந்த ஆவி உலகம் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்பினார். அவர் எங்கள் தெருவிலேயே இருந்ததால் அவருடன் எனக்குப் பரிச்சயம் இருந்தது. ஆகவே என்னிடம்”வா.. நான் ஆராய்ச்சி செய்யலாம் என்று இருக்கிறேன், எனக்கு நீ உதவியாக இரு. என்றார்.\nஅவர் . மிகவும் கெட்டிக்காரர். மிகவும் எளிமையானவர். பார்த்தாலே அவர் மீது மதிப்பு ஏற்படும். தாம்பரத்திலுள்ள கிருஸ்துவக் கல்லூரியில் லெக்சரராக இருந்தார். (பின்னால் இவர் பல பெரிய ஆராய்ச்சிகளை எல்லாம் செய்து, கரக்பூர் சென்று, நேஷனல் புரொபசர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். பிறகு அமெரிக்கா சென்று அங்கும் பல சிகரங��களைத் தொட்டார் என்று கேள்வி.)\nசரி, விட்ட இடத்திலிருந்து வருகிறேன். ஒரு மீடியம் எங்களுக்கு அகப்பட்டான். சின்னப் பையன் தான். அவன் சரியான மீடியமா என்று பல சோதனைகளைச் செய்தோம். அவ்ற்றில் அவன் தேறினான்.\nஒரு பலகையில் பார்டர் மாதிரி எல்லா ஆங்கில எழுத்துக்களையும்எழுதினோம். நடுவே ஒரு சின்ன கேரம் காயினை வைத்து அதைத் தொடச் சொன்னோம். நிசப்தமாக இருந்தோம். திடீரென்று அந்தப் பையன் காயை நகர்த்த ஆரம்பித்தான். குட்மார்னிங் என்றோம். அவன் g.o.o.d. m.o.r.n.i.n.g. என்று ஒவ்வொரு எழுத்தாகக் காட்டினான்,\n”உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை வரலாறு என்ன நாங்கள் ஜோசியம் எதுவும் கேட்கப்போவதில்லை. ஆவி உலகைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்புகிறோம். எங்களுக்கு உதவ முடியுமா நாங்கள் ஜோசியம் எதுவும் கேட்கப்போவதில்லை. ஆவி உலகைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்புகிறோம். எங்களுக்கு உதவ முடியுமா\n“முதலில் உங்களைப்பற்றி எங்களுக்குத் தெரிய வேண்டுமே...” என்றோம்.\nமீடியம் மளமளவென்று எழுத்துக்களின் மேல் கேரம் காயினை இங்கும் அங்கும் வேகமாய் நகர்த்த , முடிந்த அளவு அவைகளைக் குறித்துக் கொண்டு வந்தேன்.\n”என் பெயர் பாபுலால் .. நான் பெங்களூரில் பிஸினஸ் செய்து வந்தேன். ஒரு கார் விபத்தில் நான் இறந்து போனேன் ..”. என்று ஆரம்பித்தது. நிறைய விஷயங்களைச் சொல்லியது அந்த ஆவி . பக்கம் பக்கமாக பல விஷயங்களை மீடியம் சொல்ல நான் எழுதினேன். பத்து இருபது நாட்களில் சுமார் 50, 100 பக்கங்களுக்கு மேல் எழுதியிருப்பேன்.\nஆவியும் நானும் - ஆச்சரியமான பின்னூட்டம்\n’ ஆவியும் நானும்’ என்ற பதிவைப் பார்த்து விட்டு, திரு ஸ்ரீராம் (Rochester, New York) நீண்ட பின்னூட்டம் போட்டிருந்தார். அது நீண்டதாகவும் அதே சமயம் ஆச்சரியமான தகவல் கொண்ட பின்னூட்டமாகவும் இருந்தது. ஆகவே அதைப் பதிவாகவே இங்கு போடுகிறேன்,\nஉங்கள் ஆவியும் நானும் பதிவைப் பார்த்தேன். ரசித்தேன்; அதே சமயம் வியந்தேன்.காரணம் அதில் விவரித்த பல நிகழ்ச்சிகள் எங்கள் குடும்பத்திலும் அச்சு அசலாக நிகழ்ந்தன. உங்கள் ஆவி உலக ஆராய்ச்சி 1950 வாக்கில் என்றால் எங்கள் வீட்டில் நடந்தவை சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தவை.\nமீடியம் என் சொந்த சகோதரி. 12 வயதிலிருந்து 14 வயது வரை மீடியமாக இருந்தாள். பிறகு என் பேற்றோர் அவளை ஊக்கப்படுத்தவி���்லை. மீடியமாக இருப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள்.\nவிவரமாகக் கூறுகிறேன்.என் தந்தையின் சின்ன தம்பி, சுமார் 24 வயதில் ஒரு விபத்தில் காலமானார், எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சி; சோகம்.\nஅந்த சமயத்தில் பிளான்சட் ஜோதிட மோகம பரவி இருந்தது, என் பாட்டிக்குத் தன் மகனுடன் மீடியம் மூலமாகப் பேசவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. என் ச்கோதரியை மீடிமாக இருக்கச் சொன்னார்கள். அவளுக்கு ஒன்றும் தெரியாத வயது, பிளான்செட் போர்ட் தயார் பண்ணி அவளை உட்கார வைத்தார்கள். எல்லாரும் மௌனமாகப் பிரார்த்தனை செய்தார்கள். அவளுடைய கை மெதுவாக நகர ஆரம்பித்தது. ஒவ்வொரு ஆங்கில எழுத்தாகக் காண்பித்தது. என் சித்தப்பாவின் ஆவி தான் என்பதை பல கேள்வி- பதில் மூலம் உறுதி படுத்திக் கொண்டோம். எங்கள் மூதாதையர் பற்றி பாட்டி விசாரித்தாள். என் சகோதரி கொடுத்த பதில்கள் எங்களையெல்லாம் பிரமிக்க வைத்தன. அவளுக்கு தெரிய வாய்ப்பே இல்லாத விவரங்களையெல்லாம் சரியாகச் சொன்னாள்.\nபோர்டில் எழுத்துகளைக் காட்டி கொண்டிருந்தவள் சில நாட்கள் கழித்து பேப்பர். பேனா கேட்டாள். அதில் அவள் எழுத ஆரம்பித்தாள் ” என் பிள்ளை --------தான் பேசறான். இந்த சின்னப் பொண் பிறக்கிறதுக்கு முன்னே நடந்த விஷயங்கள். எல்லாம் சரியாக இருக்கிறது,” என்று என் பாட்டி உத்திரவாதமாகச் சொன்னாள்\nபொன்மொழியை லேசாகத் திரித்தால்... கடுகு\nஒரு பொன்மொழியையோ, பழமொழியையோ லேசாகத் திரித்துச் சொல்வது ஒரு வித சாமர்த்தியமான நகைச்சுவை. இந்த வகையான நகைச்சுவைப் பதிவுகளை அவ்வப்போது போட எண்ணியுள்ளேன்.\nமேலே தரப்பட்டுள்ள ஆங்கிலப் பொன்மொழி மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு பிரபலமான மனிதனின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள். அதாவது அவளுடைய ஆதரவும் ஊக்கமூட்டலும் அவளது கணவனுக்கு உறுதுணையாக உள்ளன என்பது இதன் கருத்து.\nசரி, சில குயுக்தியான மாறுதல் வரிகளைப் பார்க்கலாம்.\n* ஒவ்வொரு நல்ல மனிதனின் பின்னாலும் ஒரு நல்ல பெண்மணி இருக்கிறாள்- அப்பாடா என்று ஓய்ந்து போய்\n* ஒவ்வொரு முட்டாளின் பின்னாலும் ஒரு மகத்தான பெண் இருக்கிறாள்.\n* ஒவ்வொரு வெற்றியாளன் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள் -- நல்லதாக ஒரு நகை உண்டா, நட்டு உண்டா என்று அழுது கொண்டு\n* ஒவ்வொரு வெற்றிகரமான ஹீரோவின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறார்; அ���ளுக்குப் பின்னால் அவருடைய மனைவி எரிச்சலுடன் இருக்கிறாள்\n* ஒவ்வொரு தோல்வியாளன் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள்.\n* ஒவ்வொரு வெற்றிகரமான ஆசாமியின் பின்னாலும் அவனுடைய மாமியார் இருக்கிறார், ஆச்சரியம் தாங்காமல்\n*பிரிட்டனின் பிரதமராக இருந்த மெக்மில்லனின் மனைவி லேடி டோரதி மெக்மில்லன் ஒரு சமயம் சொன்னார். ``எந்த ஒரு மனிதனும் வெற்றியாளனாக முடியாது- அவனுக்குப் பின்னால் அவன் மனைவியோ அல்லது அம்மாவோ இல்லாவிட்டால் இரண்டு பேருமே இருந்து விட்டால் அவனுக்கு இரட்டை அதிர்ஷ்டம்தான் இரண்டு பேருமே இருந்து விட்டால் அவனுக்கு இரட்டை அதிர்ஷ்டம்தான்\n* ஒவ்வொரு பிரபலமானவரின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள். ...ஆனால் ஒவ்வொரு பிரபலமான பெண்மணியைப் பொறுத்தவரை ஒரு ஆண் அவளுக்கு முன்னே இருக்கிறான், பல சமயம் அவள் காலைத் தடுக்கி விட்டுக் கொண்டு\nரவிபிரகாஷ் அவர்கள் அனுப்பிய பின்னூட்டத்தை. முன்னூட்டமாகப் போட்டிருக்கிறேன்\nஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - சின்ன வீடாக\nஒவ்வொரு முன்னேறிய மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - அவனைப் பிடித்துப் பின்னால் இழுப்பதற்கு\nராஜாமணிக்குத் தெரியாத விஷயங்கள் எதுவும் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவிலோ, கலைக்களஞ்சியங்களிலோ, ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையிலோ இதுவரை அச்சாகவில்லை. உண்மையில் உலகிலுள்ள எல்லா விஷயங்களிலும் அவருக்கு அவ்வளவு தேர்ச்சியா என்று வியப்படையாதீர்கள். ராஜாமணி பேச ஆரம்பித்தால் அப்படித் தான் ஒரு பிரமை உங்களுக்கு உண்டாகும் இலக்கியம், அரசியல், சினிமா, பக்தி, ஜோசியம், பொருளாதாரம், கிசுகிசு, விஞ்ஞானம், மருத்துவம் என்று எந்தத் துறையிலும் அவர் புகுந்து விளையாடுவார்.\nமுப்பது வயது. நிறைய படித்துக் கொண்டிருப்பவர்.ஆதலால் சோடாபுட்டி கண்ணாடி மழமழ வென்று வாரிவிடப்பட்ட கிராப்பு. மழமழ வென்று ஷேவ் செய்யப் பட்ட முகம். நல்ல சிகப்பு. பளிச் சென்ற வெள்ளை பாலிஸ்டர் ஸ்லாக், சரிகை வேஷ்டி, கையில் ஒரு புத்தகம், படித்த இடத்திற்கு அடையாளமாக அதன் நடுவே ஒரு விரலை விட்டுப் பிடித்துக்கொண்டிருக்கும் பாங்கு - இவை ராஜாமணியை ஓரளவு விவரிக்கும்.\nஜப்பான் கம்பெனி ஒன்றில் பிரதிநிதி. குறைந்த வேலை. நிறைந்த சம்பளம். கல்யாண மார்க்கெட்டில் இருப்பவர்.\n���தோ ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையிலிருந்து வெளியே வருகிறார். வாருங்கள் அவரைச் சந்திக்கலாம்.\n\"ஹலோ ராஜாமணியா ... .என்ன நிறைய புத்தகம் வாங்கியிருக்கிறீங்க...\n\"நிறைய இல்லை. நாலு புஸ்தகம் தான். ஜென் புத்தீஸம், ஹோரரி அஸ்ட்ராலஜி, தொல்காப்பிய விளக்கம். அப்புறம் திருவரங்கன் உலா நாவல் ..''\nஇவ்வுலகத்தினர் அனைவருக்கும் அமுது படைப்பவனும், மாயையில் அழுத்துவிப்பவனும், உலகை இயக்குபவனும், ஜீவாத்மாவின் வினைகளுகேற்ப அவர்களுக்கு உரிய பலனை வழங்கி ஆட்டுவிப்பவனும் ஒருவன் உண்டு.\nஅவன் தில்லை அம்பலத்தே உள்ள ஐயன்\nஃப்ரெட் ஸ்மித்தின் ( FRED SMITH) கதையைப் பாருங்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது புதிய தொழில் முயற்சி பற்றி ஒரு \"தீஸிஸ்' எழுதினார்.\n\"24 மணி நேரத்திற்குள் வினியோகம்' என்ற தலைப்பில்.\nஇன்று ஒப்படைக்கப்பட்ட தபாலையோ, பார்சலையோ மறுநாளே நிச்சயமாக டெலிவரி செய்தால் அம்முயற்சிக்கு மகத்தான வரவேற்பு இருக்கும் என்கிற ரீதியில் எழுதித் தந்தார்.\nஆசிரியர், \"\"உருப்படாத யோசனை. தனியே தபால் துறையை நடத்தலாம் என்கிறாய். சொந்தமாகப் பல ஊர்களில் அலுவலகங்கள் வேண்டும். விமானக் கம்பெனிகள் ஆயிரம் தொல்லைகள் கொடுக்கும். ஏகப்பட்ட முதலீடு தேவைப்படும். பெரிய பெரிய விமானக் கம்பெனிகள் போட்டிக்கு வந்தால் எதிர்த்து நிற்க முடியுமா'' என்று கூறி ஸ்மித்தின் யோசனையை நிராகரித்து விட்டார்.\nஸ்மித்திற்குத் தன் யோசனை மீதும் அது நிச்சயம் வெற்றியடையும் என்பதின் மீதும் அயராத நம்பிக்கை இருந்தது. படிப்பை முடித்த பிறகு தொழில் ஏதாவது செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்த போது, \"24 மணி நேரத்தில் டெலிவரி' என்று உத்தரவாதத்துடன் \"ஃபெடரல் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தை ஆரம்பித்தார்.\nஅமெரிக்காவின் அரசு வங்கியின் (நமது ரிசர்வ் வங்கி மாதிரி) பணத்தை ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு எடுத்துச் செல்ல, வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். (இதனால் வங்கிக்குக் கணிசமான செலவு மீதம் என்பதால் வங்கி இவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.)\nஃப்ரெட், இரண்டு விமானக் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். சுமார் நாலு கோடி டாலரைக் கடனாக வாங்கி, ஒரு விமானத்தை வாங்கினார்.\nஅப்போது (1971) அவருக்கு வயது 26. ஆனால் வங்கி ஒப்பந்தத்தை ஒரு சில காரணங்களுக்காக வாபஸ் வாங்கிக் கொண்டத���.\n\"நான் மூழ்கிப் போக மாட்டேன்' என்று சூளுரைத்து, தனது கம்பெனியை கடிதங்கள், பார்சல்கள் எடுத்துச் செல்லும் கூரியர் கம்பெனியாக ஆக்கினார். முதல் மூன்று வருடங்கள் திவால் ஆகிவிடும் போலிருந்தது. சிறிதும் தளராமல், கம்பெனியை நடத்தினார். தன் சொந்த சொத்தக்களை எல்லாம் விற்றார். கம்பெனி மெதுவாகத் தலை தூக்கியது.\n1983-ல் அதாவது 10 வருஷங்களுக்குள் சரித்திரம் படைத்து விட்டது. மிக குறுகிய காலத்தில் நூறு கோடி வருவாயைத் தொட்டது.\nஇன்று \"ஃபெடக்ஸ்' இல்லாவிட்டால் அமெரிக்காவே ஸ்தம்பித்து போய்விடும் என்றாகி விட்டது. ஃபெடக்ஸ், ஃப்ரெட் ஸ்மித்தின் வெற்றி மட்டுமல்ல. துவளாத மனத்தின் வெற்றியும் கூட.\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nKINDLE -நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nஅனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.\nபுள்ளிகள்: காமெடியன் ஜேக் பார்\nபுள்ளிகள்: மேரி கியூரியின் இல்லம்\nஆவியும் நானும் - ஆச்சரியமான பின்னூட்டம்\nபொன்மொழியை லேசாகத் திரித்தால்... கடுகு\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/tamilnadu-political-leaders-greeting-the-new-year/", "date_download": "2021-07-24T13:47:26Z", "digest": "sha1:EQMTQL7EOETN2SM7LXAUB6M7HI6V5E5B", "length": 9084, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "Tamilnadu Political leaders greeting the New Year! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து\nசென்னை, புத்தாண்டையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது தான் இயற்கையின் நியதி. அந்த வகையில் 2016-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சோதனைகளை...\nகோயில்களிலேயே யானைகளுக்கு இனி புத்துணர்வு முகாம்\nஆகஸ்டு 2ந்தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம் குடியரசுத்தலைவரால் திறப்பு\nஅதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட சென்னை மாநகராட்சியின் 660 ஒப்பந்தங்கள் ரத்து\nவிஷால் & ஆர்யா கூட்டணியில் ‘எனிமி’டீசர் வெளியீடு….\nகிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bigg-boss-for-mina-is-the-third-season-contestant-losliya/", "date_download": "2021-07-24T15:19:56Z", "digest": "sha1:UXFJC2MSOEZ6DQAHSBT4A4WSOW5SPDLR", "length": 4050, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிக்பாஸ் 3 சீசனில் தமிழ் சீரியல் நடிகை மைனாக்கு பிடித்த போட்டியாளர் இவர்தான். - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸ் 3 சீசனில் தமிழ் சீரியல் நடிகை மைனாக்கு பிடித்த போட்டியாளர் இவர்தான்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸ் 3 சீசனில் தமிழ் சீரியல் நடிகை மைனாக்கு பிடித்த போட்டியாளர் இவர்தான்.\nவிஜய் டிவி சீரியல் நடிகை ஆனா மைனாவிற்கு பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட 16 போட்டிகளில் இவரை மட்டும் தான் பிடிக்கும் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். யாராக இருக்கும் விவரம் கீழே.\nவிஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் திடீரென 17வது போட்டியாளராக மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர். சிறிது நாட்களாக இன்பமாக காட்சியளித்தது பிக் பாஸ். தற்��ோது போட்டி, பொறாமை, சண்டை, சர்ச்சை என அனைத்தும் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் விஜய் டிவி சீரியலில் நடித்த மைனாவிடம் சமீபத்திய பேட்டியில் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் எனக் கேட்டபோது எனக்கு பிடித்த போட்டியாளர் ஒரே ஒருவர் தான் அதுவும் லொஸ்லியா தான் எனக்கூறி கூறியுள்ளார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:சீரியல் நடிகைகள், பிக் பாஸ் 3, லொஸ்லியா, விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/11/100_60.html", "date_download": "2021-07-24T15:29:04Z", "digest": "sha1:D6USLCZWGZHWDZYF7EY4RBFJ3W4O4II5", "length": 19025, "nlines": 83, "source_domain": "www.newtamilnews.com", "title": "கொரோனா தொற்றால் அதிகப்படியான உயிரிழப்புக்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது! | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nகொரோனா தொற்றால் அதிகப்படியான உயிரிழப்புக்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று மாத்திரம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் அதிகூடிய உயிரிழப்புகள் நேற்றே பதிவாகியுள்ளது.\n5 ஆண்களும் 4 பெண்களும் நேற்றைய தினம் பலியாகி உள்ளனர்.இவர்கள் அனைவரும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.இவர்களில் மூன்று பேர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர்.\nஇதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 70 பேர் கொரோனாவின் மூன்றாவது அலையில் சிக்கி கடந்த ஒரு மாதத்தில் (அக்டோபர் 22 - நவம்பர் 21) மாத்திரம் பலியாகியுள்ளனர்.\nநேற்றைய தினம் மரணமடைந்தவர்களின் விபரங்கள் பின்வருமாறு,\nகொழும்பு 2 கொம்பனித்தெரு பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.இவரது மரணத்துக்கான காரணம்,அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டமை, நிமோனியா காய்ச்சல் மற்றும் திடீர் அதிர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.அவரது மரணத்துக்கான காரணம் அதிக இரத்த அழுத்தம்,நீரிழிவு நோய் மற்றும் கொரோனா தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு 9 தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பலியாகியுள்ளார்.இவரது உயிரிழப்புக்கான காரணம் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு 10 மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர் வீட்டில் திடீரென மரணமடைந்துள்ளார்.அவரது மரணத்துக்கான காரணம் கொரோனாவுடன் ஏற்பட்ட மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு 10 மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளார்.இவரது மரணத்துக்கான காரணம் நீரிழிவு அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு 13 கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர் வீட்டில் திடீரென மரணமடைந்துள்ளார்.இவரது உயிரிழப்புக்கான காரணம் கொரோனாவால் ஏற்பட்ட மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு 6 வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டு கொழும்பு கிழக்கு முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு பலியாகியுள்ளார்.இவரது மரணத்துக்கான காரணம் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல்,பக்டீரியா தொற்று மற்றும் திடீர் அதிர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெல்லம்பட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார்.அவரது இறப்புக்கான காரணம் கொரோனாவால் ஏற்பட்ட உக்கிரமான நிமோனியா காய்ச்சல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 76 வயதான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டு கொழும்பு தேசிய புற்றுநோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு பலியாகியுள்ளார்.இவரது மரணத்துக்கான காரணம் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் மற்றும் குருதி நஞ்சடைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இலங்கையில் நேற்றும் 491 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது எ��� அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரை 16256 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.\nஇதையடுத்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19771 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 13590 பேர் குணமடைந்துள்ளனர்.6098 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபாடசாலைகளை திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானது\nசுகாதார அமைச்சின் அனுமதியுடன் திட்டமிட்டபடி எதிர்வரும் ஒகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ...\nபுலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதிகள் அறிவிப்பு\n2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவி...\nமேல் மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பூசிகளை பெறுவதற்கு முன்பதிவு செய்வதற்கான இணையதளம் அறிமுகம்.\nமேல் மாகாணத்தில் வசிப்போர் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக முன்பதிவுகளை மேற்கொள்வதற்கான இணையதளத்தை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்த...\nநிலவில் காலடி வைக்க போகும் இலங்கை யுவதி\n20 வயதான இலங்கை யுவதி ஒருவர் 2023-ம் ஆண்டில் நிலவில் காலடி வைக்கப்போகிறார்.இது உலக அளவில் இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும். இலங்கை இளம் யுவதி...\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் காலம் நீட்டிப்பு\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் வருடத்திற்காக முதலாம் தரத...\nஇதுவே எனது முதற் கட்ட செயற்பாடு: நிதி அமைச்சர் பசில் வெளியிட்ட செய்தி\nஅரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைப்பது எமது முதற்கட்ட செயற்பாடாக அமையும் என தெரிவித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இத...\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தயாராகும் ஜனாதிபதி\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையா...\nகொழும்பில் கொவிட் தொற்றாளர்களில் 30 சதவீதமானோருக்கு டெல்டா திரிபு தொற்று\nகொழும்பு மாவட்டத்தில் பதிவான கொவிட் தொற்றாளர்களில் 20 தொடக்கம் 30 சதவீதமானோர் டெல்டா திரிபு தொற்றாளர்களாக இருக்க வாய்ப்புள்ளது என பிரதி சுகா...\nஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை-கல்வி அமைச்சர்\nஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறப்பதற்கு ஒகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராச...\nஎக்ஸ்பிரஸ் பேர்ளால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அடுத்தவாரம் இழப்பீடு: 420 மில்லியன் நிதி ஒதுக்கீடு.\nஅனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் ம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/06/blog-post_177.html", "date_download": "2021-07-24T13:27:45Z", "digest": "sha1:NDW4H5MNCPQFESTKPQGOVA5L5WY3A4PG", "length": 6451, "nlines": 53, "source_domain": "www.yarlvoice.com", "title": "மேற்கிந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்க அணி மேற்கிந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்க அணி - Yarl Voice மேற்கிந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்க அணி - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமேற்கிந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்க அணி\nமேற்கிந்திய அணியுடனான இரு டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா.\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயிண்ட் லுசியாவில் நடைபெற்றது.\nநாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nமுதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 298 ஓட்டம் எடுத்தது.\nமுதல் இன்னிங்சில் இறங்கிய மேற்கிந்திய அணி 149 சுருண்டது.\n149 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2 ஆவது இன்னிங்சில் 174 ஓட்டங்கள் எடுத்தது.\nஇதையடுத்து, 324 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய மேற்கிந்திய அணி 2 ஆவது இன்னிங்ஸில் 165 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nதென் ஆப்பிரிக்கா சார்பில் கேசவ் மகாராஜ் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஅத்துடன் டெஸ்ட் தொடரை 2- 0 என கைப்பற்றி அசத்தியது.\nஆட்ட நாயகன் விருது ரபாடாவுக்கும், தொடர் நாயகன் விருது குயின்டன் டி காக்குக்கும் அளிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/06/blog-post_452.html", "date_download": "2021-07-24T13:33:24Z", "digest": "sha1:RI4HV7RWHVKWV4O2ESTUDNURJEVAJKDE", "length": 5964, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "ஒன்லைன் மதுபான விற்பனையை அனுமதிக்க முடியாது : இராணுவத் தளபதி ஒன்லைன் மதுபான விற்பனையை அனுமதிக்க முடியாது : இராணுவத் தளபதி - Yarl Voice ஒன்லைன் மதுபான விற்பனையை அனுமதிக்க முடியாது : இராணுவத் தளபதி - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஒன்லைன் மதுபான விற்பனையை அனுமதிக்க முடியாது : இராணுவத் தளபதி\nகொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் ஒன்லைன் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்காது என இராணுவத் தளபதியும் கொவிட்-19 தேசிய செயற்பாட்டு நிலையத் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.\nகடந்த செவ்வாயன்று கலால் திணைக்களம் சமர்ப்பித்த, பல்பொருள் அங்காடி விநியோக சேவைகள் மூலம் ஒன்லைனில் மது வாங்கும் திட்டத்துக்கு நிதி அமைச்சு நேற்று அனுமதி அளித்தது.\nஇதேவேளை நாட்டில் பயணத் தடை காரணமாக தொடர்ந்து மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்படுவதால் திணைக்க ளத்துக்கு தினமும் 600 மில்லியன் வரி இழப்பு ஏற்படுவதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே இலங்கை மருத்துவ சங்கம் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் ஒன்லைன் மதுபான விற்பனையை அனுமதிக்கும் கலால் திணைக்களத்தின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தது.\nகொவிட்-19 தொற்றால் ஏற்கனவே பல இன்னல்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இலங்கையருக்கும் இது மோசமாகி விடும் எனக் கூறி ஒன்லைன் மது விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென அச்சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248304-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-07-24T13:34:38Z", "digest": "sha1:B5LUJ7N23XFFJTJYRC5MUQ3PIVMKQOTO", "length": 20922, "nlines": 198, "source_domain": "yarl.com", "title": "குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை களவாடுகிறதா கூகுள், ஃபேஸ்புக்? - தகவல் வலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nகுழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை களவாடுகிறதா கூகுள், ஃபேஸ்புக்\nகளத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு\nகுழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை களவாடுகிறதா கூகுள், ஃபேஸ்புக்\nதொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் 18 வயது���்குட்பட்ட குழந்தைகளுக்கு விளம்பரங்களை காண்பிப்பதை கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுத்த வேண்டுமென்று என்று வலியுறுத்தி அந்த நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர்.\nஇணையப் பயன்பாட்டாளருக்கு ஏற்ற விளம்பரத்தைக் காட்டுவது அவர்களது தனியுரிமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு மட்டுமல்லாமல், \"பாதிக்கப்படக்கூடிய\" இளம் தலைமுறையினரை நியாயமற்ற சந்தைப்படுத்துதலின் அழுத்தத்தின் கீழ் கொண்டுவருவதாக அந்தக் கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் திறன்பேசி மற்றும் இணையப் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளம் தலைமுறையினரின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவரும் தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு தனியுரிமை சார்ந்த கவலைகளை எழுப்புவதாக உள்ளது.\nபட மூலாதாரம், Getty Images\nஇதுபோன்ற விடயங்களை வலியுறுத்தும் வகையிலேயே கூகுள், அமேசான், ஆப்பிள், ஃபேஸ்புக் மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nஅதே சமயத்தில், மற்றொரு நடவடிக்கையின் ஒருபகுதியாக கூகுளுக்கு சொந்தமான யூடியூப் நிறுவனம் சட்டவிரோதமான வகையில் பிரிட்டனை சேர்ந்த 13 வயதுக்கும் குறைவான ஐம்பது லட்சம் குழந்தைகள் குறித்த தரவுகளை திரட்டியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு சட்டங்கள் இளம் வயதினர் குறித்த தரவுகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் திரட்டுவதை தடைசெய்யும் நிலையில், இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\n\"ஒரு குழந்தைக்கு 13 வயதாகும்போது அது குறித்த 7.2 கோடி தரவுகள் இணையத்தில் விளம்பரம் செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வசம் இருப்பது என்பது எந்த அளவுக்கு சட்டத்திட்டங்கள் மீறப்படுகின்றன என்பதற்கு ஆதாரமாக உள்ளன. மேலும், இது பதின்ம வயதை தொடுவதற்கு முன்னரே குழந்தைகள் எந்தளவிற்கு கடுமையான கண்காணிப்பு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது\" என்று பல்துறை வல்லுநர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"இணைய உலகில் அசாத்திய பலம் கொண்ட நிறுவனங்களாக விளங்கும் உங்களுக்கு, உங்களது பயன்பாட்டாளர்களை பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது\" என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபட மூலாதாரம், Getty Images\nஉலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த கடிதத்தை எழுதிய 23 பேரில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான கரோலின் லூகாஸ் மற்றும் மருத்துவ உளவியலாளர் டாக்டர் எலி ஹான்சன் ஆகியோரும் அடங்குவர். பிரண்ட்ஸ் ஆஃப் எர்த் அமைப்பும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது.\nஆன்லைன் விளம்பரம் நுகர்வோரை துரிதப்படுத்துகிறது என்றும், இது உலகுக்கும் தேவையற்ற அழுத்தத்தை சேர்க்கிறது என்றும் அந்த அணியை சேர்ந்த குளோபல் ஆக்சன் பிளான் என்ற அமைப்பு வாதிடுகிறது.\nஇது ஒருபுறமிருக்க, தனியுரிமை குறித்த வழக்குரைஞரான டங்கன் மெக்கான், யூடியூப் நிறுவனம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுப் பாதுகாப்பு சட்டங்களை மீறி பிரிட்டனை சேர்ந்த 50 லட்சம் குழந்தைகளின் இணைய பயன்பாட்டை கண்காணித்ததாக குற்றஞ்சாட்டி தனியே அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.\nகடந்த ஜூலை மாதம் இது தொடர்பாக பிரிட்டனின் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், யூடியூப் தளம் 13 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்காக கட்டமைக்கப்படவில்லை என்ற வலுவான பதிலை அந்த நிறுவனம் முன்வைத்தது.\nசட்டவிரோதமாக தரவுகள் பெறப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் இழப்பீடாக குறைந்தபட்சம் 100 முதல் 500 பவுண்டுகள் ( இந்திய மதிப்பில் சுமார் பத்து ஆயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய்) வரை அளிக்கப்பட வேண்டுமென்று மெக்கான் வாதிடுகிறார்.\nஇங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nதொடங்கப்பட்டது வியாழன் at 21:35\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nதொடங்கப்பட்டது வியாழன் at 21:35\nமலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும்\nEmojiயில் ஒளிந்திருக்கும் Disney movies கண்டுபிடியுங்கள்\nதொடங்கப்பட்டது வியாழன் at 01:21\n12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்\nதொடங்கப்பட்டது 4 hours ago\nதொடங்கப்பட்டது August 4, 2006\nஅடியவர்கள் வெளிய�� -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nஅதாவது நிழலியும், நாதமுனியும் புத்திசீவிகள்😃அப்படியே இருக்கட்டும். நமக்கு தெரிந்ததைத்தானே நாம எழுதலாம்😃\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nமானிப்பாய் வீதி, 5லாம்பு சந்தி, கொட்டடி, நாவந்துறை இவற்றால் எல்லையிடபட்ட பகுதியில் இருக்கும் இந்து கோவில்களில் என்ன நடைமுறை என்று எனக்கு விளக்குவீர்களா\nமலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும்\nகேவலம் கெட்ட குடும்பம். குடும்பமே இப்படித்தானா இருக்கும். அடுத்த 8 வருடங்களுக்குள் ரிசாட் தப்பிப்பிழைக்க வழியில்லை. கோட்டா அரசுத் தலைவராக இருக்கும் வரை ரிசாட் அரச பக்கம் பிரழ்வதுக்கு வாய்ப்பே இல்லை. (அரச பக்கத்துக்கு பிரழ்வதற்கு ரிசாட் எப்பவோ ரெடி, கோட்டாதான் சேர்க்க ரெடியில்லை). இந்நிலையில் இந்தச் சிறுவியின் கொலை ரிசாட்டின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு பெரும் சவாலாகவே இருக்கும்.\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nஊர்க்கோவில் என்றால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். உள்ளே அனுமதி இல்லாதவர்கள் வரவே மாட்டார்கள். ஆனால் பெரிய கோயில்களுக்கு, உதாரணம் வல்லிபுரக்கோவில், சாதாரண காலத்திலும், திருவிழாக் காலங்களிலும் பல பகுதிகளிலும் இருந்து வருவார்கள். அவர்களில் தாழ்த்தப்பட்டவர்களை எளிதில் அடையாளம் காண மேலாடை இல்லை என்பதை கட்டாயம் ஆக்கினார்கள். ஆனால் காரணங்களை ஆன்மீகத்தோடு தொடுத்துச் சொல்லும்போது சிறிய ஊர்க்கோவில்களும் கடைப்பிடிக்கின்றார்கள். சேர்ட் போன்ற மேலாடை பிற்காலத்தில் வந்தபோது, அதை தாழ்த்தப்பட்ட மக்கள் அணியத் தடைவிதித்ததும், மேல் சாதியினர் நாகரீகத்தை பறை சாற்ற எல்லா இடமும் அணிந்திருந்தும் ஏன் கோவிலுக்கு மட்டும் அணியக்கூடாது என்று “மரபை” தொடர்கின்றார்கள் இது சுத்தம், சுகாதாரத்திற்கும் எதிராக இருந்தும் அதற்கு அருட்கதிர் விஞ்ஞான விளக்கம் கொடுக்கின்றார்கள் இது சுத்தம், சுகாதாரத்திற்கும் எதிராக இருந்தும் அதற்கு அருட்கதிர் விஞ்ஞான விளக்கம் கொடுக்கின்றார்கள்\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nசிவா சின்னப்பொடியர் மக்கள் மத்தியில் இல்லாத ஒரு பழக்கத்துக்கு பெர�� விளக்கம் கொடுத்துள்ளார் போன்று தெரிகிறது. இன்னுமொரு படமும் உள்ளது, இணைக்க விரும்பவில்லை. தென்பகுதியில், போர்த்துக்கேயர் வந்த போது இருந்த நிலையை படமாக கீறி ஒரு போர்த்துக்கேயர் போட்டிருந்தார். அங்கே பெண்கள் கூட, மேலாடை இல்லாமல், இருப்பதாக படம் உள்ளது. no comments நிழலி, குறித்து முன்னர் சொல்லி இருக்கிறேன். விசயம் இருந்தால் நிண்டு களமாடுவார்.... இல்லாவிடில் பிறகு வருவேன் என்பது போல போய் விடுவார். அலம்பறை பண்ணார். 😜😜 👍\nகுழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை களவாடுகிறதா கூகுள், ஃபேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://env.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=80&Itemid=179&lang=ta", "date_download": "2021-07-24T13:17:34Z", "digest": "sha1:3WD4KBGZLRJ2F72HZU6OL7FTF3DV2AGE", "length": 7769, "nlines": 113, "source_domain": "env.gov.lk", "title": "ஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nமுகப்பு பிரிவுகள் ஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்விப் பிரிவானது சுற்றாடலினது நீடித்து நிலைக்கக்கூடிய முகாமைத்துவம் மீதான விழிப்புணர்வை உருவாக்குவதில் ஈடுபடுகிறது....\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nசுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் மறுசீரமைப்புக்கள் மற்றும் ஏனைய பிரதான சுற்றாடல் முனைப்புக்களுடன் தொடர்புள்ளவற்றில் தேசிய மட்டத்தில் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்புணர்வை உருவாக்குகிறது\nதீவு பூராகவும் பிரபல்யமான சோபா மஞ்சரியில் 2500 பிரதிகள் அச்சடிக்கப்பட்டது. இவ் மஞ்சரியானது இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.\nவியாழக்கிழமை, 15 டிசம்பர் 2016 12:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n© 2011 சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/technology/", "date_download": "2021-07-24T13:21:39Z", "digest": "sha1:6TUQ44SNXLWUZQ6SKSVPWOVM2VJRTBDY", "length": 7937, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "Technology | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :# +2 ரிசல்ட் #ஒலிம்பிக்ஸ் # ஆல்பம் # மீம்ஸ்\nமுன்னணி பிராண்டுகளுக்கு ’டஃப்’ கொடுக்கும் ஒன்பிளஸ் ஏர்பாட்ஸ் புரோ\nஇந்தியாவில் ரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் சிறந்த 5ஜி ஃபோன்கள்\nUmang ஆப்பில் அரசாங்க வசதிகளை நேவிகேட் செய்து அறிவது எப்படி\nரூ. 5,000க்குள் 7 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட் வாட்சுகள்\n\" சுந்தர் பிச்சை அளித்த பதில் என்ன\nட்விட்டர் கணக்கிற்கு நீல நிற டிக் வாங்குவது எப்படி\nதொழில்நுட்ப உலகின் அப்டேட்ஸ்: Huawei Band 6, வாட்ஸ்அப் புதிய அம்சம்\nMeesho App-ல் சம்பாதிப்பது எப்படி\nகண்களை பாதுகாக்கும் இந்த செயலி பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஒன்பிளஸ் புதிய லிமிடெட் எடிஷன் கோபால்ட் வாட்ச் விலை\nஎல்லா ஆப்பையும் ஒரே இடத்தில் ஆபரேட் செய்யக்கூடிய பீப்பர் செயலி..\nவிண்டோஸ் 11 சாப்ட்வேரை பயன்படுத்த அவசரப்படாதீங்க - ஏன் தெரியுமா\nஎடை இழப்பு தொடர்பான அனைத்து விளம்பரங்களை நீக்கிய Pinterest தளம்\nInstagram: இன்ஸ்டாவில் இனி புகைப்படங்களை பகிரமுடியாது.. ஏன் தெரியுமா\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன் யூசர்களுக்காக வாட்ஸ்அப்-ல் புதிய அப்டேட்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ஜெய் பீம் - புகைப்படங்கள்\nஷிகர் தவான் தலைமையில் கோப்பையை வென்ற இளம்படை\nஉள்ளாடை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் செய்த ஷாலினி பாண்டே..\nரியோ ஒலிம்பிக் தோல்வியின் சோகமே இன்றைய வெற்றிக்கு காரணம்- மீராபாய்\n135 கோடி இந்தியர்களின் முகங்களில் புன்னகையை கொண்டு வந்த மீராபாய் சானு\nஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்று மீராபாய் சானு வரலாறு படைத்தார்\nதிராவிட் படையிலிருந்து கோலி படைக்குச் செல்லும் வீரர்கள்\nவெள்ளி மங்கை மீராபாய் சானு: வறுமையை வென்றார், ஒலிம்பிக்கையும் வென்றார்\nமணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது\n’நான் வாயாடி’ - ரெட்டை ரோஜா சீரியல் முத்தழகு சொன்ன சீக்ரெட்ஸ்\n11 ஆண்டுகளாக அடைப்பட்டு கிடக்கும் ’கலைஞர்’ இலவச டிவிக்கள்: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n மத்திய அமைச்சரை சந்தித்த வைகோ; ’பாட்ஷா’ திரைப்பட பாணியில் நடந்த சம்பவம்\nவிருதுநகர்: ஜம்முவில் கால் தடம் பதிக்கும் சிலம்பாட்ட மாணவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/small-groups-cannot-put-rule-over-the-world-says-china-on-g7-summit-423845.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-07-24T13:22:44Z", "digest": "sha1:TAQFK4YA5I3P2EZXIDJ2XLQNC44YEM5F", "length": 19622, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஒரு சின்ன குழு.. உலகுக்கே ரூல்ஸ் போட முடியாது\".. ஜி7 மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்த சீனா.. மோதல் | Small groups cannot put rule over the world says China on G7 Summit - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\n தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. அதிரடி காட்டும் ககன்தீப் சிங் பேடி\nசென்னை வண்டலூரில் 13 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா இல்லை.. ஆல் இஸ் வெல்\nசெப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு.. எய்ம்ஸ் இயக்குநர்\nதொடரும் மர்மம்.. கேரளாவில் அடுத்தடுத்து மரணங்கள்.. உயிரிழந்த திருநங்கை அனன்யாவின் காதலனும் தற்கொலை\nரூ45 லட்சம் மேல் கொரோனா நிதி திரட்டிய நடிகர் டி.எம்.கார்த்திக்.. வளர்ந்து வரும் நடிகரின் சமூக அக்கறை\nகேரளாவில் கொரோனா பாசிட்டிவ் ரேட் அதிகரிப்பு.. தமிழக எல்லையில் வாகன சோதனை, கட்டுப்பாடு தீவிரம்\nசெல்லமாக வளர்த்த நாய்க்கு வெண்கல சிலை.. மாலையுடன் மரியாதை.. மனதை உருக வைத்த ஆந்திராக்காரர்\n தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. அதிரடி காட்டும் ககன்தீப் சிங் பேடி\nநைட்டு 2 மணிக்கு.. கடைக்குள் நுழைந்த ஆசாமி.. ஜஸ்ட் 5 நிமிசம் தான்.. அலறிய புதுச்சேரி\nசென்னை வண்டலூரில் 13 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா இல்லை.. ஆல் இஸ் வெல்\nசெப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு.. எய்ம்ஸ் இயக்குநர்\nபுதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகிறது.. நவம்பர், டிசம்பரில் நகராட்சி தேர்தல்.. கே.என்.நேரு\nAutomobiles ஹீரோவின் உதவியுடன் இப்போதே மூன்றாம் அலையை சமாளிக்க தயாராகும் டெல்லி எத்தனை அலை வந்தாலும் சமாளிக்கலாம்\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\n 'அந்த' விஷயத்தில் உங்க மனைவிய இருமடங்கு திருப்திபடுத்த நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nSports ஒலிம்பிக்: மீரா பாய்-ன் பயிற்சியாளருக்���ு அடித்த யோகம்... பரிசுத்தொகை அறிவிப்பு.. எவ்வளவு\nFinance புதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஒரு சின்ன குழு.. உலகுக்கே ரூல்ஸ் போட முடியாது\".. ஜி7 மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்த சீனா.. மோதல்\nபெய்ஜிங்: ஜி 7 போன்ற சில நாடுகள் மட்டும் கொண்ட சின்ன குழுவால் உலகையே கட்டுப்படுத்த முடியாது என்று சீனா பகிரங்கமாக தெரிவித்துள்ளது.\nகொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே சீனா மீது உலக நாடுகள் கோபத்தில் உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா பரவல் காரணமாகவும், சீனாவின் எல்லையோர மோதல்கள் காரணமாகவும் சீனா மீது கோபத்தில் உள்ளது.\nஇனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா\nஇன்னொரு பக்கம் கொரோனா பரவல் தோற்றம் குறித்து விசாரிக்கும்படி அமெரிக்க அதிபர் பிடன் உத்தரவிட்டு இருப்பதும் கூட சீனாவிற்கான நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. உலக அளவில் சீனா கொஞ்சம் கொஞ்சமாக சர்வதேச நட்புகள் இன்றி தனித்து விடப்படும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன.\nஇப்படிப்பட்ட நிலையில்தான் பிரிட்டனில் நடக்கும் ஜி 7 மாநாடு கவனம் பெறுகிறது. ஜி7 நாடுகள் என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். பிரிட்டனின் கான்வாலில் தற்போது இந்த நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளும் மீட்டிங் நடக்கிறது. இந்தியா போன்ற நாடுகளுக்கு இதில் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் சீனா ஓரம்கட்டப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை விமர்சனம் வைத்துள்ளது. அதில் ஒரு சின்ன குழு உலகை கட்டுப்படுத்துவதும். உலகின் தலைவிதியை ஒரு சில நாடுகள் மட்டும் அடங்கிய ஒரு குழு நிர்ணயம் செய்வது முடிந்துவிட்டது. அந்த காலம் மலையேறிவிட்டது.\nஉலக நாடுகளுக்கு சில பணக்கார நாடுகள் மட்டும் ரூல்ஸ் போட்ட காலம் எல்லாம் முடிந்துவிட்டது. உலக நாடுகள் சிறியதோ, பெரியதோ, வலுவானது, எளிமையானது எல்லோரும் சமம் என்பதே எங்களின் கருத்து. எல்லா நாடுகளும் ஒன்றாக சேர்ந்து ஆலோசிக்க வேண்டும். சர்வதேச முடிவுகளை அப்படித்தான் எடுக்க வேண்டும்.\nஉலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து மட்டுமே சர்வதேச முடிவுகளை எடுக்க வேண்டும், என்று ஜி7 மாநாட்டை விமர்சிக்கும் விதமாக சீனா பேசியுள்ளது. இந்த ஜி 7 மாநாட்டில் சீனாவின் வளர்ச்சி குறித்தும், சீனா மற்ற நாடுகளை கட்டுப்படுத்த நினைப்பது குறித்தும் விவாதிக்க உள்ளனர். முக்கியமாக சீனாவின் Belt and Road initiative சர்வதேச இணைப்பு திட்டத்திற்கு எதிராக திட்டங்களை கொண்டு வர உள்ளனர்.\nசீனாவின் திடீர் வளர்ச்சியும், கொரோனா பரவலும் மற்ற வளர்ந்த நாடுகளை பாதித்து இருக்கிறது. முக்கியமாக சர்வதேச அரசியலை சீனாவின் திடீர் வளர்ச்சி புரட்டி போட கூடியதாக மாற்றியுள்ளது. இதனால் சீனாவிற்கு எதிராக ஜி 7 நாடுகள் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தும், முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவேக்சின் போட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்இன்னும் எத்தனை காலம் மாஸ்க் அணிய வேண்டும்.. முக்கிய தகவல்\nஆந்திராவில்.. 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாறினர்.. இதுதான் காரணம்\n75 நாட்களுக்கு பின் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் நூலகங்கள் திறப்பு\nஇந்த 'இரண்டு' காரணங்களால் தான் கொரோனா 3ஆம் அலை ஏற்படும்.. அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை\nஆக்சிஜன் உயிரிழப்பு இல்லை என மத்திய அரசு கூறுவது சுத்த பொய்..ஆதாரத்துடன் வெளுத்து வாங்கும் சத்தீஸ்கர்\nகுழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை.. செப்டம்பரில் ரிசல்ட்.. நம்பிக்கை தரும் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப்\nதமிழ்நாடு.. தனியார் மருத்துவமனைகளிலும் இனி இலவச கொரோனா தடுப்பூசி.. மா.சுப்பிரமணியன் தகவல்\nஇந்தியாவில் தொடரும் பாதிப்பு- கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு தொற்று உறுதி- 546 பேர் மரணம்\n பிரேசில் நிறுவனங்களுடன் கோவாக்சின் ஒப்பந்தம் ரத்து.. என்ன நடந்தது\nநாட்டிலேயே அதிகம்.. தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்த சுகாதார ஊழியர்கள்.. மத்திய அரசின் லிஸ்ட் பாருங்க\n12 முதல் 17 வயது உள்ள சிறார்களுக்கு செலுத்தலாம்.. மாடர்னாவின் தடுப்பூசிக்கு ஐரோப்பா ஒப்புதல்\nதமிழகத்தில் பாசிட்டிவ் மாற்றம்.. பாதித்தவர்களைவிட மீண்டவர்கள் அதிகம்.. இன்றைய கொரோனா நிலவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus china ஜி7 மாநாடு ஜி7 india usa சீனா கொரோனா வைரஸ் இந்தியா கொரோனா modi மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/08/blog-post_31.html", "date_download": "2021-07-24T15:11:52Z", "digest": "sha1:6YUPI3D6CC7B5WJQTBD5CNSETGKYTL4Y", "length": 14527, "nlines": 201, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: சித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ரகசியம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nசித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ரகசியம்\nசித்தர் திருமூலர் அவர்கள் தான் எழுதிய திருமந்திரத்தில் செம்பினைப் பொன்னாக்கும் வழிமுறையினை எளிதாக, தெளிவாக எழுதியுள்ளார்.\nதிருமந்திரத்தில் நான்காம் தந்திரத்தில் 903ஆம் பாடலைக் காண்போம்.\nசெம்புபொன் னாக்குஞ் சிவாய நமவென்னிற்\nசெம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்\nசெம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச்\nசெம்புபொன் னான திருவம் பலமே.\nஇப்பாடலில் திருமூலர் சிவாயநம என்று செபிக்க செம்பு பொன்னாகும் என்று சொல்கிறார். அதாவது சிவாயநம என்று சிவ சிந்தனையில் இருப்பவர்களால் செம்பினைத்தங்கமாக மாற்ற இயலும் என்கிறார். இறைசிந்தனை தவிர மனத்தில் வேறெதுவும் இல்லாமல் சிவசிந்தனையில் சிவாயநம சிவாயநம என சிந்தித்து இருப்பவர்கள் செம்பை பொன்னாக்க முடியும் என்கிறார்.\nஇங்கே செம்பு பொன்னாகுதல் என்றால் என்ன என்பதையும் சற்று சிந்திப்போம். செம்பு என்பது களிம்பு உண்டாகும் உலோகமாகும். களிம்பு உருவாகாத அளவுக்கு செம்பினை சுத்திப்படுத்திவிட்டால் அது தங்கமாக ஆகிவிடும்.\nஇப்பாடலில் வெளிப்படையாக செம்பைப் பொன்னாக்குதல் என்னும் (உலோக) இரசவாதம் தெரிகிறது. அதே சமயம் இப்பாடலில் மறைபொருளாக உள்ள ஓர் உயரிய இரகசியம் என்னவென்றால் செம்புபோல களிம்பேறி நோய்நொடிக்கு உள்ளாகி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிடும் உடம்பினை தங்கமாக்கி, இறவா நிலைக்கு, பேரின்ப நிலைக்கு உயர்த்துவது சிவாயநம எனும் சிவ பஞ்சாட்சரமே என்பதாகும். இது உடலின் இரசவாதம், உயிரின் இரசவாதமாகும்.\n905 ஆம் பாடலிலும் இதனை மீண்டும் வலியுறுத்தி எழுதுகிறார்.\nவாறே சிவாய நமச்சி வாயநம\nவாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை\nவாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்\nவாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.\nசிவாயநம எ�� செபித்துவர பிறப்பில்லை. சிவனின் நடனத்தைக் (தரிசனத்தைக்) காணலாம். செம்புநிலையிலுள்ள உயிரானது குற்றங்கள் நீங்கி தங்கத்தின் நிலைக்கு உயரும் என்று எழுதுகிறார்.\nஅதாவது செம்பினைப் பொன்னாக்கினால் அதனால் என்ன பயன் ஒருவர்க்கு உண்டாகுமோ அத்தகைய பயனைப் பெற சிவாயநம என ஓதுவது போதுமானதாகும். அவ்வாறு தினமும் சிவசிந்தனையிலிருந்து சிவாயநம என ஓதி வந்தால் நிச்சயம் பொன்கிடைக்கும். பொன்னுக்கு நிகரான நன்மைகள் உங்களைவ வந்து சேரும். உங்கள் உடலும் பொன் உடம்பென ஆரோக்கியமான, பலமான உடலாக மாறும். உடலின் குற்றங்கள் நீங்கி நலம்பெறும்.\nநல்ல விளக்கம் . நன்றி\nநல்ல விளக்கம் . நன்றி\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி..\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.. ஸ்திர ராசிகள் ; ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nகஞ���சமலை சித்தர் கோயிலில் தங்கம்;இரசவாதம்வியப்பான த...\nசித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ...\nஎம்.ஜி.ஆர் சாப்பிட்ட தங்கப்பஸ்பம் தயாரிப்பது எப்பட...\nகுரு ஜாதகத்தில் இருக்கும் ராசி பலன்\nஜாதகத்தில் புதன் இருக்கும் ராசிபலன்\nஜோதிடம்;நாகதோசம் இருந்தால் திருமணம் நடக்காதா\nஆவணி மாத ராசிபலன் பாகம் 2\nஜோதிடம்;ஜாதகத்தில் புதன் இருக்கும் ராசியின் பலன்;\nபுலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்\nதிருமணம் லேட்டாக காரணம் சனி\nஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த ராசிபலன்\nஜாதகத்தில் சந்திரன் நிலை..அவர் இருக்கும் ராசிபலன்\nஜாதகத்தில் சூரியன் இருக்கும் ஸ்தான ராசி பலன்\nஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்\nதிருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்\nசித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்\nசனி வக்ர நிவர்த்தி ராசிபலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585038", "date_download": "2021-07-24T14:05:46Z", "digest": "sha1:HZ7MJCLUSH4YXUFSWFICMSZIZEYVPVUG", "length": 16523, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "கண்மாயில் பண்ணை குட்டை பணிகளை நிறுத்த உத்தரவு| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் 1,819 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nபதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு ...\nபதக்கத்தை நாட்டிற்கு சமர்ப்பணம்: ஒலிம்பிக்கில் ... 6\nபெகாசஸ் மென்பொருளால் லட்சக்கணக்கான மக்கள் ... 5\nலாட்டரி வேண்டாம்: பழனிசாமி எச்சரிக்கை 24\nஅணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணை: முதல்வர் ... 14\nகோவாக்சின் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி ரத்து: ... 1\n4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nயானைகள் புத்துணர்வு முகாம் நடத்த சாத்தியக்குறு ... 8\nகேரளாவில் வேகமெடுக்கும் கோவிட் பாதிப்பு: ... 11\nகண்மாயில் பண்ணை குட்டை பணிகளை நிறுத்த உத்தரவு\nகமுதி:கமுதி அருகே சிங்கம் பட்டி கண்மாய்க்கு கே.எம்.கோட்டை, கூலிபட்டி வரத்து கால்வாய் வழியாக மழைநீர் வரும்.சிங்கம்பட்டி கண் மாய்க்கு வரும் வரத்துகால்வாயினை அழித்து, கண்மாய்க்குள் வரத்துகால்வாய் அமைக்கப்படு வதால், நீர்வரத்து தடை படுவதாக கூறி, சிங்கம் பட்டி கிராம மக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆணையாளர் தங்க பாண்டியனிடம், சிங்கம் பட்டி கிராம மக்கள் புகார்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகமுதி:கமுதி அருகே சிங்கம் பட்டி கண்மாய்க்கு கே.எம்.கோட்டை, கூலிபட்டி வரத்து கால்வாய் வழியாக மழைநீர் வரும்.சிங்கம்பட்டி கண் மாய்க்கு வரும் வரத்துகால்வாயினை அழித்து, கண்மாய்க்குள் வரத்துகால்வாய் அமைக்கப்படு வதால், நீர்வரத்து தடை படுவதாக கூறி, சிங்கம் பட்டி கிராம மக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆணையாளர் தங்க பாண்டியனிடம், சிங்கம் பட்டி கிராம மக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, கண்மாய் வரத்து கால் வாயை தடுத்து பண்ணை குட்டைஅமைக்கும் பணியை நிறுத்த உத்தர விட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபரமக்குடியில் பரவும் கொரோனாஅலட்சியம் செய்யும் இளைஞர்கள்\nவைகை அணையில் இறந்து மிதக்கும் மீன்கள்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபரமக்குடியில் பரவும் கொரோனாஅலட்சியம் செய்யும் இளைஞர்கள்\nவைகை அணையில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35917/", "date_download": "2021-07-24T13:41:34Z", "digest": "sha1:KR3UWKLJB6MV5JIOQHLHBOX364E2H27K", "length": 19781, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "மத்தகம்-கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் மத்தகம்-கடிதம்\nமத்தகம் நான் இதுவரை படித்த உங்களின் படைப்புகளில் குருரமான படைப்பு என்று சொல்வேன் .யானையை விட மனிதனின் குருரம்தான் நான் கண்டது.\nஆனால் அதன் முடிவை என்னால் முழுவதுமாக உள்வாங்க முடியவில்லை.\nஅதிகாரம் என்ற ஒரு சொல்லை யானையின் மத்தகத்தின் மீது பொருத்திப் பார்த்தால் இந்த நாவல் தெளிவடைகிறது ,ஆனால் பரமனிடம் கேசவன் சரணடையும் பொழுது இந்த அதிகாரம் கொலை செய்பவருக்கும் , திருடனுக்கும் மட்டும்தானா என்ற எண்ணம் வலுவடைகிறது .\nஒரு துப்பாக்கி யானையின் சிந்தனையை ஒரு நிமிடத்தில் மாற்றுமென்றால் , மரணத்தின் மீது அது கொண்ட பயமா \nஆனால் தம்புரானின் இழப்பும் ,இளைய தம்புரானின் துப்பாக்கி ஏந்திய கரமும் கேசவனை மாற்றிவிட்டதா . அப்படி இருந்தாலும் கேசவன் சுழற்றி அடித்த துப்பாக்கியை மீண்டும் எடுத்து எறிந்து தன்னுடைய காலால் மிதிக்கும் செயல் ,தன் அதிகாரம் இழந்ததின் வெறுப்பா . அப்படி இருந்��ாலும் கேசவன் சுழற்றி அடித்த துப்பாக்கியை மீண்டும் எடுத்து எறிந்து தன்னுடைய காலால் மிதிக்கும் செயல் ,தன் அதிகாரம் இழந்ததின் வெறுப்பா \nஅப்படியென்றால் தம்புரானுடன் தன் அதிகாரம் முடிவடையும் என்று கேசவனுக்குத் தெரியுமா\nஏன் கேசவன் பரமனைத் தன்னுடைய மத்தகத்தின் மீது அனுமதிக்கிறான் , கேசவன் சுபுகண்ணுவை தன்னுடைய மத்தகத்தின் மீது அனுமதிப்பானா.ஏன் என்றால் பரமன் எப்பொழுதும் கேசவனின் பின்னால் மட்டுமே வருபவன் .பரமன் நீண்டநாள் கேசவனிடம் பழகியவன் ஆனால் நெருங்கியவனா \nகுதிரை வண்டி நாயர் ஆசானை சாட்டையால் அடிக்கும் பொழுது ,கேசவன் நடந்து கொள்ளும் போக்கு ஒரு அடியாளின் அதிகாரம் போலத்தான் தெரிகிறது ,ஆனால் பெருமழை நாளில் கேசவன் தம்புரானைக் காணச் செல்வது விசுவாசம் மட்டும் தானா .நாராயணனைக் கேசவன் தாக்குவது ,பிறகு நாராயணனின் பார்வைக்கு (அல்லது முக கவசம்) கண்டு அடிபணிவது,கொச்சு கொம்பனைத் தன்னுடைய இருப்பினால் அடக்குவது என்று எங்கும் அதிகார தோரணை .\nஅருணாச்சலத்தைப் பின் தொடருந்து செல்லும் பரமனும், அதன் பின் ராமலக்ச்மி வீட்டில் நடக்கும் நிகழ்வும் குருரத்தின் உச்சம்.அந்த இடத்தில பரமன் காட்டும் முகம் , யானைக்கு மதம் பிடித்த போது ஏற்படும் முகத்தை காட்டிலும் பல மடங்கு அதிகம்.\nஇந்த நாவலில் பல இடங்கள் அழியாத காட்சி பிம்பங்களாக உள்ளன ,இருளில் யானை எவளவு நேரம் வேண்டுமென்றாலும் நிற்கும் ஏன் என்றால் மகா இரவில் யானை ஓர் கை குழந்தை போல என்பதும். இருளில் யானையின் அசைவு ,ஒரு பெரும் ஆற்றின் நீரலை போல நகர்ந்து செல்லும் அதைப் பார்க்கும் தருணம் என்னில் தூக்கம் பெருகும் என்பது ஒரு மெல்லிய இசை, காட்சியாக மாறும் தருணம்.தம்புரான் யானை வந்த பாதை மனிதன் வந்தால் மரணம் தானே .என்பது யானையின் கட்டுப்பாடில்லா வீரத்தையும் ,அது ஒரு இயற்கை அங்கம் என்பது புலப்படும்.தெரு முழுவதும் ஈரம் ,நேற்று மழையும் பொழியவில்லை ,கூரையும் நனையவில்லை எப்படி எனும்பொழுது ,காலையில் குளித்துச் சென்ற மக்களின் மேல் இருந்து விழுந்த துளிகள் என்பது அற்புதம் .\nமத்தகம் கதைபற்றி என் தளத்திலேயே விரிவான விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. கதையில் சில வினாக்கள் உள்ளன. கேசவனின் நடத்தை அதில் முக்கியமானது. அந்தக் கதை அளிக்கும் சூழலைக்கொண்டு, உண்மையான வாழ்க்க��யை ஆராய்வதைப்போலவே, அதை ஆராயவேண்டியதுதான்\nஅடிப்படையில் அது கேசவனின் பெரும் சரிவு. ஆன்மீகமாக மரணம்\nமுந்தைய கட்டுரைஇந்திய ஆங்கில இலக்கியம்\nசதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்\nஅறமென்ப, வழக்கறிஞர்கள் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31\nகாந்தியின் கிராமசுயராஜ்யம் - 2\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/10/100_80.html", "date_download": "2021-07-24T14:42:11Z", "digest": "sha1:XCJIQ6XJZTPCQR6ZKPV3EXTVCCSOSS46", "length": 16167, "nlines": 74, "source_domain": "www.newtamilnews.com", "title": "ரிஷாட் மற்றும் ஹக்கீமை உடனடியாக வெளியேற்றுங்கள்...! | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nரிஷாட் மற்றும் ஹக்கீமை உடனடியாக வெளியேற்றுங்கள்...\nநாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. முக்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்திருப்பது கொழும்பு அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nகுறிப்பாக இரண்டு முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தாலும் கட்சியின் தலைவர்கள் இருவரும் இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.\nஇந்நிலையில் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு கடும் அழுத்தங்களை அக்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றி அரசாங்கம் பலவீனமான நிலையில் இருந்தபோது, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிட்ட இரண்டு முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஆகியோரின் ஆதரவுடன் 20ஆவது திருத்தச்சட்டம் நேற்றிரவு நிறைவேற்றப்பட்டது.\nஇரண்டு முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தாலும் கட்சியின் தலைவர்கள் இருவரும் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.\nஇது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலவீனமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇது தெளிவாக அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்பாடு, சகாக்களை அந்தப்பக்கம் அனுப்பிவிட்டு இவர்கள் மாத்திரம் இந்தப்பக்கம் இருந்தனர்.இதனால் இவர்கள் இரண்டு பேரையும் க���்சியில் இருந்து வெளியேற்றுமாறு நாங்கள் கட்சியின் தலைவரிடம் கூறினோம். இவர்கள் இருவரையும் வெளியேற்ற வேண்டும் எனவும் இந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.\nரவுப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகிய இரண்டு முஸ்லிம் தலைவர்கள் பசில் ராஜபக்சவுடன் ஏற்படுத்திக்கொண்ட இரகசியமான உடன்பாட்டின் அடிப்படையில் இவர்களது கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் ஜனநாயக முறையில் இயங்கிய நீதிமன்றம் நாடாளுமன்றம் ஆகிய தூண்களை உடைத்தெறிய உதவியானது நாட்டின் மக்களின் உரிமைகளை காட்டிக்கொடுத்த நடவடிக்கை என ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nபாடசாலைகளை திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானது\nசுகாதார அமைச்சின் அனுமதியுடன் திட்டமிட்டபடி எதிர்வரும் ஒகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ...\nபுலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதிகள் அறிவிப்பு\n2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவி...\nமேல் மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பூசிகளை பெறுவதற்கு முன்பதிவு செய்வதற்கான இணையதளம் அறிமுகம்.\nமேல் மாகாணத்தில் வசிப்போர் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக முன்பதிவுகளை மேற்கொள்வதற்கான இணையதளத்தை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்த...\nநிலவில் காலடி வைக்க போகும் இலங்கை யுவதி\n20 வயதான இலங்கை யுவதி ஒருவர் 2023-ம் ஆண்டில் நிலவில் காலடி வைக்கப்போகிறார்.இது உலக அளவில் இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும். இலங்கை இளம் யுவதி...\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் காலம் நீட்டிப்பு\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் வருடத்திற்காக முதலாம் தரத...\nஇதுவே எனது முதற் கட்ட செயற்பாடு: நிதி அமைச்சர் பசில் வெளியிட்ட செய்தி\nஅரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைப்பது எமது முதற்கட்ட செயற்பாடாக அமையும் என தெரிவித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இத...\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ப��ட்டியிட தயாராகும் ஜனாதிபதி\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையா...\nகொழும்பில் கொவிட் தொற்றாளர்களில் 30 சதவீதமானோருக்கு டெல்டா திரிபு தொற்று\nகொழும்பு மாவட்டத்தில் பதிவான கொவிட் தொற்றாளர்களில் 20 தொடக்கம் 30 சதவீதமானோர் டெல்டா திரிபு தொற்றாளர்களாக இருக்க வாய்ப்புள்ளது என பிரதி சுகா...\nஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை-கல்வி அமைச்சர்\nஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறப்பதற்கு ஒகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராச...\nஎக்ஸ்பிரஸ் பேர்ளால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அடுத்தவாரம் இழப்பீடு: 420 மில்லியன் நிதி ஒதுக்கீடு.\nஅனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் ம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-24T15:11:36Z", "digest": "sha1:G4U2NDV6LYHPL5KHSXCN7ZZJCE3XWNEM", "length": 4979, "nlines": 141, "source_domain": "dialforbooks.in", "title": "குன்றில் குமார் – Dial for Books", "raw_content": "\nசங்கர் பதிப்பகம் ₹ 200.00 Add to cart\nசங்கர் பதிப்பகம் ₹ 235.00 Add to cart\nசங்கர் பதிப்பகம் ₹ 160.00 Add to cart\nசங்கர் பதிப்பகம் ₹ 165.00 Add to cart\nகுறிஞ்சி பதிப்பகம் ₹ 110.00 Add to cart\nசங்கர் பதிப்பகம் ₹ 165.00 Add to cart\nசங்கர் பதிப்பகம் ₹ 165.00 Add to cart\nசங்கர் பதிப்பகம் ₹ 175.00 Add to cart\nசங்கர் பதிப்பகம் ₹ 140.00 Add to cart\nசங்கர் பதிப்பகம் ₹ 190.00 Add to cart\nஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை\nசங்கர் பதிப்பகம் ₹ 125.00 Add to cart\nசங்கர் பதிப்பகம் ₹ 160.00 Add to cart\nசங்கர் பதிப்பகம் ₹ 175.00 Add to cart\nAny Imprintஅழகு பதிப்பகம் (3)குமுதம் (1)குறிஞ்சி பதிப்பகம் (1)சங்கர் பதிப்பகம் (56)நக்கீரன் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-hate-big-boss-program-director-ameer-062345.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Deep-Links", "date_download": "2021-07-24T15:21:16Z", "digest": "sha1:2FBEBRXQCPHMJQZYGTHPAINS3EPWXPZR", "length": 20040, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி சேரனை காப்பாற்றவேண்டும்-அமீர் | I hate Big Boss program-Director Ameer - Tamil Filmibeat", "raw_content": "\nSports ஒலிம்பிக்: முதல் நாள் முடிவடைந்தது.. இந்தியாவுக்கு எத்தனை பதக்கங்கள் சாதகமா சறுக்கலா\nNews அசாம் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம் - மதுரைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி சேரனை காப்பாற்றவேண்டும்-அமீர்\nBigg Boss வீட அடிச்சு நொறுக்கி Cheran-ன காப்பாத்த போறேன்- வீடியோ\nசென்னை: எனக்கு வரும் ஆத்திரத்தில் இப்போதே பிக் பாஸ் வீட்டை உடைத்து இயக்குநர் சேரனை அழைத்து வரவேண்டும் என்று ஆத்திரம் வருகிறது என்று பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டு ஆத்திரப்பட்டுள்ளார்.\nவிஜய் டிவியில் நடிகர��� கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தினந்தோறும் புதுப்புது பிரச்சனைகள் முளைத்துக்கொண்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனைக்கு நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅதேபோல், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகரும் இயக்குநருமான சேரனுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இவரை நடிகர் சித்தப்பு சரவணன், பொது வெளியில் மரியாதைக்குறைவாக பேசியதைக் கண்டு முதலில் ரமேஷ் கண்ணா பொங்கி தீர்த்தார். தனிப்பட்ட முறையில் எப்படி வேண்டுமானலும் அழைத்துக்கொண்டால் பரவாயில்லை.\nலட்சக்கணக்கானவர்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படி பொது வெளியில் சேரனை இப்படி மரியாதைக் குறைவாக நடத்தியது தவறு என்றும் அதற்காக சரவணன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அடுத்ததாக, இயக்குநர் வசந்த பாலன் பகிரங்கமாகவே சரவணனை கண்டித்ததோடு, சேரனையும் உடனடியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வரச் சொல்லி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.\nஇவர் பேசிய அடுத்த சில தினங்களுக்கு நடிகர் சித்தப்பு சரவணன் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேற்றப்பட்டதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. நடிகரும் இயக்குநருமான சேரனை ஒருமையில் வாடா போடா என்று அழைத்தது என பரபரப்பாக பேசப்பட்டது. ஆக மொத்தத்தில், சேரனை மரியாதைக்குறைவாக பேசிய சரவணனைக் கண்டித்து ஒட்டுமொத்த திரையுலகமே ஒன்று திரண்டு சேரனுக்காக வரிந்து கட்டி சரவணனை கண்டித்து துவைத்து தொங்கப் போட்டுவிட்டது.\nஇந்நிலையில் நேற்று, 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய நடிகரும் இயக்குநர் அமீர், எனக்கு வரும் ஆத்திரத்திற்கு பிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி, அங்கிருந்து இயக்குநர் சேரனை அழைத்து வரவேண்டும் எனத் தோன்றுகிறது என்று ஆவேசப்பட்டார்.\nநான், சேரன் அவர்களை மிகப்பெரிய இயக்குநராகவே பார்த்துக்கொண்டு வருகிறேன். சேரன் அவர்கள் முன்னணி இயக்குநராக இருக்கும்போது, நான் அப்போது தான் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தேன். அவருடைய ஆட்டோகிராஃப் படத்தை பார்த்து மெய் சிலிர்த்து போனேன்.\nநான் அப்படி பார்த்த சேரன் அவர்கள் இப்பொழுது என்னுடைய குடும்ப நண்பராகவே மாறிவிட்டார். அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும்போதே என்னிடம் சொல்லிவிட்டு தான் போனார்.\nஇன்றைக்கு நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு முக்கிய காரணமே, என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அழைத்ததால் தான். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது கிடையாது. சமீபத்தில் என் நண்பர் ஒருவர், ஒரு வீடியோவை காட்டி இதை தயவு செய்து பாருங்களேன் என்று என்னிடம் காட்டினார். அதில் நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர் சேரனை, ஒருமையில் திட்டுகிறார். இன்னொரு பெண், அவர் என்னை தப்பான இடத்தில் தொட்டார் என்று புகார் சொல்கிறார். இதைக்கேட்டு துடித்துப்போன சேரன் கண்ணீர் வடிக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்குள் ஆத்திரம் பொங்குகிறது.\nபிக்பாஸ் வீட்டை நொறுக்க வேண்டும்\nமக்கள் அனைவரும், இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டது போல தெரிகிறது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி பேசப்பேச எனக்குள் கோபம் கொப்பளிக்கிறது. அதிலும் சேரன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பற்றி சொல்லும் போது என் மனம் அப்படியே துடித்துப்போகிறது. நான் நினைத்தால் பிக் பாஸ் ஸ்டுடியோவையே அடித்து நொறுக்கி போட்டுவிட்டு சேரனை அழைத்துகொண்டு வரமுடியும். ஆனால் நான் அதைச் செய்யாமல் அமைதி காக்கிறேன். எனக்கு பிடிக்காத ஒரு நிகழ்ச்சி உள்ளதென்றால் அது நிச்சயமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான் என்று ஆத்திரம் தீர பொங்கித் தீர்த்துவிட்டார்.\nஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா சர்வாதிகார நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டுள்ளது.. இயக்குநர் அமீர்\nதமிழகத்தின் மாண்பையும்..பெருமையையும் காத்திட வாக்களித்தேன்.. இயக்குனர் அமீர் பேச்சு\nஎஸ்பி ஜனநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.. தவறான தகவலை பரப்பாதீர்கள்.. அமீர் வேண்டுகோள்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு.. அமீரின் 'நாற்காலி'யில் எம்ஜிஆர் புகழ்பாடும் பாடல்.. முதல்வர் வெளியிட்டார்\nஅதிரடி அரசியலில் அமீர், வேற லெவல் பாலிட்டிக்ஸில் விஜய்சேதுபதி.. ஒரே நேரத்தில் 2 அரசியல் படங்கள்\nஜெ.அன்பழகன் பற்றி பேசும்போது.. பிரபாகரன் குறித்து நான் சொன்னதை சர்ச்சையாக்குவதா\nஅமீரின் அரசியல் 'நாற்காலி'யில் இவர்தான் ஹீரோயின்\nஅமீரின் நாற்காலியில்… நடிகராக மாறும் இயக்குனர்\nஇன்னொரு அரசியல் படம்.. இந்த வாட்டி ‘நாற்காலி’ அமீருக்குத் தானாம்\n'பருக்கை' குறும்படத்தை விளம்பர படுத்திய யோகி பாபு\nசினேகனின் பொம்மி வீரன் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட அமீரும் யுவனும்\nபிக்பாஸ் வீட்டிற்குள் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் சேரன் இருக்கிறார் - பேரரசு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதென்னிந்திய மொழிகளில் வெளியான போஸ்டர்கள்.. அப்போ OTT ரிலீசுக்கு சாத்தியமா\nமரத்துக்குக் கீழே.. மல்லாக்க படுத்தபடி சொக்கவைக்கும் சாக்ஷி\n4 கல்யாணம் இல்ல.. 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. சாமியார் ஆகமாட்டேன்.. பிரஸ் மீட்டில் ஆவேசமான வனிதா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/saiva/thirumuraione.html", "date_download": "2021-07-24T15:02:18Z", "digest": "sha1:DNYX363TS2O4EHKAHKFT7GKZ56CSDTYG", "length": 102237, "nlines": 1118, "source_domain": "www.chennailibrary.com", "title": "தேவாரம் - திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை - Sambandar Thevaram - Thirumurai one - சைவ சித்தாந்த நூல்கள் - Saiva Sidhantha Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nஇதுவரை சென்னை நூலகத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களின் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள் | உறுப்பினர் விவரம் | புரவலர் விவரம்\nரூ. 177 : 1 வருடம் | ரூ. 590 : 5 வருடம் | ரூ. 1180 : 15 வருடம் | ரூ. 2000 (ஒரு வருடத்திற்கு பிறகு திரும்பப் பெறலாம்\nஎம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்\n1 தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்\nகாடுடையசுட லைப்பொடிபூசி என்* உள்ளங்கவர் கள்வன்\nஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த\nபீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.1\n2 முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு\nவற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்\nகற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்\nபெற்றம் ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.2\n3 நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி\nஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்\nஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்\nபேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.3\n4 விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்\nஉண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்\nமண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்\nபெண்மகிழ்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.4\n5 ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன\nஅருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்\nகருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்\nபெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.5\n6 மறைகலந்தஒலி பாடலொடாடல ராகிமழு வேந்தி\nஇறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்\nகறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்\nபிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.6\n7 சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த\nஉடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்\nகடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம்\nபெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.7\n8 வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த\nஉயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்\nதுயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம்\nபெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.8\n9 தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்\nநீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்\nவாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப்\nபேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.9\n10 புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா\nஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்\nமத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்இது வென்னப்\nபித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.10\n11 அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய\nபெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை\nஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த\nதிருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல் எளிதாமே. 1.1.11\nதிருப்பிரமபுரம் என்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.\nதள்ளுபடி விலை: ரூ. 460.00\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\n12 குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்\nநெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி* பேணி\nமுறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின்\nபொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே. 1.2.1\n13 காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம்\nமாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரி யாடை\nமீதிலங்கஅணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ் சோலைப்\nபோதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புக லூரே. 1.2.2\n14 பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப்\nபெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்த\nஉண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவன்னிட மென்பர்\nமண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே. 1.2.3\n15 நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ்\nசீரின்மல்குமலை யேசிலையாக முனிந்தன்றுல குய்யக்*\nகாரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்\nஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புக லூரே. 1.2.4\n16 செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல்\nபையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணி வாரை\nமெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள் பேணிப்\nபொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே. 1.2.5\n17 கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானில்\nகுழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்\nவிழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்\nமுழவினோசைமுந் நீர* யர்வெய்த முழங்கும்புக லூரே. 1.2.6\n18 வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடி\nஉள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த உகக்கும்அருள் தந்தெங்\nகள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுள் ளிடமென்பர்*\nபுள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புக லூரே. 1.2.7\n19 தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்தோள்\nதன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்த\nமின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்ம��ட மென்பர்\nபொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே. 1.2.8\n20 நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள்\nஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்த\nஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும்\nபோகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே. 1.2.9\n21 செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக்\nகைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலும்\nகொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்து\nமெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே.\t1.2.10\n22 புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரைக்\nகற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் மாலை\nபற்றியென்றும்மிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்து\nகுற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலி வாரே.\t1.2.11\n23 பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவி\nஒத்தசொல்லிஉல கத்தவர்தாந்தொழு தேத்தஉயர் சென்னி\nமத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலி தாயம்\nசித்தம்வைத்தஅடி யாரவர்மேல்அடை யாமற்றிடர் நோயே. 1.3.1\n24 படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கன லேந்திக்\nகடையிலங்குமனை யில்பலிகொண்டுணுங் கள்வன்னுறை கோயில்\nமடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது வீசும்வலி தாயம்\nஅடையநின்றஅடி யார்க்கடையாவினை அல்லல்துயர் தானே.\t1.3.2\n25 ஐயனொய்யன்அணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழு தேத்தச்\nசெய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோடுறை கோயில்\nவையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலி தாயம்\nஉய்யும்வண்ணம்நினை மின்நினைந்தால்வினை தீருந்நல மாமே.\t1.3.3\n26 ஒற்றைஏறதுடை யான்நடமாடியோர் பூதப்படை சூழப்\nபுற்றின்நாகம்அரை யார்த்துழல்கின்றஎம் பெம்மான்மட வாளோ\nடுற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும்வலி தாயம்\nபற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடி யார்க்கே. 1.3.4\n27 புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொரு ளாய\nஅந்தியன்னதொரு பேரொளியான்அமர் கோயில்அய லெங்கும்\nமந்திவந்துகடு வன்னொடுங்கூடி வணங்கும்வலி தாயஞ்\nசிந்தியாதஅவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளி தன்றே. 1.3.5\n28 ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவ ரேத்தக்\nகானியன்றகரி யின்உரிபோர்த்துழல் கள்வன்சடை தன்மேல்\nவானியன்றபிறை வைத்தஎம்மாதி மகிழும்வலி தாயம்\nதேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளி வாமே.\t1.3.6\n29 கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமன்னுயிர் வீட்டிப்\nபெண்ணிறைந்தஒரு பால்மகிழ்வெய்திய பெம்மானுறை கோயில்\nமண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலி தாயத்\nதுண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் உண்மைக்கதி யாமே. 1.3.7\n30 கடலின்நஞ்சமு துண்டிமையோர்தொழு தேத்தநட மாடி\nஅடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மானமர் கோயில்\nமடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலி தாயம்\nஉடலிலங்கும்உயிர் உள்ளளவுந்தொழ உள்ளத்துயர் போமே. 1.3.8\n31 பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயில் மூன்றும்\nஎரியஎய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடி வாகும்\nஎரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழு தேத்த\nஉரியராகவுடை யார்பெரியாரென உள்கும்முல கோரே. 1.3.9\n32 ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடி\nஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொரு ளென்னேல்\nவாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலி தாயம்\nபேசும்ஆர்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரி யோரே. 1.3.10\n33 வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி தாயத்\nதண்டவாணனடி யுள்குதலாலருள் மாலைத்தமி ழாகக்\nகண்டல்வைகுகடல் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் பத்துங்\nகொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர் வாரே. 1.3.11\nஇத்தலம் தொண்டை நாட்டில் பாடி என வழங்கப்பட்டிருக்கின்றது.\nபகத்சிங் : துப்பாக்கி விடு தூது\nவகைப்பாடு : வாழ்க்கை வரலாறு\nதள்ளுபடி விலை: ரூ. 125.00\n1.4. திருப்புகலியும் - திருவீழிமிழலையும்\n34 மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாணுதல் மான்விழி மங்கையோடும்\nபொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப் புகலி நிலாவிய புண்ணியனே\nஎம்மிறை யேஇமை யாதமுக்கண் ஈசஎன்நேச விதென்கொல் சொல்லாய்\nமெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.1\n35 கழல்மல்கு பந்தொடம் மானைமுன்றில் கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்\nபொழில்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே\nஎழின்மல ரோன்சிர மேந்திஉண்டோர் இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்\nமிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.2\n36 கன்னிய ராடல் கலந்துமிக்க கந்துக வாடை கலந்துதுங்கப்\nபொன்னியல் மாடம் நெருங்குசெல்வப் புகலி நிலாவிய புண்ணியனே\nஇன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத் தெம்மிறையேயிது என்கொல் சொல்லாய்\nமின்னியல் நுண்ணிடை யார்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.3\n37 நாகப ணந்திகழ் அல்குல்மல்கு நன்னுதல் மான்விழி மங்கையோடும்\nபூகவ னம்பொழில் சூழ்ந்தஅந்தண் புகலிநி லாவிய புண்ணியனே\nஏகபெ ருந்தகை யாயபெம்மான் எம்மிறையேஇது என்கொல் சொல்லாய்\nமேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.4\n38 சந்தள றேறுத டங்கொள்கொங்கைத் தையலோடுந் தளராத வாய்மைப்\nபுந்தியி னால்மறை யோர்களேத்தும் புகலி நிலாவிய புண்ணியனே\nஎந்தமை யாளுடை ஈசஎம்மான் எம்மிறை யேஇது என்கொல்சொல்லாய்\nவெந்தவெண் நீறணி வார்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.5\n39 சங்கொளி* இப்பிசு றாமகரந் தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற்\nபொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே\nஎங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான் எம்மிறையேஇது என்கொல் சொல்லாய்\nவெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.6\n40 காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக் காம்பன தோளியொ டுங்கலந்து\nபூமரு நான்முகன் போல்வரேத்தப் புகலி நிலாவிய புண்ணியனே\nஈமவ னத்தெரி ஆட்டுகந்த எம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்\nவீமரு தண்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.7\n41 இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோள் இற்றல றவ்விர லொற்றியைந்து\nபுலங்களைக் கட்டவர் போற்றஅந்தண் புகலி நிலாவிய புண்ணியனே\nஇலங்கெரி யேந்திநின் றெல்லியாடும் எம்மிறை யேஇது என்கொல்சொல்லாய்\nவிலங்கலொண் மாளிகை சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.8\n42 செறிமுள ரித்தவி சேறியாறுஞ் செற்றதில்* வீற்றிருந் தானுமற்றைப்\nபொறியர வத்தணை யானுங்காணாப் புகலி நிலாவிய புண்ணியனே\nஎறிமழு வோடிள மான்கையின்றி இருந்தபி ரான்இது வென்கொல்சொல்லாய்\nவெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.9\n43 பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த பான்மைய தன்றியும் பல்சமணும்\nபுத்தரும் நின்றலர் தூற்றஅந்தண் புகலி நிலாவிய புண்ணியனே\nஎத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற எம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்\nவித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.10\n44 விண்ணிழி கோயில் விரும்பிமேவும் வித்தக மென்கொலி தென்றுசொல்லிப்\nபுண்ணிய னைப்புக லிந்நிலாவு பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி\nநண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன\nபண்ணியல் பாடல்வல் லார்களிந்தப் பார���டு விண்பரி பாலகரே. 1.4.11\nஇவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீர்காழிக்கொருபெயர்\nவீழிமிழலையில் சுவாமி - வீழியழகர்\n45 செய்யரு கேபுனல் பாயஓங்கிச் செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்\nகையரு கேகனி வாழையீன்று கானலெல் லாங் கமழ் காட்டுப்பள்ளிப்\nபையரு கேயழல் வாயவைவாய்ப் பாம்பணை யான்பணைத் தோளிபாகம்\nமெய்யரு கேயுடை யானையுள்கி விண்டவ ரேறுவர் மேலுலகே. 1.5.1\n* இப்பதிகத்தில் 2-ஆம் செய்யுள் சிதைந்து போயிற்று.\n46 திரைகளெல் லாமல ருஞ்சுமந்து செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்\nகரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக் காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி\nஉரைகளெல் லாமுணர் வெய்திநல்ல உத்தம ராயுயர்ந் தாருலகில்\nஅரவமெல் லாம்அரை யார்த்தசெல்வர்க் காட்செய அல்லல் அறுக்கலாமே.\t1.5.3\n47 தோலுடை யான்வண்ணப் போர்வையினான் சுண்ணவெண் ணீறுது தைந்திலங்கு\nநூலுடை யானிமை யோர்பெருமான் நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்\nகாலுடை யான்கரி தாயகண்டன் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி\nமேலுடை யானிமை யாதமுக்கண் மின்னிடை யாளொடும் வேண்டினானே. 1.5.4\n48 சலசல சந்தகி லோடும்உந்திச் சந்தன மேகரை சார்த்தியெங்கும்\nபலபல வாய்த்தலை யார்த்துமண்டி பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்\nகலகல நின்றதி ருங்கழலான் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்\nசொலவல தொண்டர்க ளேத்தநின்ற சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே. 1.5.5\n49 தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல் தாமரை செங்கழு நீருமெல்லாங்\nகளையவி ழுங்குழ லார்கடியக் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்\nதுளைபயி லுங்குழல் யாழ்முரல துன்னிய இன்னிசை யால்துதைந்த\nஅளைபயில்* பாம்பரை யார்த்தசெல்வர்க் காட்செய அல்லல் அறுக்கலாமே. 1.5.6\n* யால் துதைந்து வளைபயில்\n50 முடிகையி னாற்றொடும் மோட்டுழவர் முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக்\nகடிகையி னாலெறி காட்டுப்பள்ளி காதல்செய் தான்கரி* தாயகண்டன்\nபொடியணி மேனியி னானையுள்கிப் போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின்\nறடிகையி னால்தொழ வல்லதொண்டர் அருவினை யைத்துரந் தாட்செய்வாரே. 1.5.7\n51 பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் பெய்கழல் நாடொறும் பேணியேத்த\nமறையுடை யான்மழு வாளுடையான் வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட\nகறையுடை யான்கன லாடுகண்ணாற் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்\nகுறையுடை யான்குறட் பூதச்செல்வன் குரைகழ லேகைகள் கூப்பினோமே. 1.5.8\n52 செற்றவர் தம்அர ணம்மவற்றைச் செவ்வழல் வாயெரி* யூட்டிநின்றுங்\nகற்றவர் தாந்தொழு தேத்தநின்றான் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி\nஉற்றவர் தாமுணர் வெய்திநல்ல உம்பருள் ளார்தொழு தேத்தநின்ற\nபெற்றம ரும்# பெரு மானையல்லால் பேசுவதும் மற்றோர் பேச்சிலோமே.\t1.5.9\n53 ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த் துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்\nகுண்டர்க ளோடரைக் கூறையில்லார் கூறுவ தாங்குணம் அல்லகண்டீர்\nஅண்டம றையவன் மாலுங்காணா ஆதியி னானுறை காட்டுப்பள்ளி\nவண்டம ரும்மலர்க் கொன்றைமாலை வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே.\t1.5.10\n54 பொன்னியல் தாமரை நீலம்நெய்தல் போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக்\nகன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக் காதல னைக்கடற் காழியர்கோன்\nதுன்னிய இன்னிசை யாற்றுதைந்து சொல்லிய ஞானசம் பந்தன்நல்ல\nதன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந் தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே. 1.5.11\nதள்ளுபடி விலை: ரூ. 120.00\n1.6. திருமருகல் (திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்)\n55 அங்கமும் வேதமும் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ\nமங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்\nசெங்கய லார்புனற் செல்வமல்கு சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்\nகங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.1\n56 நெய்தவழ் மூவெரி காவலோம்பும் நேர்புரி நூன்மறை யாளரேத்த\nமைதவழ் மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்\nசெய்தவ நான்மறை யோர்களேத்துஞ் சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்\nகைதவழ் கூரெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.2\n57 தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ\nமால்புகை போய்விம்மு மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்\nசேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்\nகால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.3\n58 நாமரு கேள்வியர் வேள்வியோவா நான்மறை யோர்வழி பாடுசெய்ய\nமாமரு வும்மணிக் கோயில்மேய மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்\nதேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்\nகாமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.4\n59 பாடல் முழவும் விழவும்ஓவாப் பன்மறை யோரவர் தாம்பரவ\nமாட நெடுங்கொடி விண்தடவும் மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்\nசேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள���செங் காட்டங் குடியதனுள்\nகாடக மே* யிட மாகஆடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.5\n60 புனையழ லோம்புகை அந்தணாளர் பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப\nமனைகெழு மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்\nசினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்\nகனைவளர் கூரெரி ஏந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.6\n* இப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் சிதைந்து போயிற்று.\n61 பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன் பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து\nமாண்டங்கு நூன்மறை யோர்பரவ மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்\nசேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்\nகாண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.8\n62 அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவணை யானும் அறிவரிய\nமந்திர வேதங்க ளோதுநாவர் மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்\nசெந்தமி ழோர்கள் பரவியேத்துஞ் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்\nகந்தம் அகிற்புகை யேகமழுங் கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.9\n63 இலைமரு தேயழ காகநாளும் இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்\nநிலையமண் தேரரை நீங்கிநின்று* நீதரல் லார்தொழும் மாமருகல்\nமலைமகள் தோள்புணர் வாயருளாய் மாசில்செங் காட்டங் குடியதனுள்\nகலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.10\n64 நாலுங் குலைக்கமு கோங்குகாழி ஞானசம் பந்தன் நலந்திகழும்\nமாலின் மதிதவழ் மாடமோங்கும் மருகலின் மற்றதன் மேல்மொழிந்த\nசேலுங் கயலுந் திளைத்தகண்ணார் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்\nசூலம்வல் லான்கழ லேத்துபாடல் சொல்லவல் லார்வினை யில்லையாமே.\t1.6.11\nதிருமருகலில் சுவாமி - மாணிக்கவண்ணர்\nதிருச்செங்காட்டங்குடியில் சுவாமி - கணபதீசுவரர்\n1.7. திருநள்ளாறும் - திருஆலவாயும்\n65 பாடக மெல்லடிப் பாவையோடும் படுபிணக் காடிடம் பற்றிநின்று\nநாடகம் ஆடுநள் ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்\nசூடகம் முன்கை மடந்தைமார்கள் துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த\nஆடக மாடம் நெருங்குகூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.1\n66 திங்களம் போதுஞ் செழும்புனலுஞ் செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து\nநங்கண் மகிழுநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்\nபொங்கிள மென்முலை யார்களோடும் புனமயி லாட நிலாமுளைக்கும்\nஅங்கள கச்சுதை* மாடக்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.2\n67 தண்ணறு* மத்த���ுங் கூவிளமும் வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்\nநண்ணல் அரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்\nபுண்ணிய வாணரும் மாதவரும் புகுந்துட னேத்தப் புனையிழையார்\nஅண்ணலின் பாட லெடுக்குங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.3\n68 பூவினில் வாசம் புனலிற்பொற்பு புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு\nநாவினிற் பாடல்நள் ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்\nதேவர்கள் தானவர் சித்தர்விச்சா தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி\nஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.4\n69 செம்பொன்செய் மாலையும் வாசிகையுந் திருந்து புகையு மவியும்பாட்டும்\nநம்பும்பெ ருமைநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்\nஉம்பரும் நாக ருலகந்தானும் ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்\nஅம்புத நால்களால் நீடுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.5\n70 பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு பைவிரி துத்திப் பரியபேழ்வாய்\nநாகமும் பூண்டநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்\nபோகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட\nஆகமு டையவர் சேருங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.6\n71 கோவண ஆடையும் நீறுப்பூச்சுங் கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்\nநாவணப் பாட்டுநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்\nபூவண மேனி இளையமாதர் பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து\nஆவண வீதியில் ஆடுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.7\n72 இலங்கை இராவணன் வெற்பெடுக்க எழில்விர லூன்றி யிசைவிரும்பி\nநலம்கொளச் சேர்ந்த நள்ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்\nபுலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப் புந்தியிலுந் நினைச் சிந்தைசெய்யும்\nஅலங்கல்நல் லார்கள் அமருங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.8\n73 பணியுடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றிப் பறவையாயும்\nநணுகல் அரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்\nமணியொலி சங்கொலி யோடுமற்றை மாமுர சின்னொலி என்றும்ஓவா\nதணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.9\n74 தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ் சாதியின் நீங்கிய வத்தவத்தர்\nநடுக்குற நின்றநள் ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்\nஎடுக்கும் விழவும் நன்னாள்விழவும் இரும்பலி யின்பினோ* டெத்திசையும்\nஅடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல் ஆ���வா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.10\n75 அன்புடை யானை அரனைக்கூடல் ஆலவாய் மேவிய தென்கொலென்று\nநன்பொனை நாதனை நள்ளாற்றானை நயம்பெறப் போற்றி நலங்குலாவும்\nபொன்புடை சூழ்தரு மாடக்காழிப் பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன\nஇன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார் இமையவ ரேத்த இருப்பர்தாமே. 1.7.11\nதள்ளுபடி விலை: ரூ. 270.00\n76 புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்\nகண்ணிய ரென்றென்று காதலாளர் கைதொழு தேத்த இருந்தவூராம்\nவிண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும்\nபண்ணியல் பாடல றாதஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.1\n77 முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார் முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்\nஅத்திய ரென்றென் றடியரேத்தும் ஐயன் அணங்கொ டிருந்தவூராம்\nதொத்திய லும்பொழில் மாடுவண்டு துதைந்தெங்கும் தூமதுப் பாயக்கோயிற்\nபத்திமைப்* பாடல றாதஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.2\n78 பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார் போம்வழி வந்திழி வேற்றமானார்\nஇங்குயர் ஞானத்தர் வானோரேத்தும் இறையவ ரென்றுமி ருந்தவூராம்\nதெங்குயர் சோலைசே ராலைசாலி திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்\nபங்கய மங்கை விரும்பும்ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.3\n79 தேவியோர் கூறின ரேறதேறுஞ் செலவினர் நல்குர வென்னைநீக்கும்\nஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்\nபூவிய லும்பொழில் வாசம்வீசப் புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்\nபாவியல் பாடல றாதஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.4\n80 இந்தணை யுஞ்சடை யார்விடையார் இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்\nவந்தணைந் தின்னிசை பாடுவார்பால் மன்னினர் மன்னி யிருந்தவூராம்\nகொந்தணை யுங்குழ லார்விழவில் கூட்டமி டையிடை சேரும்வீதிப்\nபந்தணை யும்விர லார்தம்ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.5\n81 குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்\nஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறைபதி யாகுஞ் செறிகொள்மாடம்\nசுற்றிய வாசலின் மாதர்விழாச் சொற்கவி பாடநி தானம்நல்கப்\nபற்றிய கையினர் வாழும்ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.6\n82 நீறுடை யார்நெடு மால்வணங்கும் நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்\nகூறுடை யாருடை கோவணத்தார் குவலய மேத்த இருந்தவூராம்\nதாறுடை வாழையிற் கூழைமந்தி தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்\nபாறிடப் பாய்ந்து பயிலும்ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.7\n83 வெண்டலை மாலை விரவிப்பூண்ட மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்\nவண்டமர் பூமுடி செற்றுகந்த மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்\nகண்டவர்* சிந்தைக் கருத்தின்மிக்கார் கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்\nபண்டலர் கொண்டு பயிலும்ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.8\n84 மாலும் அயனும் வணங்கிநேட மற்றவ ருக்கெரி யாகிநீண்ட\nசீலம் அறிவரி தாகிநின்ற செம்மையி னாரவர் சேருமூராம்\nகோல விழாவி னரங்கதேறிக் கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்\nபாலென வேமொழிந் தேத்தும்ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.9\n85 பின்னிய தாழ்சடை யார்பிதற்றும் பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்\nதன்னிய லும்முரை கொள்ளகில்லாச் சைவரி டந்தள வேறுசோலைத்\nதுன்னிய மாதரும் மைந்தர்தாமும் சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்\nபன்னிய பாடல் பயிலும்ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.10\n86 எண்டிசை யாரும் வணங்கியேத்தும் எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்\nபண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும் பசுபதி யீச்சரத் தாதிதன்மேல்\nகண்டல்கண் மிண்டிய கானற்காழிக் கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன\nகொண்டினி தாவிசை பாடியாடிக் கூடு மவருடை யார்கள்வானே.\t1.8.11\n87 வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம்\nபெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானூர்\nதண்டாமரை மலராளுறை தவளம்நெடு மாடம்\nவிண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே. 1.9.1\n88 படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை\nகிடைப்பல்கண முடையான்கிறி பூதப்படை யானூர்\n*புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்\nவிடைத்தேவரு தென்றல்மிகு வேணுபுர மதுவே. 1.9.2\n89 கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்துப்\nபடந்தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழவூர்\nநடந்தாங்கிய நடையார்நல பவளத்துவர் வாய்மேல்\nவிடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுரம் அதுவே. 1.9.3\n90 தக்கன்தன சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு\nமிக்கவ்வரம் அருள்செய்தஎம் விண்ணோர்பெரு மானூர்\nபக்கம்பல மயிலாடிட மேகம்முழ வதிர\nமிக்கம்மது வண்டார்பொழில் வேணுபுர மதுவே. 1.9.4\n91 நானாவித உருவாய்நமை* யாள்வான்நணு காதார்\nவானார்திரி புரமூன்றெரி யுண்ணச்சிலை தொட்டான்\nதேனார்ந்தெழு கதலிக்கனி யுண்பான்திகழ் மந்தி\nமேனோக்கிநின் றிரங்கும்பொழில் வேணுபுர மதுவே. 1.9.5\n92 மண்ண��ர்களும் விண்ணோர்களும்* வெருவிமிக அஞ்சக்\nகண்ணார்சல மூடிக்கட லோங்கவ்வுயர்ந் தானூர்\nதண்ணார்நறுங் கமலம்மலர் சாயவ்விள வாளை\nவிண்ணார்துதி கொள்ளும்# வியன் வேணுபுர மதுவே. 1.9.6\n* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.\n93 மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி யரக்கன்\nதலைதோளவை நெரியச்சரண் உகிர்வைத்தவன் தன்னூர்\nகலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்\nவிலையாயின சொற்றேர்தரு வேணுபுரம் அதுவே. 1.9.8\n94 வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும்\nபயனாகிய பிரமன்படு தலையேந்திய பரனூர்\nகயமேவிய* சங்கந்தரு கழிவிட்டுயர் செந்நெல்\nவியன்மேவி# வந் துறங்கும்பொழில் வேணுபுர மதுவே. 1.9.9\n95 மாசேறிய உடலாரமண் கழுக்கள்* ளொடு தேரர்\nதேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானூர்\nதூசேறிய அல்குல்துடி இடையார்துணை முலையார்\nவீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே.\t1.9.10\n96 வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப்\nபாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்தன* பாடல்\nஏதத்தினை இல்லா இவை பத்தும்இசை வல்லார்\nகேதத்தினை இல்லார்சிவ கெதியைப்பெறு வாரே. 1.9.11\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : கணினி / இணையம்\nதள்ளுபடி விலை: ரூ. 40.00\n97 உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்\nபெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ\nமண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்\nஅண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே. 1.10.1\n98 தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்\nதூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற\nஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்\nபூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே. 1.10.2\n99 பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தம்\nசூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்\nஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்\nகாலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே. 1.10.3\n100 உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்\nஎதிரும்பலி யுணலாகவும்* எருதேறுவ தல்லால்\nமுதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்\nஅதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே. 1.10.4\n101 மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி\nஅரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை அண்ணல்\nஉரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்\nகுரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே. 1.10.5\n102 பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்\nபருகுந்தனை துணிவார்பொடி ���ணிவாரது பருகிக்\nகருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி\nஉருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே. 1.10.6\n103 கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்\nநரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள\nஎரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல\nஅரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே. 1.10.7\n104 ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்\nபிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து\nவெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை\nஅளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே. 1.10.8\n105 விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்\nகிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்\nஅளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்\nதளராமுலை முறுவல்உமை தலைவன்னடி சரணே. 1.10.9\n106 வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்\nமார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்\nஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்\nகூர்வெண்மழுப் படையான்நல்ல கழல்சேர்வது குணமே. 1.10.10\n107 வெம்புந்திய கதிரோன்ஒளி விலகும்விரி சாரல்\nஅம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்\nகொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான\nசம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே. 1.10.11\nமுதல் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14\nசைவ சித்தாந்த நூல்கள் அட்டவணை | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode - PDF\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 145.00\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெ���ுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nந��நீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\n108 திவ்ய தேச உலா பாகம் - 2\nதள்ளுபடி விலை: ரூ. 225.00\nஅமேசான் கிண்டில் வடிவ மின்ன��ல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி வென்றார் மீராபாய் சானு\nசிங்கப்பூரில் சக மாணவரைக் கொலை செய்த பள்ளி மாணவர் கைது\nஆகஸ்ட் 1 முதல் சுற்றுலாவுக்கு அனுமதி - இலங்கை அரசு அறிவிப்பு\n2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nமத்திய சீனாவில் கனமழை: ஹேனான் மாகாணத்தில் 12 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசொகுசு கார் வழக்கு: தீர்ப்புக்கு எதிராக விஜய் மேல்முறையீடு\n‘வாடிவாசல்’ நாவல்: பதிப்பகம், எழுத்தாளர் வெற்றிமாறன் ஒப்பந்தம்\n’பாகுபலி’ வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா\nகமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nகார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalasapakkam.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-24T15:02:14Z", "digest": "sha1:KU6ZSTAT7FW2PYEZFR42MLV5TOGPOLMO", "length": 7854, "nlines": 211, "source_domain": "www.kalasapakkam.com", "title": "பட்டியந்தல் - கலசபாக்கம் - உங்கள் எதிர்காலத்தின் ஏணி", "raw_content": "\nகிராம ஊராட்சியின் பெயர் : பட்டியந்தல்\nதிருவண்ணாமலை மக்களவை தொகுதியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் ஒன்றான பட்டியந்தல் ஊராட்சியில் மொத்தம் 7 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதுண்டு. கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சியில் மொத்தம் 1049 பேர் வசிக்கின்றனர். அதில் பெண்கள் 457 பேர்கள், ஆண்கள் 592 பேர்கள் ஆகும்.\nஇந்த ஊராட்சியில் கிருஷ்ணா நகர், ராஜன் நகர், அண்ணா நகர், பட்டியந்தல், அம்பேத்கர் நகர் ஆகிய சிற்றூர்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/05/29/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-07-24T14:01:05Z", "digest": "sha1:NNOMQSKO7HQGCQCAEO3OXNHQVWU6B3TQ", "length": 8495, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வடக்கு நுளை வாயிலில் படையினரால் அமைக்கப்பட்ட புதிய வளைவு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் வடக்கு நுளை வாயிலில் படையினரால் அமைக்கப்பட்��� புதிய வளைவு\nவடக்கு நுளை வாயிலில் படையினரால் அமைக்கப்பட்ட புதிய வளைவு\nவவுனியா மூன்று முறிப்புப்பகுதியில் படையினரைச் சித்தரிக்கும் வகையில் தனிச்சிங்கள மொழியில் எழுதப்பட்ட வளைவு ஒன்றை இராணுவத்தினர் நிரந்தரமாக அமைத்துள்ளனர்.\nதென்பகுதியிலிருந்து கண்டி வீதிவழியாக வவுனியாவிற்கு வருபவர்களை வரவேற்கும் முகமாக நீண்டகாலமாக அமைக்கப்பட்டடிருந்த பிரதான வளைவிற்கு அருகில் இப் புதிய சிங்கள மொழியிலான வளைவு அமைக்கப்பட்டுள்ளது.\nஇப் புதிய வளைவில், படையினரைச் சித்தரிக்கும் படங்களுடன்“ ஊருக்குள் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவோம்“ என்று தனிச்சிங்கள மொழியில் மட்டும் எழுதப்பட்ட வாசகத்துடன் நிரந்தரமாக இருக்கும் முகமாக சீமெந்தும், இரும்புக் கேடர்களும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஊடகவியலாளர் மீது கொக்குளாய் காவல்துறையினர் தாக்குதல்\nNext articleமட்டக்களப்பில் கிளைமோர் மீட்பு:\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/03/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2021-07-24T14:57:53Z", "digest": "sha1:WXHDS22ONKQP7WLYSDNB4AELRCTPKR2M", "length": 10275, "nlines": 146, "source_domain": "www.thamilnaatham.media", "title": "நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படும் இலங்கை பாராளுமன்றம்: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படும் இலங்கை பாராளுமன்றம்:\nநாளை நள்ளிரவுடன் கலைக்கப்படும் இலங்கை பாராளுமன்றம்:\nஎதிர் வரும் தேர்தலை முன்னிட்டு நாளை (02/03) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் தற்காலிக “காபந்து” அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று கோட்டபாய ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின் சரியாக ஆறு மாத காலப்பகுதியில் இன்னுமோர் தேர்தலை நடாத்தி அதிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் எனும் நோகுடன் காய்களை நகர்த்தி வருகிறது கோட்டபாய அரசு.\nமஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு 8ம் இலக்கம் மிக அதிஷ்டமாக கருதுவதால் அதே 8ம் இலக்கத்தை கொண்ட ஏப்ரல் 17 இல் இத் தேர்தலையும் நடாத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.\nஆனால் தற்போதைய அரசாங்கத்தில் தமிழர்கள் மட்டுமன்றி ஏனைய இனத்தவர்களும் அதிர்ப்தி அடைந்துள்ளதுடன் அச்சமும் கொண்டுள்ளமையினால் இத் தேற்தல் சற்று வித்தியாசமான முடிவுகளை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந் நிலையில், நாளை நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ள நிலையில் அதற்கு பின்னர் தேர்தல் முடிவடையும் வரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்படவுள்ள காபந்து அரசாங்கத்தில் – அரசாங்கத்தின் அமைச்சர்களும், அதன் அமைச்சரவையும் மாத்திரம் செயற்பாட்டில் இருக்கும்.\nஆனால் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் அதிகாரங்கள் செயலிழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதனி ஒருவரின் மூளையில் தங்கியிராமல் நிறுவனமயப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் முயற்சிக்கின்றோம்:\nNext articleசிறீலங்கா பொலீஸ் உத்துயோகஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தட�� நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kimkasowdesign.com/petronet-lng-qpqupv/01a76e-boy-names-starting-with-de-in-tamil", "date_download": "2021-07-24T13:54:52Z", "digest": "sha1:ZFJHKNXLIFAKKC2MWH2USJT5ZGZ5ZNEY", "length": 77810, "nlines": 33, "source_domain": "kimkasowdesign.com", "title": "boy names starting with de in tamil Tamil Baby Names Slides Contain Tamil Baby Names With Accurate Meaning. Krishanth. We have huge Collection of hindu tamil baby boy names list with meaning. These baby name lists are organised alphabetically. You are here: Home / Latest News / General News / baby boy names starting with ba in tamil. The Name will be with the Baby through the rest of their Life. Some people say that Names have a significant effect on the babies development and personality. If you are looking for a Top & Modern Tamil Baby Boy Names Starting With K with meaning, browse our latest 2020 collection of unique Tamil Baby Boy Names Starting With K which is a perfect blend of unique, tradition and modern. Get astrology & horoscope services for your baby. Lord of mount Kailash. Many people believes that speaking negative creates negative energy and speaking positive creates a positive energy around them. Tamil baby names starting with letter u, The alphabetical baby names list will help you to find a beautiful and unique names for your baby very simple Boy Names Starting With DE: Find DE Names For Boys at BabyNameWizard.com | Baby Name Wizard Latest collection of Tamil baby boy names starting with D with meaning for newborn babies. All Rights Reserved. Check out our list of Tamil baby Boy names starting with y and choose best Tamil name that starts with Y for your new born or expected baby Boy. ஆண் குழந்தை பெயர்கள் | த வரிசை | Tamil Names For Boys Starting With D,T (Boys Names Tamil) provides modern unique tamil baby names for boys and top trending pure tamil names. Add names to your favourite list and get them by mail. Tamil Baby Boy Names - 2020. Check out our list of Tamil baby Boy names starting with d and choose best Tamil name that starts with D for your new born or expected baby Boy. Nick names can be used to shorten the official name. Tamil Baby Boy Names Starting With Tamil Letter நெ Total Names Found : 1 நெ வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள் A huge collection of Tamil boy names with meanings to choose from - page 5 - starts with S Angelsname - World's Largest Baby Names Collection Currently we have 190 Girl Names Starting from De in our Tamil collection ⌕ Boys Girls Kharadhwamsine. Oct 4, 2017 - Explore Ambika Chidam's board \"Tamil baby names\" on Pinterest. Finding the perfect Tamil baby boy name starting with N has never been this easy. பல நூறு தமிழ் பெயர்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. About us | Privacy Policy | Contact us © 2020 www.BabyNamesDirect.com. all the names are pure Tamil baby boy names. This collection of baby boys names with letter M would be very useful for naming Your boy kids. home show boy names Tamil Baby Boy Names With Meanings & Numerology - Starting With S ஆண் குழந்தைகளுக்கான அழகியை தமிழ் பெயர்கள் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. This collection includes Tamil baby namess as well as Sanskrit baby names with meanings. Select The Best Name For Your Loving Baby. சனி பெயர்ச்சி பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா ? Pure, modern & unique Tamil baby boy names starting with D with numerology and … Baby name encyclopedia from The Baby Name Wizard: meanings and origins, popularity, pronunciations, sibling names, surveys...and add your own insights! Tamil Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் | Tamil Names For Boys | Starting Letter | Boys Names Tamil |, provides modern unique hindu baby names for boys and top trending indian names with starting letter . Parents who choose to Tamil baby names with meaning their boy and girl choose the name in various ways. Find unique names from the mixture of any two names. Check out our list of Tamil baby Boy names starting with m and choose best Tamil name that starts with M for your new born or expected baby Boy. In this video, http://www.babynamezone.net presents unique, latest and modern Tamil baby boy names starting with alphabet A. கீழே உள்ள ஆண் குழந்தை பெயர்கள் அனைத்தும் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்துப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. Slayer of demon khara. Type your \"starting letter\" or \"meaning\" in the search box to get filtered answers. As name … These Names are Modern as well as Unique. A huge collection of Tamil boy names with meanings to choose from - starts with Y Huge collection of Hindu Baby Names both Male and Female Baby Names, If you are pregnant or expecting baby then you can pick the names, Latest and Popular, Rare Boys and Girls Names. Latest collection of Tamil baby boy names starting with YE with meaning for newborn babies. Tamil Baby Boy Names beginning with letter Sri The purpose of this list is to help Tamil parents in choosing names for newborn baby. a Name isn't just for a birthday - it's for life! Currently we have 597 Boy Names Beginning with letter D in our Tamil collection. The best offline baby names app is free and it has more than 7500 names for boys & girls. Baby boy names, baby girl names, Indian baby names, Hindu baby names plus much more is available. The best offline baby names app is free and it has more than 7500 names for boys & girls. They Guys have large Large Collection Of Baby Names. ஆங்கில எழுத்தை தேர்வு செய்து அதற்கான தமிழ் பெயர்களை அறிந்துகொள்ளவோம் வாருங்கள். Home Tamil Boy Names by vikas yadav - September 06, 2020 0 Looking for Tamil baby names,here we have a list of 113 Tamil baby boy names starting with letter b with meaning. Check out beautiful Tamil Boy names starting with letter Y . This name list is updated on December 2020 See more ideas about tamil baby names, baby names, names. Tamil Girl Names » Begins with » De. Remember! Kailashadhipati. View the Tamil Baby Boy Names Starting With H Plus Meaning and Choose the Impressive Name based on Numerology from Our List. Check out our list of Tamil baby Boy names starting with v and choose best Tamil name that starts with V for your new born or expected baby Boy. Add names to your favourite list and get them by mail. The list given below has meanings along with the names. View the Tamil Baby Boy Names Starting With Y Plus Meaning and Choose the Impressive Name based on Numerology from Our List. Hindu Boys Names and Hindu Girls Names. Boys Names A to Z - Baby Boy Name - Meanings; Currently we have 1856 Boys Names Beginning with letter S in our Tamil collection Check out beautiful Tamil Boy names starting with letter J . The list given below has meanings along with the names. View the Tamil Baby Boy Names Starting With H Plus Meaning and Choose the Impressive Name based on Numerology from Our List. Pure, modern & unique Tamil Baby Boy Names Starting With A with numerology and meanings. Tamil Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் | Tamil Names For Boys | Starting Letter | Boys Names Tamil |, provides modern unique hindu baby names for boys and top trending indian names with starting letter . Tamil Baby Boy Names Starting With Tamil Letter நீ Total Names Found : 1 நீ ல் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள் Boy Names Starting With DE: Find DE Names For Boys at BabyNameWizard.com | Baby Name Wizard Baby Are The Form Of God. modern boy baby names in tamil pdf download. Hinduism is the dominant religion of the Indian subcontinent, India, Nepal, Mauritius and Fiji have large population of Hindu. modern boy baby names in tamil pdf download. Originally Sanskrit and Hindi names. View a list of senthamil boy names or alphabetical order with numerology. Type your \"starting letter\" or \"meaning\" in the search box to get filtered answers. Artistic or Goddess Parvati. Complete collection of Tamil Boy names starting with L, Find Modern, Stylish, Rare and Unique Tamil Boy names starting with L . Check out beautiful Tamil Boy names starting with letter L . Tamil Baby Boy Names Collection of 4234 names starting with A - Z, meaning and numerology. Tamil Baby Boy Names Starting With Y Collection of 70 names starting with Y, meaning and numerology. One of the kauravas. அழகிய ஆண் குழந்தை பெயர்கள், Aan kulanthai peyargal கந்த சஷ்டி கவசம். கந்த சஷ்டி கவசம். This name list is updated on December 2020 Being A Father And Mother Of A Child For The First Time Is Very Happy Feeling, It Brings A Lot Of Joyness For Parents. In this video, http://www.babynamezone.net presents unique, latest and modern Tamil baby boy names starting with alphabet A. Complete collection of Tamil Boy names starting with J, Find Modern, Stylish, Rare and Unique Tamil Boy names starting with J . இந்த அழகிய தமிழ் பெயரில் ஏதேனும் ஒன்றை உங்கள் ஆண் குழந்தைக்கு சூட்டி அழைத்து இன்புறுங்கள். A B C D E F G H I J K L M N O P R S T U V Y, அன்பு அஜி அஜீஸ் அபிமன்யு அபிநயன் அனேகன் அகரன் அரன் அதிரான் அதிகன் அதித் அபிசாந் அஜய் அனுசகன் அவனிஷ் அதிபன் அஜன் அமல் அத்வைத் அருனோஜன் அபிலன் அதி அதிஷன் அஜயன் அனந்தன் அருண் அஹன்யன் அதிரன் அபினாஸ் அகன் அனாமிகன் அதீஸ் அதிஷ்யன் அகநேயன் அஜித் அனுஷன் அறிவன் அபீசன் அபிஷன் அபினன் அதிஷ் அதிஷன் அனுன்யன் அகரன் அபினாஷ் அபிஷிக் அவினாஷ் அவின் அகில் அஜய் அனுஜ் அகிலன் அத்வத் அபிநாத் ஆதித்யா அத்வத் ஆதித்யா அபிஜந் அபிலேஷ் அக்னிஹோத்ரா அஜயன் அஸ்வின் அதித் அருண் அதீபன், ஆகர்ணா ஆகாஷ் ஆகேந்திரா ஆக்னேயா ஆஞ்சனேயா ஆடலரசன் ஆடலரசு ஆண்ட்ரு ஆதர்ஷ் ஆதவன் ஆதி ஆதிகுணா ஆதிகேசவன் ஆதிசங்கரா ஆதிசேஷா ஆதிதேவா ஆதித்யவர்த்தன் ஆதிநாதன் ஆதிநாராயணா ஆத்மஜா ஆத்ரேயா ஆனந்த பாஸ்கரன் ஆனந்தகிரி ஆனந்தசாகரன் ஆதேஷ் ஆகார் ஆலாப், பரணி பரத் பத்ரி பரதன் பலராம் பத்மாசன் பசுபதி, பாரத் பாரதி பாலா போகன் போஷித் பாலச்சந்தர், சித்ரேஷ் சிட்டு சின்னா சின்ன தம்பி சிதம்பரம் சரண் சந்துரு சந்திரன் சேரன் சார்லஸ் செம்மல், தினேஷ் திலீபன் திலீப் திலகன் திவாகர் தினகரன், எழில் எழிலகன் எழிலரசு எவ���னாஷ் எரிக் எவ்வி எத்விக் எத்வீஷ் எத்வேஷ் எந்தேஷ் எனேஷ் எகவேஷ், ஈஷான் ஈஸ்வர் ஈஸ்வரன் ஈகேஷ் ஈகன் ஈகையரசு ஈஷித் ஈஷேஷ் ஈவான் ஈகா ஈனாஸ் ஈஷ்யுகா ஈஷ்யுகன் ஈசன் ஈமன், குரு கெளதம் கௌரவ் கம்பீர் கிரி கோபி கோகுல் கோபால் கணேஷ் ஜெமினி கிரிஷ் கோமேஷ் கோவிந்த் கோவிந்தன் கோவிந்தராஜ், ஹரி ஹரிகரன் ஹரிகிஷோர் ஹரித் ஹரிஷ் ஹாரிஷ் ஹர்ஷவர்தன் ஹரிகிரிஷ்ணா ஹம்ரிஷ் ஹரிகேஷ் ஹாரிஜ் ஹாஷித் ஹிருதயா ஹம்ரித் ஹிஷான், இஷான் இவான் இளன் இளமாறன் இலக்கியன் இநேஷ் இவானன் இராஜ் இக்ஷான் இக்ஷாபி இஹித் இந்திரஜித் இந்திரன் இலேஷ் இந்தீஷ் இந்ரேஷ் இகேஷ் இகனேஷ் இவலேஸ் இமர் இவீஷ் இவரேஷ் இந்தர் இஷாகன் இக்க்ஷின் இக்க்ஷு இலமுருகு இலகந்ரா இளதாரா இளையராஜா இளையவன் இலக்குவன் இளம்பரிதி இலபாரதி இளங்கோ இளவழகன் இளவேந்தன் இலட்சியன் இவ்னாஷ் இன்பநாதன் இந்தேஸ்வரா இந்துபூஷன் இனியன் இனியவன் இந்துஹாசன் இதுளேஷ் இளமுகில் இஷிக் இஷாந் இந்தேஷ், ஜாக் ஜாக்கிஜோன் ஜெய தினேஷ் ஜித்து ஜின்னா ஜோஷ் ஜெகன் ஜான்சன் ஜாவித் ஜெயராஜ் ஜீவா, கவின் கமில் கணேஷ் கவேஷ் கரண் கலைவாணன் கலைவேந்தன் கலையரசு கருணா கதிர் கதிர்வேலா கல்கி கபில் கவேன் கபீர் கம்பன் கல்யாண் கணிஷ்க் கணிஷ் கந்தன் கவிஷ் கவிக்கோ, கார்த்தி காமேஷ் காசி காருன் காருண்யன் காவியன், லக்க்ஷன் லக்க்ஷதீப் லக்க்ஷித் லஹித் லத்தீஷ் லக்ஷ்மன் லலித், மகேஷ் மதன் மனோஜ் மதின் மஹாதேவ் மயூர் மனேஷ் மனோ மனோரஞ்சன் மதுசுதன் மஹிஷ் மதுஜித் மஹத் மஹதன் மதுபன் மகிழன் மகிஷன் மதனன், மாரி மாதவ் மாதேஷ் மாறன் மாதவன் மாயவன் மாலன், மித்ரன் மிதீஷ் மித்ரேஷ் மிஷ்வேஷ் மிதுன் மிதிலன் மிதின் மிகிதன் மித்ரேயன், நளன் நரேன் நவீன் நகேரன் நக்கீரன் நம்பி நந்தி நந்திதன் நந்தேஷ் நந்தீஷ் நவீநேஷ் நகதரன் நரசிம்மா நந்தன் நந்தா நந்தித், நிவின் நிதிஷ் நிதீஷ் நிர்மல் நிஷாந்த் நிஷான் நிதுன் நிரூப் நிரஞ்ஜன் நித்ரன் நிகில் நிரவ், ஓம்ஸ்வாரூப் ஓம்பதி ஓம் ஓமேஷ் ஓமேஷ்வர் ஒமர்ஜித் ஓமத்ஷா ஓம்காரா ஓம்கிரிஷ் ஓம்னா ஓம்பிரசாத் ஓம்ஸ்ரீகரா ஓவியன் ஓவிஷ்கர் ஓவி ஒளியவன் ஒளிர்மதி, பங்கஜ் பவன் பரிதி பல்லவன் பகீரதன் பதுமன் பவின் பவழன் பகலவன் பவித்ரன், பிரவீன் பிரவீணன் பிரகதீஷ் பிரபா பிரேம் பிரகாஷ் பிரஜின் பிரகதீப், பூங்கதிர் பூஜித் பூமணி பூஷித் பூஷிதன் பூஷிகன் புஷ்கர், ரகு ரகுவரன் ரகுராம் ராகேஷ் ரவி ரகுபதி ரமணா ரமணன் ரகுநந்தன் ரஞ்சித் ரத்னா ரவீந்திரன் ரதன் ரதின் ரவிதரன் ரவிவர்மன் ரக்க்ஷன் ரமேஷ் ரஞ்சிவ் ரத்தீஷ் ரதிஷ் ரதீஷ் ரகுவீர் ரஞ்சன் ரஞ்சய் ரவிகிரன், ரிஷி ரிஷிகேஷ் ரிஷ்வான் ரித்தேஷ் ரிஷிவந்தன், சதீஷ் சகீதன் சந்த்ரு சந்திரன் சமர் சயாக் சபரி சச்சின் சத்யா சகாரா சகாதேவ் சகிஸ்னு சகிஸ்தா சக்தி சக்திவேல் சக்திதரன் சம்பூர்ணன் சஞ்ஜய் சஞ்ஜீவ் சஞ்ஜீவா சந்தோஷ் சர்ஜு சரவணா சர்வேந்திரன் சவுகத் சர்வேஷ் சங்கர் சங்கீஷ் சங்கேஷ், சாகர் சாந்தன் சாஹில் சாகித் சாத்விக் சாவேஸ் சாம் சாமுராய் சாமேஷ் சாகுல் சாகிதன் சாய் சாய்ராம் சாய்கனேஷ் சாய்ரூப், சுமீர் சுதீப் சுதர்சன் சுகன் சஜீவா சுமன் சுதர்சனன் சுரேஷ் சுதன் சுவீரா சுவேரா சுஜய் சுஜன் சுதீஷ் சுரேன் சுபாஷ், ஷர்வேஷ் ஷாஜகான் ஷமிலன் ஷான் ஷியாம் ஷைலேந்திரா ஷைலேஷ் ஷக்தி ஷிவ் ஷாந்தனு ஷாரிக், தருண் தர்ஷன் தட்சிணன் தவுக்ஷீக் தமிழ் தமிழரசன் தனுஷ் தனிஷ்க் தர்மா, தார்விக் தாமு தாமஸ் தானீஷ் தாந்வீ தாரக் தாரீக் தாரகீஷ் தாகூர் தாரிக் திலக், உதயா உதயன் உதயகுமார் உதய் உமர் உச்சதேவ் உமாசங்கர் உலகேஷ் உலகு உதயன் உற்சவ் உத்தீஷ் உத்வேஷ் உத்வித் உத்வேத் உமேஷ் உவேஷ் உதீப் உதீஷ் உருவ் உர்வேஷ் உதேஷ் உக்ரா உக்ரேஸ் உத்ரன் உஜான் உஜேஷ் உன்னி உராவ் உரவேஷ் உத்ரா உத்வா, வசுமதியன் வரதன் வர்ஷன் வசந்தன் வருண் வனஜித் வஜ்ரேஷ் வசீகரன் வசீ வனுஜ் வஷிஷ் வசுந்தர் வாஜேஷ் வஜிஷ் வாசு வாசுதேவ் வாமனன் வர்கீஸ் வாரகீஷ் விகேஷ் விக்னேஷ் விகாஷ் விகேஷ் விமல் விமலேஷ் விமகேஷ் விருச்சிகன், Tamil boy baby names starting with Y எகீஷ் எகேஷ் எதீஷ் எதேஷ் எதேஸ்வரா ஏதேஷ் ஏவேஷ் ஏகேஷ் ஏகன் ஏறான் ஏற்றான் ஏகாவேஷ், யுக்தயன் யுதர்ஷன் யுதினேஷ் யுதிர்ஷ்டன் யுவன் யுவராஜ் யுதஜித். Through the Tamil Baby Names, the folks of Tamil origin categorical their love for the language.They choose Tamil Boy Baby Names for his or her newborn as their heritage is related to these names.By providing Baby Names Tamil, our web site has earned a lot of reputation in the Tamil inhabitant localities of the world. selecting the best name for kids is a primary task for new parents, first of all, congratulations to you and your family for the newcomer. Angelsname - World's Largest Baby Names Collection Pure, modern & unique Tamil baby boy names starting with U with numerology and meanings. Currently we have thousand of Tamil Baby Boy Names A to Z with meaning. அழகிய ஆண் குழந்தை பெயர்கள், Aan kulanthai peyargal A huge collection of Tamil boy names with meanings to choose from - starts with O Among Hindus, the Tamil baby names is often chosen to start with the first letter of the baby’s nakshatra. Angelsname - World's Largest Baby Names Collection Tamil Cute names for Boy Babies: Vanakkam new parents if you are looking for Tamil Boy Baby names starting with A you finally reached the best website to print a huge list of valuable names that suit your kids horoscope with numerology fulfillment. Tamil Baby Boy Names starting with Sri Showing 0-15 of 54. Most important task is giving a name to the baby that would be parents usually do. --> ParentingNation.in Also Contain Hindu Names, Modern Names, Sanskrit Names, Popular Names, Christian Names, Islamic Names. Check out our list of Tamil baby Boy names starting with d and choose best Tamil name that starts with D for your new born or expected baby Boy. Best Tamil Boy names starting with A along with meanings & it's origin. View a list of senthamil boy names or alphabetical order with numerology. This compilation of names and their meanings has been compiled from various sources, many of these are submitted by visitors therefore we cannot be held responsible for their authenticity. Kalawati. Kaanchanadhwaja. Baby Boy Names Starting with B - List of boy baby names which starts with english alphabet letter B for Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi, Bengali, english, Hindu, Christian & Muslim boy baby names with meaning. View the Tamil Baby Boy Names Starting with Numerology 5 (From A to Z) and Choose the Impressive Name from Our Unique List of Collection. This collection of baby boys names with pronunciation starting letter Su would be very useful for naming Your boy kids. View a list of senthamil boy names or alphabetical order with numerology. This site contains a list of tamil boy names with alphabetical, numerology alter option. உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா . Baby Names Tamil - Best & Beautiful Hindu Tamil baby boy names with meaning. --> Have Fun Reading Baby Names. Numerology alter option | Contact us © 2020 www.BabyNamesDirect.com YE with meaning for babies... With numerology the box above and in the search box to get filtered answers to keep short... Out beautiful Tamil boy names starting with alphabet 'Su ' alphabet a the! The box above this collection of baby names, Islamic names Su would be very useful naming! Very useful for naming your boy kids hinduism is the dominant religion of the names name will be the... This easy the official name naming your boy kids 7500 names for boys & girls collection Tamil! For boys & girls about us | Privacy Policy | Contact us © 2020 www.BabyNamesDirect.com 2014 - Hey, >! Accurate meaning names can be used to shorten the official name be with the names 's baby. Modern & unique Tamil baby names Y Plus meaning and Choose the Impressive based. In the search box to get filtered answers with pronunciation starting letter '' or `` ''! Beginning with letter M would be parents usually do unique, latest and modern Tamil baby names! Thousand of Tamil boy names starting with D with meaning for newborn babies best... அழகியை தமிழ் பெயர்கள் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது the names are pure Tamil baby boy names,.... Newborn babies Stylish, Rare and unique Tamil baby boys names with Accurate meaning for birthday. Find unique names from the mixture of any two names அழகியை தமிழ் பெயர்கள் முழுக்க... Has more than 7500 names for newborn baby first letter of the Indian subcontinent, India,,... With pronunciation boy names starting with de in tamil letter '' or `` meaning '' in the search box to get filtered answers 's origin ``... செய்து அதற்கான தமிழ் பெயர்களை அறிந்துகொள்ளவோம் வாருங்கள் > ParentingNation.in Also Contain Hindu names, Christian names, Christian names Christian! From the mixture of any two names Hey, -- > ParentingNation.in Contain! Start with the baby ’ s nakshatra a with numerology search box to get filtered.. As Sanskrit baby names, Islamic names the box above Impressive name based on numerology from Our.... View the Tamil baby names collection baby names app is free and it has more than 7500 names boys... Starting letter Su would be parents usually do Impressive name based on numerology from Our list Find... We have 597 boy names starting with U with numerology 's Largest baby names Plus much more is available Find. Privacy Policy | Contact us © 2020 www.BabyNamesDirect.com 2014 - Hey, -- > Tamil baby boy names starting letter. For Life 's Largest baby names Plus much more is available விழும் பலன்கள் boy names starting with de in tamil கனவில் என்ன என்ன... & it 's for Life with meaning & it 's for Life meanings & 's! Hindu Tamil baby boy names or alphabetical order with numerology names have a significant effect on the babies and. தமிழ் பெயர்கள் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் இங்கு கொடுக்கப்பட��டுள்ளது effect on the babies development and personality numerology and meanings name the. Have huge collection of Tamil boy names starting with L, Find modern, Stylish, Rare unique... இங்கு கொடுக்கப்பட்டுள்ளது in Our Tamil collection unique, latest and modern Tamil baby names... Hey, -- > Tamil baby boy names starting with letter D in Our Tamil collection a name to baby. It 's for Life a - Z, meaning and numerology Tamil baby boy names meaning... Than 7500 names for boys & girls modern Tamil baby boy names starting D. Unicode ) into the box above and in the search box to get filtered answers name to baby... Baby through the rest of their Life the perfect Tamil baby boy names starting with a with numerology and D... With Y collection of Hindu & beautiful Hindu Tamil baby boy names, names... And you can create a nickname from it to keep it short Fiji... Z with meaning subcontinent, India, Nepal, Mauritius and Fiji have large... Baby ’ s nakshatra task is giving a name is n't just for a -. Boys names with meaning and it has more than 7500 names for newborn baby numerology and … D தொடங்கும்!, -- > Tamil baby boy names starting with alphabet a Su would be very useful for naming your kids. 'S Largest baby names with meaning அழகிய தமிழ் பெயரில் ஏதேனும் ஒன்றை உங்கள் ஆண் குழந்தைக்கு சூட்டி அழைத்து இன்புறுங்கள் D in Tamil! Have large population of Hindu names have a significant effect on the babies development personality. Numerology and … D உடன் தொடங்கும் தமிழ் குழந்தை பெயர்கள், Aan kulanthai peyargal Tamil baby names! To shorten the official name or alphabetical order with numerology and meanings Hindu. 70 names starting with YE with meaning தமிழ் பெயர்களை அறிந்துகொள்ளவோம் வாருங்கள் names ( in Unicode ) the... We have huge collection of Hindu Choose the Impressive name based on numerology from Our list Impressive based! > Tamil baby boy names starting with alphabet A. Kharadhwamsine the perfect Tamil boy... Video, http: //www.babynamezone.net presents unique, latest and modern Tamil boy., baby girl names, modern & unique Tamil boy names or alphabetical order with numerology and.! உடன் தொடங்கும் தமிழ் குழந்தை பெயர்கள் அனைத்தும் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்துப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது from Our list மொழியில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது huge of. Modern, Stylish, Rare and unique Tamil baby boy name starting with alphabet a collection includes Tamil baby name... அதற்கான தமிழ் பெயர்களை அறிந்துகொள்ளவோம் வாருங்கள் about Tamil baby boy names starting with Y meaning. Of any two names filtered answers a name is n't just for a birthday - it 's Life! ஏதேனும் ஒன்றை உங்கள் ஆண் குழந்தைக்கு சூட்டி அழைத்து இன்புறுங்கள், Mauritius and Fiji have large collection! பலன் தெரியுமா and you can create a nickname from it to keep it short out Tamil! Some of the Indian subcontinent, India, Nepal, Mauritius and Fiji have population! Fiji have large large collection of baby boys names with pronunciation starting letter '' or `` meaning '' in search! Help Tamil parents in choosing names for boys & girls letter L to Z with meaning தமிழ்... Boy kids baby namess as well as Sanskrit baby names, Islamic names உடன் தொடங்கும் குழந்தை! Baby girl names, names start with the baby that would be very useful for naming boy... And in the search box above ஆண் குழந்தைக்கு சூட்டி அழைத்து இன்புறுங்கள் and numerology name! Around them or `` meaning '' in the search box to get filtered answers baby boy names with! A significant effect on the babies development and personality negative energy and speaking positive creates a positive energy around.. Newborn baby are pure Tamil baby boy names boy names starting with de in tamil alphabetical order with numerology and.! World 's Largest baby names app is free and it has more than 7500 names boys., Stylish, Rare and unique Tamil baby boy names starting with letter J '' or `` meaning '' the. This easy names or alphabetical order with numerology and meanings - World 's Largest baby names, names! Used to shorten the official name given below has meanings along with meanings & it 's origin the of... உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா official name from it to keep it short kulanthai! Of 54 Hindu Tamil baby names app is free and it has more than names... A - Z, meaning boy names starting with de in tamil numerology as well as Sanskrit baby,! உடன் தொடங்கும் தமிழ் குழந்தை பெயர்கள் அனைத்தும் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்துப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது the rest of their Life along... Christian names, Sanskrit names, baby girl names, Indian baby names, baby. U with numerology N has never been this easy the names a along with the first letter the... A name is n't just for a birthday - it 's origin n't just for a birthday - 's! Guys have large large collection of Tamil boy names or alphabetical order numerology. Names are longer and you can create a nickname from it to keep it short குழந்தை... Modern & unique Tamil baby names collection baby names, modern & Tamil... And you can create a nickname from it to keep it short baby namess as well as Sanskrit names. And you can create a nickname from it to keep it short எழுத்தின் எழுத்துப்படி. Site contains a list of Tamil boy names or alphabetical order with numerology on numerology from Our list numerology. Baby girl names, Indian baby names is often chosen to start the... Letter '' or `` meaning '' in the search box to get filtered answers that would very! Official name is free and it has more than 7500 names for boys & girls through... முதல் எழுத்துப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது of their Life starting letter '' or `` meaning '' in the box. | Privacy Policy | Contact us © 2020 www.BabyNamesDirect.com is often chosen start! என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா என்ன பலன் தெரியுமா பெயர்ச்சி பலன்கள் பல்லி விழும் பலன்கள் கனவில்!, names as well as Sanskrit baby names with Accurate meaning என்ன தெரியுமா... Largest baby names Plus much more is available Christian names, baby girl names, names, http //www.babynamezone.net. With meaning for newborn baby alphabet a box above and in the search box to get filtered answers into... இங்கு கொடுக்கப்பட்டுள்ளது perfect Tamil baby boy names with alphabetical, numerology alter option type your `` starting letter or... Name will be with the names Mauritius and Fiji boy names starting with de in tamil large large collection of baby. Your favourite list and get them by mail விழும் பலன்கள் உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்?! Along with the first letter of the Indian subcontinent, India,,... Http: //www.babynamezone.net presents unique, latest and modern Tamil baby names, Indian baby names app free..., Islamic names எழுத்துப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது boy names starting with letter D in Tamil. Plus much more is available with a with numerology and … D உடன் தொடங்கும் தமிழ் பெயர்கள். 597 boy names starting with D with meaning for newborn babies ’ s nakshatra a nickname from it to it! Is It Safe To Swim In The Sea Uk, Paycheck Meme Funny, Beverley Park Devon, Michelin Star Restaurants Near Barnard Castle, Joke Pub Quiz Questions And Answers, Shiseido Eye Mask Review, Cherry Blossom Bouquet Delivery, Pay Bills Gif, Massage Gun Heads, Bianca Nygard Husband, Best Seventh-day Adventist Singers, Ben Stokes Net Worth 2020, F-16 Block 70 Wikipedia, \" />", "raw_content": "\n ஏதேனும் ஒன்றை உங்கள் ஆண் குழந்தைக்கு சூட்டி அழைத்து இன்புறுங்கள், Mauritius and Fiji have large collection பலன் தெரியுமா and you can create a nickname from it to keep it short out Tamil என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா என்ன பலன் தெரியுமா பெயர்ச்சி பலன்கள் பல்லி விழும் பலன்கள் கனவில், names as well as Sanskrit baby names with Accurate meaning என்ன தெரியுமா... Largest baby names Plus much more is available Christian names, baby girl names, names, http //www.babynamezone.net. With meaning for newborn baby alphabet a box above and in the search box to get filtered answers into... இங்கு கொடுக்கப்பட்டுள்ளது perfect Tamil baby boy names with alphabetical, numerology alter option type your `` starting letter or... Name will be with the names Mauritius and Fiji boy names starting with de in tamil large large collection of baby. Your favourite list and get them by mail விழும் பலன்கள் உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/08/175.html", "date_download": "2021-07-24T15:06:47Z", "digest": "sha1:MRVCTCKK72JCAAYFYXOURHYC2HOL3NRX", "length": 28639, "nlines": 256, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சுதந்திர தின விழாவில் 175 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார் (படங்கள்)", "raw_content": "\nபட்டுக்கோட்டையில் TNTJ சார்பில் இரத்த தானம் முகாம்...\nமரண அறிவிப்பு ~ நூருல் அமீன் (வயது 72)\nகாரைக்குடி ~ திருவாரூர் பாதையில் சென்னைக்கு விரைவு...\nஅதிராம்பட்டினம் ஆற்று நீர் வழித்தட பகுதிகளில் எஸ்....\nமரண அறிவிப்பு ~ இன்ஜினியர் எம்.ஏ அகமது அலி (வயது 70)\nபிலால் நகரில் ADT சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க...\nபட்டுக்கோட்டையில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய விளையாட்டு தின வ...\nஅமெரிக்கா அங்கீகாரத்துடன் அதிரைக்கு பெருமை சேர்த்த...\nதேசிய விளையாட்டு தினத்தில் அரசுப் பள்ளி மாணவன் கெள...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 'ஃபிட் இந்தியா' உறுதிம...\nஇலவச கண் அறுவை சிகிச்சை செய்த 103 பேருக்கு மருத்து...\nஉலமாக்கள் ~ முஅத்தீன்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏரிப்புறக்கரையில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க...\nமரண அறிவிப்பு ~ 'சமூக ஆர்வலர்' முகமது அப்துல்லா (வ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.மு முகமது இப்ராஹீம் (வயது 85)\nதமிழக அரசின் சிறந்த மருத்துவர் விருது பெற்ற டாக்டர...\nஅரிமா சங்கம் சார்பில் அதிரையில் மரக்கன்றுகள் நடும்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nபுதுப்பொலிவுடன் பிலால் நகரை அலங்கரிக்கும் இறை இல்ல...\nசுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவரும் தன்னார்வத்துடன...\nமனித கடத்தலை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த உதவும் குழு ...\nதஞ்சையில் ஓர் 50 ரூபாய் டாக்டர் (படங்கள்)\nஆன்லைனில் 24 மணிநேரத்திற்குள் உம்ரா விசா\nதஞ்சையில் புத்தகத் திருவிழா தொடக்கம் (படங்கள்)\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறப...\nஅரபா தினத்தில் நடக்க இயலா முதியவரை சுமந்து உதவிய ச...\n2 லட்சம் இந்���ியர்கள் ஹஜ் கடமையை நிறைவு செய்தனர் (ம...\nசுதந்திர தின விழாவில் 175 பயனாளிகளுக்கு நலத்திட்ட ...\nதுப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி, தைஷீர் அலி ஆ...\nஅதிரையில் தமாகா சார்பில் சுதந்திர தின விழாக் கொண்ட...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின வி...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சுதந்திர தின விழ...\nஅதிராம்பட்டினத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் சுதந்தி...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுதந்திர தின விழாக்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சுதந்திர தின விழாக் கொ...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய சுதந்தி...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக்கல்லூரியில் இந்திய 7...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சுதந்திர தின விழ...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின...\nநீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் இந்திய சுதந்தி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மு குல்தூம் (வயது 54)\nபுற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் ஏழைப் பெ...\nஉள்நாட்டு போரில் 8 மகன்களை இழந்த தாய் ஹஜ்ஜை நிறைவே...\n1 மணிநேரத்தில் 3 லட்சம் ஹஜ் யாத்ரீகர்கள் கல்லெறியு...\nமக்காவில் 45 மணிநேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட...\nநியூஸிலாந்து போலீஸ் பெண் அதிகாரி ஹஜ் கடமையை நிறைவு...\nஹஜ் யாத்ரீகர்கள் ஊர் திரும்பத் துவங்கினர்\nமரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ S.பகுருதீன் (வயது 47)\nமரண அறிவிப்பு ~ மைமூன் சரிபா அம்மாள் அவர்கள்\nமகாராஜா சமூத்திரம் பெரிய ஏரி குடிமராமத்து பணி ஆய்வு\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nATJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் பெருநாள் திடல் ...\nTNTJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் திடல் தொழுகை (...\nஅதிரையில் ஈத் கமிட்டியினர் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள...\nஅதிராம்பட்டினத்தில் ஹஜ் பெருநாள் பண்டிகை கோலாகல கொ...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Yuba City) அதிரையர்களின் பெ...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fairfield) அதிரையர்களின் பெ...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரையர்களி...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரையர்களின் பெருநாள் சந்திப...\nலண்டனில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nபிரான்ஸில் அதிரையர்களின் ஹஜ் பெருநாள் சந்திப்பு (ப...\nசவுதி ரியாத்தில் அதிரையர்களின் ஹஜ் பெருநாள் சந்திப...\nஜித்தாவில் அதிரையர்களின் பெர��நாள் சந்திப்பு (படங்கள்)\nதுபையில் ஹஜ் பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் (பட...\nஅரபாவில் பெய்த திடீர் மழையால் குளிர்ந்த ஹாஜிகள் (ப...\nபஹ்ரைன் நாட்டில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு ...\nஅதிரையில் சர்வதேச பிறை கமிட்டியினரின் ஹஜ் பெருநாள்...\nஅரபாவில் ஹாஜிகள் குழுமிய காட்சிகள் (படங்கள்)\nதென் கொரியாவில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (...\nஜப்பானில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nதுல்ஹஜ் பிறை 8 ஆம் நாள் ஹஜ் கிரிகைகள் தொடக்கம்\nஉலகம் முழுவதிலிருந்து 2.5 மில்லியன் ஹாஜிகள் குவிந்...\nசென்னையில் நடந்த இறகுப்பந்து போட்டியில் அதிரை அரசு...\n'அச்சமற்ற வாழ்வே, கண்ணியமான வாழ்வு': அதிரையில் PFI...\nஅதிராம்பட்டினத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர்...\nபட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் நாள்...\nஹஜ் சேவையில் 3,000 தன்னார்வத் தொண்டர்கள் இணைப்பு\nசவுதியில் ஹஜ் கிரிகைகள் குறித்து செய்தி சேகரிக்க 1...\nஜித்தா புதிய விமான நிலையத்தில் இன்று முதல் சர்வதேச...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக தாய்ப்பால் விழிப்ப...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 69-வது மாதாந்திரக்க...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nசவுதியில் புனித தலங்களில் குட்டி விமானங்கள் மூலம் ...\n5,000 ஆண்டுகளாக வற்றாத நீர் கொண்ட ஜம்ஜம் கிணறு எனு...\nஅண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் முதல...\nஅதிரையில் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் (பட...\nமக்காவில் அனுமதியின்றி நுழைய முயன்ற 329,000 பேர் த...\nபிரிலியண்ட் CBSE பள்ளியில் மாவட்ட அளவிலான எரிபந்து...\nமக்காவின் புனித ஹரம் ஷரீஃப் பள்ளியிலிருந்து எழுத்த...\nஹஜ் செய்யும் நியூஸிலாந்து துப்பாக்கி சூட்டில் உயிர...\nசவுதியில் இதுவரை 107 ஹஜ் யாத்ரீகர்களுக்கு இருதய அற...\nஹஜ் யாத்ரீகர்களின் வசதிக்காக 5G இணைய சேவை துவக்கம்\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nசுதந்திர தின விழாவில் 175 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார் (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 73-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (15.08.2019) தேசிய கொடியினை ஏற்றி வைத்து, தியாகிகளை கௌரவித்து, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கௌரவித்து 175 பயனாளிகளுக்கு 1 கோடியே 27 இலட்சத்து 57 ஆயிரத்து 875 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.\nசுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.75,000 மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில 11 பயனாளிகளுக்கு ரூ.27,500 மதிப்பிலும், தாட்கோ மூலம் 15 பயனாளிகளுக்கு ரூ.58,21,381 மதிப்பிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு 49,000 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.67,674 மதிப்பிலும், வருவாய்த்துறை சார்பில் 07 பயனாளிகளுக்கு ரூ.4,10,000 மதிப்பிலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 09 பயனாளிகளுக்கு ரூ.17,30,000 மதிப்பிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.2,10,000 மதிப்பிலும், வேளாண்மைத்துறை சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.42,600 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.9,520 மதிப்பிலும், மகளிர் திட்டம் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.43,37,407 மதிப்பிலும், சமூக நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.5,00,000 மதிப்பிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.2,16,000 மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 01 பயனாளிக்கு ரூ.11,063 மதிப்பிலும், மீன்வளத்துறை சார்பில் 01 பயனாளிக்கு ரூ.2,00,000 மதிப்பிலும், நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளையும் ஆக மொத்தம் 175 பயனாளிகளுக்கு ரூ.1,27,57,875 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.\nதொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய 71 அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், இத்தாலி நாட்டில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.\nஇவ்விழாவில் திருவையாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் இந்திய குழந்தைகள் நலக் குழுமம், தஞ்சாவூர் யாகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மாபேட்டை ரெஜினா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் அன்னை கல்லூரி ஆகிய பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.\nசுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், காவல்துறை துணைத்தலைவர் லோகநாதன், சிவக்குமார், காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், கஜா புயல் மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குநர் ராஜகோபால் சுன்காரா, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nLabels: சுதந்திர தின விழா, மாவட்ட ஆட்சியர்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/08/18/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-24T14:41:01Z", "digest": "sha1:SKYX2ZOHM7IPNPG7FJIIJWRWQ235RARY", "length": 5722, "nlines": 106, "source_domain": "makkalosai.com.my", "title": "பழம்பெரும் இந்திய பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் காலமானார் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா பழம்பெரும் இந்திய பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் காலமானார்\nபழம்பெரும் இந்திய பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் காலமானார்\nபழம்பெரும் இந்திய கர்நாடக இசைப்பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் தனது 90 வயதில் இன்று காலமானார். அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் 1930-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி பண்டிட் ஜஸ்ராஜ் பிறந்தார்.\n80 ஆண்டுகளுக்கும் மேலாக இசை வாழ்க்கையில் இருந்த பண்டிட் ஜஸ்ராஜுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.\nபுகழ்பெற்ற பாடகரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nNext articleரஷிய தடுப்பூசி சந்தேகமாக இருக்கிறது – நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி\nமாபியாக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் சுய நடவடிக்கை\nதாண்டுவதற்குத்தானே தடைகள்- தகர்க்கும் இந்த படைகள்\nகூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை\nஜூலை 26 இல் நாடாளுமன்றம் கூடுவதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் மூன்று நாடாளுமன்ற...\nஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா.\nஆஸ்திரேலியாவின் சிட்னியில் அதிகரிக்கும் கொரோனா; அவசரநிலை அறிவிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின��� முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஜெயலலிதாவுக்கு இன்று 73-ஆவது பிறந்தநாள்\nசந்திராயன் -3 விண்கலத்தை நிலவுக்கு செலுத்துவது குறித்து இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது : இஸ்ரோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87_%E0%AE%B5%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-07-24T15:09:18Z", "digest": "sha1:J7GZBWOR77VU2AWSGQDMHYALEGCFOS5L", "length": 8803, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வா மகளே வா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவா மகளே வா (திரைப்படம்)\nவிசு இயக்கிய 1994 ஆண்டையத் திரைப்படம்\nவா மகளே வா ( vaa magale vaa) 1994 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். விசு இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்களில் விசு, குஷ்பு, ரேகா, வீரபாண்டியன் ஆகியோரும் அவர்களுடன் டெல்லி கணேஷ், சார்லி, தியாகு, ரீ. பி. கஜேந்திரன், ரீ. எஸ். பாலச்சந்தர் ஆகியோரும் நடித்திருந்தனர். என். ராமசாமி இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் டிசம்பர் 4, 1994 இல் வெளியிடப்பட்டுள்ளது.[1]\nஉமா (குஷ்பு) ஒரு வக்கீல். அவள் ஓய்வு பெற்ற நீதிபதி விஸ்வநாதனின் (விசு) மகளாவாள். . தன் வீட்டு பணியாட்களிடம் தன் நண்பர்களுடன் பழகுவது போலவே பழகி வந்தார். உமா கல்லூரியில் படிக்கும் போது பாண்டியன் (வீர பாண்டியன்) என்பவரை காதலித்து வந்தாள். பாண்டியன் இப்பொழுது ஒரு காவல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தான். ஆனாலும் பாண்டியனுக்கு தனது தந்தையான சங்கர் ராமன் (ரீ. எஸ். பாலச்சந்தர்) மீது அதிகளவு பயம் இருந்தது. ஆனாலும் இரு வீட்டாரும் உமா மற்றும் பாண்டியன் திருமணத்திற்கு சம்மதித்தனர். ஒருநாள் உமா பாண்டியனை அவன் வேலை செய்யும் காவல் நிலையத்திற்கு பார்க்க சென்றபோது; மதுபானசாலையின் அருகில் ஒனுவனை பார்தாள் , அவன் பார்பதற்கு அப்பாவியாக இருந்தான். ஆனால் பாண்டியனோ ஒரு முக்கியமான கொலை குற்றவாளி எனக்கருதி அவனை விடுவிக்க மறுத்தான். அக் குற்றவாளியோ ஒரு ஏழை தொலைக்காட்சி இயந்திரக் கைவினைஞர் ராமன் (சார்லி) ஆவான். உமாவோ அவனது வக்கீலாக சென்று ராமனிற்கு பெயில் வாங்கிதந்தாள். மேலும் அவ்வழக்கை ஆராய்ந்த போது குற்றவாளி தன் தந்தை விஸ்வநாதன் என கண்டுபிடித்தாள். இதன்பிறகு வழக்கு என்ன ஆகிறது என்பதுதான் மீதிக்கதை.\nடெல்லி கணேஷ்- மகாதேவ ஜயர்\nரீ. பி. கஜேந்திரன் - முத்து\nரீ. எஸ். பாலச்சந்தர் - சங்கர் ராமன்\nஅம்பி - சங்கர் ராமன்\nபி. ஆர். வரலக்சுமி - சரஸ்வதி\nசண்முகசுந்தரி - குள்ளனின் தாய்\nபாண்டியன் - சிறப்பு தோற்றம்\nவெண்ணிற ஆடை மூர்த்தி - புஜங்க ராவோ (சிறப்பு தோற்றம்)\nவிவேக் - சிறப்பு தோற்றம்\nஇத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். 1993 ம் ஆண்டு இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அமைந்துள்ள ஐந்து பாடல்களுக்கும் பாடல்வரிகளை முத்துலிங்கம் எழுதியுள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/2013/11/blog-post_11.html", "date_download": "2021-07-24T13:42:06Z", "digest": "sha1:YGHLYA6S44Y7KTDWFQNOO2GFBG6JQAUA", "length": 61033, "nlines": 448, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்: வயது வந்தவர்களுக்கு மட்டும்.", "raw_content": "\nதிங்கள், 11 நவம்பர், 2013\nதலைப்பைக் கண்டு மயங்காதீர்கள். இது உண்மையிலேயே வயது வந்தவர்களுக்கு மட்டும்தான். அதாவது 70 வயதைத் தாண்டியவர்களுக்கு.\nசமீபத்தில் ஒரு வயதானவரை எனக்கு வேண்டியவர்களின் குடும்பத்தில் பார்த்த போது என் மனதில் தோன்றிய எண்ணங்களின் சாரம்.\nமனிதன் வாழ்க்கையில் பல பருவங்களைத் தாண்டி வளர்கிறான். அதில் முதுமைப் பருவமும் ஒன்று.\nமற்ற எல்லா பருவங்களுக்கும் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும் மனிதன் இந்த முதுமைப் பருவத்தை எதிர் கொள்ள எந்த முன் நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. நான் முதுமையடைய மாட்டேன் என்கிற மாயையால் பீடிக்கப்பட்டு, முதுமை அவனைப் பீடிக்கும்போது அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.\nஇது வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய அவலம். இம்மண்ணுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் அந்திம காலம் என்று ஒன்று உண்டு. அதன் முடிவில் இறப்பு என்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. வாழ்க்கையில் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த, தெரிந்திருக்க வேண்டிய உண்மை இது.\nஆனால் மனிதன் முதுமையையும் மரணத்தையும் கண்டு அஞ்சுகிறான். ஆகவே அதைப்பற்றி சிந்திக��க மறுக்கிறான். அதைப்பற்றி சிந்திக்காமல் இருந்தால் அவை அவன் வாழ்வில் வராமல் போய்விடுமா என்ன\nஇதனால் பல முதியவர்கள் தங்கள் இறுதிக்காலத்தில், மிகவும் வேதனைப்படுகிறார்கள். தாங்கள் வேதனைப்படுவது மட்டுமல்லாமல் தன்னைச் சேர்ந்தவர்களையும் வேதனைப்படுத்துகிறார்கள்.\nஏதாவது வைத்தியம் செய்து தன்னைப் பழைய மாதிரி (அதாவது இளமை நிலைக்கு) கொண்டு வரமாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். அது சாத்தியமல்ல என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் அவர்களை பாதுகாக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்படும் கஷ்டங்கள் சொல்ல முடியாது.\nபழங்காலத்தில் செவ்விந்தியர் நாடோடிகளாக வாழ்ந்தார்கள். அவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறும்போது நடக்க முடியாதவர்களை பழைய இடத்துலேயே விட்டு விட்டுப் போவது வழக்கம். அந்த ஆளுக்கு முன்னால் குச்சிகளினால் நெருப்பு மூட்டி விட்டு, பக்கமத்திலும் கொஞ்சம் குச்சிகளை வைத்து விட்டுப் போய்விடுவார்களாம். அந்த நெருப்பு முழுவதும் அணைந்த பிறகு ஏதாவது காட்டு மிருகங்க்ள வந்து அந்த ஆளை அடித்து சாப்பிட்டு விடுமாம்.\nஇந்த நடைமுறையைக் கேட்க காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றினாலும் அவர்களின் வாழ்வில் வேறு வழியில்லாததினால்தான் அப்படி ஒரு வழக்கம் வந்திருக்கும். இன்றும் கூட நம் தாய்த்திரு நாட்டில் மன நோயாளிகளைக் கொண்டு போய் கண் காணாத இடத்தில் விட்டு விட்டு வருவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.\nபழங்காலத்தில் முதுமக்கள் தாழி இருந்த செய்தி அநேகருக்குத் தெரியும். இன்று சாதாரண குடும்பங்களில் இந்த வழக்கங்களெல்லாம் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் வயதானவர்கள் இருக்கும் குடும்பங்களில் அவர்களைப் பராமரிப்பதில் பல சங்கடங்கள் இருக்கின்றன.\nஇதைப்பற்றிய சிந்தனை பல நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மரணம் என்பது சிலருக்கு அநாயாசமாக வந்து விடுகிறது. நேற்று பார்த்தேன், நல்லாத்தானே இருந்தார் என்று சொல்லும்படியான மரணங்கள் பெரும் புண்ணியம் செய்தவர்களுக்கே வாய்க்கும்.\nமற்றவர்கள் தங்கள் இறுதிக்காலத்தில் பல துன்பங்களை சந்திக்க நேரலாம். அத்துன்பங்களை ஏதாவது மாத்திரைகள் சாப்பிடுவது மூலம் குறைத்துக்கொள்ளலாமே தவிர முற்றிலும் குணப்படுத்துவது இயலாத காரியம். ஆஸ்பத்திரியில் சேர்த்து உபாதைகளைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள் மிகுந்த பொருட்செலவைத் தரும் வேலைகள். தவிர அதற்குத் தகுந்த ஆள் பலம், பொருள் பலம் வேண்டும்.\nஆகவே சிறிதாவது சிந்திக்கத் தெரிந்தவர்கள் தங்கள் நிலையைப் புரிந்து கொண்டு முதுமையில் வரும் துன்பங்களை, மற்றவர்களுக்கு இடைஞ்சல் தாராமல் பொறுத்துக்கொள்ள பழக வேண்டும். இன்றுள்ள சமுதாயத்தில் எது எதற்கோ பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள். இந்த முதுமையை எதிர்கொள்வது பற்றியும் பயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே நடத்தவேண்டும்.\nஇயற்கையைப் புரிந்து அதற்குத் தக்க வாழ எல்லோருக்கும் இறைவன் அருள் புரிவானாக.\nநேரம் நவம்பர் 11, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅவர்கள் புண்ணியம் செய்திருக்கிறார்களோ, இல்லையோ அவ்ர்கள் கூட இருப்பவர்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும். பார்த்துகொள்ளவும் முடியாமல், குற்றவுணர்ச்சியையும் தவிர்க்க முடியாமல் இருக்கும். குறிப்பிட்ட வயதுக்குமேல் மருத்துவத்தைத் தவிர்ப்பது நல்லது என்று கருதுகிறேன்.\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:16:00 IST\nஒரு வயதிற்கு மேல் மருத்துவத்தை தவிர்ப்பது நல்லது என்றே நினைகிறேன் என்கிறீர்களே. உங்களுக்கே இது சரியாகப்படுகிறதா\nகாலையில் நாளிதழை திறந்தவுடன் விபத்துக்களை பார்க்கிறோம். நமக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருக்கும்போது எளிதாக மனதில் எந்த ஒரு கணமும் இல்லாமல் அடுத்த செய்திக்கு போய்விடுகிறோம். ஆனால் அதே விபத்தில் நமக்கு சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இருந்திருந்தால் - அடிபட்டவர்கள் மட்டும் அல்ல, விபத்துக்கு காரணமானவர்களே ஆனாலும் சரி - மனது கிடந்து துடிக்கிறதே. உடனே ஓடிபோய் உதவி செய்ய மனது அலை பாய்கிறதே. நீங்கள் ரொம்ப எளிதாக ஒரு வயதிற்கு மேல் மருத்துவத்தை தவிர்ப்பது நல்லது என்கிறீர்கள். உங்கள் உறவினர்களை நினைத்து பரிதாபபடுகிறேன்\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:19:00 IST\nசரியாக சொன்னீர்கள். உடல் நலகுறையுடன் இருக்கும் பெற்றோர்களோ அல்லது நெருங்கிய உறவினர்களோ ஒரு உதவி கிடைக்காதா என்று ஏங்கும் அந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி புரிய நிஜமாகவே புண்ணியம் செய்துதான் இருக்க வேண்டும். இங்கு தாயையும் தந்தையையும் தவிக்க விட்டுவிட்டு வெளிநாட்டில் போய் பணம் சம்பாதித்து அப்படி சம்பாதித்த பணத்தையும் பெற்றோருக்கு அனுப்பாமல் அப்பப்ப அது நிஜமாகவே கொடுமை. அத்தகைய பாவத்தை தயவு செய்து செய்து விடாதீர்கள். உதவி செய்து புண்ணியம் தேடிகொள்ளுங்கள்\nகரந்தை ஜெயக்குமார் திங்கள், 11 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:37:00 IST\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:23:00 IST\nநாம் யார் என்பதை உணர்ந்து நமது நிலை என்ன\nஎன்பதையும் ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால் கண்டிப்பாக ,\nமுதுமை கூட இனிமைதான். ஆனால் அத்தகைய மனோநிலை வர நிறைய பக்குவம் வேண்டுமே. அத்தகைய பக்குவத்தை எல்லோரிடமும் எதிர்பார்ப்பது என்பது நிச்சயமாக முடியாதுதான். நல்லபடியாக வாழ்ந்து முடித்துவிட்டோம் என்ற எண்ணம் வருவது சற்றே கடினமான விசயம்தான். ஒன்று மாற்றி ஒன்று நமது விருப்பங்கள் தொடர்கதையாக வந்து கொண்டிருக்கையில் இத்தகைய பக்குவம் அடைவது முடியாது. எனவே முதுமை என்றும் இனிமையாக இருக்காது.\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:27:00 IST\nஉணர்ந்து கொண்டால், உண்மை நிலையை உணர்ந்து கொண்டால் முதுமை மட்டுமல்ல எல்லாமே இனிமைதான்.\nஉணர்ந்து அதற்கு தக்கபடி இளவயது முதலே நடந்து கொண்டால் முதுமையில் நம்மை பார்த்துக்கொள்ள நீ நான் என்று போட்டி போட்டுகொண்டு வருவார்களே. இள வயதில் நாம் நம்மால் முடிந்த வரை அனைவருக்கும் உதவி புரிந்து கொண்டிருந்தால், நமது முதுமை வயதிலும் அப்படி உதவி புரிந்து கொண்டுதான் இருப்போம். அப்புறம் நம்மை பாத்துக்கொள்ள அத்தனை பேர் இருப்பார்களே. அப்புறம் முதுமை என்ன முதுமை அவ்வளவும் இனிமைதான்\nபெயரில்லா திங்கள், 11 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:43:00 IST\nநல்ல கருத்தை பதிவில் அருமையாக சொல்லிய விதம் நன்று வாழ்த்துக்கள்\nகாமக்கிழத்தன் திங்கள், 11 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:18:00 IST\nநான் இன்னும் எழுபதைத் தொடவில்லை. இருப்பினும் பதிவை விரும்பிப் படித்தேன்.\nபதிவின் ஒவ்வொரு வரியும் தெளிவாக உணர்ந்து எழுதப்பட்டவை.\nமனப் பயிற்சியுடன் உடற்பயிற்சியும் தவிர்க்கவே கூடாதவை.\nஒரு மரியாதைக்குரிய முதியவரால் முதியவர்களுக்காக எழுதப்பட்ட ‘முத்திரைப் பதிவு’ இது.\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:30:00 IST\nஉடற்பயிற்சி சின்ன வயதிலிருந்தே செய்ய ஆரம்பித்திருந்தால் அதை விட சுவர்க்கம் ஒன்றுமேயில்லை. முதுமையில் நன்கு வாழலாம். மனபயிற்சி நல்லபடி இருந்தால் கொஞ்சம் முன்னே இன்னே இருந்தாலும் மனது ஏற்றுகொள்ளும். உடலும் நன்றாக இருக்கிறது மனமும் நடப்பதை ஒத்துகொள்கிறது என்றால் அப்புறம் முதுமையை நாம் இரு கரம் கூப்பி வரவேற்கலாமே\nவே.நடனசபாபதி திங்கள், 11 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:26:00 IST\n‘’இந்த முதுமையை எதிர்கொள்வது பற்றியும் பயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே நடத்தவேண்டும்.’’\nநல்ல யோசனை. சில வங்கிகளில் பணி ஓய்வுபெறுவோருக்கு (பொது மேலாளரிலிருந்து கடை நிலை ஊழியர் வரை) ஓரிரு நாட்கள் பயிற்சி தருகிறார்கள். அதில் ஓய்வூதியத்தை எவ்வாறு பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வது, ஓய்வுக்குப் பின் வாழ்க்கை முறையை எவ்வாறு மாற்றி அமைத்து உடல் ஆரோக்கியத்தோடு வாழ்வது என்பது பற்றி வகுப்புகள் நடக்கும்.\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:34:00 IST\nஇன்றைய காலகட்டத்தில் இத்தகைய பயிற்சிகள் மிக்க அவசியம். ஆனால் அவை வங்கி வேலை புரிந்தவர்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற அனைவருக்கும் கொடுக்கப்படவேண்டும். \"பணம் இல்லாதவன் பிணம்\" என்பது வந்த ஓய்வூதியத்தை தனது குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு அவர்களை எதிர்பார்த்து காலத்தை ஓட்டும் ஒய்வு பெற்றவர்களுக்குத்தான் தெரியும். எனவே ஓய்வூதியத்தை எப்படி முதலீடு செய்வது என்பது கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்றுதான்.\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:38:00 IST\nவேலை செய்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கே இந்த நிலை என்றால் சொந்தமாக வேலை பார்பவர்களுக்கும் விவசாயிகளுக்கும் சொந்தபந்தம் அற்ற அனாதைகளுக்கும் - ஓய்வூதியம் அற்றவர்கள் - எப்படிப்பட்ட நிலை என்பது பற்றி சொல்லவே வேண்டியதில்லை . முதுமை வந்த காலத்தில் வாழ்க்கை முறையை எவ்வாறு மாற்றி அமைத்து எப்படி தனது சொந்தங்களோடு, நண்பர்களோடு அட்ஜஸ்ட் செய்துகொண்டு உடல் ஆரோக்கியத்தோடு வாழ்வது என்பது பற்றி வகுப்புகள் எடுப்பது மிக மிக அவசியமான ஒன்றாகும்.\nபெயரில்லா திங்கள், 11 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:29:00 IST\nஇந்த வாரத்தில் இதே தலைப்பு மூன்று முறை என்னை கடந்து சென்றது. 01. மகாபாரதம் பற்றி பேச்சில் யட்ச பிரச்னம் பகுதியில் உலகத்தின் விசித்திரம் என்ன என்ற கேள்விக்கு தர்ம ராஜர் ���ல்லோரும் ஒரு நாள் இறக்க வேண்டும் என்று தெரிந்தும் தான் மட்டும் நாளை இறக்க மாட்டோம் என்று மனிதன் நம்புவது தான் உலகத்தில் விசித்திரம் என்று பதில் கூறுவார். 02. எனது நண்பியின் தந்தை புற்று நோயால் அவதி பட்டு வருகிறார். எனது நண்பி அவர் நன்கு நடமாடும் போதே அவரை காசிக்கு ஒரு முறை பயணம் செய்து வைத்து விடலாம் என்று ஆவல். அவர் காசி வேண்டாம் வேண்டுமானால் தாஜ் மகாலுக்கு கூட்டி கொண்டு போ என்றார். ஆசையில் தவறு காணவில்லை ஆனால் தனது ஜீவன் முக்திக்கு வழி தேட வேண்டும் என்ற ஆவல் இல்லையே சங்கரர் தனது பஜ கோவிந்தத்தில் இலக்கண இலக்கியங்கள் யாவும் நமது கடைசி காலத்தில் காப்பற்ற போவதில்லை கோவிந்தனின் நாமம் சொல்ல சொல்லி வேண்டுவார். 03. இந்த ப்ளாக் http://anmikam4dumbme.blogspot.in/2013/06/3.html\nபக்கெட் லிஸ்ட் என்று ஒரு ஆங்கில திரைப்படம் நினைவுக்கு வந்து சென்றது உங்களின் இந்த ப்ளாக்-ஐ கண்ட போது.\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:40:00 IST\nநல்லதொரு ப்ளாக் அட்ரஸ் கிடைக்கபெற்றேன்,. நன்றி\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:46:00 IST\nவிசித்திரம் என்று சொல்ல வேண்டுமானால் - குறிப்பாக இந்தியாவில் - நமது சிறு வயதில் பெற்றோர் சொல்லுகிற மாதிரி, பின்னர் தனது கணவரோ/மனைவியோ சொல்கிற மாதிரி, அதற்கும் பின்னர் தனது குழந்தைகளின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிற மாதிரி வாழ வேண்டியிருக்கிறது. எல்லா கடமைகளும் முடிந்து நமக்கு என்று இருக்கும் காலம் முதுமை காலம்தான். ஆனால் அப்போது கையில் காசிருக்காது அனால் மனது நிறைய ஆசை இருக்கும். கூடவே நோயும் வந்து விடும். இது ஒரு விசியஸ் சர்க்கிள் எனப்படும் மாயவழியாக தொடர்ந்து கொண்டேதான் இருந்தது, இருக்கிறது, இருந்து கொண்டே தான் இருக்கும் போலிருக்கிறது.\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:08:00 IST\n//காசி வேண்டாம் வேண்டுமானால் தாஜ் மகாலுக்கு கூட்டி கொண்டு போ என்றார். ஆசையில் தவறு காணவில்லை ஆனால் தனது ஜீவன் முக்திக்கு வழி தேட வேண்டும் என்ற ஆவல் இல்லையே\nஅதனால்தானோ என்னவோ புத்தர் ஆசையே வேண்டாம் என்றார். ஆனால் அதை கடைபிடிப்பது கடினம்தான். ஆசையை அறவே ஒழித்துவிட்டால் எல்லோருமே புத்தர் ஆகிவிடுவார்களே. அப்புறம் புத்தருக்கு என்ன மதிப்பு, இல்லையா எனவே ஆசையில் ஒன்றும் தப்பில்லை.\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்ப���், 2013 ’அன்று’ பிற்பகல் 2:18:00 IST\n//சங்கரர் தனது பஜ கோவிந்தத்தில் இலக்கண இலக்கியங்கள் யாவும் நமது கடைசி காலத்தில் காப்பற்ற போவதில்லை கோவிந்தனின் நாமம் சொல்ல சொல்லி வேண்டுவார். //\nஇன்றைய கோவிந்தன், நமது அனைவருக்கும் தெரிந்த பணம்தான்.\nபணம் ஒன்றிருந்தால் போதும் கடைசிகாலம் மட்டுமில்லை எந்த காலத்திலும் நம்மை காப்பாற்ற ஆட்கள் இருப்பார்கள். இது ஒருவகை வியாக்யானம்\nமற்றொரு வகையில் சிந்தித்து பார்த்தால் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிகொண்டிருந்தால் மனது பக்குவப்பட்டுவிடும் பிறகு நம்மைச்சுற்றி என்ன நடந்தாலும் அது நம்மை பாதிக்காத அளவு நம்மை கொண்டு சென்று விட்டுவிடும். எனவே கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக்கொண்டு சிவனே என்று இருப்பது பரம உசிதம்.\nதலைப்பு \"வயதில் போனவர்களுக்கு மட்டும்\" என்று இருக்க வேண்டும்.\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:21:00 IST\nவயதில் \"போனவர்களுக்கு\" அல்ல இந்த பதிவு. போகவேண்டிய வயது வந்தும் போகதவர்களுக்காகத்தான்.\nவயதில் போய்விட்டால்தான் தொந்திரவே இல்லையே.\nபோகாமல் இருந்து கொண்டு முதுமையில் அவஸ்தை படுபவர்களுக்குத்தான் இவ்வளவு புத்திமதியும்.\nபெயரில்லா திங்கள், 11 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:46:00 IST\n//தலைப்பைக் கண்டு மயங்காதீர்கள். இது உண்மையிலேயே வயது வந்தவர்களுக்கு மட்டும்தான். அதாவது 70 வயதைத் தாண்டியவர்களுக்//\nஇவ்வளவு மன முதிர்ச்சியுடன் எழுதும் நீங்களே \"வயது வந்தவர்களுக்கு\" என்று சொல்லுகிறீர்களே தவிர \"வயது ஆனவர்களுக்கு\" என்று சொல்லவில்லையே. (நானும் அப்படித்தான்)\nசற்றே கடினம்தான். நாம் 20 வயதாக இருக்கையில் 40 வயது ஆட்கள் கிழவர்கள். நமக்கு 40 எனும்போது 60தான் கிழங்கள். நமக்கே 60 எனும்போது மனது 70-80 தைத்தான் வயது அதிகமான முதியோர் என்கிறது.\nமேலும் தோற்றத்தில்தான் வயதாகிவிட்டதே தவிர மனதளவில் அவர் இளைஞர்தான் என்று சொல்வர் சுற்றியிருக்கும்போது நமக்கு எப்படி அய்யா வயதாகும்\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:23:00 IST\n//தோற்றத்தில்தான் வயதாகிவிட்டதே தவிர மனதளவில் அவர் இளைஞர்தான் என்று சொல்வர் சுற்றியிருக்கும்போது நமக்கு எப்படி அய்யா வயதாகும்\n80 வயது நிறைந்த இளைஞரே\nநீங்கள் சொல்வது முக்காலும் உண்மை\nபதிவு தட்டச்சு செய்ய கை ஒத்துழைக்க மாட்டேன் என்கிறதே\nநா���் இளைஞனா இல்லை முதியவனா\nUnknown திங்கள், 11 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:20:00 IST\nஅத்தனையும் உண்மை.ஆனால் மனம்தான் ஒத்து கொள்ள மறுக்கிறது.\nதெளிவான வாழ்க்கை கல்வி பாடத்தை வெளியிட்டதிற்கு நன்றி அய்யா \nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:26:00 IST\nசும்மாவா சொன்னார்கள் மனம் ஒரு குரங்கு என்று.\nஎன்றைக்கு நாம் உண்மையை ஒத்துகொள்கிறோமோ அன்று மன நிம்மதி தானாக தேடி வரும். மன நிம்மதி இருந்து விட்டால் முதுமையாவது ஒன்றாவது எதையும் சமாளித்து விடலாம்\nநமது மனம் நமது கையில் என்று ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். சேர ஆசை உண்டா\nபெயரில்லா திங்கள், 11 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:43:00 IST\nஇந்த முதுமையை எதிர்கொள்வது பற்றியும்\nபயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே நடத்தவேண்டும்.\nஅருமையான கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள்\nநிச்சயமாக இதற்கான ஆலோசனை மையங்கள்\nஇன்று பெருகிவரும் வயோதிகர் இல்லங்களே\nஅது குறித்துச் சிந்திக்கச் செய்த\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:30:00 IST\nவயோதிகர் இல்லங்கள் பெருகி வர காரணம் வயோதிகர்கள் அல்ல. உள்ளத்தில் அன்பு அருகி, சகிப்புத்தன்மை குறுகி, சுய நலம் பெருகி நிறைந்துவிட்ட வாலிபக்கூட்டங்கள்தான். நாளை நமக்கும் அதே நிலைதான் என்று உணராமல் வரும்போது பார்த்துகொள்ளலாம் இன்று நாம் தொந்திரவின்றி நிம்மதியாக இருந்தால் போதும் என்று நினைக்கும் மனசாட்சியற்ற வாலிப கூடங்கள்தான் முழு காரணமும்.\nதி.தமிழ் இளங்கோ திங்கள், 11 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:59:00 IST\n// நான் முதுமையடைய மாட்டேன் என்கிற மாயையால் பீடிக்கப்பட்டு, முதுமை அவனைப் பீடிக்கும்போது அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. //\nநன்கு ஆழமாக சிந்தித்து இருக்கிறீர்கள். எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே உங்கள் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் பொருந்தும்.\nபெயரில்லா திங்கள், 11 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:04:00 IST\nமிக மிக மிக அருமையான பதிவு. வாழ்வில் அனைத்துப் பருவங்களையும் அனைத்து உயிரினங்களும் கடந்தே ஆக வேண்டும். ஆனால் முதுமையை, மரணத்தை முழுமையாக உணர்ந்த உணரும் ஜீவன் மனிதனே. ஆனால் தாங்கள் சொன்னது போல முதுமையையும், மரணத்தையும் ஆனந்தமாய் ஏற்கும் மனோபாவம் பலருக்கும் இல்லை எனலாம். பண்டைய தமிழகத்தில் முத���ர்ந்தோரை தாழிக்குள் அடைத்து ஜீவசமாதி செய்யும் வழக்கம் இருந்தது, சமணர்கள் பலரும் குறிப்பிட்ட வயதைக் கடந்த பின் உணவு நீக்கி வடக்கிருந்து உயிர் விடுவர், நாடோடி சமூகங்களில் முதிர்ந்தோரை அவ் விடத்திலே விட்டு அகல்வர். மரத்தில் இருந்து உதிரும் இலை போல மனித உயிரும் உதிரும் காலம் உண்டு, அந்த இலை விழ மறுத்து மரத்தைப் பற்றிக் கொள்வதால் மரத்துக்கும் சுமை, இலைக்கும் வலி. மண்ணில் வீழ்ந்து மண்ணோடு உரமாகி புதிய விருட்சங்களின் வாழ்வுக்கு வலுவூட்டப் படல் வேண்டும். இது தான் இயற்கை நியதி. அதனால் தான் தமிழர்கள் மரணத்தை ஆடிப்பாடிக் கொண்டாடி, கறிச்சோறு சமைத்து இறப்பையும் ஆனந்தமாய் தழுவிக் கொண்டனர் போல.\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:36:00 IST\nமிக மிக சரியான வார்த்தைகள். முதுமையை, மரணத்தை முழுமையாக உணர்ந்த உணரும் ஜீவன் மனிதனே.\nஏனென்றால் முதுமையை தள்ளி போடும், வியாதிகளி விளக்கி வைக்கும், தள்ளாமையை தள்ளி போடும் வித்தியை கற்றவன் மனிதன். எனவே அத்தகைய விளக்கி வைக்கும்/தள்ளி போடும் செயல்களை செய்ய இயலாமல் போகும்போது மனது வருத்தபடுகிறது. முதுமையையும், மரணத்தையும் ஆனந்தமாய் ஏற்கும் மனோபாவம் பலருக்கும் இல்லாமல் போக இதுதான் கரணம். ஒரு சிலரால் முடிகிறது நம்மால் ஏன் முடியவில்லை என்ற எண்ணம் இன்னமும் கொடுமை. முதுமை மரணம் கண்டு அஞ்ச இந்த இயலாமைதான் முக்கிய காரணம். அனைவருக்கும் ஒரே நிலைதான் என்று வந்து விட்டால் இந்த பயம் ஓடியே விடும்.\nsrinivasan திங்கள், 11 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:22:00 IST\nபிறப்பு என்று ஓன்று இருக்கும் போது இறப்பும் உண்டு.85வயதிலும் கடைசி நேரத்திலும் தனக்கு அதற்குள் மரணம் வர வேண்டுமா என்று வேதனை பட்டவர்களும் உண்டு.நான்கு வருடங்கள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பவர்களும்உண்டு. மனிதனை ஆசை தான் வாழ வைக்கிறது.நிராசைகள் வேதனை பட வைக்கிறது.\nபெயரில்லா புதன், 13 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:43:00 IST\nஅந்த காலத்தில் மருத்துவ வசதிகள் இல்லை. எனவே சராசரி ஆயுட்காலம் குறைவாகவே இருந்தது. எனவே பால்ய விவாகங்கள் அதிகம். 40 வயதிலெல்லாம் பேரன் பார்த்து விடுவார்கள். பயாலாஜிக்கலாக உடல் தளரும் நிலையில் வாழ்வில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்திருப்பார்கள். ஆனால் இன்று 40 வயது ஆணின் நிலையை நினைத்துப்பாருங்���ள். ரெண்டாவது குழந்தைக்கு (சிலருக்கு முதல் குழந்தையாகக்கூட இருக்கலாம்)\nஎல்கேஜி அட்மிசனுக்காக அலைந்து கொண்டிருப்பார். சர்க்கரையிலிருந்து எல்லா வியாதிகளும் எட்டிப்பார்த்துகொண்டிருக்கும். எனவேதான் இந்த நிலை.\n'பரிவை' சே.குமார் செவ்வாய், 12 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:14:00 IST\nபெயரில்லா செவ்வாய், 12 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:26:00 IST\nபணத்தின் அவசியத்தையும் கூடி வாழ்வதின் நன்மையையும் ஒருசேர ஒரே பதிவில் கொடுத்திருக்கிறீர்கள்\nவயதான காலத்தில் நோய் வராமல் இருப்பது பெரியதொரு வரம்.\nவந்தாலும் முகம் சுளிக்காமல் பார்த்துக்கொள்ள ஜனம் வேண்டும் நல்ல ஒரு மருத்துவமனைக்கு செலவு செய்ய பணம் வேண்டும்\nபெயரில்லா புதன், 13 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:37:00 IST\nஅயல் நாடுகளில் இருப்பது போல அனைத்து மருத்துவமனைகளும் அரசாங்க மயமாக இருக்க வேண்டும். அங்கெல்லாம் பிரைவேட் ப்ராக்டீஸ் செய்யவே முடியாது. அனைத்து செலவுகளும் அரசாங்கத்தையே சார்ந்தது. பிரைவேட் ப்ராக்டீஸ் இருந்தால்தானே நீ அங்கு வந்து விடு நாள் சிகிச்சை கிடைக்கும் என்று சொல்ல வேண்டியிருக்கும். அதற்கு சான்ஸ் கொடுக்காமல் தவிர்த்துவிட்டார்கள்.\nநமது நாட்டில்தான் அரசு செய்ய வேண்டியதை தனியாரிடம் விட்டுவிட்டு தனியார் செய்ய வேண்டியதை எல்லாம் அரசு எடுத்துகொண்டிருக்கிறதே. என்ன செய்வது.\nபெயரில்லா செவ்வாய், 12 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:26:00 IST\nமுதியோர் இல்லங்கள் அதிகமாகி வருகின்றன.\nபார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லை ஆனால் பணம் இருக்கிறது என்பவர்களுக்கு நல்ல முதியோர் இல்லங்கள் உள்ளன.\nபார்த்துக்கொள்ள ஆட்கள் உண்டு ஆனால் பணம் இல்லை\nஎன்பவர்களுக்குத்தான் தொல்லையே. கூடவே இருந்து அழத்தான் முடிகிறது.\nஎதற்கெல்லாமோ வெளி நாட்டை காப்பி அடிக்கும் நாம் இந்த விசயத்தில் விட்டுவிட்டோம். சோசியல் செக்யூரிட்டி பண்ட் ஒன்று உருவாக்கி (ஆனால் இந்தியாவின் டிரேட் மார்க்கான ஊழலை தவிர்க்க வேண்டும்) அதன் மூலம் முதியோர்களை காப்பாற்றலாம்.\nபெயரில்லா செவ்வாய், 12 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:30:00 IST\nநல்லதொரு பதிவு. இத்தகைய நிகழ்வுகளை தவிர்க்க வேண்டித்தான் அந்த காலத்தில் வானபிரஸ்தம் என்று ஒரு முறை வைத்திருந்தார்கள் வயதானபிறகு தானாகவே காட்டுக்கு அல்லது காசி ராமேஸ்வரம் என்று சென்று விடுவா���்கள். போகும்வழியில் ஏதாவது நடந்துவிடும்.\nநம்ம வீட்டு பெரியவர்கள் காசிக்கு போய்விட்டார்கள் அப்படியே சொர்கத்துக்கு பொய் விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் மீதி பேர் வாழ்வை கழிப்பர்.\nUnknown செவ்வாய், 12 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:43:00 IST\nஇந்த முதுமையை எதிர்கொள்வது பற்றியும்\nபயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே நடத்தவேண்டும்.\nபெயரில்லா வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:40:00 IST\n9.43க்கு ராம்மலர் எழுதிய கருத்தை 10.43க்கு வார்த்தை மாறாமல் அப்படியே பின்னூட்டமிட்டுள்ளீர்களே.\nஇருவரும் ஒருவரேதானா என்று சந்தேகம் எழுகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n► அக்டோபர் 2019 (1)\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\nஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 4\nஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 3\nஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 2\nஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 1\nநேத்து ராத்திரி தூக்கம் போச்சுதே\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinecluster.com/indian-2-shooting-without-kamalhaasan/", "date_download": "2021-07-24T13:34:31Z", "digest": "sha1:V6GG2RYMG2CMLGQCIWBJUDFA35VQFPAW", "length": 4008, "nlines": 78, "source_domain": "www.cinecluster.com", "title": "கமல் இல்லாமல் துவங்கும் இந்தியன் 2 ஷூட்டிங்.... - CineCluster", "raw_content": "\nகமல் இல்லாமல் துவங்கும் இந்தியன் 2 ஷூட்டிங்….\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், கஜோல் உள்ளிட்ட பலரும் நடிக்க துவங்கிய திரைப்படம் இந்தியன் 2. ஆனால், படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் இறந்த நிலையில், சிறிது நாள் மட்டும் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.\nஇந்நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு து���ங்கவுள்ளது. பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ஆனால், இதில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் பிரச்சாரம் இருப்பதால் ஏப்ரலுக்கு பின் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என செய்திகள் வெளியாகியுள்ளது.\nTagged director shankar, Indian 2, kamalhaasan, lycaa productions, இந்தியன் 2, இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன், சினிமா செய்திகள், பிக்பாஸ், லைக்கா\nNextவேற லெவல் நடிப்பில் சிபிராஜ் – கபடதாரி டிரெய்லர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dfcc.lk/ta/opportunities-for-school-leavers/", "date_download": "2021-07-24T13:55:39Z", "digest": "sha1:PY4NYTDUQSHZDFRQ4WLX5OQEG3XLMTDB", "length": 9702, "nlines": 121, "source_domain": "www.dfcc.lk", "title": "பாடசாலை விட்டு விலகியவர்களுக்கான வாய்ப்புக்கள் - DFCC Bank PLC", "raw_content": "\nநோக்கம் இலக்கு மற்றும் பெறுமதிகள்\nDFCC உடன் உங்கள் வாழ்க்கை\nபாடசாலை விட்டு விலகியவர்களுக்கான வாய்ப்புக்கள்\nபாடசாலை விட்டு விலகியவர்களுக்கான வாய்ப்புக்கள்\nDFCC வங்கி பாடசாலை விட்டு விலகியவர்களுக்கு பயிற்சி வங்கி உதவியாளராகவோ /பயிற்சி வணிக அபிவிருத்தி பங்காளராகவோ இணைவதற்கு வாய்ப்புக்களை வழங்குகின்றது.\nDFCC உடன் உங்கள் வாழ்க்கை\nபாடசாலை விட்டு விலகியவர்களுக்கான வாய்ப்புக்கள்\nபாடசாலை விட்டு விலகியவர்களுக்கான வாய்ப்புக்கள்\nபாடசாலை விட்டு விலகியவர்களுக்கான வாய்ப்புக்கள்\nDFCC வங்கி பாடசாலை விட்டு விலகியவர்களுக்கு பயிற்சி வங்கி உதவியாளராகவோ /பயிற்சி வணிக அபிவிருத்தி பங்காளராகவோ இணைவதற்கு வாய்ப்புக்களை வழங்குகின்றது. பின்வரும் அளவுகோல்களை அடையக் கூடிய தகைமை உடைய விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிட்டு சுயவிபரக் கோவையினை opportunities@dfccbank.com என்ற மின்னஞசல் முகவரிக்கு அனுப்புவதன் ஊடாக வங்கிக்கு விண்ணப்பிக்கலாம்.\n23 வயதிற்கு குறைந்தவராக இருத்தல்\nசிறந்த தனிப்பட்ட உட் திறன்களை கொண்டிருத்தல்\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் ஆங்கிலத்திற்கு credit சித்தியையும் க.பொ.த உயர் தரத்தில் 3 சித்திகளையும் பெற்றிருத்தல் (பொது ஆங்கிலம் அல்லாமல்)\nதேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு ஓர் போட்டிமிகு ஊதிய பொதி மற்றும் ஏனைய மேலதிக சலுகைகளும் கட்டமைப்புடன் கூடிய தொழில்முறை மேம்பாட்டு வாய்ப்புக்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட பயிற்சிகளையும் வழங்குகிறது.\nபாடசாலை விட்டு விலகியவர்களுக்க��� விற்பனை குழாமில் வாய்ப்புக்கள்–\nவிற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவையில் ஆர்வத்துடன் இருத்தல்\nவிற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான இயல்பான ஆற்றலுடன் வெளி இடங்களுக்கு செல்வதற்கான ஆளுமை.\nசிறந்த தொடர்பாடல் மற்றும் சந்தைப்படுத்தல் திறன்\nக.பொ.த உயர்தரத்தில் பிரதான 3 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.\nதெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் அடிப்படைச் சம்பளம் ,பயணத்திற்கு செலவு செய்த பணத்தினை ஈடு செய்தல் ,கையடக்க தொலைபேசி செலவுகள்(குறிப்பிட்ட எல்லை வரை) அத்தோடு கவர்ச்சிகரமான ஊக்குவிப்பு திட்டங்கள் உள்ளடங்கலாக மிகவும் போட்டிமிகு ஊதிய பொதியினை பெற்றுக்கொள்ளலாம். மேலும் தொழில்முறை வளர்ச்சிக்கு மற்றும் மேம்பாட்டிற்கு வளர்ச்சிப் பாதையினையும் விரிவாக்கப்பட்ட பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி வாய்ப்புக்களையும் வழங்குகின்றனர்.\nவட்டி வீதம் & செலவுகள்\nதனிப்பட்ட ரீதியாக எங்களுக்கு அறிவித்தல்\nமுக்கிய தகவல்கள் அடங்கிய ஆவணம் – தமிழ்\nவரிக் கொடுப்பனவுகளை முன்னெடுப்பதற்கான பொதுவான மின்னணு நிதி பரிமாற்ற (CEFT) பரிவர்த்தனை நடைமுறை\nDFCC உடன் உங்கள் வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2807169", "date_download": "2021-07-24T15:10:12Z", "digest": "sha1:VQB37HYORBC4JBKLNZ6AF77PRZ2SVWZ6", "length": 25365, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "தடுப்பூசி போடாததால் நாய்களுக்கு பரவுது பார்வோ வைரஸ்| Dinamalar", "raw_content": "\nமகாராஷ்டிராவில் தொடரும் கனமழை; நிலச்சரிவு: 136 பேர் பலி\nமாடர்னா தடுப்பூசியை 12 - 17 வயதினருக்கு செலுத்தலாம்: ...\nமதுரை , தேனியில் என்.ஐ.ஏ., சோதனை\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் ...\nஇந்தியாவில் மேலும் 35 ஆயிரம் பேர் கோவிட்டிலிருந்து ...\nதிமுக ஆட்சியில் சாலைகள் மோசமாக இருப்பதை ஆர்எஸ்எஸ் ... 3\nஇந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த ... 40\nஒலிம்பிக் ஹாக்கி; நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா ...\n5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: பதக்க வாய்ப்பை தவற ... 3\nதடுப்பூசி போடாததால் நாய்களுக்கு பரவுது 'பார்வோ வைரஸ்\nசென்னை : மழைக் காலம் துவங்கியுள்ள நிலையில், 'பார்வோ வைரஸ்' தொற்றால், வீட்டு செல்ல பிராணிகளான நாய்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. முறையாக தடுப்பூசி போடாததே இதற்கு காரணம் என, கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.காற்றின் வாயிலாக வேகமாக பரவும் 'கெனைன் பார்வோ வைரஸ்' தொற்று, விலங்குகளை மட்டுமே தாக்கும்; நாய்களுக்கு அதிகம் பரவும்.தொற்றால் பாதிக்கப்படும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : மழைக் காலம் துவங்கியுள்ள நிலையில், 'பார்வோ வைரஸ்' தொற்றால், வீட்டு செல்ல பிராணிகளான நாய்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. முறையாக தடுப்பூசி போடாததே இதற்கு காரணம் என, கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகாற்றின் வாயிலாக வேகமாக பரவும் 'கெனைன் பார்வோ வைரஸ்' தொற்று, விலங்குகளை மட்டுமே தாக்கும்; நாய்களுக்கு அதிகம் பரவும்.தொற்றால் பாதிக்கப்படும் நாய்களுக்கு, சோர்வு, வாந்தி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும். உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்.பாதிக்கப்பட்ட நாயின் எச்சம், சிறுநீர், மலத்தில் இருந்து பவரும் வைரஸ், பிற நாய்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nதடுப்பூசி செலுத்தினால், அந்நோய் பாதிப்பில் இருந்து பிராணிகளை காப்பாற்றலாம்.பொதுவாக நாய்களுக்கு, மூன்று தவணை பரவுது வைரஸ் தடுப்பூசிகளும், இரண்டு தவணை ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்த வேண்டும்.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கொரோனா பரவலால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், பெரும்பாலானோர், தங்களது செல்ல பிராணிகளை கவனிக்க இயலவில்லை.இதன் விளைவாக, நாய்களுக்கு, பார்வோ வைரஸ் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என, கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇதுகுறித்து, கால்நடை மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள் கூறியதாவது: பார்வோ வைரஸ் பெரும்பாலும், மழைக் காலங்களில் வேகமாக பரவக்கூடியது. ஜூன், ஜூலை, நவ., டிச., மற்றும் ஜனவரி மாதங்களில், அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.அந்த காலக்கட்டத்தில் சென்னையில், தினமும், 130 முதல், 150 நாய்கள் வரை, பார்வோ வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அழைத்து வரப்படுகிறது.\nதற்போது, அந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. முறையாக தடுப்பூசிகள் செலுத்தாமல் தவறியதே, அதற்கு முக்கிய காரணம். ரேபிஸ் தடுப்பூசி, 50 ரூபாய்க்கு குறைவாகவும், பார்வோ வைரஸ் தடுப்பூசிகள், 300 ரூபாய்க்கு மேலும் விற்கப்படுகிறது. கொரோனா பொது முடக்கத்தால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பலர், செல்ல பிராண���களுக்கு தடுப்பூசி போட தவறிவிட்டனர்.பெருந்தொற்று காலத்தில் பல இன்னல்களை எதிர்கொண்டாலும், நம்மையே நம்பியிருக்கும் உயிர்களையும் காக்க வேண்டும்.\nஎனவே, செல்ல பிராணிகளுக்கு முறையான தடுப்பூசி செலுத்த வேண்டும்.நோய் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக, கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மழைக்காலம் பார்வோ வைரஸ் நாய்கள் தொற்று அதிகரிப்பு தடுப்பூசி கால்நடை மருத்துவர்\nலண்டனில் ஆபாச செயலி: குந்த்ரா நடத்தியது அம்பலம்(8)\nஅடுத்தடுத்து வரிசை கட்டும் பண்டிகைகள்: நெரிசல் தடுக்க செய்ய வேண்டியது என்ன\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு மட்டுமா அல்லது தெரு நாய்களுக்கும் பொருந்துமா அல்லது தெரு நாய்களுக்கும் பொருந்துமா தெருநாய்களை யார் பராமரிப்பது. இது தெருநாய்களுக்கு பொருந்தாதெனில் வளர்ப்பு நாய்கள் பாதிக்கப்படுவது ஏன் தெருநாய்களை யார் பராமரிப்பது. இது தெருநாய்களுக்கு பொருந்தாதெனில் வளர்ப்பு நாய்கள் பாதிக்கப்படுவது ஏன் காரணம் தேட முற்பட்டால் பெரும்பாலான மனிதர்கள் ஏன் மருந்துகள், மருத்துவர்களை நம்பி வாழும் இன்றைய சூழலுக்கான விடை கிடைக்கும். வைரஸெல்லாம் அவைகளாக இயற்கையாங உருவாகவில்லை. அவை சமூகத்தில் ஏதோ ஒரு முறையில் பரப்பப்பட்டு பின்னர் அது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இதற்கான மூலத்தை அறிய அரசுகள் முயற்சித்து அதை முறியடிக்க வேண்டும். தடுப்பூசிகளெல்லாம் நிரந்தர தீர்வல்ல. ஒரு கும்பல் அல்லது சில நாடுகளின் ரகசிய கூட்டமைப்பு இதற்கு காரணமாக இருக்கலாம். இவர்கள் பிற நாடுகளின்/மக்களின் உழைப்பை / செல்வங்களை மறைமுகமாக நமது அரசியல்வாதிகளைவிட மோசமாக அபகரிக்கும் செயலை காலம் காலமாக செயல்படுத்தி வெற்றி பெருகின்றனர். இவர்கள் நல்லவர்கள் என்ற போர்வையிலும் இந்த சமூகத்தில் இருக்கலாம். எனவேதான் இவர்களை எவராலும் அணுக / கண்டுபிடிக்க இயலவில்லையோ காரணம் தேட முற்பட்டால் பெரும்பாலான மனிதர்கள் ஏன் மருந்துகள், மருத்துவர்களை நம்பி வாழும் இன்றைய சூழலுக்கான விடை கிடைக்கும். வைரஸெல்லாம் அவைகளாக இயற்கையாங உருவாகவில்லை. அவை சமூகத்தில் ஏதோ ஒரு முறையில் பரப்பப்பட்டு பின்னர் அது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இதற்கான மூலத்தை அறிய அரசுகள் முயற்சித்து அதை முறியடிக்க வேண்டும். தடுப்பூசிகளெல்லாம் நிரந்தர தீர்வல்ல. ஒரு கும்பல் அல்லது சில நாடுகளின் ரகசிய கூட்டமைப்பு இதற்கு காரணமாக இருக்கலாம். இவர்கள் பிற நாடுகளின்/மக்களின் உழைப்பை / செல்வங்களை மறைமுகமாக நமது அரசியல்வாதிகளைவிட மோசமாக அபகரிக்கும் செயலை காலம் காலமாக செயல்படுத்தி வெற்றி பெருகின்றனர். இவர்கள் நல்லவர்கள் என்ற போர்வையிலும் இந்த சமூகத்தில் இருக்கலாம். எனவேதான் இவர்களை எவராலும் அணுக / கண்டுபிடிக்க இயலவில்லையோ மேலேயுள்ளவை வெற்று யூகங்களல்ல. நடப்பவற்றை ஆராய்ந்தால் ஒவ்வொருவரும் இதனை உணர்ந்து கொள்ள முடியும்.\nநாய்களை தாக்கும் இந்த பார்வோ வைரஸ் ஏகதேசம் இந்த குரானா வைரஸ் போல பரவும் தன்மையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தும். நாட்டு நாய் வகைகள் கூட பாதிப்பாகிறது. எனது சிப்பாறை குட்டியும் உயிரிப்பாய் சந்தித்தது. கால்நடை மருத்துவமனைக்கு வரும் பார்வோ பதித்த நாய்களால் வேறு சிகிச்சைக்கு வரும் நாய்களுக்கும் பரவிவிடுகிறது. எனவே உடனடி மருத்துவம் குட்டிகளை மீட்டெடுத்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி ���ருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலண்டனில் ஆபாச செயலி: குந்த்ரா நடத்தியது அம்பலம்\nஅடுத்தடுத்து வரிசை கட்டும் பண்டிகைகள்: நெரிசல் தடுக்க செய்ய வேண்டியது என்ன\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/album/politics/2220-citizenship-amendment-law.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-24T14:31:09Z", "digest": "sha1:F6ZNPTVFVN4DOWX77DUXIVMSJXQ2Q3BZ", "length": 10813, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம் - இந்திய மாணவர் சங்கம் (SFI) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF), தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (TNKS), தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் (AIAWU) உள்ளிட்ட அமைப்புக்கள் பங்கேற்பு! படங்கள்: எல்.சீனிவாசன் | Citizenship Amendment Law", "raw_content": "சனி, ஜூலை 24 2021\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம் - இந்திய ம���ணவர் சங்கம் (SFI) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF), தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (TNKS), தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் (AIAWU) உள்ளிட்ட அமைப்புக்கள் பங்கேற்பு\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nசென்னை, அண்ணா சாலை தீ விபத்து - புகைப்படத் தொகுப்பு: சி.சூரியப் பிரகாஷ்\nசென்னை அண்ணா சாலையில் அடுக்குமாடிக் கட்டிடத்தில் தீ விபத்து | படங்கள்:...\nகரோனாவால் பாதிக்கபட்ட கனிமொழி எம்.பி. பாதுகாப்பு உடையுடன் வாக்குச்சாவடிக்கு வந்து...\nஜனநாயகக் கடமையை ஆற்றிய சாமானியர்கள் | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஜெ.மனோகரன், எஸ்.குரு...\nசேலத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/162826-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-24T14:51:28Z", "digest": "sha1:L7VBUZOBNN7W7UUEGAXNG5FWXZNHTL4A", "length": 19045, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "படங்கள் ஒவ்வொன்றையும் நாவல் போல் பதிவு செய்தவர் மகேந்திரன்: இயக்குநர் பாரதிராஜா | படங்கள் ஒவ்வொன்றையும் நாவல் போல் பதிவு செய்தவர் மகேந்திரன்: இயக்குநர் பாரதிராஜா - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 24 2021\nபடங்கள் ஒவ்வொன்றையும் நாவல் போல் பதிவு செய்தவர் மகேந்திரன்: இயக்குநர் பாரதிராஜா\nபடங்கள் ஒவ்வொன்றையும் நாவல் போல் பதிவு செய்தவர் மகேந்திரன் என்று இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.\nமறைந்த இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் இயக்குநர் பாரதிராஜா. மகேந்திரனின் உடலைப் பார்த்து துக்கம் தாளாமல் கதறி அழுதார். பிறகு, பத்திரிகையாளர்களிடமும் மகேந்திரனின் வீட்டில் வைத்து பேச மறுத்துவிட்டார்.\nநேற்றிரவு மகேந்திரனின் மறைவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அதில் அவர் கூறியிருப்பதாவது:\nசம்பிரதாயங்களாக சடங்குகளாக சில அறிக்கைகள் விடுவது, சில இழப்புகளுக்கு பதில் சொல்வது என்பது வழக்கமான ஒன்று\nசில இழப்புகள் இந்த பூமியில் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று வார்த்தைகளில் சொல்லலாம். ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சில உண்டு. இந்த நாட்டில் அரசியல், இலக்கியம் போன்ற துறைகளிலும் குறிப்பாக திரைப்படத்துறையில் சத்யாஜித்ரே, சாந்தாராம் இவர்களைப் போன்றவர்களை நாம் இழந்த பொழுது ஈடுசெய்யமுடியாத இழப்பு என்று கூறுகிறோம். அதே போல் இயக்குநர் ஸ்ரீதர், இயக்குநர் பாலசந்தர், இயக்குநர் பாலுமகேந்திரா ஆகியோரைப் போல மகேந்திரனின் இழப்பும் ஈடுசெய்ய முடியாதது.\nநமது கலாச்சாரம், பண்பாடு, கலை ஆகியவற்றைக் கட்டிக்காத்தவர் மகேந்திரன். எதிர்கால சந்ததியினருக்கு பாடமாக இந்த பூமியில் வாழ்ந்ததற்கு வாடகையாக மிகப்பெரிய படைப்புகளை விட்டுச் சென்றுள்ளார்.\nபத்திரிகைத் துறையில் இருந்தவர் எம்ஜிஆர் மூலமாக திரைத்துறைக்கு அழைத்து வரப்பட்டார். ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் இருந்த எம்ஜிஆர் தான் நடித்த ‘காஞ்சித் தலைவன்’ படத்தில் இயக்குநர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குநராக மகேந்திரனை சேர்த்துவிட்டார்.\nநாம் மூவர், சபாஷ் தம்பி, பணக்காரப்பிள்ளை ஆகியப் படங்களுக்கு கதை எழுதிய மகேந்திரன், சிவாஜிகணேசன் நடித்த தங்கப்பதக்கம் திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதியதின் மூலம் சிறந்த கதாசிரியராகப் புகழ் பெற்றார்.\nமுள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி, கை கொடுக்கும் கை, ஜானி ஆகிய படங்களின் மூலம் இயக்குநராக தனி முத்திரை பதித்தவர், நல்ல சினிமாவிற்கு என்னை அர்ப்பணிப்பதே என்றைக்கும் எனது சாசனமாக இருக்கும் என்று சொன்னவர் மகேந்திரன்.\nஒரு நல்ல எழுத்தாளன், இலக்கியவாதி, சிறந்த இயக்குநர், மிகச்சிறந்த நடிகர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர். வாழ்நாள் முழுவதும் தான் சார்ந்த தொழிலுக்கும், கலைக்கும் விஸ்வாசமாக இருந்தவர் மகே��்திரன். இலக்கியங்கள் மீதும், நாவல்கள் மீதும் அதிக ஈடுபாடு கொண்ட காரணத்தினால் தன் படங்கள் ஒவ்வொன்றையும் ஒரு நாவல் போல் பதிவு செய்திருக்கிறார்.\nதிரையுலகில் என் சமகாலப் பயணி நண்பர் மகேந்திரன். என்னைப் பெயர் சொல்லி அழைத்தவர்கள் நான்கு பேர். இயக்குநர் சிகரம் பாலசந்தர், என் எழுத்தாளர் ஆர். செல்வராஜ், ஒளிப்பதிவாளர் பாபு இவர்களுக்குப் பிறகு மகேந்திரன் அவர்கள் தான் என்னை பாரதி என்று பாசத்தோடு அழைப்பார். 50 ஆண்டுகாலமாக என்னோடு பயணித்தவர். என் படங்களை அவர் ரசித்திருக்கிறார். அவர் படங்களை நான் ரசித்திருக்கிறேன். இன்று அவர் நம்மோடு இல்லை என்று நினைக்கும் போது இதயம் வலிக்கிறது.\nதொலைக்காட்சியில் அவரைப் பற்றி கேட்டபொழுது, 50 ஆண்டுகால நண்பன் இறந்துகிடக்கும் நிலையில் என் மனவேதனையை என்னவென்று சொல்வதென்று தெரியாமல் வந்துவிட்டேன். அதான் தான் இந்த அறிக்கையின் வாயிலாக மகேந்திரன் பற்றிய நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nதமிழ்கூறும் நல்லுலகம் இருக்கும் வரை நண்பர் மகேந்திரன் புகழ் நிலைத்திருக்கும். அவர் ஆன்மா அவரின் சிறந்த படைப்புகள் வாயிலாக வாழ்ந்துக் கொண்டிருக்கும்''.\nஇயக்குநர் மகேந்திரன் மறைவுஇயக்குநர் மகேந்திரன் மரணம்இயக்குநர் மகேந்திரன் காலமானார்இயக்குநர் பாரதிராஜா அறிக்கைபாரதிராஜா புகழாஞ்சலி\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\n'சார்பட்டா பரம்பரை' அனுபவங்கள்: 'டான்ஸிங் ரோஸ்' ஷபீர் பகிர்வு\nசமுத்திரக்கனி - யோகி பாபு இணையும் யாவரும் வல்லவரே\nஜூலை 29-ம் தேதி பாடலாசிரியர் சினேகனுக்குத் திருமணம்\nஇளையராஜா பேட்டியைப் பகிர்ந்த ரஹ்மான்: தனுஷ் உற்சாகம்\nமுதல் பார்வை: நெஞ்சம் மறப்பதில்லை\nஇந்தியில் மவுனப் படம்: நாயகனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம்\nசவுதி கூட்டுப் படைகள் தாக்குதலில் பலியான பள்ளிக் குழந்தைகளின் இறுதி ஊர்வலம்; சிறுவர்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/4", "date_download": "2021-07-24T13:25:32Z", "digest": "sha1:GIGSDHGKAXOWTWMNK6GATISV6W2KTCVJ", "length": 10116, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | டெல்லி கேபிடல்ஸ்", "raw_content": "சனி, ஜூலை 24 2021\nSearch - டெல்லி கேபிடல்ஸ்\nகுடியரசு தலைவருடன் ஸ்டாலின் இன்று சந்திப்பு: நீட் தேர்வு, 7 பேர் விடுதலை...\nடெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்: நாளை குடியரசுத் தலைவருடன் சந்திப்பு\nதமிழகத்துக்கு கூடுதல் டோஸ் தடுப்பூசி: பிரதமரிடம் நேரில் வலியுறுத்திப் பெற்றுவர தமிழக முதல்வர்...\nஅரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதா அதை தமிழகத்திலிருந்து தொடங்குவதா\nடெல்லியின் கரோனாவின் தாக்கமாக பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகளின் விலை 30 % வரை...\nடெல்லியின் கரோனாவின் தாக்கமாக பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகளின் விலை 30 % வரை...\nகரோனா 3-வது அலை அச்சம்: கன்வர் யாத்திரையை ரத்து செய்தது உ.பி. அரசு\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் நாளை சந்திப்பு- முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி...\nமேகேதாட்டுவில் அணை கட்டுவது உறுதி: பிரதமரை சந்தித்த பிறகு முதல்வர் எடியூரப்பா தகவல்\nதந்தை கட்டிடத் தொழிலாளி; தாயார் தெருவோர இட்லிக் கடை வியாபாரி: குத்துச்சண்டையில் ஜொலிக்கும்...\nஇந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 40 கோடியைத் தாண்டியது\nமேகதாது; மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது: விவசாயிகள் சங்கம் கண்டனம்\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/2", "date_download": "2021-07-24T15:08:11Z", "digest": "sha1:VNSVDW2F2V5WNIUQVSXTG5L2TA4OGOFE", "length": 10183, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பதவி விலகுகிறார் ராவுல் காஸ்ட்ரோ", "raw_content": "சனி, ஜூலை 24 2021\nSearch - பதவி விலகுகிறார் ராவுல் காஸ்ட்ரோ\nபெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம்; நாடாளுமன்றத்தில் 2-வது நாளாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி:...\n80 நாட்கள் கடந்தும் காலியாகவுள்ள பேரவை துணைத் தலைவர், அரசு கொறடா பதவிகள்:...\nஇயக்குநர் - நடிகர் எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்: திரைப்படங்களைப் போலவே சுவாரஸ்யமான திரைப்பயணத்தைக்...\nகர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றக்கூடாது: 30 மடாதிபதிகள் வலியுறுத்தல்\nபெகாசஸ் விவகாரம்; அமித் ஷா பதவி விலகக் கோரி ஜூலை 22-ம் தேதி...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூலை 25ம் தேதி வரை\nபெகாசஸ் விவகாரம்; ஒவ்வொரு மாநிலத்திலும் நாளை பத்திரிகையாளர் சந்திப்பு: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு\nமதுசூதனன் உடல் நிலையை விசாரிக்க வந்த சசிகலா: அவசர அவசரமாக வெளியேறிய எடப்பாடி...\nசென்னை ஐஐடியில் சாதி, மத வேறுபாடுகள்; மத்திய அரசின் நடவடிக்கை என்ன\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி நீக்குங்கள், பிரதமர் மோடியிடம் விசாரணை...\nஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா- வாரியத் தலைவர் பதவி பறிப்பால் புதிய எதிர்பார்ப்பு\nபுதுச்சேரிக்கு தனிக் கல்வி வாரியம்: கல்வியமைச்சர் நமச்சிவாயம் தகவல்\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%21/5", "date_download": "2021-07-24T13:14:25Z", "digest": "sha1:NSEMUOORXPF2USU3O3PK5QWV3G3OCW7C", "length": 10212, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மத்திய அரசை எச்சரித்தேன்!", "raw_content": "சனி, ஜூலை 24 2021\nSearch - மத்திய அரசை எச்சரித்தேன்\n2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஸ்டெர்லைட் விநியோகம்: 32 மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு\nகரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை பற்றி அமெரிக்க, ஐரோப்பிய ஆய்வுக்கு மத்திய அரசு திட்டவட்ட...\nவீடியோ அழைப்பு வாயிலாக கைதிகள் உறவினர்களிடம் பேசும் வசதி: மாவட்ட, கிளைச் சிறைகளிலும்...\nஇலங்கை தமிழர்கள் 100 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் கரோனா நிவாரணம்: அமைச்சர்கள்...\n69 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமியுடன் அண்ணாமலை சந்திப்பு: மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர் உடனிருந்தனர்\nவேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர திட்டம்: அதிகாரிகளுடன் அமைச்சர்...\nபுதுச்சேரி ரேஷன் கடைகளை திறக்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்: அமைச்சர் சாய் சரவணக்குமார்...\nமேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கேரள அரசின் ஆதரவை கோர வேண்டும்:...\nபெகாசஸ் புகாருக்கு ஆதாரம் இல்லை: மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அறிக்கை\nதடுப்பூசி இறக்குமதி செய்வது குறித்து பல்வேறு நாடுகளுடன் ஆலோசனை: மத்திய அரசு தகவல்\nசில்லரை - மொத்த வியாபாரம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவில் சேர்ப்பு\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1227220", "date_download": "2021-07-24T13:15:25Z", "digest": "sha1:LW5RUUW63KBN3RUZGFZ5HXWKGU7PQCHW", "length": 7287, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "தப்பு பண்ணிட்டேன்’ : சிம்புவின் புதிய பாடல்! – Athavan News", "raw_content": "\nதப்பு பண்ணிட்டேன்’ : சிம்புவின் புதிய பாடல்\nஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ”U1 ரெக்கார்ட்ஸ்“ தயாரிப்பில் உருவாகி வரும் புதிய ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகவுள்ளது.\nஇந்த பாடலுக்கான டீசர் வெளியாகி பார்வையாளர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார்.\nதிடீரென சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி\nஓடிடியில் வெளியாகுகிறது நெற்றிக்கண் திரைப்படம்\n”நதிகளிலே நீராடும் சூரியன்” திரைப்படத்தின் புதிய அப்டேட்\n‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு\nசிவா நடிக்கும் டான் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு\n12ஆம் திகதி முதல் பாடசாலை அதிபர்கள்- ஆசிரியர்களுக்கு தடுப்பூசி\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-9/", "date_download": "2021-07-24T13:38:40Z", "digest": "sha1:FKBJHIHOXT6XC26MOQ5SZM5TYFBPB6AQ", "length": 6527, "nlines": 171, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "மருந்தில்லா மருத்துவம் கற்று கொள்ளுங்கள் Part - 9 | Healer baskar speech on marunthilla maruthuvam - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\nகீரைகளை இரசாயன நீரில் நனைத்து புதிது போல் மாற்றுகிறார்கள் | விழிப்புணர்வு பதிவு\nஇது தெரிந்தால் உங்கள் வீட்டு வாஸ்து நீங்களே பார்க்கலாம் | Healer Baskar speech on Vastu shastra\nகாலையில் இதை குடித்தால் சர்க்கரை நோயை குணமாகும் | Dr.Sivaraman speech on diabetes treatment drink\nசெட்டில் ஆக பணம் இருந்தால் மட்டும் போதாது | Healer Baskar speech on good settled life\nகர்மா என்பது புரிந்தால் அனைத்தும் வெற்றித���ன் | Healer Baskar speech on karma\nநல்ல பாடல்களை மட்டும் கேளுங்க – நல்லதே நடக்கும் | Healer Baskar speech on hearing good songs\nநோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் உணவுகள் | Dr.Sivaraman speech on immunity increasing foods\nஅரிசி,கோதுமை தவிர்த்தால் பல நன்மைகள் உண்டு | Dr.Sivaraman speech on rice and wheat\nபிடித்ததை சாப்பிட்டு பிடித்தபடி வாழ்ந்தால் பணம் சேரும் | Healer Baskar speech on life tips\nஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு என் முதல் லைக்\nSir unga hair நரசுறுக்கு அதுக்கு சொல்லுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5310/", "date_download": "2021-07-24T14:07:07Z", "digest": "sha1:BQLDYFPVPQTVLBC7MJ75Z7WDVQA3RF4M", "length": 5575, "nlines": 48, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஜாபர் சேட் மீதுள்ள புகார்களுக்கு விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை – Savukku", "raw_content": "\nஜாபர் சேட் மீதுள்ள புகார்களுக்கு விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை\nசவுக்கு தளத்தில், முன்னாள உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட் மற்றும், கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் சரத் குமார் ரெட்டி இடையேயான உரையாடல் சனியன்று வெளியிடப்பட்டது.\nஇந்த உரையாடல் அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாபர் சேட், காவல்துறை அதிகாரியாக செயல்படாமல், ஒரு அரசியல் தரகர் போல செயல்பட்டு வருவது குறித்தும், காவல் துறை அதிகாரியாக தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது குறித்தும், நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்து, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பப் பட்டுள்ளது.\nPrevious story கருணாநிதி விரும்பி வைத்துக் கொண்ட ஆப்பு.\nஅந்த ரம்யமான மாலைப் பொழுது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://anamalayanpatty.epanchayat.in/?p=47", "date_download": "2021-07-24T14:08:07Z", "digest": "sha1:4YXGZKNTWUWXRHWKGDZUR445GYLAIGIM", "length": 2593, "nlines": 42, "source_domain": "anamalayanpatty.epanchayat.in", "title": "ஆணைமலையான்பட்டி » Blog Archive » ஆணைமலையான்பட்டி", "raw_content": "\n• உங்கள் ஊரில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தற்போது இருக்கும் வாழ்வாதார வாய்ப்புகள் எண்ண\n– விவசாயம் தவிர வேறு இல்லை. • இல்லையெனில் இடம் பெயர்தல் விவரம்: • இடம் பெயர்தலை தடுக்க ஊராட்சியின் திட்டங்கள்;: • உள்ளுர்வாசிகளுக்கு தற்போது இருக்கும் திறமைகள் மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் புதிய பயிற்சிகள்;\n– இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தேவை. -வாழ்வாதாரம் வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளத�� ஆம் என்றால் விவரம்:• வாழ்வாதாரம் வழங்கும் அரசு தொழில் நிறுவனங்கள் உள்ளதா ஆம் என்றால் விவரம்:• வாழ்வாதாரம் வழங்கும் அரசு தொழில் நிறுவனங்கள் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/b-n-best-box-house-for-sale-negambo-for-sale-gampaha-1", "date_download": "2021-07-24T13:55:41Z", "digest": "sha1:FGT3IFPMNK7L454DUXCIKEHT3PJI2RNO", "length": 7328, "nlines": 144, "source_domain": "ikman.lk", "title": "B/N Best Box House For Sale - Negambo | ikman.lk", "raw_content": "\nவீடுகள் விற்பனைக்கு உள் கம்பஹா\nவீடுகள் விற்பனைக்கு உள் நீர் கொழும்பு\nஅன்று 17 ஜுன் 1:07 பிற்பகல், நீர் கொழும்பு, கம்பஹா\nஜுலை 2016 முதல் உறுப்பினர்\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nதொடர்பு கொள்க MSM Homes\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 4, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 1\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஇடங்கள் வாரியாக வீடுகள் விற்பனைக்கு\nகொழும்பு இல் வீடுகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் வீடுகள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் வீடுகள் விற்பனைக்கு\nகண்டி இல் வீடுகள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் வீடுகள் விற்பனைக்கு\nநீர் கொழும்பு சொத்துக்கள் விற்பனைக்கு\nநீர் கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு\nநீர் கொழும்பு காணிகள் விற்பனைக்கு\nநீர் கொழும்பு வீடுகள் விற்பனைக்கு\nநீர் கொழும்பு வணிக சொத்து விற்பனைக்கு\nநீர் கொழும்பு புதிய கட்டுமானங்கள்\nநீர் கொழும்பு சொத்துக்கள் வாடகைக்கு\nநீர் கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகள் வாடகைக்கு\nநீர் கொழும்பு வீடு வாடகைக்கு\nநீர் கொழும்பு வணிக சொத்து வாடகைக்கு\nநீர் கொழும்பு குறுகிய கால விடுமுறை விடுதிகள் வாடகைக்கு\nநீர் கொழும்பு அறைகள் மற்றும் Annexes வாடகைக்கு\nநீர் கொழும்பு இல் கட்டிடம் மற்றும் கட்டிடங்கள்\nநீர் கொழும்பு இல் கூரை\nநீர் கொழும்பு இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்\nநீர் கொழும்பு இல் தரை\nநீர் கொழும்பு இல் ஓவியம் மற்றும் ப்ளாஸ்டெரிங்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.survivedcorona.ch/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/t-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-24T13:24:28Z", "digest": "sha1:RVKJND4KELPIPPADJH5G7PVOYLIZTMEO", "length": 19422, "nlines": 365, "source_domain": "ta.survivedcorona.ch", "title": "சட்டை பெண்கள் - உயிர் பிழைத்த கொரோனா", "raw_content": "\nconfigs.elements% in இல் உள்ள உறுப்புக்கு {%\nconfigs.elements% in இல் உள்ள உறுப்புக்கு {%\nதயாரிக்கப்பட்டது சக்திவாய்ந்த தொடர்பு படிவம் கட்டடம்\nதயாரிக்கப்பட்டது சக்திவாய்ந்த தொடர்பு படிவம் கட்டடம்\n = பூஜ்ய%} {% ஒதுக்கு வட்டம் =' '%} else% வேறு%} {% ஒதுக்கு வட்டம் =' வட்டம் '%} end% endif%}\nfile \"போது\" கோப்பு \"%}\noptions% விருப்பங்களில் விருப்பத்திற்கு %%\noptions% விருப்பங்களில் விருப்பத்திற்கு %%\nRating% \"மதிப்பீடு-நட்சத்திரம்\"% when போது\n5 நட்சத்திரங்கள் 4 நட்சத்திரங்கள் 3 நட்சத்திரங்கள் 2 நட்சத்திரங்கள் 1 நட்சத்திர\nelse% வேறு%} {% எண்ட்கேஸ்%}\nபெண்களுக்கு சிறந்த \"சர்வைவ் கொரோனா\" டி-ஷர்ட்கள்\nவரிசைப்படுத்து தேர்ந்தெடுக்கப்பட்டது அதிகம் விற்பனையானது அகர வரிசைப்படி, AZ அகர வரிசைப்படி, ZA விலை, குறைந்த முதல் அதிக விலை, உயர் முதல் குறைந்த வரை தேதி, பழையது புதியது தேதி, பழையது முதல் புதியது\nபயோஹார்ட் கொரோனாவில் இருந்து தப்பினார்\nகூட்டாட்சி கவுன்சில்: அசாதாரண நிலைமை\nகூட்டாட்சி சபை: கட்சி காட்சி\n2020 ஐ ஃபக் செய்யுங்கள்\nபுரட்சியைப் பிடிக்கவும் - குறுகிய ஸ்லீவ் டி-ஷர்ட்\nEU, கட்டமைப்பின் ஒப்பந்தத்திலிருந்து - யுனிசெக்ஸ் குறுகிய ஸ்லீவ் டி-ஷர்ட்\nEU, உங்களை ஆள ஒரு வளையம் - யுனிசெக்ஸ் குறுகிய ஸ்லீவ் டி-ஷர்ட்\nFCK BRST - தொட்டி மேல்\nFCK KCH - தொட்டி மேல்\nFCK IMPF - தொட்டி மேல்\nFCK LCKDWN - தொட்டி மேல்\nFCK KRZ - தொட்டி மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/12/30/announcement-that-i-will-not-get-involved-in-politics-till-the-death-of-tamilruvi-maniyan/", "date_download": "2021-07-24T14:04:32Z", "digest": "sha1:KPRK67RB6P66M3IR5UOUN3GWLWCTADV2", "length": 26819, "nlines": 238, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "தமிழருவி மணியன் சாகும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று அறிவிப்பு!!! | அறிவியல்புரம்", "raw_content": "\nJuly 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்July 13, 2021 - லடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறதுJuly 12, 2021 - நடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்புJuly 13, 2021 - லடாக்கில் சீனா நிரந்தர கட்��மைப்புகளை உருவாக்குகிறதுJuly 12, 2021 - நடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்புJuly 8, 2021 - சீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்June 25, 2021 - அமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஇன்று நாட்டின் கொரோனாவின் சமீபத்திய நிலைமை\nதென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை\n234 -எம் எல் ஏ-க்களும் இனிமே ஒரு கிளிக்கில் \nஒருநாளில் 360 பேர் கொரோனாவுக்குப் பலி\nதமிழருவி மணியன் சாகும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று அறிவிப்பு\nகட்சி தொடங்கப்போவதில்லை எனறு நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்துள்ள இந்நிலையில், அவர் தொடங்க இருந்த அக்கட்சிக்கு மேற்பார்வையாளராக நடிகர் ரஜினியால் அறிவிக்கப்பட்ட தமிழருவி மணியன், இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் எனறு அறிவித்துள்ளார்.\nவரும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் எனறு நடிகர் ரஜினிகாந்த் முன்பு அறிவித்திருந்த நிலையில் திடீரென தன் நிலைப்பாட்டை மாற்றி இனி நான் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று அறிவித்தார். அவர் கட்சி ஆரம்பிப்பேன் என அறிவித்த அந்நாளிலேயே, தமிழருவி மணியனை தனது கட்சியின் மேற்பார்வையாளராக நடிகர் ரஜினிகாந்த் நியமனம் செய்திருந்தார். தமிழருவி மணியன் காந்திய மக்கள் இயக்கம் என்ற அமைப்பு ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்த பின்னர் அந்த அமைப்பை அக்கட்சியில் இணைக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.\nஇது தொடர்பாக தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் “என் கல்லூரிப் பருவத்தில் காமராஜர் காலடியில் என்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன.\nஅரசியல், ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்துவிட்டது. சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை. நான் ஒருபோதும் அறத்திற்குப் புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை. இன்றும் என் வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில்தான் நடந்து கொண்டிருக்கிறது.\nமக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலரவேண்டும்; மீண்டும் காமராஜர் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்கவேண்டும் என்ற என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம். இதற்காக மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என்மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டது.\nமாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோத்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக்கொள்கிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை, இனி நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன். தி.மு.க.விலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன் வரமாட்டேன் என்று தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.\nREAD ALSO THIS தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் பத்து கதாநாயகர்கள்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nதென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை\nதென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் க��டியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது July 13, 2021\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும் July 8, 2021\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nஅபாயம் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/karsuvargal/karsuvargal.html", "date_download": "2021-07-24T14:36:42Z", "digest": "sha1:W3TGOZ5O3YMBCA43WPDLXMKWAL7QKT3E", "length": 42537, "nlines": 557, "source_domain": "www.chennailibrary.com", "title": "கற்சுவர்கள் - Karsuvargal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nஇதுவரை சென்னை நூலகத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களின் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள் | உறுப்பினர் விவரம் | புரவலர் விவரம்\nரூ. 177 : 1 வருடம் | ரூ. 590 : 5 வருடம் | ரூ. 1180 : 15 வருடம் | ரூ. 2000 (ஒரு வருடத்திற்கு பிறகு திரும்பப் பெறலாம்\nஎம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n1960-க்கும் 75-க்கும் இடைப்பட்ட காலத்தில் சமஸ்தானங்களாக முன்பு இருந்த பழைமையான ஊர்கள், பழைமையான குடும்பங்கள் பிரதேசங்களைக் கவனித்த போது இந்தக் கதை என் மனதில் உருவாகத் தொடங்கியது. ‘கற்சுவர்கள்’ என்ற தலைப்பை ‘ஸிம்பாலிக்’ ஆகக் கொடுத்திருக்கின்றேன். முதலில் இதை ஒரு சிறுகதையாக எழுதினேன். கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.\nராஜமான்யம், சமஸ்தான அந்தஸ்து, எல்லாம் பறி போன பிறகு ‘அரச குடும்பம்’ - என்ற அர்த்தமில்லாத - ஆனால் வெறும் வழக்கமாகிப் போய்விட்ட ஒரு பழைய பெயரை வைத்��ுக் கொண்டு இப்படிக் குடும்பங்கள் பெரிய கால வழுவாகச் (Anachronism) சிரமப்பட்டிருக்கின்றன.\nதள்ளுபடி விலை: ரூ. 90.00\nமனசு போல வாழ்க்கை 2.0\nடாக்டர் வைகுண்டம் - கதைகள்\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nநெப்போலியன் : போர்க்களப் புயல்\nநீ இன்றி அமையாது உலகு\nபழைய பணச் செழிப்பான காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பழக்க வழக்கங்களைப் புதிய பண நெருக்கடிக் காலத்தில் விட முடியாமல் திணறிய சமஸ்தானங்கள், குதிரைப் பந்தயம், குடி, சூதாட்டம், பெண்கள் நட்புக்காகச் சொத்துக்களைப் படிப்படியாக விற்ற சமஸ்தானங்கள், கிடைத்த ராஜமான்யத் தொகையில் எஸ்டேட்டுகள் வாங்கியும், சினிமாப் படம் எடுத்தும், தொழில் நிறுவனங்கள் தொடங்கியும், ரேஸ் குதிரைகள் வளர்த்தும் புதிதாகப் பிழைக்கக் கற்றுக் கொண்ட கெட்டிக்காரச் சமஸ்தானங்கள், என்று விதம் விதமான சமஸ்தானங்களையும் அவற்றை ஆண்ட குடும்பங்களையும் பல ஆண்டுகளாகக் கூர்ந்து நோக்கியிருக்கிறேன். அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆனால் மூடி தொலைந்து போன ஒரு பழைய காலி ஒயின் பாட்டிலைப் போல் இப்படிச் சமஸ்தானங்கள் - இன்று எனக்குத் தோன்றின. காலி பாட்டிலுக்குப் - பெருங்காய டப்பாவுக்குப் பழம் பெருமைதான் மீதமிருக்கும். ஒவ்வொரு சமஸ்தானத்திலும் முன்பு சேர்ந்துவிட்ட பலதுறை வேலை ஆட்களை இன்று கணக்குத் தீர்த்து அனுப்புகிற போது எத்தனையோ மனவுணர்ச்சிப் பிரச்னைகள், ஸெண்டிமெண்டுகள் எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. ஊதாரித்தனங்களையும், ஊழல் மயமான செலவினங்களையும் விடவும் முடியாமல், வைத்துக் கொள்ளவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்திருக்கிறார்கள் சமஸ்தானமாக இருந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.\nஇந்த நாவலில் மேற்படி பிரச்னைகள் அனைத்தையும் இணைத்துக் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். கதை நிகழ்கிறது. டம்பத்துக்கும் ஜம்பங்களுக்கும் ஊழலுக்கும், ஊதாரித்தனத்துக்கும் இருப்பிடமான ஒரு பழந் தலைமுறைக் கதாபாத்திரமும் வருகிறது. பரந்த நல்லெண்ணமும் முற்போக்குச் சிந்தனையும் உள்ள புதிய தலைமுறைக் கதாபாத்திரமும் வருகிறது. சமஸ்தானமாக இருந்த குடும்பங்களிலேயே ‘ஜெனரேஷன் கேப்’ எப்படி எல்லாம் இருந்தது என்பதைக் காண்பிக்கிற நிகழ்ச்சிகள் கதையில் இடம் பெறுகின்றன.\nகதையின் தொடக்கத்திலேயே இறந்து போகிற பெரிய ராஜா தாம் செய்துவிட்டுச் சென்ற செயல்கள் மூலமாகக் கதை முடிவு வரை ஒரு கதாபாத்திரமாக நினைவுக்கு வருகிறார். ஒரு தலைமுறையில் அழிவும் மற்றொரு தலைமுறையின் ஆரம்பமும் நாவலில் வருகிறது. மனப்பான்மை மாறுதல்கள் கதாபாத்திரங்கள் மூலமாகவே புலப்படுத்தப்பட்டுள்ளன. மனப்பான்மை முரண்டுகளையும் கதாபாத்திரங்களே காட்டுகிறார்கள்.\nஒவ்வொரு சமஸ்தானமும் ஒரு பெரிய ‘எஸ்டாபிளிஷ்மெண்ட்’ ஆக இருந்திருக்கிறது. ‘எஸ்டாபிளிஷ்மெண்ட்’ - அழியும் போது - அல்லது சிதறும் போது ஏற்படும் குழப்பங்கள் - மனிதர்கள் சம்பந்தமான பிரச்னைகள், புலம்பல்கள், கழிவிரக்கங்கள் எல்லாம் இந்தக் கதையில் வருகின்றன.\nஇந்நாவல் புதிய இந்திய சமூக அமைப்பில் - ராஜமான்ய ஒழிப்பு அவசியமே என்று நியாயப்படுத்தும் ஒரு கதையை வழங்குகிறது. ஒரு கதையோடு சேர்த்து நிரூபணமாகிற தத்துவங்கள் வலுப்படும் என்பது உறுதி. சமஸ்தான ஒழிப்பு, ராஜமான்ய நிறுத்தம் ஆகிய கடந்த பத்துப் பதினைந்தாண்டுக்காலப் பிரச்னைகள் - முற்போக்கான சமூக அமைப்புக்குத் தேவையான விதத்தில் இதில் பார்க்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். கதையில் வரும் ‘பீமநாதபுரம் சமஸ்தானம்’ - இதை விளக்குவதற்கான ஒரு கற்பனைக் களமே.\nஇதை முதலில் நாவலாக வேண்டி வெளியிட்ட மலேயா தமிழ் நேசன் தினசரியின் வாரப் பதிப்பிற்கும் இப்போது சிறந்த முறையில் புத்தக வடிவில் வெளியிடும் சென்னை தமிழ்ப் புத்தகாலயத்தாருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode - PDF\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\n21ம் நூற்றாண்டுக் கான பிசினஸ்\nதள்ளுபடி விலை: ரூ. 230.00\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nம���துமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nதள்ளுபடி விலை: ரூ. 200.00\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி வென்றார் மீராபாய் சானு\nசிங்கப்பூரில் சக மாணவரைக் கொலை செய்த பள்ளி மாணவர் கைது\nஆகஸ்ட் 1 முதல் சுற்றுலாவுக்கு அனுமதி - இலங்கை அரசு அறிவிப்பு\n2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nமத்திய சீனாவில் கனமழை: ஹேனான் மாகாணத்தில் 12 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசொகுசு கார் வழக்கு: தீர்ப்புக்கு எதிராக விஜய் மேல்முறையீடு\n‘வாடிவாசல்’ நாவல்: பதிப்பகம், எழுத்தாளர் வெற்றிமாறன் ஒப்பந்தம்\n’பாகுபலி’ வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா\nகமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nகார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bigg-boss-3-promo/", "date_download": "2021-07-24T14:42:03Z", "digest": "sha1:GONC7ZUUGHBT3ZV5NM4R4NIHSZKTBVBG", "length": 3907, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "கூடி கும்மியடித்து லொஸ்லியாவை வெறுப்பேற்றும் பிக் பாஸ் போட்டியாளர்கள். வைரலாகும் வீடியோ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகூடி கும்மியடித்து லொஸ்லியாவை வெறுப்பேற்றும் பிக் பாஸ் போட்டியாளர்கள். வைரலாகும் வீடியோ\nகூடி கும்மியடித்து லொஸ்லியாவை வெறுப்பேற்றும் பிக் பாஸ் போட்டியாளர்கள். வைரலாகும் வீடியோ\nபிக் பாஸ் போட்டியாளர்களால் கோபமாக நடந்து செல்லும் லொஸ்லியா. மதுமிதாவை டார்கெட் பண்ணும் மற்ற போட்டியாளர்கள் காரணம் என்னவாக இருக்கும்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தற்போது தான் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியாளரும் மற்றொரு போட்டியாளரின் குறையைக் கண்டுபிடித்து அதனை சர்ச்சையாக்கி வருகின்றனர���.\nவிஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சண்டையையும் ப்ரோமோ வீடியோவாக வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியிட்டுள்ள ப்ரோமோவில் மதுமிதாவை வனிதா, அபிராமி , சாக்ஷி அகர்வால் மூவரும் இணைந்து அவரை கண்டிப்பது போல் தெரிகிறது. மதுமிதாவிற்கு அருகில் அமர்ந்திருந்த லொஸ்லியா கோபமாக எழுந்து நடந்து செல்கிறார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:அபிராமி, பிக் பாஸ் 3, லொஸ்லியா, விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/09120513/He-is-the-most-dignified-person-in-both-education.vpf", "date_download": "2021-07-24T13:22:46Z", "digest": "sha1:AYYXNHDNTGNYECSJYEE43LP5HXGZZFQB", "length": 14820, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "He is the most dignified person in both education and wealth. || ராஜயோகம் தரும் ராஜமாதங்கி", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ல் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கிறார் ராம்நாத் கோவிந்த்\nகல்வி மற்றும் செல்வம் ஆகிய இரண்டு பாக்கியங்களுக்கும் அதிதேவதையாக இருப்பவள் ராஜமாதங்கி ஆவாள்.\nஒப்பற்ற அழகும், அனைவரையும் வணங்கச் செய்யும் கம்பீரமும் கொண்ட ராஜமாதங்கிக்கு, ராஜ சியாமளா, காதம்பரி, வாக் விலாஸினி என்ற பெயர்களும் உள்ளன. ஆதிசங்கரர் முதல் சங்கீத மும்மூர்த்திகள் வரை ஆன்மிக சான்றோர்கள் பலரும் இந்த அன்னையை வழிபட்டு சிறப் படைந்துள்ளனர்.\nஆதிபராசக்தியின் மந்திரிணியாக இருந்து ஆலோசனைகள் சொல்லும் இவள், சாக்த வழிபாட்டில் சப்த மாதர்களில் ஒருவராகவும், தசமகா வித்யைகளில் ஒன்பதாவது நிலையிலும் இருக்கிறாள். இந்தியாவின் வட மாநிலங்களில் இவளை ‘சியாமளா தேவி’ என்று அழைக்கிறார்கள். இதற்கு ‘நீலம் கலந்த பச்சை நிறம்’ என்று பொருளாகும். ராஜமாதங்கி தேவி, பக்தர்களுக்கு சகல நலன்களையும், செல்வத்தையும் அளிப்பதற்காக, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரின் சக்திகளும் ஒருங்கே பெற்றவளாக இருக்கிறாள் என்பது ஐதீகம்.\nஇறைவனின் அருள் வேண்டி கடும் தவம் செய்தார் மதங்க முனிவர். அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு காட்சியளித்தார். ஈசனிடம், “அன்னை பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும்” என்றும், “மகளை மணந்து கொண்டு ஈசன் தனக்கு மருமகனாக இருக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் வைத்தார். அப்படியே சிவனும் அருளினார்.\nமகாசக்தி மனித உருவம் எடுக்க இயலாது என்பதால், அன்னையின் மந்திர சக்தி மதங்க முனிவரின் மகளாகப் பிறந்தது. திருவெண்காடு ஆலயத்தில் உள்ள மதங்க புஷ்கரணியில் மலர்ந்திருந்த நீலோத்பல மலரில் ராஜ மாதங்கி பிறந்தாள். அது ஒரு ஆடி மாத வெள்ளிக்கிழமையாகும். அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையின் கையில் உள்ள கரும்பு வில்லே ராஜமாதங்கியாக உருவெடுத்தது என்றும் கூறப்படுகிறது. மாதங்கி பருவம் அடைந்ததும், ஈசனின் வாக்குப்படியே அவருக்கு திருமணம் செய்ய ஆசைப்பட்டார் மதங்க முனிவர். சித்திரை மாத வளர்பிறை சப்தமி திதியில், சிவபெருமான் மதங்கேஸ்வரராக வருகை புரிந்தார். மாதங்கிக்கும், ஈசனுக்கும் திருவெண்காட்டில் திருமணம் நடந்தது என்று திருவெண்காடு தல புராணம் கூறுகிறது.\nதிருமணத்தின்போது, அன்னை மாதங்கிக்கு எவ்விதமான சீர் வரிசையும் செய்யப்படவில்லை. அகிலத்தையே தன் கைப்பிடியில் வைத்திருக்கும் நாயகிக்கு, தம்மால் என்ன செய்ய முடியும் என்று மதங்க முனிவர் அமைதியாக இருந்துவிட்டார். ‘ஆண்டவனின் திருமணமே ஆனாலும், சீர் வரிசை இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது’ என தேவர்களுக்குள் விவாதம் ஏற்பட்டது. அது பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் சிவனே தலையிட்டு, “சீர்வரிசை தருவதும், பெறுவதும் தவறு” என்று கண்டித்தார்.\n“சீர் பெறுவது திருமணச் சடங்குகளில் ஒன்று” என பிரம்மா கூறியதை அடுத்து, சிவனின் ஆணைப்படி நந்திதேவர் கயிலையில் இருந்து பெரும் செல்வத்தினை கொண்டு வந்து, அன்னைக்கு கொடுத்து பிரச்சினையை தீர்த்ததாக திருநாங்கூர் மாதங்கீஸ்வரர் ஆலய தல புராணம் தெரிவிக்கிறது.\nஅரச போகம் அளிக்கும் மாதங்கி தேவியின், அங்க தேவதைகளாக ஹசந்தி சியாமளா, சுக சியாமளா, சாரிகா சியாமளா, வீணா சியாமளா, வேணு சியாமளா, லகுஷ்யாமளா என ஆறு தேவிகள் தோன்றி கலைகளின் அதிபதிகளாக மாறினர். லலிதா சகஸ்ர நாமம், ஸ்ரீசாக்த பிரமோதத்தம், மீனாட்சி பஞ்ச ரத்னம், ஸ்ரீவித்யார்ணவம், சாரதா திலகம், நவரத்தின மாலா போன்ற பல நூல்களில் ராஜ மாதங்கியின் புகழ் போற்றப்படுகிறது.\nஇந்த தேவியின் மரகதப் பச்சை வண்ணம் - ஞானத்தைக் குறிக்கிறது. கைகளில் உள்ள வீணை - சங���கீத மேதை என்பதை சொல்கிறது. கிளி - பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும், ஆத்ம ஞானத்தையும் காட்டுகிறது. மலர் அம்பு - கலைகளில் தேர்ச்சியையும், பாசம், ஈர்ப்பு, சக்தியையும், அங்குசம் - அடக்கி ஆளும் திறனையும், கரும்பு- உலகியல் ஞானத்தையும் குறிப்பதாக ஐதீகம்.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-07-24T14:14:07Z", "digest": "sha1:ECN5YMYJS37YVNGMIQ52LOMR2YYAQ47X", "length": 4319, "nlines": 114, "source_domain": "www.sramakrishnan.com", "title": "வாழ்க்கையே கதை. – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தகக் காட்சி தினங்கள் (4)\nஎழுத்தாளர்கள். கவிஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எனப் பல்துறை ஆளுமைகளின் நேர்காணல்களைச் சிறு சிறு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்கள். மிகச்சிறந்த தொகுப்பிது.\nJulia Hartwig நேர்காணல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன.\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\nசிறிய உண்மைகள். 3 பூவின் மென்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/136284-mutual-funds-events-in-tambaram", "date_download": "2021-07-24T13:49:18Z", "digest": "sha1:FTQVJEL6QHNLA77PRORO7635SYG37UD4", "length": 11406, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 26 November 2017 - மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி? | Mutual funds events in Tambaram - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகச்சா எண்ணெய் விலையேற்றம்... கவனிக்க வேண்டிய பங்குகள்\nஃபண்ட் கார்னர் - இன்ஷூரன்ஸ் க்ளெய்���்... ஓய்வுக்காலத்துக்கு எதில் முதலீடு செய்ய வேண்டும்\nநெறிமுறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரம்\nபணியிடத்தில் மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி\nதமிழ்நாட்டில் ஆன்லைன் பத்திரப்பதிவு பின்னடைவைச் சந்தித்தது ஏன்\nபொன் முட்டையிடும் பொது வருங்கால வைப்பு நிதி\nமியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி\nசிங்கிள்ஸ் டே... ஆன்லைன் வர்த்தகத்தில் அசரவைத்த அலிபாபா\nஇன்ஸ்பிரேஷன் - பாகுபலியை உருவாக்கிய மகாபாரதம்\nஜி.எஸ்.டி மாற்றம்... வணிகர்களுக்குச் சாதகமா\n10 நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nஷேர்லக்: அடாக் பங்குகள் உஷார்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளின்மீது கண் வையுங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 21 - வெளிநாட்டில் வருமானம்... இந்தியாவில் எதிர்காலம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவு\nபோட்டித் தேர்வில் பொருளாதாரம் - 24 - திருவள்ளுவர் பொருளாதார நிபுணரா\n - மெட்டல் & ஆயில்\nபத்திரத்தில் 3 சென்ட்... அனுபவத்தில் 4 சென்ட்... தீர்வு என்ன\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nஅடுத்த இதழ்... நாணயம் விகடன் 13-ம் ஆண்டு சிறப்பிதழ்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nமியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி\nமியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி\nமியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி\nதனிநபர் நிதி மேலாண்மை எழுத்தாளர், நாணயம் விகடன் நிர்வாக ஆசிரியர், Author, Personal Finance Books in Tamil https://bit.ly/2UIvUHD பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ் நிபுணர். விகடன் பிரசுரத்தில் சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம், முதலீட்டு மந்திரம் 108, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - முழுமையான கையேடு, தங்கத்தில் முதலீடு, கடன் A to Z , மணி மேனேஜ்மென்ட் உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். நிதி சார்ந்த பத்திரிகை பணியில் 20 ஆண்டுகள் (தினகரன் இதழின் வணிக உலகம், தினத்தந்தி-ன் இக்கனாமிக்ஸ் டைம்ஸ் பக்கம், நாணயம் விகடன்) மற்றும் தினசரி (கதிரவன்) பத்திரிக்கையில் 8 ஆண்டுகள் அனுபவம். முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிதி மேலாளர்கள், பங்கு தரகு நிறுவனங்களின் தலைவர்கள், காப்பீடு நிறுவனங்களின் தலைவர்களை கண்ட அனுபவம் மிக அதிகம். NSE Certified Capital Market Professional, Advanced Financial Goal Planner by AAFM நிறைவு செய்திருக்கிறார். தமிழ் மக்களை நவீன முதலீடுகளான மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தையில் ஈடுபட வைப்பது மற்றும் நிதி பாதுகாப்புகளை (ஆயுள் மற்றும் ஆரோக்கிய காப்பீடு) செய்ய வைப்பது மிக நீண்ட கால இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/255639-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-24T13:24:18Z", "digest": "sha1:7UTWS45QU4Z66U5LXYEJY7F2V4GRWULF", "length": 29023, "nlines": 208, "source_domain": "yarl.com", "title": "தடுப்பூசி போட்டவர்களை கோவிட்-19 தாக்குமா?- வைத்திய நிபுணர் பேராசிரியர்.தி.குமணன் - COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் - கருத்துக்களம்", "raw_content": "\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nதடுப்பூசி போட்டவர்களை கோவிட்-19 தாக்குமா- வைத்திய நிபுணர் பேராசிரியர்.தி.குமணன்\nகளத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு\nதடுப்பூசி போட்டவர்களை கோவிட்-19 தாக்குமா- வைத்திய நிபுணர் பேராசிரியர்.தி.குமணன்\nMarch 30 in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nதடுப்பூசி போட்டவர்களை கோவிட்-19 தாக்குமா- வைத்திய நிபுணர் பேராசிரியர்.தி.குமணன்\nதடுப்பூசி போட்டவர்களையும் கோவிட்-19 தாக்கும்’ என்பதனையும் இறப்பு மற்றும் தீவிர நோய்த்தாக்கத்திலிருந்து காப்பதே இத்தடுப்பூசியின் நோக்கம் என்கிறார் யாழ்.பல்கலைக்கழக மருத்துவதுறை பொது வைத்திய நிபுணர் பேராசிரியர்.தி.குமணன்.\nஅவரால் வரையப்பட்ட கோவிட்-19 தொடர்பான கட்டுரையிலேயே இவ்விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகோவிட்-19 தடுப்பு மருந்து செலுத்தகூடியவர்கள், அதன் பாதுகாப்பு முறைகள் மற்றும் அதன் தன்மை உள்ளிட்ட பல விடயங்களை அவர் இவ்வாறு விளக்குகின்றார்.\nகோவிட் தடுப்பூசி (Covid Vaccine) யார் எல்லாம் ஏற்றிக்கொள்ளலாம்\nகோவிட் பெருந்தொற்றைக் கட்டுப��படுத்துவதில் தடுப்பூசிகளின் உபயோகம் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என மருத்துவ உலகம் கருதுகின்றது. ஆனால் யாரெல்லாம் இந்த தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளலாம் என்பதில் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகமும் பீதியும் நிலவுகின்றது.\nஅண்மையில் டெல்லியின் பொது வைத்திய நிபுணர்களின் அமையம் துறைசார்ந்த வல்லுனர்களுடன் நடத்திய நிகழ்நிலை கருத்தரங்கில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசி பற்றிய கருத்துக்களை ஒவ்வொன்றாக நோக்குவோம்.\n1) அங்கீகரிக்கப்பட்ட எல்லா வகையான தடுப்பூசிகளுமே (Pfizer, Moderna, Covishield and Covaxin ) நூற்றுக்கு நூறு வீதம் கோவிட்டால் உண்டாகும் உயிரிழப்பை தடுக்கும். மிக மோசமான கோவிட் தாக்கத்தை மிக வினைத்திறனுடனும் வீரியம் குறைந்த நோயை குறைந்த அளவிலும் (60-95%) கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த தடுப்பூசிகளுக்கு உண்டு. ஆகவே இதன் நோய் கட்டுப்படுத்தும் திறனை யாரும் சந்தேகிக்கத் தேவையில்லை.\n2) எல்லா தடுப்பூசிகளுமே மிக தீவிரமான நோயை வினைத்திறனுடன் கட்டுப்படுத்துவதனால் பாரியளவில் ஒரு சமூகத்திற்கு தடுப்பூசியை வழங்குவதன் மூலம் மனித குலத்தை இந்த தடுப்பூசி அழிவிலிருந்து காக்கும் இதனால் ஒவ்வொருவரும் இந்த தடுப்பூசியை பெறுவதற்கு முன்னிற்க வேண்டும் அல்லது ஊக்குவிக்கப்படவேண்டும்.\n3) அமெரிக்காவில் கிட்டத்தட்ட 10,000 கார்ப்பமான பெண்களுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்து. அதன் பின் 3 மாதங்களுக்கு கண்காணிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கர்ப்பமான பெண்களுக்கும் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n4) உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை, செயற்கை றப்பர் (latex) ஒவ்வாமை, முன்னைய தடுப்பூசிகள் ஒவ்வாமை போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களும் இத்தடுப்பூசியை பாதுகாப்பாக ஏற்றிக்கொள்ளலாம்.\n5) முன்னெப்போதாவது மிக பாரதூரமான ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு (ஊசிகள் ஏற்றபட்டு குணப்படுத்தப்பட்ட) Anaphylaxis என்ற ஒவ்வாமை தன்மையுடையவர்களுக்கு இத்தடுப்பூசி உகந்ததல்ல, இவர்கள் மருத்துவ கண்காணிப்பில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.\n6) கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கும் 4-6 வாரங்களின் பின்பு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும்.\n7) ஏதாவது பாரதூரமான நோய்த்தொற்று / வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அந்நோயிலிருந்து தேறி 4-10 வாரங்களின் பின்பு இத் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.\nநீரிழிவு நோயாளர்கள் உணவை உட்கொண்டபின் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.\n9) Prednisolone (Steroids) மாத்திரைகளை உள்ளெடுப்பவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற்று அதன் அளவை 7.5mg/day அளவுக்கு குறைத்த பின் 6 கிழமைகளில் தடுப்பூசியை பெறலாம் அல்லாவிடில் தடுப்பூசியின் பூரண நோயெதிர்ப்பு தன்மையை பெற முடியாது.\n10) ஆஸ்துமா (Asthma) நோயாளர்கள் அவர்கள் பாவிக்கும் inhயடநசள inhalers (pumps)ஐ நிறுத்த தேவையில்லை.\n11) தும்மல், ஆஸ்துமா, தோல் ஒவ்வாமை (Eczema) நோயுள்ளவர்கள் தடுப்பூசியை பாதுகாப்பாக பெற்றுக் கொள்ளலாம்.\n12) நோயெதிர்ப்பு தன்மையை குறைக்கும் வாதம் மற்றும் பிற நோய்கள் சம்மந்தமான மாத்திரைகளில் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி அம்மாத்திரைகளை 2 கிழமைக்கு முன் நிறுத்த வேண்டும். தடுப்பூசி ஏற்றியபின் இரண்டு வாரங்களில் மாத்திரைகளை மீள ஆரம்பிக்கலாம்.\n13) குருதிப் புற்றுநோய் மற்றும் என்பு மச்சை மாற்று சிகிச்சை செய்தவர்கள் ஆக குறைந்தது 3 மாதங்களுக்கு பொறுத்திருக்க வேண்டும்.\n14) சத்திரசிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் அதற்கு ஆகக் குறைந்தது 02 கிழமைக்கு முன்னதாக தடுப்பூசியைப் பெற்று தங்களது நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கலாம்.\n15) கோவிட்டினால் ஏற்படும் உயிரிழப்பு வீதம் முதியோர்களில் மிக அதிகமாதலால் வயது முதிர்ந்தவர்கள் (எவ்வயதாயினும்) தடுப்பூசியை பெறுவதை ஊக்குவிக்க வேண்டும் ஃ உறுதி செய்ய வேண்டும்\n16) அதீத ஞாபகமறதி, பாரிசவாதம் மற்றும் வயது முதிர்வினால் ஏற்படும் மூளை சம்மந்தமான நோய்களினால் அவதிப்படுபவர்களுக்கு பாதுகாப்பாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளலாம்.\n17) நீண்ட நாள்பட்ட சிறுநீரக நோய்;(CKO), இதய பலவீனம் (heart failure), ஈரல் செயலிழப்பு (chronic liver discus) போன்ற முக்கிய அங்கங்களின் செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளலாம். ஆனால் தடுப்பூசியின் வினைத்திறன் குறைவாகவே இருக்கும்.\n18) அஸ்பிரின் (Aspirin) குளோபிடோகிரில் (Clopidogrel) போன்ற குருதியுறைதலைத் தடுக்கும் மாத்திரைகளை உள்ளெடுப்போர் அவற்றை நிறுத்தத் தேவையில்லை.\n19) குருதியுறையாமல் கொடுக்கும் மாத்திரைகளை உள்ளெடுப்போரும் அவற்றை நிறுத்துவது அவசியமில்லை.\n20) உயர் குருதியம���க்கம், உயர் கொலஸ்ரோல் போன்ற தொற்றா நோய்கள் உள்ளவர்களுக்கும் கோவிட் தடுப்பூசி மிக பாதுகாப்பானது.\nநிறைவாக முக்கியமான விடயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதனால் அந்நோய் தடுப்பூசி பெற்றவர்களுக்கு கோவிட்தாக்கம் ஏற்படுவதில்லை என்ற ஒரு தவறான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் உள்ளது.\n‘தடுப்பூசி போட்டவர்களையும் கோவிட்-19 தாக்கும்’ என்பதனையும் இறப்பு மற்றும் தீவிர நோய்த்தாக்கத்திலிருந்து காப்பதே இத்தடுப்பூசியின் நோக்கம் என்பதனையும் கவனத்தில் கொண்டு சமூக அக்கறையுடன் முக கவசம், சமூக இடைவெளி மற்றும் கைகளின் சுத்தம் என்பவற்றை பேணி மனித குல அழிவை தடுப்போம்.\nஇங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nதொடங்கப்பட்டது வியாழன் at 21:35\nEmojiயில் ஒளிந்திருக்கும் Disney movies கண்டுபிடியுங்கள்\nதொடங்கப்பட்டது வியாழன் at 01:21\nமலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும்\n12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்\nதொடங்கப்பட்டது 4 hours ago\nதொடங்கப்பட்டது August 4, 2006\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nசிவா சின்னப்பொடியர் மக்கள் மத்தியில் இல்லாத ஒரு பழக்கத்துக்கு பெரு விளக்கம் கொடுத்துள்ளார் போன்று தெரிகிறது. இன்னுமொரு படமும் உள்ளது, இணைக்க விரும்பவில்லை. தென்பகுதியில், போர்த்துக்கேயர் வந்த போது இருந்த நிலையை படமாக கீறி ஒரு போர்த்துக்கேயர் போட்டிருந்தார். அங்கே பெண்கள் கூட, மேலாடை இல்லாமல், இருப்பதாக படம் உள்ளது.\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nமேலாடை என்றால் சால்வை, உத்தரீயம் என்பவையும் அடங்கும். ஏன் மேலாடை அணியக்கூடாது என்பதற்கு போலி ஆன்மீகக் காரணங்களும் உள்ளன. சாம்பிளுக்கு ஒன்று.. “ஆலய விக்கிரகங்கள் கருங்கல்லாலேயே வடிவமைக்கப்படுகிறது. கருங்கல்லுக்கு ஒலி,ஒளி அலைகளை எளிதில் தன்பால் ஈர்த்து, தேக்கிவைத்து வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு (🤔🤔🤔). எனவே தான் மூலமூர்த்தங்கள் கருங்கற்களில் ஆகம,சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைக்கப்படுகின்றன. \"ஓம்\" என்ற பிரணவத்த��டு மந்திரங்களைச் சொல்லி, பலவகை அபிஷேகங்களை செய்யும்போது, மின்னூட்டக்கதிர்கள் வெளிப்படுகின்றன(🧐🧐🧐🧐). அம்மின்னூட்டக் கதிர்கள் நம்மீது படும்போது உடம்புக்கு ஆரோக்யத்தையும், மனதுக்கு அமைதியையும் தருவதாக அறிவியலாளர்கள் கூட ஒப்புக்கொண்டுள்ளனர். (🥸🥸🥸🥸) அபிஷேகங்களால் வெளிப்படும் மின்னூட்டக் கதிர்களைத் தேக்கி வைத்து வெளிப்படுத்தும்போது அவை நம் உடம்பின்மீது படவேண்டும். நாள்தோறும் 4,6 காலங்கள் எனத் தொடர்ந்து அபிஷேகங்கள் செய்யப்படுவதால் அந்த அருட்கதிர்கள் தொடர்ந்து வெளிப்பட்டுத் தரிசிக்கச் செல்கின்ற நம் உடம்பில் பட்டு உடம்புக்கு நலத்தையும் மனதுக்கு அமைதியையும் தொடர்ந்து தருகின்றன. இதற்காகவே அபிஷேகங்கள் பலவாக நாள்தோறும் செய்யப்படுகின்றன. இவ் அருட்கதிர்கள்-மின்னூட்டக்கதிர்கள் நம் உடம்பின் மீது படவேண்டும் என்பதற்காகவே கோயிலுக்குள் செல்லும்போது ஆண்கள் மேற் சட்டையின்றி செல்லவேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர்(🤩🤩🤩🤩). பெண்களுக்கு அவர்களின் உடலமைப்பு கருதி இதிலிருந்து விலக்களித்தனர்(☹️☹️☹️☹️). இஃது எல்லா கோயில்களுக்கும் பொருந்தும்.” படுபாவியள் பெண்களுக்கும் அருட்கதிர்களை பாய விட்டிருந்தால், நான் கோயிலே கதியேன்று கிடந்திருப்பேனே\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nநீங்கள் ஒரு தரவுக்காக அல்லது சாட்சியாக இதனை குறிப்பிட்டால்அது தவறான சுட்டுதலாக இருக்கும் காரணம் அந்தந்த கிராமங்களில் வாழ்பவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவரும் அறிந்த காலப்பகுதி அது அந்த நேரத்தில் மேலாடையை களட்டித்தான் ஆட்களை அறிய வேண்டும் என்ற நிலை இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கின்றேன் உதாரணத்துக்கு எனது ஊரில் எல்லோரையம் எல்லோரும் அறிவர் அப்படி இல்லாது விட்டாலும் வட்டாரத்தை சொன்னாலே போதும்\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nசாதியத்தின் அடிப்படையில், கோவிலுக்குள் விடுவதில்லை என்பதனை ஏற்றுக் கொள்கிறேன், அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், அதுக்கும் மேலாடைக்கும் தொடர்பு இல்லை என்பதே எனது கருத்து. மேலே ஒரு உறவு சொன்னது போல, தமிழர்கள் மத்தியில் மேலாடை அணியும் வழக்கம் இருக்கவில்லை. அது ஐரோப்பியர் கால���்தின் பின்னர் வந்தது. அதையே தான், நிழலிக்கு சொன்னேன். 1495ல் வந்த முதல் ஐரோப்பியர் வாஸ்கோட காமாவை சந்தித்த (தமிழ்) சேர சமூரிய மன்னன் அரியணையில் வெறும் மேலுடன் வீற்று இருந்தார் என்றே அவரது குறிப்புகளில் உள்ளன.\nஅடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்\nஆம். ஒருவரும் மேலாடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு சாதியத்தை இறுக்கமாகக் கடைபிடிக்கும் மரபில் இருந்து வந்ததுதான். நீங்கள் யாழ் நகரப் பகுதியில் வசித்திருந்தால் தெரிந்திருக்காது. ஆனால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள பல கோயில்களுக்கு சின்ன வயதில் போன அனுபவம் (அப்பா ஒரு சைவபக்தர்), குறிப்பாக சிவா சின்னப்பொடி குறிப்பிட்ட வல்லிபுரக்கோவிலில் எப்படி “பார்த்து” உள்ளே விடுவார்கள் என்பதை நேரடியாகவே கண்டிருக்கின்றேன்.\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nதடுப்பூசி போட்டவர்களை கோவிட்-19 தாக்குமா- வைத்திய நிபுணர் பேராசிரியர்.தி.குமணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/24/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-07-24T14:10:37Z", "digest": "sha1:FOWRLVZF7QMTQJ7OOAAZNRZYNFMCUQB2", "length": 5641, "nlines": 106, "source_domain": "makkalosai.com.my", "title": "புலிபொலிவுடன் திறப்பு விழா கண்டுள்ளது RS VISION WINES S/B | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா புலிபொலிவுடன் திறப்பு விழா கண்டுள்ளது RS VISION WINES S/B\nபுலிபொலிவுடன் திறப்பு விழா கண்டுள்ளது RS VISION WINES S/B\nசந்தையில் பல போலியான மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வரும் வேளையில் தரமான மற்றும் அசலான மதுபான விற்பனையை தொடங்கியுள்ளது RS VISION WINES S/B.\nமருத்துவத்திற்கு சில மதுபானங்கள் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறான மதுபானங்கள் அசலானதாக இருக்க வேண்டும் என்று RS VISION WINES S/B உரிமையாளர் ராஜா தெரிவித்தார்.\nநாங்கள் முறையான சுங்கவரி செலுத்தி தரமான மற்றும் அசலான மதுபானங்களை விற்பனை செய்து வருகிறோம். எங்களின் கடை 2-0-3 மெனாரா கே.எல்.எச், ஜாலான் காசிபிள்ளை, ஜாலான் ஈப்போ, பத்து 3 ½ என்ற முகவரியில் மறுசீரமைக்கப்பட்டு புலிபொலிவுடன் இயங்கி வருகிறது என்றார் அவர்.\nஇன்று 24 மணி நேரத்தில் 184 பேர் கோவிட் -19 தொற்று நோய்க்கு பலி\nஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்- குலா வேண்டுக��ள்\n17 மாதங்களேயான பாலகனின் உயிரைப் பறித்த பாம்பு; சிரம்பானில் சம்பவம்\nஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா.\nஆஸ்திரேலியாவின் சிட்னியில் அதிகரிக்கும் கொரோனா; அவசரநிலை அறிவிப்பு\nஇன்று 24 மணி நேரத்தில் 184 பேர் கோவிட் -19 தொற்று நோய்க்கு பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமக்கள் ஓசையால் பல உதவிகள் கிடைத்தது – மனம் நெகிழ்ந்தார் கோகிலா\nபாதுகாவலர் உலோக கம்பியால் தாக்கப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/05/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-07-24T14:07:29Z", "digest": "sha1:YY4NDOPLXA5AYHY4EYVY4GHSYMDFDC4N", "length": 6571, "nlines": 111, "source_domain": "makkalosai.com.my", "title": "நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nநடிகர் விஜய் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில், நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார்.\nஅந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜயின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.\nஇந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.\nஅதில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது என பொய்யான மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nமேலும், மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious articleஅருங்காட்சியகத்தை மத வழிபாட்டு தளமாக மாற்றும் துருக்கி – உலக நாடுகள் எதிர்ப்பு\nNext articleசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபிறந்தநாளில் மகனுக்கு பெயர் சூட்டிய யோகி பாபு\nகவர்ச்சி உடையில் கவரிங் ��க்சன்\nமாபியாக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் சுய நடவடிக்கை\nஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா.\nஆஸ்திரேலியாவின் சிட்னியில் அதிகரிக்கும் கொரோனா; அவசரநிலை அறிவிப்பு\nஇன்று 24 மணி நேரத்தில் 184 பேர் கோவிட் -19 தொற்று நோய்க்கு பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nஆபாசப் படம் பார்த்தால் போலீஸூக்கு அலாரம் அடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/100-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2021-07-24T13:05:44Z", "digest": "sha1:MFA7NCHFPQRPSQ7TCX2LGIJWFBXGANN3", "length": 19374, "nlines": 172, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "100-வது பிறந்த நாளைக் கொண்டாடிய மதுரை மாநகராட்சி மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர்ஒய். ஆண்டனி செல்வராஜ் | News now Tamilnadu", "raw_content": "\nHome COVID-19 100-வது பிறந்த நாளைக் கொண்டாடிய மதுரை மாநகராட்சி மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர்ஒய். ஆண்டனி செல்வராஜ்\n100-வது பிறந்த நாளைக் கொண்டாடிய மதுரை மாநகராட்சி மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர்\nமதுரை மாநகராட்சி மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர் ஆர்.பத்மாவதி, தன்னுடைய 100-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவர், தனது குடும்பத்தினர் அனைவருடனும் இந்த விழாவைக் கொண்டாட முடியவில்லை.\nமதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர் ஆர்.பத்மாவதி. இவர் 27.4.1921-ம் ஆண்டு பிறந்தார். 1950-ம் ஆண்டு மதுரை மாநகராட்சியின் முதல் பெண் மருத்துவராகப் பணியில் சேர்ந்த பெருமைக்குரியவர். இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள், 8 பேரக் குழந்தைகள், நான்கு கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர். தற்போது மூத்த மகனும், மருத்துவருமான டாக்டர் ஆர்.குருசுந்தருடன் வசித்து வருகிறார். மற்ற மகன்கள், மகள் சென்னையில் வசிக்கின்றனர்.\nபத்மாவதி தன்னுடைய 100-வது பிறந்த நாளைத் தனது குழந்தைகள், பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரக் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாட திட்டமிட்டிருந்தார். ஆனால், கரோனா கட்டுப்பாடுகளால் அவர்களுடன் இணைந்து கொண்டாட முடியவில்லை. வீட்டில் 27-ம் தேதி ‘கேக்’ வெட்டி எளிமையாகக் கொண்டாடினார்.\nபத்மாவதி, மதுரை மருத்துவக் கல்லூரியில் 1949-ம் ஆண்டு எம்பிபிஎஸ் முடித்துள்ளார். படித்து முடித்ததும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பணி கிடைத்தது. பின் அங்கிருந்து மதுரைக்கு இடமாறுதலாகி அப்போதைய மதுரை நகராட்சி மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.\nமகப்பேறு மருத்துவராக எண்ணிலடங்கா பிரசவங்கள் பார்த்து பணிக்காலத்தில் பாராட்டுகளைப் பெற்றவர். மாநகராட்சி மருத்துவமனை கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று தற்போது மதுரையில் அனைத்துப் பகுதிகளிலும் மாநகராட்சி மருத்துவமனைகள் இருப்பதற்கு அடித்தளமாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர்.\nஇதுகுறித்து பத்மாவதியின் மூத்த மகன் டாக்டர் ஆர்.குருசுந்தர் கூறுகையில், ‘‘மதுரை மாநகராட்சி மருத்துவமனை கண்காணிப்பாளராக என் தாய் பணிபுரிந்தபோது ஒவ்வொரு பகுதிக்கும் மருத்துவமனை வர வேண்டும் என்பதற்காக தொடக்கக் கால முயற்சிகள் எடுத்தார்.\n100 வயதானாலும் நல்ல ஆரோக்கியமாகவும், தெளிவான பார்வையுடனும் உள்ளார். தற்போது கூட சிக்கலான பிரசவங்களுக்கு மகப்பேறு மருத்துவரான என்னுடைய மனைவி அவரிடம்தான் ஆலோசனை கேட்பார். அப்படி அவரிடம் ஆலோசனை கேட்டுப் பல சிக்கலான பிரசவங்கள், சுகப் பிரசவங்கள் நடந்துள்ளன.\nஇந்த வயதிலும் அவர் நேரத்திற்குச் சாப்பிடுவார். காலை 8.30 மணிக்கு டிபன், மதியம் 12.30 மணிக்குச் சாப்பாடு, இரவு 7.30 மணிக்கு டிபன் சாப்பிடுவார். அவருக்கென்று நாங்கள் பிரத்யேக சாப்பாடு தயார் செய்து வழங்குவதில்லை. நாங்கள் சாப்பிடும் சாதாரண சாப்பாடுதான் சாப்பிடுகிறார். இதுதான் அவரது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியக் காரணம் என்று நினைக்கிறோம். காந்தி மீது அதிக ஈடுபாடு கொண்டவர். டிவி பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது அவரது தற்போதைய பொழுதுபோக்கு.\nஅவர் மாநகராட்சி மருத்துவமனையில் பணிபுரிந்த 1969ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம், இந்தியாவில் இருந்து 3 மருத்துவர்களைத் தேர்வு செய்து போலந்து நாட்டில் நடந்த சர்வதேச மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலக் கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.\nஅதில் என் தாய் பத்மாவதியும் ஒருவர். எங்கள் குடும்பங்களில் ஆரம்பக் காலத்தில் பெண்கள் பெரிய படிப்பு படிப்பது கிட��யாது. என்னுடைய தாத்தா மருத்துவர். அவர் மருத்துவராகப் பணிபுரிந்த காலத்தில் பெண்கள், அவர்கள் பிரச்சினைகளுக்கு ஆண் மருத்துவர்களிடம் செல்லத் தயக்கம் இருந்தது. கஷ்டப்பட்டாலும் சிகிச்சைக்கே வரவேமாட்டார்களாம்.\nபெண் மருத்துவர்கள் குறைவாக இருந்த அந்தக் காலத்தில் என்னுடைய தாத்தா என்னுடைய தாயைக் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி மருத்துவம் படிக்க வைத்தார். தற்போது நான், என் மனைவி, என் சகோதரி ஆகியோர் மருத்துவர்களாக உள்ளோம். மற்ற 2 சகோதாரர்கள் இன்ஜினீயராகவும், பட்டயக் கணக்காளராகவும் உள்ளனர்’’ என்றார்.\nPrevious articleதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா\nNext articleதபால் வாக்குகளை முதலில் எண்ணுங்கள்.. ஓயாத திமுக. திணறும் தேர்தல் ஆணையம்.\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள் நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்.\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின் சட்டம் சிறைதுறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி.\nதமிழகத்தில் சுமார் 90 லட்சம் பேர் மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது\nதந்தையுடன் வயலுக்கு சென்ற 10ம்வகுப்பு மாணவன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் உயிரிழப்பு\nகணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் தகராறு; மனமுடைந்த நிறைமாத கர்ப்பிணி மனைவி தற்கொலை\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.. இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள்...\nசெங்கம் ஜூலை-24 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலையில் உள்ள சேயாறு மேம்பாலம் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும்...\nநளினிக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி அளித்தால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம். சிறைதுறை சார்பில் கூடுதலாக 6 பெட்ரோல் பங்க் திறக்க உள்ளோம். கிளைசிறைகளை புதுபிக்க நடவடிக்கை...\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில்...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர்...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-24T15:16:25Z", "digest": "sha1:F7SCHAYDZ7KV2H3VWCXR56KOCH33A5SM", "length": 9095, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோமோபுளோரோகார்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுரோமோபுளோரோகார்பன்கள் (Bromofluorocarbons) என்பவை கார்பன், புரோமின் மற்றும் புளோரின் அணுக்கள் சேர்ந்து உருவாகும் மூலக்கூறுகளாகும். இவை பெரும்பாலும் தீயடக்கும் அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன[1]. ஏலோன் என்ற வணிகக் குறியீட்டுப் பெயர் கொண்ட வேதிப்பொருள் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் அனைத்து ஏலோன்களும் புரோமோபுளோரோகார்பன்களைக் கொண் டிருப்பதில்லை. சில ஏலோன்கள் குளோரினையும் பெற்றுள்ளன.\nகுளோரோபுளோரோகார்பனைவிட அதிகமாகவும் வன்மையாகவும் புரோமோபுளோரோகார்பன்கள் ஒசோன் அடுக்குகளைப் பாதிக்கின்றன[2] . ஆனாலும் சி�� கப்பல்களிலும் வானூர்திகளிலும் புரோமோபுளோரோகார்பன்கள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இவற்றிற்கு மாற்றாக கிடைப்பவை இதனளவிற்கு திறனுள்ளவையாக இருக்கவில்லை. மொண்டிரியால் நெறிமுறையின்படி[1] புரோமோபுளோரோகார்பன்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் எஞ்சியிருக்கும் பழைய இருப்பை மறுசுழற்சி முறையில் தயார்படுத்தி பயன்படுத்தி வருகின்றனர்.[3]\nபுரோமோபுளோரோகார்பன்கள் மிகவும் மந்தமானவையாகும். தீயின்போது இவை, ஆக்சிசனை எரிதலுக்குள் வரவிடாமல் தடுப்பது மட்டுமின்றி புரோமின் தனியுறுப்புகளை வெளியேற்றுகின்றன. இவ்வுறுப்புகள் எரிதல் வினையில் தலையிட்டு தடைசெய்கின்றன. முழுவதுமாக புளோரினேற்றம் செய்யப்பட்ட மூலக்கூறுகளுடன் ஒப்பிடுகையில் புரோமோபுளோரோகார்பன்கள் அதிக கொதிநிலையும் உருகுநிலையும் கொண்டுள்ளன.\nஅமெரிக்கக் கடற்படையின் கப்பல் இயந்திர அறையில் ஒர் ஏலோன் தீக்கட்டுப்பாடு அமைப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 திசம்பர் 2015, 13:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalasapakkam.com/corona-test-fee-reduction/", "date_download": "2021-07-24T15:18:23Z", "digest": "sha1:65I2XNUL7N65X4HIRG7EMXXKBQJHWIQ2", "length": 7587, "nlines": 202, "source_domain": "www.kalasapakkam.com", "title": "கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு! - கலசபாக்கம் - உங்கள் எதிர்காலத்தின் ஏணி", "raw_content": "\nகொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு\nகொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-ல் இருந்து ரூ.900 ஆகவும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா பரிசோதனை செய்ய ரூ.800-லிருந்து ரூ.550-ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nPrevious Previous post: கட்டணமில்லா ஹெல்ப்லைன் 14567 – தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதியோருக்காக தொடக்கம்\nNext Next post: தமிழக அரசின் அடுத்த கோவிட் நடைமுறை திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/pachchai-tenirin-nanmaikal-in-tamil/", "date_download": "2021-07-24T14:14:15Z", "digest": "sha1:K6QH25MDPE2SARQQ2ZHTCCGOPBO45ECB", "length": 63332, "nlines": 271, "source_domain": "www.stylecraze.com", "title": "கிரீன் டீயின் (பசுமை தேநீரின்) நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் - Green Tea Benefits, Uses and Side Effects in Tamil", "raw_content": "\nகிரீன் டீயின் (பசுமை தேநீரின்) நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Green Tea Benefits, Uses and Side Effects in Tamil\nகிரீன் டீ என்பது தற்காலத்தில், பலரும் நன்கு அறிந்த ஒரு பானமாக திகழ்கிறது; நவீன நாகரீகங்கள் நிறைந்த உயர்மட்ட நகர்ப்புறங்கள் முதல், சின்னஞ்சிறு கிராமங்கள் வரை அனைவராலும் அறியப்பட்ட ஒரு பானமாக, கிரீன் டீ விளங்குகிறது. இது கேமல்லியா சினென்சிஸ் இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது; உலகம் முழுவதும் உள்ள மக்களால், ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒரு பானமாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதை ஒருமனதாக ஏற்றுக்கொள்ள, இத்தேநீர் வழங்கும் ஆரோக்கிய நன்மைகளே முக்கிய காரணம்.\nகிரீன் டீயை தமிழில் பசுமை தேநீர் என்று அழைப்பர். பசுமை தேநீர், ஏகப்பட்ட நன்மைகளை, பயன்களை கொண்டது. கிரீன் டீயில் காணப்படும் EGCG (epigallocatechin gallate) – எபிகல்லோகேட்டசின் கேலேட் எனும் பொருள் தான், கிரீன் டீ வழங்கும் எல்லா ஆரோக்கிய நன்மைகளுக்கும் முக்கிய காரணம் ஆகும். இந்த பதிப்பில் EGCG பற்றிய முழுமையான விவரங்களையும், பசுமை தேநீர் வழங்கும் நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள் முதலிவற்றை குறித்தும் படித்து அறியலாம்.\nகிரீன் டீயின் ஊட்டச்சத்து மதிப்பு- Nutritional Value of Green Tea in Tamil\nகிரீன் டீ அளிக்கும் சரும நன்மைகள்- Skin Benefits of Green Tea in Tamil\nகிரீன் டீ அளிக்கும் கூந்தல் நன்மைகள்- Hair Benefits of Green Tea in Tamil\nகிரீன் டீ அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்- Health Benefits of Green Tea in Tamil\nகிரீன் டீயை தயாரிப்பது எப்படி\nகிரீன் டீயை எப்பொழுது அருந்த வேண்டும்\nகிரீன் டீயின் ஊட்டச்சத்து மதிப்பு- Nutritional Value of Green Tea in Tamil\nஇனிப்பு சுவை சேர்க்கப்படாத கிரீன் டீயில் ஜீரோ கலோரிகள் மட்டுமே உள்ளன, அதாவது கலோரிகளே இல்லை; கலோரிகளை கணக்கிட்டு எடுத்துக்கொள்ளும் நபர்கள் அருந்த, இது ஒரு அருமையான பானமாகும். கிரீன் டீயில், பற்பல நன்மைகளை வழங்கக்கூடிய ஃபிளவோனோல் மற்றும் பாலிஃபினால் வகைகள் ஆகியவை உள்ளன. மேலும் பசுமை தேநீரில் காணப்படும் முக்கிய பொருட்களாவன:\nபசுமை தேநீரில் காணப்படும் முக்கிய பொருளான EGCG எனுப்படும் எபிகல்லோகேட்டசின் 3 கேலேட், மனித உடலுக்கு பற்பல நன்மைகளை ���ழங்குகிறது. கிரீன் டீயில் உள்ள இதர முக்கிய பொருட்களாவன:\nமெத்தில்சாந்தைன் (காஃபின், தியோபைலின், தியோபுரோமைன்)\nஎண்ணற்ற அமினோ அமிலங்கள் மற்றும் என்சைம்கள் (20 சதவிகித இலைகள் புரதங்களில் இருந்து எடுக்கப்பட்டவை)\nகார்போஹைட்ரேட்கள் (செல்லுலோஸ், பெக்டின்கள், குளுக்கோஸ், சுக்ரோஸ், ஃப்ரக்ட்டோஸ்)\nமக்னீசியம், கால்சியம், மாங்கனீசு, இரும்பு, குரோமியம், காப்பர், ஜிங்க் ஆகிய தாதுக்கள்\nலாக்டோன்கள் மற்றும் ஹைட்ரோ கார்பன்கள்\nஇதன் மூலம் பசுமை தேநீரில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி அறிந்து கொண்டோம். இப்பொழுது கிரீன் டீ அளிக்கும் பயன்கள் மற்றும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.\nபசுமைத்தேநீர் எனும் கிரீன் டீயின் பயன்கள் ஏராளம்; இதன் பயன்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள எல்லா நன்மைகளையும் ஒவ்வொன்றாக பார்த்து அறியலாம்.\nகிரீன் டீ அளிக்கும் சரும நன்மைகள்- Skin Benefits of Green Tea in Tamil\nபசுமை தேநீரில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் பயன்படுகின்றன; கருவளையங்கள், கண்கள், வயதான தோற்றம் முதலிய பிரச்சனைகளுக்கு, கிரீன் டீ ஒரு நல்ல தீர்வாக அமைந்துள்ளது. கிரீன் டீ வழங்கும் சரும நன்மைகளாவன:\nநன்மை 1: தோல் ஈரப்பதமூட்டி\nசருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க பசுமை தேநீர் பயன்படுகிறது; சருமத்தில் படியும் தூசி, மாசுக்களை விலக்கி, தோலில் காணப்படும் நீர் மற்றும் பிற எண்ணெய் வகைகளை உறிஞ்ச கிரீன் டீ பயன்படுகிறது.\nதோலை ஈரப்பதத்துடன் வைக்க கிரீன் டீயில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் அதிகம் உதவுகின்றன.\nநன்மை 2: முகப்பரு/ பருக்கள்\n100 கிராம் கிரீன் டீ இலைகளை, அரை லிட்டர் நீரில் கலந்து கொண்டு, 30 முதல் 40 நிமிடங்கள் இக்கலவையை, அறை வெப்பநிலையில் ஊற வைக்கவும். பின்னர், நீரை வடித்து கிரீன் டீ இலைகளை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கவும்; இந்த இலைகளை நேரடியாக முகத்தில் தடவி, பயன்படுத்தி கொள்ளலாம். இது முகத்தில், சருமத்தில் ஏற்படும் முகப்பரு, பருக்கள் போன்றவற்றை போக்கி, அவை மீண்டும் வராமல் பாதுகாக்க உதவும்.\nகிரீன் டீ இலைகளை சருமத்திற்கு டோனர் போன்று பயன்படுத்தலாம்; இதற்கு கிரீன் டீ இலைகளை சருமத்தில் பயன்படுத்திய பின், ஐஸ்கட்டிகளை கொண்டு சருமத்தில் தேய்க்கவும். இது சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.\nகிரீன் டீ இலைகள், சருமத்திற்கு ஒரு சிறந்த தளர்த்தியாக பயன்படுகிறது; 3 தேக்கரண்டி யோகர்ட், 1 தேக்கரண்டி கிரீன் டீ இலைகள் முதலியவற்றை நன்கு கலந்து அதை சருமத்திற்கு பயன்படுத்தி, 5 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும். பிறகு, மிதமான வெந்நீர் கொண்டு சருமத்தை கழுவவும்; பசுமை தேநீரில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் சருமத்தை சுத்தப்படுத்தி, முகப்பருக்களை போக்க உதவுகின்றன.\nநன்மை 3: வயது முதிர்ச்சியை தடுக்கும்/ சுருக்கங்கள்\nபசுமை தேநீரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகளை போக்கி, வயதாவதை தடுக்க உதவுகின்றன. கிரீன் டீ மற்றும் தேன் சேர்த்து தயாரிக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்க்கை வயது முதிர்ச்சி ஏற்படுவதை தடுக்க உபயோகிக்கலாம்; இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின் வெந்நீரால் கழுவினால், நல்ல மாற்றங்கள் உருவாகும்.\nகிரீன் டீ மற்றும் தேனில் நிரம்பியுள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் சருமத்தை தூய்மைப்படுத்தி, சருமத்தின் தன்மையை மேம்படுத்தி, வயது முதிர்ச்சியை தடுக்க உதவுகின்றன.\nநன்மை 4: வெங்குரு/ உடலின் கருமை நிறத்தை அகற்றுதல்\nபசுமை தேநீர் ஒரு இயற்கை சன்ஸ்கிரீன் ஆகும்; இது சருமத்தில் வெங்குரு மற்றும் தடிப்புகளை ஏற்படுத்தும், இறந்த – தேவையற்ற செல்கள் உருவாவதை தடுக்க பயன்படுகிறது.\nஅரை கப் கிரீன் டீ இலைகளை, இரண்டு கப் நீரில் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில், இக்கலவையை கொதிக்க வைக்கவும்; திரவத்தை அறை வெப்பநிலையில் ஆற வைத்து, ஒரு காட்டன் பஞ்சு கொண்டு திரவத்தில் ஒரு சிறு பாகத்தை எடுத்து – அதில் பஞ்சை நனைத்து சருமத்திற்கு பயன்படுத்தவும்; எஞ்சிய திரவத்தை பிற்கால பயன்பாட்டிற்காக, குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கவும்.\nகிரீன் டீயை பயன்படுத்தி கருவளையங்கள், வீங்கிய கண்கள் முதலிய குறைபாடுகளை எளிதில் சரிப்படுத்தலாம்; இதற்கு ஒரு சில கிரீன் டீ பைகள் மட்டுமே தேவை. பயன்படுத்திய கிரீன் டீ பைகளை, சருமத்தில் கருவளையங்கள், கண்களில் வீக்கம் உள்ள பகுதியில் வைத்து ஒத்தடம் கொடுத்தால், கிரீன் டீயிலிருக்கும் காஃபின் கண்களின் வீக்கத்தை குறைக்க உதவும்; மேலும��� கண்களுக்கு கீழான இரத்த குழாய்களின் விரிவாக்கத்தை குறைத்து, கருவளையங்களை போக்க உதவும்.\nகிரீன் டீ அளிக்கும் கூந்தல் நன்மைகள்- Hair Benefits of Green Tea in Tamil\nபசுமை தேநீரில் கூந்தலுக்கு நன்மைகளை அளிக்கும், பல சாதகமான விஷயங்கள் நிறைந்துள்ளன; இத்தேநீரில் காணப்படும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், ஆரோக்கிய உறுப்புகள், உச்சந்தலையின் நிலையை மேம்படுத்தி, வழுக்கையை தடுத்து, பலமான கூந்தலை பெற உதவுகின்றன. இங்கு கிரீன் டீ வழங்கும் கூந்தல் பயன்களை பற்றி பார்க்கலாம்.\nநன்மை 1: முடி வளர்ச்சி\nமுடி வளர்ச்சிக்கு தடங்கலை ஏற்படுத்தி, முடி உதிர்வை உண்டாக்கும் DHT எனும் டைஹைட்ரோ-டெஸ்டோஸ்டிரோனின் வளர்ச்சியை தடுக்க கிரீன் டீ உதவுகிறது; பசுமை தேநீரில் இருக்கும் முக்கிய உறுப்புகள் டெஸ்டோஸ்டிரானுடன் வினை புரிந்து, இரத்தத்தில் டெஸ்டோஸ்டிரானின் அளவை சமநிலையில் வைக்க உதவும் மற்றும் இவை 5 ஆல்பா ரெடுக்டோஸுடன் வினைபுரியாமல், DHT ஆக மாறும் தன்மை கொண்டவை. இதில் இருக்கும் ஆன்டி செப்டிக் பண்புகள், பொடுகு மற்றும் சொரியாசிஸ் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன; அழற்சியை குறைப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது.\nமுடி வளர்ச்சியை தூண்டி, வழுக்கை ஏற்படுவதை தடுத்து, முடியை மிருதுவாக்க கிரீன் டீ பயன்படுகிறது; இதிலிருக்கும் பாலிஃபினால்கள், வைட்டமின்கள் இ மற்றும் சி ஆகியவை கவர்ச்சிகரமான மிளிரும் கூந்தலை பெற உதவுகின்றன. அரை லிட்டர் நீரில் 3 முதல் 4 கிரீன் டீ பைகளை போட்டு வைக்கவும்; தலைக்கு ஷாம்பு போட்டு, கண்டிஷனரை பயன்படுத்தி குளித்த பின், கடைசியாக கூந்தலை அலச இந்த கிரீன் டீ நீரை பயன்படுத்தவும். ஆனால், இதை செய்யும் முன் ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.\nகிரீன் டீ அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்- Health Benefits of Green Tea in Tamil\nஇன்றைய நாளில், கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை அளிக்கும் விதத்தில் நம்மிடையே முக்கிய இடம் பெற்றுள்ளது; இந்த பசுமை தேநீரினால், ஆரோக்கியமான இதயம், உடல் எடை குறைதல், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோயிலிருந்து விடுதலை என பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. கிரீன் டீ வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.\nநன்மை 1: உடல் எடை குறைதல்\nபசுமை தேநீரில் காணப்படும் EGCG, உடல் எடையை குறைக்க உதவுகிறது; இத்தேநீரில் இர���க்கும் ஆன்டி ஆக்சிடென்ட் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது. கொழுப்பு செல்களிலிருந்து கொழுப்பினை நகர செய்ய இந்த தேநீர் பயன்படுகிறது; கிரீன் டீயில் இருக்கும் சில முக்கிய உறுப்புகள் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.\nஇத்தேநீரை உடற்பயிற்சி செய்யும் பொழுது பருகினால், அது கொழுப்பை விரைவில் எரிக்க உதவும்; ஒரு UK ஆய்வில், மிதமான உடற்பயிற்சிகளை செய்கையில் கிரீன் டீயை பருகுவது, கொழுப்பு ஆக்சிடேஷனை அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது (1).\nபசுமை தேநீர் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது (2). இது ஆற்றல் தொடர்பான வளர்சிதை மாற்ற ஜீன்களை மாற்றி அமைக்கிறது.\nநன்மை 2: நியாபக சக்தி\nபச்சை தேயிலை தேநீரில், காபியை போல் அதிகளவு இல்லாமல், குறிப்பிட்ட அளவு காஃபின் அடங்கியுள்ளது; இக்காஃபினால், எந்த ஒரு மோசமான விளைவுகளும் ஏற்படாது. காஃபின் மூளையில் தடுப்பு நரம்புக்கடத்தியாக செயல்படும் அடினோசைனின் செயல்பாட்டினை முடக்குகிறது; இதன் விளைவாக நியூரான்களின் உருவாக்கம் மேம்பட்டு, அது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது (3).\nகிரீன் டீயில் இருக்கும் காஃபின், இரத்த-மூளைக்கிடையே உள்ள தடையை மீறி அறிவாற்றலை கூர்மையாக்கும் L – தியானின் எனும் அமினோ அமிலம் ஆகும் (4). இந்த அமினோ அமிலம் கவலை கோளாறுகளை போக்கும் தடுப்பு நரம்பியக்கடத்தியாக செயல்படும் GABA -வின் செயல்பாட்டினை அதிகரிக்கிறது (5).\nபசுமை தேநீரிலிருக்கும் காஃபின் மற்றும் L – தியானின் ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து நல்ல பலன்களை அளிக்கவல்லது; இது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சக்தி வாய்ந்த அமைப்பு ஆகும் (6). L – தியானின், காபியில் இருக்கும் சாதாரண காஃபினால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளை தடுத்து நிறுத்தி, நியாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.\nநன்மை 3: வாய் ஆரோக்கியம்\nகிரீன் டீ குடிக்கும் நபர்களின் வாய் ஆரோக்கியம் மற்றவர்களை காட்டிலும் மேம்பட்டு இருப்பதாக, ஆய்வு படிப்பினைகள் கருத்து தெரிவிக்கின்றன; பிறிதொரு இந்திய படிப்பினையில், பசுமை தேநீர் பற்களின் ஆரோக்கியத்திற்கு எத்தகு நன்மை பயக்கும் என்பது விளக்கப்பட்டுள்ளது. பற்களை சுற்றிய பகுதிகளில் நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து, பல் சொத்தை மற்றும் அழற்சியை தடுக்க இத்தேநீர் பயன்படுகிறது. வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த, பல படிப்பினைகளில் கிரீன் டீ பயன்படுத்தப்பட்டுள்ளது (7).\nபசுமை தேநீர், வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஏற்படுவதை தடுத்து, பல் சொத்தை ஏற்படாமல் பாதுகாக்கிறது; இத்தேநீரில் இருக்கும் பாலிஃபினால்கள், சர்க்கரை உணவுகளில் இருக்கும் குளுக்கோசில்ட்ரான்ஸ்ஃபெரஸ் பாக்டீரியாக்களுடன் போராடி, அவற்றை அழிக்கிறது (8).\nபச்சை தேயிலை தேநீரில் ஃபுளூரைடும் உள்ளது – இது பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது; மேலும் இத்தேநீர், பற்குழிகளில் காணப்படக்கூடிய ஸ்ட்ரெப்டோகாக்கஸ் முடன்ஸ் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகிறது.\nநன்மை 4: நீரிழிவு நோய்/ இரத்த சர்க்கரை\nசர்க்கரை நோயின் அறிகுறிகளை போக்க, உடலில் காணப்படும் சர்க்கரையை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்த கிரீன் டீ பயன்படுகிறது; மேலும் இது சர்க்கரை நோயாளிகளில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது மற்றும் கிரீன் டீயில் இருக்கும் பாலிஃபினால்கள் உடலின் குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்தி, நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.\nஒரு கொரியன் ஆய்வில், 6 கப் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் கிரீன் டீயை பருகுவது, 33 சதவீத அளவிற்கு டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது (9). ஆனால், ஒரு நாளைக்கு 6 கப் கிரீன் டீ பருகுவது பாதுகாப்பானதா என்று மருத்துவரிடம் ஒரு முறை கலந்தாலோசித்து கொள்வது நல்லது.\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க கிரீன் டீ அதிகம் உதவுகிறது என்பது ஒரு சுவாரசியமான தகவல் ஆகும். ஸ்டார்ச் சத்தை உட்கொள்வது, எளிய சர்க்கரையை உடைத்து, இரத்தத்தால் உறிஞ்சுக்கொள்ளப்படும் வகையிலான அமைலாஸ் எனும் என்சைம் உருவாக உதவும்; கிரீன் டீ அமைலாஸ் செயல்பாட்டினை தடுத்து, இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சி எடுத்துக்கொள்வது தவிர்க்க உதவும் (10).\nபசுமை தேநீரில் இருக்கும் சில முக்கிய பொருட்கள் உடலில் கொழுப்பு சேராமல் தடுக்க உதவுகின்றன; உடலில் காணப்படும் கெட்ட கொழுப்புகளை அழித்து, உடலின் கொழுப்பு அளவை குறைக்க, கிரீன் டீ பயன்படுகிறது.\nகிரீன் டீயிலிருக்கும் கேட்டசின் சத்துக்கள், கேலேட் அமிலம் உடலின் நல்ல கொழுப்புகளை சீரமைத்து, கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உ���வுகின்றன.\nநன்மை 6: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்\nகிரீன் டீயில் இருக்கும் கேட்டசின்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன; இந்த தேநீர் உடலிலிருக்கும் ஆக்சிடென்ட்டுகள், இறந்த – தேவையற்ற செல்களுக்கு எதிராக போராடி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது (11).\nபசுமை தேநீரில் இருக்கும் EGCG, T – செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்த, தற்செயலாக ஏற்படும் நோயெதிர்ப்பு நோய்களை தடுக்க உதவுகிறது (12).\nபச்சை தேயிலை தேநீரில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன; கிரீன் டீயிலுள்ள கேட்டசின்கள் செரிமான என்சைம்களின் செயல்பாட்டை குறைக்கின்றன. இதன் மூலம், குடல் உறுப்புகள் அதிக கலோரிகளை உறிஞ்சுவது தடுக்கப்படும் – இது உடல் எடையை குறைப்பை மேம்படுத்த உதவுகிறது.\nகிரீன் டீயிலுள்ள EGCG, பெருங்குடல் அழற்சி அறிகுறியை மேம்படுத்த உதவுகிறது; குடல் பகுதியின் வழித்தடத்தில், பெருங்குடல் அழற்சி ஒரு முக்கிய குறைபாடாக திகழ்கிறது. செரிமானத்தை மேம்படுத்த தேவையான முக்கிய காரணிகளான, வைட்டமின்கள் பி, சி, இ ஆகியவற்றை கிரீன் டீ, உடலுக்கு அளிக்கிறது. இத்தேநீர் குடல் புற்றுநோய் ஏற்படும் விகிதத்தையும் குறைக்க உதவுகிறது (13).\nநன்மை 8: அல்சைமர் நோய்\nகிரீன் டீ, மூளையில் ஏற்படக்கூடிய தீவிர குறைபாடுகளான அல்சைமர், பார்க்கின்சன் நோய்களை குணப்படுத்த அல்லது தடுக்க உதவுகிறது; வாரத்திற்கு ஆறு முறை கிரீன் டீ குடிக்கும் நபர்களில் மூளை தொடர்பான குறைபாடு ஏற்படுவது மிகவும் அரிது என சமீபத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது (14). வயதாவதால் மனசோர்வினால் ஏற்படும் பைத்திய குறைபாட்டினை தவிர்த்து, நியாபக சக்தியை அதிகரிக்க கிரீன் டீ உதவுகிறது.\nதேசிய புற்றுநோய் நிறுவனத்தின் கருத்துப்படி, கிரீன் டீயிலுள்ள பாலிஃபினால்கள் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளன; பசுமை தேநீரில் காணப்படும் மிக முக்கியமான பொருளான EGCG (epigallocatechin-3-gallate) புற்றுநோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. மேலும் தேநீரில் இருக்கும் பிற பாலிஃபினால்கள் இறந்த – தேவையற்ற செல்களை அழித்து, ஆக்சிஜன் சிற்றினத்தால் ஏற்படக்கூடிய DNA சேதத்திலிருந்து உடல் செல்களை பாதுகாக்க உதவுகிறது; மேலும் கிரீன் டீயிலுள்ள பாலிஃபினால்கள் நோயெதிர்ப்பு அமைப்பின் இயக்கத்தை மாற்றியமைத்து மேம்படுத்த உதவுகின்றன (15).\nபிறிதொரு ஆய்வு படிப்பினையின் கருத்துப்படி, கிரீன் டீ புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை தடுக்க உதவுகின்றன; இதில் நுரையீரல், தோல், மார்பக, கல்லீரல், மலக்குடல், கணைய புற்றுநோய்களும் அடங்கும். பசுமை தேநீரில் இருக்கும் சில முக்கிய உறுப்புகள், புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுத்து, புற்றுநோய் பாதிப்பிலிருந்து விரைவில் விடுபட உதவுகிறது (16).\nகிரீன் டீயில் உள்ள EGCG, உடலின் ஆரோக்கியமான செல்களை தவிர்த்து, சேதமடைந்த செல்களை மட்டும் அழிக்கிறது(3). புற்றுநோய் சிகிச்சையில், ஆரோக்கியமாக இருக்கும் செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் செல்களாக மாறும்பொழுது ஏற்படும் வலியை குணப்படுத்த உதவுகிறது; ஆராய்ச்சியின் படி, தினமும் 4 கப் கிரீன் டீ குடிப்பது புற்றுநோயை குணப்படுத்த உதவும் (17).\nநன்மை 10: இரத்த அழுத்தம்\nநீண்ட காலத்திற்கு கிரீன் டீயை பருகி வருவது, இரத்த அழுத்த அளவுகளை சரியான – மேம்பட்ட அளவில் வைக்க உதவுகிறது; ஆய்வறிக்கைகள், 3 முதல் 4 கப் கிரீன் டீ பருகுவது இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைக்க உதவுவதாக கூறுகின்றன. ஒரு ஆய்வு படிப்பினையில், கிரீன் டீ குடித்து இரத்த அழுத்த அளவு குறைந்து இருந்தால், அது கரோனரி மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை 5 சதவீதம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை 8 சதவீதம் என்ற அளவில் குறைக்க வழிவகுக்கிறது (18).\nபொதுவாக சிறுநீரகத்தில் உருவாகும் ஆஞ்சியோடென்ஸின் – கன்வெர்ட்டிங் என்சைம் (or ACE), காரணமாக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது; இரத்த அழுத்தத்திற்கு பரிந்துரைக்கப்படும் பெரும்பாலான மருந்துகள் ACE உருவாக்கத்தை தடுத்து நிறுத்த முயலும். ஆனால், கிரீன் டீ ஒரு இயற்கையான ACE மட்டுப்படுத்தியாக செயல்படுகிறது; மேலும் இது இந்த என்சைமின் மீது செயல்பட்டு, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது (19).\nநன்மை 11: ஆர்த்ரிடிஸ்/ பலமான எலும்புகள்\nEGCG -இன் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றன; உடலில் அழற்சி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற குறைபாடுகளை ஏற்படுத்தும் ஒருசில மூலக்கூறுகளின் உருவாக்கத்தை வரம்புக்குள் வைக்க உதவுகிறது. எலும்பு மற்றும் குருத்தெலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கிரீன் டீ பெரிதும் பயன்படுகிறது.\nஆர்த்ரிடிஸ் நிறுவனத்தின் கருத்துப்படி, ஆர்த்ரிடிஸ் குறைபாட்டினை சரிப்படுத்த தேவையான நன்மைகளை வழங்கும் வைட்டமின்கள் சி மற்றும் இ – இவற்றை விட பசுமை தேநீரிலுள்ள EGCG, 100 மடங்கு அதிக பயன் அளிக்கக்கூடியது ஆகும் (20).\nபச்சை தேயிலை தேநீரிலுள்ள EGCG, பிற எந்த செல்களின் செயல்பாட்டையும் பாதிக்காமல், முடக்கு வாதத்தை ஏற்படுத்தக்கூடிய அழற்சி நிலைகளை குறைக்க உதவுகிறது; இது எந்தவொரு பக்க விளைவுகளும் இன்றி ஆர்த்ரிடிஸ் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.\nநன்மை 12: நிலைத்தன்மையை அதிகரிக்கும்\nஒரு ஆய்வு படிப்பினையை ஆராய்ந்த ஜப்பானியர் டயட், வாழ்க்கையின் நலம் மேம்பட, கிரீன் டீ உடல் நலத்தை மேம்படுத்தி உதவுகிறது; பசுமை தேநீர் உடல் உறுப்புகளுக்கு வழங்கும் ஒவ்வொரு நன்மையும், மனித உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாழ்நாட்களை அதிகரிக்க உதவுகிறது.\nபிறிதொரு அமெரிக்க ஆய்வறிக்கையில், இத்தேநீர் வாழ்நாளின் நிலைத்தன்மையை அதிகரிக்க, கால்சியம் சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் – ஏனெனில், பசுமை தேநீரிலுள்ள காஃபின் உடலில் கால்சியம் இழப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு என்று கூறப்பட்டுள்ளது (21). மேலும் ஒரு ஸ்டான்ஃபோர்ட் ஆய்வறிக்கை, கிரீன் டீயை தொடர்ந்து குடிப்பவர்களில் வயது முதிர்ச்சியடையும் பருவத்தில் ஏற்படும் எக்குறைபாடுகளும் ஏற்படுவதில்லை அல்லது ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு; பசுமை தேநீரை குடிப்பவர்களில், இயக்க செயல்பாடு குறைபாடு ஏற்படுவது மிகவும் குறைவு தான் என்று எடுத்துரைக்கிறது (22).\nநன்மை 13: இதய நோய்கள்\nஹார்வர்ட் மருத்துவ பள்ளி, இதயத்தை பாதுகாத்து, இதய நோய்களை தடுக்க கிரீன் டீ உதவுவதாக கருத்து தெரிவித்துள்ளது. இதய நோய்களை உண்டாக்கும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க பசுமை தேநீர் உதவுகிறது; பெரும்பாலான படிப்பினைகள், கிரீன் டீ கேப்ஸுல்கள் கூட கிரீன் டீ வழங்கும் அதே நன்மைகளை வழங்குவதாக கருத்து தெரிவித்துள்ளன (23).\nஆக்சிஜன் சிற்றின வினைகள் மற்றும் மாரடைப்பை தடுக்க, இரத்தத்தின் ஆன்டி ஆக்சிடென்ட் திறனை அதிகரிக்க கிரீன் டீ உதவுகிறது(6). அதாவது, கிரீன் டீ குடிப்பவர்களில், 31 சதவீதம் இதய நோய்கள் ஏற்படும் பாதிப்பு குறைவு என்று கூறப்படுகிறது (24).\nஇதய நோயை ஏ���்படுத்த முக்கிய காரணமான, தமனிதடிப்பு எனும் அதிரோஸ்கிளீரோசிஸ் பாதிப்பை தடுக்க, கிரீன் டீயிலுள்ள கேட்டசின்கள் உதவுகின்றன; கிரீன் டீயின் கேட்டசின்கள், இதய நோய் ஏற்படும் வாய்ப்பை தடுக்கின்றன (25). மேலும் இது குறித்து ஆராயப்பட்டு வெளியிடப்பட்ட படிப்பினைகளில், கிரீன் டீ நல்ல கொழுப்புகளை பாதிக்காமல், LDL எனும் கெட்ட கொழுப்புகளை போக்க உதவுகிறது.\nஒரு ஆய்வு படிப்பினையின் கருத்துப்படி, ஒரு நாளைக்கு 4 கப்களுக்கு மேல் பசுமை தேநீர் பருகுவது, அந்நாளில் அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவுவதாக கூறப்படுகிறது. இந்த செயல்பாடு, கிரீன் டீயிலிருக்கும் L-தியானின் அமினோ அமிலத்தால் ஏற்படுகிறது; இந்த அமினோ அமிலம் செரோடோனின் மற்றும் டோபமைன் ஆகிய வேதிப்பொருட்களை வெளியிட்டு, மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் அறிகுறிகளுக்கு எதிராக போராட உதவுகிறது.\nபிறிதொரு படிப்பினையில், எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், கிரீன் டீ மனஅழுத்தத்திற்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது தெளிவாகியுள்ளது (26). மற்றும் கிரீன் டீயில் இருக்கும் காஃபின் மனஅழுத்தத்தை குணப்படுத்த உதவுவதோடு, வருத்தம் மற்றும் கவலை உணர்விலிருந்தும் நிவாரணம் பெற உதவுகிறது.\nகிரீன் டீயில் பல்வேறுபட்ட வகைகள் காணப்படுகின்றன. அவையாவன:\nமரோக்கன் புதினா கிரீன் டீ\nபி லு சுன் கிரீன் டீ\nகிரீன் டீயை தயாரிப்பது எப்படி\nபசுமை தேநீரை தயாரிப்பது மிக எளிதான காரியம் தான்; இத்தேநீரை தயாரிக்க எளிய பொருட்கள் மட்டுமே தேவைப்படும். பசுமை தேநீரை தயாரிக்க, ஒரு காலியான கப்பில் தேநீர் வடிகட்டியை வைத்து, அதில் பச்சை தேயிலை இலைகளை இட்டு, பின் வெந்நீரை ஊற்றி 2 முதல் 3 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்; தேநீர் நன்கு இறங்கிய பின், அதை பருகவும்.\nஅல்லது கிரீன் டீ பொடியை வாங்கி, அதை நீரில் இட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி கிரீன் டீயை தயாரிக்கலாம். இல்லையேல் கிரீன் டீ பைகளை வாங்கி, அதை வெந்நீர் நிறைந்த கப்பில் இட்டு பசுமை தேநீரை தயாரிக்கலாம். கிரீன் டீயை எரிவாயு அடுப்பு, அடுப்பு என எதன் உதவியும் இன்றி, சாதாரண தண்ணீர் வடிகட்டியில் இருந்து வரும் சூடு நீர் கொண்டே தயாரித்து விடலாம்.\nகிரீன் டீயை எப்பொழுது அருந்த வேண்டும்\nகிரீன் டீ அருந்துவது நல்லது என்பதற்காக, எல்லா நேரங்களிலும் அருந்த கூடாது; உணவு உண்ட பின��� 30 முதல் 40 நிமிடங்களுக்கு பிறகு தான் பசுமை தேநீரை பருக வேண்டும். சாப்பிட்ட பிறகு உடனடியாக பசுமை தேநீரை பருகுவது உடலில் இரும்புச்சத்து இழப்பை ஏற்படுத்தலாம்.\nகாலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீயை குடிக்கக்கூடாது; மீறி குடித்தால், உடலில் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் கிரீன் டீயை குடிக்க கூடாது. மேலும் இரவு உறங்கும் முன் பசுமை தேநீரை குடித்து விட்டு உறங்க செல்லக்கூடாது. கிரீன் டீயை உணவு உண்பதற்கு முன் 30 முதல் 40 நிமிடங்களுக்கு முன்னதாக கூட பருகலாம்; உணவு உண்ணும் முன்னரும், உண்ட பின்னரும் தேநீர், பழச்சாறு என எதை பருகவும் ஒரு குறிப்பிட்ட அளவு இடைவெளி அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nஇதுவரை, கிரீன் டீ வழங்கிய பயன்களை படித்து அறிந்தோம்; நல்லது – கெட்டது என இரண்டும் அடங்கியது தான் வாழ்க்கை. இது வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் கூட பொருந்தும். இப்பொழுது கிரீன் டீயினால் பற்பல நன்மைகள் ஏற்பட்டாலும், இதனால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படத்தான் செய்கின்றன. பசுமை தேநீரால் ஏற்படும் பக்க விளைவுகளாவன:\nஒரு நாளைக்கு 4 முதல் 6 கப் என கிரீன் டீ குடிப்பது தலை வலி, பதற்றம், உறக்க பிரச்சனைகள், வாந்தி, சீரற்ற இதயத்துடிப்பு, தலைசுற்றல், வலிப்பு போன்ற நோய்க்குறைபாடுகளை ஏற்படுத்தி விடலாம்; இந்த பக்க விளைவுகள், கிரீன் டீயிலிருக்கும் காஃபினால் ஏற்படுகின்ற. இந்த பக்க விளைவுகள் குழந்தைகளில் அதிக தீவிரமாக ஏற்படலாம்.\nகர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்\nகர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், ஒரு நாளைக்கு 2 கப்களுக்கு மேல் கிரீன் டீ பருகுவது பாதுகாப்பானது அல்ல; மருத்துவரிடம் ஒருமுறை கலந்தாலோசித்த பின், இதை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது.\nபசுமை தேநீரில் உள்ள காஃபின் உதிரப்போக்கை அதிகரிக்கலாம்; ஆகவே, உதிரப்போக்கு குறைபாடு உள்ள நபர்கள் இதை எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.\nகிரீன் டீயை குடிப்பதால், கண்களில் அழுத்தம் ஏற்படலாம்; எனவே, கண் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள், கிரீன் டீயை முறையான மருத்துவ ஆலோசனைக்கு பின் எடுத்துக்கொள்வது நல்லது.\nகிரீன் டீ சாறுகள், கல்லீரலில் எண்ணற்ற சே��ங்களை ஏற்படுத்தலாம்; ஆகவே, கல்லீரல் குறைபாடுகள் உள்ளவர்கள், இதை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்.\nகிரீன் டீ, மனித உடலுக்கு அற்புதமான நன்மைகளை வாரி வழங்குகிறது; கிரீன் டீ உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதோடு, சருமம், கூந்தல் என பல அழகு சார்ந்த நன்மைகளையும் அள்ளி வழங்குகிறது. பசுமை தேநீர் வழங்கும் நன்மைகளை பற்றி மேற்கண்ட பத்திகளில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தகுந்த மருத்துவ ஆலோசனையை மேற்கொண்ட பின், கிரீன் டீயை முயற்சித்து பாருங்கள் இத்தேநீர் வழங்கும் அருமையான நன்மைகளை பெற்று வாழ்க்கையில் நலமுடன் வாழுங்கள்\nஇந்த பதிப்பு தங்களுக்கு உதவியாக இருந்ததா கிரீன் டீயை நீங்கள் பயன்படுத்தினீரா கிரீன் டீயை நீங்கள் பயன்படுத்தினீரா உங்கள் அனுபவம் எப்படி இருந்தது போன்ற தகவல்களை எங்களுடன் பகிருங்கள் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது போன்ற தகவல்களை எங்களுடன் பகிருங்கள் பதிப்பு பயன் தரும் வகையில் இருந்தால், இதை பலரும் படித்து அறிய பரப்புங்கள்..\nடைபாய்டு காய்ச்சலுக்கான டயட் முறைகள் – Diet for Typhoid in Tamil\nவைரம் பாய்ந்த தேகம் தரும் வஜ்ராசனம் – Benefits of Vajrasana in Tamil\nசின்ன கற்கண்டுகள் நம் ஆரோக்கியத்தில் இத்தனை பெரிய நன்மைகள் செய்கிறதா\nகருப்பு உலர் திராட்சை நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் – Benefits Of Black Raisins In Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/02/25/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2021-07-24T15:08:58Z", "digest": "sha1:SC2VXQB6JXLQUT7P37GXXSGBOISCCFFI", "length": 8998, "nlines": 147, "source_domain": "www.thamilnaatham.media", "title": "ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் கோரிக்கை: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் கோரிக்கை:\nஓய்வு பெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் கோரிக்கை:\nவட மாகாணத்தில் நிலவும் காணிப்பிச்சினைகளை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு வட மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகாணிப் பிரச்சினைகளில் முதன்மையானதாக காணிகளை அளவிடுதல் காணப்படுவதால் காணிகளை அளவிட நில அளவையாளர் திணைக்களத்தில் போதிய ஆளணியினர் இல்லாமையின் காரணமாகவே ஓய்வுபெவுற்ற நில அளவையாளர்களின் சேவையினை பெற்றுக்கொள்ளும் முகமாகவே ஆளுநரால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஓய்வு பெற்ற நில அளவையாளர்களை வட மாகாண காணி நிர்வாக திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் தமது விபரத்தினை தபால் மூலமாகவோ அல்லது இணையத்தின் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.\nஅலுவலக முகவரி – காணி நிர்வாக திணைக்களம்,\nவட மாகாணம், 59, கோவில் வீதி,யாழ்ப்பாணம்.\nதொலைபேசி இல – 0212220836\nPrevious articleவரலாறு காணாத மாபெரும் மக்கள் போராட்டம் – முற்றாக முடங்கும் வடமாகாணம்\nNext articleஎந்த தேர்தலிலும் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவில்லை: சித்தார்த்தன்\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/144462-role-and-importance-of-land-in-astrology", "date_download": "2021-07-24T15:15:03Z", "digest": "sha1:G4BBZSEE2V7SS4L4SSDWS2IDT5JOAHNP", "length": 7255, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 09 October 2018 - அனைவருக்கும் ஏற்ற நிலம்... | Role and Importance of land in Astrology - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n`இங்கே நடப்பது சிவகாமியின் ஆட்சி\nஉங்கள் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம்\nநட்சத்திர குணாதிசயங்கள் - தரணி ஆளும் பரணி\nகறுப்பு மச்சம் அதிர்ஷ்டம் தருமா\nரங்க ராஜ்ஜியம் - 13\nகேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்\n - 12 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர்\nமகா பெரியவா - 13\nநாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்\nஒன்பது நாள்கள் உன்னத வழிபாடு\n‘இமைப்பொழுதும் உனை மறவேன் ஈசனே\n - தாமிரபரணி மகாபுஷ்கரம் 11-10-18 முதல் 23-10-18 வரை\nவிகடன் தீபாவளி மலர் - 2018\nகாசியில் முக்தி குருதேவரின் அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/sports/sports_146015.html", "date_download": "2021-07-24T15:18:57Z", "digest": "sha1:ZQE4SGSBTXBB5VMQ5CATCRGPQUQFT2RS", "length": 17178, "nlines": 119, "source_domain": "jayanewslive.in", "title": "பாக் ஜலசந்தி கடலில் நீந்தி இலங்கை விமானப்படை வீரர் சாதனை : 50 ஆண்டுகால கின்னஸ் சாதனை முறியடிப்பு", "raw_content": "\nநடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைப்பு - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\nடோக்‍கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்‍கு முதல் பதக்‍கம் - 49 கிலோ பளுதூக்‍குதல் எடை பிரிவில் வெள்ளிப்பதக்‍கம் வென்றார் மீராபாய் சானு\nடோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில் வெள்ளிப்பதக்‍கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானுவுக்‍கு பிரதமர் வாழ்த்து - ஒவ்வொரு இந்தியருக்‍கும் உத்வேகம் அளிக்‍கும் என பெருமிதம்\nதுப்பாக்‍கி சுடுதல் போட்டியில் இறுதிச் சுற்றுக்‍கு முன்னேறிய இந்திய வீரர் சவுரப் சவுத்ரி - 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு தகுதிச் சுற்றில் 586 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்\nஇந்தியாவில் 4 லட்சத்து 20 ஆயிரத்தைக்‍ கடந்த கொரோனா உயிரிழப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 546 பேர் பலி\nசர்வதேச அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 19 கோடியே 40 லட்சத்தைக்‍ கடந்தது - உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 41 லட்சத்து 60 ஆயிரமாக உயர்வு\nகர்நாடக பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல் - முதலமைச்சர் எடியூரப்பா நாளை மறுதினம் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்\nதிமுக கொடி கட்டிய கார்களில் போதைப்பொருள் கடத்தல் - கார்களை விரட்டிப் பிடித்து 350 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்த போலீசார்\nடோக்‍கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியின் லீக்‍ ஆட்டத்தில் இந்தியா முதல் வெற்றி - நியூஸிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்‍கில் வென்றது\n���ர்ச்சைக்‍குரிய வகையில் பேசிய புகாரில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - மதுரை அருகே போலீசார் கைது செய்தனர்\nபாக் ஜலசந்தி கடலில் நீந்தி இலங்கை விமானப்படை வீரர் சாதனை : 50 ஆண்டுகால கின்னஸ் சாதனை முறியடிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇலங்கையைச் சேர்ந்த விமானப்படை வீரர் ஒருவர், பாக் ஜலசந்‍தி கடல் பரப்பை நீந்தி கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.\nஇலங்கை விமானப் படை வீரரான ரோசன் அபேசுந்தரே, பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளார். இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவரின் 50 ஆண்டுகால கின்னஸ் சாதனையை முறியடிக்கும் விதமாக, சாதனை படைக்‍க முடிவு செய்த அபேசுந்தரே, நேற்று அதிகாலையில், தலைமன்னார் ஊர்முனை கடலில் குதித்து நீந்த தொடங்கினார். இந்திய-இலங்கை கடலோரப் பாதுகாப்புப் படை உதவியுடன் நேற்று பிற்பகல் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்‍கு வந்தபோதிலும், இந்திய கடற்கரையில் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, கடலிலேயே ரோஷனுக்கு அந்நாட்டு வீரர்கள் பழச்சாறு கொடுத்தனர். பின்னர், மீண்டும் நீந்தத் தொடங்கி, இன்று அதிகாலை, அபேசுந்தரே இலங்கை தலைமன்னார் சென்றடைந்தார். இதன்மூலம், முதன்முறையாக 56 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். அபேசுந்தரேவுக்‍கு நீச்சல் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியா முன்னேற்றம் - இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி அடுத்த சுற்றுக்கு தகுதி\nஒலிம்பிக்‍ டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று - இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி\nடோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில் பதக்‍க வேட்டையை தொடங்கியது சீனா - 2 தங்கங்களை வென்று பதக்‍கப் பட்டியலில் முதலிடம்\nடோக்‍கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்‍கு முதல் பதக்‍கம் - 49 கிலோ பளுதூக்‍குதல் எடை பிரிவில் வெள்ளிப்பதக்‍கம் வென்றார் மீராபாய் சானு\nடோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில் வெள்ளிப்பதக்‍கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானுவுக்‍கு பிரதமர் வாழ்த்து - ஒவ்வொரு இந்தியருக்‍கும் உத்வேகம் அளிக்‍கும் என பெருமிதம்\nஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி - இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் வெற்றி\nஒலிம்பிக்‍ ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டி - இந்திய வீரர் சாய் பிரனீத் முதல் சுற்றிலேயே தோல்வி\nதுப்பாக்‍கி சுடுதல் போட்டியில் இறுதிச் சுற்றுக்‍கு முன்னேறிய இந்திய வீரர் சவுரப் சவுத்ரி - 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு தகுதிச் சுற்றில் 586 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்\nடோக்‍கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு - இந்திய அணி தோல்வி\nடோக்‍கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியின் லீக்‍ ஆட்டத்தில் இந்தியா முதல் வெற்றி - நியூஸிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்‍கில் வென்றது\nசமூகத்திற்காகப் பாடுபடுபவர்களுடன் புகைப்படம் எடுத்துக்‍கொள்ளுங்கள் - நடிகர் ஆரி அர்ஜுனன்\nசர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 500 லிட்டர் ஊறல், 100 லிட்டர் சாராயம் அழிப்பு\nபயிற்சியாளர் நாகராஜனின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்‍கல்\nதேனியில் பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nஇந்தியாவில் டெஸ்லா கார்களை அறிமுகப்படுத்த விருப்பம் - டெஸ்லா நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க் தகவல்\nஅரியலூர் மாவட்டத்தில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது - பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது\nபுதுக்‍கோட்டை மாவட்டம் கறம்பக்‍குடியில் துணிப்பையில் சுற்றப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு\nயுனைடெட் இன்சூரன்ஸ் தனியார்மயத்திற்கு எதிர்ப்பு - திருச்சியில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nமதுரையில் கள்ளழகர் திருக்கோயிலில் கள்ளழகரின் ஜடாரி உட்பிரகாரத்தில் பவனி\nசர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் ....\nஇந்தியாவில் டெஸ்லா கார்களை அறிமுகப்படுத்த விருப்பம் - டெஸ்லா நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க் தகவல் ....\nபிலிப்பைன்ஸ் நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதால் வெள்ள அபாயம் - பொதுமக்‍களை பாதுகாப்பான பகுதிக்‍ ....\nஸ்பெயின் நாட்டில் கொரோனா விதிமுறைகளை மீறி கடற்கரையில் குவிந்த இளைஞர்கள் - போலீசாரால் விரட்டியட ....\nகன்னியாகுமரியில் வரதட்சணை கேட்டு மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் - வீட்டில் சேர்த்துக் ....\nஅறிவியலில் 100 வார்த்தைகளை இரண்டே நிமிடங்களில் கூறும் தூத்துக்குடி சிறுவன் - இந்தியன் புக் ஆஃ ....\nதூத்துக்குடியில் 4 வயது சிறுமி 6 கி.மீ. தூரத்தை 1 மணி நேரத்தில் ஓடிக் கடந்து உலக சாதனை ....\nகொடைக்கானலில் தோப்புக்கரணம் போட்டு பள்ளி மாணவர் சாதனை - பதக்கம், சான்றிதழ் வழங்கி ஏசியா புக் ந ....\nமலேஷியா, அரபு எமிரேட்ஸ், இந்தியா உட்பட 7 நாடுகளில் டாப் 10 படங்களின் வரிசையில் நம்பர் 1 இடத்த ....\nபிரமிக்‍க வைக்‍கும் 2 வயது குழந்தையின் நினைவாற்றல் - இந்தியா புக்‍ ஆப் ரெக்‍கார்ட்சில் இடம்பிட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-24T13:18:29Z", "digest": "sha1:HZ5NWWQXQCPRUDLFUIQ2UKDQ3CKQGWCP", "length": 9393, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு சீமான் கண்டனம்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு சீமான் கண்டனம்\nஜல்லிக்கட்டு போராட்டம்: தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு சீமான் கண்டனம்\nஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களை கலைத்த காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகமே வியந்து பார்த்த மிகுந்த கண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அறவழி நின்று போராடிய இளைஞர்களையும்...\nஆகஸ்டு 2ந்தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம் குடியரசுத்தலைவரால் திறப்பு\nஅதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட செ��்னை மாநகராட்சியின் 660 ஒப்பந்தங்கள் ரத்து\nவிஷால் & ஆர்யா கூட்டணியில் ‘எனிமி’டீசர் வெளியீடு….\nகிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-07-24T15:23:19Z", "digest": "sha1:DXHRJLWZ57UDPYVJJDBIEAFY64ELFR5P", "length": 6713, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி\nசீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாநகரில் 1951ஆம் ஆண்டு பத்ம பூசண் என். இராமசாமி அய்யர் என்பவரால் நிறுவப்பட்ட புகழ்பெற்ற மகளிர் கல்லூரி ஆகும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாகும். இங்கு 4000க்கும் கூடுதலான பெண்களுக்கு கலை, அறிவியல் மற்றும் வணிகத் துறைகளில் 22 பட்டப்படிப்பு, 17 பட்ட மேற்படிப்பு திட்டங்களில் கல்வி பெற்று வருகின்றனர். தவிர இரண்டு பட்டமேற்படிப்பு பட்டய கல்வித்திட்டங்களும் வழங்கப்படுகின்றன.\nதிருச்சிராப்பள்ளி, இந்தியா, தமிழ் நாடு, 620002\nதிருச்சிராப்பள்ளியின் மையப்பகுதியில் 25 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இக்கல்வி நிறுவனத்தில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதிய கல்வித்திட்டங்களுக்காக புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. புதிய சரசுவதி கட்டிடத்தில் பொது நூலகம் இயங்கி வருகிறது. இதில் 60,000க்கும் மேற்பட்ட நூல்கள் எண்ணிமப்படுத்தப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளன. தவிர ஒவ்வொருத் துறைக்கும் தனியான துறைசார் நூலகங்கள் உள்ளன. சரசுவதி கட்டிடத்தில் மொழி ஆய்வகம் ஒன்றும் புதிய கணினி மையமும் அமைந்துள்ளன. முழுமையாக குளிரூட்டப்பெற்ற பல்லூடக வசதிகளுடன் கூடிய இரு ஆய்வரங்குகள் சிறப்பாக உள்ளன. பெரிய வழிபாட்டுக்கூடமும் இக்கலூரியின் சிறப்பம்சமாகும். இக்கல்லூரியின் வளாகத்தினுள் மூன்று கோவில்கள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2019, 03:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2021-07-24T15:38:49Z", "digest": "sha1:T57ESDWLPK2O6X5XWET4EK4W3XYQRE5C", "length": 7567, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூப்பிட்டர் அசென்டிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூப்பிட்டர் அசென்டிங் (Jupiter Ascending) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை லானா வச்சோவ்ஸ்கி, ஆன்டி வச்சோவ்ஸ்கி என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். சானிங் டேட்டம், மிலா குனிஸ், சான் பீன், டக்ளஸ் பூத், கிறிஸ்டினா கோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கின்றது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Jupiter Ascending\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/jesus-christ/", "date_download": "2021-07-24T13:53:14Z", "digest": "sha1:SKULFALCRF2XXWX5KMKMXS2CGXRJAIDU", "length": 15507, "nlines": 99, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Jesus Christ Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஇயேசுவை பிரார்த்திக்க சொன்னாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n‘’கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளை நம்ப வேண்டாம். அனைவரும் இயேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்,’’ என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக முதலமைச்சர் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கொரானா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை […]\nடிரம்ப் கையில் இந்தியா – அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்: உண்மை என்ன\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை காட்டுவது போன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமெரிக்க அதிபர் டிரம்ப் டி-ஷர்ட் ஒன்றை காட்டுகிறார். அதில் இந்தியா மற்றும் அமெரிக்க தேசியக் கொடிகளுடன், “India & America Needs Jesus” என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, கிறித்தவ விசுவாச வீடியோக்கள் என்ற ஃபேஸ்புக் […]\nகீழடியில் இருந்து 3000 ஆண்டுகள் பழமையான இயேசு கிறிஸ்து சிலை கண்டுபிடிக்கப்பட்டதா\n‘’கீழடியில் இருந்து 3000 ஆண்டுகள் பழமையான இயேசு கிறிஸ்து சிலை கண்டுபிடிக்கப்பட்டது,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பக்கோடா பாய்ஸ் எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை செப்டம்பர் 22 அன்று வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:கீழடி ஆய்வின் 4ம் கட்ட […]\nஅழகர் போல வேஷமிட்ட ஏசு: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம் உண்மையா\nJuly 30, 2019 July 30, 2019 Pankaj Iyer1 Comment on அழகர் போல வேஷமிட்ட ஏசு: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம் உண்மையா\n‘’அழகர் போல வேஷமிட்டுள்ள ஏசு. இவர்தான் அழகேசு,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இந்து தேசபக்தன் என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை, ஜூலை 28, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட புகைப்படம் போல வேறு யாரேனும் ஃபேஸ்புக்கில் […]\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nFACT CHECK: நாடாளுமன்றத்தில் மோட���யை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று பரவும் ராஜஸ்தான் சட்டமன்ற வீடியோ நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி... by Chendur Pandian\nசிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ் டானிக்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா ‘’சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ... by Pankaj Iyer\nFactCheck: யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினாரா- இது 2017ல் எடுத்த புகைப்படம்- இது 2017ல் எடுத்த புகைப்படம் ‘’யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினார்,‘’ என்று கூறி... by Pankaj Iyer\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nFactCheck: யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினாரா- இது 2017ல் எடுத்த புகைப்படம்\nFACT CHECK: சீன வங்கிகள் திவால்; மோடியை கண்டித்து ட்வீட் வெளியிட்டாரா திருமாவளவன்\nFACT CHECK: மேற்கு வங்கத்தில் ராணுவ ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தியதாக பரவும் வதந்தி\nFACT CHECK: நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று பரவும் ராஜஸ்தான் சட்டமன்ற வீடியோ\nFACT CHECK: ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் மனைவி, மகன் பாடிய பாடல் என்று பரவும் வதந்தி\nVignesh commented on FACT CHECK: மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா: ஏன்டா விளக்கெண்ணை அப்போ மத்திய அரசிடம் இருந்து மத்\nRaja commented on FACT CHECK: மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா\nGokul commented on FACT CHECK: அப்துல் கலாமுக்கு சாதாரண ரயில்; ராம்நாத் கோவிந்துக்கு மட்டும் சிறப்பு ரயில் விடப்பட்டதா\nMuthukumar commented on FACT CHECK: மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா: திமுகவிற்கு ஒன்று என்றால் மட்டும் சுருக்கென்று Fac\nமோகன் குமார் commented on FactCheck: வானதி சீனிவாசன் பற்றி பகிரப்படும் பலவிதமான வதந்திகள்: தவறான கருத்தை பதிவிட்டமைக்கு வருந்துகிறேன்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,348) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (15) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (471) இலங்கை (2) உலக செய்திகள் (11) உல���ச் செய்திகள் (50) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (2) கோவிட் 19 (20) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,814) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (336) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (128) சினிமா (53) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (419) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (65) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (34) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/wuhan-lab-leak-trump-accuses-china-again-for-spreading-the-coronavirus-423029.html?ref_source=articlepage-Slot1-9&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-24T15:06:27Z", "digest": "sha1:A2N626DJMU6VXNSQG56LCO6RNXM4BP2N", "length": 22302, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"நான் சொன்னது சரியாகிவிட்டது\".. சீறி வந்த டிரம்ப்.. கசிந்த 10,000 மெயில்கள்.. பரபரக்கும் வுஹான் லேப் | Wuhan Lab leak: Trump accuses China again for spreading the Coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகொரோனா பரவல் எப்போது முடிவிற்கு வரும் சிம்பிளாக பதில் அளித்த உலக சுகாதார மைய இயக்குனர்\nகொரோனா.. அமெரிக்கர்களின் சராசரி ஆயுட்காலத்தில் மாபெரும் சரிவு.. அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்\nகொரோனா.. உலக அளவில் 20 கோடியை நெருங்கும் பாதிப்பு.. இந்தோனேசியாவில் நிலைமை மோசம்\nபைலட்டே இல்லாமல்.. வெற்றிகரமாக ஸ்பேஸுக்கு சென்று திரும்பிய \"அமேசான்\" ஜெப் பெஸோஸ்.. எப்படி நடந்தது\nஒன்று இரண்டாகி.. இரண்டு மூன்றாகி.. மொத்தமாக புது \"ரூபம்\" எடுக்கிறதா கொரோனா\nவிண்வெளி செல்லும் பெஸோஸ்.. ப்ளூ ஆர்ஜின் டீமில் முக்கிய பங்கு வகித்த இந்திய பெண்.. சுவாரசிய பின்னணி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nநாங்க சைபர் கிரைம் போலீஸ் பேசுறோம்.. ஆபாச வீடியோ பார்த்ததால்.. அரண்டு போன இளைஞர்கள்\nபரோடா வ��்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nஅசாம் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம் - மதுரைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிப்பு.. 27 பேர் மரணம்\nஸ்டாலின் ஆட்சி.. ஆன்மிகவாதிகளுக்கு 'பொற்காலமாக' இருக்கும்.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேச்சு\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nSports ஓப்பனிங் நல்லாதான் இருக்கு.. ஆனா ஹாக்கியில் சொதப்பிய மகளிர் ஹாக்கி.. இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"நான் சொன்னது சரியாகிவிட்டது\".. சீறி வந்த டிரம்ப்.. கசிந்த 10,000 மெயில்கள்.. பரபரக்கும் வுஹான் லேப்\nநியூயார்க்: வுஹான் வைரஸ் ஆராய்ச்சி மையம் குறித்தும் \"சீன வைரஸ்\" குறித்தும் நான் சொன்னது சரியாகிவிட்டது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுக்க 2019ல் கொரோனா பரவல் ஏற்பட்ட போது, அதில் சீனாவை வெளிப்படையாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார். சீனாவில் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியது.இது சீன வைரஸ்.\nமேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகள் அறிவிக்கப்படுமா.. அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஸ்டாலின்\nவுஹான் ஆராய்ச்சி மையத்தில் இருந்துதான் வைரஸ் கசிந்துள்ளது. சீனாவை விசாரிக்க வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். ஆனால் உலக சுகாதார மையம் நடத்திய வந்த ஆராய்ச்சியில் இந்த வைரஸ் லேபில் இருந்து கசிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது.\nஅமெரிக்க அதிபர் தலைமை சுகாதாரத்துறை ஆலோசகர் ஆண்டனி பவுச்சியும், இந்த வைரஸ் லேபில் இருந்து கசியவில்லை. இது இயற்கையாக உருவாகி இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. இது லேபில் இருந்து கசிந்தது என்பது பொய்யான, தவறான தியரி என்றும் குறிப்பிட்டு இருந்தார். முன்னாள் அதிபர் டிரம்ப்பையும் பவுச்சி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.\nஇந்த நிலையில்தான் பவுச்சி ஒருவேளை சீனாவிற்கு சாதகமாக செயல்பட்டு, டிரம்ப்பை எதிர்த்தாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இவரின் இமெயிலில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் 10 ஆயிரம் மெயில்கள் கசிந்தன. வாஷிங்க்டன் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் இந்த மெயில்களை வெளியிட்டன. அதில் வுஹான் ஆராய்ச்சி மைய அதிகாரிகளுடன் பவுச்சி நெருக்கமாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nசீனாவின் நோய் கட்டுப்பாட்டுத்துறை இயக்குனர் காவோ மற்றும் வுஹான் ஆராய்ச்சி மையத்தில் முதலீடு செய்த பலருடன் பவுச்சி நெருக்கமாக பேசி வந்து இருக்கிறார். வுஹான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கொரோனா வரவில்லை என்று கூறியதற்காக பவுச்சிக்கு சில சீன நிறுவனங்கள் மெயில் அனுப்பி நன்றியும் தெரிவித்து இருக்கின்றன. இதனால் சீனாவுடன் நெருக்கமாக செயல்பட்டு, வுஹான் மையத்தை குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க வைத்தாரோ என்று பவுச்சி மீது கேள்வி எழுந்துள்ளது.\nஅமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கும், பவுச்சிக்கும் இடையில் இரண்டு வருடமாக மோதல் உள்ளது. அப்போதே பவுச்சி சீனாவிற்கு ஆதரவாக இருப்பதாக டிரம்ப் கூறி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்த முன்னாள் அதிபர் டிரம்ப் புதிய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதில், இந்த வைரஸ் சீனாவில் இருந்துதான் வந்துள்ளது.\nசீனாவின் வுஹான் லேபில் இருந்து இந்த சீன வைரஸ் கசிந்தது உறுதியாகி உள்ளது. இது கண்டிப்பாக லேப் கசிவு தான். சீனா குறித்து நான் சொன்னது உண்மையாகிவிட்டது. சீனா மீது இதற்காக கண்டிப்பாக அபராதம் விதிக்க வேண்டும். உலகம் முழுக்க ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும், மரணங்களுக்கும் சீனாவை தண்டிக்க வேண்டும்.\nஎன்னுடைய எதிரிகள் கூட இப்போது நான் சொன்னதை ஏற்றுக்கொண்டுள்ளனர். அப்போது என்னை கிண்டல் செய்தனர். பவுச்சி - சீனா இடையே நடந்த மெயில் உரையாடல் நிறைய சந்தேங்கங்களை எழுப்���ுகிறது. 10 டிரில்லியன் டாலர்களை சீனா உலகிற்கும் அமெரிக்காவிற்கும் கொடுக்க வேண்டும். உலக மரணங்கள் அனைத்திற்கும் சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.\nதற்போது வுஹான் ஆராய்ச்சி மையம் மீண்டும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவின் தோற்றம் குறித்து 90 நாட்களில் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பவுச்சியும் இந்த வைரஸ் இயற்கையானதுதான். ஆனால் இது லேபில் இருந்து வந்ததற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால் அதை பற்றி விசாரிக்கலாம் என்று பல்டி அடித்துள்ளார்.\n\"ப்ளூ ஆர்ஜின்\".. பைலட்டே இல்லாமல்.. 82 வயது பெண்ணுடன்.. நாளை விண்வெளிக்கு பறக்கும் ஜெப் பெஸோஸ்\n\"இப்படி நடந்ததே இல்லை\".. ஆர்க்டிக் பகுதியில் அடுத்தடுத்து மின்னல்.. குழம்பிய விஞ்ஞானிகள்.. என்னாச்சு\nகொரோனா பரவல்.. இந்தோனேசியா, பிரிட்டனில் நிலைமை மோசம்.. உலகம் முழுக்க 40.9 லட்சம் பேர் பலி\n\"டேஞ்சரஸ் கொரோனா வகை\".. சக்தி வாய்ந்த புது வேரியண்ட்கள் தோன்றலாம்.. உலக சுகாதார மையம் எச்சரிக்கை\n\"இது தவறு.. இதயமே நொறுங்குகிறது\".. ஆப்கானை விட்டு வெளியேறும் அமெரிக்க படை.. ஜார்ஜ் புஷ் கண்டனம்\n\"ஃபோபோஸ்\".. செவ்வாய்க்கு பக்கத்தில்.. அது என்ன நெளிஞ்ச உருளைக்கிழங்கு மாதிரி.. வைரலான நாசா போட்டோ\nஉலகம் முழுக்க.. கடந்த 24 மணி நேரத்தில் 376,987 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 6,167 பேர் மரணம்\nகொரோனாவை தடுக்கும் நாசி வழி வேக்சின்.. எலிகளிடம் நடத்திய சோதனை வெற்றி.. புதிய நம்பிக்கை\nடேக்ஆப் முதல் லேண்டிங் வரை..மனிதர்களோடு விண்ணுக்கு சென்று திரும்பிய விர்ஜின் கேலடிக்..எப்படி நடந்தது\n\"மோசமானது\".. டெல்டா வகை குறித்து பயமுறுத்தும் அமெரிக்கா.. பிடனின் டாப் ஆலோசகர் சொல்வதை பாருங்க\n\"கண் தெரியவில்லை\" என புறக்கணித்தனர்.. இன்று விண்ணுக்கு பறக்கும் இந்திய பெண் ஸ்ரீஷா.. உருக்கமான கதை\nவிர்ஜின் கேலடிக்.. இந்திய பெண்ணுடன் இன்று விண்ணுக்கு செல்லும் யூனிட்டி விண்கலம்.. சாதித்த ரிச்சர்ட்\n\"நாங்கள் எதிர்பார்த்ததே வேறு.. வேகம் குறையவில்லை\".. கொரோனா வைரஸ் பரவல். \"ஹு\" கடும் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.battimedia.lk/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-24T15:04:46Z", "digest": "sha1:M2D4NW45LG425LW2PZ4UUMTKNCM63GTW", "length": 11507, "nlines": 123, "source_domain": "www.battimedia.lk", "title": "வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. - Battimedia", "raw_content": "\nHome செய்திகள் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.\nவீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.\nசிறுவர்களை வீட்டுவேலைக்கு அமர்த்தல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பின்மை தொடர்பான பல விடயங்களை வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.\nஇது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“டயகம சிறுமியின் மரணம் இலங்கைக்கு அதிர்ச்சியைத் தரும் செய்தியாகும். இலங்கையில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தல், துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராகக் கடுமையான சிறுவர் சட்டம் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் சிறுமியை வீட்டுவேலைக்கு அமர்த்தியிருப்பது முதலாவது குற்றமாகும்.\n“அத்தோடு, அச்சிறுமி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பாரிய குற்றச் செயல்களாகும்.\n“இச்சிறுமியின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஓர் இழப்பு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இச்சிறுமியின் மரணமானது இலங்கைக்கான கடைசிப் படிப்பினையாக அமைய வேண்டும்.\n“அதுமட்டுமன்றி, இதற்கு காரணமானவர்கள் உடனடியாக குற்றவியல் சட்டத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தி, அவர்களுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதுடன், சிறுமியின் குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டிய நீதியைக் கிடைக்கச் செய்தலும் அரசின் பாரிய பொறுப்பாகும்.\n“இதன் முதற்படியாக வீட்டுவேலைத் தொழிலுக்கான வயதெல்லை, கொடுப்பனவு, விடுமுறை மற்றும் பாதுகாப்பு உட்பட மேலும் இவ்வாறான சம்பவங்கள் வீட்டுவேலைத் தொழிலில் நிரந்தரமாக ஏற்படாமல் இருப்பதற்கான பொறிமுறைகளையும் அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.\nசிறுவர்களை வீட்டுவேலைக்கு அமர்த்தல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பின்மை தொடர்பான பல விடயங்களை வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.\nஇது தொடர்பில் குறித்த சங்கம் வெளியி��்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“டயகம சிறுமியின் மரணம் இலங்கைக்கு அதிர்ச்சியைத் தரும் செய்தியாகும். இலங்கையில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தல், துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராகக் கடுமையான சிறுவர் சட்டம் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் சிறுமியை வீட்டுவேலைக்கு அமர்த்தியிருப்பது முதலாவது குற்றமாகும்.\n“அத்தோடு, அச்சிறுமி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பாரிய குற்றச் செயல்களாகும்.\n“இச்சிறுமியின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஓர் இழப்பு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இச்சிறுமியின் மரணமானது இலங்கைக்கான கடைசிப் படிப்பினையாக அமைய வேண்டும்.\n“அதுமட்டுமன்றி, இதற்கு காரணமானவர்கள் உடனடியாக குற்றவியல் சட்டத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தி, அவர்களுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதுடன், சிறுமியின் குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டிய நீதியைக் கிடைக்கச் செய்தலும் அரசின் பாரிய பொறுப்பாகும்.\n“இதன் முதற்படியாக வீட்டுவேலைத் தொழிலுக்கான வயதெல்லை, கொடுப்பனவு, விடுமுறை மற்றும் பாதுகாப்பு உட்பட மேலும் இவ்வாறான சம்பவங்கள் வீட்டுவேலைத் தொழிலில் நிரந்தரமாக ஏற்படாமல் இருப்பதற்கான பொறிமுறைகளையும் அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.\nPrevious articleவனிதாவுக்கு 5 வது திருமணமா \nNext articleதிருமணக் கொத்தணி ஏற்படுமா \nதெஹிவளை மிருகக்காட்சிசாலை உள்ளிட்ட அனைத்து உயிரியல் பூங்காக்களும் திங்கட்கிழமை (26) முதல் மீண்டும் திறக்கப்படும் .\nபோக்குவரத்து கட்டுபாடுகள், ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் முழுமையாக தளர்த்தப்படும் .\nவிபத்துகளில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள். ஊடகவியலாளர்களாக இணைய விரும்புபவர்களும் தொடர்புகொள்ளவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/india-attack-pakisthan-video-proof/", "date_download": "2021-07-24T14:53:17Z", "digest": "sha1:GUNEFWES546UMGBWDVTFOUKQSILOCCGD", "length": 3902, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாகிஸ்தானில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்கான சுவடே இல்லை... அதிர்ச்சி வீடியோ! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாகிஸ்தானில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்கான சுவடே இல்லை… அதிர்ச்சி வீடியோ\nபாகிஸ்தானில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்கான சுவடே இல்லை… அதிர்ச்சி வீடியோ\nபாகிஸ்தானில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்கான சுவடே இல்லை….\nசெயற்கைக்கோள் படங்களை வெளியிட்டது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்…\nஇந்திய பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிலவும் சூழ்நிலை ஏற்பட்டு பாலகோட்டில் திவீரவாத பயிற்சி முகம் அளிக்க பட்டதாக குறைபட்டது முற்றில்லும் பொய் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வீடியோ முலம் உறுதிப்படுதிள்ளது.\nமதரச என்ற பள்ளி அளிக்க பட்டதாக குரியது பொய். தேர்தல் நெருக்கும் இந்த நேரத்தில் பொய் பிரச்சாரம் போல் குறி வரும் ஆளும் கட்சிகளுக்கு மக்கள் தன பதில் குற வேண்டும்.\nபாகிஸ்தானில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்கான சுவடே இல்லை…. செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் #Balakot #IndiaPakistan #IndianArmedForces #sunnews pic.twitter.com/xO10DU5kPx\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/01/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-24T15:07:32Z", "digest": "sha1:DR4QC7VNVEOFWETO5N7HTFG76CL5HNBU", "length": 8145, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வாழச்சேனையில் துப்பாக்கியுடன் இருவர் கைது! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் வாழச்சேனையில் துப்பாக்கியுடன் இருவர் கைது\nவாழச்சேனையில் துப்பாக்கியுடன் இருவர் கைது\nமட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கல்மடு விநாயகபுரம் பகுதியில் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் காவல்துறையினர் நடாத்திய தேடுதலின் போது துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதன் தொடராக திகிலிவெட்டை பிரதேசத்தில் மேலும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகைதானவரிடம் இருந்து T-56 ரக துப்பாக்கியும் அதற்கான 27 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளது.\nகைதான இருவரில் ஒருவர் முன்னாள் போராளி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleமுல்லைத்தீவில் இளம் தம்பதிகளை மோதித் தள்ளிய கடற்படை வாகனம் – கணவன் பலி\nNext articleமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/134205-rj-kanamanis-interview-with-other-succesful-women", "date_download": "2021-07-24T15:09:25Z", "digest": "sha1:4IH6OEXWORQSBUYTVTOTSPE6LNNIAQSP", "length": 8665, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 19 September 2017 - “சப்பாத்தி தேய்க்கறதுல சாதனை படைச்சிருக்கேன்!” | Rj Kanamani's interview with other succesful women - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nவீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் - பேப்பர் பொருள்கள்... இது பிசினஸ் மட்டுமே அல்ல\nபண்ணை வீட்டில் ‘பிக் பாஸ்\nகாலங்களைக் கடக்க கால்கள் தேவையில்லை\nஅன்று போராளி... இன்று சேவகி\nஅன்பு சூழ்ந்தால் அனைத்துத் துயரங்களையும் கடக்கலாம்\n“சப்பாத்தி தேய்க்கறதுல சாதனை படைச்சிருக்கேன்\nவருமானம் மூணு கோடி... தன்னம்பிக்கை எல்லை தாண்டி\nவாழ்க்கை விட்ட சவால்... வாகை சூடிய இந்திரா\nகண் பேசும் வார்த்தை��ள் புரிகிறதே\nஉயிரோடு இருக்கிறதை விட உயிர்ப்போடு இருக்கிறதுதான் முக்கியம்\nவாழ்வை மாற்றிய புத்தகம் - புரட்சி வாளைக் கையில் கொடுத்த பாவேந்தர் பாரதிதாசன்\nசிறுதானிய பிசினஸில் கலக்கும் தோழிகள்\n\"கனவுக்கு வடிவம் கொடுக்க ஓடிக்கிட்டே இருக்கோம்\nஓடத் துணிந்தால் உற்சாகத்துக்குக் குறைவில்லை\n‘திறமையும் உழைப்பும்தான் என் அடையாளம்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20\nவீடு VS வேலை - பெர்ஃபெக்‌ஷன்தான் மகிழ்ச்சியின் திறவுகோல்\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஅவள் விகடன் ஜாலி டே\n'நாங்க மூணு பேரும் சேர்ந்தா டான்ஸ் ஆடியே டயர்ட் ஆகிடுவோம்’ - நடிகை அபிநயா\n30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி\nநெஞ்சுச் சளி நீக்கும்; முகப்பரு விரட்டும் மிளகு\nமொபைல் போன் நண்பனா... எதிரியா\nஅவள் விகடன் நவராத்திரி சிறப்பிதழ் அறிவிப்பு\nஅவள் விகடன் ஜாலி டே\n“சப்பாத்தி தேய்க்கறதுல சாதனை படைச்சிருக்கேன்\n“சப்பாத்தி தேய்க்கறதுல சாதனை படைச்சிருக்கேன்\nRJ கண்மணி அன்போடு... படங்கள்: தே.அசோக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.sandblasting-machine.com/plastic-vibratory-polishing-media-2-product/", "date_download": "2021-07-24T13:37:32Z", "digest": "sha1:6GYB7Q5APPUSM6IPIVR2TTUU7PC5ESMF", "length": 18429, "nlines": 219, "source_domain": "ta.sandblasting-machine.com", "title": "சீனா பிளாஸ்டிக் வெகுஜன முடித்தல் மெருகூட்டல் மீடியா தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள் | உடனடி சுத்தமான", "raw_content": "மணல் வெட்டுதல் அமைச்சரவை வெடிக்கும் பானை மற்றும் மணல் பிளாஸ்டர் பாகங்கள்\nநீர் மணர்த்துகள்கள் கொண்ட இயந்திரம்\nசாண்ட்பிளாஸ்ட் முனை / வைத்திருப்பவர்கள் / குழாய்\nமெருகூட்டல் மீடியாவை பிளாஸ்டிக் மாஸ் முடித்தல்\nபீங்கான் மீடியா சிதைவுக்கு உட்பட்டவுடன் கடின உலோக பாகங்கள் இரண்டாம் நிலை மேற்பரப்பு மென்மையாக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.\nஇருப்பினும், சமீபத்தில், டை காஸ்டிங் பாகங்கள் மற்றும் இயந்திர பாகங்கள் ஆகியவற்றை முடிப்பதில் பிளாஸ்டிக் டம்பிள் மீடியாவின் பயன்பாடு மிகவும் பொதுவானதாகிவிட்டது,\nஅதன் சிப்பிங் அல்லாத மற்றும் விரிசல் இல்லாத அம்சத்தின் காரணமாக.\nபிளஸ்.காம் பீங்கான் மீடியாவுடன் ஒப்பிடும்போது, ​​இது சிறந்த மேற்பரப்பு சுத்திகரிப்பு வழங்குகிறது மற்றும் உலோக மேற்பரப்பில் குறைந்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால்,\nஎலக்ட்ரோபிளேட���டிங், அனோடைசிங் மற்றும் ஓவியம் வரைவதற்கு உலோக மேற்பரப்புகளை நீங்கள் தயார் செய்யலாம். மிகவும் பொதுவான வடிவம் கூம்பு வடிவம்,\nபிரமிட் வடிவம், முக்கோண வடிவம். பிளாஸ்டிக் டம்பிள் மீடியா அம்சம்:\n* மேற்பரப்பு முடித்தல் மென்மையானது\n* மென்மையான உலோகங்களுக்கு சிறந்தது\n* நடுத்தர அடர்த்தி வீழ்ச்சி மீடியா\n* வடிவங்கள் மற்றும் அளவுகளின் பரந்த தேர்வு\n* குறுகிய சுழற்சி நேரங்கள்\nமெருகூட்டல் மீடியாவை பிளாஸ்டிக் மாஸ் முடித்தல்\nபிளாஸ்டிக் ஊடகங்களை வீழ்த்துவதற்கான சாத்தியமற்ற வேட்பாளர் போல் தோன்றலாம். இருப்பினும், பீங்கான் ஊடகங்களுடன் ஒப்பிடும்போது சுமார் 40% எடை குறைவாக இருப்பது,\nபிளாஸ்டிக் டம்பிள் மீடியா பயன்படுத்த மிகவும் வசதியானது. வழக்கமாக, பிளாஸ்டிக் டம்பிள் மீடியா கூம்பு அல்லது பிரமிட் (டெட்ராஹெட்ரான்) வடிவங்களில் கிடைக்கிறது.\nஇந்த வடிவங்கள் பீங்கான் டம்பிள் மீடியாவைப் பயன்படுத்தும் போது அடிக்கடி ஏற்படும் பணியிடங்கள் உறைவிடம் சிக்கலைத் தடுக்கின்றன.\nஒளி உலோகங்கள் மற்றும் அக்ரிலிக்ஸ்களுக்கு பிளாஸ்டிக் டம்பிள் மீடியாவைப் பயன்படுத்தும் போது இலகுவான எடை கூடுதல் நன்மையை வழங்குகிறது.\nஇந்த ஊடகத்தை பொது நோக்கத்திற்காக உலோக அகற்றுதல், முன் தட்டு முடித்தல் மற்றும் மிதமான வெட்டுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்\nஇது பித்தளை மற்றும் அலுமினிய சிதைவு அல்லது பிளாஸ்டிக் பாகங்களை மென்மையாக்குவதற்கும் ஏற்றதாக கருதப்படுகிறது.\nபீங்கான் மீடியா சிதைவுக்கு உட்பட்டவுடன் கடின உலோக பாகங்கள் இரண்டாம் நிலை மேற்பரப்பு மென்மையாக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.\nஇருப்பினும், சமீபத்தில், டை காஸ்டிங் பாகங்கள் மற்றும் இயந்திர பாகங்கள் ஆகியவற்றை முடிப்பதில் பிளாஸ்டிக் டம்பிள் மீடியாவின் பயன்பாடு மிகவும் பொதுவானதாகிவிட்டது,\nஅதன் சிப்பிங் அல்லாத மற்றும் விரிசல் இல்லாத அம்சத்தின் காரணமாக.\nகூடுதலாக, பீங்கான் ஊடகத்துடன் ஒப்பிடும்போது, ​​இது சிறந்த மேற்பரப்பு சுத்திகரிப்பு வழங்குகிறது மற்றும் உலோக மேற்பரப்பில் குறைந்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால்,\nஎலக்ட்ரோபிளேட்டிங், அனோடைசிங் மற்றும் ஓவியம் வரைவதற்கு உலோக மேற்பரப்புகளை நீங்கள் தயார் செய்யலாம். மிகவும் பொதுவான வடிவம் கூம்பு வடிவம்,\nபிரமிட் வடிவம், முக்கோண வடிவம். பிளாஸ்டிக் டம்பிள் மீடியா அம்சம்:\n* மேற்பரப்பு முடித்தல் மென்மையானது\n* மென்மையான உலோகங்களுக்கு சிறந்தது\n* நடுத்தர அடர்த்தி வீழ்ச்சி மீடியா\n* வடிவங்கள் மற்றும் அளவுகளின் பரந்த தேர்வு\n* குறுகிய சுழற்சி நேரங்கள்\nபிளாஸ்டிக் டம்பிள் மீடியா பயன்பாடு:\n* பித்தளை மற்றும் அலுமினிய பாகங்களை நீக்குதல்\n* பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் மென்மையானது\n* எந்திரக் கோடுகள் அகற்றுதல்\n* மென்மையான பகுதிகளின் எட்ஜ் ரவுண்டிங்\nமெருகூட்டல் பிளாஸ்டிக் மீடியா முக்கியமாக வெகுஜன முடித்தல் செயல்முறைக்கு பயன்படுத்தப்படுகிறது.\nடிபரிங், அரைத்தல், மெருகூட்டல் மற்றும் நன்றாக மெருகூட்டல் ஆகியவை பலவிதமான வடிவ வண்ணம் மற்றும் மெருகூட்டல் ஊடகங்களின் அளவு பின்வருமாறு\nமுந்தைய: தடிமனான பட்டை மணல் வெட்டுதல் கையுறைகளை அணியுங்கள்\nஅடுத்தது: எஞ்சின் பாகங்களை வெடிப்பதற்கான தூசி இல்லாத சிராய்ப்பு நீர் மணல் வெட்டுதல் இயந்திரம்\nவெவ்வேறு MOQ உடன் வெவ்வேறு தயாரிப்புகள். மேலும் விவரங்களுடன் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nகையிருப்பில் இருந்தால், 1-5 செட்களும் ஏற்றுக்கொள்ளப்படலாம்.\nTT கட்டணம் விரும்பப்படும்: வழக்கமாக 30% வைப்புத்தொகை மற்றும் கப்பலுக்கு முன் நிலுவை\nகட்டணத்தை உறுதிப்படுத்திய 20 நாட்களுக்குள்\nவிலை மற்றும் ஒழுங்கு உறுதிசெய்யப்பட்டதும், தேவையான மாதிரிகளை குறிப்புக்கு அனுப்புவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.\nஇந்த வகையான இயந்திரத்தைப் பயன்படுத்த முதல் முறை\nஇயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் காட்டும் ஆங்கில கையேடு அல்லது வழிகாட்டி வீடியோ உள்ளது.\nஉங்களிடம் இன்னும் ஏதேனும் கேள்வி இருந்தால், மின்னஞ்சல் / தொலைபேசி / ஆன்லைன் சேவை மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபெற்ற பிறகு இயந்திரத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால்\nமின்னஞ்சல் / அழைப்பு மூலம் ஆதரிக்க 24 மணி நேரம்\nஇயந்திர உத்தரவாத காலத்தில் இலவச பாகங்கள் உங்களுக்கு அனுப்பப்படலாம்.\n. பொதுவாக முழு இயந்திரத்திற்கும். உத்தரவாதமானது 1 வருடம் (ஆனால் தூண்டுதல் போன்ற பகுதிகளை அணியாது: குழாய் வெடிக்கும். முனைகள் மற்றும் கையுறைகளை வெடிக்கச் செய்தல்)\nஉங்கள் சாண்ட்பிளாஸ்ட் இயந்திரத்தில் எந்த வகையான சிராய்ப்பு பயன்படுத்தப்பட வேண்டும்\nஉறிஞ்சும் வகை சாண���ட்பிளாஸ்ட் அமைச்சரவைக்கு: கண்ணாடி மணிகள். கார்னெட் .அலுமினியம் ஆக்சைடு போன்றவை உலோகம் அல்லாத சிராய்ப்பு 36-320 மீஷ் மீடியாவைப் பயன்படுத்தலாம்\nஅழுத்தம் வகை சாண்ட்பிளாஸ்ட் இயந்திரத்திற்கு: எஃகு கட்டம் அல்லது ஸ்டீல் ஷாட் மீடியாவை உள்ளடக்கிய 2 மிமீக்கும் குறைவான எந்த ஊடகத்தையும் பயன்படுத்தலாம்\nடம்ளர் அதிர்வு மெருகூட்டல் இயந்திரம்\nவயர் மெஷ் ஷாட் வெடிக்கும் இயந்திரம்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nஅதிர்வுறும் மெருகூட்டலுக்கான எஃகு பந்து ...\nஅதிர்வு மெருகூட்டலுக்கான பிளாஸ்டிக் முடித்த ஊடகம் ...\nநகை பிசின் அரைக்கும் பிளாஸ்டிக் மீடியா துவங்குகிறது ...\nஉயர் அடர்த்தி பீங்கான் முடித்தல் மெருகூட்டல் சிராய்ப்பு\nபிரவுன் ஆக்சைடு மெருகூட்டல் ஊடகம்\nஎங்களைப் பற்றி விற்பனை நெட்வொர்க் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1218611", "date_download": "2021-07-24T13:07:39Z", "digest": "sha1:ZF5VNURTIV2TYUJVR4A26UUR5TL2PAUL", "length": 8219, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "மேலும் 5 இலட்சம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு! – Athavan News", "raw_content": "\nமேலும் 5 இலட்சம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு\nin Uncategorized, இலங்கை, பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு மேலும் 5 இலட்சம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.\nகுறித்த தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழமை) இரவு இலங்கையை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜனசுமன தெரிவித்துள்ளார்.\nஇலங்கையினால் மொத்தமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ள 185,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகளின் இரண்டாவது தொகுதியே இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ளன.\nநேற்றைய தினம் சீனாவின் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nTags: கொரோனா தடுப்பூசிகள்ஸ்புட்னிக் V\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷ���லினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nபசிலின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல – ரணில்\nபயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் மதுபான சாலைகளுக்கு சீல்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1227521", "date_download": "2021-07-24T13:41:06Z", "digest": "sha1:SK6ZEF4EBJEZ2SL3HWE7F53NLBWDFSSY", "length": 10790, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினராக பசில் நியமிக்கப்பட்டமை அரசமைப்புக்கு புறம்பானது – CPA குற்றச்சாட்டு! – Athavan News", "raw_content": "\nநாடாளுமன்ற உறுப்பினராக பசில் நியமிக்கப்பட்டமை அரசமைப்புக்கு புறம்பானது – CPA குற்றச்சாட்டு\nin இலங்கை, பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமையானது, அரசமைப்புக்கும் இறையா���்மைக்கும் முற்றிலும் புறம்பானது என மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சுட்டிக்காட்யுள்ளது.\nஇந்த விடயம் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட ரீதியான வேட்பாளர் பட்டியல் மற்றும் தேசியபட்டியல் ஆகியவற்றில் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்காத பசில் ராஜபக்ஷ, தற்போது வெற்றிடமாகியிருக்கும் தேசியபட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டிருப்பதானது அரசியலமைப்புக்கும் இறையாண்மையையும் முற்றிலும் முரணான செயற்பாடாகும் என விமர்சிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்தமையினால் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகும் தகுதியை இழந்திருந்தார் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும் என்று அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமேலும், கடந்த பொதுத் தேர்தலின்போது, இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்தமையினால் நாடாளுமன்ற உறுப்பினராகும் தகுதியை பசில் ராஜபக்ஷ இழக்கவேண்டியேற்பட்டது.\nஇந்த நிலையில், வெற்றிடமாகியிருக்கும் தேசியபட்டியல் ஆசனத்திற்கு தற்போது பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையானது இலங்கை மக்களின் இறையாண்மையைப் புறக்கணிப்பதாகவும் அந்த நிலையம் குற்றஞ்சாட்டியுள்ளது.\nTags: CPAமாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம்\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nபசிலின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல – ரணில்\nபயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு\nசசீந்திர ராஜபக்ஷ மற்றும் மொஹான் டி சில்வாவின் இராஜாங்க அமைச்சுக்களில் திருத்தம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தர��ு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=47876", "date_download": "2021-07-24T13:57:02Z", "digest": "sha1:OWPEJA6VXNXOZVOX5G4B5LMEUFZICCMI", "length": 10780, "nlines": 77, "source_domain": "business.dinamalar.com", "title": "டி.சி.எஸ்., சந்தை மதிப்பு ரூ.11 லட்சம் கோடியை தாண்டியது", "raw_content": "\nவர்த்தக துளிகள் ... ஜனவரி முதல் 'டிவி' விலை அதிகரிக்கிறது ...\nடி.சி.எஸ்., சந்தை மதிப்பு ரூ.11 லட்சம் கோடியை தாண்டியது\nமும்பை: நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், இரண்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. முதலாவதாக, மும்பை பங்குச் சந்தையின்,'சென்செக்ஸ்' குறியீடு, முதன் முறையாக, 47 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது.\nஇரண்டாவதாக, 'டி.சி.எஸ்., எனும், 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவனத்தின் பங்குகள், இதுவரை இல்லாத வகையில், விலை அதிகரிப்பை கண்டன. அத்துடன், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பும், முதன் முறையாக , 11 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. இந்நிறுவனத்தின் பங்குகள், கடந்த நான்கு நாட்களில் மட்டும், 4 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டுமே, 9.36 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது\n.இது குறித்து, டாடா சன்ஸ் நிறுவன தலைவரும், டி.சி.எஸ்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான சந்திரசேகரன், ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், நன்றி தெரிவித்திருப்பதுடன், புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nநேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் குறியீடு மட்டுமின்றி; தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடும் சாதனை உயரத்தை தொட்டன.\nவர்த்தக வெளிப்படைத் தன்மையில் இந்தியாவுக்கு 100 மதிப்பெண்கள் டிசம்பர் 29,2020\nபுதுடில்லி:‘டிஜிட்டல்’ மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த உலகளாவிய ஆய்வில், 90.32 சதவீத மதிப்பெண்ணுடன், ... மேலும்\n‘ஸ்மார்ட் போன்’ விற்பனை 13 சதவீதம் சரிவு டிசம்பர் 29,2020\nபுதுடில்லி:கொரோனா தொற்று காரணமாக, ‘ஸ்மார்ட்போன்’கள் விற்பனை, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் ... மேலும்\nதொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றுமதி டிசம்பர் 29,2020\nபுதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து, ஏழாவது மாதமாக அதிகரித்து வருகிறது. நடப்பு மாதத்தில், 21ம் தேதி வரையிலான ... மேலும்\n‘ஸ்டார்ட் அப்’ ஆதார நிதி போட்டிக்கான அழைப்பு டிசம்பர் 29,2020\nசென்னை:தமிழகத்தில், 20 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் ஆதார நிதி வழங்கும் போட்டியில் பங்கு ... மேலும்\nஇந்தியாவில் மின்சார சைக்கிள் பிரிட்டிஷ் நிறுவனம் அறிமுகம் டிசம்பர் 29,2020\nபுதுடில்லி:பிரிட்டிஷ் எலக்ட்ரிக் பைக் நிறுவனமான, ‘கோ ஜீரோ மொபிலிட்டி’ இந்தியாவில், ‘ஸ்கெலிக் லைட் இ – பைக்’ ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/2016/11/blog-post_19.html", "date_download": "2021-07-24T15:19:14Z", "digest": "sha1:7L5VSMIQ5N4GCLB5HTTO7FUNSO7VVLZE", "length": 20571, "nlines": 231, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்: இரண்டு வயிற்றெரிச்சல் சம்பவங்கள்", "raw_content": "\nசனி, 19 நவம்பர், 2016\nசிவகங்கை மாவட்டத்திலிருந்து நான்கு பேர் புறப்பட்டு கோவை வந்தார்கள். அவரகளில் இருவருடைய உறவுப் பையன்கள் கோவையில் பொறியியல் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு ஒரு இரண்டாம் கையாக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்கள்.\nஇதற்குள் மாலை 7 மணி ஆகி விட்டது. அன்றே சிவகங்கை திரும்புவது என்று முதலிலேயே முடிவு செய்திருந்தார்கள். சரி, சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று ஒரு நல்ல ஓட்டலில் (அநேகமாக அசைவமாக இருக்கலாம்) நன்றாக சாப்பிட்டுவிட்டு ஊருக்குத் திரும்பினார்கள்.\nஅந்த நாலு பேரில் ஒருவன் கார் ஓட்டத்தெரிந்தவன். இரண்டு பேர் ஜோசியர்கள். கார் ஓட்டத்தெரிந்தவன் நான் தூங்காமல் கார் ஓட்டுவேன் என்று பெருமையாகச்சொல்லி இருக்கவேண்டும். அதை மற்ற மூவரும் நம்பி 9 மணிக்கு கோவையிலிருந்து சிவகங்கை புறப்பட்டிருக்கிறார்கள்.\nபல்லடம் - தாராபுரம் சாலையில் குண்டடம் என்னும் ஊருக்குப் போகும்போது அநேகமாக இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும். சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகி உணவுக்குழாயிலிருந்து ரத்தத்தில் சேரும் நேரம். அப்போது மூளைக்கு ரத்தம் குறைவாகச் செல்லும். ஒரு மாதிரியாக கண்ணைச் சொருகி வரும்.\nஇந்த நிலையில் கார் ஓட்டுனர் ஒரு நிமிடம் கண���ணை மூடி விட்டார். எதிரில் அரசு பஸ் வந்து கொண்டிருக்கிறது. காரும் பஸ்சும் 80 கிமீ வேகத்தில் ஓடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். கார் பஸ்ஸுக்குள் புகுந்து அப்பளமாகப் பொடிந்தது. நான்கு பேரும் சிவகங்கை போவதற்குப் பதிலாக யம பட்டணம் போய்ச்சேர்ந்தார்கள்.\n1. பயண அசதியுடன் ஏன் இரவில் கார் ஓட்டவேண்டும் கோயமுத்தூரில் இரவு தங்கி விட்டு காலையில் ஏன் புறப்பட்டு இருக்கக் கூடாது\n2. அந்த நாலு பேரில் இரண்டு பேர் ஜோசியர்கள். அவர்களுக்கு இந்த மாதிரி குண்டடத்தில் யமன் காத்துக்கொண்டு இருக்கிறான் என்பது தெரியாமல் போனது எப்படி\nநாமக்கல் என்ற ஊரில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திலிருந்து\nஓய்வு பெற்ற ஒருவர் தன்னுடைய மகளை அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு மருத்துவப் பரிசோதனைக்கு கூட்டிப் போயிருக்கிறார். மகளை மருத்துவ மனையில் விட்டு விட்டு பக்கத்திலுள்ள பேங்கிற்குப் போய் 22000 ரூபாய் எடுத்து அதை ஒரு பையில் வைத்து தன்னுடைய காரில் வைத்து ஆஸ்பத்திருக்குத் திரும்பி வந்தார்.\nகார் கண்ணாடிகளை எல்லாம் ஏற்றி விட்டு காரைப் பூட்டி விட்டு ஆஸ்த்திரிக்குள் போய் வேலையை எல்லாம் முடித்து விட்டு மகளுடன் காருக்கு வந்தார். காரைப் பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி. கார் கண்ணாடியை உடைத்து பணப்பையை யாரோ திருடிக் கொண்டு போய் விட்டார்கள்.\nஇங்கு என் சந்தேகம் ஒன்றே ஒன்றுதான். அதாவது 22000 ரூபாய் ( பதினொரு 2000 ரூபாய் நோட்டுகள்) ஒரு சில டன் எடை கொண்டிருக்குமா அவ்வளவு கனத்தை கையில் தூக்க முடியாமல் காரிலேயே விட்டு விட்டுப் போனாரா அவ்வளவு கனத்தை கையில் தூக்க முடியாமல் காரிலேயே விட்டு விட்டுப் போனாரா அல்லது 22000 ரூபாய் அவருக்கு ஒரு பொருட்டு இல்லையா\nநேரம் நவம்பர் 19, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதங்களது கேள்விகள் இரண்டுமே நியாயம்தான் ஐயா\nஇதெல்லாம் நடக்க வேண்டிய விதி என்று எடுத்துக்கொள்ளுவோம் வேறு வழி \nவே.நடனசபாபதி சனி, 19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:00:00 IST\nஇரண்டு செய்திகளுமே வருத்தம் தரக்கூடியவைகள் தான். கார் ஓட்டும் ஓட்டுநர்கள் பலபேர் வயிறு முட்ட சாப்பிட்ட மாட்டார்கள். அப்படி சாப்பிட்டால் தூக்கம் வந்துவிடும் என்பதால் தான். கூடியவரை இரவு நேரக்தில் அதுவும் இரவு 12 மணிக்கு மேல் கார் ஓடுவதை தவிர்க்கவேண்டும். பாவம் அவர்கள் விதி அவ��்களை அவ்வாறு பயணம் செய்யத்தூண்டியிருக்கிறது.\nஇரண்டாவது நிகழ்வுக்கு காரணம் அவரது அஜாக்கிரதைதான். நீங்கள் சொன்னதுபோல் 11 நோட்டுகளை கையில் கொண்டு செல்லமுடியாதா என்ன\nநெல்லைத் தமிழன் சனி, 19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:10:00 IST\nமுதலில் நடந்த சம்பவம் \"தவறு\". இரவுப் பயணம் மிகவும் ரிஸ்க். நாம சரியா இருந்தாலும் ரோட்டில் வண்டிகளை ஓட்டுவரும் அத்தனை வாகன ஓட்டிகளும் சரியா இருக்கணும். Probability கம்மி. ஜோசியம்லாம் பெரும்பாலும் தனக்குப் பார்த்துக்க மாட்டார்கள். விதி எப்போதும் கண்ணை மறைக்கும். திருச்சில எங்கப்பா ஆலோசித்த பெரிய திறமையான ஜோசியருடைய ஒரே பெண் திருமணம் நடந்து குறைந்த காலத்தில் கணவனை இழந்தார்.\nஇரண்டாவது சம்பவம் \"தப்பு\". அந்த அவசரத்தில் கையில் வைத்திருப்பதைவிட காரில் வைத்திருந்தால் Safety என்று நினைத்திருக்கலாம். அந்த மொமன்டில் எடுக்கும் தீர்மானம்தானே.\nவை.கோபாலகிருஷ்ணன் சனி, 19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:29:00 IST\nஇரண்டு சம்பவங்களையும் கேட்க மிகவும் பரிதாபமாக உள்ளன.\nஎதிலும் (உயிரோ அல்லது பணமோ) மிகவும் முன்னெச்சரிக்கையும், அதிக கவனமும் தேவை என்பது நன்கு புரிகிறது.\nஇது நமக்கு மட்டும் புரிந்து என்ன லாபம்\nமுதல் கேஸ்: கடவுள் தந்த உயிரை கடவுள் எடுத்துகிட்டார்.\nஇரண்டாம் கேஸ்: மோடி கொடுத்த பணத்தை மோடி எடுத்துக்கிட்டார். மோடி வித்தை.\nநடக்கும் முன் தெரிவதில்லை நடந்து முடிந்தபின் காரணங்களை ஆராய்கிறோம் சிவகங்கையிலிருந்து வந்தவர்களை உங்களுக்குத் தெரியுமா. அவர்கள் திட்டம் பற்றியும் தெரியுமா .\nப.கந்தசாமி திங்கள், 21 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:12:00 IST\nஇந்தச் செய்தியை செய்தித்தாள்களின் மூலமாகவே அறிந்தேன். அறிந்ததும் மனதில் ஒரு விரக்தி தோன்றியது. அதன் பிரதிபலிப்புத்தான இந்தப் பதிவு.\n”தளிர் சுரேஷ்” சனி, 19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:28:00 IST\nஇரண்டு சம்பவங்களும் அஜாக்கிரதையைத்தான் குறிக்கின்றன.\nதனிமரம் சனி, 19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:10:00 IST\nஎல்லாம் விதியின் செயல் என மனதை தேற்றவேண்டியது தான் ஐயா\nஸ்ரீராம். ஞாயிறு, 20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:47:00 IST\nவிதி என்று மட்டுமே சொல்லக் கூடிய நிகழ்வுகள். ஜோசியர்களுக்குத் தங்கள் பலனைக் காண நேரம் இருந்திருக்காது. அல்லது தங்கள் பலன் தங்களுக்குத் (கன்னுக்குத்) தெரியாதோ என்னவோ இரண்டாவது சம்பவம் சக மனிதர்களை நம்பித்தான் இவ்வுலகில் வாழ்கிறோம். அவர்கள் இப்படிச் செய்தால் என்ன செய்ய\nபி.பிரசாத் ஞாயிறு, 20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:35:00 IST\nஅலட்சியம், அஜாக்கிரதை...இன்னும் என்ன சொல்ல\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n► அக்டோபர் 2019 (1)\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\nஉயிர் ஏன் உடலை விட்டு பிரிகிறது.\nஒரு முக்கிய யுத்த தந்திரம்.\nஎன் பதிவுத் தளத்தை வாடகைக்கு விடுகிறேன்.\nபோச்சு, போச்சு, எல்லாமே போச்சு\nஇன்று ஒரு பொன்னான தினம்\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2806877", "date_download": "2021-07-24T14:04:07Z", "digest": "sha1:5ISEFNW4WIMGCL5NASDZSET7NVQGR5DM", "length": 21718, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "உள்ளாட்சி பணிகளில் தவறா... நடவடிக்கை உறுதி என்கிறார் நேரு!| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் 1,819 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nபதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு ...\nபதக்கத்தை நாட்டிற்கு சமர்ப்பணம்: ஒலிம்பிக்கில் ... 2\nபெகாசஸ் மென்பொருளால் லட்சக்கணக்கான மக்கள் ... 5\nலாட்டரி வேண்டாம்: பழனிசாமி எச்சரிக்கை 24\nஅணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணை: முதல்வர் ... 14\nகோவாக்சின் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி ரத்து: ... 1\n4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nயானைகள் புத்துணர்வு முகாம் நடத்த சாத்தியக்குறு ... 8\nகேரளாவில் வேகமெடுக்கும் கோவிட் பாதிப்பு: ... 11\nஉள்ளாட்சி பணிகளில் தவறா... நடவடிக்கை உறுதி என்கிறார் நேரு\nசென்னை:''நகர்ப்புற உள்ளாட்சி பணிகளில் தவறு நடந்திருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:''நகர்ப்புற உள்ளாட்சி பணிகளில் தவறு நடந்திருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.\nகோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது.\nஅமைச்சர் நேரு, துறையின் தற்போதைய செயல்பாடுகளைக் கேட்டறிந்தார். துறை செயலர் சிவ்தாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nபின், அமைச்சர் நேரு அளித்த பேட்டி:முதல்வர் ஸ்டாலின், முன்பு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, துறையில் நடந்த தவறுகள் குறித்து விசாரிக்க, கவர்னரிடம் புகார் அளித்தார். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இது குறித்த விபரங்கள், லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தவறு இருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.கோவையில் குளத்தின் சுற்றளவு குறைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கரையை பலப்படுத்தும்போது, கான்கிரீட் சுவர் எழுப்பி உள்ளனர்.\nஇனி கான்கிரீட் கரை அமைக்காமல், மண் கரை அமைக்கப்படும். டெண்டரில் முறைகேடு நடந்தால், அவை ரத்து Jசெய்யப்படும். சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்படும். வாய்க்கால்களை துார் வாரி வருகிறோம். சென்னையில் தண்ணீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\n'ஜல் ஜீவன்' திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இத்திட்டம் குறித்தும், தேர்தல் அறிக்கையில் கூறியபடி, புதிய மாநகராட்சி, நகராட்சிகளை துவக்குவது குறித்தும் முதல்வர் அறிவிப்பார். உள்ளாட்சி தேர்தல் பணிகள், முதல்வர் அறிவித்த பின் துவக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலி��ிராம் சேனலில் பார்க்கலாம்\n23-ல் சித்து பதவியேற்பு: அமிரீந்தர்சிங் பங்கேற்பாரா \n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழக ஊராட்சி ஒன்றிய ஆட்சியிலே எந்த ஒரு துறையாவது லஞ்ச ஊழல் இல்லாமல் நிர்வாகம் நடந்தால் அதற்கு ஒரு கின்னஸ் அவார்ட் கொடுக்கலாம். அட போங்க அன்னே எங்களுக்கு அவரது எல்லாம் வோணம் ஆனால் தொடர் லஞ்ச ஊழல் அனுமதி இருந்தால் அது போதுமே. ஏன் வெட்டி பேச்சு அவார்ட் கதை எல்லாம். இரு திராவிட கட்சிகளுமே ஒரே கொள்ளிக்கட்டை தான் என்பதில் மாற்று கருத்தே இல்லை. வாழ்க அண்ணா நாமம் தயிர் வடை நாமம்.\nஇதை இவர் சொல்லக்கேட்கும் போது சிரிப்பு தான் வருது.\nஓ அப்போ தவறுக்கு நடவடிக்கை என்று மாலை போட்டுக்குவானுங்களாக்கும். சாபஸ்டோய் இனி தவறே நடக்காத நிர்வாகமாயிடுமோ என்னவோ. ஓ காட்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில�� வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n23-ல் சித்து பதவியேற்பு: அமிரீந்தர்சிங் பங்கேற்பாரா \nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/2020/06/24/", "date_download": "2021-07-24T14:31:56Z", "digest": "sha1:A7NKOTST52VBCID3FKZ3HJH5SAYOLVRP", "length": 4038, "nlines": 71, "source_domain": "www.sramakrishnan.com", "title": "June 24, 2020 – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தகக் காட்சி தினங்கள் (4)\nகுறுங்கதை / By admin\nதன்னைக் கொல்ல தனது பிள்ளைகளே சதி செய்கிறார்கள் என்பதை டெல்லி சுல்தான் அறிந்திருந்தார். ஆகவே பிள்ளைகள் எவரும் தன்னை நேரில் சந்திக்க வருவதைத் தடுத்து நிறுத்தியிருந்தார். அரண்மனையில் இருந்த பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள். விஸ்வாசமான பாதுகாவலர்கள் மட்டுமே உடனிருந்தார்கள். தனது மனைவியர் மீதும் அவருக்கு நம்பிக்கையில்லை. ஆகவே அவர்களைக் கோடைகால அரண்மனைக்கு அனுப்பி வைத்துவிட்டார். உணவில் விஷம் கலந்துவிடக்கூடுமோ எனப்பயந்து பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார். மூன்று மருத்துவர்கள் அவரது உடல்நிலையை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை …\nகுறுங்கதை 104 சதி Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/03/10/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2021-07-24T14:53:03Z", "digest": "sha1:QFW4WSJ46J7N6G454CXJXZEM4DPIIFRJ", "length": 8775, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கொர���னா வைரஸ் தாக்கத்தை “சர்வதேச தொற்று நோயாக” அறிவித்தது உலக சுகாதார சபை! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் கொரோனா வைரஸ் தாக்கத்தை “சர்வதேச தொற்று நோயாக” அறிவித்தது உலக சுகாதார சபை\nகொரோனா வைரஸ் தாக்கத்தை “சர்வதேச தொற்று நோயாக” அறிவித்தது உலக சுகாதார சபை\nCOVID 19 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கத்தை “சர்வதேச தொற்று நோயாக” உலக சுகாதார சபை அறிவித்துள்ளது.\nஇக் கொடியவகை வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலகம் முழுவதுமாக 4000 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதோடு, ஒரு இலட்சத்தி பத்தாயிரத்திற்கும் அதிகமான (1100,000) மக்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ் அவசர அறிவிப்பை உலக சுகாதார சபை விடுத்துள்ளது.\nஅத்தோடு சீனாவில் ஆரம்பித்த இப் புதியவகை நோய் தாக்கம் ஆசிய நாடுகளை கடந்து தற்போது ஐரோப்பா உட்பட மேலத்தேய நாடுகளை அதிகமாக பரவிவரும் சூழ்லிலேயே இப் பிரகடனம் இடம்பெற்றிருப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nPrevious articleகொரோனா நோயாளிகளுக்கான வைத்தியசாலையாக மாறும் ஹிஸ்புல்லாவின் கிழக்கு பல்கலைக் கழகம்\nNext articleபிரித்தானியாவில் ஐந்தாவது நபரும் மரணம் – 24 மணித்தியாலத்தில் 46 கொரோனா தாக்கத்திற்குள்ளானவர்கள் கண்டுபிடிப்பு\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/06/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-07-24T14:08:29Z", "digest": "sha1:F4OZQTTBMZG5EG3YLTLY2ALJBCBL4VAD", "length": 8950, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "சிறுவர் துன்புறுத்தல் – விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் சிறுவர் துன்புறுத்தல் – விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை:\nசிறுவர் துன்புறுத்தல் – விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை:\nசிறுவர்கள் உடல், உள பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுதல் மற்றும் கவனத்தில் கொள்ளப்பட்டாமை குறித்து அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாட்டில் விசாரணைக்கு தடை ஏற்படுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது.\nமேலும் இதற்காக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரங்களை பயன்படுத்தும்போது, அதற்கு தடையை ஏற்படுத்தல் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒவ்வொருவரும் குற்றமிழைப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரண தெரிவித்துள்ளார்.\nஇக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, ஆயிரம் ரூபாய் அபாரதமோ,அல்லது (6) மாதங்கள் சிறைத் தண்டணையோ விதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகொரோனாவிற்கு இலக்கான தி.மு.க MLA ஜெ.அன்பழகன் காலமானார்\nNext articleஇலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் தாக்குதலில் உயிரிழப்பு:\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉ��கத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/04/01_1.html", "date_download": "2021-07-24T13:22:59Z", "digest": "sha1:F27VN2ZUNJE7TGZKFG3SWZVUZ6TO6OPE", "length": 30015, "nlines": 270, "source_domain": "www.ttamil.com", "title": "விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01 ~ Theebam.com", "raw_content": "\nவிதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01\nஒரு முறை வெளி நாடு ஒன்றில் வாழும் எனது நண்பர் ஒருவர் என்னுடன் தொலை பேசியில் உரையாடும் பொழுது மனம் ஒடிந்தவராக ,என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். தான் உறவினர் ஒருவரின் திருமணம் ஒன்றிற்கு போனதாகவும், அங்கு உரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாகவும், அப்பொழுது சிலர் எனோ தானோ என்று அங்கு விதண்டா வாதம் செய்து பயனற்ற உரையாடலாக அதை முடித்து விட்டனர் என்று கவலைப் பட்டார். ஏன் இவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேற்றமாக சிந்திக்காமல் குதர்க்கம் செய்கிறார்கள், இதற்கு ஏதாவது அடிப்படை காரணம் உண்டா\nஅதேவேளை வேறு ஒரு நாட்டுக்காரன் ஆகிய தனது சக ஊழியர் ஒருவரின் கொண்டாட்டம் ஒன்றுக்கு போனதாகவும், அங்கு கூடிய வேளையில் அவர்களின் உரையாடல் அறிவு பூர்வமான இருந்ததாகவும், எனவே ஏன் நம்மவர் கொண்டாட்டத்தில் மட்டும் இப்படி ஏட்டிக்கு போட்டியாக வீண் வாதம் செய்கிறார்கள் இதற்கான விடையை தான் தேடுவதாக சுருக்கமாக முடித்தார். அதன் விளைவு தான் இந்த கட்டுரை\nஅவர் குறிப்பிட்ட முதலாவது கொண்டாட்டத்தை கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால், அங்கு வந்தவர்கள் பெரும் பாலும் ஒரே இனத்தவர்கள் ஆனால் அ���ர்களின் அறிவு, அனுபவம் மற்றும் வாழ்க்கை பாணி பலதரப் பட்டவை, ஆனால் இரண்டாவது கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் பல பல இனத்தவர்கள், ஆனால் அவரின் உரையாடலில் பங்கு பற்றியவர்கள் அதிகமாக சக ஊழியர்களாகவே இருந்திருப்பார்கள், எனவே அவர்களின் அறிவு, அனுபவம் பல பெரும்பாலும் ஒரு தரப் பட்டவையாக கட்டாயம் இருந்திருக்கும் .ஆகவே இந்த ஒற்றுமை, வித்தியாசம் அடிப்படையில் இரு மாதிரியையும் ஒப்பிட்டு, அந்த கோணத்தில் என் கட்டுரையை இங்கு விரிவாக்கியுள்ளேன்.\nமுதலாவதாக விதண்டா வாதம் என்றால் என்ன என்று பார்ப்போம். பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணே கூறும் வாதம் அல்லது ஒருவர் தனது கருத்தில் அல்லது பேச்சில் நியாயமில்லை என்று தெரிந்தும் வீணாகச் செய்யும் வாதம் எனலாம். அதே போல ஏட்டிக்கு போட்டி என்றால், ஒருவரிடம் ஏதாவது ஒன்று சொல்லி, சரி என்று அதை ஏற்றுக்கொள்ளாமல், அதற்கு பதிலாக ஏதாவது வேறு ஒன்றை அந்த நபர் சொல்லும்போது அல்லது ஒருவன் ஒன்று செய்தான் என்றால் நான் அதற்கு பதிலாக இதை செய்வேன் என்று முரண்டு பிடிக்கும்போது அதை ஏட்டிக்கு போட்டி என்பர். விதண்டா வாதத்துடன் ஒத்து போகும் இன்னும் ஒரு சொல் குதர்க்கம் ஆகும். ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம் என்று இதை சொல்லலாம்.\nதிருக்குறளில், அதிகாரம்:கல்வி குறள் எண்:391 இல் \"கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக\" என அழகாக திருவள்ளுவர் கூறுகிறார். இது கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க வேண்டும் என்றும், அப்படி கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இது ஒருவர் கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டும் என சுருக்கமாக கூறுகிறது. ஆனால் என்ன நூல்கள் என்று கூறாமல், கற்பவைகளை கசடறக் கற்க வேண்டும் என்றுதான், வள்ளுவர் கூறியிருக்கிறார்.எனவே எவருக்கும் எதைக்கற்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். உண்மைதான் நாம் இப்படி குழம்பிப் போய்விடக் கூடாது. குதர்க்கமாக வாதிட்டு கொள்ளகூடாது என்பதற்காகத்தான், திருவள்ளுவரும், தீர்க்க தரிசனமாக, ஒரு குறிப்பை கோடிட்டுக் காட்டி இருக்கின்றார். - கற்பவை கசடற கல். கற்றபின் அதற்குத்தக நில் என்று என்ற கேள்வி எழலாம். உண்மைதான் ந��ம் இப்படி குழம்பிப் போய்விடக் கூடாது. குதர்க்கமாக வாதிட்டு கொள்ளகூடாது என்பதற்காகத்தான், திருவள்ளுவரும், தீர்க்க தரிசனமாக, ஒரு குறிப்பை கோடிட்டுக் காட்டி இருக்கின்றார். - கற்பவை கசடற கல். கற்றபின் அதற்குத்தக நில் என்று இது உரையாடல், வாதாடல் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.\nவிவாதங்களுக்கு பின் நிற்கும் பழக்கம் பொதுவாக எம்மவர்களுக்கு ஒரு போதும் இருந்ததில்லை. உதாரணமாக, பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள் இயற்றிய அவையைச் ‘புணர்கூட்டு’ [சங்கம்] என்று கூறினர். என்றாலும் இது தொல்லாணை நல்லாசிரியர்கள் பலரின் கூட்டமைப்பு ஆகும் என பட்டினப்பாலை 169-171, \"பல் கேள்வி துறை போகிய தொல் ஆணை நல்லாசிரியர் உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்\" [Lovely colorful flags are flown, where wise scholars who have gained knowledge in many fields according to established traditions, debate.] என இதை உறுதிப்படுத்துகிறது. மேலும் மணிமேகலையில் 'இறைவன் ஈசன்' என நின்ற சைவ வாதி நேர்படுதலும் [27-86/87] என்ற வரிகளில் \"சைவவாதி\"[சைவசமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன்] என்ற சொல்லை காண்கிறோம். சங்கம் என்பது கூட்டம். பொதுமைப்பட்ட எவற்றையும் செய்வதற்கு முன், கூடிப் பேசி, வாதாடி முடிவெடுத்தல் என்பது இனக்குழுத் தமிழரின் தொல்வழக்கம் என்பதை இதனால் அறிகிறோம். என்றாலும் அந்த விவாதம் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு. அப்படி என்றால் பயனற்ற பேச்சு என்றால் என்ன என்பதையும் நாம் வரையறுக்க வேண்டும். உதாரணமாக நாம் ஒவ்வொருவரும் அண்டத்தைப்பற்றி அல்லது உலகத்தைப் பற்றி ஒரு சார்பியல் கண்ணாடி ஊடாகவே உணர்கிறோம், அதாவது எமக்கு தொடர்பாகவே அவையை விவரிக்கிறோம். அப்படியே பேச்சும் ஆகும். பொதுவாக எவரும் முட்டாள்தனத்தை பேச விரும்புவதில்லை, அவர்களை பொறுத்தவரையில் அவர்கள் சரியான அர்த்தமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றே கருதுகிறார்கள். அதாவது அர்த்தமுள்ள மற்றும் அர்த்தமற்ற [meaningfulness and meaningless] என்ற சொற்கள் ஒன்றுக்கொன்று சார்பான சொற்கள். அவை மொத்த விவகாரம் குறித்த உங்கள் கருத்தை பொறுத்தது. இதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஇனி எமது கேள்விக்கு மீண்டும் வருவோம்.பொதுவாக பேச்சு நாம் முன்னேறுவதற்காக அமைந்த ஓர் அரிய செயலாகும். பண்பாடு, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மக்கள் ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வதற்கும், அறிவு வளர்ச்சிக்கும் பேச்சு அடிப்படையாக அமைகிறது. பேசுபவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான் [He that speaketh, he that soweth, he that heareth,\nhe that reapeth].எனவே இப்பேச்சினை மக்கள் ஒழுங்காகப் பேசுதல் வேண்டும். ஆனால் பொதுவாக ஒவ்வொருவரும் தங்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொள்கிறார்கள், அதனால் தான் மிகப்பலர் முட்டாளாக இருக்கிறார்கள் [Everyone thinks they are intelligent. That's why most of them are foolish].\nஒருவரின் பேச்சை பலவகையாக இடத்திற்கேற்றாற் போன்றும், பேச்சினைப் பொறுத்தும் வரையறுக்கின்றனர். உதாரணமாக, வெட்டிப் பேச்சு, வீண் பேச்சு, வெறும் பேச்சு, திண்ணைப் பேச்சு, வரட்டுத்தனமான பேச்சு, அர்த்தமற்ற பேச்சு, ...... எனப் பழவகையாகும். வாதங்களும் அப்படியே .அவ்வற்றில் ஒன்று தான் விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் ஆகும்.\n\"வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர் காதம் ஓடும் கடியனை ஆள்வது நீத மோஅன்றி நேரும்அ நீதமோ\" என்று இராமலிங்க அடிகளார் தனது திருவருட்பாவில் பாடல் 1101 இல், கடலின் அலை முழக்கமிக்க திருவொற்றித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமானிடம் கேட்க்கிறார். அதாவது வீண் வாதம் பேசுகின்ற வஞ்சகர்களைக் கண்டால் ஒரு காதத்துக்கு அப்பால் ஓடும் அச்சமுடையனாகிய என்னை ஆட்கொள்வது நீதியோ அல்லது அநீதியோ என்று வினவுகிறார். ஆகவே விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் செய்பவர்களிடம் இருந்து புத்திசாலியாக விலகிப் போவதே நல்லது என்று எனக்கு தோன்றுகிறது\nசில வருடங்களுக்குமுன் ஒரு தமிழ் மாணவி கனடாவில் காணாமல் போயிருந்தாள் . பல்லினமும் தொழில் புரியும் அலுவலக இடைவேளைகளில் பேசும்போது அவள பற்றிய பலவிதமான ,சகிக்கமுடியாத, காது கொடுத்து கேட்கமுடியாது பல விதமான செய்திகளைஎம் தமிழர் அவர்களுக்கு விதைத்திருந்தனர்.கடைசியில் அவை எதுவும் உண்மையில்லை.\nபின்னர் ஒருசமயம் சீன மாணவி ஒருவர் காணாமல் போயிருந்தாள்.அங்கு வேலை செய்யும் சீன நாட் டவர் எவரிடமும் கேட் டால் ''I don't know '' தான் பதிலாக இருந்தது எவ்வளவு வித்தியாசம் பாருங்களேன்.\nகூடும் இடங்களில் அடுத்தவர்களை பழிப்பதும்,குறைவாகப் பேசுவதையுமே நம்மவர் வளர்த்து வருகின்றனர்.ஆனால் அவர்கள் பேச்சு general knowledge க்குள் அடங்கியிருக்கும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக��கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nபாடுவது தேவாரம் இடிப்பது சிவன்கோவில்\nவவுனியாவில் தேன் சிந்திய பூக்கள் -video\nAC ஏசி காரில் செல்பவர்களின் கவனத்திற்கு..\nவிதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 02\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [மகாபலிபுரம் ]போலாகுமா\nசைவ மக்கள் மீள்வது எப்படி\nவிளக்காய் வந்தவளும் ,வினையை விதைத்தவனும்\nபெண்ணை க் கொல்லும் பெண்ணினம் -short movie\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nவிதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01\nவாழ்க்கை ஒரு விளையாட்டு …\nதாய் அன்பைமிஞ்சிய அப்பாவோ இவர் [video] short movie\nதமிழ் மொழி இறவாது இருக்க...\nஒரு பொண்ணு வேணும் [குறும் படம்]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ��ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n*..உன்னை நேசிப்பவர்களை எண்ணிச் சந்தோசப்படு , உன்னை வெறுப்பவர்களை எண்ணித் துக்கப்படாதே . *..உன்னை ஆதரிப்பவர்களை எண்ணி உற்சாகப்படு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/95729-", "date_download": "2021-07-24T14:17:10Z", "digest": "sha1:P2XBRGMX7YT3KSJ65EGNWQYPPFS2PBW2", "length": 7344, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 15 June 2014 - ஸ்கேன் மெஷின்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா? | Question, answer, Medical Scan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி\nநம்பிக்கை வைப்போம், பங்குச் சந்தை மீது\nநீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்\nமல்டி அசெட் ஃபண்ட் லாபம் தருமா\nட்வென்டி19 டாட்காம்: சம்பளத்துடன் பயிற்சி தரத் தயார்\nஎல்.ஐ.சி ஆன்லைன் டேர்ம் பாலிசி: பாலிசிதாரர்களுக்கு லாபமா\nஷேர்லக் - பட்ஜெட்டுக்குமுன் சென்செக்ஸ் 30000\nகேட்ஜெட் : குறைவான விலையில் மைக்ரோமேக்ஸ் யுனைட் 2\nபொதுத்துறை பங்குகளுக்கு இனி பொற்காலம்\nடைமண்ட் இ.டி.எஃப்.: இப்போது சாத்தியமா\nஎஃப் & ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகம்பெனி ஸ்கேன் : சோமனி செராமிக்ஸ் லிமிடெட்\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: அதிக பலம் பெறும் காளைகள்\nVAO முதல் IAS வரை\nஃபேமிலி ஃபைனான்ஷியல் பிளானிங் - 6\nஹோம் பட்ஜெட் : குறைந்தது தங்கம் விலை : இப்போது வாங்கலாமா \nஇன்ஷூரன்ஸ் க்ளைம்: தீர்வு சொல்லும் தீர்ப்பாயம்\nகமாடிட்டி: மெட்டல் - ஆயில்\nஸ்கேன் மெஷின்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா\nகுழந்தைகள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்\nஸ்கேன் மெஷின்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா\nஸ்கேன் மெஷின்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-07-24T13:31:19Z", "digest": "sha1:E4L4BYRTRGO2AEHYMWTESPEAZYJRBATX", "length": 5850, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "அரக்கோணம் ரவி – Athavan News", "raw_content": "\nHome Tag அரக்கோணம் ரவி\nஎதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் தேர்வு\nசட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் துணை கொறடாவாக அரக்கோணம் ரவியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டமன்றத்தின் அ.தி.மு.க.பொருளாளராக கடம்பூர் ராஜூம் செயலாளராக அன்பழகனும் துணை ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalreporter.in/?m=20190729", "date_download": "2021-07-24T15:17:27Z", "digest": "sha1:QWKNNGCO4OZARO5O7DYM3HOJU2YFEYCX", "length": 7870, "nlines": 62, "source_domain": "royalreporter.in", "title": "July 2019 - Royalreporter - Tamil Cinema News, Tamil Political News, Cinema Reviews", "raw_content": "\nநடிகைக்கு எதிராக தேச துரோக வழக்கு ரத்து செய்ய மறுப்பு\nகைதி படத��தை ரீமேக் செய்ய தடைவிதித்தது நீதிமன்றம்\nடாப்ஸியுடன் மோதும் கங்கணா ரணாவத்\nஅமீர்கான் இரண்டாவது முறையாக விவாகரத்து பெற்றார்.\nஒளிப்பதிவு மசோதாவை கண்டிக்கும் கலைஞர்களுக்கு எதிராக பாஜக கலைஞர்கள்\nகலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு “குருக்ஷேத்ரம்”\nமாபெரும் இதிகாசங்களில் ஒன்று மஹாபாரதம் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும், இந்த காவியத்தின் குருக்ஷேத்ர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் ‘குருக்ஷேத்ரம்’. உலகளவில் 3D முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை விருஷபாத்ரி புரொடக்ஷன் அளிக்கும், வி கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு வழங்கும் பிரம்மாண்ட படைப்பு இந்தப் படம். தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாகன்னா இயக்கியிருக்கும் இந்த மகாபாரத இதிகாசம் உருவாக முக்கிய காரணம் இருந்தவர்கள் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள். இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனன் ஆக தர்ஷன்,கர்ணன் ஆக அர்ஜுன் சார்ஜா, பீஷ்மர் ஆக அம்பரீஷ்,கிருஷ்ணர் ஆக வி. ரவிச்சந்தர், அர்ஜுனன் ஆக சோனு சூட், சகுனி ஆக ரவி ஷங்கர், சையியா ஆக ராக்லைன் வெங்கடேஷ், திரௌபதி…\nசினிமா செய்திகள்Leave a comment\nசைமா குறும்பட போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்\nதென்னிந்திய திரைப்பட விருதுகளில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சைமா’. இதன் குறும்பட விருது விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல குறும்பட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசைக்கான விருது ‘மேகம் செல்லும் தூரம்’ என்ற தனி இசை குறும்பட பாடலுக்கு இசையமைத்த ஜாட்ரிக்ஸ் என்கிற சூர்யாவிற்கு வழங்கப்பட்டது. பிரபல டைரக்டர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ்குமார் நடித்து இயக்கிய குறும்படம் ‘மேகம் செல்லும் தூரம்’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வெளியானது. இந்த படத்துக்கு 17 வயது நிரம்பிய இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் இசையமைத்திருந்தார். சரண் ஒளிப்பதிவு செய்திருந்தார். மா.மோகன் பாடல் எழுதியிருந்தார். ஏற்கனவே இந்த குறும்படம் திரையுலகினர் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதன் இசையும் பாடலும் மனதை தொடுவதாகவும் திரும்ப திரும்ப கேட்க…\nதெரிந்து கொள்ளுங்கள்Leave a comment\nநடிகைக்கு எதிராக தேச துரோக வழக்கு ரத்து செய்ய மறுப்பு\nகைதி படத்தை ரீமேக் செய்ய தடைவிதித்தது நீதிமன்றம்\nடாப்ஸியுடன் மோதும் கங்கணா ரணாவத்\nஅமீர்கான் இரண்டாவது முறையாக விவாகரத்து பெற்றார்.\nஒளிப்பதிவு மசோதாவை கண்டிக்கும் கலைஞர்களுக்கு எதிராக பாஜக கலைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shakthitv.lk/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2021-07-24T13:30:39Z", "digest": "sha1:E3BM74FEJPPC7LJV2MPUZKYGN3LDS6TI", "length": 4180, "nlines": 136, "source_domain": "shakthitv.lk", "title": "அயராது உழைக்கும் கரங்களுக்கு.. சக்தியின் உழைப்பாளர் தின வாழ்த்துகள் – Shakthi TV", "raw_content": "\nஅயராது உழைக்கும் கரங்களுக்கு.. சக்தியின் உழைப்பாளர் தின வாழ்த்துகள்\nBreakfast News Tamil – 2021.07.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nகொழும்பு ஜிந்துப்பிட்டி ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்திலிருந்து வேல்பவனி\nBreakfast News Tamil – 2021.07.23 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nஅயராது உழைக்கும் கரங்களுக்கு.. சக்தியின் உழைப்பாளர் தின வாழ்த்துகள்\nPrevious Post: இழந்ததை விட்டு இருப்பதைக்கொண்டு சாதித்த இந்த மாணவிகள் இன்றைய மாணவ சமுதாயத்துக்கு முன்னோடிகள்\nNext Post: மே தின சிறப்பு Good Morning Sri Lanka. அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துக்கள்\nBreakfast News Tamil – 2021.07.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nகொழும்பு ஜிந்துப்பிட்டி ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்திலிருந்து வேல்பவனி\nBreakfast News Tamil – 2021.07.23 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://shakthitv.lk/tag/only-woman/", "date_download": "2021-07-24T15:15:00Z", "digest": "sha1:FMWYIX6V3N4OHNCFF7YVZVAPFXGX73Z3", "length": 3517, "nlines": 133, "source_domain": "shakthitv.lk", "title": "Only Woman – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2021.07.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nகொழும்பு ஜிந்துப்பிட்டி ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்திலிருந்து வேல்பவனி\nBreakfast News Tamil – 2021.07.23 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nமூட்டுவலி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளுடன் – மகளிர் மட்டும்\nமூட்டுவலி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளுடன் – மகளிர் மட்டும்\nBreakfast News Tamil – 2021.07.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nகொழும்பு ஜிந்துப்பிட்டி ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்திலிருந்து வேல்பவனி\nBreakfast News Tamil – 2021.07.23 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%87_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-07-24T15:35:07Z", "digest": "sha1:IOEEXEWIBHTPG7UNES3H34LD7XV6YKRT", "length": 5484, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:ப்ரிமேரா டிவிசன் டே எசுப்பானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:ப்ரிமேரா டிவிசன் டே எசுப்பானா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலா லிகா · 2009–10 கிளப்ஸ்\nஅல்மேரியா · அத்லெடிக் பில்போ · அதலேடிகோ மாட்ரிட் · பார்சிலோனா · டிபோர்டிவோ · எசுபானியோல் · கேடாபே · மலக · ஆர்சிடீ மல்லோர்க்க · ஒசாசுன · ரேசிங் சண்டாண்டேர் · ரியல் மாட்ரிட் · செவில்லா · ச்போர்டிங் கிஜோன் · டேநேரிபே · வலென்சியா · வல்லாடோலிட் · வில்லாரியல் · க்செறேஸ் · சரகோசா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2015, 00:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-07-24T15:00:27Z", "digest": "sha1:P2C5XGCADLOYXIMVKPZOYOGMGFKIVQ4S", "length": 4497, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "அணையார் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅணையார் = அணை + ஆ + ஆர்\nஅணையார்தம் படைக்கடலின் (பாரத. பதினேழா. 260).\nஅணை - பகைவர் - தெவ்வர் - ஒன்னார்\nசான்றுகள் ---அணையார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சூலை 2011, 02:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos", "date_download": "2021-07-24T14:33:16Z", "digest": "sha1:BGLPEVFFDTYDUHZSJGZS6OIOUMOI5LYK", "length": 14636, "nlines": 226, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ் # ஆல்பம் # மீம்ஸ்\nஜம்முவில் கால் தடம் பதிக்கும் சிலம்பாட்ட மாணவர்கள்...\nஜம்முவில் நடைபெற உள்ள ஓபன் நேஷனல் சிலம்பாட்டப் போட்டியில் முதன் முறையாக விருதுநகரை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 11 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுவதற்காக தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஜம்முவில் நடைபெற உள்ள ஓபன் நேஷனல் சிலம்பாட்டப் போட்டியில் முதன் முறையாக விருதுநகரை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 11 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுவதற்காக தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூலை 24, 2021)\nபெரிதாக வெடிக்கும் பெகாஸ் பிரச்னை - பிரச்னைக்குத் தீர்வு விசாரணையா\nஆடி வெள்ளி: அம்மன் அருளை அள்ளித்தரும் பக்திப் பாடல்கள்\nசிறப்பான செயல்பாட்டால் மக்களைக் கவரும் மாவட்ட ஆட்சியர்கள்\n35 தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்புந்தம்\nவிஜயை அச்சு அசலாக ஓவியமாக வரைந்த 10-ம் வகுப்பு சிறுமி\nநாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள்: என்ன காரணம்\nபிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடுவது எப்படி \nரூ.3 கோடி ஏமாற்றியவரை கடத்திய கும்பல் கைது\nபெண்கள் போல பேசி இளைஞர்களை நிர்வாணப்படுத்தி மோசடி\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூலை 24, 2021)\nபெரிதாக வெடிக்கும் பெகாஸ் பிரச்னை - பிரச்னைக்குத் தீர்வு விசாரணையா\nஆடி வெள்ளி: அம்மன் அருளை அள்ளித்தரும் பக்திப் பாடல்கள்\nசிறப்பான செயல்பாட்டால் மக்களைக் கவரும் மாவட்ட ஆட்சியர்கள்\n35 தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்புந்தம்\nவிஜயை அச்சு அசலாக ஓவியமாக வரைந்த 10-ம் வகுப்பு சிறுமி\nநாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள்: என்ன காரணம்\nபிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடுவது எப்படி \nரூ.3 கோடி ஏமாற்றியவரை கடத்திய கும்பல் கைது\nபெண்கள் போல பேசி இளைஞர்களை நிர்வாணப்படுத்தி மோசடி\nஅரசு வேலை ஆசைகாட்டி மோசடி செய்த இளம்பெண் கைது\nதமிழ்நாடு பா.ஜ.க தலைவர் பதவியை எதிர்பார்த்தேனா\nபுதிய ஊடகங்களுக்கு கட்டுப்பாடு வேண்டும் - அண்ணாமலை\nமேகதாது, காவிரி விவகாரங்களில் என் நிலைப்பாடு இதுதான் - அண்ணாமலை\nஆடி முழுதும் பக்தர்கள் கேட்கும் அம்மன் பரவச பாடல்கள்\nஇனி சாதாரண பட்டன் செல்போனில் பாடம் படிக்கலாம��... எப்படி\n16 ஆண்டுகளாக அரசின் நிவாரண உதவி கிடைக்காமல் தவிக்கும் முதியவர்..\nநட்சத்திரங்களைத் துரத்தும் வரி சர்ச்சைகள்-பிரச்சனை எங்கே\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜுலை 16, 2011)\nநீதிபதி கருத்தால் விஜய் தரப்பு அப்செட்... மேல்முறையீடு செய்ய முடிவு\nEXCLUSIVE | சொகுசு காருக்கு வரிவிலக்கு - தப்பிய ஷங்கர்\nExclusive : ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அரசு செலவிட்ட தொகை எவ்வளவு தெரியும\nநீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்து - ஏ.கே.ராஜன்\nதமிழர் உட்பட 5 இந்தியர்கள் ஈரானின் துறைமுகத்தில் சிக்கியுள்ளனர்\nபா.ஜ.க மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் - அண்ணாமலை\nநீட் தேர்வு எழுதும் ஆர்வம் இல்லை - மாணவர்கள் கருத்து\nஅதிகரிக்கும் ஜிகா வைரஸ்... கேரளாவில் மேலும் இருவர் பாதிப்பு\nநீட் தேர்வுக்கு வீட்டில் இருந்தே தயாராவது எப்படி\nபாலியல் சர்வீஸ் செய்த பாதிரியார்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅதிக கொரோனா பரிசோதனை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி சாதனை\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூலை 13, 2021 11)\nகொங்கு நாடு கோரிக்கை: அக்கறையா, அரசியலா\nகவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று\nயூடியூப் பார்த்து வங்கிகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது..\nநான்கு மொழிகளில் வெளியாகும் ஜெய் பீம் - புகைப்படங்கள்\nஷிகர் தவான் தலைமையில் கோப்பையை வென்ற இளம்படை\nஉள்ளாடை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் செய்த ஷாலினி பாண்டே..\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்று மீராபாய் சானு வரலாறு படைத்தார்\nஆபாச படங்கள் பார்ப்பவர்களை குறிவைத்து, ’அபராதம்’ வசூலித்த போலி போலீஸ்\nகாதலித்து கர்ப்பம்: முரண்டு பிடித்த காதலனை வழிக்கு கொண்டு வந்த போலீஸ்\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nபெகாசஸ் உளவு செயலி குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்: திருமுருகன் காந்தி\nகாதலித்து கர்ப்பம்: திருமணத்துக்கு முரண்டு பிடித்த காதலனை வழிக்கு கொண்டு வந்த போலீசார்\nமணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது\n’நான் வாயாடி’ - ரெட்டை ரோஜா சீரியல் முத்தழகு சொன்ன சீக்ரெட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/2020/05/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5/", "date_download": "2021-07-24T14:33:27Z", "digest": "sha1:KXBOAFT7K77WSCYEAHM2UEFUM32374NB", "length": 5876, "nlines": 110, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "அவர் உங்களை விசாரிக்கிறவர் - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nHomeChurch BlogBible Devotionஅவர் உங்களை விசாரிக்கிறவர்\nஅவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.\nஅருமையான தேவ பிள்ளைகளே மே மாதம் முதலாம் திகதி உங்களை இணையதளத்தின் மூலமாக தொடர்பு கொள்வதையிட்டு எண்ணற்ற மகிழ்சி கொள்கிறேன்.\nஇந்த நாளின் தியானத்திற்காக நான் உங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள வாஞ்சிக்கும் வேத பகுதி – அவர் உங்களை விசாரிக்கிறவர்.\nஇன்று அநேகம் பெற்றோர் விசாரிப்பற்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறார்கள். சில பிள்ளைகள் அனாதைகளைப்போல காணப்படுவதையும், திருமணமுடித்த எத்தனையோ சகோதரிமார் கண்ணீரோடு விசாரிப்பற்று இருப்பதையும் காணலாம். நாம் நம்பும் அல்லது நாம் நேசிக்கும் மனிதர்கள் நம்மை விசாரிக்காமல் விடலாம். ஆனால் நம்மை விசாரிக்க ஒருவர் உண்டு; அவர் தான் நமதருமை ஆண்டவர்.\nபாருங்கள், பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம். அங்கே முப்பத்தெட்டு வருஷம் படுத்த படுக்கையாக ஒரு மனிதன். அவனுக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லை. ஆனால் அவனை தேடி இயேசு வந்தார். அவனுடைய பரிதாபமான நிலையை கண்ட இயேசு அவனைப்பார்த்து எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.\nஅதே இயேசு, உங்கள் வாழ்விலும் விசாரிக்கிறவராக அற்புதம் செய்பவராக இருக்கிறார். கலங்க வேண்டாம். அவரிடம் உங்கள் நிலையை கூறுங்கள். நிச்சயமாக உங்களுக்கு அற்புதம் செய்வார்\nபெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-24T14:39:29Z", "digest": "sha1:6KJQOGY63D7VYSTCHQOGWP6G7SQO7OAP", "length": 11916, "nlines": 223, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் கண்டிக்கத் தயங்குவது வெட்கக்கேடு! - சீமான் கண்டனம் #China - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\nசீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் கண்டிக்கத் தயங்குவது வெட்கக்கேடு\nHome News › Politics › சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் கண்டிக்கத் தயங்குவது வெட்கக்கேடு\nசீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் கண்டிக்கத் தயங்குவது வெட்கக்கேடு\nநாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க:\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்\nமீன்பிடி தொழிலைப் பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கச் சட்டத்தின் வழியே சதிச்ச\nயார்கோள் பிரம்மாண்ட அணை: அதிமுக அரசின் பச்சைத்துரோகம் – சீமான் கண்டனம் | தென்பெண்ணையாறு மே�\nஎங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும்\n#StanSwamy மரணம் | NIA சட்டத்தை ஆதரித்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போது என்ன செய்யப் போகிறது\nதிரைக்கலையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட நினைக்கும் பாஜக அரசு\n#JusticeForMurugesan மதுக்கடைகளைத் திறந்துவிட்டதன் விளைவாகவே ஒரு உயிர் பறிபோயிருக்கிறது\nமேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும்\n – சீமான் வேதனை #SpecialC\nகொரோனா நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை மறைப்பது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்\n#தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் இருப்பதை ஆளும் #திமுக அரசு விரும்பவில்லையா – #சீமான் கேள்வி #S\nபுதுக்கோட்டை மற்றும் அரியலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு முயற்சி\nமகளிர் சுய உதவிக் குழுவினர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடனை அரசே ஏற்க வேண்ட\nதென் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும். அப்படி செய்தல் மோடி நிம்மதியாக அரசியல் செய்யலாம்.தென்னக நிலப்பரப்பில் சுலபமாக உள்ளே நுழைந்துவிடுவார்கள் சீனா. மோடி ஐயா எல்லாவற்றையும் விற்க பார்க்கிறார்.😂\nவிடுதலைப் புரட்சிப்புலிகள் கட்சியின் சார்பில் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்\nதெற்கு ஆசியாவில் நாங்கள் தான் பிக் பாஸ் என இந்திய அரசு இனி பீத்த வேண்டாம். ஆளும் பிஜேபியின் வெளியுறவு சீனாவிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டு இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.kalasapakkam.com/", "date_download": "2021-07-24T13:29:49Z", "digest": "sha1:2ODDC2KEYFM5TWHCV32UTTTZWKNPYX5I", "length": 31008, "nlines": 293, "source_domain": "www.kalasapakkam.com", "title": "மண்ணின் மைந்தர்கள் - கலசபாக்கம் - உங்கள் எதிர்காலத்தின் ஏணி", "raw_content": "\nகாவல்துறை கட்டுப்பாட்டில் பவுர்ணமி கிரிவல பாதைகள்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே பவுர்ணமி கிரிவலம் செல்லவதற்கான…\nView More காவல்துறை கட்டுப்பாட்டில் பவுர்ணமி கிரிவல பாதைகள்\nஆடி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷ முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.\nView More ஆடி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு\nகராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ்\nகலசபாக்கம் கராத்தே மாஸ்டர் தமிழ்செல்வம் தலைமையில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தரவரிசை கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.\nView More கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ்\nகலசபாக்கம் காளியம்மன் கோவிலில் ஆடி மாத அபிஷேக ஆராதனைகள்\nகலசபாக்கத்தில் காளியம்மன் திருக்கோவில் ஆடி மாதம் முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அம்மனுக்கு ஊர் பொங்கல் வைத்து வழிபட்டார்கள்.\nView More கலசபாக்கம் காளியம்மன் கோவிலில் ஆடி மாத அபிஷேக ஆராதனைகள்\nதிருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை தொடர்கின்றது\nதிருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி மாதம் 7ஆம் தேதி ஜூலை மாதம் பௌர்ணமி 23.7.2021 வெள்ளிக்கிழமை காலை 10.35 முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 8.48 வரை. இரு நாட்களும் பக்தர்கள்…\nView More திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை தொடர்கின்றது\nபிளஸ் 2 முடிவுகள் வெளியானது\nஅரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-21-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. http://www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in, http://www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள்…\nView More பிளஸ் 2 முடிவுகள் வெளியானது\nகலசபாக்கம் ஜெபி சாஃப்ட் சிஸ்டம் சார்பாக மரம் நடும் நிகழ்வு\nநமது நண்பர் ரஞ்சித் அவர்களின் ஏற்பாட்டின்படி செய்யாற்றங்கரையில் கலசபாக்கம் ஜெபி சாஃப்ட் சிஸ்டம் அலுவலகத்தில் பணி புரியும் அனைவரும் மரக்கன்றுகளை நட்டோம். கடந்த இரண்டு வருடங்களாக ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு பராமரித்து வளர்த்து…\nView More கலசபாக்கம் ஜெபி சாஃப்ட் சிஸ்டம் சார்பாக மரம் நடும் நிகழ்வு\nஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், மாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம், சித்திரை மாதம் திருவோண…\nView More அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா\nஆனி பிரம்மோற்சவம் ஏழாம் நாள் காலை (13.07.2021)\nதிருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் ஆனி பிரம்மோற்சவம், சுவாமி அம்மன் விநாயகர் ஏழாம் நாள் காலை (13.07.2021) நடைப்பெற்றன.\nView More ஆனி பிரம்மோற்சவம் ஏழாம் நாள் காலை (13.07.2021)\nகலசபாக்கம் ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை மூன்றாம் ஆண்டு துவக்க விழா\nகலசபாக்கத்தில் ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் இடமாற்றம் செய்து புது பொலிவுடன் திறப்பு விழா கலசபாக்கத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் திறப்பு விழா முன்னிட்டு 16.07.2021…\nView More கலசபாக்கம் ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை மூன்றாம் ஆண்டு துவக்க விழா\nஆனி பிரம்மோற்சவம் ஆறாம் நாள் காலை (12.07.2021)\nதிருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் தட்சணாயன புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் (12.07.2021)\nView More ஆனி பிரம்மோற்சவம் ஆறாம் நாள் காலை (12.07.2021)\nஆனி பிரம்மோற்சவம் ( 11.07.2021) இரவு உற்சவம்\nதிருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் உடனுறை அண்ணாமலையாரின் ஆனி மாத பிரம்மோற்சவம் இன்று இரவு (11.07.2021) நடைப்பெற்றன.\nView More ஆனி பிரம்மோற்சவம் ( 11.07.2021) இரவு உற்சவம்\nதிருவண்ணாமலை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள 63 அடி தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவம் தொடங்கியது.\nView More திருவண்ணாமலை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nமரபு விதை கண்காட்சி மற்றும் விதை விற்பனை\nகலசபாக்கத்தில் மரபு வழி நாட்டு விதை சந்தை மற்றும் கண்காட்சி நடந்தது வேளாண் அதிகாரிகள் துவக்கி வைத்து மரபு வழி வேளாண்மை மற்றும் இயற்கை விவசாயம் குறித்துப் பேசினார். இதில் கலசபாக்கம் சுற்றியுள்ள விவசாயிகள்…\nView More மரபு விதை கண்காட்சி மற்றும் விதை விற்பனை\nநாள் : 05-07-2021 நேரம் : காலை 10மணி முதல் மாலை 5மணி வரை இடம் : விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, காளியம்மன் ஆலயம் அருகே, கலசபாக்கம்.\nView More மரபு விதை சந்தை\nதேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு kalasapakkam.com சார்பில் கலசபாக்கத்தில் உள்ள நமது மருத்துவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மருத்துவர்கள் தின வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தோம்.\nகலசபாக்கம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி\nகலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் இன்று கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற உள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு உத்தரவால் மக்களை நேரில் பெறுவது ரத்து செய்யப்பட்டுள்ளது இன்று காலை 10 மணி அளவில் கலசபாக்கம்…\nView More கலசபாக்கம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி\nஉலக சுற்றுச்சூழல் தின விழா: கலசப்பாக்கம்\nகலசபாக்கம் ஆஞ்சநேயர் கோயில் தெரு ஆற்றங்கரையில் ஜூன் 5 சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவல் மரம், கொடுக்காப்புளி மரம், புங்கன் மரம், அரச மரம், மணிப்பூங்கன் மரம், ஆலமரம் என 20 மரங்களுக்கு மேல்…\nView More உலக சுற்றுச்சூழல் தின விழா: கலசப்பாக்கம்\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு\nதமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். • மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி…\nView More தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு\nகொரோனா நிவாரண பணிகள் ஆய்வு மேற்கொள்ள இருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் கலசப்பாக்கம் பகுதியில் கொரோனா நிவாரண பணிகள் மற்றும் நோய் தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு இன���று ஆய்வு செய்ய உள்ளார்.\nView More கொரோனா நிவாரண பணிகள் ஆய்வு மேற்கொள்ள இருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி\n45 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள இடங்கள்\nகலசப்பாக்கம் மருத்துவ வட்டத்திற்கு உட்பட்ட 45 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு மட்டும் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள இடங்கள் • சேங்கபுத்தேரி • எள்ளுப்பாறை • சோழவரம் • பூவாம்பட்டு\nView More 45 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள இடங்கள்\nஉருவானது வங்கக் கடலில் ‘யாஸ்’ புயல்\nவங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக வலுப்பெற்றது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனைத் தொடர்ந்து இன்று புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு…\nView More உருவானது வங்கக் கடலில் ‘யாஸ்’ புயல்\nதமிழக அரசின் அடுத்த கோவிட் நடைமுறை திட்டம்\nகொரோனா வைரஸால வைரஸால் பாதிக்கப்பட்டு படுக்கை கிடைக்காத நோயாளிகளை தமிழகம் முழுவதும் உடனே கண்டறிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்தால் வார் ரூம்மிற்கு உடனே தகவல் சென்று ஒருங்கிணைக்கப்பட்டு உடனே…\nView More தமிழக அரசின் அடுத்த கோவிட் நடைமுறை திட்டம்\nகொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-ல் இருந்து ரூ.900 ஆகவும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்…\nView More கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு\nகட்டணமில்லா ஹெல்ப்லைன் 14567 – தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதியோருக்காக தொடக்கம்\nதற்போதைய கோவிட் பெருந்தொற்றின் பின்னணியில், முதியோர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மத்திய சமூக நீதி அமைச்சகம் எல்டர் லைன் திட்டத்தின் கீழ் முக்கிய மாநிலங்களில் அழைப்பு மையங்களைத் தொடங்கியுள்ளது. இந்த வசதி, தமிழ்நாடு,…\nView More கட்டணமில்லா ஹெல்ப்லைன் 14567 – தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதியோருக்காக தொடக்கம்\nநீங்களும் ரூ. 3 லட்சம் பெறலாம். “���ி.எம் கிசான் கார்டு” மூலம் விண்ணப்பிப்பது எப்படி..\nமத்திய அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதில் அந்தவகையில் PM-kisan என்கின்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வங்கிகளில் கிரெடிட்…\nView More நீங்களும் ரூ. 3 லட்சம் பெறலாம். “பி.எம் கிசான் கார்டு” மூலம் விண்ணப்பிப்பது எப்படி..\nவாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்தால் வீடு தேடி வரும் மருந்துகள்..\nகொரோனா உள்ளிட்ட எந்த மருத்துவத் தேவையாக இருந்தாலும், வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்தால் அடுத்த 2 மணி நேரத்துக்குள் வீடு தேடி மருந்துகள் வழங்கப்படும் அடுத்த 2 மணி நேரத்துக்குள் வீடு தேடி…\nView More வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்தால் வீடு தேடி வரும் மருந்துகள்..\nமுழு ஊரடங்கின் போது, அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்படாதாவை எவை\n◉ பால், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவு தபால் சேவை, மருத்துவமனைகள் உள்பட மருத்துவத் துறை சார்ந்த பணிகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது. ◉ முழுஊரடங்கு அமலில் உள்ள நாள்களில், உணவகங்களில் காலை 6…\nView More முழு ஊரடங்கின் போது, அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்படாதாவை எவை\nதமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம்\nகொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. * தமிழகத்தில் மே 10 ஆம் தேதி திங்கள்கிழமை…\nView More தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம்\nஅரசு காப்பீடு திட்டம் பெறும் வழிமுறைகள்:\nஅரசு காப்பீடு திட்டம் பெறும் வழிமுறைகள்: அருகில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட அலுவலகத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து VAO விடம் கையெழுத்து பெறவேண்டும். பின்பு அந்த விண்ணப்பத்தை…\nView More அரசு காப்பீடு திட்டம் பெறும் வழிமுறைகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/346/", "date_download": "2021-07-24T14:34:17Z", "digest": "sha1:W24EA7XVJ5ZA2A6CJ2LYTY6OWBKXEHJD", "length": 18017, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹரிதகம் ஓர் இணையதளம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை ஹரிதகம் ஓர் இணையதளம்\nமலையாளக் கவிஞர்களில் முக்கியமானவரான பி.பி.ராமச்சந்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஹரிதகம் இன்று கேரளத்தில் மிகவும் கவனிக்கபப்டும் ஓர் இணைய இதழ். முழுக்க முழுக்க கவிதைக்காக மட்டுமே இது நடத்தப்படுகிறது. வடிவமைப்பும் சரி உள்ளடக்கமும் சரி எப்போதுமே தரமாக பேணப்படுகிறது.\nமலையாளக் கவிதையின் தொனியும் நடையும் மாறிய பின்னரும் இதழாசிரியர்கள் பழைய பாணி கவிதைகளையே விரும்பிப் பிரசுரித்து வந்தமையால் இளம் கவிஞர்களுக்கு தங்கள் கவிதைகளை வெளியிட ஊடகம் தேவையாக இருந்தது. கவிதைக்கான இதழ்களும் இணைய தளங்களும் இவ்வாறு உருவானவையே. இன்று இவ்வகை கவிதைகள் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.\nஹரிதகம் இணையதளத்தில் இன்று மலையாளத்தில் எழுதும் முக்கியமான இளம் கவிஞர்கள் அனைவரையுமே காணலாம். என்.ஜி.உண்ணிகிருஷ்ணன், வி.எம்.கிரிஜா, விஷ்ணுபிரசாத், அஜித், அனிதா தம்பி, பி.என்.கோபாலகிருஷ்ணன், சந்தோஷ் அலெக்ஸ், மனோஜ் குறூர், பிந்து கிருஷ்ணன், ஜோச·ப், மோகனகிருஷ்ணன் காலடி, கவிதா பாலகிருஷ்ணன்,செபாஸ்டியன், பி.ராமன் ஆகியோருக்கு அவர்களுக்கான இணையப்பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nதமிழ்கவிஞர்கள் தேவதேவன், மனுஷ்யபுத்திரன், எம்.யுவன் போன்றவர்களுக்கும் இணைய பக்கங்கள் உள்ளன. இன்றைய மலையாளக் கவிதையின் போக்கைக் காட்டும் எளிமையும் அழகும் கொண்ட கவிதைகள் அதில் உள்ளன.\nகவிஞரும் நாடகக்கலைஞருமான ராமசந்திரன் ஆசிரியராக பணியாற்றுகிறார். ‘காணக்காண’ ‘ரண்டாய் முறிச்சது’ ஆகிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவரது பத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் ஜெயமோகன் மொழிபெயர்ப்பில் இன்றைய மலையாளக் கவிதைகள் , சமீபத்திய மலையாளக் கவிதைகள் [தமிழினி] ஆகிய தொகுதிகளில் வெளிவந்துள்ளன\nமலையாள எழுத்துரு அறியாதவர்கள் ஜெகத் உருவாக்கிய இனியன் பக்கம்\nமூலம் இந்த இணையதளத்தை தமிழில் படித்துப்பார்க்க முடியும்.\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nமுந்தைய கட்டுரைஅஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்\nஅடுத்த கட்டுரைதீண்டாமைக்கு உரிமை கோரி: ஒரு கடிதம்\nமனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்\nயுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’- அனங்கன்\nசிங்கப்பூர் இலக்கியம், ஒரு பேட்டி\nசின்னஞ்சிறு மலர்- அருண்மொழி நங்கை\nமாயச்சாளரம் – அருண்மொழி நங்கை\nஇமைக்கணம் - வெண்முரசின் கனி\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-76\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1922/", "date_download": "2021-07-24T13:34:59Z", "digest": "sha1:KAGEVVO3GVACLQL7CDCX6E4PD6IG2XM2", "length": 25538, "nlines": 64, "source_domain": "www.savukkuonline.com", "title": "சொல���வதெல்லாம் உண்மை பாகம் 5 – Savukku", "raw_content": "\nசொல்வதெல்லாம் உண்மை பாகம் 5\nதமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் இவர் ஆளுங்கட்சிதான். சாதாரணமாக தாதாக்கள் எல்லாம் ஒரு கொலைச் சம்பவத்திலிருந்து பேரெடுப்பார்கள். புகழ்பெறத் தொடங்குவார்கள். இவர் தற்கொலைச் சம்பவத்தில் புகழ்பெற்ற தாதா. ‘‘நண்பர்கள்னா உயிரக் கொடுப்பேன். எதிரின்னா தலையை எடுப்பேன்’’ என்பதுதான் இவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகம். திரைப்படத் துறையில் இவரிடம் ஃபைனான்ஸ் வாங்காதவர்களுமில்லை, பாதிக்கப்படாதவர்களும் இல்லை. இன்று பயந்து நடுங்கியபடி கைதுக்கு அஞ்சி மருத்துவமனையில் ஒளிந்துகொண்டிருக்கும் அவருடைய மனசாட்சியின் வாக்குமூலம் உங்களுக்காக…\n‘‘சொந்தத் தம்பிய சிறையில போட்டுட்டாங்க. நானும் உடம்பு சரியில்லன்னு கணக்குக் காட்டி இப்போ அப்போன்னு ஒரு மருத்துவமனையில அட்மிட்டாகிக் கிடக்கிறேன். அந்த மருத்துவமனையின் முக்கிய புள்ளிக்கு எங்க ஊர் மருதயில ஒரு தியேட்டர் இருக்கு. அந்த தியேட்டருக்கும் நான் ஃபைனான்ஸ் செய்திருக்கேன். அந்த நன் றிக்காக என்னை இந்த இக்கட்டான நிலையில மருத்துவமனைல வச்சு காப்பாத்திக்கிட்டிருக்கார் அவர்.\nஆனா எனக்கு இப்படி ஒரு நிலை வரும்னு நான் நினைக்கவேயில்ல. பதினைஞ்சு வருஷத்துக்கு முன்பு மருதயில சாதாரண தண்டல் தொழில் நடத்திக்கிட்டிருந்தேன். அப்புறம் வட்டி, கந்து வட்டின்னு வளர்ந்தேன். கொஞ்ச நாள்ல லோக்கல்ல என் பேரு ஃபேமஸாயிடுச்சு. அந்த நேரத்துல ஓடி ஒளிஞ்சிக்கிட்டிருந்த வளர்ப்பு மகன் ஒரு வருடன் தொடர்பு கிடைக்க அவரோட காசும் என்கிட்ட கொஞ்சம் நடமாட ஆரம்பிச்சுடுச்சு. பணத்த எடுத்துக்குனு சென்னைக்கு ரயிலேறினேன். அவ்வளவுதான், பெரிய தொழிலதிபராயிட்டேன். சென்னைக்கு சினிமா படங்களுக்கு ஃபைனான்ஸ் பண்ண ஆரம்பிச்சதும் பணம் கொட்டத் தொடங்கிடுச்சு. அப்போ கார்டனுக்கு நெருக்கமானவங்க ஒருத்தர் பேரச்சொல்லி அவங்க பினாமி நான்னு சொல்லிவச்சேன். யாரும் எதிர்த்துப் பேச பயந்தாங்க.\nநான் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலேயே எங்க ஊர்ல இருக்கிற என் வீட்ல இன்கம்டேக்ஸ் ரெய்டு நடந்தது. உடனே ஸ்பாட்டுக்கு பறந்து போயி, வந்த அதிகாரிகளை அடிச்சு ஓடவிட்டேன். அதிலிருந்து என் பேரும் புகழும் கொஞ்சம் கொஞ்சமா பரவ ஆரம்பிச்சது. அடுத்து கமல், ரஜினி, விஜய்னு பெரிய பெரிய ஹீரோக்களை வச்சு படமெடுத்த தயாரிப்பாளர்ஜிக்கு ஒரு படத்துக்காக ஃபைனான்ஸ் பண்ணினேன். அவரால எங்கிட்ட வாங்கின பணத்த திருப்பிக் கொடுக்க முடியல. அவர் ரொம்பவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள் காலையில அவர் வீட்டுக்கு நானும் என் அழகான தம்பியும் போய் இறங்கினோம். வீட்ல சோபாவுல உட்கார்ந்திருந்த அந்த ‘ஜி’ யை இழுத்துப் போட்டு அடிச்சோம். சட்ட, வேட்டியெல்லாத்தையும் உருவிட்டு வெறும் ஜட்டியோட நடு ஹால்ல குத்த வச்சு உட்கார வச்சேன். அவரு பொண்டாட்டி என் கால்ல விழுந்து அழுதாங்க. ஒரு வாரத்துல பணத்த கொடுக்கறதா சொன்னாங்க. நாங்க வந்துட்டோம். இரண்டுநாள் கழிச்சு தற்கொலை செய்துக்கப் போயிட்டாரு அந்த ‘ஜி’. அவங்க மனைவிதான் காப்பாத்தியிருக்காங்க. அதுக்கப்புறம் அவரால படம் தயாரிக்கவே முடியல. இந்த விஷயம் சினிமா துறைக்கு பரவியதும் சினிமாக்காரங்க என்னைப் பார்த்து பயப்படத் தொடங்கிட்டாங்க.\nஅடுத்ததுதான் அந்தத் தயாரிப்பாளர் மரணம். இந்தச் சம்பவத்துக்கு அப்புறம்தான் ஒட்டுமொத்த சினிமா துறையும் என் கட்டுப்பாட்டுல வந்துடுச்சுன்னு சொல்லலாம். தங்கமான ஒரு படத்த எடுத்த அந்தத் தயாரிப்பாளர், என்கிட்ட ஃபைனான்ஸ் வாங்கியிருந்தார். அந்தப் பட வினியோகம் சம்பந்தமா ஒரு சிக்கல் ஏற்பட்டுச்சு. அதை கேக்கச் சொல்லி நான் ஒரு கைத்தடிய அனுப்பினேன். அந்த கைத்தடி, தயாரிப்பாளரை மிரட்டியிருக்கு. போலீஸ்ல புகார் கொடுத்த தயாரிப்பாளர், கைத்தடிய கைது பண் ணவச்சிட்டாரு. இதை கேள்விப்பட்டதும் வானத்துக்கும் பூமிக்கும் நான் எகிறிக் குதிச்சேன். அந்த நேரம் பார்த்து அந்தத் தயாரிப்பாளர் மனைவி கொடைக்கானல்ல டூர் வந்திருக்காங்க. இத கேள்விப் பட்டு நேரா அவங்க தங்கியிருந்த இடத்துக்குப் போய் அவங்கள ரூம்ல வச்சு என் கஸ்டடிக்கு கொண்டு வந்துட்டேன். ‘ரெண்டு நாள்ல பணத்த கொடு, இல்லன்னா இங்க உன் மனைவியை ‘சுத்தமாக்கி’ உட்கார வச்சு மானத்த வாங்கிடுவேன்’னு போன்ல மிரட்டினேன். அவங்க மனைவியும் அவர்கிட்ட அ ழுது புலம்பினாங்க. ரெண்டு நாள்ல பணம் கொடுக்க முடியாத கொந்தளிப்பால் தூக்குல தொங்கிட்டாரு. அவருக்கு நான் கொடுத்த பணத்துக்கு வட்டி போட்டு, அவரோட சொத்துக்கள எல்லாம் எழுதி வாங்கிடலாம்னு கணக்குப் போட்டு வச்சிருந்தேன். மனுஷன் தொங்கிட்டாரு. அதுக்கப்புறம் நான் வைக்கறதுதான் சினிமா ஃபீல்டுக்கே சட் டம்னு ஆயிடுச்சு.\nஎந்த நடிகர், நடிகை படமாக இருந்தாலும் யார் தயாரிச்சாலும் என்கிட்டதான் ஃபைனான்ஸ் வாங்கணும்ங்கிற நிலைமை உருவாயிடுச்சு.\nசொந்த ஊர்ல கந்து வட்டி வசூல் செய்த கும்பல அப்படியே சென்னைக்கு ஓட்டினு வந்துட்டேன். அதனால் எப்பவும் என்னைச் சுத்தி கூட்டம் வச்சிகிட்டேன். ஊர்ல பரோட்டா கடை மணிகண்டனையும், அழகான உடன்பிறப்பையும் தங்க வச்சு சினிமா வாங்கறது, விக்கிறதுன்னு தொழில் பார்க்க வச்சேன். கொஞ்ச நாளுக்கப்புறம் உட ன்பிறப்ப மட்டும் அங்கேயே இருக்கச் சொல்லிட்டு பரோட்டா கடையை சென்னைக்கு அழைச்சுகிட்டு வந்துட்டேன்.\nஅந்த பரோட்டா கடை சென்னையில போட்ட ஆட்டம்தான் இன்னைக்கு இந்த அளவுக்கு எங்களுக்கு எதிரிகள உருவாக்கிடுச்சு. நான் ஃபைனான்ஸ் விஷயத்துல பயங்கர ஸ்டிரிக்ட்டா இருப்பேன். ஒரு தயாரிப்பாளர் படம் தயாரிக்கிறார்னு கேள்விப்பட்டா முதல்ல அவர்கிட்ட போய் ஒரு ஐம்பது லட்ச ரூபாயை நாலு வட்டிக்கு கொடு த்துருவேன். அதுக்கப்புறம், சேட்டிலைட் ரைட்ஸ், ஓவர்சீஸ் ரைட்ஸ்னு ஒண்ணு ஒண்ணா புடுங்கி கடைசியில அந்தத் தயாரிப்பாளர நடுத்தெருவுல நிக்க வச்சுடுவேன். ராஜா மாதிரி வசூல் செய்ய வேண்டிய சில படங்கள் வசூல் இல்லாமல் போவதற்கும் ஒரு இந்திய தயாரிப்பு நிறுவனத்தையே நடத்தி பரபரப்பா இருந்த ஒரு தயாரிப்பாளர் பல நாட்கள் தனியறையில் அடைக்கப்பட்டு ஆண்டியாகிப் போனதுக்கும் நான்தான் காரணம்.\nஅதேபோல பணம் வசூல் செய்யறதிலேயும் என்பாணி தனிதான். பணம் வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் கடைசியா அவங்களுக்கு ஒரு டைம் கொடுத்துடுவேன். அவங்க வாங்கின பணத்துக்கு வட்டிக்கு வட்டின்னு போட்டு ஒரு பெரிய தொகையை அவங்க கொடுக்க வேண்டியதா ஒரு கணக்கும் கொடுத்துருவேன். அவங்களால அந்தப் பணத்த கொடுக்க முடியாதுன்னு தெரிஞ்சதும் அவங்கள தூக்கினு வந்து என் பங்களாவுல இருக்கிற ரூம்ல சுத்தமாக்கி உட்கார வச்சுடுவேன். பொம்பளயா இருந் தாலும் சரி, ஆம்பளயா இருந்தாலும் சரி ஒரே ட்ரீட்மெண்ட்தான். அவங்கள அப்படி சுத்தமாக்கி உட்கார வைக்கற வரைக்கும் என் கைத்தடிங்க செய்து முடிப்பாங்க. கடைசியா நான் மட்டும் அந்த ரூம்ல போய் எதிர்ல சேர்ல உட்கார்ந்து அவங்க நாண்டுக்கினு சாவற மா��ிரி அசிங்க அசிங்கமா அரைமணிநேரம் கத்துவேன். அவ்வள வுதான். அவங்க ஏற்கெனவே வாங்கி வச்சிருந்த சொத்தயெல்லாம் எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுவாங்க.\nஅதே நேரத்துல அது எவ்வளவு பெரிய நடிகையா இருந்தாலும், எவ்வளவு அழகியா இருந்தாலும் அந்த ரூம்ல அடைபட்டு இருக்கும் போது கூட நான் அவங்கள தொடவே மாட்டேன். அவங்கள மிரட்டி அசிங்கப்படுத்தி பணத்த வாங்கிடணும்னுதான் நான் அழுத்தமாயிருப்பேனே தவிர, இவங்கள தொட்டுட்டா வரவேண்டிய பணத் துக்கு கணக்குக் காட்டிடப் போறாங்கன்னு பயப்படுவேன். அதே நேரத்துல இதுபோன்ற ஃபேமஸான பெரிய கதைகளை படிக்கிறதுக்கு எனக்கு அவ்வளவு பிடிக்காது. அப்பப்போ சின்னச் சின்ன துணுக்குகள படிச்சுட்டுப் போயிடுவேன்.\nஆனா என்கூட இருந்த பரோட்டா கடையும், உடன்பிறப்பும் இந்த விஷயத்துல பயங்கர மோசம். என்னோட பனிஷ்மெண்டுக்கு முன்னாடியே அவங்க பனிஷ்மெண்ட கொடுத்திட்டிருப்பாங்க.\nஒரு முறை மூன்று ரோஜாக்களை உற்பத்தி செய்த அந்த தொடை நடிகை, எங்கிட்ட ஃபைனான்ஸ் வாங்கி திருப்பித் தரல. அப்ப அவங்க பீக்ல இருந்தாங்க. நான் வழக்கம்போல அவங்கள தூக்கினு வர வச்சு சுத்தமாக்கி உட்கார வக்க சொல்லிட்டேன். நான் போய் பார்த்தப்பதான் தெரிஞ்சது. அந்த நடிகைய எங்க பசங்க ரணகள மாக்கிட்டிருந்தாங்க.\nஅதே மாதிரி ஆனி நடிகையையும், ஒரு ஃபைனான்ஸ் விஷயத்துல தூக்கினு வரச்சொன்னபோதும் பசங்க பிரிச்சு மேய்ஞ்சுட்டாங்க. இந்த விவரங்கள அவங்களும் வெளியில சொல்ல முடியாது, நாங்களும் சொல்ல முடியாதுங்கறதால எல்லாமே சத்தமில்லாம அமுங்கிடுச்சு.\nஅதுக்கப்புறம் ஆட்சி மாற்றம் வந்ததும் நான் கார்டன் பேரை வாபஸ் வாங்கிகிட்டு மருதயிலேயே வாரிசை கையில போட்டுக்கிட்டேன். இளவட்டமான அவருக்கு ஜாலியா இருக்கிறது ரொம்பப் பிடிக்கும். அவரும் அட்டாக்கும் சாயந்தரமானா என் ஆபீஸுக்கு வந்து உட்கார்ந்துடுவாங்க. பரோட்டா கடை அவங்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து கொடுக்க, அவங்களும் சந்தோஷமா கிளம்பிடுவாங்க. இந்த அஞ்சு வருஷத்துல ஃபைனான்ஸ் வேலையைக் கொஞ்சம் கொறச்சுகிட்டு மத்த விவகாரங்கள்ல தலைதூக்க ஆரம்பிச்சுட்டேன்.\nஎங்க ஊர் பக்கத்துல காரியம் நடத்துற பட்டியில சுமார் 180 ஏக்கர் வில்லங்க நிலத்த வில்லத்தனமா வாங்கிப் போட்டேன். அதுல ஒரு காலேஜை கட்டிட்டு கல்வித் தந் தையா உருவாய���டணும்கிறதுதான் எனது எதிர்காலத் திட்டம். அதுக்குள்ள ஆட்சி மாற்றமும் வந்துடுச்சு. கடந்த ஆட்சியில வாரிசை கைல வச்சுகிட்டும், மாணிக்க மந்திரிய மடக்கி வச்சுகிட்டும் நாங்க அடிச்ச எல்லா கூத்தையும் ஆதாரங்களோடு எடுத்து வச்சிருக்காங்க.\nநான் ஏற்கெனவே கார்டன் பேரச் சொல்லி ஏமாத்திவிட்டதாலே இப்ப அவங்க பேரையும் பயன்படுத்த முடியல. இன்னைக்கோ, நாளைக்கோ என்னை தூக்கிடுவாங்கன்னு தெரியுது. அதுக்குள்ள உங்ககிட்ட மனம் திறந்து பேசறதுக்கு வழிசெய்தீங்க. ரொம்ப நன்றி\nNext story காங்கிரஸை கருவறுப்போம்….\nPrevious story சொல்வதெல்லாம் உண்மை பாகம் 4\nஇயக்கவியல் விதியை மீறிய ஜெயலலிதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/114969-profitable-tuberose-cultivation", "date_download": "2021-07-24T14:23:37Z", "digest": "sha1:NA2WYDDN6MEYL2XN6K7OISMMKTTBXSUE", "length": 34068, "nlines": 235, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 February 2016 - சத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி! | Profitable Tuberose Cultivation - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமுக்கால் ஏக்கர்... முப்பது வகை காய்கறிகள்\nவெள்ளத்திலும் வெகுமதி கொடுத்த கிச்சலிச்சம்பா\nநிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை\nசத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி\nநம்பிக்கை கொடுத்த இயற்கை விவசாயம்...\nஇயற்கை உளுந்து... இனிக்கும் லாபம்\n“இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்”\nமரத்தடி மாநாடு: இயற்கை விவசாயிகளைத் தேடும் அரசியல்வாதிகள்\nஅதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகங்கள்\nபிரதம மந்திரி வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்... பலனா... பதரா..\nபி.டி பருத்தி... கர்நாடக விவசாயிகளின் கண்ணீர் கதை கேள்விக்குறியாகிப் போன விவசாயம்...\n‘‘தண்ணீர், அரசாங்கத்தின் சொத்து அல்ல\n‘‘நானும் ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயி’’\nகால்நடைப் பல்கலைக்கழகத்தின் பண்ணைக் கருவிகள்\nகரும்புக்குக் கூடுதல் விலை... அரசின் கண்துடைப்பு வேலை\nமண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து\nநீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா\nகார்ப்பரேட் கோடரி - 12\nபிப்ரவரி -9... நீர்நிலைகளைக் காக்க, நீதிமன்றம் வைத்த கெடு\nதிருச்சியில் மாபெரும் வேளாண் கண்காட்சி\nஅடுத்த இதழில் புத்தம்புது தொடர்களின் அணிவகுப்பு...\nசத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி\nசத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி\nஒரு ���க்கர்... மாதம் ரூ 57 ஆயிரம்படிச்சோம்... விதைச்சோம்...10-ம் ஆண்டு சிறப்பிதழ்காசி.வேம்பையன், படங்கள்: கா.முரளி\nவியாபாரம் செய்ததுல கடன் அதிகமாகிப் போச்சு. அடுத்து என்ன செய்றதுனே தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தப்பதான், எங்களுக்கு வழிகாட்டியா வந்தது ‘பசுமை விகடன்’. அது எங்க வாழ்க்கையில விளக்கேத்தி வெச்சிடுச்சு. இப்போ சம்பங்கி விவசாயம் செய்து சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கோம்” என்று நெகிழ்ச்சியாகச் சொல்கின்றனர், திருவண்ணாமலை மாவட்டம், விசுவநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன்-பிரேமா தம்பதி.\nசம்பங்கி மொட்டுக்கள் காற்றில் நடனமாடிக் கொண்டிருக்க... பூக்கள் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரபாகரனிடம் பேசினோம். ‘‘மருந்தாளுநர் படிப்பு படிச்சிட்டு வேலை தேடிக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துல அப்பா இறந்துட்டார். அதனால, அப்பா செய்துக்கிட்டிருந்த மல்லிகைப் பூ மொத்த வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பிச்சேன். அதுல எனக்கு போதுமான முன் அனுபவம் இல்லை. அதனால அந்தத் தொழில் எனக்கு சரிப்பட்டு வரலை. அதுக்குள்ள கடன் ஏறிப்போச்சு. அந்தக் கடனை அடைக்கிறதுக்காக விவசாயத்துல இறங்கினேன்.\nஎங்க வயலுக்கு ஏரிப் பாசனங்கிறதால நெல் சாகுபடி செய்தேன். அப்பவும் தண்ணீர்ப் பற்றாக்குறை. உடனே கிணறு வெட்டினேன். அப்படியும் பெரியளவுல சம்பாதிக்க முடியலை. விவசாயத்துலயும் கடனாகிப்போய் உரம் வாங்கக்கூட காசில்லாத நிலைமை வந்துடுச்சு. அந்த சமயத்துலதான் என்னோட நிலைமையை ஒரு நண்பர்கிட்ட சொன்னேன்” சற்று இடைவெளி விட்டு பேச ஆரம்பித்தார், பிரபாகரன்.\n“அவர்தான், இயற்கை விவசாயம் குறித்துச் சொன்னார். அதைக் கத்துக் கறதுக்காக அவர் கூடவே மூணு வருஷம் சுத்தினேன். ஆனா, அவர் முழுமையா சொல்லிக் கொடுக்கலை. அந்த சமயத்துலதான், (2007-ம் ஆண்டு) இன்னொரு நண்பர் ‘பசுமை விகடன்’ புத்தகத்தை எனக்குக் கொடுத்தார். அதை படிச்சதுமே, நாம தேடினது கிடைச்சிடுச்சேனு பயங்கர சந்தோஷம். அதுலருந்து தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அந்த இதழ்லதான், துறையூர் பக்கத்துல சம்பங்கி சாகுபடி செய்திருந்த ஒரு விவசாயியோட பேட்டி வந்திருந்துச்சு. உடனே, நாமளும் சம்பங்கி சாகுபடிதான் செய்யணும்னு முடிவு செய்துட்டேன். அதே சமயத்துல பசுமை விகடன் ஈரோட்டுல நடத்தின ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியி���யும் கலந்துக்கிட்டேன். அங்க எனக்கு கூடுதல் நம்பிக்கை கிடைச்சது. அப்பறம் தைரியமா 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, 500 கிலோ விதைக்கிழங்கு வாங்கிட்டு வந்து நடவு செய்தேன். மேலும் கடன் வாங்கிறதுக்கு வீட்டுல கொஞ்சம் எதிர்ப்பு. ஆனாலும், நான் நம்பிக்கை வைத்து ஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம்...னு தயார் செய்து பயன்படுத்த ஆரம்பித்தேன்.\nஆறு மாதத்துல பூவெடுக்க ஆரம்பிச்சது. கொஞ்சம் கொஞ்சமா வருமானம் அதிகரிக்க ஆரம்பிச்சது. ரெண்டே வருஷத்துல எனக்கிருந்த கடன்ல முக்கால்வாசியை அடைச்சிட்டேன். அடுத்த வருஷம் கொஞ்சம் கிழங்கை வெட்டி விற்பனை செய்து மீதி கடனையும் அடைச்சிட்டேன். மொத்தக் கடனையும் அடைச்சதுல, வீட்டுல அவ்வளவு பேருக்கும் சந்தோஷம். இப்போ முழுக்க ஜீரோ பட்ஜெட் விவசாயம்தான் செய்றேன். மனைவி, அம்மா எல்லோரும் எனக்கு முழுஒத்துழைப்பு கொடுக்கிறதால விவசாயம் சிறப்பா நடந்துக்கிட்டிருக்கு” என்றார்.\nதொடர்ந்து பேசிய பிரபாகரனின் மனைவி பிரேமா, “இவர் திரும்பவும் கடன் வாங்கி விவசாயத்தை ஆரம்பிச்சப்போ, வருமானம் கிடைக்கும்னு நம்பிக்கையே இல்லை. ஆனா, சம்பங்கியில கிடைச்ச வருமானம்தான் விவசாயத்து மேலயே நம்பிக்கையை உருவாக்குச்சு.\nகுடும்பமே உழைக்கிறதால, எங்களுக்கு செலவு குறையுது. நாங்க ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்ய ஆரம்பிச்ச பிறகு, திருவண்ணாமலையில (2010-ம் ஆண்டு) ஜீரோ பட்ஜெட் பயிற்சி நடந்துச்சு. அதுலயும் இவர் கலந்துக்கிட்டார். அங்க, ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்றவங்களை கை தூக்கச் சொல்லியிருக்கிறார், பாலேக்கர். இவரும் கை தூக்கி இருக்கிறார். அந்த சமயத்துல ரெண்டு ஏக்கர்ல சம்பங்கி, ஒரு ஏக்கர்ல சிந்தாமணி (துலுக்கன் சாமந்தியில் ஒரு ரகம்)னு மொத்தம் 3 ஏக்கர்ல பூ சாகுபடி செய்திருந்தோம். இதைக் கேட்டு வெச்சுக்கிட்டார், பாலேக்கர்.\nபயிற்சி முடிஞ்ச மறுநாள், எங்க தோட்டத்துக்கு வந்துட்டார், பாலேக்கர். அன்னைக்கி இவர், பூவுக்கான பணம் வாங்க கும்பகோணம் போயிட்டார். நான்தான் பாலேக்கர் அய்யா கிட்ட எங்களோட விவசாய முறையைச் சொன்னேன். எல்லாத்தையும் பொறுமையா கேட்டவர், நாங்க செய்திருந்த சில தவறுகளைச் சுட்டிக்காட்டி... உயிர்மூடாக்கு குறித்து சொல்லிக்கொடுத்தார். அதோட, நூற்புழுவைக் கட்டுப்படுத்தறதுக்கு உன்னிச்செடியை ஊற வைத்து அந்தக் கரைசலைத் தெளிக்கச் சொல்லி யோசனையும் சொன்னார். ‘ஒவ்வொரு செடிக்கும் தனியா ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டியதில்லை. பாசனத் தண்ணீர்ல கலந்து விட்டாலே போதும்’னு சொல்லிக் கொடுத்தார்” என்றார்.\nதொடர்ந்து தனது அனுபவம் குறித்துப் பேசிய பிரபாகரன், “சம்பங்கி சாகுபடியில ஆரம்பத்துல அதிகளவுல நோய்த்தாக்குதல் இல்லை. அதிகமா வேர் அழுகல் நோய் வர ஆரம்பிக்கவும், நோய்க்கு விதைக் கிழங்குதான் காரணம்னு தெரிஞ்சுக்கிட்டேன். அப்பறம் நல்ல கிழங்கா தேர்வு செய்து விதைநேர்த்தி செய்து நட ஆரம்பிச்சதும் கொஞ்சம் பலன் கிடைச்சது. நானே சோற்றுக்கற்றழை கரைசலைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். அதுல நல்ல பலன் கிடைச்சது.\nஇடையில் போன ரெண்டு வருஷமா வறட்சியால தண்ணீர்ப் பற்றாக்குறை. அதுக்கு மூடாக்குதான் கைகொடுத்தது. சம்பங்கி நடவு செய்திருக்கிற இடங்கள்ல உயிர்மூடாக்கு போட்டோம். பாத்திகளுக்கான இடைவெளியில கரும்பு சோகையை மூடாக்கா போட்டோம். தினமும் பத்து நிமிஷம் மட்டும் தெளிப்பு நீர்ப் பாசனம் செய்தே மூடாக்கால செடிகளைக் காப்பாத்திட்டேன். மகசூல் கொஞ்சம் குறைஞ்சாலும், செடிகள் பிழைச்சிடுச்சு.\nசம்பங்கிச் செடிகளுக்கு இடையில உளுந்து, கேந்திப் பூ, தட்டைப்பயறு, ஆமணக்கு, துவரை மாதிரியான செடிகளோட விதைகளை விதைச்சுவிட்டா, அங்க நுண் வெப்பநிலை (மைக்ரோ கிளைமேட்) கிடைக்கிறதால... சம்பங்கி நல்லமுறையில வளருது. அதோட களைப் பிரச்னைகள் இருக்காது. பூச்சித் தாக்குதலும் குறையும். மொத்தம் 6 ஏக்கர்ல விவசாயம் செய்றேன். இதுல ரெண்டு ஏக்கர் குத்தகை நிலம். நாலரை ஏக்கர்ல பாரம்பர்ய நெல் ரகங்கள் இருக்கு. ஒன்றரை ஏக்கர்ல சம்பங்கி இருக்கு” என்ற பிரபாகரன் நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.\nமாதம் ரூ 75 ஆயிரம் வருமானம்\n“ஒரு சென்ட்ல தினமும் 300 கிராம்ல இருந்து ஒரு கிலோ வரை பூ கிடைக்கும். எப்படியும் ஒரு ஏக்கர்ல தினமும் 50 கிலோவுக்குக் குறையாம பூ கிடைச்சுடும். இந்தக் கணக்குல ஒன்றரை ஏக்கர்ல மாசம் 2 ஆயிரத்து 250 கிலோ பூவுக்குக் குறையாம கிடைச்சுக்கிட்டிருக்கு. ஒரு கிலோ பூ 40 ரூபாய்ல இருந்து 400 ரூபாய் வரை விற்பனையாகும். முகூர்த்த சமயங்கள்ல அதிக விலை கிடைக்கும். குறைஞ்சபட்சமா ஒரு கிலோ 50 ரூபாய்னு விற்பனை செய்தாலே... 2 ஆயிரத்து 250 கிலோவுக்கு 1 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இத��ல செலவெல்லாம் போக 85 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்கும். ஏக்கருக்குனு பார்த்தா 57 ஆயிரம் ரூபாய் லாபம்” என்றார், மகிழ்ச்சியுடன்\nஒரு ஏக்கர் நிலத்தில் சம்பங்கி சாகுபடி செய்யும் விதம் குறித்து பிரபாகரன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...\nஒன்றே முக்கால் அடி இடைவெளி\n“சம்பங்கி சாகுபடி செய்ய... களர் மண்ணைத் தவிர்த்து வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. அதிகமான குளிர் இருக்கும் பனிக்காலத்தைத் தவிர, மற்ற மாதங்களில் நடவு செய்யலாம். தேர்வு செய்யப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை குறுக்கு நெடுக்காக நான்கு முதல் ஐந்து சால் புழுதி உழவு செய்து, மண்ணைப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு டன் தொழுவுரத்தைச் சலித்து, அதனுடன் 150 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து நிழலான இடத்தில் குவித்து வைத்திருந்து அதை ஒரு ஏக்கர் நிலம் முழுவதும் தூவி ஒரு உழவு செய்ய வேண்டும். இரண்டு அடி இடைவெளியில், மூன்றரை அடி அகலம், முக்கால் அடி உயரத்தில் மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்து பாத்திகளின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம். மேட்டுப்பாத்தியின் இரண்டு ஓரங்களிலிருந்தும் அரையடி உள்ளே தள்ளி, செடிக்குச் செடி ஒன்றே முக்கால் அடி இடைவெளி விட்டு... பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்யப்பட்ட சம்பங்கி விதைக்கிழங்கை லேசாகப் பள்ளம் பறித்து நடவு செய்ய வேண்டும் (50 லிட்டர் பீஜாமிர்தக் கலவையில் 250 கிலோ விதை கிழங்கை அரை மணி நேரம் ஊற வைத்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்). ஏக்கருக்கு 250 கிலோ முதல் 300 கிலோ வரை விதைக்கிழங்குகள் தேவைப்படும்.\nநடவு முடிந்ததும், மேட்டுப்பாத்தி முழுவதும் உளுந்து, நரிப்பயிர் போன்ற குறுகிய காலப்பயிர்களைச் சாகுபடி செய்யலாம். இரண்டு பாத்திகளுக்கு இடையில் இருக்கும் பகுதிகளில் கரும்பு சோகை அல்லது நெல் வைக்கோல் மாதிரியான பயிர் கழிவுகளை மூடாக்காக இட வேண்டும். வேர் அழுகலையும், நூற்புழுக்களையும் கட்டுப்படுத்த 20 அடிக்கு ஒரு கேந்திச் செடியை நடவு செய்ய வேண்டும். வரப்பில் 10 அடிக்கு ஓர் ஆமணக்கு, ஓர் அடி இடைவெளியில் தட்டைப்பயறு, சோளம், துவரை ஆகிய பயிர்களின் விதைகளை விதைத்துவிட்டால், அவை பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்தும்.\n15 நாட்களுக்கு ஒரு கரைசல்\nநடவு செய்த 10 நாட்களில் வேர் பிடித்து, ��ுளிர்க்க ஆரம்பிக்கும். 30-ம் நாளுக்கு மேல், செழித்து வளர ஆரம்பிக்கும். சம்பங்கிச் செடிகளில் தண்ணீர் தேங்கக் கூடாது என்பதால், தெளிப்பு நீர்ப் பாசனம் சிறந்தது. இம்முறையில் தினம் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை பாசனம் செய்தாலே போதுமானது. நேரடிப் பாசனம் செய்தால், மண் எப்போதும் புட்டுப் பதத்தில் இருப்பது போல பார்த்துக்கொள்ளவேண்டும்.\n30-ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீரில் கலந்துவிடவேண்டும். மாதம் ஒரு முறை ஒரு டேங்குக்கு (10 லிட்டர்) 2 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து தெளிக்கவேண்டும். மாதம் ஒரு முறை 200 கிலோ கனஜீவாமிர்தக் கலவையை நிலத்தில் தூவி விட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை, புளித்த மோரை (3 நாட்கள் புளிக்க வைத்தது) டேங்குக்கு அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை கலந்து தெளிக்கவேண்டும். மாதம் ஒரு முறை டேங்குக்கு ஒரு லிட்டர் வீதம் அக்னி அஸ்திரத்தை கலந்து தெளிக்கவேண்டும். வேர் அழுகல் தாக்குதல் இருந்தால் சோற்றுக்கற்றாழைக் கரைசலையும், நூற்புழுத்தாக்குதல் இருந்தால் உன்னிச்செடிக் கரைசலையும் ஒவ்வொரு செடியின் தூரிலும் ஊற்ற வேண்டும்.\nமூடாக்கு இட்டிருப்பதால், செடிகளில் களைகள் குறைவாகத்தான் இருக்கும். மீறி முளைக்கும் களைகளை கைகளால் அகற்றிக் கொள்ளலாம். நடவு செய்த, 3-ம் மாதம் மொட்டு வைத்து, 4-ம் மாதம் முதல் தினமும் 2 கிலோ, 3 கிலோ அளவில் பூக்கள் கிடைக்கும். மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். நான்கு ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக மகசூல் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.”\n15 கிலோ உன்னிச்செடி, 10 கிலோ எருக்கன் செடி ஆகியவற்றை இடித்து... அத்துடன் 2 கிலோ சாணம், 10 லிட்டர் பசு மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றைக் கலந்து, 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து 5 நாட்கள் ஊற வைக்க வேண்டும். இந்தக் கரைசலை ஒவ்வொரு செடிக்கும் 25 முதல் 30 மில்லி ஊற்றி விட வேண்டும். இதன் மூலம் நூற்புழுக்கள் கட்டுப்படும். இது ஒரு ஏக்கருக்கான அளவு.\nவேர் அழுகலுக்கு சோற்றுக்கற்றாழைக் கரைசல்\nஇடித்த சோற்றுக் கற்றாழை-5 கிலோ, சுண்ணாம்பு-1 கிலோ, மஞ்சள்-1 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, ஒவ்வொரு செடிக்கும் 25 முதல் 30 மில்லி ஊற்றி விட வேண்டும். இப்படிச் செய்யும் போது, வேர் அழுகல் நோய் கட்டுப��படும். இது ஒரு ஏக்கருக்கான அளவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/93066-", "date_download": "2021-07-24T13:14:36Z", "digest": "sha1:ZRWXXTU72CT24PJWPVF3I5IYO2VVAVUG", "length": 8727, "nlines": 240, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 31 March 2014 - ஈஸியா செய்யலாம் யோகா! - 9 | Yoga, viracanam, - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஎக்ஸாம் டிப்ஸ்... எஸ்.ஏ.இனி ஈஸிதான் \nஆல் இன் ஆல் அசத்தல் இளவரசி \nசின்னப் பாட்டிதோட்டத்திலே சிவப்புத் தக்காளி \nவலை உலா - விக்கி புதிர்... விடுவிக்கலாம் வாங்க\nபலூனில் காற்றுப் பாடம் கற்கலாம்\nகுழுச் செயல்பாட்டில் ஆங்கிலம் அறிவோம் \nசுட்டி நாயகன் - பில்கேட்ஸ்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nஈஸியா செய்யலாம் யோகா - பாலாசனம்\nஈஸியா செய்யலாம் யோகா - விபரீத சலபாசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.phimxh.com/", "date_download": "2021-07-24T15:11:09Z", "digest": "sha1:ATWZK4DYRFCCW5C5M5ZZGZGIDQKB2GT6", "length": 11753, "nlines": 17, "source_domain": "ta.phimxh.com", "title": "சமூக மீடியா அல்லது டிவி மார்க்கெட்டிங்? உங்கள் வணிகத்திற்கு எது சிறந்தது என்பதை செமால்ட் நிபுணர் விளக்குகிறார்", "raw_content": "சமூக மீடியா ஓ சந்தைப்படுத்தல் டிவி செமால்ட் எஸ்பெர்டோ ஸ்பீகா சிக் சே È மெக்லியோ பெர் இல் டுவோ பிசினஸ்\nகடந்த காலங்களில் செய்ததைப் போல டிவி பார்ப்பவர்களைக் கண்டுபிடிப்பது அரிது. உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய அல்லது அவர்களின் தொலைபேசிகளிலிருந்து அனுப்ப தொலைக்காட்சியைப் பயன்படுத்துவது இளைய மக்கள்தொகை மிகவும் வசதியானது. காரணம், அவர்கள் இனி நெட்வொர்க்குகள் அல்லது கேபிள் புரோகிராமிங் விளம்பரங்களைக் காண விரும்பவில்லை.\nசெமால்ட் டிஜிட்டல் சேவைகளின் வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் இவான் கொனோவலோவ் டிவி மற்றும் சமூக ஊடக மார்க்கெட்டிங் இடையே மதிப்புமிக்க வேறுபாடுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.\nடிவி விளம்பரங்கள் மற்றும் தண்டு வெட்டுதல்\nதொலைக்காட்சியில் என்ன நடக்கிறது என்பதில் சிலர் ஆர்வம் காட்டுகிறார்கள். ஸ்மார்ட்போன்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன, தொலைக்காட்சி இயங்கும்போது கூட கவனிக்கப்படாமல் போகலாம். ஸ்மார்ட்போன்கள் பயனர்களுக்கு தங்கள் தொலைபேசிகளில் பார்க்க வாய்ப்பு அளிக்கிறது. தொலைக்காட்சி விளம்பரங்களை ஒளிபரப்பத் தொடங்கும் போது, பயனர்கள் அவற்றை அணைக்கவோ, ஸ்ட்ரீமிங் சேவைக்கு மாற்றவோ அல்லது அவர்களின் மொபைல் தொலைபேசிகளுக்குத் திரும்பவோ வாய்ப்புள்ளது.\nஅச்சு ஊடகங்கள் தொலைக்காட்சிகளுக்கு வழிவகுத்த ரேடியோக்களுக்கு வழிவகுத்தன. ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு கண்டுபிடிப்பும் முன்னோடியை அரிக்கும் என்று மக்கள் நினைத்தார்கள். இருப்பினும், சமூக ஊடகங்களின் எழுச்சி தொலைக்காட்சியின் தேவையை முற்றிலுமாக அழிக்கவில்லை. சமூக ஊடகங்கள் தொலைக்காட்சித் துறையில் பெரிதும் வெட்டுகின்றன, இதன் விளைவாக டிஜிட்டலுக்கு ஒரு முன்னுதாரணம் மாறுகிறது.\nடிஜிட்டல் வெர்சஸ் டிவி வளர்ச்சி\nடிஜிட்டல் செலவு கடந்த ஆண்டு டிவி விளம்பர செலவினங்களை முறையே 72.29 பில்லியன் டாலர்களிலிருந்து 72.09 பில்லியன் டாலர்களுடன் முறியடித்தது. ஈ மார்க்கெட்டரின் கூற்றுப்படி, டிவியின் 2 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது, டிஜிட்டல் செலவினம் ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் வளர்ச்சியை அனுபவிக்கும்.\nஇரண்டு ஊடகங்களுக்கிடையேயான இணைப்பு என்னவென்றால், அவை இரண்டும் வளர்ந்து வருகின்றன. ஆயினும்கூட, டிஜிட்டல் மீடியா அதிக முன்னுரிமை பெறுகிறது. சாதனங்களில் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட உள்ளடக்கம் வழக்கமாக டிவிகளில் தொடங்குகிறது, ஆனால் கூடுதல் வருவாயின் ஆதாரமாக ஸ்ட்ரீமிங் சேவையில் முடிகிறது.\nஅடிடாஸ் தலைமை நிர்வாகி காஸ்பர் ரோர்ஸ்டெட், மக்கள் இளைய நுகர்வோர் மொபைல் சாதனங்களில் அவர்களுடன் எவ்வாறு அதிகம் ஈடுபடுகிறார்கள் என்பதை சிஎன்பிசிக்கு தெரிவிப்பதன் மூலம் மக்கள் டிஜிட்டலுக்கு மாறுகிறார்கள் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தினர். எனவே, டிஜிட்டல் ஈடுபாடு அவர்களுக்கு ஒரு மதிப்புமிக்க வளமாக செயல்படுகிறது. இதன் விளைவாக அடுத்த நான்கு ஆண்டுகளில் டிஜிட்டல் செலவினங்களை அதிகரிக்க அடிடாஸ் முடிவு செய்தது. பயனர்கள் தொடர்புபடுத்தக்கூடிய ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்குவதே வெற்றிகரமான வழிகளில் ஒன்றாகும்.\nஇருப்பினும், டகோ பெல் போன்ற பிற நிறுவனங்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கு மாற்றுவதன் மூலம் இந்த போக்குக்கு எதிராக செயல்படுவதாகத் தெரிகிறது. பிரச்சாரத்துடனான உரையாடலில், எஸ்.எம்.ஓ மரிசா தால்பெர்க் நிறுவனம் தங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரச்சாரத்துடன் பிற்போக்குத்தனமான முடிவுகளை அனுபவித்ததாக��் கூறினார், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையவில்லை என்று கூறிக்கொண்டார். அவை போக்குக்கு எதிரானது என்று தோன்றினாலும், இது அவர்களுக்கு ஒரு வணிக வாய்ப்பாக, குறிப்பாக பழைய வாடிக்கையாளர் தளத்திற்கு, புதிய சந்தையாக செயல்படுகிறது.\nஒரு பெரிய வருவாய் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்காது, சரியான உள்ளடக்கம் இல்லாமல் எல்லாவற்றையும் டிஜிட்டலில் முதலீடு செய்வது மிகப்பெரிய தவறு.\nதழுவி அல்லது இறக்க: கேள்வியில் சுறுசுறுப்பு\nடிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்கள் அதை சரியான வழியில் செய்கிறார்கள், வளர்ச்சிக்கு பெரும் சாத்தியம் உள்ளது. மற்ற பாரம்பரிய முறைகளுடன் ஒப்பிடுகையில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் தங்கள் பிரச்சாரங்களில் முதலிடம் வகிக்கும் நபர்கள் சிறந்த வருமானத்தையும் பதிவு நேரத்தையும் அனுபவிப்பதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த நபர்கள் தனித்துவமான உள்ளடக்கத்தை உருவாக்கினால் மட்டுமே இது செயல்படும், இது வாடிக்கையாளரின் பொருத்தத்தின் காரணமாக ஈடுபடுகிறது, மேலும் இலக்கு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் சாதனங்களில் இது கிடைக்கச் செய்கிறது.\nவாடிக்கையாளர்களுடன் ஈடுபடுவதற்கான சிறந்த வாய்ப்பை சமூக ஊடகங்கள் சந்தைப்படுத்துபவர்கள் காண்கின்றனர். இது விளம்பரத்தைத் தவிர்ப்பதற்கு பணம் செலுத்த விரும்பும் கிளையன்ட் தளத்தையும் வழங்குகிறது. ஒரு சந்தைப்படுத்துபவர் இந்த வாய்ப்புகளை அடையாளம் காண முடியாவிட்டால், அவர்கள் சாத்தியமான தடங்களை இழப்பது மட்டுமல்லாமல், அவற்றை முதலில் கண்டுபிடிக்காமல் இருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/04/blog-post.html", "date_download": "2021-07-24T14:41:49Z", "digest": "sha1:O63H5A3VJTNMCFWX7H5OY6OEWLK3P3FH", "length": 31386, "nlines": 267, "source_domain": "www.ttamil.com", "title": "எந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா!!!. ~ Theebam.com", "raw_content": "\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nசங்கானை எத்துறையிலும் தன் நிறைவு பெற்ற ஒரு பட்டினம் ஆகும். பல தொழில்கள் செய்யும் பிரிவினர் இணைந்து வாழும் இடம் இது, ஆகையால் கைத்தொழிலுக்கும் இங்கு குறைவு இல்லை. மாற வேலை, நகை வேலை, இரும்பு வேலை கயிற்றுத் தொழில், போன்றவைகள் இங்கு குறிப்பிடத்தக்கன. மண் பாண்டத் தொழிலும் இங்கு ஓர் முக்கிய இடத்தை வகிக்கிறது. இதன் உற்பத்திகள் பலநோக்குச் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமும், லக்சலா மூலமும் மக்களுக்கு செய்யப்படுகின்றன.\nவட்டுக்கோட்டைப் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இப்பட்டினம் யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதான வீதியில் சண்டிலிப்பாய்க்கும், சித்தங்கேணிகளும் இடையே அமைந்துள்ளது. வடக்கே பண்டத்தரிப்பையும் தெற்கே சங்கரத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. வலிகாமம் மேற்கு கூட்டுறவு சமாசம் எமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். 1944ஆம் ஆண்டு ஆடி மாதம் ஆரம்பித்த இந்நிறுவனம் 'கூட்டுறவு நாட்டுயர்வு' என்பதனை நிரூபித்து உள்ளது. 1964இல் இச்சமாசம் அராலியில் ஓர் உப்பளத்தை ஆரம்பித்தது. தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரே ஒரு உப்பளம் என்ற பெயரை தேடித்கொண்டது. 25க்கும் அதிகமான கூட்டுறவுச் சங்கக் கிளைகளை நடாத்தி வரும் இந்நிறுவனம் ஒரு பாரிய மின் நெசவு ஆலையை சங்கானையில் நிறுவியது. இங்கு தயாரிக்கப்படும் உடுபுடவைகள் தரத்தில் உயர்வு பெற்றன. இதனால் இந்நிறுவனம் ஏராளமான பணத்தையும், புகழையும் தேடிக்கொண்டது. போர்த்துக்கீசியர் ஆண்ட காலத்தில் மக்களின் வாழ்க்கை பயம் மிகுந்தாகவே காணப்பட்டது. இவர்களின் ஆட்சியின் பின் \"டச்சுக்காரர்\" என்று அழைக்கப்படும் ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றினர். இவர்களும் வியாபார நோக்கத்திற்க்குகாகவே\nஇலங்கைக்கு வந்தனர். இந்திய மன்னர்களின் படைக்குத் தேவையான யானை, குதிரை என்பனவற்றையும் சங்கு, முத்து போன்றவைகளையும் ஒல்லாந்தர் இலங்கைலியிருந்து எடுத்துச்சென்று விற்பனை செய்தனர். இவர்கள் சங்கானைக்\nகோட்டையை யானைகளையும், சங்குகளையும் சேர்த்து வைக்கும் காஞ்சியமாகப் பாவித்தனர். அதனால் சங்கு + யானை = சங்கானை என்று பெயர் பெற்றதாக ஒரு கதை உண்டு. போர்த்துக்கீசியர் இக்கோட்டையை கட்டி இருந்தாலும், அதை பாவித்த டச்சுக்காரரின் பெயரையே கொண்டு இன்றும் டச்சுக் கோட்டை என நிலைத்து நிற்கிறது.\nவிவசாயமும் வியாபாரமும் ஒருதாய் பிள்ளைகள்\nஇக்கோட்டையின் எதிர்புரத்தே அமைத்து சிறப்புறச் செயலாற்றி வரும் உள்ளூர் ஆட்சி மன்றமான பட்டின சபை பாரட்டுப்பெற்ற ஒன்றாகும். 1957இல் ஆரம்பிக்கப்பட்ட இச்சபை அரச உதவியுடன் குடியிருப்பு விடுக்களைக் கட்டி, 1961இல் வீடற்ற மக்களுக்குக் குறைந்த வாடகையில் கொடுத்துள்ளது. ஏழை மாணவர்களுக்கு வருட��ப் வருட பாடப் புஸ்தங்களை வழங்கி வருகின்றது. வசதியற்ற நோயாளிகளின் நலன் கருதி இலவச ஆயுள்வேத வைத்திய நிலையம் ஒன்றை நடாத்தி வருகிறது. ' வரப்புயர நீர் உயரும், நீர் உயரக் கோள் உயர்வான்' என்றார் ஒளவையார் . மக்கள் உயர்வு பெற்றால்தான் அரசு உயர்வு பெரும் என்பது இதன் பொருள் உபஉணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தோட்ட நிலம் சித்தங்கேணி வடலியடைப்பு பண்டத்தரிப்பு வரை பரந்து கிடக்கிறது. நெல் விளைச்சல் செய்யும் வயல் நிலம் நவாலி, சங்கரத்தை, அராலி சண்டிலிப்பாய் வரை வியாபித்துள்ளது. இதனால் எத்தனை கடினங்களுக்குக்குள்ளும் இப் பட்டினம் என்றுமே பஞ்சப்பட்டது இல்லை.\nவிவசாயமும், வியாபாரமும் ஒரு தாய் பிள்ளை என்று முதியோர் கூறுவார். இங்கு முன்னனி வகிக்கும் மற்றோர் தொழில் வியாபாரமாகும். 'சங்கானைச் சந்தையிலே சுங்கானைக் போட்டுவிட்டேன்' என்றோர் பழைய பாடல் உண்டு. 'சுங்கன்' பாவிப்போர் இருந்த காலத்திலேயே சங்கானை பிரசித்தி பெற்று இருந்தது என இதன் மூலம் தெளிவாகிறது. அயல் கிராமங்களான வட்டுக்கோட்டை, மூளாய், சுளிபுரம், காரைநகர், அராலி, சித்தங்கேணி போன்ற இடங்களிலிருந்து வர்த்தகர்களும் , பொதுமக்களும் அதிகாலையிலேயே இங்கு கூடிவிடுவார்கள். பொருட்கள் யாவும் அங்கு துரித கதியில் விற்பனையாகி விடும்.\nமாதர்களினால் 1956ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'மாதர் சங்க நிலையம்' ஒரு தொழில் நுட்பக் கல்லூரியைப் போல இயங்கி வருகின்றது . இங்கு இளம்பெண்கள் நெசவுத் தொழிலைக் கற்க அனுமதிக்கப் படுகின்றார்கள். பயிலும் வேளையிலும் அவர்கள் வேதனம் பெறுகின்றனர். இங்கு பயின்ற பெண்கள் பலர் பின்னர் மின் தறி நிலையங்களில் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர்.\nநற்பணிக்கு அர்ப்பணித்த நாகலிங்க சுவாமிகள்\nஇம்மண்ணில் உதித்து , சமயப்பணிக்கு தன்னை அர்ப்பணித்த நாகலிங்கக் சுவாமிகளைப் பலர் அறிவர். இவர் இந்தியாவில் திருவாடுதுறை ஆதினத்தில் சமய, சங்கீத திருமுறைகளை முறைப்படி கற்றார். பின் அங்கேயே பல இடங்களுக்கும் சென்று கதாப்பிரசங்கம்,. பண் இசைப்படி சமயத்தொண்டுகள் செய்து வந்தனர். இவர் தன் பிற்காலத்தில் இலங்கை திரும்பிச் சங்கானை நிகரைவைரவர் ஆலயத்திலும், இலுப்பைத்தார் முருகமூர்த்தி கோயிலிலும் சமயத் தொண்டாற்றி வந்தார் . இன்று இறைவனுடன் கலந்துவிட்ட இவரின் பெயரி���் ஒரு நூல்நிலையம் நடாத்தப்பட்டு வருவது குறிபிடத்தக்கது. மேற்கூறிய ஆலயங்களை போல பிராம்பத்தை வீதியில் இருக்கும் அமெரிக்க மிசன் தேவாலயமும், சிவன் கோயில் , அரசடி வயிரவர் , மாவடி வயிரவர், காளி கோயில், முருகன் கோயில் கூடத்தம்மன் கோயில் என்பன பிரசித்தி பெற்ற ஆலயங்களாகத் திகழ்கின்றது.\nகல்விக்கு முதல் இடம் கொடுத்துபல பாடசாலைகளை எமது முன்னோர்கள் அமைந்தனர். 'கல்வியே மனிதனின் கண் ஆகும்' என்பதில் அழைக்க முடியாத உறுதிக் கொண்டிருந்தனர். சிவபிரகாச மகாவித்தியாலயம் . அமெரிக்கமிசன் பாடசாலை, விக்னேசுவரா வித்தியாசாலை போன்றவை தரத்தில் முன் நிற்கும் பாடசாலைகளாகத் திகழ்கின்றன.\nமின் விநியோகம் இங்கு 1966ஆம் ஆண்டு ஆவணி மாதம் கிடைத்தது. இதன் பின் பல மின் அரிசி ஆலைகள், அரிசி ஆலைகள், கைத்தொழில் சாலைகள் உருவாகின. விவசாயிகள் கூட இதனால் பயன் பெற்றனர் .\nஇங்கு அரச உதவியுடன் இயங்கி வரும் கால்நடைப் பராமாரிப்பு நிலையம் பணியாற்றி வருகிறது. கால்நடைகளைச் சினைப்படுத்துதல், அவற்றின் நோய்களுக்கு மருந்து கொடுத்தல், பராமரிப்பு பற்றிய அறிவுரை கொடுத்தல் போன்ற பல சேவைகளை செய்கின்றது. இதே போல அரசினர் மரக்காலையும் பல தன்மைகளைத் தருகிறது. தரம் உயர்த்தப்பட்ட புதிய கட்டிடத்தில் இயங்கிவரும் அஞ்சல் அலுவலகமும் சிறந்த சேவை புரிகின்றது.\nஇங்கு ஒரு பெரிய அரசு ஆசுப்பத்திரி இயங்குகிறது. நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதைவிட இரண்டு தனியார் வைத்திய நிலையங்களும் இங்கு மிகுந்த பிரசித்தி பெற்றன. வலிகாமம் மேற்கான உதவி அரசாங்க அதிபர் பணிமனை இங்கே இயங்குகிறது. இங்கு கிராமசேவர்கள் மூலம் மக்களின் குறைகளை அறிந்து அவற்றை நிறைவு செய்கின்றனர். எல்லைத் தகராறு, புயல், வெள்ளம், பயிர்ச்சேதம் போன்றவைகளுக்கு அரசின் உதவியைத் பெற்று தருதல், கூப்பன் பால்மா வீடு, கட்டும் பொருள்களுக்கான அனுமதிகளை வழங்குதல் போன்ற சேவைகளைச் செய்கின்றது. கலைஞ்ர்களின் கருதி ஒரு கலாச்சார மண்டபத்தை இங்கு நிறுவி உள்ளனர் . சாதனை படைத்த கலைஞ்ர்களை உருவாக்கிய பெருமையும் சங்கானைக்கு உண்டு. வட மாகாணத்திலேயே முதன் முதலாக அருகருகே இரண்டு மேடைகளை உருவாக்கி, அதில் ஒரு நாடகத்தை புதுமையான முறையில் மேடை ஏற்றிப் புகழ் கண்டது சங்கானை கலையக நாடகமன்றம், இதேபோல வெண்ணிலா நாடக மன்றம் நிகரை வாலிப மன்றம் , பாலமுருகன் நாடக மன்றம் மன்றங்களும் புகழ் பெற்றிருந்தன.\nகலை வளர்ச்சியில் முன்னிலையில் நிற்கும் எமது பட்டினத்தில் உருவான நகைச்சுவை நடிகர்களான திருவாளர்கள் ஜெயபால், சபான், பொன்னுத்துரை, கந்தசுவாமி போன்றவர்களும் புகழ் பெற்றிருந்தனர்.\nதென் இந்தியத் திரைவானில் திரைக்கதை வசனம் எழுதிப் புகழ் பெற்ற பின்னர் தயாரிப்பாளராக மாறியுள்ள திரு . சி . குகநாதனைச் தெரியாதவர் யாருமில்லை. சங்கானையில் உதித்த அவர் மேற்படிப்பை இந்தியாவில் முடித்துக்கொண்டு இன்று திரையுலகில் முன்னணிக் கலைஞ்ராக ஒளிவிசீக் கொண்டிருக்கிறார்கள்.\nஇத்தகைய சிறப்புப்பெற்ற, சகல வசதிகளும் கொண்ட சங்கானை மண்ணின் நினைவுகள் என்று நம் மனதைவிட்டு அகலாது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nஆங்கிலத் திரைப்படத்தில் அமரர் கே. எஸ். பாலச்சந்திர...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிப்பவரா\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் தி...\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கே...\nநாடு போற்ற வாழ்க-அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அ...\nடீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங...\nதொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பய���ர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n*..உன்னை நேசிப்பவர்களை எண்ணிச் சந்தோசப்படு , உன்னை வெறுப்பவர்களை எண்ணித் துக்கப்படாதே . *..உன்னை ஆதரிப்பவர்களை எண்ணி உற்சாகப்படு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-24T14:57:08Z", "digest": "sha1:WJQN2FR2VNZ6FODYQGU6CFSX64VQCGXJ", "length": 4112, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "ஜெயந்தி சங்கர் – Dial for Books", "raw_content": "\nசந்தியா பதிப்பகம் ₹ 175.00 Add to cart\nஎன் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி\nசந்தியா பதிப்பகம் ₹ 90.00 Add to cart\nச���்தியா பதிப்பகம் ₹ 80.00 Add to cart\nசந்தியா பதிப்பகம் ₹ 100.00 Add to cart\nசந்தியா பதிப்பகம் ₹ 140.00 Add to cart\nசந்தியா பதிப்பகம் ₹ 70.00 Add to cart\nAny Imprintகாலச்சுவடு (1)காவ்யா (1)கிழக்கு (2)சந்தியா பதிப்பகம் (6)மணிமேகலை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-07-24T15:03:26Z", "digest": "sha1:S4EO7AG2U56CK2PLS2ZQ4PQ5J6LRLNGX", "length": 17722, "nlines": 165, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "ஏழை எளிய மக்களிடம் வங்கிகள் நடத்திய வசூல் வேட்டை;ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.. | News now Tamilnadu", "raw_content": "\nHome இந்தியா ஏழை எளிய மக்களிடம் வங்கிகள் நடத்திய வசூல் வேட்டை;ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nஏழை எளிய மக்களிடம் வங்கிகள் நடத்திய வசூல் வேட்டை;ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\n*வங்கிகளில் ஏழை மக்கள் வைத்திருக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கத் தேவையில்லாத அடிப்படை வங்கிக் கணக்குகளுக்கு (பிஎஸ்பிடிஏ), குறிப்பிட்ட சேவைகளுக்காக எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.*\n*கடந்த 5 ஆண்டுகளில் எஸ்பிஐ வங்கி ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.இது குறித்து மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது .*\n*அந்த ஆய்வு முடிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:*\n*எஸ்பிஐ வங்கியில் அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருப்பவா்கள் 4 பணப் பரிமாற்றங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.17.70 வீதம் கட்டணம் வசூலிக்க வங்கி நிா்வாகம் முடிவெடுத்திருப்பது, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.*\n*சேவைக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் விதிப்பதன் மூலமாக கடந்த 2015 முதல் 2020-ஆம் ஆண்டு வரை அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 12 கோடி பேரிடமிருந்து ரூ.300 கோடிக்கும் அதிகமாக எஸ்பிஐ வங்கி வசூலித்துள்ளது.*\n*இந்தியாவின் 2-ஆவது மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 3.9 கோடி வாடிக்கையாளா்களிடமிருந்து அதே கால கட்டத்தில் ரூ.9.9 கோடியை பல்வேறு சேவைகளுக்காக வசூலித்துள்ளது.*\n*ரிசா்வ் வங்கியின் 2013-ஆம் ஆண்டு வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே அடிப்படை வங்கி கணக்குகள் மீது கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதன்பட���, அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருப்பவா்கள் வங்கிக் கணக்கிலிருந்து மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனா். இந்த கூடுதல் பரிமாற்றத்துக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று வங்கிகள் வாக்குறுதியும் அளிக்கின்றன. அதோடு, அடிப்படை வங்கி கணக்கில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து வங்கிகள் விவரிக்கும்போது, 4 முறை சேவைக் கட்டணம் இன்றி பணம் எடுக்கும் வசதி உள்ளிட்ட இலவச வங்கிச் சேவை அளிக்கப்படும் என்பதோடு, மதிப்புக்கூட்டு வங்கிச் சேவைகளுக்கும் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் வங்கிகள் சாா்பில் தெரிவிக்கப்படுகிறது.*\n*அதுபோல, வங்கிக் கணக்கில் 4 பணப் பரிமாற்றத்துக்கு பிறகான பரிமாற்றத்தை, வங்கியின் மதிப்புக்கூட்டு சேவையாகவே ரிசா்வ் வங்கியும் கருத்தில் கொள்கிறது. ஆனால், ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் தனது வாக்குறுதிகளை மீறி, 4 முறைக்குப் பிறகான பணப் பரிமாற்றத்துக்கு மிக அதிக கட்டணத்தை எஸ்பிஐ வங்கி வசூலித்து வருகிறது.*\n*அதாவது என்இஎஃப்டி, ஐஎம்பிஎஸ், யுபிஐ, பிஹெச்ஐஎம்-யுபிஐ, பண அட்டை உள்ளிட்ட வழிகளிலான டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு ரூ.17.70 வீதம் கட்டணம் வசூலிக்கிறது.*\n*ரிசா்வ் வங்கி இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால், தனியாா் வங்கிகளும் வாடிக்கையாளா்களிடம் கூடுதல் சேவைக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.*\n*ஐடிபிஐ வங்கி அதன் வாடிக்கையாளா்களிடம் 4 முறைக்குப் பிறகான ஒவ்வொரு பணமில்லா டிஜிட்டல் பரிமாற்றத்துக்கும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ரூ.20 வீதம் கட்டணம் வசூலித்து வருகிறது. ஏடிஎம் சேவைக் கட்டணமாக ரூ.40 வசூலிக்கிறது.*\n*இந்த வகையில் வாடிக்கையாளா்களை பாதுகாக்கும் தனது கடமையிலிருந்து ரிசா்வ் வங்கி தவறி, அவா்களை முறைகேடுகளுக்கு இரையாக்கியுள்ளது என்று மும்பை ஐஐடி ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*\nPrevious articleமாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வாக்களிக்க சிரமமின்றி உதவிய புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்..\nNext articleகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை: இதில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு என தகவல்…\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள் நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்.\nதமிழகத்தில் சுமார் 90 லட்சம் பேர் மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது\nகணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் தகராறு; மனமுடைந்த நிறைமாத கர்ப்பிணி மனைவி தற்கொலை\nஅஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு\nபுதுக்கோட்டை அருகே அரசு ஊழியர் வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சத்தை நூதன முறையில் மோசடி\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.. இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள்...\nசெங்கம் ஜூலை-24 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலையில் உள்ள சேயாறு மேம்பாலம் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும்...\nநளினிக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி அளித்தால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம். சிறைதுறை சார்பில் கூடுதலாக 6 பெட்ரோல் பங்க் திறக்க உள்ளோம். கிளைசிறைகளை புதுபிக்க நடவடிக்கை...\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில்...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட���ம்- வேலூர்...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-900-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B0/", "date_download": "2021-07-24T14:04:24Z", "digest": "sha1:IWUOY5QIM5MLZQB3W4ZF3IXHAKTZIII2", "length": 12505, "nlines": 162, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "வாணியம்பாடி அருகே 900 கிலோ ரேஷன் அரிசியுடன் மினிலாரி பறிமுதல் | News now Tamilnadu", "raw_content": "\nHome ஆரோக்கியம் வாணியம்பாடி அருகே 900 கிலோ ரேஷன் அரிசியுடன் மினிலாரி பறிமுதல்\nவாணியம்பாடி அருகே 900 கிலோ ரேஷன் அரிசியுடன் மினிலாரி பறிமுதல்\nவாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டையுடன் மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது\nநாட்டறம்பள்ளி வழியாக ஆந்திரத்துக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி, வட்ட வழங்கல் அலுவலா் செல்வராஜ் மற்றும் வருவாய்த் துறையினா் கொத்தூா் பகுதியில் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்\nஅப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் 30 மூட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. ஓட்டுநரிடம் நடந்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் குப்பம் மண்டலம் சாந்திபுரத்தைச் சோ்ந்த சூரியநாராயணன் என்பவருக்குச் சொந்தமான மினி லாரி என்பது தெரிய வந்தது. இதையடுத்து மினிலாரி, ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த வட்டாட்சியா், அவற்றை திருப்பத்தூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தாா்\nPrevious articleஅமைச்சர் துரைக்கண்ணுவிடம் கொடுத்தது 2000 கோடியா\nNext articleசேலம் – சென்னை 8வழிப்பாதை திட்டத்திற்கு தடை இல்லை\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள் நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்.\nவேலூர் மத்தி�� சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின் சட்டம் சிறைதுறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி.\nதமிழகத்தில் சுமார் 90 லட்சம் பேர் மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது\nதந்தையுடன் வயலுக்கு சென்ற 10ம்வகுப்பு மாணவன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் உயிரிழப்பு\nகணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் தகராறு; மனமுடைந்த நிறைமாத கர்ப்பிணி மனைவி தற்கொலை\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.. இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள்...\nசெங்கம் ஜூலை-24 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலையில் உள்ள சேயாறு மேம்பாலம் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும்...\nநளினிக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி அளித்தால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம். சிறைதுறை சார்பில் கூடுதலாக 6 பெட்ரோல் பங்க் திறக்க உள்ளோம். கிளைசிறைகளை புதுபிக்க நடவடிக்கை...\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில்...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர்...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராக��-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/many-countries-including-dubai-eases-travel-restrictions-for-indian-passengers-424524.html?ref_source=articlepage-Slot1-14&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-24T15:00:46Z", "digest": "sha1:PICIDYBQS5AVZBYZWSV53IBHIJVMGV2V", "length": 20053, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐக்கிய அமீரகத்தில் இந்திய பயணிகளுக்கு அனுமதி.. ஆனால் இந்த தடுப்பூசிகளில் ஒன்றை போட்டிருக்க வேண்டும் | Many countries including Dubai eases travel restrictions for Indian passengers - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nசெப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு.. எய்ம்ஸ் இயக்குநர்\nஎடியூரப்பா ராஜினாமா செய்தால் கர்நாடகா முதல்வரா மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சொன்ன பதில் என்ன\nவேக்சின் போட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்இன்னும் எத்தனை காலம் மாஸ்க் அணிய வேண்டும்.. முக்கிய தகவல்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஎன்னாது ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ 60 ஆயிரமா.. அப்படி என்ன ஸ்பெஷல்.. அப்படி என்ன ஸ்பெஷல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nஅசாம் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம் - மதுரைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிப்பு.. 27 பேர் மரணம்\nஸ்டாலின் ஆட்சி.. ஆன்மிகவாதிகளுக்கு 'பொற்காலமாக' இருக்கும்.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேச்சு\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nசெல்லமாக வளர்த்த நாய்க்கு வெண்கல சிலை.. மாலையுடன் மரியாதை.. மனதை உருக வைத்த ஆந்திராக்காரர்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட�� இனிமேல் ஆபீஸ் தான்..\nSports ஓப்பனிங் நல்லாதான் இருக்கு.. ஆனா ஹாக்கியில் சொதப்பிய மகளிர் ஹாக்கி.. இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐக்கிய அமீரகத்தில் இந்திய பயணிகளுக்கு அனுமதி.. ஆனால் இந்த தடுப்பூசிகளில் ஒன்றை போட்டிருக்க வேண்டும்\nடெல்லி: நாட்டில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில் துபாய், துருக்கி, ரஷ்யா என பல்வேறு நாடுகளும் இந்தியப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி வருகின்றன.\nஇந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலை உச்சத்திலிருந்தது. நாட்டில் பரவிய டெல்டா வகை கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.\nகொரோனா பரவல் உச்சத்திலிருந்த சமயத்தில் பல்வேறு நாடுகளும் இந்தியப் பயணிகளுக்குத் தடை விதித்திருந்தது.\nஇந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை குறையத் தொடங்கியுள்ள நிலையில் துபாய், துருக்கி, ரஷ்யா என பல்வேறு நாடுகளும் இந்தியப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி வருகின்றன. இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ரஷ்யா சுற்றுலா விசா வழங்குகிறது. பயணம் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் RT PCR பரிசோதனையில் நெகடிவ் என இருக்க வேண்டும். அதேபோல ரஷ்யாவில் இறங்கியதும் மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும்.\nஅதேபோல இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றான ஐக்கிய அமீரகத்திலும் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி முறையான குடியிருப்பு விசா வைத்திருக்கும் நபர்கள், ஐக்கிய அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்டிருந்தால் அவர்களுக்குத் துபாய் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய அமீரகம் தற்போது வரை சீனாவின் சினோபார்ம், அமெரிக்காவின் பைசர், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசி ஆகியவற்றுக்கு அனுமதி அளித்துள்ளது. இதில் எதாவது ஒரு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொள்பவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nமேலும், ஐக்கிய அமீரகத்திற்கு வருவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன், RT PCR பரிசோதனை செய்திருக்க வேண்டும். அமீரகத்தில் தரையிறங்கிய பின்னர், மேலும் ஒரு முறை RT PCR பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவுகள் வரும்வரை தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்தியப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதுருக்கி & தென் ஆப்பிரிக்கா\nஅதேபோல துருக்கி செல்பவர்கள் கட்டாயம் 14 நாட்கள் அல்லது RT PCR சோதனையில் நெகடிவ் முடிவுகள் வரும்வரை தனிமையில் இருக்க வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகள் இல்லை. இருப்பினும் பயணம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்ட RT PCR சோதனை முடிவுகளை சமப்ரிக்க வேண்டும்.\nஇந்த 'இரண்டு' காரணங்களால் தான் கொரோனா 3ஆம் அலை ஏற்படும்.. அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை\nஆக்சிஜன் உயிரிழப்பு இல்லை என மத்திய அரசு கூறுவது சுத்த பொய்..ஆதாரத்துடன் வெளுத்து வாங்கும் சத்தீஸ்கர்\nகுழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை.. செப்டம்பரில் ரிசல்ட்.. நம்பிக்கை தரும் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப்\n'நீட்' தேர்வு. . நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி செய்த தரமான சம்பவம்.. பெருகும் உறுப்பினர்கள் ஆதரவு\nஇந்தியாவில் தொடரும் பாதிப்பு- கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு தொற்று உறுதி- 546 பேர் மரணம்\nபாரத மாதா, மோடி பற்றி அவதூறு பேச்சு.. தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது\nநாட்டிலேயே அதிகம்.. தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்த சுகாதார ஊழியர்கள்.. மத்திய அரசின் லிஸ்ட் பாருங்க\nதடுப்பூசி எல்லோருக்கும் எப்போது போடப்படும் ராகுல் காந்தி கேட்ட கேள்வி.. மத்திய அரசு விளக்கம்\nநிச்சயம் நடைபெறும்..நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை.. சுகாதார துறை இணை அமைச்சர் திட்டவட்டம்\nதிபெத்தில் 15,000 ஆண்டுகள் புதைந்திருந்த மர்மம்.. பனிப்பாறையில் 28 புதிய வைரஸ்கள் கண்டுபிடிப்பு\nநீட் தேர்வு - மாணவர்களுக்கு கொரோனா இ-பாஸ்-உடன் நுழைவுச் சீட்டு... மத்திய அமைச்சர் விரிவான விளக்கம்\nஅடுத்த கொரோனா அலை..இந்த 3 விஷயம் ரொம்ப முக்கியம்..புதிய உருமாறிய வைரஸ் வருமா\nதடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கு.. கவலை மிக முக்கிய காரணமாம்.. ஆய்வு அடித்து சொல்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirdeyecinemas.com/manal-naharam-audio-launch-news-photos/", "date_download": "2021-07-24T15:13:52Z", "digest": "sha1:N26L3CTH2IWUKOZ4PVTTDQFYXONAFPHG", "length": 22129, "nlines": 227, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Manal Naharam Audio Launch News & Photos. | Thirdeye Cinemas", "raw_content": "\n34 ஆண்டுகளுக்குப் பின் ‘ஒருதலை ராகம்’ படக்குழு சந்திப்பு\n-‘ ஒரு படவிழாவில் நெகிழ்ச்சிக் காட்சிகள்\nஒரு படவிழாவில் ‘ஒருதலைராகம்’ படக்குழுவினர் சந்தித்துக் கொண்டனர் ஒருவருடன் ஒருவர் பேசி மகிழ்ந்து நெகிழ்ந்து மலரும் நினைவுகளில் மூழ்கினர். இந்த சுவாரஸ்ய சந்திப்பு நிகழ்வு பற்றிய விவரம் வருமாறு.\n‘ஒருதலை ராகம்’ படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான சங்கர், தமிழ், மலையாளம் என்று 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.\n‘ஒருதலை ராகம்’ சங்கர் என அறியப்பட்ட இவர் தமிழில் இயக்கியுள்ள படம் ‘மணல் நகரம்’ இவர் ஏற்கெனவே மலையாளத்தில் படம் இயக்கியுள்ளார்.\nமுழுக்க முழுக்க துயாயில் உருவாகியுள்ள இப்படத்தை டிஜெஎம் அசோசியேட்ஸ் சார்பில் எம்.ஐ.வசந்த்குமார் தயாரித்துள்ளார்.\nகௌதம் கிருஷ்ணா, ப்ரஜின், தனிஷ்கா, வருணா ஷெட்டி, சங்கர் நடித்துள்ளனர். ரெனில் கௌதம் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவு ஜெ.ஸ்ரீதர். வசனம் ஆர்.வேலுமணி .\n‘மணல்நகரம்’ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா இன்று ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடந்தது.\nதான் இயக்கியிருந்ததால் ‘ஒருதலை ராகம்’ படக்குழுவினரை சந்திக்க ஏற்பாடு செய்து விழாவுக்கு வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டு இருந்தார்’ஒருதலை ராகம்’சங்கர்.\nஅதன்படி இயக்குநர் டி.ராஜேந்தர், நாயகி ரூபா,நடிகர்கள் தியாகு,தும்பு கைலாஷ், ஒளிப்பதிவாளர் (ராபர்ட்) ராஜசேகரன் ,பி.ஆர்.ஓ.டைமண்ட் பாபு என ஒருதலைராகம் படக்குழுவினர் மேடையை அலங்கரித்தனர்.\n‘மணல் நகரம்’ஆடியோவை டி.ராஜேந்தர�� வெளியிட்டார் ரூபா பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் பேசிய பலரும் ‘ஒருதலை ராகம்’ படம் பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.\nசங்கர் பேசும்போது ”நான்’ஒருதலை ராகம்’ படத்தில் அறிமுகமாகி 34 ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் நான் ‘ஒருதலை ராகம்’சங்கர் தான். அந்தப்படத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அது என்னைச் சினிமாவுக்கு நாயகனாக அறிமுகம் செய்த படம். அந்தப் பெயரை வைத்துக் கொண்டுதான் இத்தனை காலம் திரையுலகில் இருக்கிறேன். நான் அன்று படத்தில் ரூபாவிடம் பேசியிருந்தால் படமே இல்லை. இன்று ஹைதராபாத்தியிருந்து இதற்காக ரூபா வந்திருக்கிறார்.\n‘மணல் நகரம்’ கதையை கேட்டவுடன் துபாயில் பல நாட்கள் எடுக்க வேண்டும் என்று பயந்து கைவிட்டு விடலாம் என்றேன். வேறு கதை செய்யலாம் என்ற போது தயாரிப்பாளர் எம்.ஐ.வசந்த்குமார் பிடிவாதமாக இருந்து ஊக்கம் கொடுத்தார். அதனால்தான் துபாயில் 62 நாட்கள் எடுக்க முடிந்தது.” என்றார்.\nஒளிப்பதிவாளரும் இயக்குநரும் நடிகருமான (ராபர்ட்) ராஜசேகர் பேசும்போது.. “உன்னை ராஜேந்திரன் என்று அழைக்கலாமா” என்று டி.ராஜேந்தரிடம் கேட்டார். அவர் ஆமோதித்தார்.\n” இன்று எங்களை இணைத்து வைத்த சங்கருக்கு நன்றி. ‘ஒருதலை ராகம்’ படம் ஒரு சரித்திரம் இதற்கு முன்னும் வர வில்லை.இதற்குப் பின்னும் இனி வர முடியாது. அதன் வித்து ராஜேந்தர் .விதைத்தது ராஜேந்தர். நான் சந்தித்த ஜினியஸ்களில் ராஜேந்தர் ஒருவர். ‘ஒருதலை ராகம்’ படத்தில் 70 பாடல்கள் போட்டுக் காட்டினார். படத்தில் 7 பாடல்கள் தான் வரும். படத்தில் ரூபா பேசவில்லை. கண்ணாலேயே நடித்து இருப்பார். தியாகு என் தம்பி போன்றவர். தும்பு கைலாஷ் கேரக்டரின் பாதிப்பு அவரது ஜோல்னாபை,கண்ணாடி பாதிப்பு அப்போது பலருக்கும் இருந்தது. இந்த ‘மணல் நகரம்’ பாடல் காட்சிகள் க்ளாஸாக இருக்கிறது. மாஸாக இருக்கிறது.சங்கருக்கு வாழ்த்துக்கள்\nதியாகு வந்த போதே நெகிழ்ந்தார் ”எனக்கு அழுகையாக வருகிறது ”என்றவர் தொடர முடியாமல் திணறி நிறுத்தினார்.\n”நண்பா ராஜா” என்று ராஜேந்தரை அழைத்துப் பார்த்தார். ”இங்கேபாரு உன்னைத்தான் ”என்றார் பெருமையுடன்.\nதொடர்ந்து பேசியவர் ”இவன் ராஜா எங்கள் பக்கத்து வீட்டுக்காரன். ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். பள்ளியில் நாலாம் வகுப்பு படித்த போதே போர்வையை கட்டி நாடகம் போட்டோம். ‘ஒருதலை ராகம்’படத்தை மறக்க முடியாது. அதை வைத்துதான் 34 ஆண்டுகளாக என் சினிமா வண்டி ஓடுகிறது.\nஅப்போது சினிமாவுக்கு வந்ததற்கு போகக் கூடாது என்று வீட்டில் மிரட்டினார்கள். துணிந்து சினிமாவுக்கு வந்தேன். சினிமா என்னைக் கைவிடவில்லை.” என்றார்..\nதும்பு கைலாஷ் பேசும் போது.\n“”ஒருதலை ராகம்’படத்தை வைத்து 90 படங்கள் நடித்துவிட்டேன். நான் இப்போது திருவனந்தபுரத்தில் இருக்கிறேன்.இன்று எங்களை ஒன்றாக இணைத்து வைத்த சங்கருக்கு நன்றி.இப்போது என்னால் பேசமுடியவில்லை. கொஞ்ச காலம் முன் எனக்கு முதல் ஹார்ட் அட்டாக் வந்தது பிழைத்து விட்டேன். இன்றைக்கு 2 வது ஹார்ட் அட்டாக் வந்தது போல இருக்கிறது. உறைந்து போய் நிற்கிறேன். பேசமுடியவில்லை. “என்றார்.\nரூபா பேசும் போது ”\n”இப்போது என்ன பேசுவது என்றே புரியவில்லை. நெகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று நடந்தது போல இருக்கிறது. ‘ஒருதலை ராகம்’ படத்தில் நடித்தது. காலேஜ் பிக்னிக் போல போய் வந்தோம். ஒவ்வொரு ஷாட் எடுக்கும் போதும் ராஜேந்தர் மியூசிக் போட்டுக் கொண்டே நடக்கவைப்பார். நடிக்கவைப்பார். படத்தில் அருமையான பாடல்கள்.ஆனால் ஒரு குறை எனக்குப்பாட ஒரு பாட்டு கூட இல்லை.’மணல் நகரம்’ மீண்டும் நம்மை இணைத்துள்ளது. இதன் வெற்றிவிழாவில் மீண்டும் சந்திப்போம். அதற்காகவாவது இந்தப்படம் ஓட வேண்டும்.”என்றார்.\nஜே எஸ் கே சதிஷ்குமார் பேசும்போது ” சமீபத்தில்20 வருஷத்துக்கு முந்தைய பள்ளி நண்பர்களை சந்தித்தபோதே சந்தோஷமாக இருந்தது.தாங்க முடியவில்லை.இது உண்மையிலேயே சந்தோஷமான நெகிழ்ச்சியான தருணம். “என்றார்.\nடி.ராஜேந்தர் பேச ஆரம்பித்ததுமே அரங்கு கரவொலியால் அதிர்ந்தது. தன் ‘ஒருதலை ராகம்’ படக்குழுவினரை மகிழ்ச்சியுடன் வரவேற்றவர் பேச ஆரம்பித்தார்.\n”நான் கடந்த 2 நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளில் பரபரப்பாக பேசினேன். புயல் வீசியது என்றார்கள். இங்கு. புயலாக வரவில்லை தென்றலாக வீசப் போகிறேன்.\nநான் என்றும் பழையதை மறக்கமாட்டேன். நான் ‘ஒருதலை ராகம்’ எடுத்த மாயவரம் ஏவிசி கல்லூரியை பார்த்தாலே இன்றும் விழுந்து கும்பிடுவேன்.34 ஆண்டுகளாக இது வரை அங்குபோனது இல்லை. அங்கு இந்த ஆண்டு போகவுள்ளேன்.\nஇன்று எல்லாம் மாறி விட்டது.கேட்டால் ட்ரண்ட் என்கிறான்.\nஅன்று நாகரிகமாக காதல் இருந்தது இன்று ம���றிவிட்டது. நூன் ஷோவில் பிக் அப் மேட்னியில் பேக் அப் என்று மாறிவிட்டது.\nஅன்று கதைக்காகப் படம் எடுத்தார்கள் இன்று சதைக்காகப் படம் எடுக்கிறார்கள். அன்று குத்து.ப்பாட்டு வைத்தார்கள்.இன்று வெத்துப்பாட்டு வைக்கிறார்கள்.\nஇன்று தமிழ்ச்சினிமாவில் அம்மா, ஆத்தா, தங்கை செண்டி மெண்ட்டை மதிப்பதில்லை .அப்படி வைத்தால் சீரியல் என்கிறான். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் .இன்றும் அம்மா, ஆத்தா, தங்கை செண்டி மெண்ட்டை மதிக்கிறான்.\nஇன்று புரிகிற மாதிரி பாட்டு இருக்கக் கூடாது. கேட்டால் ட்ரண்ட் என்கிறான்.\nநான் 108 குரலில் பேசுவேன் இன்றுவரை ஃபீல்டில் இருக்கிறேன். என்னையே கிண்டல் செய்கிறான்.\nபலபேர் உன்னைக் கிண்டல் செய்தால் கவலைப் படாதே. உன்னிடம் திறமை இருந்தால் கிண்டல் செய்வான். உன் மேல் பொறாமை இருந்தால் கிண்டல் செய்வான்.உன்னை யாரும் சட்டை செய்யவில்லை என்றால் நீ சடை என்று அர்த்தம். யாரும் உன்னைக் கிண்டல் செய்தால் .கவலைப் படாதே.\nஅன்று’ராகம் தேடும் பல்லவி’யில் சங்கரை நான் ஒரு இயக்குநராக காண்பித்தேன். இன்று அது பலித்து விட்டது\nஎனக்கு மலையாளத்தில் படமெடுக்க ஆசை. அங்குதான் கலாச்சாரம் இருக்கிறது. அங்குதான் குடும்பக்கதை ‘திரிஷ்யம்’ ஓடுகிறது. மலையாளத்தில்தான் மம்முட்டி, மோகன்லால், திலீப் என எல்லாரும் வேட்டி கட்டி நடிக்கிறார்கள். இங்கு வேட்டி கட்டி நடிக்கிறார்களா எல்லாரும் ஜீன்ஸ் போட்டு நடிக்கிறார்கள்” என்றவர். படக்குழுவினரை வாழ்த்தினார்.படக்குழுவினருக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார்.\nஅவர் பேசப் பேச பேச்சின் இடையிடையே ஆங்காங்கே பாடியும், குரல் மாற்றிப் பேசியும் அரங்கை அதிரவைத்தார். மொத்தத்தில் இசை வெளியீட்டுவிழா பார்வையாளர் களுக்கு மறக்க மடியாத அனுபவமாக அமைந்தது.\nNext articleகமல் படத்தில் சித்ரா லட்சுமணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/modi/page/3/", "date_download": "2021-07-24T14:31:45Z", "digest": "sha1:BSSQOGZJL4AJNNGGGQRMTEH7XHT3JMQB", "length": 3677, "nlines": 40, "source_domain": "www.cinemapettai.com", "title": "மோடி | Latest மோடி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபால், முட்டை, இறைச்சியை தடை செய்ய பீட்டா அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம்.\nஅரசு விழாக்களில் விலங்குகளில் இருந்து கிடைக்கும் உணவு பொருட்களை பயன்படுத்��க்கூடாது என்று பீட்டா அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. பீட்டா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசினிமா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்\nதமிழ்த்திரைப்பட திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் விஷால் தலைமையில் பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ மேனன், எஸ்.ஆர் பிரபு, கதிரேசன், ஞானவேல்ராஜா கொண்ட...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமனிதர்களுக்கு மட்டுமல்ல இனி மாடுகளுக்கும் இது அவசியம் – மத்திய அரசு அதிரடி\nமாடுகளுக்கும் ஆதார் எண் போன்ற அடையாள எண் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. பொதுமக்களுக்கு ஆதார் எண் கட்டாயம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n‘கடைசியாக நீங்கள் பணம் கொடுத்து பொருள் எப்போது பொருள் வாங்கினீர்கள்’ என்று ஸ்வீடனைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டால் அவருக்கு நினைவுக்குக் கூட...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2427/", "date_download": "2021-07-24T15:09:29Z", "digest": "sha1:4SQDXRUZNZIDNEXXDIFZ27RCFTXKB55A", "length": 7214, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "சர்ச்சைக்கு பதில் – Savukku", "raw_content": "\nஇது போன்ற சர்ச்கைகள், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்களை, ஜெயமோகனின் நூலுக்கு எதிர்வினையாக ஒரு புதிய நூலையே வெளியிட வைத்திருக்கிறது. ஜெயமோகனுக்கு பதில் சொல்லும் விதமாக “இன்றைய காந்தி யார் ” என்ற புத்தகத்தை மிகுந்த ஆய்வுக்குப் பிறகு எழுதியுள்ளார் க.திருநாவுக்கரசு அவர்கள்.\nமார்க்சியமும் கம்யூனிசமும் அனைவருக்குமே பிடிக்கும் என்றாலும், மார்க்சிய சிந்தனைகளுக்கு அடிப்படையாக உள்ள மூலதனத்தை முழுமையாக படித்து புரிந்து கொண்டவர்கள் வெகு குறைவு. தோழர்.தியாகு மற்றும் ஜமதக்கனி தமிழில் மொழி பெயர்த்த மூலதனம் வந்த பிறகும், அதைப் படித்தவர்கள், புரிந்து கொள்ள மிகுந்த சிரமமாக இருக்கிறது என்றே கூறியிருக்கிறார்கள்.\nஅந்த மூலதனம் நூலின் முதல் அத்தியாயத்தை எடுத்து திறனாய்வு செய்து எளிய முறையில் விளக்க முற்பட்டிருக்கிறார்கள் நூலாசிரியர்கள் க.திருநாவுக்கரசு மற்றும் சோதிப்பிரகாசம் ஆகியோர். கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டிய வேலைகளை திராவிட இயக்கத்தினர் செய்கிறார்கள் என்பதே ஆச்சர்யம் அளிக்கும் விஷயம். அதற்கும் நூலாசிரியர்கள் பதில் சொல்லுகிறார்��ள்.\nகார்ல் மார்க்ஸ் சிந்தனைகள் ஒரு கட்சியினரின் உடைமை அல்ல. அதை அனைத்துக் கட்சியினரும் அறிந்து வைத்திருப்பது பாவகரமாக செயலும் அல்ல என்று தெரிவிக்கின்றனர்.\nஇந்த இரண்டு நூல்களும், வரும் அக்டோபர் 15 அன்று சென்னையில் தேவனேயப்பாவாணர் அரங்கத்தில் மாலை 5.30 மணியளவில் வெளியிடப் பட இருக்கிறது.\nNext story கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக பரிதி இளம்வழுதி நீக்கம்\nPrevious story சோதனை மேல் சோதனை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7152/", "date_download": "2021-07-24T15:25:14Z", "digest": "sha1:26M7YMPPVLUTPBOT26FG5W45TG5QH7SO", "length": 45435, "nlines": 232, "source_domain": "www.savukkuonline.com", "title": "நா கூசவில்லையா ? – Savukku", "raw_content": "\n18.11.2009 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் “இப்படி சகோதர யுத்தம் காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல, முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது \nவினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்\nஎன்ற வள்ளுவன் வாக்கு கருணாநிதிக்கு மட்டும் தான் தெரியுமா என்ன \nபுலிகள் தம்முடைய பலத்தையும், மாற்றான் பலத்தையும் துல்லியமாக கணிக்கத் தெரியாதவர்களா என்ன \n1976ல் ஒரு சிறு குழுவாக துவங்கப் பட்ட புலிகள் இயக்கம், ஒரு பெரிய வளர்ந்த நாட்டுக்கு ஈடாக கடற்படை, வான்படை, தரைப்படை என்ற பெரும் ராணுவத்தை உருவாக்கி, 30 ஆண்டுகளாக சிங்களனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர்.\nபுலிகள் சிங்களனின் பலத்தை சரியாகவே புரிந்து வைத்திருந்தனர்.\nகருணாநிதியின் நயவஞ்சகத்தைத்தான் புலிகள் சரியாக புரிந்து கொள்ளத் தவறி விட்டனர்.\nசகோதர யுத்தத்தைப் பற்றிப் பேசுகிறாரே கருணாநிதி, கருணாநிதியின் வாழ்க்கை நெடுக சகோதர யுத்தத்தின் சுவடுகள் நிறைந்திருக்கின்றனவே \nஏன் மறந்து விட்டார் கருணாநிதி \n1949 செப்டம்பர் 17ல் ராபின்சன் பூங்காவில் திமுக உருவெடுத்தபோது, கருணாநிதி இல்லையே அன்று ஐம்பெரும் தலைவர்களாக இருந்தவர்கள் அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன், மதியழகன், சம்பத் மற்றும் என்.வி.நடராஜன் மட்டும் தானே.\nமதியழகன், வி.பி.ராமன், ராஜாஜி மற்றும் அண்ணா\nஅன்று கருண���நிதி திமுகவிலேயே இல்லையே சில மாதங்கள் கழித்து, திமுக வின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டுப் பிறகுதானே சேர்ந்தார்.\n1956ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அறிஞர் அண்ணா, “தம்பி வா, தலைமையேற்க வா“ என்று அழைத்தது நாவலர் நெடுஞ்செழியனை அன்றோ \nகருணாநிதியைத் தன் வாரிசாக என்றுமே கருதியதில்லையே அண்ணா.\n1967ல் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராக பதவியேற்ற அறிஞர் அண்ணா 1969ல் மறைந்த பொழுது, இயல்பாக முதலமைச்சராக நெடுஞ்செழியன் அல்லவோ முதல்வராயிருக்க வேண்டும் \nஅண்ணா மறைவுக்குப் பிறகு, தற்காலிக முதலமைச்சர் பொறுப்பை 1969 பிப்ரவரி 3 அன்று ஏற்று ஏற்கனவே முதலமைச்சராக ஆகி விட்டாரே நெடுஞ்செழியன்.\nஎம்.ஜி.ஆரின் உதவியோடு, எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று, சதித்திட்டத்தால் 1969 பிப்ரவரி 10ல் முதல்வரான கருணாநிதியா சகோதர யுத்தம் பற்றிப் பேசுவது \nதிராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து திமுக துவக்கப் பட்டதும், பொதுச் செயலாளராக பதவியேற்ற அண்ணா தலைவர் பதவியை தந்தை பெரியாருக்காக காலியா வைத்திருந்திருந்தார்.\nஆனால், முதலமைச்சர் பதவியை தட்டிப் பறித்ததற்கு கைமாறாக பொதுச் செயலாளர் பதவியை நெடுஞ்செழியனுக்கு அளித்து விட்டு, தந்தை பெரியாருக்காக காலியாக வைத்திருந்த பதவியை அபகரித்துக் கொண்டு, திமுகவின் தலைவராக பதவியேற்றுக் கொண்ட கருணாநிதியா சகோதர யுத்தம் பற்றிப் பேசுவது \nஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தது கருணாநிதி அல்லவா \nஅத்தனை எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று தன்னை முதலமைச்சராக ஆக்கிய எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கியவர் அல்லவா கருணாநிதி \nஎம்ஜிஆர் என்ற மனிதரின் புகழும், பிரச்சார பலமும் இல்லாவிட்டால் திமுக வென்றிருக்க முடியுமா \nஅதிமுகவை துவக்கிய பிறகு எம்ஜிஆர் இறக்கும் வரை கருணாநிதியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லையே \nஅப்படிப்பட்ட எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கிய இவரா சகோதர யுத்தம் பற்றிப் பேசுவது \n1971ல் அண்ணாமலைப் பல்கலைகழகம் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கியதற்கு மாணவர்களின் எதிர்ப்பு பலமாய் கிளம்பியது. இந்த போராட்டத்தை முன்னெடுத்த, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் உதயக்குமார், திடீரென தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தார்.\nஇதே கருணாநிதி தனது கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறையை விட்டு, உதயக்குமாரின் பெற்றோரை மிரட்டி, அந்தப் பிணம் தங்களது மகனின் பிணமே அல்ல என்று சொல்ல வைத்தது இந்தக் கருணாநிதி அல்லவா \nஇவரா சகோதர யுத்தம் பற்றிப் பேசுவது \n1984ல் எம்ஜிஆர், உடல் நலம் குன்றி, அமெரிக்காவில் உள்ள ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்த போது நடந்த பொதுத் தேர்தலில், “எனக்கு வாக்களியுங்கள், எம்ஜிஆர் அமெரிக்காவிலிருந்து வந்ததும், அவரிடம் முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைக்கிறேன்“ என்று கூறிய கருணாநிதியா சகோதர யுத்தம் பற்றிப் பேசுவது \n1975ல் நெருக்கடி நிலையை அறிவித்து, 1976 ஜனவரி 31ல் ஆட்சியை கலைத்து, சிறையில் தன் மகன் ஸ்டாலின் உட்பட கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கிய, கட்சித் தொண்டர் சிட்டிபாபு மரணத்துக்கு காரணமாக இருந்த, கருணாநிதியையும் கைது செய்து சிறையில் அடைத்த, தலைமறைவாக பல நாட்கள் சுற்ற வைத்த இந்திரா காந்தியோடு வெட்கமேயில்லாமல் கூட்டணி வைத்த கருணாநிதியா விடுதலைப் புலிகளைப் பற்றி விமர்சிப்பது \nதன்னுடைய மகனுக்குப் போட்டியாக வளர்கிறாரே என்ற ஒரே காரணத்துக்காக, “விடுதலைப் புலிகளோடு கூட்டு சேர்ந்து என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்“ என்ற அபாண்ட குற்றச் சாட்டை வைகோ மீது சுமத்தி 1993ல் திமுக விலிருந்து வைகோ வை வெளியேற்றிய இந்த கருணாநிதியா சகோதர யுத்தத்தைப் பற்றிப் பேசுவது \nமற்ற நிகழ்ச்சிகளை விடுங்கள். தன் குடும்பத்தில் நடந்த உட்கட்சி சகோதர யுத்தங்களை தடுத்து நிறுத்தினாரா கருணாநிதி \n2000 செப்டம்பர் 19 அன்று, அழகிரியோடு கட்சித் தொண்டர்கள் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தலைமை அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மதுரையில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு, 6க்கு மேற்பட்ட பேருந்துகள் கொளுத்தப் பட்டனவே. தடுத்து நிறுத்தினாரா கருணாநிதி \nகருணாநிதியின் மகன்கள் அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே நடந்த அதிகாரப் போட்டியில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.கிருஷ்ணனை கொலை செய்தது யார் அந்தக் கொலை வழக்கில், மொத்தம் உள்ள 88 அரசு சாட்சிகளில் 87 பேரை பிறழ் சாட்சிகளாக மாற்றி, அழகிரியை வழக்கிலிருந்து விடுவித்தது யார் அந்தக் கொலை வழக்கில், மொத்தம் உள்ள 88 அரசு சாட்சிகளில் 87 பேரை பிறழ் சாட்சிகளாக மாற்றி, அழகிரியை வழக்கிலிருந்து விடுவித்தது யார் இது சகோதர யுத்தம் இல்லையா \nகுடும்பத்துக்குள், மருமகன் வழி பேரன்கள் தன் மகனை இழித்து, கருத்துக் கணிப்பு வெளியிட்டு விட்டார்கள்\nஎன்ற ஒரே காரணத்துக்காக தினகரன் மதுரை அலுவலகத்தில் அப்பாவி ஊழியர்கள் மூன்று பேரை கொன்று அழித்தது யார் \nஇந்தக் கொலைக்குப் பிறகு சன் டிவிக்கு திடீரென்று அழகிரி “ரவுடியாக“ காட்சியளிக்கத் தொடங்கி இரு பிரிவினருக்கும் நடந்த போட்டியில், “அரசு கேபிள் கார்ப்பரேஷன்“ என்ற பெயரில், மக்கள் வரிப்பணத்தில் திட்டம் துவக்கப் பட்டு, இன்று 150 கோடி கோடியை விழுங்கி விட்டு, அரசு கேபிள் கார்ப்பரேஷன் இருந்த இடம் தெரியாமல் இருக்கிறதே, இது சகோதர யுத்தம் இல்லையா \nரவுடித்தனம் செய்து, பல கொலைகளுக்கு காரணமான தனது மகன் அழகிரியைப் பற்றி, “பூச்சாண்டி பொம்மைகள்“ என்ற தலைப்பில் ஏப்ரல் மாதம் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி, என்ன கூறுகிறார் தெரியுமா \nஅழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும். “இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே” என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது.”\nஒரு கொலைகார மகனை பெற்றெடுத்து, அவன் செய்யும் படுபாதகச் செயல்களுக்கெல்லாம், ஊக்கம் கொடுத்து மக்கள் வாயில் மண்ணைப் போடுகிறாரே கருணாநிதி, இது எந்த விதத்தில் நியாயம் \n“இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும், நடத்திய அறப்போராட்டங்களும், சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிலைகளும், ஏன் இரு முறை ஆட்சியை இழந்த சரித்திர சம்பவங்களும்” என்று தன் கடிதத்தில் பட்டியலிட்டுள்ளார் கருணாநிதி.\n1976ல் முதல் முறை கருணாநிதி ஆட்சியை இழக்கையில் பதவிக்காலம் முடிய சில மாதங்களே இருந்தன என்பது குறிப்பிடத் தகுந்தது. மேலும், “விஞ்ஞான முறையில் ஊழல் புரிந்தார்“ என்று நீதிபதி சர்க்காரியா பாராட்டும் அளவுக்கு ஊழல் புரிந்ததாலேயே கருணாநிதி ஆட்சி கலைக்கப் பட்டது.\nமேலும், தன் மீதான ஊழல் புகார்கள் அனைத்தையும் கைவிட்டால�� தான் கூட்டணி என்ற நிபந்தனை போட்டு, வெட்கமில்லாமல் இந்திரா காந்தியோடு கூட்டணி அமைத்தவர்தான் கருணாநிதி.\nஇரண்டாவது முறை ஆட்சியை இழந்த போது சுப்ரமணிய சுவாமி விரித்த சதியால் ஆட்சியை இழந்தார் கருணாநிதி. இலங்கை பிரச்சினைக்காகவா ஆட்சியை இழந்தார் கருணாநிதி \nகருணாநிதிக்கு தன் குடும்பத்தை தவிர எதைப் பற்றியும் அக்கறை காட்டாதவர் என்பது உலகிறுகுத் தெரியாதா என்ன \nவெறும் 1.81 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்ரமசிங்கே தோற்று, ராஜபக்ஷே வெற்றி பெற்றார் என்றும், 8 லட்சம் தமிழ் மக்கள் உள்ள நிலையில் விடுதலை புலிகள் தமிழ் மக்களை ஆதரித்து வாக்களிக்கச் செய்திருந்தால் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றிருப்பார் என்றும், விடுதலைப் புலிகள் பெரிய தவறை செய்து விட்டார்கள் என்றும் கூறுகிறார் கருணாநிதி.\nதமிழ்நாட்டில் வசதியாக குளிரூட்டப் பட்ட அறையில் உட்கார்ந்து கொண்டு, டிவியில் மானாட மயிலாட பார்த்துக் கொண்டு,\nநடிகை ஸ்ரேயாவுடன் அரை குறை ஆடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டு, பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துக் கொண்டு, இருக்கும் கருணாநிதிக்கு இலங்கையில் உள்ள கள நிலைமைகள் எப்படிப் புரியும் \nபோர் நிறுத்தம் அறிவிக்கப் பட்ட காலத்தில் புலிகளின் முக்கிய தளபதிகள் எத்தனை பேர் ரணில் விக்ரமசிங்கே அரசால் நயவஞ்சகமாக சுட்டுக் கொல்லப் பட்டு இருக்கிறார்கள் தெரியுமா \nகருணாவை 1000 புலிகளோடு பிரிந்து போக முக்கிய காரணமாக விளங்கியது யார் என்று தெரியுமா \nஆங்கிலத்தில் Choice between the devil and deep sea என்று சொல்வார்கள். ஆழ் கடலுக்கும், சாத்தானுக்கும் இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதைப் போல, ரணில் விக்ரமசிங்கேவுக்கும் ராஜபக்ஷேவுக்கும் இடையே யாரைத் தேர்ந்தெடுப்பது \nபோர் நிறுத்த நேரத்தில், தந்திரமாகவும், நயவஞ்சகமாகவும், புலித் தளபதிகளை சுட்டுக் கொன்று, இயக்கத்தை பிளவு படுத்திய ரணில் விக்ரமசிங்கேவைத் தேர்ந்தெடுப்பதா, அல்லது புதியதாக ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பதா \nபுலிகளைப் பற்றிப் பேச கருணாநிதிக்கு என்ன அருகதை இருக்கிறது \n2009 ஜனவரி மாதமெல்லாம் இலங்கையில் கடும் குண்டு வீச்சு நடைபெற்று, அது புலிகளுக்கு எதிரான போராக அல்லாமல், அப்பாவித் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் இனப் படுகொலையாக மாறி ஈழம், பிண���்காடாக மாறியிருந்த நேரம்.\nஅப்போது, தை 1ஐ தமிழ்ப்புத்தாண்டு தினமாக அறிவித்ததற்கு கருணாநிதிக்கு வள்ளுவர் கோட்டத்தில் நன்றி தெரிவித்து பாராட்டுக் கூட்டம்.\nஅப்போது அந்த விழாவில் பேசிய கருணாநிதி, “நேற்று, இந்த விழா அரங்கத்தை பார்வையிட வந்த போது, விழா ஏற்பாடுகள், உரிய நேரத்தில் முடிந்திடுமா, விழா சிறப்பாக நடந்திடுமா என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனால், இந்த விழாவை பார்க்கையில் என் தம்பிகள் ஜெகதரட்சகனும், துரைமுருகனும், அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து முடித்துள்ளனர்“ என்று கூறினார்.\nமேலும் பேசிய கருணாநிதி “நான் இந்த விழாவில் முழு மகிழ்ச்சியோடு இருக்கிறேனா என்று நீங்கள் புரிந்து கொள்ள வில்லை. இங்கே நாம் தமிழுக்காக, தமிழை வளர்ப்பதற்காக விழா எடுத்துக் கொண்டிருக்கிறோம். பக்கத்து நாட்டில் நம் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, தாயகத்தில் வாழ முடியாமல் அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வருகிற காட்சியும் காண முடிகிறது. அவர்களை எப்படி காப்பாற்றப் போகிறோம். இன்னும் சிறப்பாக அவர்களை வாழ வைக்க என்ன செய்யப் போகிறோம். இந்த பிரச்சினைக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைக்க என்ன தான் செய்யப் போகிறோம்.\nபாறையில் வெண்ணை உருண்டை ஓடி வர, அதனை\nஉருகாமல் காப்பாற்ற இரு கைகளும் இல்லாதவன் பாடுபடுவது போன்ற நிலையில் நாம் இருக்கிறோம். எனவே தான் சட்டசபையில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.\nஇந்த சூழ்நிலையில் மத்திய அரசு என்ன செய்ய முடியும் என்பதும் நமக்கு தெரியும். இந்த பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் தேட சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய அரசு இதில் தனது கடமையாற்ற வேண்டும்.\nவிரைவில் தி.மு.க. பொதுக்குழு கூடி அடுத்த நடவடிக்கை பற்றி யோசிப்போம் என்று கூறியிருக்கிறேன். அந்த பொதுக்குழு தீர்மானம் எப்படி\nஇருக்கும் என்று கூடி விவாதித்தால் தான் நீங்களும், நாட்டு மக்களும்,\nஇலங்கையில் இனப்படுகொலை செய்பவர்களும் தெரிந்து கொள்ள முடியும்.\nபிப்ரவரி 15-ந் தேதிக்குள் தி.மு.க. பொதுக்குழு கூடி தமிழ் மக்கள் வாழ்வை எப்படி நிர்ணயிப்பது, எந்த வகையில் நிர்ணயிப்பது என்று முடிவெடுத்து அறிவிப்போம். நாம் அனைவரும் சேர்ந்து தமிழ் இனத்தை காப்பாற்றுவோம் என்பது தான் ”\nகொத்துக் குண்டுகளுக்கு தமிழர்கள் இ���ையாகும் காட்சிகள், புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும், அக்டோபர் 2008 முதல் தமிழகமெங்கும் வலம் வரத் துவங்கிய நிலையில், தனக்கு நடக்கும் பாராட்டு விழா ஏற்பாடுகள் சரியாக நடக்கின்றனவா என்று முதல் நாள் சென்று மேற்பார்வை செய்து விட்டு, மறு நாள் பாராட்டு விழா நடக்கையில் எனக்கு உண்மையில் மகிழ்ச்சி இல்லை என்று “முதலைக் கண்ணீர்“ வடிக்கும் கருணாநிதி புலிகளைப் பற்றிப் பேசலாமா \nராஜபக்ஷேவும், பொன்சேகாவும், புலிகளோடு களத்தின் நின்று மோதினார்கள். ஆனால் சோனியாவும், கருணாநிதியும், நிழல் யுத்தம் நடத்தி, கடைசி வரை நம்பவைத்து கழுத்தறுத்தவர்கள் அல்லவா \nகருணாநிதி பேசலாமா புலிகளைப் பற்றி \nதன் மகனென்றும் பாராமல், வீரச் சமரிலே தன் மகனை தியாகம் செய்த பிரபாகரன் எங்கே,\nபதவிக்காக சோனியா காலில் விழுந்து ஒரு ரவுடி மகனுக்கு மந்திரி பதவி பெற்றுத் தரும் கருணாநிதி எங்கே \nபல குடும்பங்களை,. இனத்துக்காக போரில் தியாகம் செய்த புலிகள் இயக்கம் எங்கே,\nதன் குடும்பத்துக்காக சுயமரியாதையை இழந்து, பதவிக்காக பிச்சை கேட்டு, தன்னை விட வயதும் அனுபவமும் குறைந்த ஒரு பெண்மணியின் காலில் தன்மானத்தை அடகு வைக்கும் கருணாநிதி எங்கே \nமகன்களையும், மகள்களையும், சகோதர சகோதரிகளையும், கணவர்களையும், மனைவிகளையும் யுத்தத்தில் தியாகம் செய்து, வீரப் போர் புரிந்த புலிகள் இயக்கம் எங்கே,\nஊரை அடித்து உலையில் போட்டு, ஊரான் மனைவி தாலியை அறுத்து, பல ஆயிரம் கோடிகளை குவித்து வைத்துள்ள கருணாநிதி எங்கே \nபுலிகளின் பெயரை உச்சரிக்கவே கருணாநிதிக்கு நா கூச வேண்டும். இதில் புலிகளை விமர்சனம் செய்யலாமா \nநாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத்\nPrevious story விசாரணை கமிஷன்களால் என்ன பயன் \nநேரத்தை ஒதுக்கி கருத்துக்களை அளித்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி\nகழட்டி அடிச்ச மாதிரி இருக்கு.\nபன்னிகளை பற்றி பேசி தங்கள் பொன்னான நேரத்தையும் உழைப்பையும் செலவிட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.. என்னதான் பொங்கல் வடை என்று பன்னிக்கு வைத்தாலும் அது திங்கறதான் ஆசையோடு தின்னும்..அது போலத்தான் இந்த சகோதர யுத்தவிவகாரம் எவ்வளவு தான் புரியவைத்தாலும் அவர்களுக்கு புரியாது.. புரியாது என்று சொல்வதைவிட மடைமாற்றும் முயற்சியாகும்.. இனி வரும் சட்ட சபை தேர்தல்களில் தேர்��ல் நாளுக்கு 2 நாள் முன்னாடி ஆட்சியை கலைத்துவிட்டு ஈழத்திற்காக என் ஆட்சியை துறக்கிறேன் என்று புளுகினாலும் ஆச்சிரியபடுவதற்கில்லை.. ஏனென்றால் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் சொந்த அக்கா தங்கயை இங்கு கூட்டி கொடுக்கும் கூட்டம் அதிகம்.. அந்த மாமா வேலையை செய்ய அவரது அடிப்பொடிகள் எப்போது தயாராகவே இருக்கிறார்கள்..அவன் மறுபடியும் ஜெயிப்பான்..\nநேரத்தை ஒதுக்கி தமிழிஷில் வாக்களித்த அன்பு நெஞ்சங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து அதரவு தாருங்கள் அன்பான உறவுகளே.\nகருத்துகளுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.\nபுலிகளின் பெயரை உச்சரிக்கவே கருணாநிதிக்கு நா கூச வேண்டும்.\nதமிழன் தமிழ் என்ற உணர்வே அற்று தனது குலத்திற்காக வாழும் இந்த அரசியல் வியாதிக்கு எந்தவித்திலும் மேதகு தலைவா பிரபாகரனைப்பற்றியொ அல்லது விடுதலைப் புலிகளைப்பற்றி பேசவோ எந்த அருகதையும் கிடையாது. சாக்கடையில் ஊறிய கருநாய் நிதி எங்கெ களத்திலே நின்று எம்மைக் காத்த அந்த உத்தமா் எங்கே. அருகில் கூட நிற்பதற்கு இந்த கிழட்டு நரி அரசியல் வாதிக்கு அருகதை கிடையாது. இனியாவது ஈழத்தமிழரைப்பற்றி தலைவரைப்பற்றி பேசி இந்த வெட்கம் கெட்ட அரசியல் வியாதி அரசியல் பிழைப்பு நடத்த அனுமதிக்கக் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/tea-shop-owner-gives-free-saplings-for-customers", "date_download": "2021-07-24T14:48:13Z", "digest": "sha1:EHJMWHWJSLH2UDFO24UZITA7DNJAHUQB", "length": 15751, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "`அவர்கள் கவலைப்படுவதை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும்!’ - டீக்கடை உரிமையாளரின் அசத்தல் முயற்சி | tea shop owner gives free saplings for customers - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n`அவர்கள் கவலைப்படுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும்’ - டீக்கடை உரிமையாளரின் அசத்தல் முயற்சி\nபுதுக்கோட்டையில் கஜா புயலால் இழந்த மரங்களையும், பசுமை நிறைந்த சூழலையும் மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், டீக்கடை உரிமையாளர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களுக்குச் செம்மரம், சந்தன மரக்கன்றுகளை வழங்கி அசத்தி வருகிறார்.\nபுதுக்கோட்டை வாசிகளுக்கு வம்பன் 4 ரோட்டில் உள்ள பகவான் டீக்கடையை கட்டாயம் தெரிந்திருக்கும். கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலில் பொதுமக்கள் வீடுகள், மரங்கள��, வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்தனர். அப்போது, வம்பன் பகவான் டீக்கடையின் உரிமையாளர் சிவக்குமார், தனது டீக்கடையில், வாடிக்கையாளர்கள் வைத்திருந்த அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து அசத்தினார்.\nஅரசே புயல் நிவாரணம் முழுமையாகக் கொடுக்க முன்வராத நிலையில், இவரின் செயலை வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். இது ஒரு சிறிய முயற்சிதான் என்றாலும், சிவக்குமாரின் சேவை மனப்பான்மையைப் பல்வேறு சமூக அமைப்புகளைக் கவர்ந்தது.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஅதன் பலனாக சிவக்குமாருக்கு பல்வேறு அமைப்புகள் விருதுகள், சான்றிதழ்கள் கொடுத்து பாராட்டின. இந்த நிலையில்தான், டீக்கடன் தள்ளுபடியின் தொடர்ச்சியாக, தற்போது, பகவான் டீக்கடை உரியாளர், தனது வாடிக்கையாளர்களுக்கு (21-ம் தேதி) முழுவதும் இலவசமாக சந்தன மரம், செம்மரக்கன்றுகளைக் கொடுத்து அசத்தி வருகிறார்.\nஇதுபற்றி சிவக்குமாரிடம் பேசினோம், \"என்னுடைய கடைக்கு வர்றவங்க பெரும்பாலும் விவசாயிகள்தாம். கஜா புயலுக்குப் பிறகு எல்லாருக்குமே பாதிப்புதான். ஒருவருக்கொருவர் டீக்கடையில் உட்கார்ந்துதான் தங்களுடைய வீடு, மரம் போனதைப் பற்றி எல்லாம் சொல்லி ரொம்பவே கவலைப்பட்டுக்கிட்டு இருப்பாங்க. அவற்றையெல்லாம், பார்த்துக்கிட்டு, கேட்டுக்கிட்டு இருக்கவே கஷ்டமா இருக்கும். நம்மால முடிஞ்ச உதவியை அவங்களுக்குச் செய்யணும்\" என்று அப்ப மனசில் எண்ணம் உருவானுச்சு. உடனே, எதைப் பத்தியும் யோசிக்காமல், வாடிக்கையாளர்கள் வைத்திருந்த டீக்கடன்களை தள்ளுபடி செய்தேன்.\nஅது, அந்த நேரத்தில வாடிக்கையாளர் பலருக்கும் ஆறுதலாக இருந்துச்சு. அவர்களே எனக்கிட்ட சொல்லி சந்தோஷப்படுவாங்க. இதே மாதிரிதான், 3 மாசத்துக்கு முன்னால வாடிக்கையாளர் ஒருவர் கடைக்கு வந்தார். தான் ஆசையாக வளர்த்த மரங்கள் எல்லாத்தையும், கஜா புயல் வேரோடு சாய்த்துப் போட்டுருச்சு. இப்போது, மரக்கன்றுகள் வாங்கி நடுவதற்குக்கூட தன்னிடம் பணம் இல்லை என்று புலம்பினார்.\nஅப்பவே, மரக்கன்றுகளைப் பொதுமக்களுக்கு கொடுக்க முடிவு பண்ணிட்டோம். ஆனாலும், அப்போதைக்கு மழையே சுத்தமாக பெய்யலை. அப்போது கொடுத்திருந்தா, இந்த நேரம் மரக்கன்றுகள் எல்லாம் காய்ஞ்சு கருகிப்போகிருக்கும். இப்போது மழை சீ��ன் ஆரம்பிச்சிருக்கதால, மரக்கன்றுகளைக் கொடுத்திடலாம்னு முடிவு செஞ்சேன்.\nஅரிமளம் பக்கத்துல கள்ளுக்குடியிருப்புக்கு நேரடியாகப் போய் செம்மரம், சந்தன மரம், கேரளா முல்லை உள்ளிட்ட ஆயிரக் கணக்கான மரக்கன்றுகளை வாங்கி வந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். சந்தன மரக்கன்று குறைந்த அளவுதான் கிடைச்சிச்சு. கஜா புயலால், இழந்த பசுமையை மீட்டெடுக்கணும் அது இப்போதைக்கு என்னோட நோக்கம். தொடர்ந்து, லட்சக்கணக்கான மரங்களை பொதுமக்களுக்குக் கொடுக்கணும்.\nஎன்னைப்போல ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு மரக்கன்றுகளைக் கொடுத்து, இன்னும் கொஞ்ச வருஷத்துல, கஜா புயலுக்கு முன்னாடி இருந்த பசுமை நிறைந்த புதுக்கோட்டையை உருவாக்கணும். தொடர்ந்து வருடம் முழுவதும் பச்சிளங்குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கைவசம் இருக்கு. வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால், அதுவும் சாத்தியம்தான்\" என்கிறார்.\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\nதஞ்சை சொந்த ஊர். #எட்டு ஆண்டுகளாக ஒளியையும் நிழலையும் புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தும் பணியில். #2018 முதல் விகடனுடனான பயணம். #எதார்த்தத்தைப் பதிவு செய்யும் புகைப்படக் கலையின் மீது தீரா வேட்கை கொண்டவன். #இயற்கை, தொலைதூர பயணம், உணவு, மழை, கடல் என நேசிப்பவற்றின் பட்டியல் பெரிது. #வண்ணங்களின் மாயக் கலவைகளில் கரையும் புகைப்படங்களில், மண்ணையும் மக்களையும் அழியாத காட்சிகளாய், தலைமுறைகளுக்கும் கடத்துவது வாழ்நாளின் பயனாகக் கருதுகிறேன். #மகிழ்ச்சி, துக்கம், வலி, இரக்கம், காதல் என மனதின் உணர்ச்சிகளை இயற்கையின் வெளியெங்கும் தேடி அலைவதன் வழி நாட்களைச் சுவாரசியமாக்கிக் கொள்கிறேன்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2010_06_13_archive.html", "date_download": "2021-07-24T14:31:16Z", "digest": "sha1:6NEUONSCWZEPOC7C3SDV3AZB4GZXPZC7", "length": 92704, "nlines": 1212, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2010-06-13", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nபிரம்மா திருமால் மென்பொருள் போட்டி\nபிரம்மாவிற்கும் திருமாலுக்கும் இடையில் ஒரு முறை யார் சிறந்த மென்பொருள் உருவாக்குபவர் என்று கடும் போட்டி நடந்தது . நடுவராகச் செயற்பட்ட சிவபெருமான் இருவருக்கும் மூன்று மணித்தியாலங்கள் கொடுத்து அதற்குள் சிறந்த மென் பொருளை உருவாக்கும்படி கட்டளையிட்டார்.\nபிரம்மாவும் திருமாலும் தங்கள் மடிக் கணனிகளுடன் உட்கார்ந்து மென்பொருள்களை எழுதத்தொடங்கினர். பிரம்மாவின் நாவில் இருந்து கலைமகள் சிறந்த ஆலோசனைகளையும் செயலிகளையும்(applications) வழங்கிக்கொண்டுஇருந்ததால் அவர் வெற்றி பெறுவார் என்றும் பலரும் எதிர் பார்த்தனர். திருமகள் திருமாலுக்கு பின்புல ஆதரவுகளுடன்கூடிய சிறந்த வன்பொருள்களை வழங்கினார்(Harware with backup storage). அதனால் அவருக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் சிலர் எதிர்வு கூறினர்.\nஊர்வசி தலைமையில் ஒரு தேவலோக நடன மங்கையர் குழுக்கள் தங்கள் கைகளில் பந்து போல் கட்டிய பூக்களை வைத்துக் கொண்டு திருமாலுக்கு ஆதரவாக நடனமாடினர்.\nமேனகை தலைமையில் ஒரு நடன மங்கையர் குழுக்கள் தங்கள் கைகளில் பந்து போல் கட்டிய பூக்களை வைத்துக் கொண்டு பிரம்மாவுக்கு ஆதரவாக நடனமாடினர்.\nபார்வதி வீட்டில் இருந்தபடியே நேரடி ஒளிபரப்பைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார்.\nதிருமாலும் பிரம்மாவும் தங்கள் முழுத் திறமையையும் காட்டி எழுதிக் கொண்டே இருந்தனர். யமனின் கணக்காளார் சித்திரபுத்திரன் நேரத்தை கணித்துக் கொண்டு இருந்தார். சகல தெய்வங்களும் தேவர்களும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.நேரம் சரி என்று சித்திர புத்திரனார் சிவபெருமானுக்கு சைகை கொடுக்கும் போது நாரதர் இந்திரனுக்கு தனது சைகையைக் கொடுத்தார். பாரிய மின்னல் வந்து மின்சாரத்தை துண்டித்து விட்டது.\nசற்று நேரத்தில் மின்சாரம் மீண்டும் வந்தது. நேரம் முடிவடைந்துவிட்டதால் இருவரது கணனிகளையும் சிவபெருமான் பெற்றுக் கொண்டார். சிவபெருமான் பிரம்மனின் கணனியை முதலில் பார்த்தார். பாவம் பிரம்மா அவரது கணனியில் அவர் எழுதிய மென்பொருள் யாவும் மின்சாரக் கோளாறால அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது சிவபெருமான் திருமாலின் கணனியைப் பார்த்தார் அதில் அவர் எழுதிய மென்பொருள் பத்திரமாக இருந்தது. எல்லோரும் ஆச்சரியத்துடன் திருமாலைப்பார்த்தனர். திருமால் புன்முறுவலுடன் எனது தொழில் காப்பது(Save) என்றார். I saved everything then and there என்றார் பெருமையுடன்.\nஇதனால் சகலரும் அறிந்து கொள்ளவேண்டியது யாதெனில் உங்கள் வேலைகளை அடிக்கடி பாதுகாத்துக்(Save) கொள்ளுங்கள்.\nஎல்லாவற்றையும் சிவபெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறான்\nஅந்த வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட திருடன் அங்கு நள்ளிரவில் திருடச் சென்றான். தான் கொண்டு சென்ற பைக்குள் முதற் பொருளை எடுத்து வைக்க முயன்றபோது \"எல்லாவற்றையும் சிவபெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறான்\" என்று ஒரு குரல் கேட்டது. முதலில் அதிர்ச்சியடைந்த திருடன் பின்னர் தன் மனப் பிரமையாக இருக்கலாம் என்று எண்ணி தனது வேலையைத் தொடர்ந்தான். மீண்டும் \"எல்லாவற்றையும் சிவபெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறான்\" என்று ஒரு குரல் கேட்டது. இப்போது திருடன் சற்று யோசித்துவிட்டு இருளில் அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தான். மீண்டும் அதே குரல். \"எல்லாவற்றையும் சிவபெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறான்\" அவன் காதில் விழுந்தது. இப்போது திருடன் மின்விளக்கை தட்டிவிட்டான். அந்தக் குரல் வந்த இடத்தில் ஒரு கிளி இருந்ததைப் பார்த்து ஆறுதல் அடைந்தான். அந்தக் கிளியை அன்போடு தடவி உன் பெயர் என்ன என்று வினவினான். கிளி அங்கயற்கண்ணி என்றது. ஒரு கிளிக்கு அங்கயற்கண்ணி என்று பெயரா என்று கிளியிடம் ஆச்சரியத்துடன் திருடன் வினவினான். எனக்கு அங்கயற்கண்ணி என்று பெயர் என்று ஆச்சரியப் படாதே. அங்கு பார். உன் குரல் வளையைக் கடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் நாய்க்குப் பெயர் சிவபெருமான் என்றது கிளி.\nதமிழர் தாயகத்தை துண்டாட இந்தியா உதவுகிறது.\nராஜீவ்-ஜே ஆர் ஒப்பந்தம் பல உயிர்ப்பலிகளுடன் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு சாதகமான எந்த அம்சமும் இதுவரை நிறைவேற்றப் படவில்லை. இந்த ஒப்பந்தம் செய்யப் படும்போதே அப்படிப்பட்ட ஒரு புரிந்துணர்வுடந்தான் செய்யப்பட்டது. வடக்குக் கிழக்கை இலங்கை பிரித்தபோது இந்தியா அதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது.\n2002 விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரம��ிங்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப் பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர் பிரதேசங்களில் அமைக்கப் பட்டிருந்த உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து இலங்கைப் படைகள் வெளியேறத் தயாராக இருந்த வேளையில் இந்தியா தனதுசதீஸ் நம்பியாரை இலங்கைக்கு அனுப்பி அதைத் தடுத்தது. இந்தியா தமிழர்களுக்கு செய்த கணக்கில்லத் துரோகங்களில் அதுவும் ஒன்று.\n2009 மே மாதம் முடிவடைந்த போருக்குப் பின் இந்தியாவும் இலங்கையும் தமது தமிழர்களுக்கு எதிரான ஒரு மௌனப் போரை நடத்தி வருகின்றன. இதன் முக்கிய நோக்கம் தமிழ்த் தேசியப் போராட்டம் மீண்டும் தலை தூக்காமல் அடக்குவதாகும். இதற்காக தமிழர்கள் தங்கள் தாயகம் என்று சொல்லப் படும் பிரதேசங்களை துண்டாடும் விதமாக தமிழர் பிரதேசங்களுக்கு இடையில் சிங்களவர்களைக் குடியேற்றுவதாகும். அதற்கு உதவி செய்யும் விதத்திலேயே இலங்கையும் இந்தியாவும் இலங்கைக் குடியரசுத் தலைவர் சென்ற வாரம் செய்த இந்தியப் பயணத்தின் போது இரு நாடுகளும் ஒப்பந்தங்கள் செய்து கொண்டன.\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சம்பூரின் இந்தியா மின் உற்பத்தி நிலையம் அமைக்கவென அங்கு வாழ்ந்த தமிழர்களை திரைமறைவில் இந்தியா உதவிசெய்ய்ய இலங்கைப் படையினர் அடித்து விரட்டினர். அவர்கள் நான்கு வருடங்களுக்கு மேலாக ஏதிலிகளாக அகதி முகாம்களில் வாழ்கின்றனர்.\nவன்னியில் வளம் மிக்க பிரதேசங்களைப் உயர் பாதுகாப்பு வலயம் என்று பெயரிட்டு அங்கு தமிழர்களை மீளக் குடியேற விடாமல் இலங்கை அரசு தடுத்துள்ளது.\n`கிழக்கின் உதயம்' என்று பிரகடனப்படுத்திவிட்டு தென்னிலங்கை மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் நடவடிக்கையூடாக கிழக்கிலுள்ள வளங்களை சூறையாடுவதற்கான வேலைத்திட்டமொன்றையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பிரதான சிங்கள எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியே குற்றம் சாட்சியது.\nமூதூர் கிழக்கு, சம்பூர் பிரதேசக்களை அண்மித்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பிக்கும் முன்னோடி நடவடிக்கையாக புனித பூமி பிரதேசம் என்ற போர்வையில் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் பலவற்றை புதிதுபுதிதாக நிர்மாணித்து வருகின்றது.\nமூதூர் கிழக்கு, சம்பூர், சேனையூர், சீனன்வெளி, கட்டைபறிச்சான், மூதூர் மூன்றாம் கட்டை மலை போன்ற பகுதிகளில் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிக்கப்பட்டு சுற்றிவர பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.\nதிருகோணமலை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள பல தமிழ்க் கிராமங்கள் இன்று பெரும்பான்மையினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிவிட்டனர்.\nகிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்கள் பலவற்றில் தொல்லியல் ஆய்வுகள் என்ற போர்வையில் சிங்கள பௌத்த திணிப்பு ஒன்றுக்கும் அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.\nஇந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் சிங்கள மக்களின் இந்திய விரோத மனோபாவத்தை அறிந்திருந்தும் அவர்களின் சாதி வெறி தமிழர்கள் ஆளக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக வைத்திருக்கிறது. நீண்ட கால அடிப்படையில் நோக்குமிடத்து இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவிக்குத்தான் ஆப்பு வைக்கிறார்கள் என்பது கண்கூடு.\nLabels: இந்தியா, ஈழம், செய்திகள். கட்டுரை\nஅரட்டை அடிக்கும் போது ஆண்கள் சொல்லும் பொய்கள்\nநான் ஆறடி உயரம்... அழகிய உருவம்.\nஎனக்கு ஒரு அக்காதான். திருமணம் செய்து கனடாவில் வசிகிறாள்.\nஎனக்கு அரட்டை அடிக்க நேரமில்லை பலத்த வேலைப் பளுவுக்கு மத்தியில் உன்னோடு கதைக்கிறேன்.\nநான் இப்போது .............. வேலை செய்கிறேன்.\nஆம் இதுதான் எனது உண்மையான பெயர்.\nஆம் எனக்கும் அவரது பாடல்கள் ரெம்பப் பிடிக்கும்.\nஉனது உருவத்தைப் பற்றிக் கவலையில்லை உனது உள்ளத்தைத்தான் விரும்புகிறேன்.\nமுதல் தடவையாக ஒரு பெண்ணுடன் அரட்டை அடிக்கிறேன்.\nநான் இதற்கு முன்பு பலான அரட்டை அடித்ததில்லை.\nபிரித்தானியப் பாராளமன்றத்தில் இலங்கைக்கு பேரிடி\nபிரித்தானியப் பாராளமன்றில் நேற்று இலங்கை தொடர்பான ஒரு விவாதம் நடைபெற்றது. அது இலங்கை அரசிற்கு பேரிடியாகவே அமைந்தது. தொழிற் கட்சி அரசு பதவி இழந்த பின் பிரித்தானிய நிலைப்பாடு தமக்கு சாதகமாகவே அமையும் என்று நம்பி இருந்த இலங்கைக்கு புதிய கூட்டணி அரசு தாம் இலங்கை தொடர்பாக தொழிற் கட்சியின் கொள்கையையே கடைப்பிடிக்கப் போவதாக புதிய அரசின் சார்பில் தெரிவித்தமை பேரிடியாகவே அமையும். இலங்கை அரசின் நண்பராகக் கருதப்படும் லியோ��் பொக்ஸ் அவர்கள் இலங்கை தொடர்பாக கொள்கையைத் தீர்மானிக்கப் போவதில்லை என்றும் தானே தீர்மானிக்கப் போவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹெக் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார். சிபோன் மக்டொனா(Siobhain McDonagh) அவர்களின் வேண்டுதலின் பேரில் நடந்த தனிநபர் விவாதத்தின் போதே இக்கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன.\nபோர் குற்றத்தை மறைக்க சீன நிறுவனம்.\nஇலங்கையில் நடந்த போரின்போது இழைக்கப் பட்ட போர் குற்றங்களுக்கான சாட்சியங்களை மறைப்பதற்கு சீன நிறுவனம் ஒன்றின் உதவியை இலங்கை அரசு பெற்றுக் கொள்ளவிருப்பதாக பாராளமன்ற உறுப்பினர் கீத் வாஸ் அவர்கள் தெரிவித்தார்.\nஇலங்கையில் பொது நலவாய நாடுகளின் மாநாடு நடத்தப் படுவதை தாம் எதிர்ப்பதாகவும் ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகை இலங்கைக்கு வழங்கப்படுவதை தாம் எதிர்ப்பதாகவும் ஆளும் அரசு தெரிவித்தமை இலங்கைக்கு பேரிடியாக அமையும்.\nவேறு ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் மக்களாட்சி முறைப்படி அமைக்கப் பட்ட நாடுகடந்த அரசுடன் பேச்சு வார்த்தை நடாத்தலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுவும் நாடு கடந்த தமிழீழ அரசை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் காட்ட முயலும் இலங்கைக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும்.\nபிரித்தானிய அரசை தமிழ் மக்கள் தம்பக்கம் இழுக்க இன்னும் பல முயற்ச்சிகளை மேற் கொள்ள வேண்டும்.\nLabels: அனுபவம், ஈழம், செய்திகள்\nபுதிய i-phone 4 இன் அம்சங்கள்\nஆப்பிள் நிறுவனம் தனது புதிய i-phone 4 மூலம் கைத்தொலைபேசி உலகைக் கலங்கடித்துள்ளது. முன்கூட்டியே வாங்குவதற்கு பதிவு செய்தவர்களின் தொகை ஆப்பிளின் கையிருப்பை மிஞ்சிவிட்டது. அதனால் முன்கூட்டி வாங்குபவர்களுக்கான விநியோகத் திகதி அடுத்த மாதத்திற்கு பின்போடப் பட்டுள்ளது.\nகூகிளின் அன்ரோய்ட் கைத்தொலைபேசிகள் மிஞ்சவிடாதபடி ஆப்பிள் தனது i-phone 4 களை வடிவமைத்துள்ளது.\nமுன்புறமும் பின்புறமும் வன்மையான கண்ணாடிகளும் பக்கங்களில் அலுமினியமும் அலுமினிய அழுத்திகளும் கொண்டதாக புதிய i-phone 4 அமைந்துள்ளது. ஐ-பாட்டின் ஏ-4 இயக்கிகள்(Sharing the Apple A4 processor with the iPad, the latest chip should see super-speedy load times and data processing.) மூலம் மிக விரைவான செயற்பாட்டை இது கொண்டிருக்கிறது.\ni-phone 4இன் மின்கலன்கள் - battery 7 மணித்தியாலங்கள் வரை கதைக்கக் கூடிய வலிமையுள்ளன.\nஐ-பாட���டில் செய்தது போலவே i-phone 4இல் தொடுதிரைத் தொழில்நுட்பத்தின் உச்சக் கட்டத்தை ஆப்பிள் தொட்டுள்ளது. ஆப்பிளின் 'RETINA DISPLAY தொழில் நுட்பம் மற்றக் கைத்தொலைபேசிகளில் இருந்து i-phone 4 வேறுபட்டதாக்கி மேன்மைப் படுத்துகிறது.\nஆப்பிள் கைத்தொலைபேசிகளின் நீண்டகாலக் குறைபாடாக இருந்த ஒளிப்பதிவுக்கருவிகளின் பலவீனங்கள் i-phone 4இல் சீர் செய்யப் பட்டுள்ளது. ஆப்பிள் பிக்சல்களை கூட்டுவதற்கு பதிலாக குறைந்த ஒளியில் சிறந்த படங்களைப் பதிவு செய்யும் திறனை i-phone 4இல் உள்ளடக்கியுள்ளது. அத்துடன் சிறந்த காணொளிப் பதிவுக் கருவியும் இணைக்கப் பட்டுள்ளது. iMovie - After shooting in 720p, users will be able to edit and polish their efforts in iMovie before unleashing them on the world.\nஒரே நேரத்தில் பல செயலிகளை (APPLICATIONS)இயக்கும் திறன் i-phone 4இல் உள்ளடக்கப் பட்டுள்ளது.\nLabels: அனுபவம், செய்திகள். கட்டுரை\nவிடுதலைப் புலிகளின் திருமணப் பின்னணி\nஇலங்கை அரசிடம் அகப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளை என்ன செய்வது என்பது இலங்கை இந்திய அரசுகளுக்கு பெரும் தலையிடி கொடுக்கும் ஒன்றாக அமைந்து விட்டது. அகப்பட்டவர்கள் கொடூரமான முறையில் கொல்லப் பட்டமைக்கான புகைப்பட காணொளி ஆதாரங்கள் பல வெளிவந்த வண்ணமுள்ளன. எஞ்சி உள்ளவர்கள் பலர் முடமாக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது. இவர்கள் மீண்டும் ஆயுதங்கள் தூக்காமல் இருக்க இவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது என்ற போர்வையில் இவர்களைத் திசை திருப்புவது இந்த அரசாங்கங்களிம் முக்கிய நோக்கம். அத்துடன் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் தம்மை கொடியவர்களாகக் காட்டாமல் மனிதாபிமானம் உள்ளவர்களாகக் காட்ட வேண்டிய கட்டாயமும் உண்டு.\nபுனர்வாழ்வு வழங்குவதில் முதலில் இளவயதினருக்கும் திருமணமானவர்களுக்கும் முன்னிடம் கொடுக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து சில காதலர்கள் தம்மை திருமணமானவர்களாகக் காட்டிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து சிலர் தம்மைக் காதலர்களாகவும் இலங்கை அரசிடம் காட்டிக் கொண்டனர். சிலர் வேண்டுமென்றே தம்மைக் காதலர்களாகவும் காட்டிக் கொண்டனர். ஒரு அகப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினரை சந்திக்கச் சென்ற தாய்க்கு மகனுக்கு திருமணம் செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார். ஏனென்றால அவருக்கு வெளியில் ஒர் உயிருக்கு உயிராக நே��ிக்கும் காதலி இருக்கின்றார். தாய் அறிந்து கொண்ட விடயம் \"இது ஒரு நாடகம்\"\nஇலங்கை அரசிற்கு திருமணமாகாதவர்கள் திருமணம் செய்தோம் என்று சொன்னதும் காதலரல்லாதோர் கதலர்கள் என்று சொன்னதும் தெரியும். பொய் சொன்னவர்களுக்குத் தண்டனையாகவும் தனக்கு விளம்பரமாகவும் விவேக் ஒபரோயிடமிருந்து பணம் பிடுங்கவும் செய்யப் பட்ட நடவடிக்கையா\nLabels: அனுபவம், ஈழம், செய்திகள்\nசெம்மறி மாநாட்டுக் கீதம் - தமிழனை செம்மறியாக்கும் கள்ள நரி\nயாதும் சொத்தே யாவர்க்கும் பதவியே\nஎன் மகளான மொழி கனியாம்\nஎன் மகனான கிரிஅழகாம் - தமிழனை\nசொத்தும் சுகமும் பிறர் தர வரா எனும்\nநன் மொழியே என் தனி வழியாம்\nஎன் மகளான மொழி கனியாம்\nஎன் மகனான கிரிஅழகாம் - தமிழனை\nவேங்கடம் முதல் கதிர்காமம் வரையிலே\nஏமாற்றிப் பெறும் பெரும் சொத்தை வகுத்துக் கொடுத்தும்\nகுடும்பச் சண்டையில் குடுமி படும்பாடு\nஎன் மகளான மொழி கனியாம்\nஎன் மகனான கிரிஅழகாம் - தமிழனை\nஎன் மக்கள் பகிர்ந்து பதவி பெறுவர்\nஎத்தனையோ ஆயிரத்தை ஈழத்தின் கொன்ற\nகாந்தி குடும்பத்தின் கால் பிடித்து வாழ்வோம்\nஎன் மகளான மொழி கனியாம்\nஎன் மகனான கிரிஅழகாம் - தமிழனை\nமாநாட்டு நிகழ்ச்சி நிரல் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்: நிகழ்ச்சி நிரல்\nLabels: ஈழம், கவிதை, செம்மொழி, நகைச்சுவை\nஈழம்: காணாமல் போன இருவரில் ஒருவர் உயிருடன் கண்டு பிடிப்பு, மற்றவர் எங்கே\nஇலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று சொல்லி ஒரு இணைத் த(றுத)லை நாடுகள் என்று ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டது. இதில் நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியன இடம்பெற்றன. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினர். இலங்கையில் அமைதி ஏற்படுத்துவது போல் பாசாங்கு செய்து தமிழர்களை ஏமாற்றிக் கொண்டனர். இந்த இணைத் தறுதலை நாடுகளில் இந்தியா பங்குபற்றாமல் திரை மறைவில் அவற்றுடன்கள்ளத் தனமாக இணைந்து செயற்பட்டது. இவர்களின் முக்கிய சதி சமாதானப் பேச்சு வார்த்தை போர் நிறுத்த உடன் படிக்கை என்று தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதும் அவர்களுக்குள் பிணக்குகளை பிரிவுகளை ஏற்படுத்துவதுமாகும்.\nஇணைத்(தறு)தலை நாடுகளில் முக்கியமான இருவர்கள் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மும் ஜப்பானின் யசூசு அக்காசியும். இவர்கள் ஏதோ நல்லவர்கள் போல தம்மைக் காட்டிக் கொண்டனர். அதில் எரிக் சொல்ஹெய்ம் தன்னை ஒரு தமிழர்களின் நண்பன் என்று பொய்யாக அடையாளம் காட்டிக் கொண்டார். இவரைத் தாக்கி சிங்களப் பேரினவாதிகளும் சிங்கள் ஊடகங்களும் எழுதின. அவரை ஒரு வெள்ளைப் புலி என்றே அவர்கள் வர்ணித்தனர். உண்மையில் இவர்தான் தமிழர்களுக்கு எதிரான சதிநாடகத்தின் நாயகன்.\nயசூசு அக்காசி எரிக் சொல்ஹெய்ம் ஆகிய இருவரும் இலங்கையின் சமாதனத் தேவதைகள் போல் தம்மைக் காட்டிக் கொண்டனர். ஆனால் இலட்சக் கணக்கான மக்கள் சிறு இடத்துக்குள் அடக்கப்பட்டு தடை செய்யப் பட்ட ஆயுதங்களால் கொல்லப் பட்ட போதோ உயிருடன் புதைக்கப் பட்ட போதோ இவர்கள் அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. மூன்று இலட்சம் மக்கள் வதை முகாம்களில் அடைக்கப் பட்ட போதும் இவர்கள் எதுவும் செய்யவில்லை. சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவினரை சுட்டுக் கொன்ற சதியில் எரிக் செல்ஹெய்மிற்குப் பெரும் பங்கு உண்டு. ஆனால் விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்தவுடன் இவர்கள் இருவரும் காணாமற் போய்விட்டனர்.\nஇந்த இருவரில் யசூசி அகாசி இப்போது மீண்டும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளார். இவர் 15-ம் திகதி செவ்வாய் கிழமை இலங்கை செல்கிறார். இவரின் இலங்கைப் பயணத்தின் நோக்கம்:\nநீண்ட கால சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்துவதற்கான தேசிய இணக்கப் பாட்டை உருவாக்குவதற்கான அரசியற் தீர்வை துரிதப் படுத்துதல்.\nஇலங்கையில் இப்போது பல நாடுகளும் அதிகாரப் பரவலாக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது இல்லை. சிங்கள மக்களைப் பொறுத்தவரை அதிகாரப் பரவலாக்கம் என்பது ரெம்பக் கெட்ட வார்த்தை. அதனால் அவை புதிதாக ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றன அதுதான் தேசிய இணக்கப் பாடு.\nசரி காணமற் போன யசூசி அகாசியை உயிருடன் கண்ட்டு பிடிக்கப் பட்டுள்ளார். எங்கே எரிக் சொல்ஹெய்ம்\nயசூசு அகாசியின் இலங்கைப் பயணம் இலங்கையின் இனப்பிரச்சனை சம்பந்தப்பட்டது என்று சொன்னாலும் அவருக்கு இலங்கை இனப் பிரச்சனையில் அக்கறை இல்லை. அவர் தமிழர்களைப் பற்றியோ அல்லது அவர்களுக்கு நடந்த பேரவலங்களைப்பற்றியோ கவலை கொண்டவரல்லர். கவலை கொள்ளப் போவதுமில்லை. இலங்கையில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தை எப்படி சரி செய்வது என்பதுதான் அவரது கரிசனை. இலங்கைக்கு சீன உதவிப் பிரதமர் ஷாங் டிஜியாங் செய்த பயணமும் அவ��் அங்கு செய்து கொண்ட ஒப்பந்தங்களுமே யசூசு அகாசியின் பயணத்திற்கு வழிவகுத்தது. இவரின் பயணத்திற்கு வலுச்சேர்க்கவே நேற்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் நடந்த போர்குற்றம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை தேவை என்று வலியுறுத்தியது.\nஐரோப்பிய ஒன்றியம் என்றொரு கயவன்\nகதையுங்கள் கதையுங்கள் எனச் சொல்லி\nசமாதானம் சமாதானம் எனச் சொல்லி\nஅந்த ஐந்து நட்சத்திர விடுதி வாசலில் ஒரு மிடுக்கான வாலிபன் புதிய கவர்ச்சியான காருடன் நின்றான். அவனை அங்கு வந்த ஒரு கட்டழகி கண்டாள். இருவருக்கும் பார்த்தவுடன் காதல் வந்து விட்டது. சில நேரம் காதல் வழிய வழியக் கதைத்தனர். ஒருவருக்கு ஒருவரை மிகவும் பிடித்து விட்டது. தன்னை எங்காவது தனியான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் படி அவள் வேண்டினாள். இருவரும் நாலு மைல் தொலைவில் உள்ள தன்னுடைய பாட்டியின் வெறுமையாகக் கிடந்த வீட்டிற்கு அவளை அவன் அழைத்துச் சென்றான். இருவரும் அங்கு உல்லாசமாக இருந்தனர். இறுதியில் அவள் சொன்னாள் நான் உன்னிடம் ஒரு உண்மையைச் சொல்லவேண்டும் நான் ஒரு விபச்சாரி. இன்றைய உனது கட்டணம் 50 டொலர்கள் அதைத் தந்துவிடு என்றாள். அவனும் வேண்டா வெறுப்பாக அதைக் கொடுத்து விட்டான். இப்போது அவள் அவனை மீண்டும் நகரத்தில் கொண்டு போய் தன்னை விடும்படி கேட்டாள். அவன் அவளை தன் வாகனத்தில் ஏற்றி நானும் உனக்கு ஒரு உண்மையைச் சொல்லவேண்டும் இது என் சொந்தக் கார் அல்ல. நான் ஒரு வாடகைக் கார் ஓட்டுபவன். இந்த சவாரிக்கான கட்டணம் 75டொலர்கள் என்றான்.\nLabels: சிறுகதை, நகைச்சுவை, நகைச்சுவைக்கதைகள்\nஅமைச்சர் சிதம்பரம் தமிழர்களை வைத்துக் காமெடி பண்ணுகிறார்\nசிவகங்கைத் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் உதவியால் வெற்றி பெற்ற சிதம்பரம் தமிழ் மக்களை வைத்துக் ரெம்பத்தான் காமெடி பண்ணுகிறார். காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி அடிகளார் மகளிர் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில்தான் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் பல காமெடிகள் உதிர்த்துள்ளார்.\nகாமெடி - 1 - இந்தியாவில் உள்ளது போல் இலங்கையிலும் சுயாட்சி உள்ள மாநிலங்கள் அமைக்கப்படும்.\nஎவன் சொன்னான் இந்தியாவில் சுயாட்சியுள்ள மாநிலங்கள் இருக்கின்றன என்று அரசியலமைப்பு நிபுணர்கள் சொல்கிறார்கள் இந்திய மாநில அரசு என்பது ஒரு மினுக்கப் பட்ட நகரசபை என்று- A glorified Municipal Council. இந்தியாவில் மாநிலங்களுக்கு சுயாட்சி இருந்தால் ஏன் அறிஞர் அண்ணா மாநில சுயாட்சிக் கோரிக்கையை முன்வைத்தார். 1987-ம் ஆண்டு ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்தின் தமிழருக்குச் சாதகமான ஒரு அம்சத்தைக் கூட இதுவரை நிறைவேற்றாத இந்திய அரசு தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தரப் போகுதாம். ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் இந்த மாதிரியெல்லாம் காமெடி அடிக்கச் சொல்லிக் கொடுப்பார்களா\nகாமெடி - 2 - இடம் பெயர்ந்த மக்கள் யாவரும் இவ்வருட இறுதிக்குள் மீள் குடியேற்றப் படுவார்கள்.\nஏற்கனவே முகாம்களில் இருந்து வெளியே வந்தவர்கள் வாழ்வாதாரம் இன்றித் தவிக்கிறார்கள். நீங்கள் சொன்னீர்கள் என்று ராஜபகசக்கள் முதல் வேலையாக தமிழர்களை மீள் குடியேற்றம் செய்யப்போகிறார்கள். இந்தக் காமெடியை இத்தாலிப் பாவாடைக்குள் இருந்து பெற்றீர்களா\nகாமெடி - 3 - இலங்கையில் இனப்பிரச்சனை 1984இல் வெடித்தது.\nஇலங்கை சரித்திரம் என்பது சிங்கள தமிழ்ப் போர் மயமானது. பிரித்தானியாவிடமிருந்து இலங்கைசுதந்திர மடைந்த பின் 1956, 1958, 1962, 1972 1977, 1983, 2000, 2006, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்தன. மகளிர் கல்லூரியில் ஆயிரக் கணக்கான இளம் பெண்களுக்கு முன் பேசும் போது இப்படி காமெடி விடுவது மன்னிக்கக்கூடியதே.\nமகளிர் கல்லூரிக்குப் போனமா பிகர்களைப் பார்த்தமா என்றுஇல்லாமல் என் இந்தக் காமெடி எல்லாம்\nசித்தணித் தண்டவாளத் தகர்ப்பு கொழும்புத் திரைப்பட விழாத் தோல்வியின் எதிரொலி\nகொழும்பின் நடந்த இந்திய உலகத் திரைப்பட விழாவை தென்னக கலைஞர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்து அதை தோல்வியில் முடிவடையச் செய்தமை ஆரிய சக்திகளையும் தமிழ்நாட்டில் உள்ள சிங்களக் கைக்கூலிகளையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கும்.\nதமிழ்த் தேசியவாதத்திற்கு இந்தியாவில் ஆதரவு கூடி விடுமா என்ற கவலை இவர்களைப் பற்றிக் கொண்டிருக்கும்.\nசென்னை வழியாக மும்பை செல்லும் சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை ஜூன் 12ம் திகதி அதிகாலை 2.15 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த சித்தணி என்ற பகுதியில் ரயில் தண்டவாளம் தகர்கப்பட்டடது. இதனால் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.\nதண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்க முன்னரே \"விடுதலைப் புலிகள் கைவரிசை\" என்று பார்பன ஊடகங்கங்கள் குரைக்க��் தொடங்கிவிட்டன. ஏன் இந்த அவசரம் முன்கூட்டியே செய்தி எப்படி இருக்கவேண்டும் என்று திட்டமிடப்பட்டதா\nதமது ஆயுதங்கள் மௌனிப்பதாக அறிவித்த பின்கடந்த ஒரு வருடமாக இலங்கையில் எந்த தாக்குதலும் நடத்தாத விடுதலைப் புலிகள் இந்தத் தண்டவாளத் தகர்ப்பை ஏன் செய்ய வேண்டும்\nதமிழினக் கொலையாளியாக தமிழர்கள் குற்றம் சாட்டும் மஹிந்த ராஜபக்சவிற்கு டில்லியில் செங்கம்பள வரவேற்புக் கொடுத்த பின் தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டதா\nஇந்தியத் திரைப்பட விழாவை தென்னக கலைஞர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்ததால் அது படுதோல்வியில் முடிவடைந்ததுடன் சிங்கள மக்களுக்கு இந்தியா மேல் இருக்கும் கசப்புணர்ச்சியையும் வளர்த்தது. தமிழர்கள் ஒன்றானால் பகைவர்கள் அழிவர் என்ற பாரதிதாசன் கூற்று உண்மையாகலாம் என்று இந்தியாவின் உளவுத் துறையும் தமிழ்நாட்டில் உள்ள சிங்களக் கைக்கூலிகளும் நன்கு அறிவர். இதற்கு ஒரு தண்டவாளத் தகர்ப்பு நாடகம் பெருதும் உதவி செய்யுமா\nஇத் தண்டவாளத் தகர்ப்பைத் தொடர்ந்து இத்தாலிச் சனியாளின் அமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்தது ஏன்\nஇந்திய உளவுத் துறை ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அதிகரிக்கும் போது இந்திய உளவுத் துறை இந்த மாதிரியான சதி நடவடிக்கைகளில் இப்படி முன்னரும் ஈடுபட்டது என தமிழின உணர்வாளர்கள் கருத்துத் தெர்விக்கின்றனர். இது மாதிரி சம்பவங்கள் இன்னும் நடக்குமா\nLabels: ஈழம், சினிமா, செய்திகள். கட்டுரை\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்க��ய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/38-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/page/5/?sortby=views&sortdirection=desc", "date_download": "2021-07-24T14:12:01Z", "digest": "sha1:SAM3FP5DRBGNKWPKDXIVBJSPIC3KOTJI", "length": 8245, "nlines": 280, "source_domain": "yarl.com", "title": "சிரிப்போம் சிறப்போம் - Page 5 - கருத்துக்களம்", "raw_content": "\nகளத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு\nநகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்\nசிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் த��ங்களில் இருந்து இணைக்கப்படலாம்.\nசுயமான ஆக்கங்கள் எனின், அவை \"கதைக் களம்\" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் \"சமூகவலை உலகம்\" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nமுக்கிய அறிவிப்பு 1 2 3\nசோ..சுத்தியுடனான நேர்காணல். 1 2 3 4\nஎனது மலசலகூட அனுபவங்கள்: (எச்சரிக்கை: மூக்கை பொத்திக்கொண்டு படிக்கவும்) 1 2\nமஞ்சள் அரைக்கும் யாழ்களசகோதரி..... 1 2 3\nநான் அயன் படம் பாத்திட்டன் 1 2\nஅநுதாபம் தெரிவியுங்கோ 1 2\nபுலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா\nநகைப்பிரியர்கள் இதனை பார்ப்பதை தவிர்க்கவும் .\nகாதலர் தினம் 2008:காதலித்து பார்போமா\nசுட்டி சுட்ட(ரசித்த) நகைச்சுவைகள் 1 2\nகிரிக்கற் உலகக்கிண்ணம் - ஒரு கற்பனை..\nதிருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் இதைப் படியுங்கள்\nகாதலர் தினத்தை எவ்வாறு கொண்டாடலாம்\nமுட்டை பொரியலில் வாழ்க்கை தத்துவம் 1 2\nஆதிவாசி வாங்கிய குளிரூட்டி.(கணிதன்) 1 2\nபெரியார்தாசன் உரை 1 2\nBy தமிழ்ப்பொடியன், January 5, 2014\nகணவனோ,மனைவியோ எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உங்களி டம் இருந்ததா... 1 2 3\nசிரிப்போம் சிறப்போம் Latest Topics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://env.gov.lk/web/index.php?option=com_xmap&sitemap=1&Itemid=324&lang=ta", "date_download": "2021-07-24T14:59:55Z", "digest": "sha1:Y7RYYHWNCSSO75HP3EL42LD5LXSB743P", "length": 12052, "nlines": 229, "source_domain": "env.gov.lk", "title": "இடப்படம்", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nஎமது நோக்கு மற்றும் எமது பணி\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\n© 2011 சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1226930", "date_download": "2021-07-24T14:35:37Z", "digest": "sha1:U7FMHTQDBFITOJH7T3GIUWZLG6F6G7JF", "length": 5729, "nlines": 115, "source_domain": "athavannews.com", "title": "மர்மமான முறையில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம் – Athavan News", "raw_content": "\nமர்மமான முறையில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்\nவவுனியா- தோணிக்கல் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.\nதோணிக்கல், லக்சபான வீதி பகுதியை சேர்ந்த உதயசந்திரன் சஞ்சீவ் (வயது 15) என்ற விபுலானந்த கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த மாணவன் நேற்று (திங்கட்கிழமை) இரவு, தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார்.\nஇந்நிலையில் இன்று காலை, மகனை தூக்கத்திலிருந்து எழுப்புவதற்காக அவரது பெற்றோர் படுக்கையினை பார்த்தப்போது, மகனை காணவில்லை.\nஇதன்பின்னர் மகனை தேடியப்போது, வீட்டின் வெளிப்பகுதியில் காயங்களுடன் சடலமாக கிடப்பதனை அவர்கள் கண்டுள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக அறிந்து அவ்விடத்திற்கு வருகைதந்த தடயவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nCategory: இலங்கை பிரதான செய்திகள் வவுனியா\nTags: உதயசந்திரன் சஞ்சீவ்வவுனியா- தோணிக்கல்\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nபசிலின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல – ரணில்\nபயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு\nஊடக சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் ஜனாதிபதி கோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1229603", "date_download": "2021-07-24T14:24:16Z", "digest": "sha1:4KR5XH4LHPY2NVUKO2GU434Q3Q7LM6UK", "length": 14956, "nlines": 162, "source_domain": "athavannews.com", "title": "யாழில் கடலட்டை பண்ணைகள் குறித்த சில அரசியல்வாதிகளின் கருத்து எதிர்காலத்தைப் பாதிக்கிறது – கடற்றொழிலாளர்கள் விசனம்! – Athavan News", "raw_content": "\nயாழில் கடலட்டை பண்ணைகள் குறித்த சில அரசியல்வாதிகளின் கருத்து எதிர்காலத்தைப் பாதிக்கிறது – கடற்றொழிலாளர்கள் விசனம்\nஅரசியல் இலக்குகளை அடைந்துகொள்கின்ற நோக்கோடு அரசியல்வாதிகள் சிலரினால் வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள் தங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தினை தோற்றுவித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nமேலும் கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு பணம் பெற்றுக்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்த கருத்துக்கு தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.\nவடக்கு மாகாணத்தில கடலட்டைப் பண்ணை உருவாக்கும் திட்டம் தொடர்பாக அண்மைக் காலமாக வெளியாகின்ற கருத்துக்கள் தொடர்பாக கிளிநொச்சியில் கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர்கள், “கடலட்டைப் பண்ணை உருவாக்கம் என்பது அன்றாடம்காட்சிகளாகவும் பொருளாதார அடிமைகளாகவும் வாழ்ந்து வந்த எங்களுக்கு கிடைத்திருக்கின்ற வரப்பிரசாதமாகவே கருதுகின்றோம்.\nகடந்த காலங்களில் அனைத்தையும் இழந்து, நாதியற்றவர்களாக இருந்த எங்களுக்கு கடலட்டைப் பண்ணை உருவாக்கம் என்பது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது.\nகடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தோவின் முயற்சியினாலும் தற்துணிவான தீர்மானங்களினாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் வடக்கு மாகாணத்தில் சுமார் 25இற்கும் மேற்பட்ட பண்ணைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் நூற்றுக்கணக்கான கடலட்டைப் பண்ணைகளை அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாணத்திற்கான பிரதானி அண்மையில் தெரிவித்துள்ளார். இது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தியாகும்.\nஏனெ���ில், ஏற்கனவே இரணைதீவுப் பிரதேசத்தினைச் சேர்ந்த எமக்கு இதுவரை 83 கடலட்டைப் பண்ணைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் எமது பிரதேசத்தில் விண்ணப்பித்திருக்கின்றார்கள். அவர்களுக்கும் பண்ணைகள் வழங்கப்படுகின்ற பட்சத்தில் எமக்கான எதிர்காலத்தை நாம் வளமானதாக உருவாக்கிக் கொள்ள முடியும்.\nநாங்கள் யுத்தத்தினால் நாடோடிகளாக அலைந்து அனைத்தையும் இழந்து, நாளாந்த வாழ்கையில் எமது அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே திண்டாடிக் கொண்டு இருக்கின்றவர்கள்.\nஅப்படிப்பட்ட நாங்கள் தலா பத்து இலட்சம் கொடுத்து கடலட்டைப் பண்ணைகளை பெற்றிருக்கின்றோம் என்று தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.\nஇவ்வாறான பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை வெளியிடுவதை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் போன்றவர்கள் நிறுத்த வேண்டும். அவர்களிடம் நாம் மன்றாட்டமாக கேட்கின்றோம். தயவு செய்து வைக்கோல் பட்டடை நாய்கள் போன்று செயற்படாதீர்கள்.\nஉங்களால் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனையவர்கள் செய்வதை இடையூறு செய்யாமல் இருங்கள்.\nநீங்கள் அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காக வெளியிடுகின்ற இவவாறான கருத்துக்களினால், கடலட்டைப் பண்ணை உருவாக்கம் தடைப்படுமானால், விண்ணப்பித்துவிட்டு பண்ணைகளுக்காக காத்திருக்கின்ற நூற்றுக்கணக்கானோரின் வாழ்வாதாரத்திற்கான மாற்றுத் திட்டம் உங்களிடம் என்ன இருக்கின்றது என்று கேட்க விரும்புகின்றோம்” என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\nTags: கடற்றொழிலாளர் சங்கங்கள்டக்ளஸ் தேவானந்தா\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nபசிலின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல – ரணில்\nபயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 701பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/yu-3gb-ram-mobiles-under-10000/", "date_download": "2021-07-24T14:01:10Z", "digest": "sha1:3MWM5V4UUCT2KTKZGOFESSJQ7FXIJXEP", "length": 16800, "nlines": 412, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.10,000 குறைவாக உள்ள யூ 3GB ரேம் மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் யூ 3GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் யூ 3GB ரேம் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (1)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்க�� மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 24-ம் தேதி, ஜூலை-மாதம்-2021 வரையிலான சுமார் 2 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.5,100 விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் 6,899 விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் யூ 3GB ரேம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் லைப் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ 4GB ரேம் மொபைல்கள்\nரூ.7,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்ரான் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 5 இன்ச் திரை மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் நானோ சிம் மொபைல்கள்\nலெனோவா 8GB ரேம் மொபைல்கள்\nசாம்சங் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nயூ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா 4ஜி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் 3GB ரேம் மொபைல்கள்\nஅல்கடெல் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஓப்போ 3GB ரேம் மொபைல்கள்\nநோக்கியா 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் 4ஜி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nலாவா முழு எச்டி மொபைல்கள்\nஓப்போ பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/education/teachers-commented-non-disclosure-of-details-about-reduced-curriculum-led-a-slump-in-teaching-activities-1-vin-384011.html", "date_download": "2021-07-24T15:09:44Z", "digest": "sha1:22Y7PSLUQUK2SEEOBJE63PXXQKJU4TJC", "length": 9810, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "பாடத்த���ட்டங்கள் குறைக்கப்பட்ட பிறகும் விவரங்களை வெளியிடாதது ஏன்? ஆசிரியர்கள் கேள்வி! | Teachers commented non-disclosure of details about reduced curriculum led a slump in teaching activities– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nபாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட பிறகும் விவரங்களை வெளியிடாதது ஏன்\nகுறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் எவை என்பது குறித்த விவரங்களை வெளியிட்டால் மட்டுமே பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிரமமின்றி தயாராக முடியும் என்றும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nகுறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்த விவரங்களை வெளியிடாததால் கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்ப்படுவதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகொரோனோ காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது இதனையடுத்து ஆன்-லைன் வழியில் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேரடி வகுப்புகள் நடத்த முடியாத சூழலில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை கருத்தில் கொண்டு பாட திட்டங்களை குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.\nஇதனையடுத்து தற்போது 2ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை 50சதவிகித பாடத்திட்டங்களும் 10ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 35 சதவிகித பாடத்திட்டங்களும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறைக்கப்பட்ட திட்டங்கள் எவை என்பது இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த தாமதம் ஆசிரியர்கள் சரியான பாடங்களை தயார் செய்வதிலும் கொரோனோ காலத்தில் மாணவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்க வழிவகை செய்யவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nAlso read... Gold Rate | தொடர்ந்து சரியும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன\nகுறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் எவை என்பது குறித்த விவரங்களை வெளியிட்டால் மட்டுமே பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிரமமின்றி தயாராக முடியும் என்றும் கூறுகின்றனர். மேலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதுகுறித்த விவரங்களை தற்போது வரை வெளியிடாமல் இருப்பதற்கான காரணம் புரியவில்லை என்று தெரிவிக்கும் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறை குறைக்கப்பட்ட பாட��்திட்டங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.\nபாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட பிறகும் விவரங்களை வெளியிடாதது ஏன்\nஎனது கணவர் அப்பாவி; பாலியல் ஆசையைத் தூண்டும் படங்களே எடுத்தார்: ஷில்பா ஷெட்டி\n1991ல் இருந்ததைவிட மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்: மன்மோகன் சிங் வேதனை\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nபெகாசஸ் உளவு செயலி குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்: திருமுருகன் காந்தி\nகாதலித்து கர்ப்பம்: திருமணத்துக்கு முரண்டு பிடித்த காதலனை வழிக்கு கொண்டு வந்த போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/04/07083719/Kamal-Haasan-who-voted-with-family.vpf", "date_download": "2021-07-24T13:12:34Z", "digest": "sha1:SZPO4ISLQBQ3J4ATHSEIHMRW2RPFYDGO", "length": 11654, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kamal Haasan who voted with family || குடும்பத்துடன் வாக்களித்த கமல்ஹாசன்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ல் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கிறார் ராம்நாத் கோவிந்த்\nகுடும்பத்துடன் வாக்களித்த கமல்ஹாசன் + \"||\" + Kamal Haasan who voted with family\nதேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வாக்கு சாவடியில் கமல்ஹாசன் குடும்பத்துடன் வாக்களித்தார்.\nதமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை உள்ள வாக்குச்சாவடிக்கு 7.15 மணிக்கு வந்தார். அவருடன் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சரா ஹாசன் ஆகியோர் வந்தனர்.\nபின்னர் அவர்கள் வாக்கு சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனும் அவரது குடும்பத்தினரும் வெளியே வந்தனர். அப்போது கமல்ஹாசனை ரசிகர்களும், பொதுமக்களும் சூழ்ந்துகொண்டனர்.\nமயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா உள்பட 23 பேர் களத்தில் உள்ளனர்.\n1. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, கமல்ஹாசன் வலியுறுத்தல்\nசட்டமன்ற நிகழ்வுகளை ந��ரடியாக ஒளிபரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, கமல்ஹாசன் வலியுறுத்தல்.\n2. காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் குரல் தேசிய குரலாக ஒலிக்க வேண்டும் கமல்ஹாசன் வலியுறுத்தல்\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசின் குரல் தேசிய குரலாக ஒலிக்க வேண்டும் கமல்ஹாசன் வலியுறுத்தல்.\n3. மாணவர்களின் கல்விக்காக தனி வானொலி தொடங்கலாம் தமிழக அரசு பரிசீலிக்க கமல்ஹாசன் வேண்டுகோள்\nகல்வி தொலைக்காட்சி போல மாணவர்களின் கல்விக்காக தனி வானொலி தொடங்கலாம் தமிழக அரசு பரிசீலிக்க கமல்ஹாசன் வேண்டுகோள்.\n4. நகைச்சுவை பட கஷ்டங்கள் இளம் இயக்குனர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை\nகமல்ஹாசன் 4 வேடங்களில் நடித்த மைக்கேல் மதன காமராஜன் நகைச்சுவை படத்தை பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் வியந்து பேசி இருந்தார்.\n5. அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கமல்ஹாசன் டுவிட்\nஇந்தியாவில் ஜூலை 1-ந் தேதியை, தேசிய மருத்துவர் தினமாக நாம் கடைப்பிடித்து வருகிறோம்.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\n1. பிரபல நடிகர் மரணம்\n2. ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடங்கியது: கமல்ஹாசனுக்கு வில்லனாக மலையாள நடிகர்\n3. தமிழ் சினிமாவில், 40 வருடங்களை கடந்த கதாநாயகிகள்\n4. கதை நாயகனாக கருணாஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalasapakkam.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-24T14:39:35Z", "digest": "sha1:4IZVQBL5UHPSZZTJYQHLZKDVZN2IUWAM", "length": 14763, "nlines": 221, "source_domain": "www.kalasapakkam.com", "title": "ஆன்மீகம் - கலசபாக்கம் - உங்கள் எதிர்காலத்தின் ஏணி", "raw_content": "\nகாவல்துறை கட்டுப்பாட்டில் பவுர்ணமி கிரிவல பாதைகள்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே பவுர்ணமி கிரிவலம் செல்லவதற்கான…\nView More காவல்துறை கட்டுப்பாட்டில் பவுர்ணமி கிரிவல பாதைகள்\nஆடி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷ முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.\nView More ஆடி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு\nகலசபாக்கம் காளியம்மன் கோவிலில் ஆடி மாத அபிஷேக ஆராதனைகள்\nகலசபாக்கத்தில் காளியம்மன் திருக்கோவில் ஆடி மாதம் முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அம்மனுக்கு ஊர் பொங்கல் வைத்து வழிபட்டார்கள்.\nView More கலசபாக்கம் காளியம்மன் கோவிலில் ஆடி மாத அபிஷேக ஆராதனைகள்\nதிருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை தொடர்கின்றது\nதிருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி மாதம் 7ஆம் தேதி ஜூலை மாதம் பௌர்ணமி 23.7.2021 வெள்ளிக்கிழமை காலை 10.35 முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 8.48 வரை. இரு நாட்களும் பக்தர்கள்…\nView More திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை தொடர்கின்றது\nஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், மாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம், சித்திரை மாதம் திருவோண…\nView More அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா\nஆனி பிரம்மோற்சவம் ஏழாம் நாள் காலை (13.07.2021)\nதிருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் ஆனி பிரம்மோற்சவம், சுவாமி அம்மன் விநாயகர் ஏழாம் நாள் காலை (13.07.2021) நடைப்பெற்றன.\nView More ஆனி பிரம்மோற்சவம் ஏழாம் நாள் காலை (13.07.2021)\nஅருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் மற்றும் அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரருக்கு பிற்பகலில் அபிக்ஷேகமும், ஆராதனையும் நடைபெற உள்ளது.\nஅருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் மற்றும் அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரருக்கு பிற்பகலில் அபிக்ஷே��மும், ஆராதனையும் நடைபெற உள்ளது.\nView More அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் மற்றும் அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரருக்கு பிற்பகலில் அபிக்ஷேகமும், ஆராதனையும் நடைபெற உள்ளது.\nஅருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் மற்றும் அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் செய்யாற்றில் தீர்த்தவாரி நடந்து முடிந்தது.\nஅருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் மற்றும் அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் செய்யாற்றில் தீர்த்தவாரி நடந்து முடிந்தது.\nView More அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் மற்றும் அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் செய்யாற்றில் தீர்த்தவாரி நடந்து முடிந்தது.\nசெய்யாற்றில் தீர்த்தவாரிக்கு திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nசெய்யாற்றில் தீர்த்தவாரிக்கு திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nView More செய்யாற்றில் தீர்த்தவாரிக்கு திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nஅருள்மிகு அபிதாகுஜாம்மாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் சாமி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரிக்கு தயரான நிலையில் உள்ளார்.\nஅருள்மிகு அபிதாகுஜாம்மாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் சாமி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரிக்கு தயரான நிலையில் உள்ளார்.\nView More அருள்மிகு அபிதாகுஜாம்மாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் சாமி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரிக்கு தயரான நிலையில் உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/11/blog-post_49.html", "date_download": "2021-07-24T14:56:16Z", "digest": "sha1:GWNRKWCQV2Y6SR3AF63YASYBZ4F4LUJL", "length": 5847, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "யாழ் போதனாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு யாழ் போதனாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice யாழ் போதனாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ் போதனாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு\nயாழ் போதனா வைத்தியசாலைநில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.\nஇன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 371 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.\nஇன்றைய பரிசோதனையில வடக்கு மாகாணத்தில் புதிதாக Covid-19 தொற்று ஒவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இன்றைய பரிசோதனையில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் இருக்கின்ற 8 பேருக்கு தொடர்ந்தும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள் தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 14 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 8 பேருக்கு இன்னும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் அரசாங்கத்தினதும் சுகாதார அமைச்சுஅறிவுறுத்தல்களையும் பின்பற்றவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/12/26/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-07-24T15:17:34Z", "digest": "sha1:U2JJFF3DRYI66YZNOCGRJFKMJNV77QZD", "length": 7238, "nlines": 108, "source_domain": "makkalosai.com.my", "title": "இந்தியர்கள் முன்வந்து மைசென்சஸ் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா இந்தியர்கள் முன்வந்து மைசென்சஸ் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும்\nஇந்தியர்கள் முன்வந்து மைசென்சஸ் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும்\nபெட்டாலிங் ஜெயா: 400,000 இந்திய மலேசியர்கள் மட்டுமே தங்கள் மைசென்சஸ் படிவங்களை பூர்த்தி செய்துள்ளனர். மலேசியா இந்து சங்கம் (எம்.எச்.எஸ்.) உடனடியாக அவ்வாறு செய்யுமாறு சமூகத்தை வலியுறுத்துகிறது.\nநாட்டில் சுமார் இரண்டு மில்லியன் இந்திய மலேசியர்களின் தரவுகளிலிருந்து, தற்போதைய புள்ளிவிவரங்கள் மிகுந்த கவலைக்குரியவை என்று தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் சனிக்கிழமை (டிசம்பர் 26) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.\nஇந்திய சமூகத்தின் குறைந்த மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கா��, ஆன்லைன் கணக்கெடுப்பை நிரப்ப சமூகத்திற்கு உதவ புள்ளிவிவரத் துறை தமிழ் பள்ளிகள், கோயில்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒத்துழைத்துள்ளது.\nஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மேலாக நாங்கள் வாக்களிக்கும் உரிமையை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது போலவே, இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாங்கள் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.\nகட்டாய மின்-கணக்கெடுப்பை நிரப்புவதற்கு தொழில்நுட்ப ஆர்வலர்கள் இல்லாதவர்களுக்கு உதவி வழங்க எம்.எச்.எஸ் உறுப்பினர்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nPrevious articleமாணவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு கட்டண ரயில் பயணச் சேவை\nNext article25.87 கிலோ போதைப் பொருள் பறிமுதல்\nஜூலை 26 இல் நாடாளுமன்றம் கூடுவதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.\nஇன்று 24 மணி நேரத்தில் 184 பேர் கோவிட் -19 தொற்று நோய்க்கு பலி\nஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்- குலா வேண்டுகோள்\nஜூலை 26 இல் நாடாளுமன்றம் கூடுவதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் மூன்று நாடாளுமன்ற...\nஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநெஸ்லே 15 மில்லியன் வெள்ளி பங்களிப்பு\nஇன்று 6,437 பேருக்கு கோவிட் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BF_(%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2021-07-24T15:55:35Z", "digest": "sha1:YSOYSMGPGAZ7EWN3AVYOT4INWQ4Z3ZT6", "length": 11183, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (ஆங்கில இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (ஆங்கில இதழ்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏவியேஷன் வீக் என்னும் இதழின் முத்திரைத் தலைப்பு\nஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (Aviation Week & Space Technology) என்னும் ஆங்கில கிழமை இதழ், மெக் கிரா ஹில் நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றது. இது அச்சு வடிவிலும், இணையவழியாகவும் வானூர்தி மற்றும் பறப்பூர்திகள் பற்றிய செய்திகளையும் கருத்துக்களையும் தாங்கி வருகின்றது. இத்துறைக்கான தொழிலங்கங்கள் பற்றியும், வானூர்தி போக்குவரத்து நிறுவனங்கள் பற்றியும், வான் போக்குவரத்து பற்றிய அரசுகளின் கொள்கைகள் பற்றியும் செய்திகளையும் கருத்துக்களையும் நல்ல நடுநிலையுடன் இடுவதாக அறியப்படும் ஓர் இதழ். வானூர்தி பற்றிய ஆர்வலர்கள் ஆய்வாளர்கள் விரும்பிப் படிப்பவர்கள். ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த படைத்துறை நிறுவனமாகிய பென்ட்டகனில் (Pentagon) உள்ளவர்களுடனும், வானூர்திப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உள்ளாள்களுடனும் தொடர்பு உடையதால் முன்னணிச் செய்திகளும் கருத்துக்களும் இந்த கிழமை இதழில் கிடைக்கின்றது. வருங்காலத்து வானூர்திகளின் உள் கட்டுமானங்கள் பற்றிய விளக்கங்கள் முதல் பல அரிய செய்திகள் இதில் வெளியாகின்றன. சக் யீகர் (Chuck Yeager) முதன்முதலாக ஒலியின் விரைவை மீறிச் செலுத்திய வானூர்தி பறப்பு பற்றி வெளியுலகுக்கு தெரிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே இவ்விதழில் வெளியாகியது. அண்மையில், ஜனவரி 18, 2007ல் வெளியாகிய ஏவியேஷன் வீக் இதழில் சீனாவின் செயற்கை மதியை அழிக்கும் ஆயுதம் ஒன்றை விண் வெளியில் (500 மைல் உயரத்தில்) சோதனை செய்து பார்த்தது பற்றியும் செய்தி முதன் முதலாக வெளியிட்டது.\nஇந்த ஆங்கில இதழுக்குப் போட்டியாக இத்துறையில் இருக்கும் மற்ற இதழ்கள்:\nஏவியேஷன் வீக் இதழ் வெளியிடும் நிறுவனம் இதழ் வெளியிடுவது மட்டுமல்லாமல், பொது இணையத்தளம் ஒன்றும் (aviationweek.com), கட்டணம் செலுத்திப் பார்வையிடும் வலைத்தளங்களும் (AWIN and MRO Prospector), செய்திமடல்களும் (newsletters), உலக வானூர்தி வான்வெளி தரவுத்தொகுதி, ஏவியேஷன் வீக் சோர்ஸ்புக் (Aviation Sourcebook) என்னும் இத்துறை பற்றிய தொழிலகங்களின் முகவரிகள் அடங்கிய தரவுப் புத்தகம் முதலிய வெளியிடுவதும் பராமரிப்பதும் செய்கின்றது.\nநிறுவன ஏற்பு பெற்ற வலைத்தளம்\nஏவியேஷன் வீக் இதழின் இணையவழிப் பதிப்பு\nமுழுவதும் சீர்பார்த்தல் மற்றும் பராமரிப்பு இணையவழி இதழ்\nபிசினஸ் அண்ட் கமர்சியல் ஏவியேஷன் மாகசீன் இணைய பதிப்பு\nபன்னாட்டு படைத்துறை தொழில்நுட்பவியல் இணையவழி இதழ் (Defense Technology International Magazine Online)\nஇணையவழி உலக வான்வெளியூர்தி தரவுத்தொகுதி - சிறப்புக் கட்டணவழி பெற��ம் உள்ளடக்கம் (WoldAerospace Database Online - Premium Content)\nஏவியேஷன்வீக் டாட் காம் (AviationWeek.com) தளத்தின் உட்பிரிவுகள்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 11:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/samsung-smartphone-announces-introductory-offer-of-up-to-rs-5000-on-exchange-phone/", "date_download": "2021-07-24T15:25:06Z", "digest": "sha1:CWEKRHXLGQXLXBRIY32OGNIDAKQLTLYB", "length": 9893, "nlines": 91, "source_domain": "tech.tamiltwin.com", "title": "எக்சேஞ்ச் போனுக்கு ரூ.5000 வரை அறிமுக சலுகை அறிவித்துள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஎக்சேஞ்ச் போனுக்கு ரூ.5000 வரை அறிமுக சலுகை அறிவித்துள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்\nஎக்சேஞ்ச் போனுக்கு ரூ.5000 வரை அறிமுக சலுகை அறிவித்துள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் ஆனது.\n1. கேலக்ஸி நோட் 10 லைட் 106ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் விலை- ரூ.38,999\n2. – கேலக்ஸி நோட் 10 லைட் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் விலை- ரூ.40,999\nஇந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனுக்கு தற்போது வாடிக்கையாளகளைக் கவரும் வகையிலான அறிமுக சலுகைகளை அறிவித்துள்ளது, அதாவது ரூ.5000 வரை அப்கிரேட் ஆபர் வழங்கப்பட்டுள்ளது.\nஎக்சேஞ்ச் ஆஃபரில் பழைய சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000 தள்ளுபடி கிடைக்கும்.\nதற்போது கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலையானது தற்போது வரை வெளியாகவில்லை. இதன் விலை விவரமானது அடுத்த வாரம் ஜனவரி 7 ஆம் தேதியன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.\nமேலும் மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.\nஇது 10nmஆக்டா கோர் ப்ராசஸர் கொண்டு இயங்கும் தன்மையானது.\nகேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nமேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமரா வசதி கொண்டதாக உள்ளது.\nஇது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nஅடுத்த வாரம் வெளியாகவுள்ள நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறவுள்ள மோட்டோரோலோ ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன்\nஆஃபர்களுடன் விற்பனைக்கு வந்துள்ள ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்\nஆகஸ்ட் 12- இல் ஜியோ போன் 3 பற்றிய அறிவிப்பு\nசீனாவில் வெளியாகிய விவோ எஸ்10 ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nபல்கலைக்கழக விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு\nவடக்கு மாகாண புதிய பிரதம செயலாளராக சிங்களவர்: யாழில் நிறைவேறிய தீர்மானம்\nதலைமுடி கொட்டுவதைத் தடுக்கும் ஆவாரம்பூ ஹேர்பேக்\nசுவையான பலாக்காய் குழம்பு ரெசிப்பி\nகறுப்பு ஜூலை தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்\nதிரு. கனகரட்ணம் பாலசுப்பிரமணியம்யாழ்ப்பாணம் மானிப்பாய், கனடா Markham20/07/2021\nதிரு. கிருபாகரன் ஜோர்ஜ்பிரித்தானியா லண்டன் Tooting03/06/2021\nதிரு அருள்தாசன் அனல் போல்றஜ்இந்தியா சென்னை10/07/2021\nஅமரர் நடராஜா சீத்தாலஷ்மி (சீதா அக்கா)லண்டன்07/08/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2019/10/tn-trb-assistant-professor-recruitment-2019.html", "date_download": "2021-07-24T15:14:09Z", "digest": "sha1:GV3MS6TOTIX2IVYP4MMBFY5PMCDSNRAY", "length": 6293, "nlines": 84, "source_domain": "www.arasuvelai.com", "title": "TN TRB Assistant Professor அறிவிப்பு 2019 – 2340 பணியிடங்கள்", "raw_content": "\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண். 12/2019, நாள் 28.08.2019 அன்று வெளியிட்டது.\nஇன்று திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இணையவழி உள்ள விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 04.10.2019 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்படுகிறது.\nமுதன்முறையாக விண்ணப்பத்தின் போதே சான்றிதழ்கள் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டு, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணையவழியாக பதிவேற்றம் செய்யும் வசதி செய்யப்பட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஎனவே அறிவிக்கையினை முழுமையாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்துகொண்டு தேவையான அனைத்துச் சான்றிதழ்களையும் பெற்றபின்னர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்திட பணிநாடுநர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (Tamil Nadu Teacher Recruitment Board) ஆனது 2331 காலியாக உள்ள உதவி பேராசிரியர் (Assistant Professor for Government Arts & Science Colleges and Colleges of Education) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் 04.10.2019 முதல் 30.10.2019 வரை வரவேற்கப்படுகின்றன.\nவிண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று அதிகபட்சம் 57 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் தொடர்புடைய பாடத்தில் யுஜிசி விதிமுறைகளின்படி NET/ SLET/ SET / SLST / CSIR / JRF தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தொடர்புடைய பாடத்தில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு - 100 காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் 31000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2017/", "date_download": "2021-07-24T14:28:19Z", "digest": "sha1:U5XNRM4EAGNVN4VM7JZJKYJCUAQXF6SB", "length": 166741, "nlines": 458, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: 2017", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஏழரை சனி, அஷ்டம சனி , ஜென்மசனி என்ன செய்யும்..\nஅஷ்டம சனி,ஜென்ம சனி,கண்டக சனி என்ன செய்யும்..\nவணக்கம் இன்று 19.12.2017 வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 9.58 க்கு சனி விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்..\nசனிப்பெயர்ச்சி எந்தெந்த ராசியினருக்கு பாதிப்பாக இருக்கிறது என பார்த்தால் ரிசபம் ராசியினருக்கு அஷ்டம சனி ,மிதுனம் ராசியினருக்கு கண்டக சனி,கன்னி ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி,விருச்சிக ராசியினருக்கு பாத சனி,தனுசு ராசியினருக்கு ஜென்ம சனி ,மகரம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பம் ஆகிறது..\nதுலாம் ராசியினருக்கு ஏழரை சனி முடிகிறது மேசம் ராசியினருக்கு அஷ்டம சனி முடிகிறது சிம்மம் ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி முடிகிறது..விருச்சிகம் ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது...கும்பம் ராசியினருக்கு கர்ம சனி முடிந்து லாப சனி ஆரம்பிக்கிறது...மீனம் ராசியினருக்கு பாக்ய சனி முடிந்து கர்ம சனி ஆரம்பிக்கிறது கடகம் ராசியினருக்கு ஜெய சனி ஆரம்பம்..சிம்ம ராசியினருக்கு பஞ்சம சனி ஆரம்பம்\nஜெய சனி ,பஞ்சம சனி ,லாப சனி இவையெல்லாம் நல்ல யோகத்தை தரும் துலாம் ராசியினருக்கு சனி மூன்றாம் ராசிக்கு செல்வதால் அது இனி நல்ல யோக பலன்களை கொடுக்கும்\nஅஷ்டம சனி என்பது தந்தைக்கு விரய ஸ்தானம் தந்தை வழியில் கர்ம காரியங்கள் மருத்துவ செலவினம் சமூகத்தில் மதிப்பு மரியாதையை கெடுத்தல் ,பணம் நஷ்டம் தொழில் மந்தம் இவற்றை அஷ்டம சனி தரும் சமூகம் என்பது உறவையும் குறிக்கும் சனி 3 மாதங்களுக்கு முன்பே பலன் கொடுக்க ஆரம்பித்து விடுவார் ...அஷ்டம சனி என்றால் எல்லோரும் பயப்படக்காரணம் சனி தொழில் காரகன் ..அவர் ராசிக்கு மறைந்தால் காலில் அடிபடுதல் சனிக்குண்டான தொழிலில் வசியம் இல்லாமல் போதல் போன்ற பலன்களை கொடுக்கும் என்பதாலும் நம்மை விட தாழ்ந்தவர்களால் அவமானம் உண்டாக்கும் என்பதால்தான்.\n.தொழிலாளி என்பது சனி ..அவர் மறைந்தால் வேலைக்காரர்கள் இல்லாமல் ஒரு முதலாளி என்ன செய்ய முடியும்..சரி அடிமையாக இருப்போருக்கு .. அவர்களுக்கு கையும் காலும் தான் வேலைக்காரன்...கை கால்கள் சோர்ந்து போனால் முதலாளி என்ன செய்ய முடியும்..கைகால்களில் பிரச்சினை உண்டானால் என்ன செய்ய முடியும்.. அவர்களுக்கு கையும் காலும் தான் வேலைக்காரன்...கை கால்கள் சோர்ந்து போனால் முதலாளி என்ன செய்ய முடியும்..கைகால்களில் பிரச்சினை உண்டானால் என்ன செய்ய முடியும்.. நான் பயமுறுத்துகிறேன் என எண்ண வேண்டாம் எச்சரிக்கையாக நீங்கள் இருக்க வெண்டும் என்பதற்காக சொல்கிறேன்.உங்கள் ஜாதகப்படி நல்ல திசாபுத்திகள் நடப்பின் உங்களை பெரிதாக சனி பாதிக்க மாட்டார்..\nஏழரை சனியில் இரண்டாம் சுற்று பொங்கு சனி எனப்படும் இதில் கடுமையாக உழைத்தால் மட்டும் முன்னேறலாம் இதுதான் பெரும்பாலோனோர்க்கு நடக்கும் குழந்தையாக இருக்கும்போதே முதல் சுற்று முடிந்திருக்கும்...பொங்கு சனியில் நீங்கள் அதிகம் உடல் உழைப்பில்லாதவர் என்றால் உங்களை ஒரு வழி செய்யாமல் சனி போகமாட்டார்...சனிக்கு தேவை கடுமையான உழைப்பு அது இல்லாதவர்களுக்கு அதற்கு சமமாக அலைச்சலையோ சோதனையோ தராமல் போக மாட்டார்..ஒருத்தன் கேஸ் போட்டுட்ட்டான் எங்கியோ ஒரு கிராமத்தில் சுகமாக அதுவரை வாழ்ந்தவர் நகரத்துக்கு வழக்குக்காக அலைந்து அலைந்து ஒரு வழி ஆகிவிட்டார்..எல்லோருக்கும் இப்படி ஆகும் என சொல்ல முடியாது அவரவர் சூழ்நிலைக்கு ஏற்றவாரு சனி வேலை வாங்குவார் .எது சொன்னாலும் கேட்கலைன்னா நான் சுகவாசியாதான் இருப்பேன்னு சொன்னாதான் காலை கையை முடக்கம் செய்கிறார்\nகண்டக சனி என்பது மனைவி அல்லது கணவன் வழியில் வரும் மன உளைச்சல் ..கணவனுக்கு அறுவை சிகிச்சை அல்லது மனைவி செய்து வந்த தொழிலில் நஷ்டம் என்பதால் கணவனுக்கு பன விரயம் ஆகிரதுய் என்றால் அது கண்டக சனியாகும்\nஅர்த்தாஷ்டம சனி என்பது ராசிக்கு நான்கில் வருவதால் இது தாய்க்கு பாதிப்பு நான்கு என்பதால் நம் உடல் சுகத்துக்கும்பாதிப்பு சிலர் வெளிநாடும் வெளிமாநிலமும் வெளியூரும் செல்வர் அப்படி சென்றால் தாய் தந்தைக்கு பாதிப்பு குறையும் இல்லையேலிருவருக்கும் மாறி மாரி மருத்துவ செலவு பங்காளி வகையில் இறப்பு,சிலர் வீடு கட்ட கடன் வாங்குவர் ...அல்லது நஷ்டத்துக்கு சொத்தை விற்பர் ..சிலர் குடும்பத்தில் எதிர்பாராத திருப்பங்கள் பிரச்சினைகள் உண்டாகும்..இது கன்ன��� ராசியினருக்கு இப்போது ஆரம்பத்திருக்கிறது ஏற்கனவே சோதனையில் தானே இருக்கோம் என்றாலும் சனி நகரும் ராசிக்கு ஏற்ற பலனை கொடுக்கத்தான் செய்வார்\nசனிக்கிழமையில் பெருமாள் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் உடல் ஊனமுற்றோர்க்கு உதவி செய்யுங்கள் ...\nLabels: அஷ்டம சனி, ஏழரை சனி, கண்டக சனி, சனி, சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017\nசனிப்பெயர்ச்சி 2017 -2020 உங்க ராசிக்கு நல்லது கெட்டது தெரிஞ்சுக்குங்க\nசனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் 12 ராசிக்கும் சுருக்கமாக தெளிவாக ஏற்கனவே எழுதி இருக்கிறேன் அதை படிக்காதவர்கள் கீழே இருக்கும் இணைப்பில் சென்று படிக்கவும்\nமேசம் ராசிக்கு அஷ்டம சனி முடிகிறது..ரிசப ராசியினருக்கு அஷ்டம சனி ஆரம்பிக்கிறது...துலாம் ராசியினருக்கு ஏழரை சனி விலகுகிறது....மகரம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது கன்னி ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்..விருட்சிக ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது.தனுசு ராசியினருக்கு ஜென்ம சனி ஆரம்பம் ஆகிறது.துலாம் ராசியினருக்கு ஏழரை சனி விலகுகிறது....மகரம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது கன்னி ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்..விருட்சிக ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது.தனுசு ராசியினருக்கு ஜென்ம சனி ஆரம்பம் ஆகிறது மிதுனம் ராசிக்கு கண்டக சனி ஆரம்பம்\nதுலாம் ராசியினருக்கு ஏழரை சனி முடிகிறது நல்ல விசயம்..அடுத்த ஐப்பசியில் ஜென்ம குருவும் முடிந்தால்தான் முழு நிம்மதி கிடைக்கும்.ஜென்ம குரு அலைச்சல்,விரயம்,பண முடக்கம்,வருமான தடையை உண்டாக்கும்..நல்ல பெயர் மட்டும் வாங்கி என்ன செய்றது அரிசி பருப்பா வாங்க முடியும் நிலைதான்\nசிம்ம ராசியினருக்கு சனி ராசிக்கு 5ல் வருகிறார் இது கெடுதலான இடம் அல்ல..கடந்த இரண்டரை ஆண்டு அர்த்தாஷ்டம சனியுடன் ஒப்பிட்டால் இனி வரும் காலம் நிம்மதியான காலமே....\nசோம்பலும் ,சலிப்பும் சனியின் நண்பர்கள்...சனியின் தாக்கம் குறைய உங்கள் வீட்டுக்கு மேற்கு திசையில் இருக்கும் பிரபலமான கோயில் சென்று வழிபடுங்கள்..அது எந்த கோயிலாக இருந்தாலும் சரி.சனிக்கிழமையில் அல்லது அமாவாசை ,பெளர்ணமியில் போகலாம்...பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் கோயில் செல்வது ஆயுள் பலம் தரும்.\nவிருச்சிகம் ராசியினருக்கு பாத சனி நடக்கிறது...பாத தரிசனம் செய்தால் சனியின் பாதிப்புகள் குறையும்..தாய் தந்தைக்கோ அல்லது குருவுக்கோ பாத பூஜை செய்தாலும் பாதிப்புகள் குறையும்.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் எல்லா பெருமாள் கோயிலிலும் சனிக்கிழமையில் இரண்டு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..ஸ்ரீரங்கம் சென்றால் இன்னும் சிறப்பு.\nபரந்தாமனான மகாவிஷ்ணுவைத்தான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் தரிசிக்க முடியும். ஆனால், சுருட்டப்பள்ளிக்குச் சென்றால் பரமேஸ்வரனும் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலத்தை தரிசிக்கலாம்.\nதமிழக – ஆந்திரா எல்லை பகுதியில் ஊத்துக்கோட்டை அருகே இந்த சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் `பள்ளி கொண்டீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இவரையும் சனிக்கிழமையில் வழிபடலாம்\nLabels: jothidam, sani, sanipeyarchi2017, சனி, சனிப்பெயர்ச்சி, ராசிபலன், ஜோதிடம்\nசுபகாரியம் செய்ய நல்லநாள் பார்த்து செய்யுங்கள்\nமனிதன் இறக்கும் பொழுதும் ,பிறக்கும் பொழுதும் திதி ,,நட்சத்திரம் பார்த்து சடங்கு சாங்கியும் செய்யபடுகிறது .\nமனித வாழ்வில் இவைகள் முக்கிய பங்கு கொண்டு இருக்கிறது என்று\nதிதிகளை எப்படி பிரித்து உள்ளார்கள் என்று புரிந்து கொள்ளல் வேண்டும் .\nஇப்படி பிரித்து உள்ளார்கள் .\nதேய்பிறையில் வரும் ஏகாதசி ,துவாதசி ,த்ரியோதசி,சதுர்தசி,\n2.ஒரு கண்ணுள்ள திதி என்பது\nதேய்பிறையில் வரும் அஷ்டமி ,நவமி ,\nவளர்பிறையில் வரும் பஞ்சமி ,சஷ்டி ,சதுர்தசி.\n3.இரு கண்ணுள்ள திதி என்பது\nதேய்பிறையில் வரும் துவிதியை ,திரிதியை ,சதுர்த்தி ,பஞ்சமி ,சஷ்டி ,சப்தமி .\nவளர்பிறையில் வரும் அஷ்டமி ,நவமி ,தசமி ,ஏகாதசி ,துவாதசி ,த்ரியோதசி\n4.நந்தை திதி என்பது பிரதமை ,சஷ்டி,ஏகாதசி\n5.பத்ரை திதி என்பது துவிதியை,சப்தமி,துவாதசி\n6.சபை திதி என்பது திரிதியை,அஷ்டமி,த்ரியோதசி\n7.பூரண திதி என்பது பஞ்சமி,தசமி,பௌர்ணமி .\nகுருட்டு திதியில்–சுப காரியம் செய்ய கூடாது .\nஒரு கண்ணுள்ள திதியில்-செய்யும் காரியும் அரை பலன்\nஇரு கண்ணுள்ள திதியில்–முழு பலன்\n.நந்தை திதியில்–கலைகள் ,திருவிழா செய்ய\nபத்ரை திதியில்–வாகனம் வாங்க, பிரயாணம் செய்ய\nசபை திதியில்–கொடி மரம்,பந்தல் கால் நட\nபூரண திதியில்–திருமணம் ,யாத்திரை செய்ய .\nஇப்படி வகுக்க பட்டது திதிகள் .\nசுபகாரியம் செய்ய திதிகளை நன்கு கவனித்து செய்யுங்கள் சிறப்பான முன்னேற்ம் உண்டாகும்...\nLabels: சுபக��ரியம், திதிகள், ராசிபலன், ஜோதிடம்\nநல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா\nநல்ல நேரத்தில் குழந்தை பிறக்கனும்னு நாள் குறிச்சு ஜோசியர்கிட்ட வாங்கிட்டு சிசேரியன் செய்துக்கிறாங்களே சிலர்..இந்த ஜாதகம் எல்லாம் பலன் கொடுக்குமா..\nசிசேரியன் இப்போ ஆரம்பித்த பழக்கம் இல்லை..சோழ மன்னர்கள் காலத்திலேயே நடந்திருக்கிறது..தன் மகன் தனக்கு பின் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக ஜோசியரிடம் நேரம் குறித்துக்கொண்டான் சோழ மன்னன்.குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது..தன் மகன் மன்னன் ஆக வேண்டும் ஜோசியர் குறித்த நேரத்தில்தான் தன் மகன் பிறக்க வேண்டும் என்பதற்காக அந்த ராணி யாரும் நினைத்து பார்க்க முடியாத உத்தரவை பிறப்பித்தாள்\nஎன்னை தலைகீழாக கட்டி தொங்க விடுங்கள் ..அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்னை அவிழ்த்துவிடுங்கள் அப்போதுதான் குழந்தை பிறக்க வேண்டும் என சொல்ல அதன்படி செய்யப்பட்டது..தலைகீழாக இருந்து பிறந்ததால் அக்குழந்தை கண்கள் ரத்தமாக இருந்தன..அவர்தான் செங்கண் சோழன் ..சோழ ராஜ்ஜியத்தில் பெரும் சாதனைகளை செய்த மன்னன்..\nஎன்னதான் சிசேரியனுக்கு நால் குறித்தாளும் ,பெரும் கிரகங்களான சனியும்,குருவும் இருக்கும் ராசியை மாற்ற முடியாது..லக்னத்தை மாற்றலாம்..ராசியை மாற்றலாம்..பூர்வபுண்ணியம்,வம்சாவழி தோசங்களை நீக்க முடியாது..அக்குழந்தை யோகசாலியாக இருப்பான் என அவன் விதி இருந்தால்தான் சிசேரியன் மூலம் நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க முடியும் இதுவும் விதிப்படியே நடக்கும்\nவிதியை நீ மதியால் வெல்வாய் என்பதே உன் விதியாய் இருந்திருக்கும்..\nஉங்களுக்கு மன நிம்மதி தரும் பரிகாரம்\nகிராமங்களில் பச்சை வைத்தல் எனும் சம்பிரதாயம் உண்டு...அதாவது ஒருவருக்கு வீட்டில் உடல்நலம் சரியில்லாமல் மோசமாக இருந்தால் ஆட்டையோ கோழியையோ அந்த ஊர் எல்லையில் இருக்கும் தெய்வத்துக்கு பழி கொடுத்து ஊரில் இருக்கும் எல்லோருக்கும் சாப்பாடு போடுவது ஆகும்...பசியோடு இருப்பவருக்கு சாப்பாடு போடுவது போன்ற உன்னதமான பரிகாரத்துக்கு நிகர் எதுவும் இல்லை..\nஅமெரிக்காவின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்றவர் ராக் பெல்லர்.இவர் மகா கஞ்சன்.பணத்தை பெருக்குவதில் திறமைசாலி இவர் ஒருமுறை நடக்க முடியாமல் உடல்நலம் சரியில்லாமல் படுக்கையில் இருந்தார். உலகின் புகழ்பெற்ற மருத்துவர்கள் எல்லோரும் பார்த்துவிட்டார்கள் ஒன்றும் பலன் இல்லை..\nஅப்போது அவர் வீட்டில் வேலை செய்யும் பெண் யதார்த்தமாக யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தாள்..கஞ்சன்..யாருக்கும் காசு கொடுக்காம இவனும் திங்காம இருந்தான் இப்படி கிடக்கிரான் என சொல்ல ராக் பெல்லர் மனதில் அது இடி போல இறங்கியது உடனே தன் செயலாளர்களை அழைத்து பல கோடி டாலர்களை ஏழைகளின் நலனுக்காக செலவிட உத்தரவிட்டார்...அடுத்த நாளே படுக்கையில் இருந்து எழுந்தார் முன் போல சுறுசுறுப்பாக செயல்பட்டார் ..அப்போது அவர் ஆரம்பித்ததுதான் உலகின் மிகப்பெரிய எழைகளின் தொண்டு நிறுவனமான ,ராக்பெல்லர் பவுண்டேசன்.\nஉலகின் கோடீஸ்வரர்கள் எல்லோரும் இதர்கு நிதி உதவி செய்கிறார்கள் உலகில் இருக்கும் அடித்தட்டு மக்களை எல்லாம் தேடி சென்று இந்த பவுண்டேசன் உதவி செய்வதாக சொல்கிறார்கள்..அக்காலத்தில் நம் தமிழர்களில் பெரும் செல்வந்தர்களாக இருந்தவர்கள் எல்லாம் இறுதி காலத்தில் தர்ம சத்திரம் கட்டிதான் தங்கள் மன இறுக்கத்தை போக்கிக்கொண்டார்கள்...\nபெரிய கோடீஸ்வரர்கள் எல்லோருக்கும் இறுதி காலத்தில் ஒரு பெரும் குழப்பம் வரும்..இவ்வளவு சம்பாதித்தோம்..எதற்காக ..இனி இவை என்ன ஆகும் என்ன இதனால் சாதித்தோம் என நினைக்க வைக்கும்..அதற்கு ஒரே வழி நம் தமிழ் செல்வந்தர்கள் கன்னியாகுமரி முதல் காசி வரை கட்டி வைத்த தர்ம சத்திரங்கள் அன்னதான கூடங்கள் வழி காட்டும்..\nவிருச்சிகம் ராசியினருக்கு சனி என்ன பலன் தருகிறார்\nவிருச்சிகம் ராசியினருக்கு சனி முடியும் வரை நல்ல பலன் சொல்வதற்கு இல்லை என்றாலும் எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டி இருக்கு..இப்போ உங்களுக்கு நாக்கில் சனி இருக்கிறார்..முன்பு போலவே இப்போதும் ஜாடை பேசறது,இடித்து ,பழித்து பேசுவது எல்லாம் செய்தால் சனி நல்லா வெச்சி செய்வார்...இரக்கமில்லையா உனக்கு என கேட்டாலும் விட மாட்டார்.\nஉறவுகள் நிரந்தர பகையாகும் காலம்..பழிக்கு பழி என உங்க எதிரிகள் உங்களை சூழ்ந்து நிற்கும் காலம் இது.பத்து வருசத்துக்கு முன்னாடி நடந்த தன் வினை எல்லாம் தன்னை சுடும் காலம்..வருமானம் எல்லாம் பெருசா எதிர்பார்க்க வெண்டாம் வந்தாலும் தங்காது.செலவு நிறைய இருக்கு.கடன் இருந்துட்டு போகட்டும்..மேலும் வாங்காம இருந்தா போதும்.குடும்பத்தில் வாக்குவாதம் என ஆரம்பிச்சா ஒரு வாரம் அனல் பறக்கும்..சில சமயம் சண்டை முடிய ஒரு மாசமும் ஆகலாம் ..கோபம் வந்துச்சின்னா அதிக சேதாரம் உங்களுக்குதான்...முறைச்சாலும் சேதாரம் உங்களுக்குதான்\n.புத்தி மதி யாருக்காவது சொன்னா நீங்க எப்படி என கேட்கப்படும் காலம்.மவுனமா இருந்தாலும் பிரச்சினை வரும் என்னங்க சொல்றீங்க..ஆமா மவுனமா இருந்தாலும் பிரச்சினை வரும்..ஏன்னா நம்மை எல்லோரும் விசமாகவே பார்க்கப்படும் நேரம்...கனிவா பேசுங்க..அவமானம் வந்தா அந்த இடத்தை விட்டு போயிடுங்க..கனிவா பேசலைன்னாலும் கோபம் மட்டும் வரவே கூடாது.வந்தால் பெரு நஷ்டம்.\nகுழந்தைகளுக்காகவே வாழும் நீங்கள் ,குழந்தைதான் என் உயிர் என நினைக்கும் நீங்கதான் இந்த சமயத்துல அவர்களை வெளுத்து வாங்குவீங்க..கடும் சொல்லால் வாட்டுவீங்க...உங்க குழந்தைகள் இந்த சமயத்துல உங்க பேச்சை கேட்காது விட்டுடுங்க..சின்ன குழந்தைகள் இந்த ராசி என்றால் இப்போ சமர்த்தா இருக்க மாட்டாங்க..குறும்பு அதிகம்..படிக்க உட்காரவே கஷ்டப்படுவாங்க.சொந்த தொழில் செய்பவர்கள் பணப்பிரச்சினையில் அல்லாடும் காலம்.சனி இருப்பது தன ஸ்தானத்தில்..எனவே புதிய முதலீடுகள் ,புதிய முயற்சிகள் தோல்விகளை தழுவ வாய்ப்புகள் அதிகம்.இருப்பதை வைத்து சமாளிப்பதே உத்தமம்..\nஉடல் ஆரோக்கியம் எப்படி என கேட்பவர் கவனத்துக்கு .....சனி இப்போது காலுக்கு வந்திருக்கிறார் காலில் அடிபடும் காலம்..பணம் ,பொருள் தொலையும் காலம் ,அறுவை சிகிச்சை நடக்கும் காலம்..சனி முடியும் வரை மருத்துவ சிகிச்சை தொடரும்..சரியான மருத்துவமோ மருத்துவரோ கிடைக்காத துரதிர்ஷ்டமான காலம் மட்டுமல்ல..உங்கள் உடல்நலத்தை நீங்களே சரிவர பார்த்துக்கொள்ள முடியாத சோம்பலையும்,அலட்சியத்தையும் சனி உண்டாக்குவார்..எனவே சும்மா இருந்தா சனி இன்னும் அழுத்துவார்..உழைப்பு,முயற்சி,சோம்பியிராமல் இருப்பது,எப்போதும் விழிப்புடன் இருப்பதுதான் சனியை சமாளிக்கும் வழிகள்... சனி முடியும் வரை இதை மீண்டும் மீண்டும் படிச்சுக்குங்க.\nஅன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nகுரு பெயர்ச்சி திருக்கணித முறைப்படி ஆவணி மாதம் 26ஆம் தேதி 11.9.2017 திங்கள் கிழமை அன்று மதியம் 2.21 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்...வாசன் பஞ���சாங்கப்படி 12.9.2017செவ்வாய் மாலை 4,25 மணிக்கு மாறுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nவாக்கிய பஞ்சாங்கப்படி 2.9.2017 சனிக்கிழமை ஆவணி 17 ஆம் நாள் காலை 9.37 மணிக்கு நடைபெறும்..இதுவே அனைத்து கோயில்களிலும் பின்பற்றப்படுகிறது.\nமேசம் முதல் துலாம் ராசி வரை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்\nசெவ்வாயை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிகம் ராசி நண்பர்களே...நீங்கள் திறமையை மட்டும் முதலீடாக கொண்டு ஆற்றலுடன் செயல்படக்கூடியவர்கள்...தவறு நடந்தா அது யார் எவர் என பார்க்காமல் உடனே தட்டிக்கேட்கும் குணம் உங்கள் பலவீனம்..பேச்சில் பல சமயம் கடுமை காட்டிவிடுவது உங்கள் பலவீனம்.செவ்வாய் குணம் அதுதான்.அதே சமயம் மத்தவங்க பிரச்சினைக்கு ஓடி வந்து முதல் ஆளாக உதவி செய்வீர்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவீர்கள் .குழந்தைகள் மீது அதிக அன்பும்,பாசமும் கொண்டவர் நீங்கள்.\nஉங்கள் ராசிக்கு இதுவரை லாபத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்போது ராசிக்கு விரயத்தில் மறைகிறார்..இது கோட்சாரப்படி நல்ல பலன் இல்லை.விரய குரு என்ன செய்யும் என பழைய ஜோதிட நூல்கள் சொல்லியிருப்பதை பார்த்தால் ,விரயம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் கெடும் செல்வாக்கு சரியும். உறவும் நட்பும் பகையாகும் தொழில் மந்தமடையும் என்பதுதான்.உடல் ஆரோக்கியம் ஏற்கனவே பாதித்தவர்களுக்கும் பண நெருக்கடியில் இருப்போருக்கும் இது நல்ல செய்தி அல்ல என்றாலும் உங்கள் ஜாதகப்படி நல்ல திசாபுத்தி நடந்தால் உங்களுக்கு கைகொடுக்கும்படியாகவே குரு வழி செய்வார் ..\nகுருபார்வை எப்படியிருக்கும் என பார்த்தால் குரு தனது ஐந்தாம் பார்வையால் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் சொத்து சிக்கல்கள் தீரும்.7ஆம் பார்வையாக ஆறாம் இடம் ருண ரோகத்தை பார்வை செய்வதால் கடன் தொல்லைகள் குறையும் நெருக்கடிகள் தீரும்.ஒன்பதாம் பார்வையாக எட்டாமிடம் அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் எதிரிகள் தொல்லை குறையும் ராசிக்கு குரு பாதகமாக அமைந்தாலும் குரு பார்வை ஆறுதல்தரும்படியாகவே இருப்பதால் நம்பிக்கையுடன் இதனை தாண்டி வாருங்கள்\nசெவ்வாய் தோறும் செவ்வாய் ஓரையில் முருகனை வழிபடுங்கள் தினசரி காலை கந்த சஷ்டி கவசம் படித்து வரவும்.\nகுருவின் ராசியை கொண்ட நீங்கள் அன்பு,அமைதி,இரக்க சுபாவம்,கடவுள் பக்தி என சாத்வீக குணத்தை கொண்டவர்.சிவ வழிபாட்டில் அதிக ஆர்வம் உடையவர்.ஒரு வில் ஒரு சொல் என சொல்வார்கள் அது போல வெச்ச குறி தப்பாது என காரியத்தில் கண்ணாயிருப்பவர்கள் என வில் அம்பை சின்னமாக கொடுத்திருக்கின்றனர்..வில்லுக்கு அரசன் அர்ஜுனன் பிறந்த ராசியில் பிறந்த உங்களுக்கு ஏழரை சனி வந்ததும் கொஞ்சம் ஆடிப்போக வைத்திருக்கலாம் ,.அதே சமயம் ஆறுதல் தரும்படி உங்களை உற்சாகப்படுத்தும்படி குரு பெயர்ச்சி வந்திருக்கிறது...\nலபஸ்தானத்தில் குரு இருப்பது அதுவும் ராசி அதிபதி லாபத்தில் வருவது உங்களுக்கு மட்டும்தான் லாபத்தில் குரு வந்தால் மகாலட்சுமி அருள் கிடைக்கும். பொன் பொருள் சேரும். சொத்து சேர்க்கைகள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடன்கள் தீரும். சேமிப்பு அதிகரிக்கும். தொட்ட காரியம் தடங்கலின்றி நிறைவேறும். நீண்ட நாள் ஆசைகள் ,கனவுகள் நிறைவேறும்.குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் குடும்பம் அமையும்.\nகுரு பார்வை உங்க ராசிக்கு எப்படி என பார்த்தால் மூன்றாம் இடத்தை குரு பார்ப்பதால் தைரியம் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும். நிறைய புது முயற்சிகள் செய்து வருமானத்தை பெருக்குவீர்கள் .\nபூர்வபுண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.களத்திரஸ்தானத்தை குரு பார்ப்பதால் கூட்டாளிகளால் லாபம் கிடைக்கும் மனைவியால் ஆதாயம் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் நடைபெறும்.\nவியாழக்கிழமையில் முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.\nசனியை அதிபதியாக கொண்ட ராசி மகரம்.சர ராசி என்பதால் எப்போதும் துள்ளும் வேகத்துடன் இருப்பீர்கள் என்பதால் ஆடு சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது...கடுமையான உழைப்பினை கொண்ட ராசி உங்களுடையது .அடுத்தவருக்காக உதவிகள் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்.உங்கள் ராசிக்கு ஏழரை சனி துவங்கும் நிலையில் வரப்போகும் குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என பார்க்கலாம்\nஇதுவரை ராசிக்கு ஒன்பதில் சஞ்சரித்து வந்த குரு இனி ராசிக்கு பத்தில் சஞ்சரிக்கப்போகிறார் குரு பத்தில் வருவது பதவிக்கு இடற்பாடு என சொல்வார்கள் பத்தாம் இடம் தொழில் ஸ்தானம் என்பதால் தொழில் பணி புரியும் இடத்தில��� பல சிக்கல்கள் வரலாம் என்பது ஜோதிடம் கூறும் கோட்சாரப்பலன் ஆகும் இது கர்ம குருவாக வருவதால் உறவுகள் ,நட்புகள் இவற்றில் கர்மத்தை செய்யும் குருவாக வருகிறது. எனவே சில நெருங்கிய உறவுகளை இழக்கும் சூழல் உண்டாகும்.பத்தில் குரு வந்தால் பண விரயம் அதிகமாகும் காரிய தடை உண்டாகும் குடும்பத்தில் குழப்பம் காணப்படும் என சொல்லப்பட்டாலும் உங்கள் ஜாதக திசாபுத்தியும் ஜீவன ஸ்தானமும் வலிமையாக இருப்பின் தொழிலுக்கு பாதகம் வராது.\nகுருபார்வை எப்படி இருக்கும் என பார்ப்போம்..ராசிக்கு இரண்டாம் இடத்தை தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வருமானம் அதிகரிக்கும் .கடன் நெருக்கடிகள் தீரும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.ஏழாம் பார்வையாக குரு சுக ச்தானத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஒன்பதாம் பார்வையாக குரு ராசிக்கு பாக்யஸ்தானத்தை பார்ப்பதால் தந்தை வழி ஆதாயம் உண்டாகும்..\nபுதன் கிழமை அன்று மதுரை மீனாட்சி சொக்கநாதரை சென்று வழிபட்டு வரவும்.\nகுன்றில் இட்ட விளக்கு போல எரிந்து அனைவருக்கும் வழிகாட்டும் ராசி கும்பம் ராசி..கும்பத்து குரு சம்பத்து கொடுக்கும் என்பார்கள் ...நிலையான புகழும்,செல்வாக்கும் ,பல தலைமுறைக்கும் புகழ் சேர்த்துவிட்டு ராசியினர் கும்பம் நீர் தழும்பாது என்பதற்கேற்றவாறு திறமைகள் தகுதிகள் பல இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் தன் கடமையை செய்யும் குணம் கொண்டவர்கள் கும்பம் ராசியினர் என்பதால் கலசம் சின்னம் உங்கள் ராசிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் ராசிக்கு இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்து வந்த குரு,இஷ்டமுடன் காரியம் செய்ய கஷ்டம் வந்து சேரும் நஷ்டம் வந்து சேரும் என சோதனை செய்து கொண்டிருந்தார் இப்போது ராசிக்கு ஒன்பதாம் இடத்துக்கு மாறுகிறார் ...பாக்யஸ்தான குரு அளவில்லாத நன்மைகளை தரும் இடமாகும் ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு என்பார்கள் பிரச்சினையில இருந்து தப்பிப்பது அவ்வாறு சொல்வர்.ஒன்பதாம் இடத்து குரு மாலை ,மரியாதைகளை பெற்று தரும் தர்மகாரியங்களை முன்னிலைபடுத்தி செய்ய வைக்கும் கல்வெட்டில் பெயர் வரும்.பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும் அதிர்ஷ்டம் உண்டாகும் குருபலம் இருப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.ராசிக்கு குருபலமாய் பலம் பெறு���் குரு தொழிலில் நல்ல அபிவிருத்தி உண்டாக்குவார்...பதவி உயர்வு கொடுப்பார்...முதலீடு நல்ல லாபம் கொடுக்கும் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும்..பழைய கடன்கள் தீரும் வரவேண்டிய பணம் வந்து சேரும் உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nராசிக்கு குரு பார்வை எப்படி என பார்த்தால் லக்னத்தை குரு பார்ப்பதால் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும்.தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்..மூன்றாமிடமாகிய வீரிய ச்தானத்தை குரு பார்ப்பதால் முயற்சிகள் பல செய்து வெற்றிகளை குவிப்பீர்கள் ...ஒன்பதாம் பார்வையாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் முன்னோர்கள் ஆசியால் பல வெற்றிகள் உண்டாகும்\nபுதன் கிழமையில் சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபட்டு வரவும்\nகுருவை ராசி அதிபதியாக கொண்ட மீனம் ராசி நண்பர்களே .நிங்கள் எங்கு இருந்தாலும் அங்கு ஒரு சலனத்தை பரபரப்பை உண்டாக்குவதில் வல்லவர்.ஓய்வறியா உழைப்பை கொண்டவர் இரவும் பகலும் மீன்களுக்கு தெரியாது அவை ஓய்ந்து இருப்பதும் இல்லை...அது போல உங்கள் பணிகளை ஓய்வின்றி முடிப்பது உங்கள் குணம்...இதுவரை உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் குருபலத்துடன் இருந்துவந்த குரு பகவான் இப்போது ராசிக்கு எட்டாம் இடத்துக்கு மாறியிருக்கிறார்...\nராசிக்கு அஷ்டமத்தில் குரு வந்தால் இஷ்டமுடன் செய்யும் காரியம் நஷ்டம் வந்து சேரும்..கஷ்டத்துடன் உதவினாலும் துஷ்டன் என பெயர் வரும் என்பார்கள் எனவெ உங்கள் தொழில் குடும்பத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள் பிறர் விசயத்தில் தலையிடுவதோ வாக்குவாதம் செய்வதையோ முற்றிலும் தவிர்த்துவிடுங்கள் வாகனங்களில் செல்கையில் அதிக கவனம் தேவை எட்டில் குரு பொட்டில் அடிபடும் என்பார்கள் ..அதாவது நொடிபொழுதில் அடிபடுவதையும் இது குறிக்கும் .\nசெல்வாக்கு சொல்வாக்கு சரியும் காலம் என்பதால் யாரையும் நம்பவேண்டாம் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம் கடன் கொடுத்தால் திரும்ப வராது கடன் வாங்கினால் திரும்ப செலுத்துதல் கடினம் .குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிருங்கள் .\nஉங்கள் ராசிக்கு குருபார்வை எப்படி என பார்த்தால் ராசிக்கு இரண்டை குரு பார்ப்பதால் தன வரவில் குறைவிருக்காது பனம் ஏதேனும் வழியில் வந்து கொண்டே இருக்கும் விரய செலவுகளை மட்டும் கட்டுப்படுத்தினால் நல்லது.சுக ச்தானத்த�� குரு பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் தீரும்.\nவியாழன் தோறும் முருகனை தரிசனம் செய்து வழிபடவும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018\nஅன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nகுரு பெயர்ச்சி திருக்கணித முறைப்படி ஆவணி மாதம் 26ஆம் தேதி 11.9.2017 திங்கள் கிழமை அன்று மதியம் 2.21 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்...வாசன் பஞ்சாங்கப்படி 12.9.2017செவ்வாய் மாலை 4,25 மணிக்கு மாறுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nவாக்கிய பஞ்சாங்கப்படி 2.9.2017 சனிக்கிழமை ஆவணி 17 ஆம் நாள் காலை 9.37 மணிக்கு நடைபெறும்..இதுவே அனைத்து கோயில்களிலும் பின்பற்றப்படுகிறது.\nகு என்றால் இருள் ரு என்றால் நீக்குவது ..நம் வாழ்வின் இருளை போக்கி வெளிச்சத்தை தரும் ஒப்பற்ற துணைவர்தான் குரு.அறியாமை இருளை போக்கும் அனைவரையும் குரு என்கிறோம் எனக்கு தொழில் கற்றுகொடுத்த குரு என்கிறோம்..ஒன்றை தெளிவாக்குபவர் புரிய வைப்பவர் குரு.நம் வாழ்வின் வழிகாட்டியாக வருபவர் குரு.\nசூரியனில் இருந்து சந்திரனை விட செவ்வாயை விட புதனைவிட சுக்கிரனை விட தொலை தூரத்தில் இருக்கும் கிரகம் குரு ஆகும்.அதை விட அதிக தூரத்தில் இருப்பது சனியாகும்..\nமிக தொலைவில் இருக்கும் குருவில் இருந்து வெளிப்படும் மகத்தான் மஞ்சள் நிற ஒளி சக்திகளும் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளும் இணைந்துதான் புவியில் உயிர்கள் ஜனனம் ஆக முக்கிய காரணம் ஆகும்..அதனால்தான் குருவை புத்திரக்காரகன் என்கிறோம்.\nமுழுமையான சுபகிரகம் எனப்படுபவர் குரு.குரு பார்வை சகல தோசங்களையும் போக்கும்..ஒரு மனிதனின் செல்வாக்குக்கும் சொல்வாக்குக்கும் அதிபதி குரு.ஒரு வீட்டில் சுபகாரியம் நடக்க வேண்டுமெனில் குருபார்வை தயவு தேவை.\nகுருபார்வை இருந்தால்தான் மதிப்பும் மரியாதையும் கொண்ட பெரிய மனிதர்கள் நம் வீட்டில் நுழைவார்கள்..ஊருக்கும் நல்ல பெயர் பெரிய மனுசன் ஆகனும்னா ஜாதகத்தில் குரு கெடாமல் இருக்கனும் குரு கெட்டவன் கூறு கெட்டவன் என்பார்கள் குரு ஜாதகத்தில் கெடாமல் இருப்பவர்கள் நாகரீகமாக நடந்து கொள்வர்.குரு கெட்டவர்கள் பெரியவர்களையும் மதிக்க மாட்டார்கள் ..ஊரையும் மதிக்க மாட்டார்கள்.\nபொண்ணுக்கு குருபலம் வந்துருச்சா என ஜாதகம் ப��ர்க்கும்போது கேட்பார்கள் குருபலம் இருக்கும்போது திருமண முயற்சி செய்தால் எந்த தடையும் இருக்காது...நல்லபடியாக சுபகாரியம் நடந்து முடியும் என்பதற்காகதான்.\nயாருக்கு நன்மை யாருக்கு தீமை..\n2017 செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் குரு பெயர்ச்சியால்\nகுரு இரண்டாம் இடத்துக்கு வருவதால் கன்னி ராசிக்காரர்களுக்கும்\nகுரு ஐந்தாம் இடத்துக்கு வருவதால் மிதுன ராசிக்காரர்களுக்கும்\nகுரு ஏழாம் இடத்துக்கு வருவதால் மேசம் ராசிக்கரர்களுக்கும்\nகுரு ஒன்பதாம் இடத்துக்கு வருவதால் கும்ப ராசிக்காரர்களுக்கும்\nகுரு பதினொன்றாம் இடத்துக்கு வருவதால் தனுசு ராசிக்காரர்களுக்கும் நன்மையான பலன்கள் நடக்க இருக்கிறது இவர்களுக்கே குரு பலம் தொடங்குகிறது..\nகுரு ஜென்ம ராசிக்கு வருவதால் துலாம் ராசிக்கும்,\nகுரு மூன்றாமிடத்துக்கு வருவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கும்,\nகுரு நான்காம் இடத்துக்கு வருவதால் கடக ராசிக்காரர்களுக்கும்,\nகுரு ஆறாம் ராசிக்கு வருவதால் ரிசபம் ராசிக்காரர்களுக்கும்,\nகுரு எட்டாம் இடத்துக்கு வருவதால் மீனம் ராசிக்காரர்களுக்கும்,\nகுரு பத்தாம் இடத்துக்கு வருவதனால் மகரம் ராசிக்காரர்களுக்கும்\nகுரு பனிரெண்டாம் இடத்துக்கு வருவதனால் விருச்சிகம் ராசிகாரர்களுக்கும் தீமையான பலன்கள் உண்டாகும்\nஇவர்களுக்கு அப்படியே கெட்ட பலன் தான் நடக்குமா.. இல்லை நல்ல பலன்கள் நிச்சயம் நடக்கும் ஒரு ராசிக்கு குரு மறைந்தாலும் அதன் பார்வை நல்ல ஸ்தானங்களில் விழுகிறது..சில விசயங்கள் கிடைக்காமல் போகலாம் அதற்காக எதுவும் கிடைக்காமல் போய்விடும் என அர்த்தமில்லை.மீனம் ராசியினருக்கு எட்டாம் இடத்துக்கு குரு வருகிறார்..எட்டாம் இடம் விபத்து,நஷ்டம் இவற்றை குறிக்கிறது அதே சமயம் எட்டாம் இடத்தில் இருக்கும் குரு 7ஆம் பார்வையாக தன ஸ்தானத்தை பார்ப்பதால் பண வரவு நன்றாக இருக்கும்...\nஆயிரம் ரூபா வந்தால் 900 செல்வாகுது என்ன வந்து என்ன செய்வது என புலம்புவதால் பலன் இல்லை.செலவுக்கேற்ற பணம் வந்துவிடுகிறது..பணமே வராமல் போய்விடும் எட்டாமிடம் மிக மோசம் என எடுத்துக்கொள்ள வேண்டாம்.இதே போலதான் எல்லா ராசியினருக்கும் ஒரு இடத்தை குரு அடைத்தால் பல கதவுகளை திறந்து வைப்பார்.ஒரு சிலரை நீங்கள் புரிந்து கொள்ளவும் வாழ்வில் பல சுவாரஸ்யங்களை அனுப��ிக்க வைப்பதுவும் குருதான் அதனை எதிர்கொள்ள பழகுங்கள்.\nஉங்கள் லக்னத்தை பொறுத்தும் பலன்கள் மாறும். இப்போது உங்கள் ஜாதகத்தில் யோகமான திசாபுத்தி நடந்தால் குருபெயர்ச்சி உங்க ராசிக்கு மோசமாக இருந்தாலும் பாதிக்காது...குரு திசை குரு புத்தி நடந்து உங்களுக்கு மீனம் ராசியாக இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்..ராகு திசை ராகு புத்தி சனி திசை சனி புத்தி ,சூரிய திசை சூரிய புத்தி ,கேது திசை கேது புத்தி இவை நடந்து குருவும் ராசிக்கு மோசமான இடத்தில் அமர்ந்தால் பலன்கள் மோசமாக இருக்கும் ..செல்வாக்கு சரியும்.. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாது.\nசனி தரித்திரத்தை கொடுக்கும் குரு தரித்திரத்தை துரத்தும்..\nசனி அருவெறுப்பானவர்... குரு ஆச்சாரமானவர்\nசனி டாஸ்மாக் என்றால் குரு கோயில்.\nசனியை ஊரே தூற்றும், குருவை ஊரே போற்றும்.\nசனி உடல் உழைப்பு.குரு மூளை உழைப்பு.\nசனி வழியை உருவாக்குபவர் .. குரு வழியை காட்டுபவர்\nகுருவும் சனியும் குணத்தால் எதிரும் புதிருமானவர்கள்...ஆனால் முக்கியமானவர்கள்..குரு பெயர்ச்சியும் சனி பெயர்ச்சியும் முக்கியத்துவம் பெற காரணம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தி கொண்டவர்கள்...வருடக்கோள்கள் என்பதால்தான்.நல்லாருந்தா ஒரு வருடத்துக்கு சந்தோசம்.கஷ்டமா இருந்தால் ஒரு வருசத்துக்கு அல்லல்படனுமே என்பதால்தான்.\nஇப்போது ஒவ்வொரு ராசியினருக்கும் குருபெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.\nசெவ்வாய் ராசியில் பிறந்த நீங்கள் உழைப்பையே முதலீடாக கருதுவீர்கள்..ஏதேனும் முயற்சி செய்து கொண்டே இருப்பதுதான் உங்கள் குணம் எட்டாததையும் எட்டி பிடிக்கும் ஆற்றல் கொண்டவர் என்பதால்தான் உங்க ராசிக்கு ஆடு சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேசம் ராசியினருக்கு அஷ்டம சனி தொல்லை ஒருபுறம் ஆறாமிடத்து குரு ஒருபுறம் என மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல கடந்த இரண்டு வருசமா தவிச்சுக்கிட்டு இருந்தீங்க..இந்த வருடம் குரு,சனி இருவரும் உங்களை சந்தோசப்படுத்தும்படி நல்ல செய்தி சொல்கிறார்கள்...ராசிக்கு 7ஆம் இடத்து குரு உங்களுக்கு நன்மையை செய்ய இருக்கிறார் ...களத்திர ஸ்தானத்து குரு திருமண முயற்சி செய்வோர்களுக்கு திருமணம் நடத்திவைப்பார் கடன் பிரச்சினையில் இருப்போருக்கு தொல்லைகளை குறைக்கிறார் வருமானத்தை அதிகம் கொடுப்பார்.மருத்துவ செலவினம் குறையும் சேமிப்பு அதிகரிக்கும் வரவு செலவு இதுவரை சரியாக இருந்தது இனி வருமானம் சேமிப்பு அதிகரிக்கும்.உறவுகள் ,நட்புகள் மத்தியில் செல்வாக்கு ,புகழ் அதிகரிக்கும்.\nதிருமகள் கிருபை உண்டு தீர்த்த யாத்திரை உண்டு தரும தானங்கள் உண்டு தந்தை தாய் உதவி உண்டு அரசால் ஆதாயம் உண்டு பொன் பொருள் சேர்க்கை உண்டு என பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன...\nசெவ்வாய் கிழமை காலையில் செவ்வாய் ஓரையில் முருகனை வழிபடுங்கள்\nசுக்கிரனின் ராசியை சேர்ந்தவர் நீங்கள் ...திறமையே உயர்வு தரும் என நம்பிக்கையுடன் வாழ்பவர்..சாதுவாக உங்கள் பணியை மட்டும் செய்து கொண்டு இருப்பதால்தான் பசுவின் சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஉங்கள் ராசிக்கு அஷ்டம சனி வரப்போகிறது. குருவும் தொல்லை தரப்போகிறார் போலிருக்கே என குழப்பத்தில் இருப்பீர்கள்..சுக்கிரன் ராசியை கொண்டவர்களுக்கு எப்போதும் பெரிய பாதகத்தை சனியோ குருவோ தருவதில்லை என்றுதான் பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன..இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பது நம் ஏமாற்றத்தை தவிர்க்க உதவும். உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு வருகிறார் குடும்பத்தினர் ஒருவருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படுத்தும்படி குரு வருகிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் வரவு செலவுகளில் எச்சரிக்கையாக இருங்கள் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது..கடன் கொடுத்தால் திரும்ப வராது கடன் வாங்கினால் திரும்ப செலுத்துவது கடினம் என்பதை மறக்க வேண்டாம்..மனைவிக்கு மருத்துவ செலவு,சகோதரனுடன் பகை ,உறவுகள்,நட்புகள் பகை உண்டாகும் காலம் என்பதால் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்..\nபுலிப்பாணி முனிவர் பாடல் எல்லாம் படித்தால் வீண் மன பயம் அதிகரிக்கும் ..உங்க ஜாதகத்தில் நல்ல திசாபுத்தி நடந்தால் பாதிப்பு குறைவுதான்.மனைவி,மக்களே பகையாவர் என்றுதான் பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன..பேச்சில் நிதானம் கடைபிடித்தால் போதும்.வருமானத்தில் தடை, சேமிப்பு கரைதல் என இருப்பதால் ஆக்க வழியில் வருமானத்தை இப்போதே பத்திரப்படுத்திக்கொள்வது நல்லது.\nசனிக்கிழமை தோறும் மாலையில் பெருமாள் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.\nமதியூகி புதனை ராசிக்காரராக கொண்ட மிதுனம் ராசி நண்பர்களே..ப���த்திசாதூர்யம்தான் உங்கள் முதலீடு..எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவதில் வல்லவர் நீங்கள் ..எப்போதும் இரட்டை லாபம் பற்றி சிந்திக்கும் குணம் கொண்டவர் என்பதால்தான் இரட்டையர் படம் உங்க சின்னம்.\nஉங்கள் ராசிக்கு குரு நான்காம் இடத்தில் இருந்து பூர்வபுண்ணிய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்துக்கு செல்கிறார் சிறப்பான குருபலம் இது..தொட்ட காரியம் வெற்றியை தரும்.நினைத்த காரியம் தடங்கலின்றி முடியும்.நீண்ட நாள் எதிர்பார்த்த வருமானம் பண வரவு தடையில்லாமல் வந்து சேரும்..குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரியம் நடந்தேறும்...கடன் பிரச்சினைகள் பண நெருக்கடிகள் விலகும்.\nஐந்தில் குரு வரும்போது புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். இதனால் உங்கள் திறமைகள் அதிகளவில் வெளிப்படும்.நண்பர்கள்,உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.இடம்,வீடு வாங்க நினைத்தவர்கள் இப்போது வாங்கும் வாய்ப்பு தேடி வரும்.குருபலம் வந்தால் பணபலம் வந்துவிடும்.குழந்தைகள் கல்வி மேம்படும்...உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் உண்டாகும் தொழிலில் நல்ல லாபமும், சிலருக்கு விரும்பிய இடமாறுதலும் பதவி உயர்வும் கிடைக்கும்..கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் ..\nதிருப்பதி ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள் வளர்பிறை திங்கள் கிழமை செல்வது நல்லது.\nஉழைப்பும் உயர்வும் கொண்ட கடக ராசிக்காரர்கள் எப்போதும் யாரையேனும் நண்பர்கள் ஆக்கிகொண்டே இருப்பார்கள் நண்டு நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்பு கொண்டது அதைப்போல இவர்கள் எத்தையக சூழ்நிலையிலும் வாழும் மன வலிமை கொண்டவர்கள் என்பதால்தான் இவர்கள் ராசிக்கு நண்டு சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.\nசந்திரனின் ஒரே ராசியாக கொண்டவர் நீங்கள் என்பதால் அன்பும் பாசமும் அதிகளவில் கொண்டவர் நீங்கள் சந்திரன் சக்தியை அதிகமாக கிரக்கிப்பதால் எப்போதும் தாய்மை உள்ளம் அன்பு கருணை அதிகம் காணப்படும் இதுவே சில சமயம் ஏமாற்றத்துக்கும் வழிவகுத்துவிடும்.இருப்பினும் அதையும் கடந்து பிறருக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.\nஉங்கள் ராசிக்கு குரு இதுவரை மூன்றாம் ராசியில் இருந்து உடல் ஆரோக்கியத்தை பாதித்தும் அலைச்சலை உண்டாக்கியும் பண விரயத்தை கொடுத்தும் வந்தது இப்போது ராசிக்கு நான்காம் இடமான சுக ஸ்தானத்திற��கு மாறியிருக்கிறது .இது சுகத்தை கொடுக்கும் சந்தோசத்தை கொடுக்கும்..சுகஸ்தான குரு வாகனம்,சொத்து வாங்க வைப்பார் முதலீடு செய்ய வைப்பார் போன வருடம் போல் குருவை விட இந்த குரு பெயர்ச்சி யோகமாகவே இருக்கிறது மோசம் இல்லை.உடல் ஆரோக்கியத்தில் இன்னும் கவனம் செலுத்துங்கள் .தாயார் மூலம் ஆதாயம் கிடைக்கும் .எண்ணிய காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் தடைகள் விலகும். குடும்பத்தில் சுபகாரியம் நடந்தேறும். எதிர்பாராத பண வரவு வந்து சேரும்..\nஎட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் கடன் தொல்லை விலகும் தொழில் ஸ்தானத்தை எழாம் பார்வையாக குரு பார்ப்பதால் பதவி உயர்வு கிடைக்கும் தொழில் மந்தம் நீங்கும்..ஒன்பதாம் பார்வையாக அயன சயன ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டகும்.வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியுண்டாகும்.\nவியாழக்கிழமையில் குருபகவானுக்கு சுண்டல் கடலை மாலை அணிவித்து குரு ஓரையில் வழிபடவும்.\nசூரியனின் ஒரே ராசி சிம்மமாக கொண்ட நீங்கள் ,சிறந்த நிர்வாகதிறன் கொண்டவர்..எதிலும் தனித்து நின்று காரியத்தை சாதிப்பதில் வல்லவர் என்பதால்தான் சிங்கம் படம் சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.கோபம்,பிடிவாதம் உங்கள் பலவீனமாக இருப்பினும் அது நல்லதற்கே என்பதை மற்றவர் புரிந்து கொள்வது சிரமம்.எடுத்த காரியத்தை சிரமப்பட்டாவது முடித்து விடும் உறுதியான மனம் கொண்டவர் நீங்கள் .\nஉங்கள் ராசிக்கு குரு இதுவரை இரண்டாம் இடமாகிய தன ச்தானத்தில் சஞ்சரித்து வந்தார் இப்போது மூன்றாம் இடமாகிய தைரிய வீரிய ஸ்தானத்துக்கு செல்கிறார் உங்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் சோதித்து பார்ப்பது போல குருபகவான் சில சவால்களை இப்போதே கொடுக்க ஆரம்பித்து இருப்பார் ..அலைச்சல் அதிகம்..பண விரயம் அதிகம்.,குடும்பத்தில் குழப்பங்களை கொண்டு வந்து கொட்டும்படி குருவின் சஞ்சாரம் இருந்தாலும் ,குரு பார்வை கோடி தோசம் போக்கும் என தன்னம்பிக்கையுடன் இருங்கள்\nஉங்கள் ராசிக்கு 5ஆம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வை செலுத்துவதால் முன்னோர்களின் ஆசியால் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள் ...7ஆம் பார்வையாக குரு பாக்யஸ்தானத்தையும் குரு பார்க்கிறார் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும் தந்தை வழி ஆதரவு கிடைக்கும்..லாபஸ்தானத்தை குரு ஒன்பதாம் பார்வையாக பார்ப்பதால் வருமானம் ஆரம்பத்தில் தடை செய்தாலும் ஏதேனும் வழியில் பனம் வந்து சேரும் விரயத்தை சமாளிக்கலாம்\nகுலதெய்வம் கோயிலுக்கு சென்று 16 வித அபிசேகம் செய்து வழிபாடு செய்து வரவும்.\nமென்மையான மனம் கொண்ட கன்னி ராசி நண்பர்களே...மென்மையாக பேசுவதும்,எல்லோரிடத்திலும் அறிவார்ந்த அன்பான பேச்சையும் நடத்தையையும்,வெகுளிதனமான குணத்தையும் கொண்டவர் நீங்கள் என்பதால்தான் கன்னி ராசியினருக்கு கன்னிப்பெண் சின்னம் கொடுத்திருப்பார்கள் ..\nஉங்கள் ராசிக்கு எழரை சனியும் இல்லை ...கடந்த வருடத்தில் வாட்டி வதைத்த ஜென்ம குருவும் முடிந்துவிட்டது தன ஸ்தானத்தில் குரு வருகிறார் குடும்ப ஸ்தானத்துக்கு குரு வருகிறார் பணப்பிரச்சினையில் வாடி இருப்போருக்கு தனத்தை அள்ளி வழங்கும்படி குரு வந்து சேர்ந்திருக்கிறார் இப்போதே நல்ல சகுனம் தென்பட ஆரம்பித்திருக்கும்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும் கடன் தீரும் பண முடக்கம் நீங்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.நிரந்தர தொழில் அமையும்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு தடைகள் விலகும் உங்கள் பேச்சுக்கு அதிக மதிப்பு உண்டாகும் சிலர் இடம் வீடு வாங்குவர் தங்கம் சேரும்.வாகனம் வாங்க அருமையான காலம்.இரண்டில் குரு 12 வருடத்துக்கு ஒருமுறைதான் வரும்.தன ச்தானத்துக்கு வருவதால் இரட்டிப்பு வருமானத்தை நிச்சயம் கொடுப்பார் உற்சாகமுடன் செயல்படுங்கள் ..உறவுகள்,நட்புகள் மூலம் அதிக ஆதாயம் கிடைக்கும்.\nகுருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தை பார்ப்பதால் ஆரோக்கியம் உண்டாகும் மருத்துவ செலவினம் குறையும் கடன் தீரும்.7ஆம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் நஷ்டங்கள் விலகி லாபங்கள் பெருகும்.தொழில் ஸ்தானத்தை ஒன்பதாம் பார்வையாக பார்வையிடுவதால் நிரந்தர தொழில், பதவி உயர்வு ,தொழில் அபிவிருத்தி உண்டாகும்.\nஸ்ரீரங்கம் பெருமாளை வெள்ளிக்கிழமையில் சென்று தரிசனம் செய்து வரவும்..\nதுலாம் ராசியில் சூரியன் வரும் ஐப்பசி மாதம் இரவும் பகலும் சமமாக இருக்கும்...அதுபோல இன்பம்,துன்பம் இரண்டையும் சமமாக எடுத்துக்கொள்ளும் மனபலம் கொண்டவர்கள் துலாம் ராசியினர் என்பதால் தராசு சின்னம் நடுநிலையாக நிற்கும்படி கொடுக்கப்பட்டுள்ளது பிறரை ஆழமாக ஊடுருவி கவனிப்பதில் வல்லவர்கள் இவர்கள் ..ராசிக்கு ஏழரை சனி முடியப்போகிறது.இதுவரை உங்க ராசிக்கு மறைந்து இருந்த குரு இப்போது ராசிக்கு ஜென்மத்தில் வந்து நிர்கிறார் இது போன வருடத்தை விட ஆறுதல் தரும் விசயம்தான்.ஏனெனில் குரு மறைந்தால் தனம் மறையும் செல்வாக்கு மறையும் ஆரோக்கியம் கெடும்.\nசரி ஜென்ம குரு என்ன செய்வார்.. ராமர் வனவாசம் போனது ஜென்ம குருவிலே சீதையை பிரிந்து துன்பப்பட்டதும் ஜென்ம குருவிலே என பழைய ஜோதிட பாடல் பயமுறுத்தினாலும் ஜென்ம குரு என்பது உங்கள் குணத்தை மேம்படுத்திக்கொடுக்கும்.ராசியில் குரு வந்தால் மன உலைச்சல்,மன அழுத்தம் அதிகரிக்கும் கவலைகள் மனதை குழப்பும் என்பதைதான் ஜென்ம குரு பலன்கள் சொல்கிறது இருப்பினும் சனி முடியப்போவதால் இதுவரை ராசிக்கு பின்பக்கமே இருந்த குரு ராசிக்கு முன்பக்கம் நகர்வதால் நல்ல எதிர்காலம் உண்டு என தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்\nஜென்ம குருவில் விரய குரு அளவு மோசமில்லாமல் பண வரவு இருக்கும்.புலிப்பாணி ஜோதிட பாடல் ஜென்ம குருவுக்கு பலன் என்ன சொல்கிறது என பார்த்தால் பண விரயம் உண்டாகும்..நஷ்டம்,கவலைகள்,அரசாங்க சிக்கல்கள் வரும்.இடமாருதல் உண்டாகும் என்பதுதான் நான்கு வரி பலன்கள் ..இருப்பினும் உங்க ராசிக்கு குரு பார்வை எப்படி இருக்கும்னு பார்ப்போம்.\nராசிக்கு ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதல் பூர்வபுண்ணிய பலனால் பல சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.7ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமண முயற்சிகள் வெற்றியாகும்..கூட்டு தொழில் லாபம் கிடைக்கும்.ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் தந்தை வழி உறவுகள் ஆதாயம் கிடைக்கும்.\nதிருப்பதி ஒருமுறை சென்று பெருமாளை சனிக்கிழமையில் வழிபட்டு வரவும்.\nவிருச்சிகம் முதல் மீனம் வரை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்\nLabels: gurupeyarchi 2017-2018, குரு, குருபெயர்ச்சி பலன்கள் 2017-2018, ராசிபலன், ஜோதிடம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2019 கன்னி முதல் மீனம் வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2019 கன்னி முதல் மீனம் வரை\nமேசம் முதல் சிம்மம் வரை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்\nகன்னி - கன்னி ராசியினருக்கு பதினொன்றாம் வீடாகிய லாப ஸ்தானத்துக்கு ராகு சென்றிருக்��ிறார்...பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ஆம் ராசிக்கு கேது செல்கிறார் ..லாபத்தில் ராகு வந்தால் அருளும் பொருளும் குறைவின்றி வந்து சேரும்...தடைக்கற்கள் அனைத்தும் தவிடுபொடியாகும்..நினைத்த காரியம் தாமதமின்றி நிறைவேறும் வர வேண்டிய பணம் வீடு தேடி வந்து சேரும்.தொட்டது அனைத்தும் துலங்கும். லாபங்கள் அதிகளவில் வந்து சேரும். தீர்த்த யாத்திரை செல்வீர்கள். புண்ணிய காரியங்கள் செய்வீர்கள்..தொழில் முடக்கம் முற்றிலும் விலகும்.வீட்டில் சுபகாரியம் ஒன்று நடைபெறும்...கடன்கள் அடைபடும் நோய்கள் விரைந்து தீரும்.\nஏழரை சனி முடிந்து ரொம்ப நாளாகியும் பிரச்சினை தீரவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வந்து சேரும்.நிம்மதி அடைவீர்கள்\nதுலாம் -உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் ராகு வருகிறார் நான்காம் இடத்தில் கேது வருகிறார்..தொழிலுக்கு பாதகம் இல்லை.வருமானத்துக்கு குறைவில்லை. பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும் என்று சொல்வார்கள். கேட்காமலே உதவிகள் கிடைத்திடும். தாமதமான முன்னேற்றம் இனி தடங்கலின்றி வந்து சேரும். அன்பானவர்கள் தானாக வந்து சந்தோசப்படுத்துவார்கள்..நட்புகள் ஒன்று சேரும்.குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் தாய்க்கு பாதகமான காலம்.\nசொத்துக்கள் விசயத்தில் எச்சரிக்கை தேவை.நீண்ட தூர பயணத்தில் எச்சரிக்கை தேவை.சிலர் வீடு மாறுவர்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இப்போதுதான் மருத்துவ சிகிச்சை முடிந்தது ஆனாலும் மருத்துவ சிகிச்சை சிறிய அளவில் மீண்டும் ஒன்று காத்திருக்கிறது.வாகனத்தில் கவனம் தேவை..ஏழரை சனி முடியப்போகும் பொன்னான காலகட்டத்தில் தொல்லைகள் பெரிதாக ஒன்றும் இல்லை ராகு கேதுக்கள் உங்களை பெரிதாக தொந்தரவு செய்ய மாட்டார்கள் லாபத்தில் குறை வைக்க மாட்டார்கள்.\nவிருச்சிகம் -அல்லல் கொடுக்கும் சனி பகவான் பிடியில் இருந்து தப்பிக்க வழிபார்த்து விழி கலங்கி நிற்கும் விருச்சிகம் ரசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பெரிதாக பயமுறுத்தவில்லை..ஒன்பதாம் ராசிக்கு செல்லும் ராகு தந்தை வழியில் தொழ்ந்தரவும் மன சங்கடங்களையும் தருவார் சுற்றார் மூலம் கவலைகளை தருவார்...தொழிலில் இருந்து வந்த சில சங்கடங்கள் விலகும் வருமானத்துக்கு குறைவில்லை..குடும்பத்தில் மனக்கசப்புகள் விலகும் சொ��்துக்கள் சிலர் வாங்குவர் கடன் பாக்கிகள் குறையும்.மருத்துவ பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி உண்டாகும்..\nமூன்றாம் இடத்து கேது சகோதர வழியில் சிலருக்கு நிம்மதி குறைவை உண்டாக்கும்..மறைந்த கேது நிறைந்த வாழ்வை தருவார் மங்களகரமான நிகழ்வுகள் குடும்பத்தில் நடைபெறும்..நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் காலம் இது.ராகு கேது உள்ள வினாயகரை வழிபட்டால் வீண் பயம்,கவலைகள் தீர்ந்து தெளிவு பிறக்கும்.\nதனுசு -ஏழரை சனி செய்ய வேண்டியதை இந்நேரம் செய்து குழப்பத்தில் உங்களை ஆழ்த்தியிருக்கும் இக்காலகட்டத்தில் ராகு கேதுக்கள் நல்ல பலன்களை தருவார்கள் என எதிர்பார்க்க வேண்டாம்..எட்டாமிடத்து ராகு கஷ்டத்தை கொடுப்பார்..துஷ்டன் என பெயர் வாங்க வைப்பார்.இஷ்டமுடன் செய்யும் காரியம் கஷ்டத்துடன் முடியும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது...குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக வரப்போவதால் ஆறுதல் அடையலாம் எட்டாம் இடத்து ராகு விசப்புச்சிகளால் கண்டம்..அரசால் பாதகம்..பணி புரியும் இடத்தில் உங்கள் மதிப்பு குறைய நிரைய வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்..கேது தன ஸ்தானத்தில் இருப்பதால் வருமான தடை ,பண முடக்கம் காணப்படும் என்றாலும் புரட்டாசி மாதத்துக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வது இக்காலகட்டத்தில் முக்கியம். ராகு கேது திசை நடப்பவர்கள் ராகு ஸ்தலம் சென்று வழிபாடு செய்து கொள்ளுங்கள்..\nமகரம் -உங்கள் ராசிக்கு 7வது ராசிக்கு செல்கிறார் ராகு...கேது ஜென்ம ராசிக்கு வந்திருக்கிறார்...மனைவி/கனவன் ஸ்தானத்துக்கு வரும் ராகு இல்வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுத்த தயங்க மாட்டார் ...ஏழரை சனியும் இப்போது தொடங்கவிருப்பதால் வீண் சர்ச்சைகளை உங்கள் மூலம் ஆரம்பித்துவிடாதபடி பொறுமையை கடைபிடிப்பது அவசியம். 7ல் வரும் ராகு வாழ்க்கை துணைக்கு மருத்துவ சிகிச்சையை செய்ய காத்திருக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை ஜென்மத்துக்கு வரும் கேது முன்கோபம்,பிடிவாதம்,அவசரப்படுதல் போன்ற குணங்களை தூண்டுவார்...ஆன்மீகம்,கடவுள் பக்தி,தியானம்,யோகா ஆகியவற்றை கடைபிடிப்பது இக்காலகட்டத்தில் நல்லது.\n7ஆம் இடத்து ராகு கூட்டாளிகளால் நண்பர்களால் குழப்பத்தை ஏற்படுத���துவார்...நஷ்டத்தை ஏற்படுத்துவார் பங்கு தொழிலில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது\nகும்பம் -உங்களுக்கு ஜென்மத்தில் இருந்து வந்த கேது விரய ஸ்தானத்துக்கு சென்று விட்டதால் நிம்மதி பெருமூச்சு விடலாம் தலையில் இருந்து பாரம் இறங்கியது போல நிம்மதி அடையும்படி நீண்ட நாள் கவலைகள் தீரப்போகிறது....6ஆம் இடத்துக்கு ராகு நகர்ந்து விட்டதால் குடும்பத்தில் இருந்து வந்த நிம்மதியற்ற போக்கு இனி தீர்ந்து சந்தோசமான சம்பவங்கள் நடைபெறும்...6ஆமிடத்து ராகு எதிரிகளை ஒழிக்கும் கடன்களை தீர்க்கும் நோய்களை போக்கும் என்கிறது ஜோதிடம்.மறைந்த ராகு யோகமான ராகுவாகும்...தொழில் அபிவிருத்தி உண்டாகும் வருமானம் அதிகரிக்கும் பணப்பிரச்சினைகல் தீரும்..வழக்குகள் தீரும்.மனைவி.கணவன் ஒற்றுமை உண்டாகும். சிலர் புதிதாக சொத்துக்கள் வாங்குவர்.பழைய கடன்கள் அடைபடும் உறவுகள் நட்புகள் ஒன்று சேர்வர்.குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்..\nமீனம் -உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கு ராகு வருகிறார் வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு தடையில்லாமல் செல்ல வாய்ப்புண்டாகும் ..5ஆம் இடம் வெற்றி ஸ்தானம்,,குழந்தைகள் ஸ்தானம் அங்கு ராகு வருவதால் வெற்றிகள் தள்ளிப்போகும். குழந்தைகள் வழியில் ஆரோக்கியம் பாதிக்கப்படும்..இருப்பினும் கேது லாப ஸ்தானத்துக்கு வருவது நல்ல பலன்களை செய்யும்.லாபத்தில் பாம்பு வந்தால் பதவிகள் கிடைக்கும் வருமானம் பெருக்கும்..ஆதாயம் அதிகரிக்கும் கடன்கள் தீரும்..குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்..பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.\nஉங்கள் ராசிக்கு குருப்பெயர்ச்சி எப்படி இருப்பினும் ராகு பெயர்ச்சி உங்களை பாதிக்காமல் லாபம் தரும்படியே அமைந்திருக்கிறது.\nLabels: ராகு கேது பெயர்ச்சி 2017-2019, ராசிபலன், ஜோதிடம்\nராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள் 2017-2019\nராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள் 2017-2019 மேசம் முதல் சிம்மம் வரை\nவாக்கிய பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி வருகின்ற 27.7.2017 அன்று நடக்கிறது..சிம்ம ராசியில் இருந்து ராகு பெயர்ச்சியாகி கடகம் ராசிக்கு செல்கிறார் கேது கும்பம் ராசியில் இருந்து பெயர்ச்சியாகி மகரம் ராசிக்கு செல்கிறார்..திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் ச��ம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.\n.இதன் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக மட்டும் பார்ப்போம்...\nபொதுவாக ராகு கேது என்பது கிரகங்கள் இல்லை...இவை நிழல் கிரகங்கள் எனப்படும்...சூரியன்,சந்திரனையே மறைக்கும் நிழல்கள்...எல்லா கிரகங்களையும் சூரியனும் சந்திரனும் வெற்றி கொள்வர்..இவர்களை ராகு கேது வெல்வர்..சூரியனுடன் ராகு கேது ஜாதகத்தில் இருந்தால் பிதுர் தோசம் என சொல்வது வழக்கம்..தந்தை வர்க்கத்துக்கு ஆகாது.சந்திரனுடன் இருந்தால் மாதுரு தோசம்...தாய் வர்க்கத்துக்கு ஆகாது.\nராகு கேதுக்கள் ஜாதகத்தில் நன்றாக அமைந்தால் அதன் திசாபுத்தியில் நல்ல பலன்களை கொடுப்பர் ராகுவை போல கொடுப்பார் இல்லை கேதுவை போல கெடுப்பார் இல்லை இருவரும் எதிரெதிர் குணங்கள்..ராகு முரட்டுதனம் ,துணிச்சலால் நிறைய சம்பாதித்து கொடுத்துவிடுவார்.. கேது பயம் தாழ்வு மனப்பான்மை விரக்தியால் வாழ்வில் துவள வைத்துவிடுவார்..கேது தனிமையில் அமர்ந்து வாழ்க்கை அனுபவத்தை யோசித்து யோசித்து முக்தி அடைய செய்பவர்...ராகு ஆராய்ச்சி,செயல்,வேகம்,குறுக்கு வழியில் பயணிக்க வைத்து வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க வைக்கும் போகக்காரகன்..அவருக்கு நேர்வழி, குறுக்கு வழி பற்றி கவலை இல்லை...\nராகு கேது நிழல் கிரகங்கள் என்பதால் ஜாதகத்தில் அவர்கள் இருக்குமிடம் நிழல் போல மறையும்..லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகர் இருளில் மறைந்தார்போல தன் வலிமை அறியாமல் இருப்பார்...திறமை இருந்தும் வெற்றி பெற முடியாமல் தவிப்பார்...இது போல ராகு கேதுக்கள் எங்கு இருக்கிறார்களோ அந்த ஸ்தானம் பாதிக்கப்படும்...ராகு வீரியம் எனில் கேது பலவீனம்...4ல் கேது இருப்பின் உடல் ஆரோக்கியம் பலவீனம்...4ல் ராகு இருப்பின் அதிக ஒழுக்க குறைப்பாட்டை உண்டாக்கி கெட்ட பெயரை உண்டாக்கும்...கேது படுக்க வைக்கும் எனில் ராகு ஊர் சுத்த வைக்கும்.\nஇந்த ராகு கேது பெயர்ச்சியால் இந்தியாவுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் தரும் என பார்த்தால் காலப்புருச லக்னத்துக்கு பாக்யத்துக்கு எட்டில் ராகு வருவதால் மதம் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் உண்டாக வாய்ப்புகள் அதிகம்..அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் பிரச்சினை பெரிய அளவில் மாறும்..\nராகு கேதுவை பொறுத்தவரை ஜாதகத்தில் சரி கோட்சாரத்திலும் சரி 3,6,8,10,11 ,12ல் இருப்பது நல்லது என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது நிழல் கிரகங்கள் மறைந்து இருப்பது நல்ல பலனை தரும்...சுபர் பார்வையில் இருந்தால் நல்லது. சுபருடன் சேர்ந்தால் கெட்டது இதுதான் அடிப்படை.இதன் அடிப்படையில் மட்டும் பலன்கள் கொடுத்திருக்கிறேன்.\nராகு கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை வருவதாகும்..ராகு கேதுக்கள் பின்னால் சுற்றுபவை..முன் ராசிக்கு செல்ல மாட்டார்கள் ...அடுத்த ராசிக்கு பெயர்ச்சி ஆகாமல் பின்னுள்ள ராசிக்கு செல்வார்கள்.ராகு சனியை போலவும் கேது செவ்வாயை போலவும் பலன் கொடுப்பர்..\nமேசம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக பார்ப்போம்..\nமேசம் - உங்கள் ராசிக்கு நான்காவது ராசியில் ராகுவும் பத்தாம் ராசிக்கு கேதுவும் மாற இருக்கிறார்கள் ..நான்கில் ராகு சுகத்தை கெடுக்கும் தாய்க்கு மருத்துவ செலவினம் தரும்...பத்தில் வரும் கேது தொழிலில் கொஞ்சம் பாதிப்பு தருவதால் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது .சொத்துக்கள் சார்ந்த வில்லங்கம்,சிக்கல் உண்டாக்கும் என்பதால் வீடு ,வாகனம் சார்ந்த விசயத்தில் கூடுதல் கவனம் தேவை.\nஅலைச்சல் அதிகரிக்கும்..பண வரவில் குறை இருக்காது....வரும் டிசம்பர் மாதத்துடன் அஷ்டம சனி முடிகிறது...ஆவணி 10 முதல் குரு பெயர்ச்சியும் உங்களுக்கு யோகமாகவே இருக்கிறது...இதனால் பல நல்ல மாற்ரங்களை இந்த வருடமும் அடுத்த வருடமும் எதிர்பார்க்கலாம் பல பிரச்சினைகள் இந்த வருடக்கடைசிக்குள் தீரும்..தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வீட்டில் சுபகாரியம் நடைபெறும்..செவ்வாய் தோறும் முருகன் வழிபாடு நல்லது.\nரிசபம் -உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு ராகு வருகிறார் கேது ஒன்பதாம் இடத்துக்கு மாறுகிறார்..மூன்றாமிடத்து ராகு யோகமானது என பழைய ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன...மூன்றில் ராகு திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பெரிய லாபங்களை அடைவீர்கள்..தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்..கேது ஒன்பதாவது ராசிக்கு வருகிறார்..\nஇது தந்தைக்கு மருத்துவ செலவினத்தை உண்டாக்கும்..மகான்களின் ஆசி கிடைக்கும் நீண்ட நாள் விரும்பிய தீர்த்த யாத்திரைக்கு செல்வீர்க��்.பண வரவு திருப்தி தரும்.அஷ்டம சனி பற்றி பெரிதாக கவலை வேண்டாம்...சுக்கிரன் ராசியினருக்கு பெரிதாக சனி கெடுதல் செய்ய மாட்டார்..குரு சாதகமற்ற நிலையில்தான் வருகிறார் உடல்நிலையில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.நம்பியவர்களால் ஏமாற்றம் உண்டாகும் காலம் என்பதால் யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்களால் சிக்கல்கள் நேரும் என்பதால் பங்குதாரர்களிடன் கவனம் தேவை.\nபுதிய ஆட்களிடம் எசரிக்கையாக இருங்கள் வீட்டில் வீண் வாக்குவாதத்தை தவிருங்கள் மனைவி /கணவனுக்கு உடல் ஆரோக்கியம் பாதித்து மருத்துவ செலவு செய்யக்கூடும்..புதிதாக இடம் வீடு சொத்துக்கள் சிலர் வாங்குவர் அஷ்டம சனி வரும்போது பண முடக்கம் இப்படி சுப செலவாக செய்து கொண்டால் நல்லது...தான் சகோதரர்கள் வழியில் விரய செலவுகள் காணப்படும்... பெளர்ணமி தினத்தில் இஷ்ட தெய்வ வழிபாடு நல்லது\nமிதுனம் -உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்துக்கு ராகு வருகிறார்..கேது ராசிக்கு எட்டில் வருகிறார் ..இது வாழ்க்கை துணைக்கு அதிக பாதிப்புகளை தரும்...பெரிய மருத்துவ சிகிச்சை ஒன்று காத்திருக்கிறது...குடும்பத்தில் சின்ன வாக்குவாதங்கள் பெரிய பிரச்சினையில் கொண்டு போய் முடிக்கும்.\nதன ஸ்தானத்தில் ராகு வருவது கடக ராகுவாக வருவதால் வருமானத்தை பல மடங்கு பெருக்கும்.அதே சமயம் உங்கள் பேச்சால் பல குழப்பங்களும் குடும்பத்தில் உண்டாக்கும்.பணம் நிறைய வரும்.. தண்ட செலவும் அதே அளவில் வரும்.காரணம் ராகு நிழல் கிரகம்...\nதன ஸ்தானத்தை நிழல் போல் மறைப்பதால் சேமிப்பில் இருந்த பணத்துக்கு ஆபத்து உண்டாக்கும் காலம் .நம்பிக்கையான முதலீடுகள் பிரச்சினை இல்லை..தந்தைக்கு விரயத்தில் கேது வருவதால் தந்தைக்கு அதிக மருத்துவ செலவுகள் உண்டாக்கும் எட்டாம் இட கேது சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் தரும் பெண்களுக்கு கர்ப்பபை சார்ந்த பாதிப்புகளை தரும்.\nராசிக்கு அஷ்டம சனி ஏழரை சனி எதுவும் இல்லை.குருபெயர்ச்சியும் நன்றாக இருக்கிறது அதனால் பெரிய அளவில் இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களை பாதிக்காது.சனி தோறும் பெருமாளை வழிபடுவதும் கண்ணனை வழிபடுவதும் நல்லது.\nகடகம் -உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் ராகு வருவது நல்ல பலன் என சொல்ல இயலாது. மனக்குழப்பம்,கவலை அதிகரிக்கும்.. உங்கள் திறமைகள் மதிக்கப்படாது.நம் சொல் அம்பலத்தில் ஏறவில்ல��யே என்ற வருத்தம் உண்டாக்கும்.தன்னம்பிக்கை, தைரியம் குறைவு உண்டாக்கும் காலம் என்பதால் பிறர் விமர்சனங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்...பணம் கொடுத்தால் திரும்பாது. பணம் வாங்கினால் கட்டுவது கடினம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.பாசமாக பழகுவதில் உங்களை மிஞ்ச ஆள் இல்லை.உண்மையாக அன்பு காட்டினால் அவர்களுக்கு எதையும் செய்வீர்கள் விட்டு கொடுப்போர் கெட்டுப்போவதில்லை என்பீர்கள்...மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டீர்கள் ஆனால் உங்களின் இந்த நல்ல குணத்தையே அசைத்து பார்க்கும்படி வருகிறது ஜென்ம ராகு.\nராசிக்கு ஜென்மத்தில் ராகு வருவது அதிக பதட்டம்,முன்கோபத்தை உண்டாக்கும்..உணர்ச்சிவசப்பட்டு பிறர் மனம் நோகும்படி பேசிவிட நேரும் பேச்சில் கவனம் தேவை.கடகம் சந்திரனின் ராசி அதனுடன் ராகு சேரும்போது கிரகண தோசம் ஆகிறது.இதனால் குழப்பங்கள் தடைகள் ,கெட்ட பெயர் உண்டாகிறது.\nராசிக்கு எழரை சனி ,அஷ்டம சனி இல்லை அதனால் பெரிய பாதிப்பு இல்லை.குருபெயர்ச்சியும் உங்க ராசிக்கு ஆறுதல் தரும்படி இருப்பதால் கவலை வேண்டாம்.7ஆம் இடத்துக்கு வரும் கேது குடும்பத்தில் குழப்பத்தையும் வாக்குவாதத்தை உண்டாக்குவார் மனைவிக்கு மருத்துவ செலவை உண்டாக்குவார் நண்பர்களால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்.கவனமாக செயல்படுங்கள்...வெள்ளிதோறும் அம்பாளை வழிபடுங்கள்\nசிம்மம் -இதுவரை உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் இருந்து வந்த ராகு விலகிவிட்டார் ..இப்பவாவது வழிவிட்டாயே என நிம்மதி பெருமூச்சு விடும்படி இனி அடுத்தடுத்து நல்ல பலன்கள் நடக்கும்..புதிதாக சொத்து ஒன்றை வாங்கப்போகிறீர்கள் இடம்,வீடு ,வாகனம் வாங்கும் யோகம் விரைவில் வர இருக்கிறது...\nராசியில் நின்ற ராகு உங்கள் திறமைகளை பிறர் குறைத்து மதிப்பிட வைத்துவிட்டது சில அவமான நிகழ்வுகள் ,மன அழுத்தம்,கவலைகளை கடந்த காலங்களில் ஜென்ம ராகு உண்டாக்கியது.இனி அந்த மனக்கஷ்டங்கள் அனைத்தும் விலகும்..ராசிக்கு 12ல் செல்லும் ராகு திடீர் அதிர்ஷ்டங்களை உண்டாக்குவார் பண வரவை அதிகபடுத்துவார் ..பயம் விலகி துணிச்சல் தைரியம் உண்டாக்குவார் ..\nஇழந்த நட்புகள் ,பகையான உறவுகள் ஒன்று சேர்வர்.நீண்ட நாள் வராது இருந்து வந்த தொகை வந்து சேரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.குடும்பத்த��ல் சுபகாரியம் நடைபெறும்..தொழில் செய்யுமிடத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.6ஆம் ராசிக்கு செல்லும் கேது சில உடல் பாதிப்புகள் தந்தாலும் அவை விரைவில் குணமாகும்.வருமானம் அதிகரிப்[பதால் சேமிப்புகள் உண்டாகும் காலம்..சிவ வழிபாடு சிறப்பு தரும்.\nLabels: ragukethu peyarchi 2017-2019, ராகு கேது பெயர்ச்சி, ராசிபலன், ஜோதிடம்\nஎந்த பிரச்சினைக்கு எந்த கோயில் போகலாம்.. சக்தி வாய்ந்த கும்பகோணம் கோயில்கள்\nபிரச்சனைகளை தீர்க்கும்அற்புத கும்பகோணம் ஆலயங்கள்..\nநீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.\nசில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும் போதே , உங்கள் உள்ளுணர்வு அந்தகோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம ,கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.\nஎல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம்.ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்...\nமூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்த படியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து ,மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் - ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம்.\nசில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்த பட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப் பல காரணங்களால் - மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன.\nநல்ல விஷயங்களை , நீங்கள் அறிந்து உணந்த விஷயங்களை - உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்திலும், உங்கள் குழந்தைகளுக்கும் தக்க நேரத்தில் எடுத்து சொல்லுங்கள். லட்சம் லட��சமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு அன்பர்களும் , இந்தியாவை ,குறிப்பாக தமிழகத்தை ரொம்பவே விட்டுப் போவதாக நினைப்பது , நம் ஊர் ஆலயங்களுக்காகத்தான். இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்த அனைவரும், அதை பயன்படுத்திக் கொள்வது நல்லதுதானே..\nமன நோய் அகற்றும் \" திருவிடை மருதூர் :\nசிவ பெருமான் தன்னைதானே பூஜித்து,வழிபட்ட லிங்கமானதால் இவர் \"மகாலிங்கமானார்\". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத்திருக்கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார்10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம்.\nபுற்றுநோய் தீர்க்கும் \" திருந்து தேவன் குடி அருமருந்தம்மை :\nபுற்று நோய் தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்.\nகற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் \" திருந்துதேவன்குடியின் \" நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்து அம்மை. இங்கு,அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய்,பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம்,வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.\nகடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறைருண விமோச்சனர் :\nகும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ளது \" திருச்சேறை உடையார் கோவில் \". இங்கு தனி சந்நதியில் \" ருணவிமோச்சனராய் \" அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று \"கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே \" என மனம் உருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.\nஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள \" ரிண விமோஷன லிங்கேஸ்வரர் \". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழி படுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.\nஇத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.\nசங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம் சூலினி,பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர்:\nகடன் தொல்லைகளில் இருந்து விடுபட,வழக்குகளில் வெற்றியடைய, பில்லி,சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும் \" திருபுவனம் \" சென்று வழி படலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி,பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும்தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.\nபிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர ,வணங்க வேண்டிய ‘ஸ்ரீவாஞ்சியம்’ :\nமன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும்,\nகும்பகோணத்தை அடுத்துள்ள \"ஸ்ரீவாஞ்சியம்\". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழி பட கால, ச��்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.\nஅட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்:\nஅகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது.\nகுழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும், வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்தபூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.\nதடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் திருநல்லம் :\nமுக்கண்ணன் \" உமா மகேஸ்வரராய் \"மேற்கு நோக்கி வீற்றிருக்க, \" அங்கவள நாயகியாய் \" அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த,திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். \" பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் \" என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், \" ஸ்ரீ வைத்திய நாதர் \" சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம்,திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில்,\nகோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.\nதீரா நோய்கள் தீர்க்கும் \"வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் :\nமயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் \" வைத்தீஸ்வரன் கோவில் \". செவ்வாய் தோஷம் நீக்கும் \" அங்காரகனுக்குரிய \" திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர்,தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார்.18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் \"தன்வந்திரி\" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயு குண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக் கொள்ள நோய்கள் தீருகின்றன.\nசெல்வம் பெற வணங்க வேண்டிய தலம் \"திருவாடுதுறை\":\nகும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ.தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் \"திருவாடுதுறை\".\nஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.\nசரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்:\nமாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும்,கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழி பட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் \"கூத்தனூர்\".\nநமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.\nLabels: ஆலயம், ஆன்மீகம், கும்பகோணம், கோயில், வழிபாடு\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி..\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.. ஸ்திர ராசிகள் ; ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது எ��� பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nஏழரை சனி, அஷ்டம சனி , ஜென்மசனி என்ன செய்யும்..\nசனிப்பெயர்ச்சி 2017 -2020 உங்க ராசிக்கு நல்லது கெட...\nசுபகாரியம் செய்ய நல்லநாள் பார்த்து செய்யுங்கள்\nநல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா\nஉங்களுக்கு மன நிம்மதி தரும் பரிகாரம்\nவிருச்சிகம் ராசியினருக்கு சனி என்ன பலன் தருகிறார்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2019 கன்னி முதல் ...\nராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள் 2017-2019\nஎந்த பிரச்சினைக்கு எந்த கோயில் போகலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/vani-bhojan-new-movie-casino-madhampatty-rangaraj-john-mahendran.html", "date_download": "2021-07-24T13:38:37Z", "digest": "sha1:5IM46OFQZ224WL2OJWKEAW2JYI7NTUHI", "length": 11476, "nlines": 172, "source_domain": "www.galatta.com", "title": "Vani bhojan new movie casino madhampatty rangaraj john mahendran | Galatta", "raw_content": "\nவாணி போஜனின் புதிய படம் குறித்த சிறப்பு தகவல் \nவாணி போஜனின் புதிய படம் குறித்த சிறப்பு தகவல் \nசின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.சினிமாவில் நடிப்பதே தன்னுடைய இலக்கு எ���்று தெரிவித்து வந்தார்.தெய்வமகள் சீரியல் முடிந்த பிறகு பல பட வாய்ப்புகள் வந்தாலும் சரியான படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தார்.\nவிஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தெலுங்கில் இவர் நடித்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து அசோக் செல்வன்,ரித்திகா சிங் நடித்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தாலும் இவரது காதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nகார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் வெப் சீரிஸ் உட்பட சில வெப் சீரிஸ்களில் வாணி போஜன் நடித்து வருகிறார்.சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.\nவைபவ் ஹீரோவாக நடித்துள்ள லாக்கப் படத்திலும் வாணி போஜன் ஹீரோயினாக நடித்துள்ளார்.நடிகர் நிதின் சத்யா இந்த படத்தை தயாரிக்கிறார்.SG சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார்.வெங்கட் பிரபு,ஈஸ்வரி ராவ்,பூர்ணா என்கிற ஷாம்னா காசிம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் வைபவ் போலீசாக நடித்துள்ளார்.இந்த படம் நேரடியாக OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஇதனை தொடர்ந்து பர்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வாணி போஜன் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.இந்த படத்திற்கு தாழ்திறவா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த டைட்டில் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nகார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகி வந்த வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்ரில் வெளியாகவுள்ளது.ட்ரிபிள்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nதற்போது வாணி போஜன் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு கேசினோ என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சச்சின் பட இயக்குனர் ஜான் மஹேந்திரன் நட���க்கவுள்ளார்.\n#casinothemovie கேசினோ, திரைப்படம் ஒரு இனிய தொடக்கம். நடிகனாக , நிச்சயம் எனக்கு பேர் சொல்லும் படமாக அமையும். நன்றி இயக்குனர் @markjoel_r @vanibhojanoffl @Madhampatty @teamaimpr pic.twitter.com/NTi8LWhW24\nஅட்ரஸ் படத்தின் அதிரடியான டீசர் இதோ\nஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது உறுதி\nஇப்படி ஒரு படத்தில் தளபதி விஜய்யை இயக்க வேண்டும்\nபிரபல பாடலாசிரியர் கொரோனாவால் உயிரிழப்பு\nகல்யாண வீடு.. “மாப்ள, பொண்ணு யாருனு கண்டுப்பிடிங்க” மாப்பிள்ளையின் கண்ணை கட்டி ஆடிய விளையாட்டு வைரல்\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது கொரோனா\n“பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும்” ஆனால், இப்போது இல்லை.. நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம்\nகுடிபோதையில் மகளிடம் அத்துமீறிய தந்தை.. அம்மிக்கல்லை போட்டு தந்தையை கொன்ற மகள்\nமன்மத போலீஸ்காரின் செல்போனில் ஆபாச வீடியோக்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மனைவி டிடெக்டிவாக மாறிய மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/970/", "date_download": "2021-07-24T13:05:49Z", "digest": "sha1:UFAIOBIMVWJJJYXXN3SIXLL7EOFPOFO6", "length": 50009, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடைசிக் குடிகாரன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அனுபவம் கடைசிக் குடிகாரன்\n1985 ல் ஒரு ஆடிமாதம், மெல்லிய மழைத்தூறல் விழுந்துகொண்டிருந்த இரவில் நான் காசர்கோட்டில் அந்தச் சாராயக்கடை முன் வந்துசேர்ந்தேன். நான் தூங்கி பலநாட்கள் ஆகிவிட்டிருந்தன. என்னை ஓயாது துரத்திக்கொண்டிருந்த தனிமை இரவுகளில் பலமடங்கு எடை கொண்டுவிடும். நோய்களெல்லாம் இரவுகளில் வீரியம் கொள்கின்றன. தனிமை ஒரு நோய். துயரமும் ஒரு நோய்தான்.\nஆனால் அவ்வப்போது ஓர் அலைபோல தூக்கம் வந்து என் மீது படர்ந்து என்னை எங்கெங்கோ கொண்டுபோய் சுழற்றி திருப்பிக் கொண்டு வந்துவிடும். சிலசமயம் சாலையில் நடந்துகொண்டே இருக்கும்போதுகூட தூக்கம் வந்து தாக்கும். சாலையிலேயே அம்மாவின் குரல் கேட்கும். எங்கள் வளர்ப்புநாய் ஓடிவரும். என் கிராமம், எங்கள் வீடு, எங்கள் பசுக்கள். ‘அம்மா’ என்று விழித்துக்கொண்டால் எங்காவது சரிந்து அமர்ந்திருப்பேன்.\nபெரிய இழப்புகளும் பெரிய அவமானங்களும்தான் நமக்கு மனம் என்பது எத்தனைபெரிய வதை என்பதைக் காட்டித்தருகின்றன. ஓர் அறைக்குள் ஒருவனை அடைத்துப்போட்டு அவனால் நிறுத்தமுடியாத பல உரையாடல்களை இரவும்பகலும் ஒலிபரப்பிக்கொண்டிருப்பதுபோல. அல்லது நாலைந்து பைத்தியங்களுடன் ஒருவனை ஒரே விலங்கில் பிணைத்திருப்பது போல. அல்லது முற்றிலும் அமைதியான முற்றிலும் காலியான ஓர் அறையில் ஒருவனை மாதக்கணக்கில் தங்கச்செய்வதுபோல\nநம் உடலுக்குள் மனம் என்ற நமக்கு கொஞ்சமும் கட்டுப்பாடில்லாத ஓர் இயக்கம் இருக்கிறது என்ற புரிதல். கனத்து கனத்து நடைதள்ளாடச்செய்கிறது. அதைப் பற்றப்போனால் புகையாகப் பிரிகிறது. அதன் வால் அடிபட்டு துடிதுடிக்கும்போது தலை திரும்பி அவ்வலியை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறது. கல்போல் இறுகி மறுகணமே கடலலைபோலக் கொந்தளிக்கிறது.\nசிலநாட்களுக்குப் பின் நான் மனதை அஞ்ச ஆரம்பித்தேன். எனக்குள் ஒரு பேய்தான் குடியிருக்கிறதென எண்ணினேன். என்ன வேண்டும் அதற்கு என்று தெரியவில்லை. என்னை அது எங்கோ கொண்டுசெல்கிறது. அடியற்ற ஆழம் கொண்ட ஒரு பெரும்பள்ளம் நோக்கி உருட்டிச்செல்கிறது.\nஎந்த பைத்தியத்தைப் பார்த்தாலும் என் மனம் கீழே விழுந்த தாம்பாளம்போல ஒலித்து அதிர ஆரம்பிக்கும். நானும் பைத்தியம்தானா ஆனால் நான் என்னைப்பைத்தியம் என்று உணரும்வரைப் பைத்தியம் அல்ல தானே ஆனால் நான் என்னைப்பைத்தியம் என்று உணரும்வரைப் பைத்தியம் அல்ல தானே அதை எப்படிச் சொல்ல முடியும். கீழே கிடக்கும் காகிதங்களைப்பொறுக்கிச் சேர்த்தபடி இதோ நிற்கும் இந்த பைத்தியமும் அப்படி தன்னை உணர்கிறானோ என்னவோ அதை எப்படிச் சொல்ல முடியும். கீழே கிடக்கும் காகிதங்களைப்பொறுக்கிச் சேர்த்தபடி இதோ நிற்கும் இந்த பைத்தியமும் அப்படி தன்னை உணர்கிறானோ என்னவோ துரத்தப்பட்டவன்போல அங்கிருந்து தப்பி ஓடுவேன்.\nதூக்கம்தான் என் பிரச்சினை என்று உணர ஆரம்பித்தேன். தூங்கி எழுந்தால் ஒருவேளை எலலமே தெளிந்திருக்கக் கூடும். தூக்கமின்மையால் என் மனம் குலைந்துவிட்டது. ஒரு மாபெரும் நூலக அடுக்கு சரிந்து நூல்கள் ஒன்றன்மேல் ஒன்றாக விழுந்தபடியே இருப்பதுபோன்ற பிரமை எனக்கு என்னை நினைக்கும்போது ஏற்பட்டது. தூங்கிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும்.துடல் களைத்து இமைகள் கனத்துச் சரிய தூக்கம் என்னில் தளும்பும்போது மெல்லச் சென்று படுத்துக் கொள்வேன். முகத்தின்மீது ஒரு துணியை போட்டுக்கொண்டு பெருமூச்சுவிடுவேன். தூக்கமே வா…எனக்கு அருள்புரி…என்னைக் காப்பாற்று…\nமெல்ல நினைவுகள் மயங்கும். காட்டில் கடைசியாகக் கூடணையும் பறவையின் குரல் போல துயரார்ந்த பொருளற்ற தனிக்கேவல்கள். சில சிறகடிப்புகள். இருட்டுக்குள் சிறகுத்துழாவல்கள். என் மூளைக்குள் கனவுகளின் வாசல் திறந்துகொள்ளும். ஒவ்வொன்றும் விசித்திரமாகக் கலந்து திணிக்கப்பட்ட அந்த நிலவறைக்குள் எதனுடனும் அம்மாவும் இணைந்திருப்பாள். சிலசமயம் என்னைக் கைக்குழந்தையாக கையில் வைத்திருப்பாள். சிலசமயம் ரௌத்ரபாவம் கொண்ட யட்சி போல எரியும் கண்களுடன் என்னைப் பார்ப்பாள். சிலசமயம் இருளுக்குள் கரியகற்சிலைபோல அமர்ந்திருப்பாள். அம்மாவின் கண்களை நான் ஒரு கணம் சந்தித்தால் போதும், சவுக்கடி பட்டதுபோல் என் பிரக்ஞை துடித்து எழும்\nஎன் குரட்டையின் கடைசித்துணுக்கைக் கேட்டுக்கொண்டு கண்விழிப்பேன். என் உடல் படுக்கையில் கிடந்து நடுங்கிக் கொண்டிருப்பதை அறிவேன். வெளியே தென்னை ஓலைகள் சரசரக்கும் ஒலியைக்கேட்டுகூட உடல் அதிருமளவுக்கு என் நரம்புகள் நொய்ந்துபோயிருக்கும். அப்போது ஒரு சிறு தேங்காய் விழும் ஒலி கேட்டாலும் என் உடல் கட்டிலில் கிடந்து துள்ளி அதிர்ந்து வலிப்பு கொள்ளூம். பிறகு இரவெல்லாம் பிரக்ஞையின் வாசல் விரியத் திறந்து கிடக்கும். வெளியே இரவு கொண்டுவந்து பரப்பும் இருட்டையெல்லாம் இழுத்து உள்ளே நிரப்பிக்கொள்ளும்.\nநான் தூங்குவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டேன். பல கிலோமீட்டர்தூரம் நடப்பேன். கால்கள் ஓய்ந்து தளர்ந்து சரியும் வரை. அதன்பின் வயிறுபுடைக்கத் தின்பேன். தலையில் நிறைய எண்ணை தேய்த்து குளிர்ந்த நீரில் மூழுகி முழுகிக் குளிப்பேன். தலைக்குள் கொதிக்கும் லாவாவை தீண்டாமல் வெளியே குளிர்நீர் வழிந்து சென்றுகொண்டிருக்கும். முழு கிளைக்கோடின் புட்டியையும் வாய்க்குள் கவிழ்த்துக்கொள்வேன். கண்கள் சோர்ந்துவிழும்வரை வாசிப்பேன். எட்டும் தூரத்தில் நின்றாலும் கைநீட்டும்போதெல்லாம் எட்டி எட்டிச் சென்று தூக்கம் விளையாடும். அதன் பின்னர்தான் மதுக்கடைக்கு வந்தேன்.\nஅப்பா குடிக்கமாட்டார். இளமையில் கொஞ்சம் குடித்துபார்த்திருக்கிறார், விட்டுவிட்டார். நாம் செய்வதற்கு நாமே பொறுப்பில்லாமல் ஆக்கும் ஒரு ஏற்பாடு அது என்று அவர் சொல்வார். ஆண் என்றால் அவன���க்கு அவனுடைய செயல்களில் பொறுப்பு வேண்டும். கொலைசெய்தாலும் ‘ஆமாம் கொன்றேன்’ என்றுசொல்லி சிறைக்குப் போகிறவன் தான் ஆண். குடிப்பவன் குடிக்காத நேரத்தில் பிறரிடம் மன்னிப்புகோரிக்கொண்டே இருப்பான். தன்னைத்தானே வெட்கிக் கூசிச் சுருங்கி நாளடைவில் அவனுடைய தோற்றமும் பாவனையுமே அன்னியதேசத்து நாய் நம்மூர்த் தெருவில் நடக்கும்போது தென்படுவதுபோல ஆகிவிடும். ஒருகட்டத்தில் அவன் குடிப்பதே குடிக்காதபோது அவனிடமிருக்கும் சுயஇழிவை மறைப்பதற்காகத்தான்.\nஅப்பாவுக்கு ஒழுக்கத்தில் அபாரமான நம்பிக்கை இருந்தது. அவரது காலத்திலும் அவர் மறைந்த பின்னரும் ஒழுக்கநெறிகளின் எல்லைகளை ஒருபோதும் அவர் மீறியதாக கேட்டதில்லை. ஆனால் அதற்கான காரணம் ஒழுக்கநெறிகள் சமூகத்தால் விலக்கப்பட்டவை என்பதனாலோ புனிதமானவை என்பதனாலோ, கடவுளுடன் தொடர்புடையவை என்பதனாலோ, சட்டத்தின் தண்டனை கிடைக்கும் என்பதனாலோ அல்ல. அவர் சமூகம், சட்டம், கடவுள் எதையும் அஞ்சுபவரல்ல. அப்பாவின் கோட்பாட்டின்படி நல்ல ஆண்மகன் அவற்றை அஞ்சவேகூடாது. அவரது கோட்பாட்டின்படி ஒழுக்கத்தை மீறினால் எங்காவது எவரிடமாவது தலைகுனிந்து நிற்கநேரிடும்.”ஆணாபொறந்தவனுக்கு அவமானமே மரணம்” .அது அப்பாவின் ஆப்த வாக்கியம்.\nஅப்பாவின் உலகப்பார்வை என்பதே ‘அபிமானம்’ என்ற சொல்லில் அடங்கும். அதற்கு மலையாளத்தில் சுயமரியாதை என்று பொருள். அப்பாவைப்பொறுத்தவரை அது ஆண்களுக்கு மட்டும் உரிய ஒரு சிறப்பியல்பு. வயதுக்குவந்த எந்த ஆணையும் அப்பா சாதாரணமாக அவமரியாதையாகப் பேசுவதோ அவமதிப்பதோ இல்லை — அப்படிப்பேசினால் அவர் கடும் சினம் கொண்டு அவனைத்தாக்குகிறார் என்று பொருள். அவருக்கு அது ஒரு போர்முறை மட்டுமே. தன்னைவிடக்கீழான நிலையில் இருப்பவர்களை ஓயாது வசைபாடும் கிராமத்துப்பண்ணையார்த்தனம் அவருக்கு இருக்கவேயில்லை. பத்துவயது தாண்டியவர்களில் அவரால் ‘டேய்’ என்று அழைக்கப்பட்டவன் நான் மட்டுமே. ஆகவே அவர் எங்கு ‘டேய்’ என்று அழைத்தாலும் அது என்னை மட்டுமே குறிக்கும். என் காதுகளை விட்டு அக்குரல் இன்றுவரை நீங்கவில்லை.\nபிறரை அப்பா மரியாதையாக அழைப்பார். சாதிசொல்லி அழைப்பதுதான் அவரது நோக்கில் மரியாதை. என்னுடன் படித்த கொச்சப்பனைக்கூட ”என்ன நாடாரே, இண்ணைக்குச் சோலி உண்டா” என்றுதான் கே���்பார். ஆண்மகன் எங்கும் எவர்முன்னாலும் தலைதாழக்கூடாது என்பதனால் அவன் தன் தொழிலில் திறமையும் நேர்மையும் கொண்டவனாக இருந்தாக வேண்டும். நான்குபேருக்கு முன்னால் நிமிர்ந்து நின்று வெளிப்படையாகச் சொல்லமுடியாத எதையுமே செய்யக்கூடாது. ஒளித்து வைக்க ஏதாவது இருப்பவனுடைய தோள்கள் தானாகவே வளைய ஆரம்பித்துவிடும் என்பார் அப்பா.\nகல்லூரியில் நான்சேர்ந்தபோது அப்பா எனக்களித்த அறிவுரைகளில் ஒன்று குடிக்கக் கூடாது என்பது. அண்ணாவுக்கு அந்த அறிவுரையைச் சொல்லவில்லை, அவனால் நிறுத்தவும் முடியும் என்றார். ஒரு பெண் போதும் வாழ்க்கையில் என்பது அடுத்த அறிவுரை. உணர்ச்சிகரமாகவே என்னால் காமத்தை அணுகமுடியும்என அவர் அறிவார். எந்நிலையிலும் நானே பணத்தை கையாளக்கூடாது, வணிகம் சூதாட்டம் எதிலுமே ஈடுபடக்கூடாது என்பது மூன்றாவது விதி. நான் அப்பா எனக்கு அளித்த அந்த மரியாதையை ஏற்றுக் கொண்டேன். அவ்விதிகளை மீறவேயில்லை.\nஆனால் அப்பாவும் அம்மாவும் இறந்துபோன பின் நிலையற்று அலைந்த அந்த மாதங்களில் தூங்குவதற்காக குடிக்க விரும்பினேன். கசங்கி அழுக்கேறி நாறிய என் பிரக்ஞையைக் கழற்றிப் போட்டுவிட்டு கொஞ்சநேரம் வெற்று ஆழத்துடன் காற்றாட விரும்பினேன். மதுக்கடைவாசலுக்கு வந்து அந்த தெருமுனையை அடைந்ததும் கால்கள் தயங்கி நின்றன. வெண்ணிறமான பலகையில் சிவப்பு எழுத்துக்களில் சாராயம் என்று எழுதியிருந்தது. அதன்மீது செந்நிறமான ஒரு பெரிய குண்டுபல்ப் சிறிய பப்பாளிப்பழம்போல தொங்கி வெளிச்சம் சிந்தியிருந்தது. இரும்பு கிரில் திறந்துகிடந்த வாசலுக்கு உள்ளே நீலநிறமான வெளிச்சம். அங்கே பலர் பேசும் குரல்கள் கலந்து குழம்பி தயிர்கடையும்போது தெறிக்கும் நுரைத்திவலை போல வெளியே வந்தன.\nநான் விளக்குக் கம்பத்தில் சாய்ந்துகொண்டு அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். அங்கே வந்த கணம்முதல் என் வாய் அசட்டுத்தனமான ஒரு சுவையுடன் ஊற ஆரம்பித்தது. அந்த எச்சிலைவிழுங்கினால் வயிறு கசந்து குமட்டிவந்தது. ஆகவே துப்பிக்கொண்டே இருந்தேன். சாலையில் சென்ற சிலர் அந்த வாசலுக்குள் சென்றார்கள். சிலர் வெளியே வந்தார்கள். வந்தவர்கள் வாசலிலேயே காறிக் காறிதுப்பினார்கள். காற்றில் மிதந்து செல்வதுபோல சென்றார்கள். அந்த வாசல் எறும்புப்புற்றின் வாய்போல. உள்ளே போகும் எற���ம்புதானா திரும்ப வருகிறது என்ற ஐயம் எழுந்தபடியே இருந்தது.\nநான் நின்ற இடம் முழுக்க மழைக்காலத்தில் மண்டும் செடிகள். அவற்றிலிருந்து கொசு கிளம்பி என் கால்களைக் அக்டித்தது. அவ்வப்போது நான் ஒரு காலால் இன்னொரு காலை தேய்த்தேன். நடுவே ஒரு தூக்கச்சுழல்காற்று வந்து என்னைத்தூக்கி என் இளமைக்காலத்தின் மீதாகப் பதறிப் பறக்கச் செய்து திருப்பியும் அங்கேயே கொண்டுவந்து தள்ளியது. உள்ளே யாரோ கெச்சலான குரலில் பாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிவலைநாய் வெளியே நின்று தலைசரித்து பவ்யமாக உள்ளே பார்த்தது. உரக்கச்சிரித்தபடி நாலைந்து பேர் வந்து என்னைப்பார்த்தபடியே உள்ளே சென்றார்கள்.\nயாராவது வந்து என்னிடம் ஏதாவது விசாரிக்கக்கூடுமென நான் அஞ்சினேன். அப்படி வந்தால் அவர்களுக்குச் சொல்ல வித விதமாக சொற்றொடர்களைத் தயாரித்து வைத்திருந்தேன். ஆனால் அந்தத்தெருவில் அப்படி ஒருவன் நின்றுகொண்டிருப்பது விசித்திரமே அல்ல போலும். பின்னர் என்னிடம் யாராவது விசாரிக்க மாட்டார்களா என்று ஏங்க ஆரம்பித்தேன். அவர்கள் என்னை புறக்கணித்துச் செல்ல செல்ல என் ஏமாற்றமும் ஆங்காரமும் அதிகரித்தது. ஆர்ப்பரித்துக்கூவியபடி அவர்களை தடுத்து நிறுத்தி வசைபாட விரும்பினேன். கற்களைப்பொறுக்கி வீச விரும்பினேன். பின்னர் அவர்களாலும்கூட நான் பொருட்படுத்தப்படாமையை எண்ணி அங்கே நின்று கண்ணீர் வழிய விசும்பினேன்.\nகால்கடுத்தபோது அமர்ந்துகொண்டேன். ஈரமான மண். அருவித்திவலைபோல மென்மழை கொட்டிக்கொண்டே இருந்தது. விளக்கின் முன்னால் அது பொன்னிறத்தில் புகைபோல இறங்கியது. பிற இடங்களில் இருட்டின் தொடுவுணர்வு போல தெரியவந்தது. அந்தத்தெருவில் தெருவிளக்குகள் ஏதும் இல்லை. தெரு விலக்கில் ஒரு சிறிய குண்டுவிளக்கு மின்கம்பத்தில் தனியாகத்தொங்கியது. அதற்குக்கீழே மஞ்சள் ஒளி சிந்தி பரவியிருந்தது. அங்கே கிடந்த ஒரு பாலிதீன்தாள் தத்தளித்து மெல்ல சிறகடித்து மீண்டும் அங்கெயே அமைந்தது.\nஅதற்கு அப்பால் பெரியசாலையில் அவ்வப்போது ஒருசில கார்களும் இருசக்கரவண்டிகளும் ஒளியை விரித்து இருளை தள்ளி விலக்கியபடிச் சென்றன. இருட்டுக்குள் நின்ற மரங்கள் பளபளக்கும் இலைத்தகடுகளுடன் ஒளிகொண்டு பின் அணைந்தன. தென்னை மரங்களின் நிழல்கள் எதிரில் நின்ற பெரும் கட்டிடங்களின�� சுவர்ப்பரப்புகளில் கரிய பூதங்களாக தலைவிரித்து தோற்றம் கொண்டு மறைந்தன. விளக்குக் கம்பத்தின் நிழல் சாலைவழியாக கடந்துபோய் மறைந்தது.\nமெல்லமெல்ல வண்டிகள்செல்வது குறைந்தது. சாலையில் செல்பவர்களும் தென்படாமலாயினர். நெடுநேரம் கழித்து ஒரு கார் செல்லும்போதுஅந்த ஒலியில் அப்பகுதியே அலறி விழித்துக்கொள்வதுபோல் இருந்தது. நாய் என்னருகே வந்து கூரிய முகத்தின் நுனியில் இருந்த கரிய மூக்கை நீட்டி என்னை மணம்பிடித்தது. ர்ர் என்று சற்று உறுமியபின் கோணலாக பின்னால் நீட்டி நின்ற வாலை மெல்ல ஆட்டியபின் என்னைக்கடந்து பின்னால்சென்று அங்கிருந்த மூடிய கடைவாசலை அணுகி மேலே ஏறிக்கொண்டது.\nஎன் உடலில் நீர் வழிந்தது. உடைகள் உடலில் ஒட்டியிருந்தன. மழை சற்று வலுத்திருக்க வேண்டும். நான் அந்த நாய் படுத்திருந்த கடைவாசலில் சென்று ஒதுங்க விரும்பினேன். பலமுறை என் மனம் எழுந்து அங்கே சென்றது. அதை அறியாமல் உடல் கைவிடப்பட்டதுபோல அங்கேயே கிடந்தது. பேரொலியுடன் ஒரு லாரி இரைச்சலிட்டுச்சென்றது. பின்னர் மரங்களுக்குள் ஒரு பறவை க்ராக் என்று அலறல் எழுப்பியது. அந்தச்சாலை திரைச்சீலையில் வரையப்பட்ட ஓவியம்போல ஆடியது. அல்லது மதுக்கடை விளக்கு காற்றில் ஆடியது. மரங்கள் சலசலத்தன. காற்று என்மீது குளிராகக் கொட்டி என்னைக் கடந்து சென்றது.\nநான் அங்கே வந்தபோது நேராக மதுக்கடைக்குள் ஏறிவிடவேண்டுமென்றுதான் எண்ணினேன். பின் ஒரு கணம் தயங்கினேன். அந்தத்தயக்கம் மணிக்கணக்காக நீடித்தது. பலநூறுமுறை என் கற்பனையில் விதவிதமாக அந்த மதுக்கடைக்குள் நுழைந்தேன். பின்னர் ஒரு கட்டத்தில் அந்த எண்ணமே இல்லாமல் ஆகியது. அங்கே ஏன் அமர்ந்திருக்கிறேன் என நானே அறியவில்லை. நான் மதுக்கடைக்குள் செல்லும்பொருட்டு அங்கே வந்தேன். அபப்டியானால் ஏன் அமர்ந்திருக்கவேண்டும்\nஎழுந்து நின்றேன். சட்டையை இழுத்துவிட்டு தலைமயிரிலிருந்து சொட்டிய நீரை வேகமாக கையால் நீவி துடைத்தேன். பெருமூச்சுகளாகவிட்டுக்கொண்டு மீண்டும் அந்த மின்கம்பத்தில் சாய்ந்து நின்றேன். எங்கோ ஒரு கடிகாரம் அடித்தது. நெடுநேரம் அடித்துக் கொண்டே இருந்தது. எங்கும் எவரும் விழித்திருப்பதுபோலத் தெரியவில்லை. ஒரு வேளை நகரத்தின் மொத்த மக்கள்தொகையே செத்துப்போயிருக்கக் கூடும் என்று எண்ணினேன்.\nமதுக்கடைக்குள் இருந்து ஒருவன் இன்னொருவனை புஜங்களைப்பிடித்து உந்தி வெளியே கொண்டுவந்தான். தள்ளப்பட்டவன் ஒரு மெலிந்த கரிய நடுவயதுக்காரன். ”இஷ்டா, ஞா¡ன் பறயட்டே.. எடோ ஞான் பறயட்டே” என்று அவன் சொல்லிக்கொண்டு உடலை முறுக்கி தள்ளிக்கொண்டுவந்தவனிடம் பேச முயன்றான். வேட்டியை மடித்துக்கட்டி பழைய டி ஷர்ட் போட்ட தடித்த இளைஞன் அதை பொருட்படுத்தாமல் ஒரு குப்பையை வெளியே கொண்டு போடும் பாவனையில் அவனை வெளியே தள்ளிவிட்டு உள்ளே சென்று கிரில் கதவை ர்ர்ரீங் என்று இழுத்து மூடி பூட்டினான்.\nதள்ளப்பட்டவன் ” இஷ்டா, நிக்கெடா…ஞான் பறயுந்நது கேள்க்கூ.. எடோ…”என்று திரும்பி கிரில்லைப்பிடித்தான். அவன் இவனைப் பார்த்தபாவனைகூட இல்லாமல் கதவை உள்ளிருந்து மூடினான். போர்டுக்கு மேலே எரிந்த விளக்கு அணைந்தது. தெருவின் நின்றவன் ”அது எவிடுத்தே மரியாத ஆ ஞான் பறயுந்நது கேள்கூ…டே”என்று அந்த கதவை நோக்கிச் சொன்னான். கணம் தோறும் அந்தக்கதவின் கதவுத்தன்மை இல்லாமலாகி அதுவும் ஒரு சுவராக ஆகியது. குடிகாரன் அங்கேயே நின்று அந்த கட்டிடத்தை நோக்கி கைநீட்டி ஏதேதோ சொன்னான். கொஞ்சநேரம் முறைத்து பார்த்தான்.\nசட்டென்று அவன் உக்கிரமாக விசும்பி அழுதான். அந்த ஒலி என்னை அறுத்து இரண்டாகப்பகிர்ந்தது போலிருந்தது. என் உடல் நடுங்க ஆரம்பித்தது. அழும்தோறும் அவனால் அதைக் கட்டுப்படுத்த முடியாமலாகி மார்பில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான். ”ஞான் சாவுந்நேன் ஞான் சாவுந்நேன் ”என்று மீண்டும் மீண்டும் சொல்லி கேவிக் கெவி அழுதான். அந்த அழுகையொலி கேட்டு என் மனம் தவித்தது. கடுமையான தாகம் போல உதடுகள் வரண்டு உலர்வதுபோல ஒரு பதைப்பு.\nஅது தீவிரமான பரிதாப உணர்ச்சி என்று உணர்ந்தேன். முன்னால் சென்று அவனை அணைத்து மார்போடு இறுக்கி அவன் கண்ணீரைத் துடைக்கவேண்டும் என்று எண்ணினேன் ஆனால் என் மனத்துக்கும் உடலுக்கும் தொடர்பே இல்லை. அவன் மெதுவாக தள்ளாடி நடந்து என்னருகே வந்தான். என்னை திரும்பிப்பார்த்தான். அவனுடைய கண்களில் கண்ணீரைப் பார்த்தபோது நானும் என்னுள்ளே உருகி அழுதுகொண்டிருந்தேன். ஒருகணம் அவன் கண்கள் என்னைச் சந்தித்தன. அவன் ஏதோ சொல்லவருவதுபோல தோன்றியது. ஆனால் அவன் ஒன்றும் சொல்லவில்லை.\nஅவன் என்னைத்தாண்டிச் சென்று அந்த விளக்குக் கம்பத்தின் ஒளியைத்தாண்டி அ���்பாலுள்ள இருட்டுக்குள் சென்றான். நானும் அவ்வழித்தான் செல்லவேண்டும்,ஆனால் நான் மறுபக்கமாகச் சென்றேன்.\nமுந்தைய கட்டுரைஒளியை அறிய இருளே வழி .\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 8\nமூன்று சிறுகதை தொகுதிகள்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 17\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/763", "date_download": "2021-07-24T14:24:06Z", "digest": "sha1:NROYEYI5QFOYAP4UEPDV7R4VAQKAJXU3", "length": 5422, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | CSK", "raw_content": "\n\"தோனி இதை செய்தால் சி.எஸ்.கே கோப்பையை வெல்லும்\" - பிரையன் லாரா கணிப்பு\n - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nதோனியின் கவனத்தை ஈர்த்த சி.எஸ்.கே. ரசிகரின் புதுமுயற்சி..\nட்வீட்டால் சர்ச்சை; மொயின் அலிக்கு சகவீரர்கள் ஆதரவு - தந்தை அதிர்ச்சி\nவீரருக்கு கரோனா : சென்னை - டெல்லி ஐபிஎல் போட்டி சந்தேகம்\nசென்னை சூப்பர் கிங்ஸில் அலெக்ஸ் ஹேல்ஸ் - தலைமை செயல் அதிகாரி விளக்கம்\nஅதிக சர்வதேச போட்டிகள்: விலகிய சி.எஸ்.கேவின் முக்கிய பந்துவீச்சாளர்\nசி.எஸ். கே பயிற்சி முகாம் தொடங்கும் தேதி - தலைமை செயல் அதிகாரி அறிவிப்பு\nஎந்த ஐ.பி.எல் அணி யாரை விடுவித்தது\nமுடிவுக்கு வரும் தமிழ் புலவரின் சி.எஸ்.கே பயணம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nதிருமணத்தடை உடைக்கும் திருத்தல வழிபாடுகள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-7-2021 முதல் 31-7-2021 வரை\nகுறைந்த உழைப்பில் அதிக லாபம் தரும் எளிய பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Champions%20Trophy?page=1", "date_download": "2021-07-24T13:44:22Z", "digest": "sha1:3GJJHD3YG2H73RJZRNMFRFN5DSHOQTAM", "length": 4616, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Champions Trophy", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஉச்சத்தில் தோனியின் கேப்டன்சி - ...\nசாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இறுதி...\nபாக். கிரிக்கெட் அணியை கவுரவப்பட...\nபாக்., போட்டியில் மேட்ச் பிக்சிங...\nசாம்பியன்ஸ் கோப்பை ஜெர்ஸியுடன் வ...\nதடைக்குப் பின் ஹீரோவான ஆமிர்: அண...\nபாகிஸ்தான் இடத்தில் இலங்கை: தர வ...\nசமூக வலைதளங்களில் வரலாறு படைத்த ...\nதோல்வியை தாங்காமல் டிவி பெட்டிகள...\nபோங்கய்யா நீங்களும் உங்க கணிப்பு...\nகிரிக்கெட் தோல்வி: இந்திய வீரர்க...\nஇனி அப்படி பேச மாட்டீங்கள்ல: பாக...\nபுதிய சாதனை படைத்த ஃபகர் ஜமன்\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் பெற்றோரை இழந்து ஆதவற்றோர் ஆன 1.19 லட்சம் குழந்தைகள்\n\"நிஜமாகவே பாக்ஸிங் செய்தோம்; எல்லாமே உண்மையான அடி\" - 'டான்சிங் ரோஸ்' ஷபீர் சிறப்பு பேட்டி\nஅன்று வீரர்.. இன்று வாத்தியார்.. இந்திய அணியில் மீண்டும் ராகுல் டிராவிட் ராஜ்ஜியம்\nநீட் விலக்கு, உயர் நீதிமன்ற கிளைகள்...- திமுக எம்பி வில்சன் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2546/", "date_download": "2021-07-24T13:14:20Z", "digest": "sha1:PF3G7CSVUTAFNI4XG3EJB4SXQRJQFH5Q", "length": 15081, "nlines": 63, "source_domain": "www.savukkuonline.com", "title": "இது மக்கள் ஆட்சியா ? – Savukku", "raw_content": "\nஇந்திய மக்களாகிய நாம், இந்தியாவை இறையாண்மை கொண்ட சமதர்ம, சமய சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைப்பது என்ற உறுதி ஏற்றுள்ளோம். இதன் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களையும் பாதுகாப்போம் என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னுரை சொல்கிறது.\nகடந்த ஒரு வாரமாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸின் விமானங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை ரத்து செய்யப் பட்டுள்ளன. கிங்பிஷர் விமான நிறுவனம் நொடித்துப் போகும் அளவை எட்டியுள்ளது.\nநேற்று, செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவி, விஜய் மல்லையா என்னிடம் பேசினார். நான் இது தொடர்பாக நிதி அமைச்சரிடம் பேசி, வங்கிகளிடம் பேசி, கிங்பிஷர் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ள கடன்களை மாற்றி அமைத்து, அந்நிறுவனத்தை மாற்றியமைக்க முடியுமா என்று பேசியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nகிங்பிஷர் நிறுவனத்துக்கு தற்போது இருக்கும் மொத்த கடன் 7057 கோடி ரூபாய். கிங்பிஷர் நிறுவனம் தற்போது சந்தித்துள்ள மொத்த நஷ்டம் மார்ச் 31 அன்று உள்ளபடி 4283 கோடி ரூபாய். இந்நிறுவனம் 2005ல் தொடங்கியதிலிருந்து இது வரை ஒரு பைசா கூட லாபமாக சம்பாதிக்கவில்லை. 20011 தொடக்கத்தில், கிங்பிஷர் நிறுவனத்துக்கு கொடுக்கப் பட்ட கடன் திரும்ப வசூல் செய்வதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளை, கடனுக்கு பதிலாக கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் கொள்ளச் சொல்லி பரிந்துரைத்தது.\nஅந்தப் பரிந்துரையின் அடிப்படையில், தேசியமயமாக்கப் பட்ட 13 வங்கிகள் கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகளை ஒரு பங்கு 63 ரூபாய்க்கு (அப்போதைய கிங் பிஷர் பங்கு மதிப்பு ரூ.40) தற்போது கிங்பிஷர் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.19.65. வங்கிகளுக்கு தரவேண்டிய கடன் தொகை போக, கிங்பிஷர் நிறுவனம், தேசிய எண்ணை நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை என்ன தெரியுமா இந்துஸ்தான் பெ��்ரோலியம் (HPCL) நிறுவனத்துக்கு 600 கோடி. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு 250 கோடி (BPCL) இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு (IOCL) 200 கோடி. எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற காரணத்தால், வாரத்திற்கு ஒரு முறை பெட்ரோல் விலையை உயர்த்தும் நிதி அமைச்சகமும், பெட்ரோலியத் துறை அமைச்சகமும் மல்லையாவிடம் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்பது அவர்கள் மனசாட்சிக்குத் தான் தெரியும்.\nஇந்த மல்லையா யாரென்பது, தெரியுமா \nமிகப் பெரிய சாராய அதிபர். யுனைட்டட் ப்ரூவரிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர். 2005ல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடங்குகிறார். இவர் ஒரு சோக்காளி. பணக்காரர்களையும் பெண்களையும் அழைத்து அவ்வப்போது பார்ட்டி கொடுப்பது இவரது பொழுது போக்கு. இவரது பார்ட்டிகளில் கலந்து கொள்ளாத நடிக நடிகைகளே இல்லை எனலாம். ஆண்டுதோறும் கிங்பிஷர் காலண்டர் என்ற பெயரில் மாடல் அழகிகளை வைத்து காலண்டர் தயாரித்து வெளியிடுவார்.\nஎல்லா தொழிலிலும் இறங்கி விட்டோம். அரசியலிலும் இறங்கலாம் என்று 2000த்தில் ஜனதா கட்சியில் சேர்ந்து கர்நாடகா முழுவதும் வேட்பாளர்களை களத்தில் இறக்கினார். ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல், இவர் கட்சி மண்ணைக் கவ்வியது. ஆனால் பின்னாளில் ராஜ்ய சபா எம்பி தேர்தலில், பணம் கொடுத்து, ஜனதா தளக் கட்சி வேட்பாளரை தோற்கடித்து, சுயேட்சையாக எம்.பி ஆனார்.\nபெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் என்ற பெயரில் ஐபிஎல் டீமை சொந்தமாக வைத்துள்ளார். எப் 1 பார்முலா ரேசில், போர்ஸ் ஒன் என்ற பெயரில் ஒரு டீம் வைத்துள்ளார்.\nதென் ஆப்ரிக்காவில் இந்தியக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்ற போது, இந்தியாவில் இருந்து சொந்த விமானத்தில் பல்வேறு எம்பிக்களை அழைத்துச் சென்றார்.\nஇந்த மல்லையாவுக்குத் தான் தற்போது நெருக்கடி. இவருக்குத் தான் உதவி செய்ய வேண்டும் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி பரிந்து பேசியுள்ளார்.\nஇது ஒரு பக்கம். மற்றொரு பக்கம். 1995 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 2,56,913. இது வேலை வெட்டி இல்லாத சமூக ஆர்வலர்கள் தொகுத்த கணக்கீடு அல்ல. மத்திய அரசின் தேசிய குற்றவியல் கணக்கிடும் பிரிவு வெளியிட்டுள்ள எண்ணிக்கை இது.\nகடன் தொல்லைகள் காரணமாக விவசாயிகள் தற்கொலை என்ற செய்தி வரும்போதெல்லாம் கண் துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய மாநில அரசுகள், விவசாயிகளின் கடன் பிரச்சினையையும், அவர்கள் தற்கொலையையும் வெறும் எண்ணிக்கையான மட்டுமே பார்க்கின்றன என்பதே வேதனை தரும் விஷயம்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களையும் பாதுகாப்போம் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ள அரசியல்வாதிகள் கண்களுக்கு மல்லையாக்களும், ரத்தன் டாடாக்களும், அம்பானிகளும் மட்டுமே குடிமக்களாகத் தெரிகிறார்கள் என்பதுதான் வேதனை.\nNext story ஆறு மாதங்கள்….\nPrevious story யோக்கியன் வர்றான்.. சொம்ப எடுத்து உள்ள வையி….\nவழக்கு போட்டு வம்பில் சிக்கிய ஜாபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/cbi-raids-underway-at-more-than-15-premises-of-state-congress-chief-dk-shivakumar", "date_download": "2021-07-24T13:06:29Z", "digest": "sha1:EIYTNTY5RTBHTZ6WGYRVXG2MPJPMPUGC", "length": 11824, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "கர்நாடகா: டி.கே சிவகுமார் வீடு, அலுவலகங்கள் உட்பட 14 இடங்களில் ரெய்டு! - கொதிக்கும் காங்கிரஸ் | CBI raids underway at more than 15 premises of state Congress chief DK Shivakumar - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகர்நாடகா: டி.கே.சிவகுமார் வீடு, அலுவலகங்கள் உட்பட 14 இடங்களில் ரெய்டு\nகர்நாடகா காங்கிரஸ், இந்த ரெய்டு நடவடிகையைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. பா.ஜ.க அரசின் கைப்பாவையாக சி.பி.ஐ செயல்படுவதாக அந்தக் கட்சி விமர்சித்திருக்கிறது.\nகர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்துவருபவர் டி.கே.சிவகுமார். அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபராக அறியப்படும் இவருக்குச் சொந்தமாக டெல்லியிலுள்ள வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே அதிரடி சோதனைகள் நடத்தியிருக்கிறார்கள். அப்போது கணக்கில் வராத பணமும், ஆவணங்களும் சிக்கியதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக டி.கே.சிவகுமார், அவரின் ஆதரவாளர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.\nஇந்தநிலையில் சட்டவிரோதமாக பணம் சேர்த்த விவகாரத்தில், சி.பி.ஐ-யும் டி.கே.சிவகுமார் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவந்தது. கடந்த ஆண்டில் கர்நாடகா அரசு, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், இன்று சி.பி.ஐ., டி.கே.சிவகுமார், அவரின் சகோதரர் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்திவருகிறது.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\n``அவர் வெளியே வரும் செய்திதான் மகிழ்ச்சி தரும்” - எடியூரப்பாவின் சிவகுமார் பாசம்\nகர்நாடக மாநிலம், பெங்களூரின் சதாசிவ நகர், தொட்டலஹள்ளி, கனகபுரா பகுதியிலுள்ள டி.கே.சிவகுமார் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அவருக்குச் சொந்தமான சில இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது. மேலும், அவருடைய சகோதரருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. டி.கே.சிவகுமார் மீதான ஊழல் வழக்கு தொடர்பாக சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் 9, டெல்லியில் 4, மும்பையில் ஒன்று என மொத்தம் 14 இடங்களில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.\nகர்நாடகா காங்கிரஸ், இந்த ரெய்டு நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. ``மோடி, எடியூரப்பா அரசாங்கங்கள் மற்றும் பா.ஜ.க-வின் முன்னணி அமைப்புகள், அதாவது சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றின் மோசமான முயற்சிகளுக்கு முன் காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் தலைவணங்க மாட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளட்டும். மக்களுக்காகப் போராடுவதும், பா.ஜ.க-வின் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்துவதற்குமான எங்களின் தீர்மானம் வலுப்பெற்றிருக்கிறது” என காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார். மேலும், பா.ஜ.க அரசின் கைப்பாவையாக சி.பி.ஐ செயல்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.\n`கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை முடக்கவே இந்த ரெய்டு’ என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இந்தநிலையில் இதுவரை நடைபெற்ற சோதனையில் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை கைபற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1219183", "date_download": "2021-07-24T13:10:36Z", "digest": "sha1:PCMHS7GPUTJLQK5ZMDX2AAKQB4QH7HSB", "length": 9433, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவு – Athavan News", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள��ன் எண்ணிக்கை படிப்படியாக குறைவு\nஇந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇரண்டாவது அலை உச்சத்தைத் தொட்ட மூன்று வாரங்களில் கணக்கிடப்பட்டதில் இந்த புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.\nமுதல் அலை உச்சத்தில் இருந்து பாதியாகக் குறைய ஆறு வாரங்கள் எடுத்தது என்றும் இரண்டாவது அலை மூன்று வாரங்களுக்குள் பாதியாகக் குறைந்திருப்பது மருத்துவத்துறையினருக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅதன்படி நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைவிடவும் குறைவாக காணப்படுகிறது.\nஎனினும் தினசரி மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அந்தளவுக்கு வேகமாகக் குறையவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅதற்கமைய கொரோனா இரண்டாம் அலையில் இருந்து மரண எண்ணிக்கை 18 சதவீதமே குறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nதமிழக முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nமகாராஷ்டிராவில் சீரற்ற காலநிலை: வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது – காங்கிரஸ் விமர்சனம்\nஇந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம் உள்ளது – இன்சாகாக் அமைப்பு\nதமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கும் வி.கே.சிங்\nஎல்லை விவகாரம் : 12ஆவது சுற்று பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு\nசுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தினர் அறிவிப்பு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2021-07-24T14:15:37Z", "digest": "sha1:QO6D3R2GZFOWXT2BB24JAYZD73HQ466U", "length": 81888, "nlines": 286, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "சமூக ஊடகம் Archives | Page 2 of 37 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nFACT CHECK: எச்.ராஜாவின் புகைப்படத்தை எடிட் செய்து பரப்பும் விஷமிகள்\n“நான் சாகலாம் என்று இருக்கிறேன்” என்றும் “தீக்குளிக்கப் போகிறேன்” என்றும் எச்.ராஜா பதாகை பிடித்ததாக சில படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா பதாகை ஒன்றைப் பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “நான் சாகலாம் என்று இருக்கிறேன்..” என்று போட்டோஷாப் முறையில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவை ஜீவா லெனின் என்பவர் 2021 ஜூன் 13ம் தேதி பதிவிட்டுள்ளார். ஆயிரக்கணக்கானோர் இதை ஷேர் […]\nFACT CHECK: மக்களின் வாழ்வை விட டாஸ்மாக் முக்கியமா என்று நடிகர் செந்தில் கேள்வி கேட்டாரா\nமக்களின் வாழ்க்கையை விட டாஸ்மாக் முக்கியமா என தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் செந்தில் கேள்வி எழுப்பியதாக ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காமெடி நடிகர் செந்தில் பெயரில் ட்விட்டர் பதிவு வெளியாகி உள்ளது. அதில், “மக்களின் வாழ்க்கையை விட டாஸ்மாக் முக்கியமா தயவுசெய்து டாஸ்மாக்கை மூடிவிட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற மு.க.ஸ���டாலின் […]\nFACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா\nலட்சத்தீவில் மதுக்கடையைத் திறக்க அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த வானதி ஶ்ரீனிவாசன், கே.அண்ணாமலை போராட்டம் நடத்தியது போன்று படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 வானதி ஶ்ரீனிவாசன் மற்றும் கே.அண்ணாமலை ஆகியோர் கையில் பேப்பர் ஒன்றை பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “மோடி அரசே லட்சத்தீவில் டாஸ்மாக் கடையை திறக்காதே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]\nFACT CHECK: கொரோனா பரிசோதனை என்று கூறி வீட்டில் திருட்டா\nசென்னையில் கொரோனா பரிசோதனை செய்ய வந்ததாக கூறி மயக்கமடையச் செய்து நகை திருடிச் சென்றதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பத்திரிக்கை ஒன்றில் வந்த செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். அதில், “இப்படியும் நடக்குது கொள்ளை உங்க வீட்டுக்கும் வரலாம், உஷார்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. செய்தியின் உள்ளே, “சென்னை திருமுல்லைவாயலைச் சார்ந்த போலீஸ்காரர் வீட்டில் […]\nFACT CHECK: நான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ஒரு ரூபாய்; பிரதமர் நிதிக்கு தருவேன் என்று ரோஹித் ஷர்மா கூறினாரா\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ஒரு ரூபாய் பிஎம் கேர்ஸ்க்கு வழங்கப்படும் என்று கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டி.வி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா world test Championship […]\nFACT CHECK: ஆக்சிஜன் யாருக்குத் தேவை என கண்டறிய ஐந்து நிமிடம் நிறுத்தினோம் என்று யோகி கூறினாரா – குழப்பம் ஏற்படுத்திய பதிவு\nஉத்தரப்பிரதேசத்தில் யாருக்கு ஆக்சிஜன் தேவை என கண்டறிய நோயாளிகளின் ஆக்சிஜனை ஐந்து நிமிடம் நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் படத்துடன் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆ���்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யோகி ஆதித்யநாத் புகைப்படத்துடன் செய்தி ஒன்றின் தலைப்பு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “யாருக்கு ஆக்சிஜன் தேவை என கண்டறிய.. நோயாளிகளின் ஆக்சிஜனை 5 நிமிடம் நிறுத்தினோம்.. “உபி.யில் […]\nFACT CHECK: பீகாரில் 8 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததா\nபீகாரில் 8 வயது சிறுமிக்கும் 28 வயது இளைஞருக்கும் திருமணம் நடந்தது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்ஆப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் புகைப்படத்துடன் கூடிய பதிவை அனுப்பி இந்த தகவல் உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், சிறுமி போன்று தோற்றம் அளிக்கும் மணப்பெண் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் கீழ், “இதுஒரு கல்யாண போட்டோ […]\nFACT CHECK: அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையான தலைவர்கள் பட்டியலில் காமராஜருக்கு முதலிடம் வழங்கப்பட்டதா\nஉலகின் நேர்மையான 50 தலைவர்கள் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டதாகவும், அதில் முதலிடம் காமராஜருக்கு வழங்கப்பட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில் காமராஜர் படத்துடன் போட்டோஷாப் முறையில் மேலேயும் கீழையும் எழுதப்பட்டிருந்தது. அதில், “உலகின் 50 நேர்மையானவர்களின் பட்டியலை அமெரிக்க வெளியிட்டது. அதில் […]\nFACT CHECK: சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர் பெயரில் ரூ.40 லட்சம் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா\nஎல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.40 லட்சம் காப்பீடு தொகை உள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 ஃபேஸ்புக் பதிவு ஒன்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் […]\nFACT CHECK: ராமேஸ்வரம் – தனுஷ்கோடியில் கடல்கள் சேரும் இடம் என்று பகிரப்படும் படம் உண்மையா\nராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு வகையான நீர் ஒன்றோடு ஒன்று சேராமல் தனியாக இருப்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்தின் மேல் மற்றும் கீழ் பகுதியில், “ராமேஸ்வரம்.. தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் “ஆனால்” இரண்டு கடல் தண்ணீரும் ஒன்றோடு ஒன்று கலக்காது..\nFACT CHECK: ராஜஸ்தானில் மாடுகளுக்கு பகவத்கீதை படித்துக்காட்ட பூசாரிகளை நியமித்ததா பா.ஜ.க அரசு\nராஜஸ்தானில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி அரசு 211 பசுக்களுக்கு பகவத் கீதையை படித்துக்காட்ட 211 பூசாரிகளை நியமித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பசு மாடுகள் அருகே, காவி துண்டு, உடை அணிந்த சிலர் புத்தகம் ஒன்றை படிக்கும் புகைப்படத்தில் போட்டோஷாப் முறையில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதில், “ராஜஸ்தானில் 211 மாடுகளுக்கு பகவத் கீதை […]\nFACT CHECK: செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்துக்கு மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு பயன்படுத்தவில்லையா\nசெங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்துக்கு மத்திய அரசு ரூ.600 கோடி கொடுத்தும் மாநில அரசு பணியைத் தொடங்கவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “600 கோடி கொடுத்தும் மாநில அரசு பணியைத் துவங்கவில்லை. செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்திற்கு மத்திய அரசு 600 கோடி முதலீடு […]\nFACT CHECK: காவல் துறையில் பணியாற்றும் தாய் – மகள் என்று பகிரப்படும் படம் உண்மையா\nகாவலர் சீருடையில் இருக்கும் இரண்டு பெண்களின் படங்களை பகிர்ந்து, அம்மா மகளின் காவல் பணி தொடர வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் உண்மையில் போலீஸ் அதிகாரிகள்தானா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அம்மா #மகள் இவர்களின் காவல் பணி தொடர நாமும் #வாழ்த்துவோம்” என்று […]\nFACT CHECK: கருணாநிதிக்கு மட்டும் ட்விட்டர் உரை எழுதியது ஏன் என்று கேட்டு பா.ஜ.க நாராயணன் ட்வீட் வெளியிட்டாரா\nமறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் சிறு குறிப்பு வெளியானதற்கு பாரதிய ஜனதா கட்சியின் நாராயணன் திருப்பதி வருத்தப்பட்டதாக ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டது போன்ற ட்வீட் பதிவு பகிரப்பட்டுள்ளது. ட்விட்டர் டிரெண்டிங்கில் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி பகிரப்படும் ஹேஷ்டேக் பற்றி சிறு […]\nFACT CHECK: பதஞ்சலி தலைவர் பாலகிருஷ்ணா கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாரா\nகொரோனா தொற்று காரணமாக பதஞ்சலி தலைவர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பதஞ்சலி பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் பாபா ராம்தேவும் உள்ளார். நிலைத் தகவலில், “Patanjali Products – पतंजलि उत्पाद chairman Acharya Bal Krishna Bala Krishna பதஞ்சலி சேர்மன் ஆச்சார்ய பாலகிருஷ்ணா. […]\nFACT CHECK: ரஷ்யா – கனடா இடையே தோன்றும் நிலாவின் வீடியோவா இது\nரஷ்யா – கனடா இடைப்பட்ட பகுதியில் தோன்றும் நிலாவின் வீடியோ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நிலா மிக நெருக்கமாக, மிகப் பெரியதாக தெரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒரு சில விநாடிகள் மட்டும்தான் நிலவு வருகிறது. வந்த வேகத்தில் மறைந்துவிடுகிறது. நிலைத் தகவலில், “ரஷ்யா கனடா இடையே சந்திரன் இது பெரியதாக தோன்றுகிறது மற்றும் […]\nFACT CHECK: ஐ.சி.எஃப் பணிகளுக்கு வட மாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா\nஐ.சி.எஃப் ரயில்வே பணிகளுக்கு வட இந்தியர்கள் விண்ணப்பிக்க அனுமதியில்லை என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தினத்தந்தியில் வெளியான செய்தி ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “ஐ.சி.எப். ரெயில்வே பணி: வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை. தமிழக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்ய முடிவு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நிலைத் […]\nFACT CHECK: #GoBackStalin டிரெண்ட் சமாளிக்க முடியாமல் தி.மு.க திணறல் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா\nகோ பேக் ஸ்டாலின் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிராண்ட் ஆவதை சமாளிக்க முடியாமல் தி.மு.க திணறல் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய அளவில் முதலாவதாக டிரெண்டாகும் ஸ்டாலினுக்கு எதிரான #GoBackStalin ஹேஷ்டேக். உலகிலேயே முதன்முறையாக […]\nFACT CHECK: ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 185வது இடத்திலிருந்து இந்தியா மோடி ஆட்சியில் 77வது இடத்துக்கு முன்னேறியதா\n2914ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது ஊழல் ஒழிப்பில் 185வது இடத்திலிருந்த இந்தியா, மோடி ஆட்சியில் 2020ம் ஆண்டு 77வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 2014, 2020ம் ஆண்டு ஊழல் ஒழிப்பில் இந்தியாவின் இடம் தொடர்பான ஒப்பீடு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “ஊழல் ஒழிப்பில் பிரதமர் மோடி […]\nFACT CHECK: கொரோனா வார்டில் ஆய்வு… மோடி – ஸ்டாலின் படத்தை ஒப்பிட்டு விஷமத்தனம்\nகொரோனா வார்டில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ததற்கு இடையே உள்ள வேறுபாடு என்று இரண்டு படங்களை ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவு பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி பேசும் புகைப்படம் மற்றும் கோவையில் கொரோனா வார்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]\nFACT CHECK: பா.ஜ.க எம்.பி பிரக்யா தாக்கூர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா\nநான் தினமும் கோமியம் குடிக்கிறேன், அதனால் எனக்கு கொரோனாத் தொற்று வரவில்லை என்று பேட்டி அளித்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “நான் தினமும் பசுவின் சிறுநீரைக் குடிக்கிறேன், எனக்கு கோவிட் இல்லை என்று பா.ஜ.க எம்பி பிரக்யா சிங் […]\nFactCheck: நண்பன் விரும்பியபடி அவனது இறுதிச்சடங்கில் இளையராஜா பாட்டு பாடிய நண்பர்கள்- உண்மை என்ன\n‘’நண்பனின் விருப்பப்படி, அவனது இறுதிச்சடங்கில் இளையராஜா பாட்டு பாடிய நண்பர்கள்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், சடலம் ஒன்றின் முன்பாக, இளையராஜா இசையில் வெளிவந்த சினிமா பாடல் ஒன்றை கிடார் இசைத்தப்படி பாடும் காட்சி அடங்கிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதன் தலைப்பில், ‘’ இளையராஜா பாடலோடு இறுதி மரியாதை செய்யக் […]\nFACT CHECK: கச்சத்தீவு நிர்வாக அதிகாரியை திரும்பப் பெற வேண்டும் என்று ஸ்டாலின் கூறினாரா\nகச்சத் தீவு நிர்வாக அதிகாரியை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்\nFACT CHECK: மருத்துவமனை வேண்டாம், கோயில்தான் வேண்டும் என்று கோஷம் எழுப்பிய நபர் கொரோனாவுக்கு பலியா\nமருத்துவமனை வேண்டாம், ராமர் கோயில்தான் வேண்டும் என்று கோஷமிட்ட நபர் கொரோனா தொற்று ஏற்பட்டு ஆக்சிஜன் கிடைக்காமல் மரணம் அடைந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புகைப்படம் ஒன்றில் இந்தி மற்றும் தமிழில் டைப் செய்யப்பட்டு பதிவிடப்பட்டு இருந்தது. அதில், “இவர் தான் எங்களுக்கு மருத்துவமனை வேண்டாம் கோயில்கள் தான் வேண்டும் என்ற�� கூவியவன் இவன் […]\nFACT CHECK: யாஸ் புயல் ஒடிஷாவில் கரையை கடந்த போது எடுத்த வீடியோவா இது\nஒடிஷாவில் யாஸ் புயல் கரையைக் கடந்த போது மரம் ஒன்றை ஆறே விநாடிகளில் அடித்துச் சென்ற காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 புயலில் மரம் அடித்துச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரிசா பாலசூர் “யாஸ்” புயல் 6 நொடியில் மரத்தைக் கொண்டு […]\nFACT CHECK: மோடி புயல் சேதத்தை பார்வையிட, ராகுல் சமோசா சாப்பிட்டாரா\nபிரதமர் மோடி புயல் பாதிப்பை பார்வையிட, ராகுல் காந்தியோ சமோசா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்பது போன்று இரு புகைப்படங்களை இணைத்து சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சமீபத்தில் குஜராத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பை பிரதமர் மோடி பார்வையிடும் புகைப்படம் மற்றும் ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி சமோசா சாப்பிடும் புகைப்படம் ஆகியவை ஒன்றாக சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]\nFACT CHECK: எடப்பாடி பழனிசாமி அரசு வீட்டை காலி செய்ய மறுப்பது அழகல்ல என்று ஸ்டாலின் கூறினாரா\nமுதல்வர் பதவியை விட்டு மக்கள் துரத்திய பின்னும் அரசு வீட்டை காலி செய்ய மறுப்பது பழனிசாமிக்கு அழகல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “முதல்வர் பதவியை விட்டு மக்கள் துரத்திய பின்னும் அரசு […]\nFACT CHECK: கோவை மருத்துவமனையின் அவல நிலை என்று பகிரப்படும் மேற்கு வங்க புகைப்படம்\nகோவை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய படுக்கை வசதி இல்லாத நிலையில் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை பார்க்காமல் காலியாக உள்ள மருத்துவமனை படுக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதி��ைக் காண: Facebook I Archive படுக்கை வசதி இன்றி மருத்துவமனையில் மக்கள் அவதியுறும் படம் ஒன்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் படுக்கை வசதிகளை ஆய்வு […]\nFACT CHECK: தளர்வுகள் அற்ற ஊரடங்கையொட்டி வெளியூர் செல்ல அனுமதி அளித்த போது கோயம்பேட்டில் கூடிய கூட்டமா இது\nதமிழக அரசு ஐந்து நாட்களுக்குத் தளர்வுகள் அற்ற ஊரடங்கை அறிவித்தது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது கோயம்பேட்டில் கூடிய கூட்டம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பஸ் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்ல […]\nFACT CHECK: ஸ்டாலின் திறந்து வைத்தது பிணக்கிடங்கா\nதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிணக் கிடங்கைத் திறந்து வைத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றை, மு.க.ஸ்டாலின் கொரோனா சிகிச்சை கூடுதல் படுக்கை வசதியை திறந்து வைக்கும் படத்துடன் சேர்த்து பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்ன காலகொடுமைடா சாமி அரசில் வரலாற்றில்….. ஒரு முதல்வர் பிணக்கிடங்கை திறப்பது இதுவே […]\nFACT CHECK: நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி கோரியதா\nநீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாக சில செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அதைப் பலரும் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த […]\nFACT CHECK: பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த துருக்கி ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா\nபாலஸ்தீனத்துக்கு ஆதரவாக துருக்கி ராணுவம் வந்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரு��ிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் பதிவு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். ராணுவ அணிவகுப்பின் விடியோ அது. டாங்கிகள், ஏவுகணைகள், ஏவுகணை செலுத்தும் வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன. மக்கள் […]\nFACT CHECK: மின் மயானத்தின் அவல நிலை என்று பரவும் படம் சென்னையில் எடுக்கப்பட்டதா\nசென்னை மின் மயானத்தின் அவல நிலை என்று இறந்தவர்களின் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை மின் மயானத்தில் நிகழும் அவலம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Bjp Ramkumar என்பவர் 2021 மே 21 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் […]\nFACT CHECK: கொரோனா தேவி சிலை நிறுவப்பட்டதாக ஊடகங்கள் வதந்தி பரப்பியதா\nகோவையில் கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டதாக மீடியாக்கள் வதந்தி பரப்பி வருகின்றன என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில் கோவையில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் கொரோனா தேவி சிலைக்கு பூஜை செய்யும் படத்துடன் தமிழில் டைப் செய்யப்பட்ட பதிவு இருந்தது. […]\nFACT CHECK: இனி மது அருந்தமாட்டேன் என்று காயத்ரி ரகுராம் ட்வீட் வெளியிட்டாரா\nநடிகை காயத்ரி ரகுராம் மது அருந்துவதை நிறுத்திவிட முடிவு செய்துள்ளதாக ட்வீட் பதிவு வெளியிட்டார் என ஒரு ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரவே, அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும் நடிகரும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் வெளியிட்டது போன்ற ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் மற்றும் முன்பு அவர் வாகன தணிக்கையின் போது அவர் சிக்கிய போது வெளியான […]\nFACT CHECK: இஸ்ரேலின் விமான எதிர்ப்பு அமைப்பை ஆளில்லா விமானம் மூலம் அழித்ததா ஹமாஸ்\nஇஸ்ரேலின் ஏவுகணை, விமானம் எதிர்ப்பு அமைப்பை ஆளில்லா விமானம் மூலம் ஹமாஸ் அமைப்பினர் தகர்த்தனர், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் ஸ்கிரீன்ஷாட் பதிவை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த வீடியோவில், “போர் விமானம் ஒன்றின் மீது தரையில் இருக்கும் விமானம் […]\nFactCheck: காலியான மைதானத்தில் கை காட்டினாரா மோடி- இது எடிட் செய்யப்பட்ட வீடியோ\n‘’வெறும் மைதானத்தில் ஆள் யாரும் இல்லாத சூழலில் கைகளை அசைத்துச் சென்ற மோடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட மோடி வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றும், இது நம்பகமானது இல்லை என்றும் ஏற்கனவே நமது ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கில பிரிவு ஆய்வு செய்து, உண்மையை வெளியிட்டுள்ளது. அந்த லிங்கை […]\nFACT CHECK: ஜக்கி வாசுதேவை கஞ்சா சாமியார் என்று கூறுவதை நாராயணன் திருப்பதி கண்டித்தாரா\nஜக்கி வாசுதேவை கஞ்சா சாமியார் என்பதை கண்டிக்கிறேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் நாராயணன் திருப்பதி ட்வீட் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாரதிய ஜனதா கட்சியின் நாராயணன் திருப்பதி ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “தவத்திரு சத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஜக்கி வாசுதேவன்ஜி @SadhguruJV அவர்களை கஞ்சா சாமியார் என்று […]\nFACT CHECK: குஜராத்தில் ஜியோ மொபைல் டவரை பொது மக்கள் தீ வைத்துக் கொளுத்தினார்களா\nகுஜராத்தில் ஜியோ 5ஜி மொபைல் டவரை பொது மக்கள் தீ வைத்து எரித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 செல்போன் டவர் தீப்பிடித்து எரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வளர்ச்சி நாயகன் #மோடியின் குஜராத்தில் அம்பானியின் #ஜியோ 5ஜி டவரை தீயிட்டு கொளுத்திய மக்கள்… அப்படி […]\nFactCheck: பெற்றோர��� இழந்த 2 குழந்தைகளை தத்தெடுக்க 9718798777 என்ற எண்ணை தொடர்பு கொள்க\n‘’கொரோனா காரணமாக, பெற்றோரை இழந்த 2 குழந்தைகளை தத்தெடுக்க இந்த மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ஒரு மொபைல் எண்ணை கொடுத்து, ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை அனாதையாக உள்ளதென்றும், அவர்களின் பெற்றோர் கொரோனா பாதித்து உயிரிழந்துவிட்டதால், தத்தெடுத்துக் […]\nFACT CHECK: தமிழ்நாடு அரசு தரும் ரூ.2000 உதவிப் பணம் வேண்டாம் என்று எல்.முருகன் கூறினாரா\nகொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரண நிதி ரூ.2000ம் தங்களுக்குத் தேவையில்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 வெளியிட்டது போன்று பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தி.முக கொடுக்கும் 2000 ரூபாய் எங்களுக்கு தேவையில்லை […]\nFactCheck: இஸ்ரேல் – பாலஸ்தீனம் சண்டை காட்சியா இது- வைரல் வீடியோ பற்றிய முழு விவரம்\n‘’இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான சண்டை காட்சி. இஸ்ரேலின் பாதுகாப்பு வலிமை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Happie Weddings என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், மே 16, 2021 அன்று இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீன போர் காட்சிகள் என்று கூறி இதனைப் பலரும் உண்மை என […]\nFACT CHECK: பிரதமர் மோடியை விமர்சித்து ராஜேந்திர பாலாஜி பேசினாரா\nஅரசியலில் வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; மோடிக்கு அந்த அருகதை கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் ராஜேந்திர படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அரசியலில் வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; மோடிக்கு அந்த அ���ுகதை கிடையாது – […]\nFactCheck: மோடி ஆட்சியில் இறந்த சடலத்தை கடித்துக் குதறும் நாய்- பழைய புகைப்படத்தால் குழப்பம்\n‘’மோடி ஆட்சியில் இறந்த சடலத்தை கடித்துக் குதறும் நாய்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: ‘’மாட்டிறைச்சி சாப்பிட்டால் கேள்வி கேட்கும் இந்த நாட்டில், மனிதனை நாய் தின்னும் அவலம், மோடியின் ஆட்சி கொடுமை,’’ என்று எழுதப்பட்டுள்ள இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டுக் கொண்டனர். […]\nFactCheck: ஹமாஸ் தாக்குதலில் பலியான கேரள நர்ஸ் சௌமியா பெயரில் போர் விமானம் தயாரித்ததா இஸ்ரேல்\nMay 17, 2021 May 17, 2021 Pankaj Iyer1 Comment on FactCheck: ஹமாஸ் தாக்குதலில் பலியான கேரள நர்ஸ் சௌமியா பெயரில் போர் விமானம் தயாரித்ததா இஸ்ரேல்\n‘’ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த கேரள நர்ஸ் சௌமியா பெயரில் இஸ்ரேல் புதிய போர் விமானம் அறிமுகம் செய்தது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மே 16ம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த நிலைத் தகவலில், ‘’ பாலஸ்தீன் தீவிராவாதிகள் இஸ்ரேலில் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்தியாவை சார்ந்த செவிலியர் செளமியா பலியானார்.. செளமியாவின் நினைவை […]\nFACT CHECK: கொரோனா நிவாரண நிதி பெற முன்பதிவு செய்யுங்கள் என்று பியூஷ் மனுஷ் நம்பரை பரப்பிய விஷமிகள்\nகொரோனா நிவாரண நிதி ரூ.2500 பெற 9443248582 என்ற எண்ணிற்கு போன் செய்து முன்பதிவு செய்ய வேண்டும் என்று தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் தி.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்ட படத்துடன் கூடிய திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முதல் வாக்குறுதி […]\nFACT CHECK: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இந்திய நர்ஸ் மரணம் என்று பரவும் தவறான நியூஸ் கார்டுகள்\nகாசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் உயிரிழந்தார் என்று சில நியூஸ் கார்டுகள் சமூக ஊ���கங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “காசா தாக்குதல்: இந்திய பெண் உள்பட 31 பேர் பலி. காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் டெம்பிள் டவர் என்றிழைக்கப்படும் 13 மாடிக் குடியிருப்பு இடிந்து […]\nFactCheck: கங்கை நதியில் கொரோனா நோயாளிகளின் சடலம்; நாய்கள், காகங்கள் உண்கிறதா- இது பழைய புகைப்படம்\n‘’கங்கை நதியில் வீசப்பட்ட கொரோனா நோயாளிகளின் சடலம், காக்கை, நாய்கள் உண்கிற அவலம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இதன்பேரில், ஃபேக்ட்செக் செய்யும்படி, +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி வாசகர்கள் சிலர் கேட்டுக் கொண்டனர். உண்மை […]\nFactCheck: காயமடைந்தது போல மேக்அப்; பாலஸ்தீனியர்கள் உலக நாடுகளை ஏமாற்றுகிறார்களா\n‘’மேக்அப் போட்டு உலகை ஏமாற்றும் பாலஸ்தீனியர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link Archived Link இந்த வீடியோ லிங்கை வாசகர்கள், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டு வருகின்றனர். இதன்பேரில், நாமும் ஆய்வு செய்ய தொடங்கினோம். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட வீடியோவை முழுமையாக […]\nFACT CHECK: இலவச ஆம்புலன்ஸ் திட்டத்துக்கு கட்டணம் நிர்ணயித்ததா தமிழக அரசு\nஇதுவரை இலவசமாக இருந்த ஆம்புலன்ஸ் சேவைக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆம்புலன்ஸ் கட்டணம் நிர்ணயம் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.1500 கட்டணம்” என்று இருந்தது. நிலைத் தகவலில், “நேற்று […]\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nFACT CHECK: நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று பரவும் ராஜஸ்தான் சட்டமன்ற வீடியோ நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி... by Chendur Pandian\nFactCheck: யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினாரா- இது 2017ல் எடுத்த புகைப்படம்- இது 2017ல் எடுத்த புகைப்படம் ‘’யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினார்,‘’ என்று கூறி... by Pankaj Iyer\nசிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ் டானிக்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா ‘’சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ... by Pankaj Iyer\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nFactCheck: யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினாரா- இது 2017ல் எடுத்த புகைப்படம்\nFACT CHECK: சீன வங்கிகள் திவால்; மோடியை கண்டித்து ட்வீட் வெளியிட்டாரா திருமாவளவன்\nFACT CHECK: மேற்கு வங்கத்தில் ராணுவ ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தியதாக பரவும் வதந்தி\nFACT CHECK: நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று பரவும் ராஜஸ்தான் சட்டமன்ற வீடியோ\nFACT CHECK: ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் மனைவி, மகன் பாடிய பாடல் என்று பரவும் வதந்தி\nVignesh commented on FACT CHECK: மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா: ஏன்டா விளக்கெண்ணை அப்போ மத்திய அரசிடம் இருந்து மத்\nRaja commented on FACT CHECK: மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா\nGokul commented on FACT CHECK: அப்துல் கலாமுக்கு சாதாரண ரயில்; ராம்நாத் கோவிந்துக்கு மட்டும் சிறப்பு ரயில் விடப்பட்டதா\nMuthukumar commented on FACT CHECK: மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா: திமுகவிற்கு ஒன்று என்றால் மட்டும் சுருக்கென்று Fac\nமோகன் குமார் commented on FactCheck: வானதி சீனிவாசன் பற்றி பகிரப்படும் பலவிதமான வதந்திகள்: தவறான கருத்தை பதிவிட்டமைக்கு வருந்துகிறேன்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,348) அரசியல் சார்ந்தவை (26) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (15) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (471) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (50) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (2) கோவிட் 19 (20) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,814) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (336) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (128) சினிமா (53) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (419) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (65) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (34) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/04/08110607/Ragul-Preet-Singh-in-fear-of-Corona-2nd-wave.vpf", "date_download": "2021-07-24T13:23:41Z", "digest": "sha1:PSR4DAZ7VKZAKAMPKXBFLOYACTWCRTXG", "length": 10161, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ragul Preet Singh in fear of Corona 2nd wave || கொரோனா 2-வது அலை பயத்தில் ரகுல் பிரீத் சிங்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ல் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கிறார் ராம்நாத் கோவிந்த்\nகொரோனா 2-வது அலை பயத்தில் ரகுல் பிரீத் சிங்\nகொரோனா 2-வது அலை பயத்தில் ரகுல் பிரீத் சிங்.\nநடிகை ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-\n“நான் சினிமாவில் நடிக்க வந்து பத்து வருடங்கள் ஆகிறது. இப்போதும் கைவசம் அதிக படங்கள் உள்ளன. அதற்கு காரணம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததுதான். சினிமாவில் ஒவ்வொரு படியாக ஏறிப்போக வேண்டும் என்று நினைத்தேன். அதை செயல்படுத்தியும் வருகிறேன். நடிப்பை இன்னும் சிறப்பாக மெருகேற்ற என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையோடுதான் தினமும் காலையில் எழுகிறேன்.\n5 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த அதே கதையில் கதாபாத்திரங்களில் இப்போதும�� நடித்தால் எந்த பயனும் இல்லை. புதுசா செய்ய எனக்கு இஷ்டம். கொரோனா இரண்டாவது அலை உருவாகி இருப்பதை நினைக்கும்போது மிகவும் பயமாக இருக்கிறது. ஊரடங்குக்கு பிறகு கடந்த வருடம் படப்பிடிப்பு அரங்குக்கு செல்ல பயந்தேன். எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும் பயம் இன்னும் அதிகமானது. ஆனால் நாலைந்து நாட்களில் குணமாகி விட்டேன். அதன்பிறகு உடற்பயிற்சி செய்தபோது மிகவும் உடல் வலிக்க ஆரம்பித்துவிட்டது. இனிமேல் நம்மால் உடற்பயிற்சி, யோகா, பிராணாயாமம் செய்ய முடியாதோ என்று பயந்தேன். இப்போது கொரோனா இரண்டாவது அலை பரவி எங்கு பார்த்தாலும் பாதிப்பு அதிகமாக இருப்பதால் மறுபடியும் பயம் அதிகமாகி உள்ளது.’'\nஇவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\n1. பிரபல நடிகர் மரணம்\n2. ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடங்கியது: கமல்ஹாசனுக்கு வில்லனாக மலையாள நடிகர்\n3. தமிழ் சினிமாவில், 40 வருடங்களை கடந்த கதாநாயகிகள்\n4. கதை நாயகனாக கருணாஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.farmerjunction.com/agriculture-and-animal-husbandry-e-books-and-links/", "date_download": "2021-07-24T15:17:27Z", "digest": "sha1:OQM57VTKDRERAUG5JOPZDHXV7C5MZXVL", "length": 3864, "nlines": 73, "source_domain": "www.farmerjunction.com", "title": "Agriculture and Animal Husbandry E-Books and Links - Farmer Junction", "raw_content": "\nகோழிகளைப் பற்றிய பொதுவான தகவல்கள்-1\nகோழி & முட்டை கோழி வளர்ப்பு கையேடு-1 (1)\nமாடு & கோழி நாட்டு வைத்தியம்-1\nஇயற்கை வழி நாட்டு கோழி\nகோழி நோய்த் தடுப்பு மற்றும் மேலாண்மை\nMoringa Cultivation Videos- Tamil, முருங்கை விவசாயம் செய்வது எப்படி\nMoringa Cultivation Videos- Tamil, முருங்கை விவசாயம் செய்வது எப்படி\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/telangana-it-employee-husband-wife-burnt-to-death-murder-killing.html", "date_download": "2021-07-24T14:15:38Z", "digest": "sha1:EITX2KVHRWLIGWOKIIVW5YBL6IDWKV4P", "length": 15696, "nlines": 188, "source_domain": "www.galatta.com", "title": "ஐடி ஊழியர் உயிருடன் எரித்துக் கொலை! மனைவியே கணவரை உயிருடன் எரித்துக் கொன்றது அம்பலம்!!", "raw_content": "\nஐடி ஊழியர் உயிருடன் எரித்துக் கொலை மனைவியே கணவரை உயிருடன் எரித்துக் கொன்றது அம்பலம்\nஐடி ஊழியரான கணவனை, உயிருடன் வைத்து மனைவியே எரித்துக் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதெலங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.\nதெலங்கானா மாநிலம் ஜாக்டியல் மாவட்டத்தில் உள்ள பல்வந்தபூர் பகுதியைச் சேர்ந்த ராச்சார்லா பவன் குமார், தனது மனைவி கிருஷ்ணவேனி உடன் வசித்து வந்தார். ராச்சார்லா பவன் குமார், அங்கு சாப்ட்வேர் இன்ஜினீயரானக பணியாற்றி வந்தார்.\nஇவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், ராச்சார்லா பவன் குமார், கடந்த 23 ஆம் தேதி திடீரென்று உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.\nஇது குறித்து, அங்குள்ள ஜாக்டியல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.\nஅதாவது, “ராச்சார்லா பவன் குமாரின் மனைவியான கிருஷ்ணவேனியின் உறவினரான சுமலதா என்பவர், பவன் குமாரைத் தகனம் செய்ததாக” காவல் நிலையத்தில் அவரது மனைவி கிருஷ்ணவேணி, பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ராச்சார்லா பவன் குமார் திட்டமிட்டு உயிருடன் எரிக்கப்பட்டது தெரிய வந்தது.\nமுக்கியமாக, ராச்சார்லா பவன் குமாரின் மனைவி, கிருஷ்ணவேனிக்கும் அவரது கொலையில் தொடர்புள்ளது என்று, போலீசார் தெரிவித்து உள்ளனர்.\nஇந்த கொலை வழக்கு குறித் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடி கிஷோர், “கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே கிருஷ்ணவேனி, அலிதாபாத் பகுதியில் தனது உறவினரின் திருமணத்திற்குச் சென்று உள்ளார். அப்போது, அங்கு அவர் அணிந்திருந்த 60 கிராம் எடை கொண்ட தங்க நகை திருட்டு போய் உள்ளது. இதனால், பவன் குமார் மனைவியிடம் அவர் அடிக்கடி சண்டையிட்டு வந்து உள்ளார்.\nமேலும், அவரது மைத்துனரான ஜெகன் தான், இந்த நகைகளைத் திருடியிருப்பார் என்ற சந்தேகத்தின் பேரில் அவரைக் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியிருக்கிறார். ஆனால், ஜெகன் சமீபத்தில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்த நிலையில், பல்வந்தபூர் புறநகர் பகுதியில் மஞ்சுநாதா கோயிலில் தங்கி ஆசிரமம் ஒன்றை நடத்திவரும் கிருஷ்ணவேனியின் சகோதரர் விஜயசாமி, தனது குடும்ப உறுப்பினர்களிடம் பவன் குமார் வைத்த சூனியத்தால் தான் ஜெகன் இறந்துள்ளதாகக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பி இருக்கிறார்.\nஇதனை நம்பி குடும்பத்தினர் பவனைக் கொலை செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனால் மனைவி கிருஷ்ணவேனி, விஜயசாமி உடன் கிருஷ்ணவேனியின் உறவினர் சுமலதா, சகோதரி ஸ்வரூபா, தாய் பரிமலா ஆகியோர் இந்த கொலை கூட்டுச் சதியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.\nஅவர்கள் அனைவரும் சேர்ந்து, இந்த கொலையை நடத்த திட்டமிட்டு உள்ளனர். திட்டமிட்டபடி, ஜெகனின் 12 ஆம் நாள் சடங்கில் கலந்துகொண்ட பவன் குமார், ஜெகனின் ஆத்மாவிற்கு மஞ்சுநாதா கோயிலுக்கு அருகிலிருந்த ஒரு அறையில் மரியாதை செலுத்திக் கொண்டிருந்து உள்ளார். அப்போது, அந்த அறையின் கதவைத் வெளிப்புறமாக தாப்பால் போட்டு மர்ம நபர்கள் சிலர் பூட்டு போட்டு உள்ளனர்.\nஅதன் பிறகு, கிருஷ்ணவேனியின் நெருங்கிய உறவினர்களும், கொண்டகட்டு பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் ரெட்டி என்ற இளைஞரும் சேர்ந்து அறையின் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து உள்ளனர். இதில், பவன் குமார் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்டார். இதில், பவன் குமார் உடலில் தீ பற்றி எரிந்த நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், பவன் குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கங்காதர் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணவேணியின் குடும்பமே சேர்ந்து பவன் குமாரை திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது.\nஇதனையடுத்து, மனைவி கிருஷ்ணவேனியுடன் சேர்த்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மீதும், நிரஞ்சன் ரெட்டி மீதும் போலீசார் வழக்குப் ���திவு செய்து உள்ளனர்.\nஇதனிடையே, மனைவியே கணவரை உயிருடன் எரித்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅட கொடுமையே.. பிரசவத்தின் போது மருத்துவர்கள் அலட்சியமா\n''இந்தியாவுக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை வேண்டும்\" - மோடியின் அடுத்த திட்டம்\nலஷ்மி விலாஸ் வங்கியை, டி.பி.எஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபாகிஸ்தானில், பாலியல் குற்றங்களை தடுக்க, ஆண்மை நீக்க தண்டனை\nஅட கொடுமையே.. பிரசவத்தின் போது மருத்துவர்கள் அலட்சியமா\n``பெருவெள்ளத்திலிருந்து அ.தி.மு.க. அரசு தேவையான பாடம் கற்றுக் கொள்ளவில்லை\" - ஸ்டாலின் கண்டனம்\n'இந்தியாவுக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை வேண்டும்\" - மோடியின் அடுத்த திட்டம்\nகால்பந்து வீரர் மரடோனாவின் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல்\nதமிழகத்தில், வரும் 29 ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறதா\nஇளம் இயக்குனர் குறித்து விஷ்ணு விஷால் செய்த பதிவு \nவிஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் புதிய அப்டேட் \nபிக்பாஸ் வீட்டில் நுழைவது குறித்து பதிவு செய்த பிரேம்ஜி \nபிக்பாஸ் 4 : அனிதாவுடன் கூட்டணி சேர்ந்து ரியோவுடன் மல்லுக்கு நிற்கும் சனம் \nசூரரைப் போற்று உருவான விதம் குறித்து ஒளிப்பதிவாளர் பதிவு \nபிக்பாஸ் 4 : கால் சென்டர் டாஸ்க்கில் ரியோவிடம் மாட்டிய ஆஜீத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/04/01_11.html", "date_download": "2021-07-24T13:20:50Z", "digest": "sha1:4Q2OOWV5YMECA5KIUFWUYH6R6LTEOV3D", "length": 31650, "nlines": 296, "source_domain": "www.ttamil.com", "title": "தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்? பகுதி: 01 ~ Theebam.com", "raw_content": "\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nஅண்மையில் நான், The Sunday Observer / 17 மார்ச், 2019 என்ற இலங்கை பத்திரிகையை வாசிக்கும் பொழுது என்னை அதிரவைத்த செய்தி, \"வடக்கு கிழக்கு பெண்களை, கடன் தற்கொலைக்கு தூண்டுகிறது - 150 இற்கு மேற்பட்டோர் 2018 இல் மட்டும் இறந்துள்ளார்கள்\" / \"Debt drives women to suicide in North and East - Over 150 debt related deaths in 2018 alone \" என்ற அறிக்கையே, அதில் முற்போக்கு விவசாயிகள் காங்கிரஷின் [Progressive Peasants’ Congress (PPC)] அறிக்கையின் படி, குறைந்தது 170 பேர் இலங்கை முழுவதும் பரவலாக தற்கொலை செய்து இருப்பதாகவும், அதில் கூடுதலான தற்கொலைகள் வவுனியா, யாழ்ப்பாணம், மற்றும் மட்டக்களப்பு பகுதியில், அதாவது தமிழர் பகுதியில், நடந்துள்ளதாகவ���ம் எடுத்து காட்டுகிறது.\nஏன் தமிழர்கள் கூடுதலாக தற்கொலை செய்கிறார்கள் என்ற என் கவலையின் தேடுதலே இந்த கட்டுரையாகும்.\nமுதலில் நாம் தற்கொலை என்றால் என்ன என்று பார்ப்போம். நீங்களே உங்கள் சொந்த வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை தற்கொலை எனலாம். இது அநேகமாக மக்கள் தமது வலி அல்லது துன்பத்தில் [pain or suffering] இருந்து தப்பிக்க வேறு மாற்று வழிகள், அந்த கணத்தில் தெரியாத நிலையில், சடுதியாக கடைபிடிக்கும் ஒரு வழி என்றும் கூறலாம். ஆனால் எல்லோரும் அப்படி என்று நாம் அறுதியாக கட்டாயம் கூறமுடியாது. தற்கொலை மூலம் இறந்த மக்கள் பொதுவாக நம்பிக்கையற்ற தன்மை, விரக்தி மற்றும் உதவியின்மை [feelings of hopelessness, despair, and helplessness] போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. மற்றது, தற்கொலையை ஒருவரின் ஒரு தார்மீக பலவீனம் அல்லது அவரின் ஒரு ஒழுக்க குறைபாடு [a moral weakness or a character flaw] என்றும் கூறமுடியாது.\nஒருவர் தன்னுயிரை தானே மாய்துகொள்வதையும் கொலை என்று அர்த்தம் தொனிக்க தற்கொலை என்றே நாம் இன்று கூறுகிறோம். அது போலவே, The Oxford English Dictionary முதல் முதல் suicide என்ற சொல்லை 1651 இல் சேர்த்து கொண்டாலும், அந்த சொல்லை மிகவும் வெறுப்புடன் பொதுவாக பார்க்கப்பட்டு, பலர் தமது அகராதியில் அதை போடாமல் சொல்லகராதியில்[vocabulary] மட்டும் விட்டுவிட்டு, அதற்கு பதிலாக “self-murder”, “self-killing”, and “self-slaughter” என்ற வார்த்தைகளை, அன்று பாவித்தனர். ஏன், 2450 ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த புகழ்பெற்ற கிரேக்க நாட்டின் தத்துவஞானி சோக்கிரட்டீஸ் (Socrates) கூட \"மனிதன் என்பவன் கடவுளின் உடைமைகளில் ஒன்று, எனவே ஒரு மனிதன் தன்னை கொல்ல முடியாது\" / \"a man, who is one of the god’s possessions, should not kill himself \" என்று வாதாடுகிறார். என்றாலும் பிளாட்டோ [Plato] மற்றும் அரிஸ்டோட்டல் [Aristotle] தற்கொலை சில சூழ்நிலைகளில் ஏற்றுக்கொள்ளலாம் என்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எமது திருவள்ளுவரும் \"மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்\"[969]. என உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள், அதாவது தற்கொலை செய்வார்கள், என்று அதற்கு ஒரு பெருமையே சேர்க்கிறார்.அது மட்டும் அல்ல ,தமிழரின் அன்றைய கலாச்சாரத்தில் வடக்கிர���த்தல் என்று போற்றப்படும் ஒரு செயலையும் காண்கிறோம்.\nவடக்கிருத்தல் பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த ஒரு பழக்கவழக்கமாகும். ஊருக்கு வெளியே ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து தமது உயிரை சில காரணங்களுக்காக துறப்பர். இப்படி இறந்தோருக்கு அன்று நடுகல் இட்டு, அவரின் மன உறுதியை பெருமைப் படுத்தும் முகமாக, அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்து வழிபடுவதும் உண்டு. உதாரணமாக, கி.மு. 3 ஆம் நூற்றாண்டு புறநானூறு 66 ,\n\"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி\nவளிதொழில் ஆண்ட உரவோன் மருக\nகளிஇயல் யானைக் கரிகால் வளவ\nசென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற\nவென்றோய், நின்னினும் நல்லன் அன்றே\nகலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை\nமிகப் புகழ் உலகம் எய்திப்\nபுறப்புண் நாணி, வடக் கிருந்தோனே.\"\nகளிப்புநடை போடும் யானைமேல் தோன்றும் கரிகால் வளவ கடலில் நாவாய்க் கப்பல் ஓட்டிக் காற்றையே ஆண்ட வலிமையாளரின் வழிவந்தவன் நீ. நீ போரில் வென்றாய். அதனால் நீ நல்லன். எனினும் வெண்ணிப் பறந்தலைப் (போர்க்களத்தில்) போரில் உன் வலிமை மிக்க தாக்குதலால் புறப்புண் பட்டு அதற்காக நாணி அப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்த மன்னன் (பெருஞ்சேரலாதன்) உன்னைக் காட்டிலும் நல்லவன் அல்லனோ கடலில் நாவாய்க் கப்பல் ஓட்டிக் காற்றையே ஆண்ட வலிமையாளரின் வழிவந்தவன் நீ. நீ போரில் வென்றாய். அதனால் நீ நல்லன். எனினும் வெண்ணிப் பறந்தலைப் (போர்க்களத்தில்) போரில் உன் வலிமை மிக்க தாக்குதலால் புறப்புண் பட்டு அதற்காக நாணி அப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்த மன்னன் (பெருஞ்சேரலாதன்) உன்னைக் காட்டிலும் நல்லவன் அல்லனோ என்று தற்கொலைக்கு ஒரு புகழாரம் சூட்டுகிறது. அதேபோல இன்றும் தன்னுயிரை தான் ஈயும் சான்றாண்மை தற்கொடையாம் என்று தற்கொலையை தற்கொடை என்று சில சந்தர்ப்பங்களில் புகழ் பாடுவதையும் தமிழர் கலாச்சாரத்தில் நாம் காணுகிறோம். இவைகளை இளம் பருவத்தினர் தொலைக்காட்சியிலோ, திரை அரங்கிலோ அல்லது பத்திரிகை அல்லது புத்தக வாயிலாகவோ பார்த்து இருப்பார்கள், உளவியல் எச்சரிப்பது இவையும் அவர்களின் தற்கொலைக்கு ஒரு தூண்டுதலாகவும் அமையலாம் என்று.\nநல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாகவும், அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாகவும் கூறும், அவளின் புகழ் பாடும் நாட்டுப்புறக் கதை, தமிழரின் மத்தியில் சர்வசாதாரணமாக புழங்குவதுடன், அவளுக்கு கோயில் அமைத்து சிறு தெய்வமாக திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தில் வழிபடுவதையும் காண்கிறோம். அது மட்டும் அல்ல தமிழர்களுடன் தொடர்புடைய மாயன்கள் தற்கொலைக்கு என, ‘இக்ஸ்டாப்’ (Ixtab) என்னும் பெயருடைய ஒரு கடவுளையும் வைத்திருந்தவுடன் தற்கொலையை தப்பானதாக மாயன்கள் கருதவில்லை. எனினும் நான் முழுக்க முழுக்க இவையையே தமிழர்களை கூடுதலாக தற்கொலைக்கு தூண்டும் காரணம் என்று சொல்லவில்லை, ஆனால் அவர்களுக்கு இது ஒரு தென்பை, வலிமையை, பயமின்மையை கட்டாயம் கொடுத்து இருக்கும்.\nதற்கொலை என்பது திடீரென, ஒருவர் எடுக்கும் சாவுக்குரிய அபாயகரமான முடிவு அல்லது ஒரு செயல் என்றும் மற்றும் தூண்டுதலின் பங்கே இப்படியான சோகமான விடயங்களில் முக்கியமான ஒன்று என்றும் [The role of impulsiveness is one of the saddest things about suicide] அடிக்கடி விவரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில், தங்களைக் கொல்ல முயற்சிக்கும் பெரும்பாலான மக்கள் அவ்வாறு செய்ய முதலே திட்டமிடுகின்றனர் என்றும் மனக்கிளர்ச்சி அல்லது உந்துதலே என்று வரையறுக்கப் படுபவை கூட,\nஅவர்கள் முயற்சி செய்வதற்கு முன்பு அப்படியான எண்ணம் அவர்களிடம் இருந்ததாகவும் ஒரு 2007 ஆண்டு ஆஸ்திரேலிய ஆய்வு கூறுகிறது.ஆனால் அவர்களின் எண்ணத்திற்கு செயல் வடிவத்தை , வலிமையை அதிகமாக உந்துதல்களே கொடுத்து இருக்க வாய்ப்பு அதிகம்.\nஇவை ஒரு வரலாற்று ரீதியான ஒரு முக்கியமான காரணம். ஏனேன்றால் மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும் பொழுது ,தமிழர் சமுதாயம் ஒரு கொள்கைக்காக ,நோக்கத்திற்காக தம் உயிரை விட்டவர்களுக்கு நடுகல் வைத்து வணங்கியதையும், அவர்களை சிறு தெய்வமாக்கியதும் மற்ற சமூகங்களில் காண்பது அரிது. அது மட்டும் அல்ல, அந்த பண்பாட்டிற்கு, குறிப்பாக ஈழத்தில் 1980 க்கு பிறகு மீண்டும் உயிர் கொடுத்து இன்று அந்த கலாச்சாரம் மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பது வேறு எங்கும் காண்பது அரிது. எனவே இவைகள் கட்டாயம் தமிழர் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்பலாம். என்றாலும் தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம் என்பதை புள்ளிவிபரங்கள் மற்றும் அதற்கான இன்றைய காரணங்கள் பற்றியும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.\nஉலக தற்கொலைத் தடுப்பு சங்கமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதியை சர்வதேச தற்கொலைத் தடுப்பு தினமாக (World Suicide Prevention Day) அறிவித்து உள்ளது. நாமும் எம்மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைக்கான காரணத்தை ஓரளவாவது புரிந்து, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எல்லாம், சிறிது நேரம் ஒதுக்கி, தற்கொலை எண்ணமுடைய ஒரு நபரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர முயலுவோம் \nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nபாடுவது தேவாரம் இடிப்பது சிவன்கோவில்\nவவுனியாவில் தேன் சிந்திய பூக்கள் -video\nAC ஏசி காரில் செல்பவர்களின் கவனத்திற்கு..\nவிதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 02\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [மகாபலிபுரம் ]போலாகுமா\nசைவ மக்கள் மீள்வது எப்படி\nவிளக்காய் வந்தவளும் ,வினையை விதைத்தவனும்\nபெண்ணை க் கொல்லும் பெண்ணினம் -short movie\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nவிதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01\nவாழ்க்கை ஒரு விளையாட்டு …\nதாய் அன்பைமிஞ்சிய அப்பாவோ இவர் [video] short movie\nதமிழ் மொழி இறவாது இருக்க...\nஒரு பொண்ணு வேணும் [குறும் படம்]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n*..உன்னை நேசிப்பவர்களை எண்ணிச் சந்தோசப்படு , உன்னை வெறுப்பவர்களை எண்ணித் துக்கப்படாதே . *..உன்னை ஆதரிப்பவர்களை எண்ணி உற்சாகப்படு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/22-oct-2017", "date_download": "2021-07-24T13:57:13Z", "digest": "sha1:VCJYFCVJ3OOITFZ3DRWPXBM6AOX5TXVI", "length": 15073, "nlines": 283, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 22-October-2017", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகனவு இல்லம்... கட்டுமானச் செலவைக் குறைக்கும் வழிகள்\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: புதிய வரி வரம்பு... 1.25 கோடிப் பேரில் நீங்களும் ஒருவரா\nநோபல் வென்ற ரிச்சர்டு தாலர்\nஇன்ஸ்பிரேஷன் - காந்தியிடம் கற்ற துணிச்சல்\nஜி.எஸ்.டி... 22 மாற்றங்களால் என்ன நன்மை\nஏழாவது சம்பள கமிஷன்... அள்ளித் தந்ததா தமிழக அரசு\nஅனைத்து மியூச்சுவல் ஃபண���டுகளும் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவைதானா\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 12 கோல்டன் ரூல்ஸ்\nசிறு ஊர்களிலும் கூட்டம் நடத்துங்கள் - சேலத்தில் வாசகர்கள் கோரிக்கை\nஃபண்ட் கார்னர் - மகளின் எதிர்காலத்துக்கு ஏற்ற நீண்ட கால முதலீட்டுத் திட்டம்\nவெற்றிக்கான அதிர்ஷ்டத்தை அழைத்துவரும் வழிமுறைகள்\nBIGG BOSS கற்றுத்தரும் மேலாண்மைப் பாடங்கள்\nஷேர்லக்: குவியும் ஐ.பி.ஓ... முதலீட்டாளர்கள் உஷார்\nதீபாவளி முகூர்த் டிரேடிங்... கவனிக்க வேண்டிய பங்குகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: தீபாவளி சென்டிமென்ட்... சந்தை இன்னும் உயரலாம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - விவசாய நிலம்... ஓய்வுக்காலம்.... கனவுகள் கைகூட என்ன வழி..\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 19 - இந்தியாவின் பன்னாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 42 - ஏற்றுமதித் தொழிலை எளிதாக விளக்கும் ஃப்ளோ சார்ட்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்\nஆன்லைனில் வாங்கும் பொருள்கள்... இன்ஷூரன்ஸ் எடுப்பது எப்படி\n - மெட்டல் & ஆயில்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nகனவு இல்லம்... கட்டுமானச் செலவைக் குறைக்கும் வழிகள்\nமுகைதீன் சேக் தாவூது . ப\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: புதிய வரி வரம்பு... 1.25 கோடிப் பேரில் நீங்களும் ஒருவரா\nநோபல் வென்ற ரிச்சர்டு தாலர்\nஇன்ஸ்பிரேஷன் - காந்தியிடம் கற்ற துணிச்சல்\nஜி.எஸ்.டி... 22 மாற்றங்களால் என்ன நன்மை\nமுகைதீன் சேக் தாவூது . ப\nஏழாவது சம்பள கமிஷன்... அள்ளித் தந்ததா தமிழக அரசு\nஅனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளும் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவைதானா\nகனவு இல்லம்... கட்டுமானச் செலவைக் குறைக்கும் வழிகள்\nமுகைதீன் சேக் தாவூது . ப\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: புதிய வரி வரம்பு... 1.25 கோடிப் பேரில் நீங்களும் ஒருவரா\nநோபல் வென்ற ரிச்சர்டு தாலர்\nஇன்ஸ்பிரேஷன் - காந்தியிடம் கற்ற துணிச்சல்\nஜி.எஸ்.டி... 22 மாற்றங்களால் என்ன நன்மை\nமுகைதீன் சேக் தாவூது . ப\nஏழாவது சம்பள கமிஷன்... அள்ளித் தந்ததா தமிழக அரசு\nஅனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளும் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவைதானா\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 12 கோல்டன் ரூல்ஸ்\nசிறு ஊர்களிலும் கூட்டம் நடத்துங்கள் - சேலத்தில் வாசகர்கள் கோரிக்கை\nஃபண்ட் கார்னர் - மகளின் எதிர்காலத��துக்கு ஏற்ற நீண்ட கால முதலீட்டுத் திட்டம்\nவெற்றிக்கான அதிர்ஷ்டத்தை அழைத்துவரும் வழிமுறைகள்\nBIGG BOSS கற்றுத்தரும் மேலாண்மைப் பாடங்கள்\nஷேர்லக்: குவியும் ஐ.பி.ஓ... முதலீட்டாளர்கள் உஷார்\nதீபாவளி முகூர்த் டிரேடிங்... கவனிக்க வேண்டிய பங்குகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: தீபாவளி சென்டிமென்ட்... சந்தை இன்னும் உயரலாம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - விவசாய நிலம்... ஓய்வுக்காலம்.... கனவுகள் கைகூட என்ன வழி..\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 19 - இந்தியாவின் பன்னாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 42 - ஏற்றுமதித் தொழிலை எளிதாக விளக்கும் ஃப்ளோ சார்ட்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்\nஆன்லைனில் வாங்கும் பொருள்கள்... இன்ஷூரன்ஸ் எடுப்பது எப்படி\n - மெட்டல் & ஆயில்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/11/5.html", "date_download": "2021-07-24T13:48:35Z", "digest": "sha1:T5MA3RQDFX3RYY2GJHCA7MKRDU2WZ7RV", "length": 4787, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "5 இலட்சத்திற்கும் அதிகமாக இதுவரையில் இலங்கையில் பீ.சீ.ஆர் பரிசோதனை 5 இலட்சத்திற்கும் அதிகமாக இதுவரையில் இலங்கையில் பீ.சீ.ஆர் பரிசோதனை - Yarl Voice 5 இலட்சத்திற்கும் அதிகமாக இதுவரையில் இலங்கையில் பீ.சீ.ஆர் பரிசோதனை - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\n5 இலட்சத்திற்கும் அதிகமாக இதுவரையில் இலங்கையில் பீ.சீ.ஆர் பரிசோதனை\nஇலங்கையில் இதுவரை 5 இலட்சத்து 24 ஆயிரத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி நேற்று மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 11 ஆயிரத்து 713 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 24ஆயிரத்து 448 ஆக உள்ளது.\nநாட்டில் அதிகளவில் அதாவது கடந்த சனிக்கிழமை 11 ஆயிரத்து 999 பேருக்கு நடத்தப்பட்ட ��ி.சி.ஆர். பரிசோதனையை ஒரு நாளில் நடத்தப்பட்ட அதிகூடிய பரிசோதனை எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2011/06/", "date_download": "2021-07-24T14:42:58Z", "digest": "sha1:NT5XZHFKRAQVZZUR4YTAMDLJDX6EQ5JH", "length": 44238, "nlines": 463, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: June 2011", "raw_content": "\nசவர்க்கர் குல்லாய், தடித்த பிரேம் மூக்குக் கண்ணாடி, கணுக்காலுக்கு நாலங்குலம் மேலேயே நின்று விடும் பாண்ட், கட் ஷூ, தலையணை மாதிரி உப்பியிருக்கும் ஜிப்-பை, ஐந்தாறு பேனாக்கள், டைரி, பொடி டப்பி, மூக்குக் கண்ணாடி உறை ஆகியவைகள் ஜேபியில் திணிக்கப்பட்டிருக்கும்., மிதமிஞ்சிய தற்பெருமை. அளப்பு. -- இதுதான் அருணாசலம்.\nஅவன் சண்டப் பிரசண்டமாகப் பேசுவதைக் கேட்டு, ``கவர்மென்ட் ஆப் இந்தியாவே உன் தலையில் ஓடுகிறதா'' என்று யாரும் அவனைக் கேட்க மாட்டார்கள். மற்றவர்கள் கேட்க விடாமல் அவன்தான் மூச்சு விடாமல் பேசுகிறவனாயிற்றே\nசர்க்கார் வண்டியே இவனால்தான் ஓடுகிறது என்று எண்ணி இவன் அண்டர் செக்ரட்டரியோ என்னவோ என்று கருத வேண்டாம். கால்நடை இலாகாவில் ஒரு எல்.டி.சி. -சாதாரண குமாஸ்தா.\n``ஏன் அருணாசலம், நம்ப ராஜுவின் கலியாணத்திற்கு நீ வரவில்லை'' என்ற சர்வசாதாரண கேள்விக்குக் கூட அத்தியாயங்களில் பதில் சொல்வான். எல்லாம் ஆபீஸ் விவகாரமாகத்தான் இருக்கும்.\nஅருணாசலம் சொல்வதை அப்படியே வாயைத் திறந்து கொண்டு கேட்டால்தான் பிழைத்தீர்கள். நடுவே ஏதாவது பேசினால் போச்சு, மற்றொரு தனி ஆவர்த்தனம் ஆரம்பமாகி விடும்.\n ஆபீசிலிருந்து இவ்வளவு லேட்டாக வருகிறாய்'' என்று ஒருவர் கேட்டு விட்டார் ஒரு நாள்.\n ஒரு மணியாக பஸ்ஸே வரவில்லை. நாளை ஜெனரல் மானேஜருக்குப் போன் பண்ணி உலுக்குகிறேன். சே, எதுக்கு வீணாக கண்டக்டரை சஸ்பெண்ட் பண்ணிடுவாங்க. அவன் வயிற்றெரிச்சலை எதுக்குக் கொட்டிக் கொள்ள வேண்டும் வீணாக கண்டக்டரை சஸ்பெண்ட் பண்ணிடுவாங்க. அவன் வயிற்றெரிச்சலை எதுக்குக் கொட்டிக் கொள்ள வேண்டும்\n``ஏனப்பா, ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொள்ளக் கூடாது\n``ஆபீசில் `ஐயாயிரம் தருகிறேன். வாங்கிக்கோ' என்கிறார்கள். நான்தான் வேண்டாம் என்று இருக்கிறேன். பெட்ரோல் ரேஷன் இன்னும் பத்து வருஷத்தில் வரப் போகிறது. ஸ்கூட்டர்காரன் எல்லாம் திண்டாடப் போகிறான். நாம் ஏன் இதில் மாட்டிக் கொள்ள வேண்டும் அதனால்தான் `போய்யா, உன் ஐயாயிரம் வேண்டாம்' என்று சொல்லி விட்டேன்.''\nவெற்றிலை பாக்கு, பூ, பழத்துடன் தட்டில் ரூபாயை வைத்துக் கொடுக்கிறார்களோ என்று எண்ணி விடாதீர்கள். எல்லா சர்க்கார் ஊழியருக்கும் ஸ்கூட்டர் அட்வான்ஸ் கிடைக்கும். இவனுக்கு மட்டும் விசேஷமாக கொடுப்பது போல் சொல்லும் போது ஆச்சரியத்தினால் கண்கள் மலரப் பார்த்தால்தான் அவனுக்கு அபாரத் திருப்தி ஏற்படும்.\nஎட்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் -கடுகு\nசில வருஷங்களுக்கு முன்பு கல்கியிலிருந்து ஒரு கதை வேண்டுமென்று ஒரு கடிதம் வந்தது. அத்துடன் தலைப்பு: எட்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்ற தலைப்பிற்கு ஏற்ற கதை வேண்டும் என்றும் எழுதி இருந்தார்கள். ஆப்போது எழுதி அனுப்பிய கதையை இங்கு தருகிறேன்.\nஇந்த வாக்கியத்தைச் சொல்லிவிட்டு மௌனமாகிவிட்டார் ஜோதிடப்புலி, ஆரூட சிங்கம், நியூமராலஜி நரி, கைரேகை கரடியான மூலைக்கொத்தளம் மன்னாரு ஜோதிடர்.\nஅவருக்கு முன்பு பயபக்தியுடன் கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த அஷ்டபுஜத்திற்கு ஒன்றும் புரியவில்லை.\nநூற்றியொரு ரூபாய் கொடுத்து ஆரூடம் கேட்க வந்திருந்தார். ஒரு வாக்கியம் மட்டும் சொல்லிவிட்டுச் சும்மா இருக்கிறாரோ ஜோதிடர் என்று யோசித்தபடியே இருக்க, ஜோதிடரின் ஒரு சிஷ்யகோடி, \"அவ்வளவுதான் இனிமேல் ஒண்ணும் வாக்குலே வராது. சுவாமி மௌனத்தில் போய்விட்டார்\" என்றார்.\nஆறு மாதம் காத்திருந்து அப்பாயிண்மென்ட் வாங்கி, சிபாரிசு பிடித்து நூற்றியொரு ரூபாய் கொடுத்து- அல்லது அழுது - ஜோதிடம் கேட்க வந்தால் ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட்டால் எப்படி அட்சர லட்சம் என்பது மாதிரி அல்லவா இருக்கிறது\nதிடீரென்று அஷ்டபுஜத்துக்குச் சந்தேகம் வந்தது. `எட்டுக்கு மேல் வேண்டாம்' என்று சொன்னாரா, ஏட்டுக்கு மேல் வேண்டாம் என்று சொன்னாரா என்று சந்தேகம் தோன்றியது. காரணம் அஷ்டபுஜம் சாதாரண கான்ஸ்டபிள். அதுவும் கொத்தவால் சாவடி, சினிமாத் தியேட்டர் போன்ற இடங்களில் இல்லாமல்-- `வறண்ட' பிரதேசமான பெசன்ட் நகர் பகுதியில் டியூட்டி விரைவில் `ஏட்டு' ஆகப் பிரமோஷன் வரக்கூடும். `அதற்கு மேல் பிரமோஷன் வந்தால் விட்டுவிடு' என்று ஜோதிடர் சொல்கிறாரா விரைவில் `ஏட்டு' ஆகப் பிரமோஷன் வரக்கூடும். `அதற்கு மேல் பிரமோஷன் வந்தால் விட்டுவிடு' என்று ஜோதிடர் சொல்கிறாரா சப் இன்ஸ்பெக்டர் மாதிரி உத்தியோகத்தில் ஆபத்துக்களும் அதிகம் என்பதால் சொல்கிறாரா சப் இன்ஸ்பெக்டர் மாதிரி உத்தியோகத்தில் ஆபத்துக்களும் அதிகம் என்பதால் சொல்கிறாரா\nவீட்டுக்கு வந்தார். சடாரென்று அவர் மூளையில் ஒரு பல்ப் எரிந்தது. வீட்டு நம்பர் ஒன்பது ஆகா எட்டுக்கு மேல் உள்ள நம்பர் வீடு... அதனால்தான் நமக்கு அதிர்ஷ்டம் இல்லையோ\nஇன்று புதுக் கணக்கு என்ற பெயரில் புதிய கணித முறை வந்திருக்கிறது. என்னைக் கேட்டால் கணித முறையில் மேலும் சீர் திருத்தம் செய்ய நிறைய இடம் இருக்கிறது என்பேன். யதார்த்தமாக அமைக்கவும் வேண்டும். மாணவர்கள், உலகின் உண்மை நிலைகளை உணர முடியாதபடி கணக்குகளை அமைக்கவோ, விடைகளைக் கண்டு பிடிக்க முயலவோ கூடாது. சில உதாரணங்களைப் பார்ப்போம்.\n\"\"நாலு பேர் ஒரு வேலையை முடிக்க இருபது நாட்கள் ஆகும் என்றால்,\n16 பேர் அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்'' இது ஒரு கணக்கு.\nஇதற்குச் சரியான விடை 5 நாட்கள் என்று ஆசிரியர் சொல்லுவார். தவறு என்கிறேன் நான். 16 பேர் அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தால் என்ன ஆகும் முதலில் யூனியன் தொடங்குவார்கள். யூனிபாரம், போனஸ், ஊக்க போனஸ், வீட்டு வசதி, மருத்துவ வசதி என்று கேட்பார்கள். இரண்டாவது நாளிலிருந்து வேலை நிறுத்தம் செய்வார்கள். ஒரு வாரம் வரை முதலாளி தாக்குப்பிடித்து விட்டு, கடைசியில் இறங்கி வருவார். அதன் பிறகு வேலை மறுபடியும் துவங்கும். லீவு வசதி சலுகை இருப்பதால் நாலு பேர் மூன்று நாள் லீவில் போவார்கள். லேட்டாக வேலைக்கு வரும் பறிப்புரிமையும் கிடைத்துவிடும். இதன் காரணமாக வேலை ஆமை வேகத்தில் நடந்து 37 நாட்களில் முடியும். இதுதான் உண்மையான (சரியான) விடையாக இருக்க, ஆசிரியர் 5 நாட்கள் என்று சொல்லித் தருவது அபத்தமல்லவா\n\"ஒரு பொருளை நூறு ரூபாய்க்கு வாங்கியவன் பத்து சதவிகிதம் நிகர லாபம் பெறுவதற்கு என்ன விலையில் அதை விற்க வேண்டும்'' என்ற கணக்குக்கு இந்த ஆசிரியர்கள் 110 ரூபாய் என்று சொல்லித் தருவார்கள்.\nஅவன் 110 ரூபாய்க்கு விற்றால் சேல்ஸ் டாக்ஸ் இன்ஸ்பெக்டர், கார்ப்பரேஷன் சூபர்வைசர், ஹெல்த் ஆபீசர், பீட் கான்ஸ்டேபிள் இவர்களுக்கு எல்லாம் கொடுத்தது போக எண்பது ரூபாய் கூட நிற்காது. ஆக நிகர நஷ்டம் 20 ரூபாயாகும். அவனுக்குப் பத்து சதவிகிதம் லாபம் வரவேண்டுமானால் 140 ரூபாய��க்கு விற்க வேண்டும். இதுதான் சரியான விடை.\n\"ஒரு லேவாதேவிக்காரர் ஆயிரம் ரூபாயை 20 சதவிகித வட்டிக்கு கடன் கொடுத்தால் மூன்று வருடத்துக்குப் பிறகு அவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்'' என்று ஒரு கணக்கு, இதற்கு விடையைக் கண்டு பிடிக்கக் கணக்குத் தெரியவே வேண்டாம். பணம் கடன் கொடுத்தால் வட்டியும் வராது, முதலும் வராது என்கிற யதார்த்த உண்மையை அல்லவா ஆசிரியர் போதிக்க வேண்டும்\n\"இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிகக் குறைவான தூரமுள்ள பாதை எது'' என்று ஆசிரியர் மாணவனைக் கேட்கிறார்.\nபையன் விழித்துவிட்டு \"அரை வட்டமாக வரும் பாதை' என்று சொல்கிறான்.\n\"தப்பு. அந்தப் புள்ளிகளை இணைக்கும் நேர் கோடுதான்... இந்தச் சின்ன கணக்குக்கு விடை தெரியாதவன் நீ வாழ்க்கையில் எப்படிப் பொழைக்கப் போகிறாயோ'' என்று அலுத்துக் கொள்கிறார்.\nஉண்மையில் மாணவன் பிற்காலத்தில் நன்றாகத்தான் பிழைக்கப் போகிறான்.\nஅவனது அரை வட்டப் பாதை விடையைத்தான் தொழிலில் உபயோகித்து. ஆம், பின்னால் அவன் ஆட்டோ ரிக் ஷா ஓட்டப்போகிறான்.\nசென்ட்ரலிலிருந்து எழும்பூருக்கு ராயபுரம் வழியாக 'மிகக் குறைவான தூரமுள்ள பாதையில்' போய் நிறையப் பணம் பண்ணும் \"ஆட்டோ டிரைவராக' உயரப் போகிறான். ஆசிரியரோ அப்படியே \"தப்பு விடை\"யைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு ஆசிரியராகவே அவதிப்பட்டுக் கொண்டு இருக்கப் போகிறார்\nஇப்போது சொல்லுங்கள், புதுக் கணக்கையும் சீர்திருத்தம் செய்யவேண்டுமா, இல்லையா\nபேசினால் பிழைத்தீர்கள் - கடுகு\n* எந்தத் தொழிலிலும் வெற்றி பெறுவது எளிது- உங்களுக்குப் பேசத் தெரிந்திருந்தால் உங்கள் வாடிக்கையாளரை உங்கள் பேச்சினால் பிரமிக்க வைக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் குழப்பி வைக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு புரியாத வார்த்தைகளைப் போட்டுப் பேசுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு லாபம். இதைச் சமீபத்தில் இரண்டு மூன்று பேரிடம் சென்ற போது நான் அறிந்து கொண்டேன்.\n* ஜோசியர் சோணாசலத்திடம் போயிருந்தேன், ஜாதகத்தைக் கொடுத்தேன்.\n''....உம்... ஏழில் குரு. குரு தன் வீட்டில் இருக்கிறான். சனியைப் பார்க்கிறான். ஆனால் சுக்கிரன் நீசமாகி விட்டான். ரிஷப ராசியில் மிதுன அந்தரத்தில் சூரியன் உச்சமாகிறான்.''\n\"\"சூரியன் உச்சமானால் நல்லதா கெட்டதா\n\"\"புதன் எப்படி இருக்கிறான் என்பதைப் பொறுத்திருக்கு. எட்டாம் வீட்டில் இருக்கிறான். அது சந்திரனின் வீடு.''\n\"\"ஏதோ ஒரு வீட்டில் இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கு என்ன ஆகும்\n\"\"முதலில் அறுபது ரூபாயை வையும்.... குரு பார்வை சரியில்லை. ... சந்திரன் தன் சொந்த வீட்டுக்குப் போனால் உங்களுக்கு நல்ல காலம். இன்னும் 2 வாரத்தில் போய் விடுவான். கவலைப் படாதீர்கள்.''\n\"\"வெரி குட்'' என்று சொல்லிவிட்டு வந்தேன். 60 ரூபாய் அழுதுவிட்டோமே என்று தோன்றினாலும், .சந்திரன் வீடு காலி பண்ணுவதற்கு லாரி, கூலி ஆட்கள் எல்லாம் என்னை ஏற்பாடு பண்ணச் சொல்லவில்லையே என்ற நிம்மதியுடன் வீடு திரும்பினேன். அவரது ஞானம் என்னை வியப்படையச் செய்தது\n* டீ.வி. மெக்கானிக் பத்ரிநாத்திடம் என் டிரான்சிஸ்டரைக் காட்டினேன். சரசரவென்று பிரித்தார்.\n\"ஐ.எஃப் போயிருக்கும்னு நினைக்கிறேன். டயோட் ''' மல்டி மீட்டரை வச்சுப் பார்த்துத்தான் சொல்ல முடியும். ஐயாயிரம் ஓம்ஸ் நடுவிலே சோல்டர் பண்ணிடணும்....''\n\"\"டிரான்ஸ்ஃபார்மர் ஓபனாயிட்டதுபோல இருக்கு. ஃபெர்ரைட் ராட் புதுசா போட்டு காயிலைச் செக் பண்ணிப் பார்க்கலாம். நூறு ரூபாய் ஆகும்'' என்றார்.\nநூறு ரூபாய்க்கு இவ்வளவு செய்யப் போகிறார் என்ற திருப்தியுடன் ரூபாயைக் கொடுத்துவிட்டு வந்தேன்.\n* சின்ன வழக்கு விஷயமாக வக்கீல் சட்டநாதனைப் பார்க்கப் போனேன்.\n''...ஒண்ணும் கவலைப்படாதீங்க. கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கு. சுப்ரீம் கோர்ட் வரை போகலாம். முதலில் ஒரு ரிட் போடலாம். சி.ஆர்பி.சி.யில் இடம் இருக்கான்னும் பார்க்கிறேன். ரங்கசாமி வர்ஸஸ் ஸ்டேட் ஆஃப் காட்டாங்குளத்தூர் கேஸ்லே எவிடன்ஸ் ஆக்ட்டுக்குக் கொடுத்திருக்கிற இன்டர்பிரடேஷன் நமக்குச் சாதகமாக இருக்கும். ஹேபியஸ் கார்பஸ் அப்ளை ஆகாது. ஆனால் ஜூரிஸ்புரடன்ஸயும் புரட்டிப் பார்க்கணும். முதலில் ஐந்நூறு ரூபாய் ஃபீஸ வையுங்க. எஃப்.ஐ.ஆர். காபி கேட்கலாம். ஆனால் விட்னஸ் ஹாஸ்டைல் ஆகிவிட்டால் ஆபத்து.... சரி.... முதலில் டைம் பார் ஆகிறதுக்குள்ளே ஃபைல் பண்ணிடலாம்....''\n\"\"இவ்வளவு வேலை இருக்கிறது. ஐந்நூறு ரூபாய் தான் கேட்கிறார். நல்ல மனிதர்'' என்று நினைத்துக் கொண்டு வீடு திரும்பினேன்.\n* இந்த உத்தியைப் பின்பற்றி ஒரு எடிட்டரிடம் என் கதையைக் கொடுத்துவிட்டுப் பேசினேன்.\nஒரு அழுத்தமான கேரக்டரைப் பரவலாக உலவ விட்டு, டீப் ஸ்டெடி பண்ணி சிச்சுவேஷன்லே பஞ்ச் கொடு���்திருக்கேன். கதையின் அட்மாஸ்ஃபியருக்காக நிறைய ஃபீல்ட் ஒர்க் பண்ணி, ஒரு இன்-டெப்த் அனாலஸிஸ் செஞ்சு ஒரு கான்ùஸப்டை லாஜிக்கலா அப்ரோச் பண்ணி எழுதியிருக்கிறேன்'' என்றேன்.\nஆசிரியர் கதையை மளமளவென்று படித்து விட்டு \"ரிஜக்டட்' என்றார்\nநியூ ஸ்டேட்ஸ்மென் போட்டி-This week's winners\nசில நாட்களுக்கு முன்பு நியூ ஸ்டேட்ஸ்மென் போட்டி பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன் .\nஅதற்கு வரவேற்பே இல்லை என்று நினைக்கிறேன். இத்தகைய போட்டிகளில் பரிசு பெறுவது முக்கியமில்லை. கலந்து கொள்ளும்போது நமது சிந்தனைகள். கற்பனை திறன், சவால்களை ஏற்கும் ஆர்வம் எல்லாம் மேம்படுகிறன, ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை. ஆனால் உங்களில் பலர் முயற்சித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nகடந்த ஒரு மாதம் நான் செய்த முக்கிய வேலை: (பெருமை அடித்துக் கொள்வதாக வைத்துக்கொண்டாலும் சரி) நியூ ஸ்டேட்ஸ்மென் போட்டி எண் 3700-லிருந்து 4169 வரை எல்லா போட்டிகளையும் அவைகளின் பரிசு பெற்ற ENTRYகளையும் ஒவ்வொறு வார இதழிலிருந்தும் டவுன்லோட் செய்து, DTP செய்து புத்தகங்களை உருவக்கியுள்ளேன். இனிமேல் நிதானமாக அவற்றைப் படிக்க வேண்டும். அவற்றிலிருந்து சுவையானவைகளைத் தேர்ந்தெடுத்துப் போடலாம் என்றிருக்கிறேன்.\n’தாளிப்பு’ பதிவில் போட்ட போட்டிக்கு நியூ ஸ்டேட்ஸ்மென் இதழுக்கு வந்த நுழைவுக் கட்டுரைகளை இங்கு தருகிறேன்.\nஒரு நையாண்டிப் புத்தகம் - கடுகு\nநியூ யார்க்கிலிருந்து ஆனியன் ( THE ONION) என்ற பத்திரிகை வருகிறது. நகைச்சுவை, நையாண்டி நிறைந்த பத்திரிகை. தரமான ஆங்கில நடையில் கட்டுரைகள் இருக்கும். சில இடங்களில் தரக்குறைவான ஜோக்குகள் இருக்கும்\nஒரு அட்டைப் பெட்டியில் ‘பேக் செய்து கொடுக்கிறார்கள். அந்த பெட்டியின் முன்பக்கத்தின் படத்தை இங்கு போடுகிறேன். அதில் அச்சடிக்கப் பட்டிருப்பதைப் படிக்கக் கஷ்டமாக இருக்கக்கூடும் என்பதால், அவற்றை இங்கு தருகிறேன்.\nபுத்தகத்தில் எழுத்துகள் ரொம்பப் பொடியாக இருப்பதால் நிதானமாகப் படித்து வருகிறேன்.\nநிற்க, அமெரிக்கா சென்றிருந்த போது OUR DUMB WORLD என்ற புதிய ONION புத்தகம் வெளியாகி இருந்தது. 256 பக்கங்கள். புத்தகசாலையிலிருந்து வாங்கிப் படித்தேன். அதில் நாலு பேர் படிக்ககூடிய சில பாராக்களை என் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். இங்கு சிலவற்றைத் தருகிறேன்.\nஇப்படி ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் நிறைய எழுதப்பட்டிருக்கிறது, நைஜீரியாவைப் பற்றிய கட்டுரை, அங்கிருந்து வரும் SPAM mail பாணியில்,அத்ற்கேற்ற FONT-ல் டைப் செய்து, அந்தக் கடிதத்தைப் படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nKINDLE -நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nஎட்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் -கடுகு\nபேசினால் பிழைத்தீர்கள் - கடுகு\nநியூ ஸ்டேட்ஸ்மென் போட்டி-This week's winners\nஒரு நையாண்டிப் புத்தகம் - கடுகு\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/beauty/makeup/red-lips-2451.html", "date_download": "2021-07-24T14:38:09Z", "digest": "sha1:WNIBCXAZ6Q75RWBVKY37JDZHXCSFAJ7Z", "length": 5907, "nlines": 94, "source_domain": "m.femina.in", "title": "சிவப்பு உதட்டுச் சாயம் - Red lips | பெமினா தமிழ்", "raw_content": "\nஇப்போதெல்லாம் லிப்ஸ்டிக்குகள், பளிச்சென்ற, அடர்த்தியான ஆழமான நிறங்களுக்கு மாறி விட்டன. இந்த டிரெண்டைப் பின்பற்ற நீங்கள் ப்ளாக் செர்ரி அல்லது ஆக்ஸ்ப்ளட் ஷேட்களை வாங்கி நிரப்பிக் கொள்ளுங்கள், சொல்கிறார் ஈவா பவித்ரன்\n- சுத்தமான முகத்தில், லிக்விட் ஃபவுண்டேஷனை சீராக, முகம் முழுவதும் பூசவும், அதில் வெல்வெட் ஃபினிஷைக் கொண்டு வரவும்.\n- கண்ணிமைகளில், வால்யூம் பில்டிங் மஸ்காராவைப் பூசவும்.\n- ஒரு ஐ பிரைமைரை பேஸாகப் பயன்படுத்தவும். அதில் பளப்பளப்பான எஃபக்டைச் சேர்க்க, கொஞ்சம் டார்க் பர்பிள் நிற கிரீம் ஐஷேடோவை மேல் இமைகளில் பூசவும்.\n- லிப் பிரைமரைப் பூசி, நிறம் நீடித்திருக்கவும், கசியாமலும் பார்த்துக் கொள்ளவும். அடர்���்தியான நிறத்தைப் பெற, வெல்வெட்டி ப்ளாக் செர்ரி/ஒயின் நிறத்தை ட்யூபில் இருந்து நேரடியாக பயன்படுத்தவும்.\n- புருவங்களைச் சரியாக வைக்க, அதில் கிளியர் ப்ரோ ஜெல்லைப் பயன்படுத்தவும். உங்கள் புருவங்களை எடுப்பாக காண்பிக்க, புருவ எலும்புக்கு கீழே ஹைலைட்டரைப் பயன்படுத்தவும்.\n- உங்கள் உதடுகளை, லிப் பிரஷால் லைன் செய்யவும்\nஅழகான ஆழமான நிறமுடைய உதடுகளை உருவாக்க, ஆன் ஹாத்வேயின் மேக்-அப் ஆர்டிஸ்ட் மூன்று வெவ்வேறு லிப்ஸ்டிக் நிறங்களைச் சேர்த்துள்ளதாக தெரிகிறது. இந்த கலரை மிகவும் ஈர்க்கக் கூடியதாக மாற்றுவதுதான் டிரிக்.; எனவே தாராளமாக சில லேயர்களைப் பூசுங்கள்.\nஅடுத்த கட்டுரை : மாலை நேர மேக்அப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/08/19/kes-covid-19-global-kini-lebih-22-juta-korban-778557/", "date_download": "2021-07-24T14:05:56Z", "digest": "sha1:EQCGOQFERJZ5NHVSHCZLM5XCU6B3VHUC", "length": 5247, "nlines": 128, "source_domain": "makkalosai.com.my", "title": "Kes Covid-19 global kini lebih 22 juta, korban 778,557 | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleபிரதமரை உடனே விடுவிக்க வேண்டும் – ஐநா வலியுறுத்தல்\nNext articleஏரியில் படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த….\nஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்- குலா வேண்டுகோள்\nஜப்பான் எதிர்நோக்கிய இரண்டாவது சுற்று மலேசியாவுக்கு நேராது\nஜனவரி தொடங்கி 21 “sextortion” வழக்குகள் நகரத்தில் பதிவு\nஇந்தியாவின் கோவிட் சுனாமியை நாம் தவிர்க்க வேண்டும்\nஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா.\nஆஸ்திரேலியாவின் சிட்னியில் அதிகரிக்கும் கொரோனா; அவசரநிலை அறிவிப்பு\nஇன்று 24 மணி நேரத்தில் 184 பேர் கோவிட் -19 தொற்று நோய்க்கு பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-6/", "date_download": "2021-07-24T13:01:54Z", "digest": "sha1:KDXJDAJH47HUYEU2FBX5XJPWMOTRTRUZ", "length": 12276, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு ஐந்தாம் நாள் 19.11.2020 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு ஐந்தாம் நாள் 19.11.2020\nசுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு ஐந்தாம் நாள் 19.11.2020\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு நான்காம் நாள் 18.11.2020\nசுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு ஆறாம் நாள் 20.11.2020\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/page-8/", "date_download": "2021-07-24T14:04:36Z", "digest": "sha1:O5L4NFDZ3ORWAEXNSH3BE4JMBI4HPTPM", "length": 14475, "nlines": 227, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ் # ஆல்பம் # மீம்ஸ்\nமனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன்\nசென்னை அடுத்த ஆவடியில், கட்டிய கணவனே மனைவியை ஆபாச படம் எடுத���து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு கணவனின் குடும்பத்தாரும் உடந்தையாக இருந்துள்ளனர்.\nசென்னை அடுத்த ஆவடியில், கட்டிய கணவனே மனைவியை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு கணவனின் குடும்பத்தாரும் உடந்தையாக இருந்துள்ளனர்.\nமனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன்\nமூட்டை மூட்டையாக டாஸ்மாக் சரக்கு பதுக்கல் (வீடியோ)\n அடங்காத இளைஞர்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு\nகொரோனா தடுப்பூசி குறித்து நடிகர் கார்த்தியின் சந்தேகங்கள்\nகொரோனா 2ம் அலையால் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு\nகாஞ்சிபுரத்தில் கொரோனா நோயாளி விரக்தியில் தற்கொலை\nஅட்சய திருதியை: ஊரடங்கால் வெறிசோடிய கோவில்பட்டி நகைக்கடைகள்\nToday Headlines News in Tamil: இன்றைய மாலை தலைப்புச் செய்திகள் (மே 14)\nகொரோனா காலத்தில் கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன\nToday Headlines News in Tamil: இன்றைய மதியம் தலைப்புச் செய்திகள்\nமனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன்\nமூட்டை மூட்டையாக டாஸ்மாக் சரக்கு பதுக்கல் (வீடியோ)\n அடங்காத இளைஞர்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு\nகொரோனா தடுப்பூசி குறித்து நடிகர் கார்த்தியின் சந்தேகங்கள்\nகொரோனா 2ம் அலையால் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு\nகாஞ்சிபுரத்தில் கொரோனா நோயாளி விரக்தியில் தற்கொலை\nஅட்சய திருதியை: ஊரடங்கால் வெறிசோடிய கோவில்பட்டி நகைக்கடைகள்\nToday Headlines News in Tamil: இன்றைய மாலை தலைப்புச் செய்திகள் (மே 14)\nகொரோனா காலத்தில் கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன\nToday Headlines News in Tamil: இன்றைய மதியம் தலைப்புச் செய்திகள்\nகட்டுக்கடங்காத கொரோனா.. மோடியை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்..\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 14\nமதுரையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்றவர் கைது...\nToday Headlines News in Tamil: இன்றைய மதியம் தலைப்புச் செய்திகள்\nகோவையில் ரம்ஜான் பண்டிகை எளிமையாக கொண்டாட்டம்\nசென்னையில் ரவுடி கும்பல் செய்த அட்டகாசம்.. சிசிடிவி வீடியோ வெளியானது..\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 13)\n2கே கிட்ஸ் காதல் - சிறுமி வீட்டில் குழந்தைகள் ஆணையம் விசாரணை\nகடன் சுமையால் 3 குழந்தைகளைக் கொலை செய்து விட்டு பெற்றோர் தற்கொலை\nபல்ஸ் ஆக்சி மீட்ட��் விலை கிடு கிடு உயர்வு... தவிக்கும் மக்கள்...\nToday Headlines News in Tamil: இன்றைய மாலை தலைப்புச் செய்திகள் (மே 12)\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக உணவு அளிக்கும் அறக்கட்டளை..\nகொரோனா வார்டில் செவிலியர்கள் பணி மகத்தானது\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 12)\nகாலத்தின் குரல் : முதல்வரின் கண்டிப்பு தவிர்க்க முடியாததா\nமுழு ஊரடங்கால் கோவையில் கேரம், செஸ் போர்டு விற்பனை அதிகரிப்பு...\nவிருதுநகர் : ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய விஏஓ\nதஞ்சை: மின்வாரிய ஊழியர்களுக்கு கைகொடுக்கும் புதிய சாதனம் கண்டுபிடிப்பு\nதகாத உறவு, இருவர் கொடுத்த தொல்லை... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு\nஆரஞ்சு பொடி டப்பாவில் ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகாலத்தின் குரல் : ஒபிஎஸ்ஸை வீழ்த்திய ஈபிஎஸ்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ஜெய் பீம் - புகைப்படங்கள்\nஷிகர் தவான் தலைமையில் கோப்பையை வென்ற இளம்படை\nஉள்ளாடை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் செய்த ஷாலினி பாண்டே..\nரியோ ஒலிம்பிக் தோல்வியின் சோகமே இன்றைய வெற்றிக்கு காரணம்- மீராபாய்\n135 கோடி இந்தியர்களின் முகங்களில் புன்னகையை கொண்டு வந்த மீராபாய் சானு\nஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்று மீராபாய் சானு வரலாறு படைத்தார்\nதிராவிட் படையிலிருந்து கோலி படைக்குச் செல்லும் வீரர்கள்\nவெள்ளி மங்கை மீராபாய் சானு: வறுமையை வென்றார், ஒலிம்பிக்கையும் வென்றார்\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nபெகாசஸ் உளவு செயலி குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்: திருமுருகன் காந்தி\nகாதலித்து கர்ப்பம்: திருமணத்துக்கு முரண்டு பிடித்த காதலனை வழிக்கு கொண்டு வந்த போலீசார்\nமணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது\n’நான் வாயாடி’ - ரெட்டை ரோஜா சீரியல் முத்தழகு சொன்ன சீக்ரெட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2567858&Print=1", "date_download": "2021-07-24T13:56:59Z", "digest": "sha1:GZDI6JCENOGTYSIJKSBFVGELHOD3DLWO", "length": 15054, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கொரோனா பிடியில் இருந்து விரைவில் தப்பித்து விடலாம் கோவை கலெக்டர் நம்பிக்கை| Dinamalar\nகொரோனா பிடியில் இருந்து விரைவில் தப்பித்து விடலாம்\nமாவட்ட கலெக்டர் ராஜாமணி, மக்கள் ஒத்துழைத்தால், விரைவில் நோயை கட்��ுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று உறுதியாக கூறுகிறார்.இது தொடர்பாக, அவர் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி... கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டம், மாநிலகங்களில் இருந்து, வந்தவர்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்று வந்த உள்ளூர்வாசிகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமாவட்ட கலெக்டர் ராஜாமணி, மக்கள் ஒத்துழைத்தால், விரைவில் நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று உறுதியாக கூறுகிறார்.\nஇது தொடர்பாக, அவர் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி... கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டம், மாநிலகங்களில் இருந்து, வந்தவர்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்று வந்த உள்ளூர்வாசிகள் மூலம் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nகுறிப்பாக, விதிமுறை மீறி, இ-பாஸ் இன்றி வந்தவர்களால் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை முழுமையாக கட்டுப்படுத்த, அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. சமூக பரவல் ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறதே; பொது முடக்கத்தின் அவசியம் உள்ளதா சமூக பரவல் என்பது, நம் கட்டுப்பாட்டை விட்டு, நிலைமை கைநழுவும் போதுதான் கூறமுடியும். கோவை மாவட்டத்தில், நேற்று (நேற்று முன்தினம்) 65 பாதிப்புகள் பதிவானது உண்மை. இன்றைய தினம்(நேற்று) குறைந்துள்ளது.\nபாதிக்கப்பட்ட அனைவரின் தொடர்பையும், உடனடியாக கண்டுபிடித்து பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். நோய் முழுமையாக நம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால், பதட்டம் கொள்ள வேண்டிய அவசியம். இல்லை. பொது முடக்கத்திற்கான அவசியம் தற்போது ஏற்படவில்லை. சென்னை, மதுரை போன்று சந்தைகளில் பாதிப்புகள் துவங்கியுள்ளதே பூ மார்க்கெட், அண்ணா மார்க்கெட், எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டுகளை இடமாற்றம் செய்ய பணிகள் துரிதமாக நடக்கின்றன. மீன் மார்க்கெட்டை கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளோம். மேட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதியும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சரக்கு வாகன ஓட்டுனர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.\nபீளமேடு, ஆர்.ஜி.புதுார் பகுதிகளில், பாதிப்பு அதிகரிக்க காரணம் சென்னை தொடர்பு கொண்ட ஒரு நபரால் ஆர்.ஜி., புதுார் பகுதி���ிலும், பீளமேடு மசக்காளிபாளையம் பகுதியில் தனியார் துணிக்கடை உரிமையாளருக்கு, பிற மாவட்ட தொடர்பு காரணமாக தொற்று ஏற்பட்டு, அவர் வாயிலாக அவரது கடையில் பணிபுரிந்த, 20 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.\nதற்போது, அப்பகுதிகளை முழுமையான கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துள்ளோம். அத்துணிக்கடை உரிமையாளர் மீது, வழக்கு பதிவு செய்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.தனியார் கடைகள், நிறுவனங்கள், பொது இடங்களில் விதிமுறை மீறல்களை கண்காணிக்க, 20 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.\nஇக்குழு அதிகாரிகளுக்கு முழுமையான அதிகாரமும், தலையீடு இல்லாத சுதந்திரமும் அளித்துள்ளேன். விதிமுறை மீறும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இனி, விதிமுறை மீறும் கடைகள் மூடப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும்.அதிக பாதிப்புள்ள பகுதிகள் எவை சின்னியம்பாளையம், துடியலுார், செல்வபுரம், ஆர்.எஸ்.புரம், தெலுங்குபாளையம், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், வெள்ளலுார், ஒண்டிபுதுார். கோவையின் பாதிப்பு நிலவரம் குறித்து... இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 273 பேர் சிகிச்சை பெறுகின்றனர் இதில், 209 பேர் கோவையை சேர்ந்தவர்கள், பி.எஸ்.ஜி., மருத்துவமனையில், சிகிச்சை பெறும் 105 பேரில், 48 பேர் கோவையை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தவிர, கோவிட் சிறப்பு மையத்தில், 19 பேர் என மொத்தம் கோவையை சேர்ந்தவர்கள், 276 பேர், தற்சமயம் தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர், ஊட்டி பகுதிகளில் இருந்து, இனிமேல் பாதிப்பு இல்லாதவர்களை, அவரவர் மாவட்டங்களில், அதற்காக தனி மையம் ஏற்படுத்தியுள்ளனர். பாதிப்பு உள்ளவர்கள் மட்டும், இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவார்கள். பொதுமக்களிடம் தாங்கள் எதிர்பார்ப்பது சின்னியம்பாளையம், துடியலுார், செல்வபுரம், ஆர்.எஸ்.புரம், தெலுங்குபாளையம், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், வெள்ளலுார், ஒண்டிபுதுார். கோவையின் பாதிப்பு நிலவரம் குறித்து... இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 273 பேர் சிகிச்சை பெறுகின்றனர் இதில், 209 பேர் கோவையை சேர்ந்தவர்கள், பி.எஸ்.ஜி., மருத்துவமனையில், சிகிச்சை பெறும் 105 பேரில், 48 பேர் கோவையை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தவிர, கோவிட் சிறப்பு மையத்தில், 19 பேர் என மொத்தம் கோவையை சேர்ந்தவர்கள், 276 பேர், தற்சமயம் தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர், ஊட்டி பகுதிகளில் இருந்து, இனிமேல் பாதிப்பு இல்லாதவர்களை, அவரவர் மாவட்டங்களில், அதற்காக தனி மையம் ஏற்படுத்தியுள்ளனர். பாதிப்பு உள்ளவர்கள் மட்டும், இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவார்கள். பொதுமக்களிடம் தாங்கள் எதிர்பார்ப்பது இச்சவாலான காலகட்டத்தில், பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். தற்போது வரை, கோவை மாவட்டத்தில் பாதிப்புகள் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு, பொதுமக்கள், வியாபாரிகள், நிறுவனங்கள் அனைவரின் ஒத்துழைப்புதான் முக்கிய காரணம். தற்போது இன்னும் கூடுதல் அலர்ட் ஆக இருக்க வேண்டியுள்ளது.\nமுககவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கைகழுவுதல் போன்ற விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அறிகுறியிருப்பின் அலட்சியம் இன்றி, உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், தனிமைப்படுத்திக்கொள்ளாமல் அண்டை வீட்டில் இருப்பின் கட்டாயம், 1077 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கவேண்டும். நிறுவனங்கள், வணிக கடைகள் சுய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இப்படி, எல்லோரும் ஒத்துழைத்தால், வெகு விரைவில் நம்மால் மீண்டு விட முடியும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்த ஒரு நாள் போதுமே வார சந்தையில் அலைமோதும் மக்கள்\nகொரோனா தடுப்பில், கவனம் செலுத்துங்க 'சொன்னா கேளுங்க\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/", "date_download": "2021-07-24T14:21:36Z", "digest": "sha1:V7PUZMLCXENPQWJ3LHVRI2RYENYHJCVL", "length": 27080, "nlines": 136, "source_domain": "www.sramakrishnan.com", "title": "சிறிய உண்மைகள்-1 – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தகக் காட்சி தினங்கள் (4)\nசத்யஜித்ரேயின் அபூர் சன்சார் படத்தில எழுத்தாளராக ஆக விரும்பும் அபு தன் நண்பனிடம் தனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லு��் போது தஸ்தாயெவ்ஸ்கியின் பெயரைச் சொல்கிறான். அது மூலத்தில் விபூதி பூஷன் எழுதியதா என்று தெரியவில்லை. ஆனால் சத்யஜித் ரேயிற்குத் தஸ்தாயெவ்ஸ்கியைப் பிடிக்கும் என்பதை அவரது நேர்காணலில் தெரிந்து கொள்ள முடிகிறது. புகழ்பெற்ற சினிமா இயக்குநர்கள் பலரும் தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகர்களே.\nஅகிரா குரசேவா நேர்காணல் ஒன்றில் இடியட் நாவலைப் படமாக்கும் போது ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடித்த நடிகை தான் எவ்வாறு அந்தக் காட்சியில் சிரிக்க வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்குத் தனக்கு விடை தெரியாமல் உடனே நாவலைப் புரட்டிப் படித்தபோது அந்த இடத்தில் எது போன்ற சிரிப்பு வெளிப்பட்டது எனத் தஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருப்பதாகவும் சொல்கிறார். நாவலின் நுட்பமான விஷயங்களைச் சினிமா எவ்வளவு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கு அது ஒரு உதாரணம் என்கிறார் குரசேவா. அவரும் தஸ்தாயெவ்ஸ்கியின் தீவிர ரசிகரே. அவர் இலக்கியத்திலிருந்தே நல்ல சினிமா உருவாக முடியும் என்கிறார்.\nதஸ்தாயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் பொருந்தாத திருமணங்களைப் பற்றியே அதிகம் எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக அப்படியான திருமண உறவில் பெண் சந்திக்கும் பிரச்சனைகளைத் தான் எழுதுகிறார்கள். அவள் புதிய காதலுக்கு உட்படுவதும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் விவரிக்கிறார்கள். அல்லது திருமணம் செய்யாமல் ஏமாற்றப்பட்ட பெண்ணை, திருமணமே செய்து கொள்ளாமல் வாழ விரும்பும் பெண்ணைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அவர்கள் காலத்தில் ஒருவர் விவாகரத்து பெற வேண்டும் என்றால் மனைவியோ, கணவனோ கள்ளக்காதலில் ஈடுபட்டதற்கான சான்றாகக் கடிதங்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டும். இப்படியான சாட்சியம் இல்லாமல் விவாகரத்து கிடைக்காது. கள்ளக்காதல் இல்லாமல் பிரிந்து போக மணமான பெண்ணோ, ஆணோ நினைத்தால் வாய்ப்பே கிடையாது. அன்னாகரீனினா நாவலில் இது பற்றி விவாதிக்கப்படுகிறது.\nரஷ்யாவில் மன்னர் குடும்பம் முதல் குதிரைவண்டி ஒட்டுகிறவன் குடும்பம் வரை திருமணம் தான் முக்கியப்பிரச்சனை. அது ரஷ்ய இலக்கியத்தில் தீவிரமாக வெளிப்பட்டுள்ளது. மகிழ்ச்சியான குடும்பத்தைப் பற்றி எழுத என்ன இருக்கிறது என்பதால் சிக்கலான, குழப்பமும் பிரச்சனைகளும் நிறைந்த குடும்பத்தின் கதைகளை இருவரும் எழுதியிருக்கிறார���கள். நிராகரிப்பும் மன்னிப்பும் தான் இவர்களின் மையப்புள்ளி. ஆனால் இந்தக் கதைக்கருவை அவர்கள் கையாண்ட விதமும் அதற்கு ஏற்படுத்திய ஆழமும் முக்கியமானது.\nடால்ஸ்டாய் இரண்டு வயதிலே அன்னையை இழந்தவர். தஸ்தாயெவ்ஸ்கியின் தந்தை படுகொலை செய்யப்பட்டவர். இப்படி இளமையில் தாயைத் தந்தையை இழந்தவர்களின் வெளிப்படாத நேசமும் ஏக்கமும் கலையில் புதிய வெளிச்சமாக, ஆழமான தரிசனமாக வெளிப்படுகிறது.\nஅபூர் சன்சார் படத்தில் நண்பனின் தங்கை திருமணத்திற்காக வங்காள கிராமம் ஒன்றுக்குப் படகில் செல்கிறான் அபு. அவர்கள் படகில் செல்லும் காட்சி மிக அழகானது. முதன்முறையாக நண்பனின் வீட்டிற்குச் செல்லும் போது நண்பனின் அம்மா அபுவை பார்த்த மாத்திரம் அவனை இதற்கு முன்பு பார்த்தது போலவும் ஏதோ இனம் புரியாத நெருக்கம் இருப்பதாகவும் கூறுகிறார். அது அபுவிற்கே புரியவில்லை. அன்னையின் ஆசியைப் பெறுகிறான்.\nஅபர்ணா என்ற அந்த மணப்பெண்ணிற்கு ஏற்பாடு செய்திருந்த மாப்பிள்ளை மனநலமற்றவன் எனத் தெரிந்து திருமணம் தடையாகும் போது நண்பன் அபுவை தனது தங்கையைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டுகிறான். அபு தயங்குகிறான்.\nஅபுவின் உலகில் பெண்களே இல்லை. அவன் அறிந்த இரண்டே பெண்கள் அவனது துர்கா மற்றும் அவனது அம்மா.\nதுர்காவின் இறப்பு அவனை ஆழமாகப் பாதித்திருக்கிறது. அவன் அபர்ணாவை நண்பனுக்காகவே திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்கிறன. அந்தக் காட்சியில் குடும்பமே அவன் பதிலுக்காகக் காத்துகிடக்கிறது. சம்மதம் தெரிவிக்கும் அபு தான் சவரம் செய்துகொள்ளவில்லை. புதிய ஆடைகள் இலலையே என்கிறான். நண்பன் ஏற்பாடு செய்கிறான் திருமணம் நடக்கிறது. அந்தத் திருமணக்காட்சி நூற்றாண்டின் முந்தைய பண்பாட்டு அடையாளம். இந்தக் காட்சியின் முடிவில் அந்த வீட்டு மனிதனாகி விடுகிறான் அபு.\nஅபுவை முதன்முறையாகப் பார்க்கும் போது நண்பனின் அம்மா சொன்னது உண்மையாகிவிடுகிறது. இது போன்று சிலரது வீட்டிற்குப் போகையில் பார்த்தவுடனே நெருக்கம் ஏற்படுகிறது. நீண்டகாலம் பழகியது போல உணர்வு ஏற்படுகிறது. அவர்களும் இதை உணருகிறார்கள். இது ஏன் என்று காரணம் புரியவில்லை. ஏதோ ஒரு விடுபட்ட பந்தம் மீண்டும் ஏற்படுவது போன்ற உணர்வது. ஒன்று சேர வேண்டிய மனிதர்கள் எப்படியாவது ஒரு புள்ளியில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். காலம் அதற்கான சூழலை வழிகளை உருவாக்கும் என்பார்கள். அது உண்மை என்றே தோன்றுகிறது.\nநீண்டகாலத்தின் முன்பு ஒரு ஆப்ரிக்கக் கதையை வாசித்த நினைவு. அதில் ஒரு பெண் சாலையில் ஒருவரைச் சந்திக்கிறாள். அந்த ஆளின் சிரிப்பு அவளுக்குப் பிடித்திருக்கிறது. அச் சிரிப்பு அலாதியானது. ஒரு மலர் விரிவது போல வசீகரமானது. அந்தச் சிரிப்பை அவளால் மறக்க முடியவேயில்லை. வாழ்க்கையின் பல்வேறு கஷ்டமான சூழலின் போது அந்தச் சிரிப்பை நினைத்துக் கொள்கிறாள். அது ஆறுதல் தருகிறது. அது பேன்ற ஒரு ஆணின் சிரிப்பை அதன் பிறகு வாழ்நாளில் அவள் பார்க்கவேயில்லை. அபூர்வமான சிரிப்பு. அவளது முதுமை வரை அந்தச் சிரிப்பு அவள் கூடவே வருகிறது. கடைசிவரை அவளுக்கு அந்த மனிதன் யாரெனத் தெரியாது. ஆனால் அவனது சிரிப்பு ஒரு வெளிச்சம் போல வழிகாட்டுகிறது\nஇப்படிச் சிலரது சிரிப்பும் முகங்களும் பார்வையும் காலம் கடந்தும் நம்மோடு கூடவே வருகின்றன. பழைய திரைப்படங்களைக் காணும் போது அதில் வரும் கதாபாத்திரங்களில் யாரோ ஒருவர் நம் குடும்பத்தில், அல்லது உறவில் உள்ள ஒருவரை நினைவுபடுத்துவார். அப்படி நான் அதிகம் உணர்ந்திருக்கிறேன். சிலரது ஜாடை நமக்கு யாரையோ நினைவுபடுத்தும்.\nஅபு ஏன் தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணை நேரில் பார்க்க வேண்டும் என்றோ பேச வேண்டும் என்றோ சொல்லவேயில்லை. அவன் நண்பனை முழுமையாக நம்புகிறான். அந்தப் பெண்ணை அவன் திருமண மேடையில் தான் முதன்முறையாகச் சந்திக்கிறான்.\nஅபுவிடம் கேட்டது போல அபர்ணாவிடம் யாராவது அண்ணனின் நண்பனைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டிருப்பார்களா. அவளது முடிவைப் பற்றி யாரும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்.\n1769 வியன்னாவில், ஆஸ்திரியாவின் பேரரசி மரியா தெரேசா தனது மகள் மரியா அன்டோனியாவிடம் அவளுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. மணமகன் பிரான்சின் இளவரசன் லூயிஸ்-ஆகஸ்டே என்கிறார். மரியா இதைக் கேட்டுச் சந்தோஷம் அடைகிறாள். வருங்காலப் பிரான்சின் ராணியாக ஆகப்போவதைப் பற்றிக் கனவு காணுகிறாள்\nதிருமண நாளின் போது தான் மாப்பிள்ளை லூயி மனவளர்ச்சியில்லாதவர் என்பது தெரியவருகிறது. ராஜ்ஜிய உறவிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்பதை அறிந்து கொள்கிறாள். தனக்கு விருப்ப��ில்லாத போதும் அவள் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறாள்.\nஅபர்ணாவின் கதையும் அதுவேதான். ஆனால் இளவரசியைப் போலின்றி அபர்ணா திருமணம் நின்று போய்விடுகிறது. அபு மணமகன் ஆகிறான்.\nபதேர்பாஞ்சாலி நாவல் விபூதி பூஷணின் சொந்த வாழ்க்கை. அவரது மனைவி கௌரி தேவியும் இது போலவே பிரசவத்தில் இறந்து போய்விட்டார். மனைவியை இழந்த விபூதி பூஷண் அடைந்த துயரம் தான் நாவலிலும் வெளிப்படுகிறது\nபதேர்பாஞ்சாலி விபூதி பூஷணின் முதல் நாவல். அதிலே எத்தனை நுட்பமாக, ஆழமாக, தனது நினைவுகளையும் வாழ்க்கையினையும் பதிவு செய்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது.\nஅபு திருமணம் செய்து கொண்டு இம்மனைவியைக் கல்கத்தாவிலுள்ள தனது அறைக்கு அழைத்துக் கொண்டு வரும் காட்சி அற்புதமானது. அதில் அபர்ணாவின் தயக்கம். கூச்சம். மெல்லிய பயம் யாவும் அழகாக வெளிப்படுகிறது. அவர்கள் படியேறிப் போகும் போது யாரும் பார்த்துவிடக் கூடாது என்று அபு நினைக்கிறான். அவனுக்குத் திருமணம் நடந்த விஷயம் யாருக்கும் தெரியாது. முடிவில் அந்தக் குடியிருப்பே ஒன்று சேர்ந்து புதுப்பெண்ணைக் காணுகிறார்கள். வியக்கிறார்கள்.\nஅபர்ணா அபுவின் அறையை வீடாக மாற்றுகிறாள். அதற்கு அவள் செய்யும் முதல் வேலை கிழிந்த ஜன்னல் திரைச்சீலையை மாற்றுவது. அறையை வீடாக மாற்றுவது பெண்களால் மட்டுமே இயலும். அவளது வருகை அந்த அறையை ஒளிரச் செய்கிறது. மிகக் குறைவான காட்சிகளில் அவர்களின் நெருக்கமும் காதலும் சீண்டலும் சிறப்பாகச் சித்தரிக்கப்படுகிறது.\nஅபு மிகச் சந்தோஷமாக இருந்த நாட்கள் அது மட்டுமே. பால்யத்தின் விளையாட்டுத் தனம் துர்கா இறந்த பிறகு அவனிடம் மாறிவிடுகிறது. குடையோடு அவன் வெளியேறி நடக்கிறான். அந்த வளர்ந்த மனிதன் இந்தத் திருமணத்தின் பிறகே தனது உண்மையான சந்தோஷத்தை மீட்டு எடுக்கிறான்.\nஅபர்ணவும் அபுவும் முதன்முறையாகத் திருமண இரவில் சந்தித்துக் கொள்ளும் போது அபர்ணா முழுமையாக அவனைப் புரிந்து கொண்டிருக்கிறாள். அதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறாள். அவர்களுக்குள் இடைவெளி உருவாகவேயில்லை.\nஅபு ரயிலை முதன்முறையாகக் காணுவது போலவே அபர்ணாவும் ரயிலைக் காணுகிறாள். கடந்து செல்லும் உலகின் சாட்சியமாக ரயில் இடம்பெறுகிறது. ரயில்வே டிராக்கில் அபு நடந்து வருவதும். வீட்டிலிருந்தபடியே கடந்து செல்லு��் ரயிலைக் காணுவதும் மிக அழகான காட்சிகள்.\nஅபர்ணாவும் துர்காவும் ஒரே நாணயத்தின் இருவேறு பக்கங்கள். இருவரிடம் நிறைய ஒற்றுமைகளைக் காண முடிகிறது. துர்கா காட்டிய அன்பினை அபர்ணாவிடமும் உணருகிறான். ஏன் அபுவின் சந்தோஷம் நிலைக்கவில்லை.\nஒவ்வொரு உறவை இழக்கும் போதும் அபு தன்னளவில் பெரிய மாற்றம் கொள்கிறான். உலகம் அவனிடம் கருணையாக நடந்து கொள்ளவில்லை. அபு காணும் கனவுகள் யாவும் கலைந்த மேகங்களாகி விடுகின்றன.\nபதேர்பாஞ்சாலி நாவல் தமிழில் வெளியாகியுள்ளது. எத்தனை பேர் அதை வாசித்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான நாவல். படத்தில் ரே காட்டியது அந்தப் பெரும் உலகின் முக்கியக் காட்சிகளை மட்டுமே. ஆனால் உண்மையாக, நேர்மையாக அதைச் சித்தரித்திருக்கிறார்.\nபதேர்பாஞ்சாலியை முதல் நாவலாக விபூதி பூஷண் எழுதியது போலவே ரேயும் தன் முதல் படமாக அதை உருவாக்கத் தேர்வு செய்திருக்கிறார். ஒரு சுடரைக் கொண்டு இன்னொரு சுடரை ஏற்றியது போன்ற பணியது.\nஅபூர் சன்சாரைத் தேனை ருசிப்பது போலத் துளித்துளியாக ருசிக்க வேண்டும். எப்போது பார்த்தாலும் இப்படத்தின் இனிமை குறைவதேயில்லை\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\nசிறிய உண்மைகள். 3 பூவின் மென்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/sri-lanka-athletics-team-tour-of-kazakhstan-canceled-tamil/", "date_download": "2021-07-24T14:06:04Z", "digest": "sha1:K2OIW4AWLGIO42NVEOZTYM5I4LZZTERR", "length": 11459, "nlines": 264, "source_domain": "www.thepapare.com", "title": "இலங்கை மெய்வல்லுனர்களின் கஸகஸ்தான் சுற்றுப்பயணம் ரத்து", "raw_content": "\nHome Tamil இலங்கை மெய்வல்லுனர்களின் கஸகஸ்தான் சுற்றுப்பயணம் ரத்து\nஇலங்கை மெய்வல்லுனர்களின் கஸகஸ்தான் சுற்றுப்பயணம் ரத்து\nவீசா பெற்றுக்கொள்வதில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டதால் கஸகஸ்தான் திறந்த மெய்வல்லுனர் தொடரில் இருந்து விலகிக்கொள்ள இலங்கை மெய்வல்லுனர் தீர்மானித்துள்ளது.\nகஸகஸ்தானின் அல்மாட்டில் இம்மாதம் 19ஆம், 20ஆம் ஆகிய தினங்களில் திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.\nகஸகஸ்தான் மெய்வல்லுனர் போட்டியில் இலங்கையர் ஐவர்\nஇம்முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான கடைசி தகுதிகாண் போட்டிகளில் ஒன்றாக அமைந்த இந்தப் போட்டித் தொடர���க்காக இலங்கையிலிருந்து நிமாலி லியனஆராச்சி, நதீஷா ராமநாயக்க, காலிங்க குமாரகே மற்றும் சுமேத ரணசிங்க உள்ளிட்ட வீரர்களை பங்குபெறச் செய்ய இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.\nஎனினும், தெற்காசிய நாடுகளில் தற்போது வேகமாக பரவிவருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக கஸகஸ்தானின் குடிவரவு – குடியகல்வு திணைக்களம் குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வீசா வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.\nஇதனால் இலங்கை மெய்வல்லுனர்களின் கஸகஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதனிடையே, கஸகஸ்தான் சுற்றுப்பயணத்துக்காக தெரிவுசெய்யப்பட்ட வீரர்கள் அனைவரையும் முழு ஆயத்தங்களுடன் நேற்றைய தினம் கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கவைப்பதற்கு மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெறுவதற்கான மற்றுமொரு போட்டியாக இம்மாதம் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், படியலா நகரில் இந்திய மாநில மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது.\nஇந்திய மாநில மெய்வல்லுனர் தொடரில் 12 இலங்கை வீரர்கள் பங்கேற்பு\nஇதில் இந்திய மெய்வல்லுனர் சங்கத்தினால் கிடைக்கப்பெற்ற அழைப்பிற்கு அமைய 16 வீரர்களைக் கொண்ட இலங்கை அணியொன்றை அனுப்புவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஎனினும், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற காரணத்தால் இந்த சுற்றுப்பயணத்துக்கு தேசிய விளையாட்டுப் பேரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇதனால், இலங்கை மெய்வல்லுனர்களுக்கு கடைசி வாய்ப்பாக அமைந்துள்ள இந்த சுற்றுப்பயணமும் இடம்பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<\nஇந்திய மாநில மெய்வல்லுனர் தொடரில் 12 இலங்கை வீரர்கள் பங்கேற்பு\nஒலிம்பிக் வாய்ப்புக்காக காத்திருக்கும் இலங்கை மெய்வல்லுனர்கள்\nகஸகஸ்தான் மெய்வல்லுனர் போட்டியில் இலங்கையர் ஐவர்\nடயமண்ட் லீக் பதக்கத்தை மயிரிழையில் தவறவிட்ட யுபுன் அபேகோன்\nVideo – கைக்கு எட்டிய வெற்றி வாய்ப்பை இலங்கை தவறவிட��டது ஏன்\nஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் மோதல் ஹம்பந்தோட்டையில்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1228392", "date_download": "2021-07-24T14:17:34Z", "digest": "sha1:QTDP5PV5XJWGTDGT6XHZJMSZXSZK7ENV", "length": 9096, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு ஸ்டாலின் கோரிக்கை! – Athavan News", "raw_content": "\nஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு ஸ்டாலின் கோரிக்கை\nதமிழ்நாட்டிற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வது கடினமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேநேரம் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nமக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்திற்கு உரிய கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் எனவும், தடுப்பூசிக்கு தகுதியான ஆயிரம் பேருக்கு 302 டோஸ் என்கிற குறைந்த அளவில் தான் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழக முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nமகாராஷ்டிராவில் சீரற்ற காலநிலை: வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது – காங்கிரஸ் விமர்சனம்\nஇந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம் உள்ளது – இன்சாகாக் அமைப்பு\nதமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கும் வி.கே.சிங்\nஎல்லை விவகாரம் : 12ஆவது சுற்று பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு\nஇங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுளை தளர்த்துவது பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்ச��்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2014/11/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2021-07-24T14:45:36Z", "digest": "sha1:YTPPLDIQGRJV4E4ZM7EEWIMICI5OHVKK", "length": 24758, "nlines": 148, "source_domain": "kottakuppam.org", "title": "கோட்டகுப்பம் காஜி ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் நினைவுகள் – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nகோட்டகுப்பம் காஜி ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் நினைவுகள்\nகோட்டகுப்பம் மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு நல்ல மனிதர் காஜி ஜைனுல் ஆபிதீன் அவர்கள். கோட்டகுப்பத்தில் தாய்ச்சபையில் உருவாக்கிய மூத்த உறுப்பினராகிய அன்னார் அவர்கள் கோட்டகுப்பம், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமுதாயப்பணியாற்ற தன்னை முதல் நபராக இணைத்துக்கொள்வார். சமுதாயப்பணி மற்றும் பொதுப்பணி ஆற்றும்போது சுயநலமில்லாமல் பொதுநலநோக்கில் தன்னலமற்று பணியாற்றி வந்தார்கள். பதவிகளை பொறுப்புக்களை தேடிச்செல்லும் இக்காலத்தில் அவரை தேடி பல பதவிகள் பொறுப்புக்ள தானாக குவிந்தது. அதற்கு உதாரணம் பேரூராட்சி மன்ற துணை தலைவர் பொறுப்பை சொல்லலாம்.\nபேரூ���ாட்சி தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்காக அந்த வார்டு மக்கள் எந்தவித எதிர்ப்பார்ப்புகளும் இல்லாமல் தேர்தல் வேலை செய்து அவரை வெற்றிபெற செய்தார்கள், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று வெறிகொண்டு அலையாமல் தாய்ச்சபை கோறிக்கை வைத்துவிட்டதே என்ற ஒரே காரணத்திற்காக தேர்தலில் போட்டியிட்டார் அந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள் எல்லாம் வெற்றிக்காக நிறைய செலவினங்கள் செய்தார்கள். ஆனால் இவர் எந்தவிதமான அநாவிசயமான செலவுகளை செய்யாமல் மக்கள் ஆதரவுடன் இளைவன் அருளால் எளிதில் வெற்றி பெற்றார். பேரூராட்சி மன்ற முதல் கூட்டத்தில் துணை தலைவர் தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தபோது அப்பொழுதும் பெரும்பாலான உறுப்பினர்கள் காஜி ஜைனுல் ஆபிதீன் அவர்களையே முன்மொழிந்தார்கள், அதற்கு அவர் துணை தலைவர் தேர்தலில் எதிர்ப்பு இருந்தால் போட்டியிட மாட்டேன் என்று ஒதிங்கினார். ஆனால் அனைத்து உறுப்பினர்களும் இவரை ஒரு மனதாக துணை தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்.\nதுணை தலைவர் என்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு எந்தவிதமான சுயநலமான காரியத்திலும் ஈடுபடாமல் ஊரின் மக்களுக்கான தேவைக்காக பொதுநல காரியத்திற்கு மட்டுமே அந்த பொறுப்பை பயன் படுத்தினார்.\nஅவர் வகித்து வ்நத பொறுப்புக்களை பார்ந்தால் வியப்பாக இருக்கிறது, கட்சியின் நகர தலைவராக சிறப்பாக பணியாற்றினார். இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் குழுவில் நிறுவன உறுப்பினராக ஊர் பணியாற்றினார். அவர் தந்தை உருவாக்கிய அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் பொது நூலகம் செயல்படாமல் இருந்ததை கவலைகொண்டு அதை மறுபடியும் புணரமைத்து செயல்பட வைத்தார். அதில் புதிய நிர்வாக குழுவை அமைத்து அதன் பொதுச்செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். ரப்பானிய்யா அரபிக்கல்லூரியின் ஆரம்ப காலமுதல் உறுப்பினாராக இருந்து பின்பு செயற்குழு உறுப்பினராக பொறுப்பு உயர்ந்து அதன் வளர்ச்சிக்கு தனது செயலால் சிறப்பு பணியாற்றி வந்தார்.\nஅறிஞர் அண்ணா அவர்கள் கோட்டகுப்பம் வருகை தந்தபோது அவரை முதன் முதலில் வரவேற்ற சிறப்பும் அன்னாருக்கு உண்டு. வெளிநாடு பல்கலைகழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்கு தேவையான அனைத்து புத்தகங்கள் மற்றும் ஆலோசனைகளை மிகுந்த ஆர்வ���்துடன் வழங்கி வந்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் கோட்டகுப்பம் சகோதரர்கள் ஒன்று சேர்நது அமைத்த பொது நல அமைப்புகளான கோட்டகுப்பம் துபை ஜமாத், குவைத் ஜமாஅத், பஹ்ரைன் ஜமாஅத் ஆகியவற்றின் உள்ளூர் பிரதிநியாக இருந்து அவர்கள் அனுப்பும் பொதுநிதியை சரியாக கையாண்டு அதற்கான பயனாளிகளை அடையாளம் கண்டுகொண்டு அவர்களிடம் சரியா கொண்டு சேர்த்த சிறப்பும் இவரை சாரும்.\nஇஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் ஆயுள்கால உறுப்பினராக இருந்து அதன் வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றியதன் விளைவாக அதன் பொருளாளராக பொறுப்பு உயர்ந்தார். அதில் கோட்டகுப்பத்தை சேர்ந்தவர்களை உறுப்பினராக்கி அவர்களுக்கு இலக்கிய உணர்வை ஏற்படுத்தினார். 1998 -ம் ஆண்டு அதன் எட்டாவது மாநாட்டை கோட்டகுப்பத்தில் சிறப்புடன் நடத்திய சிறப்பு அவரையே சாரும்.\nகோட்டகுப்பத்தில் திருக்குர்ஆன் மாநாட்டை நடத்த முக்கிய உந்துதலாய் இருந்தவர். ஊரில் சுனாமி, புயல், பெரும் மழை போன்ற இயற்கை சீற்றத்தால் பெரும் இழப்புகள் ஏற்படும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான முதலுதவிகளை முதல் ஆளாய் நின்று எந்தவித விளம்பரமும் இன்றி செய்து முடித்துளளார். தாய்ச்சபையின் பெருந்தலைவர்கள் காயிதேமில்லத், பனாத்வாலா, சுலைமான் சேட், சிராஜூல்மில்லத், மறுமலர்ச்சி முஹம்மது யூசுப், முனிருல் மில்லத் காதர் மொய்தீன், அப்துல் ரஹ்மான் போன்ற அனைத்து தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்.\nபல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். இந்தியாவில் அனைத்து முக்கிய நகரங்களுக்கு சுற்றுலா சென்று அதன் சிறப்புக்களை நமதூர் மக்களுக்கு எடுத்துரைத்தவர் ஆவார். இவ்வளவு பொறுப்புக்களையும் சேவைகளையும் எந்தவித விளம்பரமும் சுயநலமுமின்றி ஆடம்பரமும் இன்றி தன் உடல் நலத்தில் அக்கரை செலுத்தாமல் அமைதியான முறையில் இறைவனை துணைகொண்டு சிறப்பாக செய்துள்ளார்.\nஇவ்வாறு இவ்வளவு சிறப்புக்களுக்கும் சொந்தகாரரான அன்னாரின் மறைவானது அனைவருக்கும் பெரும் வருத்தத்தையே தருகிறது. பொதுவாக அனைவருக்கும் இவரின் மறைவு பெரும் இழப்பு என்றாலும் தாய்ச்சபை ஒரு தூய தொண்டனை தூய பொறுப்பாளியை இழந்து நிற்கிறது. இவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கு இயக்கத்தினருக்கும் இறைவன் மன அமைதியை தருவானாக.\nசுயநலம் பாராமல் இன்றைய இளைஞர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை கூறி அவர்களை நேர்வழி செல்லவேண்டிய அவசியத்தை உணர்த்திய அன்னாரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நல்லடியார்கள் கூட்டத்தில் இறைவன் சேரர்த்து வைப்பானாக. ஆமீன்.\nS. பிலால் முஹம்மது – A. அமீர் பாஷா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக். கோட்டகுப்பம்\nPrevious முஸ்லிம் லீக் தலைவர் கோட்டக்குப்பம் காஜி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்\nNext ஜனாப். காஜி ஜைனுல் ஆபிதீன் அவர்களை பற்றி ஜனாப். லியாகத் அலி கலிமுல்லாஹ் அவர்களின் ஆதங்கம்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nசென்னை – புதுச்சேரி – நாகை இடையே 5 மாதங்களில் கப்பல் போக்குவரத்து\nகோட்டக்குப்பம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.\nகுவைத்தில் கோட்டக்குப்பம் சகோதர்களின் ஈத் பெருநாள் சந்திப்பு புகைப்படங்கள்\nஇனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..\nஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ பயணிக்கும் சைக்கிள்: விழுப்புரம் இளைஞரின் கண்டுபிடிப்பு\nவரலாறு திரும்புகிறது: விழுப்புரம் மாவட்டத்தில் 23 ஆண்டுகளுக்குப் பின் மக்களை நோக்கி மாவட்ட நிர்வாகம்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSubha on சாட்சி கையெழுத்து: நில்……\nC Francis Gaspar on நீண்டநாள் கோரிக்கைகள்: வேட்பாள…\nAnonymous on வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு ப…\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறைவேத அறிவிப்பில் பர்ழான நோன்பும், பரிகார நோன்பும்.\nசென்னை – புதுச்சேரி – நாகை இடையே 5 மாதங்களில் கப்பல் போக்குவரத்து\nகோட்டக்குப்பம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.\nமகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்\nதமிழகத்தில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது - 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது - மாலை மலர்\nதமிழகம் வந்தடைந்தது கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் - தினமணி\nசென்னை – புதுச்சேரி – நாகை இடையே 5 மாதங்களில் கப்பல் போக்குவரத்து\nகோட்டக்குப்பம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.\nவக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை\nமகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2019/02/04/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-24T14:09:19Z", "digest": "sha1:HWMDM5J2QFNW4N2YEPE6AXQA6FT7BZJ5", "length": 30043, "nlines": 157, "source_domain": "kottakuppam.org", "title": "தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது? – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nதண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது\nதண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது\nமூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது.\nவீட்டில் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்துவிட்டு வேறு இடங்களுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள தண்ணீரைக் குடித்தால், அடுத்த நாளே சளிபிடித்துவிடுகிறது.\nமினரல் வாட்டர் என்று பாட்டில்களில், கேன்களில் கிடைக்கும் தண்ணீரைக் குடித்துப் பழகிவிட்டோம். உண்மையில் அதில் ஊட்டச் சத்துக்கள் உள்ளனவா, சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் தண்ணீரில் உள்ள சத்துக்கள் நீக்கப்பட்டு வெறும் சக்கையான நீரைத்தான் பருகுகிறோமா என்று பல்வேறு சந்தேக��்கள் எழுகின்றன. நீரின் தன்மை பற்றி சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் எழிலனிடம் கேட்டோம்.\n‘நம் உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை நீர்தான். ஒரு மனிதனுக்கு சராசரியாகத் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பது அவனுடைய உடல், வாழும் இடத்தின் சுற்றுச்சூழல், வேலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். ஒருவருடைய உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிடலாம். அந்தக் காலத்தில் இயற்கையிலேயே மூலிகைகள் கலந்த, சூரிய ஒளிபட்ட, கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து வந்தோம். அப்படிப்பட்ட சுத்தமான தண்ணீர், இன்று மனிதர்களால் மாசுபட்டுள்ளது. நம் நாட்டில், சுத்தமான குடிநீர் என்பது வெறும் 33 சதவிகிதம் மட்டுமே. இதனால்தான் கிருமியால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது” என்றார் டாக்டர் எழிலன்.\nநாம் பருகும் நீர் எப்படி சுத்திகரிக்கப்படுகிறது என்பது பற்றி அக்வா டெக் சிஸ்டம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மூர்த்தியிடம் கேட்டோம்… ‘வீட்டில் பொருத்தப்படும் வாட்டர் பியூரிஃபையரிலும், தண்ணீர் கேன் நிரப்பும் தொழிற் கூடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்படுகிறது. முதலில் கேண்டில் பில்டர் என்று சொல்லப்படும் தொழில்நுட்ப முறையில், இயற்கை மாசு வெளியேற்றப்பட்டு தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. எதிர்சவ்வூடு பரவல் தொழில் நுட்பத்தின்படி மைக்ரான் அளவிலான சவ்வு வழியாக சுத்திகரிக்கப்பட்ட நீர் செலுத்தப்படுகிறது. அதையடுத்து கார்பன் ஃபில்டர் செய்யப்படுகிறது. பின்னர் ஒரு மைக்ரான் சவ்வு வழியாகவும், அதனையடுத்து 0.0001 மைக்ரான் அளவிலான சவ்வு வழியாகவும் அனுப்பப்பட்டு, தண்ணீரில் இருக்கும் மாசுக்கள் அகற்றப்படுகின்றன. இப்படிக் கிடைக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமானது.\nவீட்டில் பயன்படுத்தும் சில சுத்திகரிப்பான்களிலும், தொழிற்கூடங்களிலும் அல்ட்ராவயலட் கதிர்களால் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. இந்த முறையில் இருந்து பெறப்படும் நீரின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.\nகேன் நிறுவனங்களில் தண்ணீர் சுத்திகரிக்கப்படும் முறை\nஇந்தியத் தர நிர்ணய விதிகளை, சில நிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், சில நிறுவனங்கள், தரமற்ற கேன்களை உபயோகப்படுத்துவதும் நடக்கிறது. சுத்திகரித்த தண்ணீர் சுகாதாரமற்ற கேன்களில் சேரும்போது, மீண்டும் தண்ணீரின் தரம் கெட்டுவிடுகிறது.\nகாசு கொடுத்து வாங்கும் பாட்டில்களில் உள்ள தண்ணீர்தான் மினரல் வாட்டர் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மை இல்லை. நாம் வாங்கும் பாட்டில்களில் இருக்கும் தண்ணீர் ‘சுத்திகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட குடிநீர்’ (packaged Drinking water) அவ்வளவு தான். மினரல் வாட்டர் என்பது கனிமங்கள் சரியான அளவில் கலக்கப்பட்ட சத்தான குடிநீர். ஒரு லிட்டர் தண்ணீரைத் தயாரிக்கவே 100 ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும்’ என்றார்.\n‘தண்ணீரைச் சுத்தம் செய்ய, பல நவீன வசதிகள் வந்து விட்டாலும், அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்திய முறைகள், அவற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல’ என்கிறார் சித்த மருத்துவர் திருநாராயணன்.\nமேலும் அவர் கூறுகையில் ‘தண்ணீரின் கடினத்தன்மையை மாற்றுவதற்கு, அந்தக் காலத்தில் நெல்லிமரக் கட்டையையும் தேற்றாங் கொட்டையையும் (தேத்தா விதை) பயன்படுத்தினார்கள். அதில் இருக்கும் பாலிபீனால் என்னும் பொருள், தண்ணீரில் இருக்கும் தாதுக்களை மென்மையாக்குவதால், நீரின் கடினத்தன்மை குறைந்துவிடுகிறது.முன்பெல்லாம் வீட்டுக் கொல்லையில் இருக்கும் கிணற்றில், நெல்லிமரக் கட்டையைப் போட்டுவைப்பது வழக்கம். அல்லது, தேற்றாங் கொட்டைகளைப் பொடித்து, ஒரு துணியில் கட்டி இறக்கிவிடுவார்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவார்கள். கிணற்றில் மட்டுமல்ல, பானையில் கூட தேத்தா விதைகளைப் பொடித்து, துணியில் கட்டிப் போட்டுவைக்கலாம்.இப்போதும் நம் வீடுகளில் வரும் நீர் கடின நீராக இருந்தால், சம்ப் மற்றும் மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் நெல்லிக் கட்டை அல்லது தேத்தாங் கொட்டையைப் போட்டுவைக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.\nமோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி’ என்பது தேரையர் பாடல்.\nநீர் சுருக்கி’ என்பது நீரைக் காய்ச்சி (அதாவது வற்ற வைத்து) குடிக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. எனவே, காய்ச்சிய தண்ணீரைக் குடிக்கும் பழக்கமும் பாரம்பரியமாக இருந்துவந்ததுதான். அதிலும், செ���்புப் பாத்திரத்தில் காய்ச்சிக் குடித்தால், உடலில் இருக்கும் நிறமிகள் மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது.\nதண்ணீர் சில மருத்துவப் பலன்கள்\nமருதம்பட்டையை, வெதுவெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்னையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.\nசுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.\nபெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மேலும், செரிமானத்தையும் சீராக்கும்.\nஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் ‘ஓமவாட்டர்’ கண்டிப்பாக இருக்கும். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது.\nநாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும். அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ‘கிரைப் வாட்டர்’ போன்று செயல்படும்.\nகொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது.\nவில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.\nதண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள்’ என்கிறார்கள். தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, 99.9 சதவிகிதம் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் அழிகின்றன. ஆனால், பலருக்கு முறையான கொதிக்கவைத்தல்’ பற்றிச் சரியான புரிதலோ வழிகாட்டுதலோ இல்லை. தண்ணீரை அடுப்பில் வைத்து, லேசாகச் சூடு வந்ததுமே அடுப்பை அணைத்துவிடுகின்றனர். நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, குமிழ்கள் வரும்போது, அந்தக் கொதிநிலையிலேயே 10 நிமிட���்கள்் இருக்கவேண்டும். இந்த நீரை ஆறவைத்து, வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை. மேலும், பானையில் வைத்திருக்கும் நீராக இருந்து, ஒவ்வொரு முறையும் கையை விட்டு்த் தண்ணீரை எடுக்கும்போது, நம் கை மூலம் சில கிருமிகளை உள்ளேவிடுகிறோம். எனவே, தண்ணீரை முகந்து குடிக்காமல், ஊற்றிக் குடிப்பதுதான் நல்லது’ என்கிறார் டாக்டர் எழிலன்.\nதண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது\nPrevious கோட்டக்குப்பத்தில் அடகு கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி\nNext புதுவை அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தடை – கோர்ட்டு உத்தரவு\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nசென்னை – புதுச்சேரி – நாகை இடையே 5 மாதங்களில் கப்பல் போக்குவரத்து\nகோட்டக்குப்பம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.\nகுவைத்தில் கோட்டக்குப்பம் சகோதர்களின் ஈத் பெருநாள் சந்திப்பு புகைப்படங்கள்\nஇனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..\nஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ பயணிக்கும் சைக்கிள்: விழுப்புரம் இளைஞரின் கண்டுபிடிப்பு\nவரலாறு திரும்புகிறது: விழுப்புரம் மாவட்டத்தில் 23 ஆண்டுகளுக்குப் பின் மக்களை நோக்கி மாவட்ட நிர்வாகம்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSubha on சாட்சி கையெழுத்து: நில்……\nC Francis Gaspar on நீண்டநாள் கோரிக்கைகள்: வேட்பாள…\nAnonymous on வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு ப…\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறைவேத அறிவிப்பில் பர்ழான நோன்பும், பரிகார நோன்பும்.\nசென்னை – புதுச்சேரி – நாகை இடையே 5 மாதங்களில் கப்பல் போக்குவரத்து\nகோட்டக்குப்பம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.\nவக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை\nதமிழகத்தில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது - 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது - மாலை மலர்\nதமிழகம் வந்தடைந்தது கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் - தினமணி\nசென்னை – புதுச்சேரி – நாகை இடையே 5 மாதங்களில் கப்பல் போக்குவரத்து\nகோட்டக்குப்பம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.\nவக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை\nமகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/all-india-traders-association-requested-to-ban-amazaon-and-other-online-portals/", "date_download": "2021-07-24T15:02:31Z", "digest": "sha1:UW6EMHEZR7USRAETITQ6KREWMTOEC6NS", "length": 14236, "nlines": 231, "source_domain": "patrikai.com", "title": "அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களைத் தடை செய்யக் கோரும் அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களைத் தடை செய்யக் கோரும் அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு\n24/07/2021 7PM: ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு விவரம்…\n24/07/2021: சென்னை – மாவட்டங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு…\n24/07/2021: தமிழகத்தில் இன்று மேலும் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு… 27 பேர் உயிரிழப்பு…\nகோயில்களில���யே யானைகளுக்கு இனி புத்துணர்வு முகாம்\nஆன்லைன் வர்த்தகம் செய்யும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களைத் தடை செய்ய மத்திய அரசுக்கு அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nஆனலைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் அனைத்துப் பொருட்களும் மலிவு விலையில் விற்கப்படுகின்றன. இந்த நிறுவனம் அரிசி, மளிகை, மின்னணு சாதனங்கள், மொபைல், டிவிக்கள், என அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. மக்கள் இந்த ஆன்லைன் நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு கடைகளுக்குச் செல்வதை மிகவும் குறைத்துக் கொண்டுள்ளனர்.\nநேற்று டில்லியில் அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு பொது செயலர் பிரவீன் கண்டேல்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அமேசான் நிறுவனம் மற்ற நிறுவனங்களால் போட்டியிட முடியாத அளவுக்குப் பொருட்களின் விலையைக் குறைக்கிறது. இதனால் சந்தையில் படும் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.\nஆகவே ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்றவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்\nமேலும் இந்த நிறுவனங்கள் அன்னிய முதலீட்டு விதிகளை மீறுவதாகவும் எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதி உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nஅகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு இவ்வாறு கோரிக்கை விடுத்தது குறித்து அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் இதுவரை விளக்கம் ஏதும் அளிக்காமல் உள்ளன.\nஅகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு\nPrevious articleமார்ச் 15 முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்\n24/07/2021 7PM: ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு விவரம்…\nடோக்கியோ ஒலிம்பிக் 2020: பேட்மிண்டன், டென்னிஸ் போட்டி தகுதிச்சுற்றில் இந்தியா வெற்றி\n24/07/20201: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா பாதிப்பு 546 பேர் பலி…\n24/07/2021 7PM: ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு விவரம்…\n24/07/2021: சென்னை – மாவட்டங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு…\n24/07/2021: தமிழகத்தில் இன்று மேலும் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு… 27 பேர் உயிரிழப்பு…\nகோயில்களிலேயே யானைகளுக்கு இனி புத்துணர்வு முகாம்\nஆகஸ்டு 2ந்தேதி சட்டப்பேர���ையில் கருணாநிதி உருவப்படம் குடியரசுத்தலைவரால் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/12-sneha-ullal-wishes-to-pair-with-simbu.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T14:11:03Z", "digest": "sha1:L7OSQH4SF2MKBO7WPLIXL54CT4LRYCQN", "length": 14235, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்னேகா உல்லாலின் சிம்பு ஆசை | Sneha Ullal wishes to pair with Simbu, ஸ்னேகா உல்லாலின் சிம்பு ஆசை - Tamil Filmibeat", "raw_content": "\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nNews செல்லமாக வளர்த்த நாய்க்கு வெண்கல சிலை.. மாலையுடன் மரியாதை.. மனதை உருக வைத்த ஆந்திராக்காரர்\nSports ஒலிம்பிக்: மீரா பாய்-ன் பயிற்சியாளருக்கு அடித்த யோகம்... பரிசுத்தொகை அறிவிப்பு.. எவ்வளவு\nFinance புதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்னேகா உல்லாலின் சிம்பு ஆசை\nசிம்புவைப் பார்த்து எதற்கு வம்பு என்று ஓடும் நடிகைகளை விட, அவருடன் ஜோடி சேர்ந்து குத்தாட்டம் போட ஆசைப்படும் நடிகைகளே அதிகம்.\nசீனியர் நடிகைகள் தொடர், புது நடிகைகள் வரை பேட்டி கொடுக்கும்போது, தவறாமல் சிம்புவுடன் நடிக்க ஆசை என்று சொல்லி வைக்கிறார்கள்.\nமுன்பு ரம்யா கிருஷ்ணன், ஸ்னேகா, நிலா... இப்போது ஸ்னேகா உல்லால்.\nஇவர் லக்கி என்ற இந்தி படத்தில், சல்மான்கான் ஜோடியாக நடித்துப் பிரபலமானவர். இவர், இப்போது என்னை தெரியுமா என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆகிறார்.\nஇந்த படம், நேனு நீகு தெலுசா என்ற பெயரில் தெலுங்கிலும் தயாராகிறது.\nநடிகர் மோகன்பாபுவின் சொந்தப் படம் இது. அவர் இளைய மகன் மனோஜ்குமார்தான் கதாநாயகன்.\nபார்க்க கிட்டத்தட்ட ஐஸ்வர்யா ராயின் தங்கை போலத் தெரியும் ஸ்னேகா உல்லால், தனது தமிழ்ப் பிரவேசம் குறித்து கூறுகையில்,\nதமிழ்ப் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க விர���ம்புகிறேன்.\nதமிழில் எனக்குப் பிடித்த நடிகர் சிம்புதான். காரணம் எனக்கு அறிமுகமான பிரபலமான தமிழ் கதாநாயகன் அவர்தான். அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.\nஇப்போது நான் நடிக்கும் என்னைத் தெரியுமா படத்திலேயே கூட மிகுந்த கஷ்டப்பட்டுத்தான் நடித்துள்ளேன். அவர்கள் நினைத்த மாதிரி காட்சி வரவேண்டும் என்பதற்காக என்னை டார்ச்சர் செய்துவிட்டார்கள்.\nஎன் பெயரோடு ஒட்டியுள்ள உல்லால் என்ற பெயர் எனது குடும்பப் பெயர். ஏற்கெனவே ஒரு ஸ்னேகா இருப்பதால், உல்லால் என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டேன் என்றார்.\nமுதல்வர் ஸ்டாலின் கால் பண்ணி வாழ்த்தினார்.. எழுத்தாளர் அசோக் பேட்டி\nஐ.. பஞ்சுமிட்டாய் புட்ட பொம்மா... செம க்யூட் டிரஸ்ஸில் கார்த்தி பட நடிகை\nஅந்த மூன்று குரங்குகளாக அவை எப்போதும் இருக்காது.. சினிமாடோகிராஃப் சட்டத்திற்கு எதிராக கமல் காட்டம்\nசின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி… தொழிலாளர்கள் மகிழ்ச்சி \nஜூன் மாதத்தில் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் Zee திரை\nசினிமாவுக்கு ரெஸ்ட்.. நிச்சயதார்த்த பேச்சு.. ஒரு வருடத்திற்கு பிறகு மனம் திறந்த பிரபல நடிகை\nகுருவாயூர் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nதேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்\nஇலக்கியாவை தொடர்ந்து.. சினிமாவில் நடிக்கும் மேலும் ஒரு டிக்டாக் பிரபலம்.. யாருன்னு பாருங்க\nவடிவேலு வச்சிருந்த காமெடியை இப்ப யாரு வச்சிருக்கா.. நெட்டிசன்கள் கலாய்\n90ஸ் கிட்ஸ்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றி..சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய வைத்தியர் சிவராஜ்\nஇசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண் குழந்தைக்கு ஆர்யா அப்பா ஆகிட்டார்...நான் மாமா ஆகிட்டேன்... சந்தோஷமாக அறிவித்த விஷால்\nஆர்யாவுக்கு எல்லாமே ஹாப்பி நியூஸ் தான்.. அழகான பெண் குழந்தைக்கு அப்பா ஆகிட்டாரு\nஎனக்கும், வனிதாவுக்கும் திருமணம் ஆவதெல்லாம் ஆண்டவன் கையில்தான் உள்ளது.. ஓபனா பேசிய பவர் ஸ்டார்\nமுட்டிக்கு மேல் கவுன்.. செம மாடர்னாய் மாறிப்போன வனிதா அக்கா.. கலக்கல் போட்டோஸ்\nஆடையில்லாமல் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nஅ���்த வசனம் - Shivaji அய்யாவிற்கு தொண்டையில் ரத்தம் கசிந்தது | Rewind Raja Ep-48\nசர்பேட்டா பரம்பரை படத்தில் டேன்ஸிங் ரோஸ் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/karippumanigal/km15.html", "date_download": "2021-07-24T13:31:59Z", "digest": "sha1:SVFCKUREK4WIQIXOKRKVK3C6EB6IBKGT", "length": 67434, "nlines": 644, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 15 - கரிப்பு மணிகள் - Karippu Manigal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nஇதுவரை சென்னை நூலகத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களின் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள் | உறுப்பினர் விவரம் | புரவலர் விவரம்\nரூ. 177 : 1 வருடம் | ரூ. 590 : 5 வருடம் | ரூ. 1180 : 15 வருடம் | ரூ. 2000 (ஒரு வருடத்திற்கு பிறகு திரும்பப் பெறலாம்\nஎம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்\n(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)\nபொழுது விடிந்து விட்டது தெரியாமல் உறக்க மயக்கத்தில் தனி உலகம் படைத்து அதில் ஆழ்ந்து கிடந்த பொன்னாச்சியை சின்னம்மாவின் கோபக் குரல் தான் உலுக்கி விடுகிறது.\n எந்திரிச்சி, புள்ள எந்தப் போலீசு கொட்டடில கெடந்து அடிபடுறான்னு போய்ப் பாரும்\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\nஉடல் - மனம் - புத்தி\nவெண்முரசு : நீலம் (செம்பதிப்பு)\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்\nஇது சக்சஸ் மந்திரம் அல்ல\nவாரன் பஃபட் : பணக் கடவுள்\nபொன்னாச்சிக்குக் கருக்கரிவாள் பாய்ந்தாற் போல் தூக்கி வாரிப் போடுகிறது.\n அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்க்கிறாள். பாஞ்சாலி, சரசு, நல்லகண்ணு, மருது எல்லோரும் இருக்கின்றனர். பச்சைதானில்லை.\n அதா குந்தியிருக்காளே, அப்பங்கிட்டக் கேளு அந்தப் பச்சப் புள்ளயக் கெடுத்திருக்கா அந்தப் பச்சப் புள்ளயக் கெடுத்திருக்கா தண்ணி கொண்டாரானாம் டீக்க்டய்க்கு பொட்டக்கண்ண வச்ச��ட்டுத் தடவுறிய. சாமி கூலி குடுத்தது பத்தாது அந்தப் பய கையில காசு வச்சிருக்கா. ஏது காசு. நாயித்துக் கெளம அப்பனும் மவனும் எங்க போயிட்டு வாரான்னு நா அப்பமே நெனச்சே. நேத்து நா பாலத்தண்டயில வாரப்ப வெந்தனி வந்து சொல்றா, பயல போலீசு சரக்கோட புடிச்சிற்றுப் போயிட்டான்னு. வந்தா இவ மூக்கு முட்டக் குடிச்சிட்டு உருளறா அந்தப் பய கையில காசு வச்சிருக்கா. ஏது காசு. நாயித்துக் கெளம அப்பனும் மவனும் எங்க போயிட்டு வாரான்னு நா அப்பமே நெனச்சே. நேத்து நா பாலத்தண்டயில வாரப்ப வெந்தனி வந்து சொல்றா, பயல போலீசு சரக்கோட புடிச்சிற்றுப் போயிட்டான்னு. வந்தா இவ மூக்கு முட்டக் குடிச்சிட்டு உருளறா... போலீசு இவனல்ல கொண்டிட்டுப் போயிருக்கணும்... போலீசு இவனல்ல கொண்டிட்டுப் போயிருக்கணும்\nஉரலில் அரைத்துக் கொண்டிருக்கும் சொக்குவுக்கும் கை ஓட்டம் நின்று போகிறது. அவள் புருசன் எழுந்து நின்று இந்தச் சண்டையை ரசிக்கிறான்.\nபாஞ்சாலி வாளியும் கயிறுமாகத் தண்ணீருக்குப் போகிறாள்.\nநேத்துக் காலம அப்பன் செல்வதற்கு முன்பே பச்சை ஓடிவிட்டான். அவனைப் போலீசில் கொண்டு போனதால் தான் அவன் வரவில்லை. இப்படியும் ஒரு அப்பன் பழக்குவானா\n\"சின்னம்மா, ஒங்கக்கு இப்படிச் சந்தேகம் வந்தப்பவே ஏன் சொல்லாம இருந்திட்டிய அவன அடிச்சி அப்பமே ஊருக்கு வெரட்டியிருக்கலாமே அவன அடிச்சி அப்பமே ஊருக்கு வெரட்டியிருக்கலாமே...\" என்று ஆற்றாமையுடன் பொன்னாச்சி வருந்துகிறாள்.\n\"பொறவு சின்னாச்சி அடிச்சித் தெரத்திட்டான்னு ஊர் ஏசும். நாங்கண்டனா இவெக்குப் பட்டும் புத்தி வரலன்னு\n\"அவன் போலீசுக்கொண்ணும் போயிருக்க மாட்டா. டீக்கடைச் சம்முகம் நல்ல தண்ணி கொண்டாரச் சொன்னா. நீ ஏன் சொம்மா எதயானும் நினச்சிட்டுக் கூப்பாடு போடுத\nசின்னம்மா அவன் முகத்தில் இடிக்கிறாள்.\n எனக்கு அக்கினிக் காளவாயாட்டு இருக்கு. இப்ப போயி அந்தச் சம்முகத்தக் கேப்பீரோ மம்முவத்தைக் கேப்பீரோ பிள்ள போலீசில அடிபடுறானான்னு பாத்து ஒம்ம தலைய அடவு வச்சானும் கூட்டிட்டு வாரும் பிள்ள போலீசில அடிபடுறானான்னு பாத்து ஒம்ம தலைய அடவு வச்சானும் கூட்டிட்டு வாரும் இல்லாட்டி இங்ஙன கொலவுழுகும்\" என்று அனல் கக்குகிறாள்.\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 675.00\nஅந்தக் கடை, உப்பளத்துத் தொழிலாளர் குடியிருப்புக்களோடு ஒட்டாமல், ஆனால் பாலைவனத்திடையே ஓர் அருநீர்ச்சுனை போல் பாத்திக் காடுகளிலிருந்து வருபவர் விரும்பினால் நா நனைத்துக் கொள்ளும் வகையில் அமைந்திருந்ததைப் பொன்னாச்சி அறிவாள். முன்பு ஒருநாள் ராமசாமி அங்குதான் தேநீர் வாங்கிக் கொடுத்தான் அவர்களுக்கு. அங்கு இந்தத் 'தண்ணி'யும் கிடைக்குமோ\nஇவர்கள் குடியிருப்பின் பின் பக்கம் முட்செடிக் காடுகளின் வழியாகச் சென்றால் குறுக்காகச் சாலையை அடையலாமென்று பாஞ்சாலி சொல்வாள். ஆனால் அவர்கள் யாரும் அந்தப் பக்கம் சென்றதில்லை. அப்பன் கழி ஊன்றிக் கொண்டு அங்குதான் இயற்கைக் கடன் கழிக்கச் செல்வான்.\nஇப்போது அந்தக் கழியை எடுத்துக் கொடுத்து சின்னம்மா அப்பனை விரட்டுகிறாள்.\nபொன்னாச்சிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.\nசென்ற வருஷங்களில் போலீசின் கொடுமைகளை எல்லாம் பற்றிப் பேப்பரில் எழுதியிருந்ததென்று பேசிக் கொண்டார்கள். போலீசில் அடித்துக் கொன்றே இழுத்து விடுவார்களாம். மாமி அதனால் தான் கல்லூரியில் போலீசென்றதும் மாமாவிடம் எப்படியேனும் கடன்பட்டுப் போய்ப் பிள்ளையைக் கூட்டி வரச் சொன்னாள். தம்பியைப் போலீசு அடிப்பார்களோ 'நகக்கண்களில் ஊசியேற்றல், முதுகின் மேலேறித் துவைத்தல்...'\nஇதெல்லாம் நினைவுக்கு வருகையில் இரத்தம் ஆவியாகிப் போனாற் போல அவள் தொய்ந்து போகிறாள்.\nசின்னம்மா அப்பனை விரட்டிய பிறகு அவளிடம், \"நீ இன்னக்கி வேலய்க்கிப் போகண்டா. பிள்ளையல்லாம் பதனமாப் பாத்துக்க. நான் துட்டுத் தந்திட்டுப் போற; சாங்காலமா நல்லக்கண்ணுவக் கூட்டிட்டுப் போயி வெறவு வாங்கி வந்து வையி. இப்ப ரெண்டு சுள்ளி கெடக்கு. இருக்கிற அரிசியப் பொங்கி அதுங்களுக்குப் போடு\" என்று கூறி விட்டுப் போகிறாள்.\nபொன்னாச்சிக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. முன் வீட்டில் கதவு திறக்கவில்லை.\nசின்னம்மா அலுமினியம் தூக்குடன் வேலைக்குச் செல்வதைப் பார்த்துக் கொண்டே அவள் வாயிலில் நிற்கிறாள்... பாவம், இரவு பகலாகக் கூலிக்கு உடல் வஞ்சனையின்றி உழைக்கிறாள். இந்தக் குடிகார அப்பனுக்கு இவ்வளவு உண்மையாக உழைத்துத் தேய்ந்து போகிறாள். அழுக்குப் பனியனும் கிழிந்த கால்சராயுமாகத் தெருவில் காணும் உருவங்களில் அவள் கண்கள் பதிந்து மீள்கின்றன. யார் யாரோ தொழிலாளர் வேலைக்குச் செல்கின்றனர். சாக்கடையோரம��� நாய்கள், பன்றிகள், கோழிகள் எல்லாம் வயிற்றுப் பாட்டுக்காகவே அலைகின்றன. சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வெள்ளை வேட்டியும் சட்டையும் துண்டும் திருநீறும் குங்குமப் பொட்டுமாக வெள்ளைச்சாமித் தரகனார் போகிறார். அவர் வீடு இன்னோர் முனையில் இருக்கிறது. கோபியடித்த பெரிய வீடு. மாமனுக்குக் கூட அவரைத் தெரியும். அவருக்கு ஊரில் ஒரு துண்டு நிலம் இருக்கிறது. சொஸைட்டிக்குத் தீர்வை கொடுக்க அழுகிறான் என்று மாமா ஏசுவார். அவரிடம் போய்ச் சொல்லலாமா\nசைகிள் விர்ரென்று போய் விட்டது.\n\"ஏட்டி, காலம வாசல்ல வந்து நிக்கே சோலி யொண்ணுமில்ல\" என்று செங்கமலத்தாச்சி கட்டிச் சாம்பலும் கையுமாகப் பல் விளக்க வந்து நிற்கிறாள்.\n\"இல்லாச்சி. தம்பிய... தம்பியப் போலீசில புடிச்சிட்டுப் போயிட்டான்னு சொல்றாவ. அவ நேத்து காலம போனவ...\"\nஇந்தக் கேள்வி அவளைச் சுருட்டிப் போடுகிறது. \"இதென்ன புதுக் கதையா இந்தப் பிள்ளைய கையல பீப்பா, தவரம், சைக்கிள் குழான்னு கொடுத்து எடத்துக்கு எடம் அனுப்புவானுவ. போலீசுக்காரனும் உள்கையிதா, எப்பனாலும் உள்ள தள்ளிட்டுப் போவா. அவனுவளுக்குப் பணம் பறிக்க இதொரு வழி, நீ ஏட்டி வாசல்ல வந்து நிக்கே அதுக்கு இந்தப் பிள்ளைய கையல பீப்பா, தவரம், சைக்கிள் குழான்னு கொடுத்து எடத்துக்கு எடம் அனுப்புவானுவ. போலீசுக்காரனும் உள்கையிதா, எப்பனாலும் உள்ள தள்ளிட்டுப் போவா. அவனுவளுக்குப் பணம் பறிக்க இதொரு வழி, நீ ஏட்டி வாசல்ல வந்து நிக்கே அதுக்கு\n\"நா ஏந்தா ஊரவிட்டு வந்தனோன்னு இருக்கு, ஆச்சி, தம்பிக்கு ஒண்ணுந் தெரியாது...\"\n\"வந்தாச்சி; இப்ப பொலம்பி என்ன பிரேசனம்\nகண்ணீர் முத்துக்கள் உருண்டு விழுகின்றன பொன்னாச்சியின் கன்னங்களில்.\n\"நா யாரிட்டப் போயிச் சொல்லுவ சின்னம்மா அப்பச்சிய ஏசி, குச்சியக்குடுத்து வெரட்டிட்டு அளத்துக்குப் போயிட்டா சின்னம்மா அப்பச்சிய ஏசி, குச்சியக்குடுத்து வெரட்டிட்டு அளத்துக்குப் போயிட்டா\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nதள்ளுபடி விலை: ரூ. 80.00\n\"பொறவு நீ ஏ அழுது மாயுறே அப்பனும் புள்ளயும் போலீசில மோதிக்கட்டும் அப்பனும் புள்ளயும் போலீசில மோதிக்கட்டும் நீ உள்ள போயி சோலியப் பாருடீ நீ உள்ள போயி சோலியப் பாருடீ\" என்று ஆச்சி அதட்டுகிறாள்.\nமனிதர்கள் நிறைந்த காட்டில் இருந்தாலும் பாலை வனத்தில் நிற்பது போல் இருக���கிறது. அந்தத் தம்பி ஒரு நேரம் சோறில்லை என்றாலும் சவங்கிக் குழைந்து போவான். நினைவு தெரிந்த நாளிலிருந்து நோஞ்சானாக அவனை அவள் இடுப்பில் கூடச் சுமந்திருக்கிறாள். மாமி ஏசி அடித்து விரட்டினாலும் மாமிக்குத் தெரியாமல் குளக்கரைக்குச் சென்று அழும் அவனை 'அழுவாத தம்பி' என்று தேற்றியிருக்கிறாள். முனிசீஃப் வீட்டில் எந்தத் தின்பண்டம் கொடுத்தாலும் மறக்காமல் தம்பிக்கு இலையில் சுற்றிக் கொண்டு வந்து மாமியறியாமல் கொடுப்பாள்.\nஅவனைப் போலீஸ் அடிக்கையில் 'அக்கா, அக்கா' என்று கத்துவானோ\nவாசலை விட்டுக் கொல்லைப்புறம் சென்று நிற்கிறாள். பாஞ்சாலி ஆச்சி வீட்டுப் பானையைக் கழுவுகிறாள். பாலையில் பிசாசுகள் போல் நிற்கும் தலை விரிச்சிச் செடிகளிடையே அப்பனின் உருவம் தெரிகிறதா என்று பார்க்கிறாள். அவனைக் காணவில்லை. வெயில் ஏறுகிறது. மருது அவள் சேலையைப் பிடித்திழுத்துப் \"பசிக்கிதக்கா\" என்று ராகம் வைக்கிறான். நல்லகண்ணு சந்தடி சாக்கில் பள்ளிக்கு மட்டம் போட்டு விடுவான்.\nபானையில் சிறிது நீர்ச்சோறு இருக்கிறது. உப்பைப் போட்டு அதைக் கரைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறாள்.\nமுதல் நாள் விழாவில் வாங்கிய ஊதலைப் பிசிறடிக்க ஊதிக் கொண்டு மருது வாசலுக்குப் போகிறது. நல்லகண்ணுவைப் புத்தகம் பலகை தேடிக் கொடுத்துப் பள்ளிக்கு அனுப்புகிறாள்.\nசரசி பின்னலை அவிழ்த்துக் கொண்டு வாங்கியிருக்கும் புதிய பட்டுப்பூவை அணிந்து கொள்ள, \"அக்கா சடை போடுறியா\n... எனக்கு ரெட்ட சடை போடறியா\" என்று பானையைக் கழுவிக் கொண்டு பாஞ்சாலி கேட்கிறது.\nசரசியின் கூந்தலை வாரிப் பின்னல் போடுகையில் பாஞ்சாலி நாடாவுடன் வந்து உட்கார்ந்திருக்கிறது.\n\"பச்சை ஒங்க கூட வரலியா டீ...\n\"ஊஹும், அண்ணனக் காங்கலக்கா. அப்பச்சி கூட எங்களைப் பந்தல்ல குந்த வச்சிட்டுத் தேடிட்டுப் போனா. நாங்க கூத்துப் பாத்திட்டிருந்தம். இவங்கல்லாம் அங்கியே தூங்கிப் போயிட்டாவ. செவந்தனி மாமா மாமி வந்து \"ஒங்காத்தா வந்திட்டா. வாங்க போவலான்னு\" எளுப்பிட்டு வந்தா, அப்பதா அப்பச்சியப் பாத்த அம்மா ஏசுனா. போலீசு வந்து 'சரக்கு'க் கொண்டு வந்தவுகளப் புடிச்சிட்டுப் போயிட்டா. முன்ன கூட, அந்தா மாரியம்மா - பெரியாச்சி வீட்டுக்கு வருமே, அவ பய்யன் சுப்பிரமணியக் கூட போலீசல புடிச்சிட்டுப் போயிட்டாவ. பொறவு, அவ ���ருநூறு ரூவா, வச்சிட்டு வாங்கிட்டுப் போனா. மூக்கவேயில்ல. இப்ப சுப்பிரமணி இங்கல்ல. ஆர்பர்ல வேல செய்யப் போயிட்டா\" என்று அவளுக்கு தெரிந்த விவரத்தை எடுத்துரைக்கிறாள்.\nபொன்னாச்சிக்கு இருட்டுகையில் ஒளிக்கதிர் ஊசிகள் போல் ஏதேதோ யோசனைகள் தோன்றுகின்றன.\nஇருநூறு ரூபாய் யார், எங்கே எப்படிக் கொடுப்பார்கள் அவள் யாரைப் போய்ப் பார்ப்பாள் அவள் யாரைப் போய்ப் பார்ப்பாள் கையில் விறகுக்காகச் சின்னம்மா தந்த இரண்டு ரூபாய் இருக்கிறது.\nஅத்துடன் ஓடிப்போய் பஸ் ஏறி, மாமனிடம் சென்று கூறி அழுவதைத் தவிர வேறு வழியில்லை. மாமனுக்குப் பெரிய கைகளைத் தெரியும். முனிசீஃப் ஐயா நல்லவர்.\nஇங்கே அப்பச்சியின் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லை. சின்னம்மா பாவம். அவள் என்ன செய்வாள்.\nபிறகு... பாத்திக்காட்டு வேலைக்கு, அவளுடைய ஒரே ஆதரவான ஆளும் இல்லையென்றான பின் எப்படிப் போவாள்\nஎனவே மாமன் வூட்டுக்குத் திரும்புவதுதான் சரி... அங்கே... அங்கே தான் இருக்கவேண்டும்.\nபொன்னாச்சி மாமனிடம் சென்று கூறிவிடுவதென்று நிச்சயம் செய்து கொள்கிறாள்.\nஆனால் அதைச் சின்னம்மாவிடமோ, பெரியாச்சியிடமோ வெளியிடத் துணிவு இல்லை.\nநிழல் குறுக வானவன் உச்சிக்கு வந்து ஆளுகை செய்கிறான்.\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 270.00\nஅப்பன் வரவில்லை. பொன்னாச்சி வேலைகளை முடித்து விட்டு முற்றத்துக்கு வருகிறாள். சொக்கு வீட்டில் புருசன் மட்டும் படுத்திருக்கிறான். வேறு அரவமில்லை. பாஞ்சாலி இரட்டைச் சடை குலுங்க, சரசியுடன் புளிய விதை கெந்தி ஆடிக் கொண்டிருக்கிறது.\n\"பாஞ்சாலி, வீட்டைப் பூட்டிட்டுப் போற. துறக்குச்சி வச்சுக்க. சின்னாச்சி வெறவு வாங்கியாரச் சொல்லிச்சி. பதனமாப் பாத்துக்க மருது ஆடிட்டிருக்கா தெருவில் பாத்துக்கறியா மருது ஆடிட்டிருக்கா தெருவில் பாத்துக்கறியா\nஅவர்களிடம் ஒப்படைத்து விட்டு அவள் விடுவிடென்று ஓட்டமும் நடையுமாக வருகிறாள். தெருக் கடந்து திரும்பி இன்னும் வீதிகளைக் கடக்கிறாள். கடைகளும் வியாபாரச் சந்தடிகளும் நெருங்கும் இடங்கள் வருகின்றன.\nபுரும்புரும் என்று தெருவை அடைத்துக் கொண்டு திரும்ப முனகும் லாரிகள், மணியடித்துச் செல்லும் ரிக்ஷாக்கள், சாக்கடை ஓரத்துத் தேநீர் கடைகளில் கறுத்த பனியனும், பளபளக்கும் கிராப்புமாகத் தென்படும் சுறுசுறுப��பான ஊழியர்கள், வடையைக் கடித்துக் கொண்டு கிளாசில் தேநீரைச் சுழற்றி ஆற்றிக் கொண்டு உதட்டில் வைத்து அருந்தும் தொழிலாளர், லாரியாட்கள், சிவந்த கண்கள், கொடுவாள் மீசைகள், கைலிகள், அழுக்குப் பனியன்கள் என்று அவளது பார்வை துழாவுகிறது. தம்பி இங்கெல்லாம் இல்லை.\nஅவன் இந்நேரம் வீடு திரும்பாமல் இருப்பானா அவன் போலீசுக் கொட்டடியில் அடிபடுகிறான். இருநூறு ரூபாய் செலவு செய்தால் அவனை விடுவித்து வந்து விடலாம்.\nமாமனைத் தேடிச் சென்று அங்கே அல்லிக்குளம் - பசுமை... மாமி ஏசினாலும் உறைக்காது... இருநூறு ரூபாய்... அம்மா...\n எதிரே லாரி தெரியாம ஓடுற\nஅவளை அந்த முடுக்குச் சந்தில் ஒருவன் கையைப் பற்றி இழுக்கிறான். அவள் கையை உதறிக் கொண்டு ஒதுங்குகிறாள்.\nசாக்கடை ஓரமாக, மூடப்பெற்றதோர் கடைப்படிகளில் ஒரு கூட்டம் இருக்கிறது. சில பெண்கள், சில ஆண்கள் - குந்திக் கொண்டும் நின்று கொண்டுமிருக்கின்றனர். அவர்களில் ஒருவன் கையில் கடியாரமும் சற்று மிடுக்குமாக விளங்குகிறான்.\nஒரு பெண் அவனிடம் அழுது முறையிட்டுக் கெஞ்சுகிறாள். முடியை அள்ளிச் செருகிக் கொண்டு, தேய்ந்த கன்னங்களும் குச்சிக் கைகளுமாகக் காட்சி அளிக்கிறாள்.\n\"ஆசுபத்திரில புருசங் கெடக்கா, புள்ளய அஞ்சும் நாலுமா - நா மூணு நாளாச்சி அவியளுக்குச் சோறு போட்டு, ராவும் பவலுமா ஓடி வந்த. நாலு ரூவாக் கூலி குறைச்சிருக்கிய. நா என்ன சேவ... இது நாயமா கங்காணி...\" அவள் முறையீட்டை அவன் கேட்க விரும்பவில்லை. மறுபுறம் பார்த்துக் கொண்டிருக்கிறான். வேறு ஆண் பிள்ளைகள் யாரும் இதைப் பொருட்படுத்தவில்லை. குந்தியிருக்கும் பெண்களில் மூதாட்டி இருக்கிறாள்; சிறு வயசுக்காரியும் இருக்கிறாள்...\n\"ராவும் பவலுமா ஓடி வந்த. மூணு நாளாச்சி புள்ளயக் கவனிச்சி சோறு வச்சி...\"\nஇவர்கள் 'வித்து முடை'க்காரர்கள் என்று பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள். உப்பு அம்பாரங்களை மூட்டைகளில் நிரப்பிக் கரைக்கும் தொழிலாளிகள், பக்கத்து வீட்டிலிருக்கும் பவுனுவைப் போன்ற தொழிலாளிகள். கங்காணி அவள் பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது \"லாரி வந்திருக்கு\" என்று குரல் கொடுத்தால் அப்படியே விட்டு விட்டு ஓடவேண்டும்.\nஇவளும் அப்படித்தான் ஓடி வந்திருக்கிறாள். ஆனாலும் கூலி குறைப்புச் செய்திருக்கிறான். இவளுக்கு மட்டும் தானா ஏன் கு���ைத்தாள்\nஅவளுடைய ஓலம் அந்தச் சந்திப் பேரிரைச்சலின் இடையே பொன்னாச்சிக்குத் தெளிவாகக் காதில் விளுகிறது. ஆனால் அந்தக் கங்காணி செவியில் போட்டுக் கொள்ளவில்லை. லாரி திரும்பியதும் படியை விட்டிறங்கி அவன் நடந்து போகிறான். அவளும் ஓலமிட்டுக் கொண்டு சில அடிகள் தொடருகிறாள். மற்றவர்கள் தங்கள் தங்கள் கூலிகளைப் பார்த்த வண்ணம் அவர்கள் போக்கில் செல்கின்றனர்.\nடீக்கடை இயக்கம், போக்குவரத்துச் சந்தடிகள் ஏதும் குறையவில்லை. அவள், அந்தப் பெண், நான்கு ரூபாய், குறைக்கப்பட்டு விட்டதை எண்ணி விம்மி வெடிக்க அழுது கொண்டே சிறிது நேரம் நிற்கிறாள்.\nஅன்றொரு நாள் தான் நின்ற நினைவு பொன்னாச்சிக்கு வருகிறது. இப்படி எத்தனையோ பெண்கள் - தொழிற்களத்தில் தேய்ந்து, குடும்பத்துக்கும் ஈடுகொடுக்கும் பெண்கள் - மஞ்சளையும் கிரசினையும் குழைத்துப் புண்ணில் எரிய எரியத் தடவிக் கொண்டு அந்த எரிச்சலிலேயே உறங்கி மீண்டும் புண் வலுக்கப் பணியெடுக்க வரும் பெண்கள் - அங்கிருந்த ஆண்கள் யாரும் கங்காணியை எதிர்க்கவில்லை. பொன்னாச்சிக்கு அங்கு வந்த வழி மறந்து போனாற் போல நிற்கிறாள். மாமன் வீட்டுக்குப் போவது 'துரோகச் செயல்' என்று தோன்றுகிறது. அவள் போகவில்லை. வீடு திரும்பும் போது அவள் ஒரு சுமை விறகு தூக்கிச் செல்கிறாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode - PDF\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும��� கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nநாட்டுக் கணக்கு – 2\nதள்ளுபடி விலை: ரூ. 260.00\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் ���ிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 85.00\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி வென்றார் மீராபாய் சானு\nசிங்கப்பூரில் சக மாணவரைக் கொலை செய்த பள்ளி மாணவர் கைது\nஆகஸ்ட் 1 முதல் சுற்றுலாவுக்கு அனுமதி - இலங்கை அரசு அறிவிப்பு\n2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nமத்திய சீனாவில் கனமழை: ஹேனான் மாகாணத்தில் 12 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசொகுசு கார் வழக்கு: தீர்ப்புக்கு எதிராக விஜய் மேல்முறையீடு\n‘வாடிவாசல்’ நாவல்: பதிப்பகம், எழுத்தாளர் வெற்றிமாறன் ஒப்பந்தம்\n’பாகுபலி’ வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா\nகமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nகார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sundar-pichai-applauds-girl-scholar/", "date_download": "2021-07-24T15:02:21Z", "digest": "sha1:GTJS72QB7K54LSLYWTCFDZM553MO6TGT", "length": 5229, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "தேர்வில் பூஜியம் மதிப்பெண் எடுத்தும் சுந்தர் பிச்சையிடம் பாராட்டு பெற்ற பெண் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதேர்வில் பூஜியம் மதிப்பெண் எடுத்தும் சுந்தர் பிச்சையிடம் பாராட்டு பெற்ற பெண்\nதேர்வில் பூஜியம் மதிப்பெண் எடுத்தும் சுந்தர் பிச்சையிடம் பாராட்டு பெற்ற பெண்\nஇயற்பியல் தேர்வில் பூஜியம் மதிப்பெண் எடுத்தும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையிடம் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாராட்டு பெற்றுள்ளார்.\nசரஃபீனா நான்ஸ்சின் என்ற பெண் தனது டுவிட்டர் பதிவில் “நான் தற்போது வான்இயற்பியலில் முனைவர் பட்டத்திற்கான என்னுடைய இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளிட்டுள்ளளேன். ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏன்டா இந்த இயற்பியலை உயர்கல்வியாகத் தேர்வு செய்தோம் என்று நான் வேதனைப்படாத நாளே இல்லை\nகல்லூரியில் நடந்த இயற்பியல் தேர்வில் இரண்டு முறையும் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து பெயில் ஆனேன். இதனால் இயற்பி��ல் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, வேறு படிப்பைத் தேர்வு செய்யலாமா என்றுகூட நினைத்தேன்.. என்னை வேறு துறைக்கு மாற்றச் சொல்லி பல முறை, என்னுடைய துறை பேராசிரியர்களை கேட்டேன்.\nஆனால் அதற்குவாய்ப்பே இல்லை என்று தெரிந்த பிறகு இயற்பியலை படிக்க ஆரம்பித்தேன். இப்போது நான் பிஹெச்டி (முனைவர்) பட்டத்தை முடித்துள்ளேன். கஷ்டம் என எதுவும் இல்லை. வெற்றி பெற அதிக முயற்சி மட்டும் செய்தால் போதும்” என கூறியுள்ளார்.\nசரஃபீனா நான்ஸ்சின் இந்தப் பதிவை கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை தன்னுடைய ட்விட்டரில் `சரியாகச் சொன்னீர்கள்; பலருக்கு முன்மாதிரியானது’ என்ற தலைப்புடன் ரீ ட்விட் செய்து, ஊக்கப்படுத்தியுள்ளார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இந்தியா, இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், தமிழ் சினிமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1388/", "date_download": "2021-07-24T14:10:37Z", "digest": "sha1:LJF6OEQVUM2FZDSGCNYJURAGPHX4TIFF", "length": 8929, "nlines": 57, "source_domain": "www.savukkuonline.com", "title": "கருணை இல்லாத கருணாநிதியே…. – Savukku", "raw_content": "\nநீயும் உன் குடும்பமும், ஸ்பெக்ட்ரம் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது, நாங்கள் எங்கள் இனத்தின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தோம். அடிமைப் பட்டுக் கிடந்த எம் தமிழினத்தை விடுவிக்கப் போராடிய ஒரே குற்றத்திற்காக, எம்மையும், எம் குழந்தைகளையும், ராஜபக்ஷே கொத்துக் குண்டுகள் போட்டு அழித்தான் என்றால், நீ எங்களை முதுகில் குத்தி அழித்தாய்.\nதாய்த் தமிழகத்துக்கு வந்தால், எங்கள் உறவுகள் எங்களை ஏந்திக் கொள்வார்கள் என்ற ஒரே நம்பிக்கையில் தமிழகம் வந்த எங்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வருவது உனது காவல்துறை.\nநாங்கள் செய்தது மூன்று குற்றங்கள். முதல் குற்றம், தமிழனாய் பிறந்தது. இரண்டாவது குற்றம், இலங்கையில் பிறந்தது. மூன்றாவது குற்றம், தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் எங்களுக்கு,\nபல முறை நீதிமன்றம் மூலமாகவும், பல்வேறு போராட்டங்கள் மூலமாகவும், மற்ற முகாம்களில் உள்ள எங்கள் குடும்பத்தினரோடு எங்களை சேர்ந்து வாழ விடு என்று தானே உன்னிடம் கேட்டோம் \nஇந்த ஒரே காரணத்திற்காக செங்கல்பட்டில், ஸ்பெக்ட்ரம் ஊழலில், ராசாவிடமும், சாதிக் பாட்ச��விடமும், எச்சில் இலை பொறுக்கிய ப்ரேம் ஆனந்த் சின்ஹாவும், சேவியர் தனராஜ் என்ற உதவிக் கண்காணிப்பாளரும், தடியடி நடத்தி, எங்கள் கை கால்களை உடைத்தார்கள். இது எங்கள் தாய் வீட்டிலா இது நடக்கிறது என்று எங்களை மலைக்க வைத்து, எங்கள் இதயத்தை துடிதுடிக்க வைத்தது நீதான்.\nஉனது நாட்கள் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நீயும் அறிவாய். நாங்களும் அறிவோம். இப்போது பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, மீண்டும் பட்டினிப் போராட்டத்தை தொடங்கியிருக்கிறோம்.\nநாங்கள் எங்களை விடுவித்து கட்டுப்பாடுகள் இல்லாமல், விடக் கோரவில்லை. ஏற்கனவே பல்வேறு கட்டுப் பாடுகள் இருக்கும், மற்ற அகதி முகாம்களில் இருக்கும் எங்கள் உறவுகளோடு எங்களை சேர்த்து வாழ விடு என்றுதான் கேட்கிறோம்.\nஎங்களுக்கு வாக்குரிமை இல்லை என்பதால், எங்களை வெளியில் விடுவதற்கு, நீ தேர்தல் ஆணையத்தின் அனுமதியைக் கூட கேட்க வேண்டியதில்லை.\nஇப்போதாவது, எங்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்\nஉன் மீது துளியும் அன்பில்லாத\nஈழத்தில் பிறந்த பாவப்பட்ட தமிழன்.\nNext story இந்து நாளேட்டின் கருணாநிதி.\nPrevious story அற்புதமான ஆலோசனைகள்.\nகோபால்… சோரம் போய் விட்டீர்களே கோபால்.\nசிறை செல்லும் சீமாட்டி பாகம் 6\nஇப்போ இன்னா சார் செய்வ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/04/blog-post_720.html", "date_download": "2021-07-24T14:45:43Z", "digest": "sha1:HUR6TPZNCLXC2QYLD23JKWXL6JCSB7TK", "length": 45168, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நபிகள் நாயகத்தின் பள்ளிவாசலுக்கு இமாமாக உயர்ந்த ரோஹிங்கியரின் கதை - முதலாவது குர்ஆன் மொழிபெயர்ப்பும் வெளியாகியது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநபிகள் நாயகத்தின் பள்ளிவாசலுக்கு இமாமாக உயர்ந்த ரோஹிங்கியரின் கதை - முதலாவது குர்ஆன் மொழிபெயர்ப்பும் வெளியாகியது\n1950 காலக்கட்டம். பர்மிய இராணுவத்தின் அடக்குமுறைகளில் இருந்து தப்பிய ரோஹிங்கிய முஸ்லிம் குடும்பம் ஒன்று சவூதி அரேபியாவின் மக்காவில் தஞ்சம் அடைகிறது. இக்குடும்பத்தின் தலைவரோ பர்மிய சிறையில் அடைக்கப்பட்டிருக்க, குடும்பத்தை காக்கும் பொறுப்பு சிறுவர்களில் மூத்தவரான முஹம்மது அய்யூப் மீது விழுகிறது. கல்வி கற்றுக்கொண்டே ��ுடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் இச்சிறுவன்.\nஇன்றைய கட்டுமான முன்னேற்றங்கள் அப்போது மக்காவில் இல்லை. சிறுவனான அய்யூப், தான் கல்வி கற்கும் பள்ளிவாசலுக்கு செல்ல இரு மலைகளில் ஏறி இறங்க வேண்டும். கூடவே பாலைவன நாய்கள் மற்றும் இன்ன பிற ஆபத்துகளையும் எதிர்க்கொள்ள வேண்டும். இப்படியாக கல்வி பயின்றவர் படிப்படியாக உயர்கிறார். குர்ஆனை மிக அழகிய முறையில் ஓதும் திறன் பெற்றிருந்த முஹம்மது அய்யூப், மதீனாவின் பள்ளிவாசல்களில் ஒன்றில் இமாமாகிறார்.\nஅய்யூப் அவர்களின் குர்ஆன் ஓதும் திறன், நபிகள் நாயகத்தின் பள்ளியான மஸ்ஜிதுன் நபவியின் தலைமை இமாமான ஷேக் அப்துல் அஜீஸ் அவர்களை எட்ட, பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார். யாரும் எதிர்பாரா வண்ணம், ஒரு கூட்டத்தில், அய்யூப் அவர்களை குர்ஆன் ஓத சொல்கிறார் அஜீஸ். தன்னுடைய வசீகரமான குரலில் குர்ஆனை மிக அழகான முறையில் அய்யூப் அவர்கள் ஓத, கூட்டத்தினர் மெய்மறந்து கேட்கின்றனர்.\nசிலிர்த்து போன ஷேக் அப்துல் அஜீஸ், எதிர்வரும் இரமலானில் (1990-ஆம் ஆண்டு), இரவு நேர தராவிஹ் தொழுகையை இமாமாக இருந்து நடத்தும் பொறுப்பை முஹம்மது அய்யூப் அவர்களிடம் ஒப்படைக்கிறார். இதனை கேட்டபோது தன் இதயத்துடிப்பு வேகமெடுத்தாக பின்னாளில் தெரிவித்தார் ஷேக் முஹம்மது அய்யூப். மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒருவர் இஸ்லாமின் அதிமுக்கிய புனித தளங்களில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ள நபிகள் நாயகத்தின் பள்ளிவாசலுக்கு இமாமாக உயர்ந்த கதை இது.\nஇன்றும் சொல்லிமாளாத துயரங்களை அனுபவிக்கின்றனர் ரோஹிங்கிய முஸ்லிம்கள். ஆனால் ஷேக் முஹம்மது அய்யூப் போன்ற தங்கள் இனத்தவரின் முன்னேற்றம் இவர்களின் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. தங்களின் உற்சாகத்தை இங்கிருந்தும் ரோஹிங்கியாக்கள் பெறுகின்றனர். இதோ, இந்த இரமலானில், தங்கள் மொழியில் முதல் குர்ஆன் மொழிபெயர்ப்பை ஒலி/ஒளி வடிவில் கொண்டு வந்திருக்கிறார்கள் ரோஹிங்ய முஸ்லிம்கள். இந்த மொழிபெயர்ப்பில் பின்னணியில் ஒலிப்பது ஷேக் முஹம்மது அய்யூப் அவர்களின் குரலே.\nஇதுநாள் வரை ரோஹிங்ய மொழியில் குர்ஆன் மொழிப்பெயர்ப்பு இல்லையா என்று சிலர் ஆச்சர்யப்படலாம். ஆம் அதுதான் உண்மை. நீண்ட நெடுங்கால பர்மிய அடக்குமுறை இவர்கள் மொழியை எழுத்து வடிவில் வளரவே விடவில்லை. இருந்த நூல்களும் பர்மிய அரசால் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் இவர்கள் மொழி பேச்சு வழக்கில் தான் உயிர் வாழுகிறதே ஒழிய, எழுத்து வடிவில் இல்லை. உண்மையில், 1980-களுக்கு பிறகு தான், வெளிநாடுவாழ் ரோஹிங்கிய முஸ்லிம் அறிஞர்களின் முயற்சியால் இவர்கள் மொழிக்கு புதிய எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன.\nஇதுவும் கூட இன்னும் முழுமையாக இவர்களிடம் சென்றடையவில்லை. ஆக, எழுத்து வடிவில் இவர்கள் மொழியை பெரும்பாலான ரோஹிங்கியாக்களால் படிக்கவோ எழுதவோ முடியாது. இதனாலேயே தங்கள் மொழியின் முதல் குர்ஆன் மொழிபெயர்ப்பை ஒலி/ஒளி வடிவில் கொண்டு வந்திருக்கிறார்கள். நீண்ட நாளைய இந்த முயற்சி மிகத்தரமாக வெளிவந்திருக்கிறது. ஷேக் முஹம்மது அய்யூப் அவர்களின் குரலில் ஒலிக்கும் குர்ஆன் வசனங்களை ரோஹிங்ய அறிஞர்கள் ஒலி வடிவில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.\nஇவர்களின் முயற்சியை இறைவன் ஏற்றுக்கொள்வானாக. கூடிய விரைவில் இவர்கள் சந்திக்கும் துயரங்களை களைந்து இவர்களிடையே அமைதியை நிலைநாட்டுவானாக...\nகுர்ஆன் அத்தியாயம்வாரியாக ரோஹிங்கிய மொழிப்பெயர்ப்பை கேட்க: https://bit.ly/3u6fxkL\nஇந்த மொழிப்பெயர்ப்பு செயல்திட்டம் குறித்து முழுமையாக அறிய: https://bit.ly/3vJgG2f\nபடம் 1: ஷேக் முஹம்மது அய்யூப் அவர்கள்\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஎதையும் தீர்மானிப்பது நியூஸ் 1ஸ்ட் இல்லை எல்லாம் வல்ல அல்லாஹ்வே.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nதற்கொலை செய்த 16 வயது ஹிசாலினியின் தாயார் எடுத்துள்ள சபதம்\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொட...\n\"மச்சான் ரிஷாட், மச்சான் ரிஷாட்\"\n- கிருஷாந்தன் ஹட்டன் - சந்தர்ப்பவாதிகளின் சுயநலங்களை அறிந்து கொள்வதற்கு, மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள...\nரிஷாத்தின் வீட்டில் வேலைசெய்த சிறுமி, எந்த சித்திரவதைக்கும் உள்ளாகவில்லை - வெளிப்புற தீக்காயங்களும், கிருமி தொற்றுமே மரணத்துக்கான காரணம்\n(வீரகேசரி) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் ஹ...\nமாடுகளை வெட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, ���கல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவிப்பு\nமாடுகளை வெட்டுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்ற...\nமரிக்கார் முன்மொழிய, கபீர் வழிமொழிய, இறுதியுரையினை முஜிபூர் நிகழ்த்துகின்றார் - இது ஏனென சிந்தித்துப்பார்க்கின்றேன்\nரிஷாத் பதியுதீன் வீட்டில் தீயிட்டு கொல்லப்பட்ட சிறுமி குறித்து எதிர்க்கட்சி எதனையும் கூறவில்லை ஏன் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில...\nபலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட 3 இரத்தினக் கற்கள் (வீடியோ)\nவிலைமதிப்பில்லாத மூன்று இரத்தினக் கற்கள், கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையிலிருந்து இலங்கை வங்கி த...\n12 மற்றும் 14 வயதான தனது இரண்டு மகள்களை, கர்ப்பிணியாக்கிய தந்தை கைது\nபதுளை – தெமோதர பகுதியில் 12 மற்றும் 14 வயதான இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிறுமிகள் திடீர் சுகயீனமடைந்ததை அடு...\nமுஸ்லிம் அரசியல்வாதிகள் பிரதமரிடம் அஷ்ரப்பை போட்டுக் கொடுத்தார்களா.. குர்பான் விவகாரம் காரணமா.. பதில் பணிப்பாளராக அன்வர் அலி\n– எம்.எஸ்.எம். ஸாகிர் – முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எ.பி.எம். அஷ்ரப், இன்று (22) திடீரென அப்பதவியில் இருந்து நீக...\n21 வருடங்களுக்கு முன் காணாமல் போன கணவனை பேஸ்புக்கினால் கண்டுபிடித்த பெண் - இலங்கையில் சம்பவம்\nஇலங்கையில் 21 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது கணவனை, பேஸ்புக் மூலம் பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். கந்தான, ஆனியாகந்த வைத்தியசாலையில் ச...\nஅழகான பெண்ணொருவரை தொடர்புகொள்வதற்கான இலக்கமாக எனது தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டுள்ளனர் - ஹிருணிகா வேதனை\nபோலியான இணையத்தளமொன்றை நடத்தும் சிலர் தன்னுடைய தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என ஹிருணிகா பிரேமசந்தி...\n உங்கள் இனத்திற்கு அநியாயம் செய்து, தலைகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டோம்..\n- Dr Anees Shariff - இன்று (11-07-2021) பி.ப. 4 மணியளவில் நுகேகொடைக்கு ஒரு விடயமாகச் சென்றுவிட்டு வரும் வழியில் அப்படியே பெல்லன்வில நடைபயிற்...\n15 வயதான சிறுமியை அதிகளவில் பணத்தை கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் ��ெய்த பிரபல பிக்கு\nகல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிரபல பௌத்த பிக்கு ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதா...\nபரிஸ் நகரில் இலங்கை, முஸ்லிம் ஒருவர் கொலை\nஇலங்கையைச் சேர்ந்தவரும் பிரான்ஸ் - பரிஸ் நகரில் வாழ்ந்து வந்தவருமான SH மிஹ்வார் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் - சுவிற்சர்லாந்து அணி...\nதற்கொலை செய்த 16 வயது ஹிசாலினியின் தாயார் எடுத்துள்ள சபதம்\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொட...\n\"மச்சான் ரிஷாட், மச்சான் ரிஷாட்\"\n- கிருஷாந்தன் ஹட்டன் - சந்தர்ப்பவாதிகளின் சுயநலங்களை அறிந்து கொள்வதற்கு, மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள...\nஇங்கிலாந்தில் வைரலாகும் ஒரு, முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் (படங்கள்)\n- Aashiq Ahamed - கடந்த சில நாட்களில், பிரிட்டன் சமூக வலைத்தள வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்ட செய்திகளில் ஒன்றாக பின்வரும் சம்பவம் இருப்பதாக க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://kalathurnews.blogspot.com/2012_09_23_archive.html", "date_download": "2021-07-24T13:15:34Z", "digest": "sha1:JGMF4F522WRVEMODIIQTRGDK57TP27C7", "length": 31265, "nlines": 109, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: 2012-09-23", "raw_content": "\nசெவ்வாய், 25 செப்டம்பர், 2012\nகாவிரியில் தண்ணீர் திறக்கச் சொல்ல... உச்ச நீதிமன்றத்துக்கும் அதிகாரம் இல்லை\nகாவிரி பிரச்னை பழையபடி விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்த��விட்டது. Ôதினம்தோறும் 9 ஆயிரம் கன அடி தண்ணீரை ஒரு மாத காலத்துக்காவது திறந்துவிடுங்கள்' என்று காவிரி ஆணையத் தலைவர் என்கிற முறையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது... கர்நாடகத்தினரை கோபப்படுத்திவிட்டது.\n'அதெல்லாம் முடியாது' என்று கூட்டத்திலிருந்தே வெளிநடப்பு செய்துவிட்டார் அந்த மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். ஆனாலும்கூட அங்கே சாமியார்கள், அரசியல்வாதிகள், நடிகர்-நடிகைள் என்று ஆளாளுக்கு களத்தில் இறங்கி 'தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம்..' என்றபடி போராடிக் கொண்டுள்ளனர். தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தி கலாட்டா செய்கின்றனர். அதிலும் அந்த ஊர் சாமியார்கள்... 'காவிரி தண்ணீரை தரும்படி கூறுவதற்கு மத்திய அரசுக்கோ... உச்ச நீதிமன்றத்துக்கோ... வேறு எந்த அமைப்புகளுக்கோ அதிகாரம் இல்லை' என்று போர்முழக்கம் செய்கிறார்கள்.\nகர்நாடகா... இந்தியாவில்தான் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது\nஎதற்கெடுத்தாலும் தேசியம் பேசும் காங்கிரஸ், ஜனதா மற்றும் பி.ஜே.பி. போன்ற கட்சிகள்தான் மாறி மாறி அங்கே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், கூட அங்கே தேசிய உணர்வு ஏன் வளர்க்கப்படவில்லை தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது அவர்களுக்கு தண்ணீரை பிரித்து தருவதில் தவறு இல்லை என்கிற சகோதர உணர்வை வளர்க்கத் தவறிவிட்ட இந்தக் கட்சிகள்தான்... ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம் என்று தமிழ்நாட்டில் ஓயாமல் கூச்சல் போட்டுக் கொண்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகூடங்குளத்தில் கதிர் வீச்சு ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் : உச்ச நீதிமன்றம் கேள்வி\nகூடங்குளம் அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாடம் அளிப்பீர்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nகூடங்குளம் அணு உலை செயல்படுவதற்குத் தடை விதிக்கமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nநீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று வியாழக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடங்குளம் அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருந்து கதிர்வீச்சு ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது 1984-ம் ஆண்டு போபாலில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. அதன் பாதிப்பு தற்போதும் உள்ளது. அதுபோன்று விபத்து ஏற்பட்டால் அதை அரசு எப்படி எதிர்கொள்ளும் 1984-ம் ஆண்டு போபாலில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. அதன் பாதிப்பு தற்போதும் உள்ளது. அதுபோன்று விபத்து ஏற்பட்டால் அதை அரசு எப்படி எதிர்கொள்ளும் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரனிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.\nமக்களின் உரிமையையும், அவர்களின் விருப்பத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது என கூறிய நீதிபதிகள் சுற்றுச் சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர்.\nஇதேவேளை இப்பிரச்சினையில் மனுதாரர் சுந்தர்ராஜன் தரப்பில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார். அவர் வாதிடுகையில்\nஅணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் 17 பரிந்துரைகளில் 11 பரிந்துரைகள் மீறப்பட்டுள்ளன. அதுதவிர சுற்றுச்சூழல் விளைவு குறித்த ஆய்வு, பேரிடர் மேலாண்மை ஆய்வு உள்ளிட்ட அடிப்படை விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. அணு சக்தி ஒழுங்காற்று வாரியத்தின் பாதுகாப்பு பரிந்துரைகள் முழுவதுமாக அமல்படுத்த 6 மாதங்கள் தொடக்கி இரு வருடங்கள் வரை கால அவகாசம் தேவை என அணு மின் நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். துரதிஷ்டவசமாக குறித்த காலப்பகுதியிக்குள் ஏதாவது ஒரு இயற்கை பேரழிவு நிகழ்ந்துவிட்டால், மாபெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டு, சுற்றியிருக்கும் ஒரு மிகப்பெரும் பகுதி அழிவுக்குள்ளாகும். மில்லியன் கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற்றவேண்டிய நிலை உருவாகும்.\nரஷியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி, பயன்படுத்தப்பட்ட எரிபொருள் ரஷியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும். ஆனால்,தற்போது 7 வருடங்களுக்கு இந்தியாவிலேயெ வைத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த எரிபொருளில் இருந்து மரண அபாயம் விளைவிக்கக் கூடிய கதிர்வீச்சு சில ஆண்டுகளுக்கு வெளியாகும் என்ற நிலை காணப்படுகிறது.\nஇவ்விடயத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்ற போதும், அவற்றின் கருத்தை கூட மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றார். இதையடுத்து இவ���விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, உத்தரவு பிறப்பிக்க முடியும் என்ற கூறிய நீதிபதிகள் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nமுன்னதாக, கடந்த 13-ம் தேதி வழக்கு விசாரணையின் போது அணு உலையில் எரிபொருளை நிரப்புவதற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுஸ்லிம்கள், முஸ்லிம் இயக்கங்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தி வேட்டையாடும் உளவுத்துறையின் அறிக்கைகளுக்கு பின்னால் செயல்படுபவர்கள் மத்திய அரசு பீடங்களில் உள்ள RSS அனுதாபிகளே.\nமத்திய இண்டலிஜன்ஸ் பீரோவான ஐ.பியின் முன்னாள் இயக்குநர் அஜித்குமார் டோவல் தலைமையில் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பே முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரையை உண்டாக்கும் விசயங்களை திட்டமிட்டு செய்து வருகி\nஇந்த அமைப்பு கன்னியாகுமரியில் இருந்து செயல்படும் விவேகானந்த கேந்திரத்தின் கீழ் வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுள் ஒருவரான ஏமகனாத் ரானடே என்பவர் தலைமையில் 1972 ல் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் டெல்லி உள்ள சாணக்யா புரியில் இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில்தான் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.\nமூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் இந்திய இண்டலிஜன்ஸ் பீரோவான ஐ.பியின் முன்னாள் தலைவர்கள், உளவுத்துறையான ‘ரா’வின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் ராணுவ காலால் படை தலைவர்கள், முன்னாள் விமானப்படை தலைவர்கள், முன்னாள் கப்பல் படை தலைவர்கள், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர்கள், முன்னாள் இந்திய தூதர்கள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோர் இந்த இயக்கத்தின் தலைமை பதவிகளில் உள்ளனர்.\nஇந்த அதிகாரிகளின் பதவி காலக்கட்டத்தில்தான் முஸ்லிம் இயக்கங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான தீவிரவாத தொடர்பு குற்றச்சாட்டை கூறும் உளவுத்துறையின் அறிக்கைகள் அதிகமாக வெளியாகின. ஆர்.எஸ்.எஸ். நடத்திய மலோகேன், அஜ்மீர், சம்ஜோதா ரயில், மக்கா மஸ்ஜித், ஆகிய குண்டு வெடிப்புகளை முஸ்லிம்கள் மீது திசை திருப்பி விட்டவர்களும் இவர்களே. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத முத்திரைக்கு��்தப்பட்டு சிறைகளில் அடைப்பட்டனர்.\nஇந்தியாவின் பல மாநிலங்களில் உண்மைக்கு புறம்பாக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கும் இந்த வேலைகளைகன்னியாகுமரி சுவாமி விவேகானந்தா கேந்திரத்தின் கீழ் செயல்படும் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் என்கிற அமைப்பே செய்து வந்தது. இதன் பின்னணியில்தான் அதிராம் பட்டினத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞ்சர் வெங்காய ஏற்றுமதி வியாபாரி அன்சாரியின் கைதும் அடங்கும். இதுவரை மற்றைய மாநிலங்களில் தங்கள் கைவரிசையை காட்டியவர்கள் இப்போது தமிழகம் வந்துள்ளனர்.\nஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவாத செயல்களுக்கு துணை புரியும் இந்த அமைப்பின் அறிக்கைகளை முதலில் வெளியிடுவது இவர்களின் கைகூலிகளான தினமலர், தினமணி போன்ற பத்திரிக்கைகளே. மத்திய அரசுக்கு எதிராக அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவ் ஆகியோர் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் செயல்பட்டதும் இந்த அமைப்புதான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளில் உளவுத்துறை என்பது நாட்டின் பாதுகாப்பு, மற்றும் வளர்ச்சிக்கு துணை புரிவார்கள் ஆனால் நம்நாட்டு உளவுத்துறையோ நமக்கு சாபக்கேடாக அமைந்துவிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமீம் அன்சாரி: ஊடகங்கள்+போலீசு உருவாக்கிய தீவிரவாதி\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (34) கடந்த செப்டம்பர் 16 அன்று திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்படுகிறார்.\nபாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவ ரகசியங்களைக் கடத்த முயன்றபோது அவரை கைது செய்ததாக‌ க்யூ பிரிவு போலீசார் செய்தி பரப்பினர். ஆதாரம் அவர் வைத்திருந்த செல்போனில் உள்ள குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரி மற்றும் அணுமின் நிலையங்களின் புகைப்படங்கள். இணையத்தை திறந்தால் எளிதாக கிடைக்கும் இப்படங்களை ஒரு ஆள் வைத்து புகைப்படம் எடுக்குமளவுக்கு ஐஎஸ்ஐ என்னமோ அர்ஜூன், விஜயகாந்த் படங்களில் வரும் காமடி பீசாக காட்டுகின்றனர் தமிழக போலீசார்.\nவெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் தமீம் அன்சாரி அங்கு பாக். உளவுப்பிரிவில் உள்ள சாஷி, காஜி என்பவர்களை சந்தித்தாராம். கடந்த 8 மாதங்களில் அன்சாரி இலங்கைக்கு 5 முறை சென்றாராம். தமீம் அன்சாரிக்கு சாஜி தர வேண்டிய வியாபார பாக்கி 27 இலட்ச ரூபாய். அதாவது க்யூ பிராஞ்ச் மொழியில் சொல்வதென்றால் உளவு பார்ப்பதற்கான கைக்கூலி.\nமுதல் தகவல் அறிக்கையில் சாஜி பெயரும், இலங்கையிலுள்ள பாக். தூதரகத்திலுள்ள சில அதிகாரிகளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ,,அவர்களில் யாரும் பாகிஸ்தான் உளவுப் பிரிவில் இருப்பவர்களா என எனக்குத் தெரியாது.,, என்கிறார் தமீம் அன்சாரி. அவர்களுடம் வியாபாரம் செய்வதைத் தாண்டி அவர்களுடைய சொந்த விருப்பு வெறுப்பு தனக்கு எப்படித் தெரியும் என்கிறார் அன்சாரி. இந்த லட்சணத்தில் கடந்த 8 மாதமாக அவரது செல்போன் பேச்சுக்களை வேறு உளவுப் பிரிவினர் கண்காணித்துதான் பொறி வைத்துப் பிடித்தார்களாம்.\nஅன்சாரி மீது இந்திய அரசாங்க ரகசிய சட்டம் 3,4,9 பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 120பி இன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் உறுப்பினராக உள்ள அன்சாரி முன்னாள் தஞ்சை மாவட்ட இந்திய மாணவர் சங்க செயலர். ஆனாலும் சிபிஎம் இக்கைது பற்றி வாய் திறக்கவேயில்லை.\nஅதனால்தான் விமான நிலையத்தில் கைதுசெய்து விட்டு திருச்சி டோல்கேட்டில் வைத்து பிடித்ததாக முதல் தகவல் அறிக்கையில் போலீசாரால் துணிந்து பொய் சொல்லுவதோடு அவருக்கு தீவிரவாதி பட்டமும் கட்ட முடிகிறது. சிபிஎம்மும் பொதுவான இந்து உளவியலின் செல்வாக்கில் இருப்பதால் அன்சாரிக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.\nபுகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள அன்சாரி வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை கொள்முதல் செய்ய குன்னூருக்கு சென்றபோது வெலிங்கடன் ராணுவக் கல்லூரியையும் புகைப்படம் எடுத்தாராம். தஞ்சைக்கருகில் உள்ள மல்லிப்பட்டிணம் கடற்படை தளத்தை கூட இதுவரை அவர் பார்த்ததில்லையாம். ஆனால் அவர் அங்கேயும் சென்று படம் எடுத்தாகக் கூறுகிறது போலீசு. எதிர்காலத்தில் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பதும் அன்சாரியின் ஆசையாம். அதற்கு செல்லுமிடங்களெல்லாம் புகைப்படம் எடுக்கும் வழக்கம் உடையவர் அவர்.\nகுன்னூரில் இந்திய இராணுவம் இருக்கிறது, பயிற்சிக் கல்லூரிகள் இருக்கிறது என்பது உலகத்திற்கே தெரிந்த விசயம். அதுவும் இலங்கை வீரர்கள் எல்லாம் வந்து பயிற்சி செய்யும் இடம். ஒரு வேளை இலங்கை வீரர்கள் மூலம் குன்னூர் தகவல்கள் பாகி��்தான் சென்றால் இந்தியா என்ன செய்யும் எனில் அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதோடுதான் அங்கு இலங்கை வீரர்கள் வந்து போகிறார்கள் என்றால் அதில் இரகசியம் ஏதுமிருக்க வாய்ப்பில்லை.\nஇந்தியாவின் மூலை முடுக்குகளையெல்லாம் அமெரிக்க விண்கோள்கள் வேவு பார்க்கும் போது அமெரிக்காவிடம் சொல்லி இந்திய இராணுவ இரகசியங்களை பாக் வாங்கிவிடலாம். இல்லையெனில் அப்படி ஒரு விண்கோளை விட்டால் முடிந்தது விசயம். இதெல்லாம் முடியாது என்று ஒரு திருச்சி வெங்காய வியாபாரியை வைத்துத்தான் ஐ.எஸ்.ஐ செயல்படுகிறது என்றால் சிரிப்பாக இல்லை\nஏற்கெனவே முசுலீம்கள் பற்றிய சமூகத்தின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் புரிதலுக்கு ஏற்ப ஊடகங்கள் தமீம் அன்சாரியை முக்கியமான தீவிரவாதியாக ஓரிரவில் சித்தரித்து விட்டன• போலீசும், ஆளும் வ‌ர்க்க‌மும் நாடு முழுக்க‌ முசுலீம்க‌ளை தீவிர‌வாதிக‌ளாக‌ காட்டுவ‌தில் முன்னிற்கின்ற‌ன• காசுமீரில் சாதார‌ண‌ அப்பாவிக‌ளை இந்திய‌ ராணுவ‌ம் தீவிர‌வாதிக‌ளாக‌ சித்த‌ரிக்கின்ற‌து. அதுபோல‌வே நாடு முழுதும் சித்த‌ரிப்ப‌த‌ன் ஒரு ப‌குதிதான் அன்சாரி தீவிர‌வாதி ஆன‌தும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nகாவிரியில் தண்ணீர் திறக்கச் சொல்ல... உச்ச நீதிமன்ற...\nகூடங்குளத்தில் கதிர் வீச்சு ஏற்படாது என்பதற்கு என்...\nதமீம் அன்சாரி: ஊடகங்கள்+போலீசு உருவாக்கிய தீவிரவாதி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lion-muthucomics.blogspot.com/2015/06/", "date_download": "2021-07-24T13:21:03Z", "digest": "sha1:QJ2OD5OTOXTRN7APKYLCLAB4PUA7DYRS", "length": 120310, "nlines": 255, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: June 2015", "raw_content": "\nஒரு விரல் குறுக்கிய பதிவு \nவணக்கம். இப்போதெல்லாம் 4 வாரங்களைக் கடத்துவது ஒரு யுகமாய்த் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை...... ஜில் ஜோர்டனையும், அட்டையில் 'வரக்..வரக் ' என சொரிந்து கொண்டே நடை போட்ட ப்ளூகோட் பட்டாளத்தையும் உங்களுக்கு அனுப்பியதெல்லாம் நான் ஏழாம் வகுப்புப் படித்த நாட்களின் தூரத்து நினைவுகள் போல் நிழலாடுகின்றன மண்டைக்குள் \"இதழ் வந்தது ; பிரித்தோம் ; படித்தோம் - what next \"இதழ் வந்தது ; பிரித்தோம் ; படித்தோ��் - what next \" என்ற கேள்விகள் உச்சரிக்கப்படாவிட்டாலும், அரங்கேறும் அரட்டைகளுக்கு மத்தியில் அவை இங்கே மௌனமாய் எழுந்து நிற்பது போலொரு உணர்வு கூட எனக்குத் தோன்றுகிறது \" என்ற கேள்விகள் உச்சரிக்கப்படாவிட்டாலும், அரங்கேறும் அரட்டைகளுக்கு மத்தியில் அவை இங்கே மௌனமாய் எழுந்து நிற்பது போலொரு உணர்வு கூட எனக்குத் தோன்றுகிறது தொடரவிருக்கும் நமது 'தல ஸ்பெஷல்' கொஞ்ச வாரங்களுக்காவது உங்களை பிசியாக வைத்திருக்கப் போவது உறுதி என்பதால் - அந்த \"what next தொடரவிருக்கும் நமது 'தல ஸ்பெஷல்' கொஞ்ச வாரங்களுக்காவது உங்களை பிசியாக வைத்திருக்கப் போவது உறுதி என்பதால் - அந்த \"what next \" கேள்வியானது இம்மாதம் அத்தனை துரிதமாய்த் தலை தூக்காது என்றே நினைக்கிறேன் \" கேள்வியானது இம்மாதம் அத்தனை துரிதமாய்த் தலை தூக்காது என்றே நினைக்கிறேன் பைண்டிங் பணிகள் முடிந்து - இதற்கென ஆர்டர் கொடுத்துத் தயார் செய்யப்பட்டிருக்கும் ஸ்பெஷல் டப்பாக்களுக்குள் தஞ்சம் புகுந்து THE LION 250 இங்கிருந்து ஜூலை 3-ஆம் தேதி புறப்படும் பைண்டிங் பணிகள் முடிந்து - இதற்கென ஆர்டர் கொடுத்துத் தயார் செய்யப்பட்டிருக்கும் ஸ்பெஷல் டப்பாக்களுக்குள் தஞ்சம் புகுந்து THE LION 250 இங்கிருந்து ஜூலை 3-ஆம் தேதி புறப்படும் நெய்வேலி புத்தக விழாவினில் இதனை வெளியிடுவது என்பதே ஒரிஜினல் பிளான் ; அப்படிப் பார்த்தால் - we are on target - becos நெய்வேலி விழா துவங்குவதும் 3-ம் தேதி தான் நெய்வேலி புத்தக விழாவினில் இதனை வெளியிடுவது என்பதே ஒரிஜினல் பிளான் ; அப்படிப் பார்த்தால் - we are on target - becos நெய்வேலி விழா துவங்குவதும் 3-ம் தேதி தான் சமீப சமயங்களின் பாணியில் -\" ஸ்பெஷல் இதழ்கள் - அச்சமயத்து ஒரு புத்தக விழாவில் வெளியீடு ; நம் சந்திப்பு\" என்பது இம்முறை சாத்தியமில்லாது போய் விட்டதில் வருத்தமே எனினும், ஈரோடு கூப்பிடு தொலைவில் உள்ளதென்ற விஷயத்தை நினைவுக்குக் கொணர்ந்து மனதைத் தேற்றிக் கொள்கிறோம் சமீப சமயங்களின் பாணியில் -\" ஸ்பெஷல் இதழ்கள் - அச்சமயத்து ஒரு புத்தக விழாவில் வெளியீடு ; நம் சந்திப்பு\" என்பது இம்முறை சாத்தியமில்லாது போய் விட்டதில் வருத்தமே எனினும், ஈரோடு கூப்பிடு தொலைவில் உள்ளதென்ற விஷயத்தை நினைவுக்குக் கொணர்ந்து மனதைத் தேற்றிக் கொள்கிறோம் ஈரோட்டில் நமக்கு அதிர்ஷ்டமும், ஸ்டாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் CCC ஜரூராய் தயாராகி வருகிறது ஈரோட்டில் நமக்கு அதிர்ஷ்டமும், ஸ்டாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் CCC ஜரூராய் தயாராகி வருகிறது அதற்குள் தாவும் முன்பாக - நெய்வேலி புத்தக விழாவில் நமது இதழ்கள் 2 வெவ்வேறு விற்பனையாளர்களின் ஸ்டால்களில் பிரதானமாய் விற்பனைக்குக் காட்சி தரும் என்ற (ஆறுதல்) சேதியைப் பகிர்ந்து கொள்கிறேன் அதற்குள் தாவும் முன்பாக - நெய்வேலி புத்தக விழாவில் நமது இதழ்கள் 2 வெவ்வேறு விற்பனையாளர்களின் ஸ்டால்களில் பிரதானமாய் விற்பனைக்குக் காட்சி தரும் என்ற (ஆறுதல்) சேதியைப் பகிர்ந்து கொள்கிறேன் நம் பணியாளரும் சில நாட்களுக்கு நெய்வேலியில் தங்கியிருந்து அந்த ஸ்டால்களில் நமது விற்பனைகளுக்கு முன்னுரிமை தந்திடும் முனைப்பில் செயல்பட்டிடுவார் நம் பணியாளரும் சில நாட்களுக்கு நெய்வேலியில் தங்கியிருந்து அந்த ஸ்டால்களில் நமது விற்பனைகளுக்கு முன்னுரிமை தந்திடும் முனைப்பில் செயல்பட்டிடுவார் So அந்தப் பக்கங்களுக்கு முற்றிலும் முதன்முறையாய் நம் இதழ்கள் அடியெடுத்து வைக்கக் காத்துள்ளன ; நிலக்கரி நகர் வாசகர்களிடம் கொஞ்சமேனும் ஒரு முத்திரை பதிக்க சாத்தியமாகிடும் பட்சத்தில் அதுவொரு சந்தோஷ முன்னேற்றமாய் இருந்திடும் So அந்தப் பக்கங்களுக்கு முற்றிலும் முதன்முறையாய் நம் இதழ்கள் அடியெடுத்து வைக்கக் காத்துள்ளன ; நிலக்கரி நகர் வாசகர்களிடம் கொஞ்சமேனும் ஒரு முத்திரை பதிக்க சாத்தியமாகிடும் பட்சத்தில் அதுவொரு சந்தோஷ முன்னேற்றமாய் இருந்திடும் \nவெளிச்ச வட்டத்தின் அடுத்த வாடிக்கையாளர்கள் நமது CCC -ன் கார்ட்டூன் கும்பலே என்பதால் நிஜமாகவே ஒரு ஜாலியான வேகத்தில் பணிகள் அரங்கேறி வருகின்றன CCC -ன் புக் # 3-ன் நாயகர் பற்றிய அறிமுகத்தை இந்த வாரம் வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியதால் அந்த வேலையைப் பார்ப்போமா CCC -ன் புக் # 3-ன் நாயகர் பற்றிய அறிமுகத்தை இந்த வாரம் வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியதால் அந்த வேலையைப் பார்ப்போமா ஆசாமி உங்களுக்கு முற்றிலும் புதியவர் என்று சொல்ல முடியாது ; இவரொரு 'கெக்கே பிக்கே' சிரிப்புப் பார்ட்டி மட்டுமே என்றும் முத்திரை குத்திட முடியாது ஆசாமி உங்களுக்கு முற்றிலும் புதியவர் என்று சொல்ல முடியாது ; இவரொரு 'கெக்கே பிக்கே' சிரிப்புப் பார்ட்டி மட்டும�� என்றும் முத்திரை குத்திட முடியாது கார்டூன் ஸ்டைல் ஓவியங்களுடன், ஜாலியான கதை நகர்த்தலுடன், ஒரு உருப்படியான கதையையும் தாங்கி வரும் இந்தக் கட்டிளன்காளைக்குக் \"கர்னல் க்ளிப்டன்\" என்பதே நாமகரணம் கார்டூன் ஸ்டைல் ஓவியங்களுடன், ஜாலியான கதை நகர்த்தலுடன், ஒரு உருப்படியான கதையையும் தாங்கி வரும் இந்தக் கட்டிளன்காளைக்குக் \"கர்னல் க்ளிப்டன்\" என்பதே நாமகரணம் ஏற்கனவே ஒரு நரை முடி கொண்ட மீசைக்காரர் நம் மத்தியில் சீரியசான பாணிகளில் சாகசம் செய்து வர ; இந்த மீசைக்கார பிரம்மச்சாரியோ அதே சாகசங்களை சற்றே கோணங்கித்தனப் பாணியில் நடத்துவதை விரைவில் பார்த்திடப் போகிறீர்கள். \"காமெடி கர்னல்\" என்ற பெயரில் ஏதோ ஒரு மாமாங்கத்தில் மினி-லயனில் (சரி தானா ஏற்கனவே ஒரு நரை முடி கொண்ட மீசைக்காரர் நம் மத்தியில் சீரியசான பாணிகளில் சாகசம் செய்து வர ; இந்த மீசைக்கார பிரம்மச்சாரியோ அதே சாகசங்களை சற்றே கோணங்கித்தனப் பாணியில் நடத்துவதை விரைவில் பார்த்திடப் போகிறீர்கள். \"காமெடி கர்னல்\" என்ற பெயரில் ஏதோ ஒரு மாமாங்கத்தில் மினி-லயனில் (சரி தானா ) ஒற்றை சாகசத்தில் மட்டுமே தலைக்காட்டிய இந்த பிரிட்டிஷ் துப்பறியும் சிங்கம் 2016-ல் கொஞ்சம் active ஆக நம்மிடையே வலம் வரும் சாத்தியங்கள் பிரகாசம் ) ஒற்றை சாகசத்தில் மட்டுமே தலைக்காட்டிய இந்த பிரிட்டிஷ் துப்பறியும் சிங்கம் 2016-ல் கொஞ்சம் active ஆக நம்மிடையே வலம் வரும் சாத்தியங்கள் பிரகாசம் Of course இவருக்கு நீங்கள் தந்திடப் போகும் வரவேற்பு தான் long run-ல் இவரது தலைவிதியை நிர்ணயம் செய்திடும் முக்கிய அம்சமாக இருக்கப் போகின்றது என்றாலும் - இவர் தாக்குப் பிடிப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது Of course இவருக்கு நீங்கள் தந்திடப் போகும் வரவேற்பு தான் long run-ல் இவரது தலைவிதியை நிர்ணயம் செய்திடும் முக்கிய அம்சமாக இருக்கப் போகின்றது என்றாலும் - இவர் தாக்குப் பிடிப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது Cinebooks-ல் சில காலமாகவே வெளிவந்து கொண்டிருக்கும் க்ளிப்டன் அங்கே decent விற்பனைகளைச் சந்தித்து வருகிறாராம் ; அவற்றுள் சுவாரஸ்யமான கதைகளையாய் கடந்த முறை படைப்பாளிகளைச் சந்தித்த போது அள்ளிக் கொண்டு வந்திருப்பதால் என் மேஜை நிறைய இந்த மீசைக்காரர் விரவிக் கிடக்கிறார் Cinebooks-ல் சில காலமாகவே வெளிவந்து கொண்டிருக்கும் க்ளிப்டன் அங்கே decent விற்பனைகளைச் சந்தித்து வருகிறாராம் ; அவற்றுள் சுவாரஸ்யமான கதைகளையாய் கடந்த முறை படைப்பாளிகளைச் சந்தித்த போது அள்ளிக் கொண்டு வந்திருப்பதால் என் மேஜை நிறைய இந்த மீசைக்காரர் விரவிக் கிடக்கிறார் பாரிஸ் செல்லும் சமயங்களில் எல்லாம் படைப்பாளிகளின் சமீபத்திய பிரெஞ்சு ஆல்பங்களைப் புரட்டிப் படம் பார்ப்பது எனது பொழுதுபோக்கு என்றாலும், அவர்களின் தலைமை நிர்வாகி அலுவலகத்தில் இருக்கும் பட்சத்தில் எனக்குப் பிரத்தியேக அழைப்பு வந்து விடும் - ததும்பி வழியும் அவரது ஷெல்புகளிலிருந்து ஆங்கில ஆல்பங்களை அப்புறப்படுத்தி இடத்தைக் கொஞ்சம் காலி செய்திடும் பொருட்டு பாரிஸ் செல்லும் சமயங்களில் எல்லாம் படைப்பாளிகளின் சமீபத்திய பிரெஞ்சு ஆல்பங்களைப் புரட்டிப் படம் பார்ப்பது எனது பொழுதுபோக்கு என்றாலும், அவர்களின் தலைமை நிர்வாகி அலுவலகத்தில் இருக்கும் பட்சத்தில் எனக்குப் பிரத்தியேக அழைப்பு வந்து விடும் - ததும்பி வழியும் அவரது ஷெல்புகளிலிருந்து ஆங்கில ஆல்பங்களை அப்புறப்படுத்தி இடத்தைக் கொஞ்சம் காலி செய்திடும் பொருட்டு \"இவையெல்லாம் புதுசாய் வந்தவை...இது வேணுமா \"இவையெல்லாம் புதுசாய் வந்தவை...இது வேணுமா இது ஏற்கனவே உள்ளதா உன்னிடம் இது ஏற்கனவே உள்ளதா உன்னிடம் \" என்று அக்கறையாய் விசாரித்து குறைந்த பட்சம் பத்து கிலோ எடையிலான ஆல்பங்களை நான் தோளில் போட்டுத் தூக்கிச் செல்வதை புன்சிரிப்போடு வேடிக்கை பார்ப்பது அவர் வழக்கம் \" என்று அக்கறையாய் விசாரித்து குறைந்த பட்சம் பத்து கிலோ எடையிலான ஆல்பங்களை நான் தோளில் போட்டுத் தூக்கிச் செல்வதை புன்சிரிப்போடு வேடிக்கை பார்ப்பது அவர் வழக்கம் குவிந்து கிடக்கும் ஆங்கில பதிப்புகளிலிருந்தும் ; வேறு சில அமெரிக்கப் பதிப்புகளிலிருந்தும் மாதிரிகளை அள்ளி வந்து விடும் போது நம் கதைத் தேர்வுகள் ; மொழிபெயர்ப்பு என சகலமுமே சுலபமாகி விடுகிறது என்பதால் - புஜமே கழன்று போனாலும் பரவாயில்லைடா சாமி குவிந்து கிடக்கும் ஆங்கில பதிப்புகளிலிருந்தும் ; வேறு சில அமெரிக்கப் பதிப்புகளிலிருந்தும் மாதிரிகளை அள்ளி வந்து விடும் போது நம் கதைத் தேர்வுகள் ; மொழிபெயர்ப்பு என சகலமுமே சுலபமாகி விடுகிறது என்பதால் - புஜமே கழன்று போனாலும் பரவாயில்லைடா சாமி என்று நான�� தேட்டை போடுவது வாடிக்கை என்று நான் தேட்டை போடுவது வாடிக்கை அதன் சமீபத்தைய பலனே க்ளிப்டன் \nக்ளிப்டனின் பின்னணியிலும் சரி, இம்மாதம் அறிமுகம் காணும் நம் லியனார்டோ தாத்தாவின் பின்னேயும் சரி - பெல்ஜிய காமிக்ஸ் படைப்புலகின் 2 ஜாம்பவான்களான டெ க்ரூட் & டர்க் தான் உள்ளனர் இந்த ஆற்றல்மிகு ஜோடியின் படைப்புகள் நிச்சயமாய் சோடை போகாதென்ற நம்பிக்கை எனக்குள்ளது \nஜில் ஜோர்டான் கூட இதே போன்ற அடையாளங்களுக்குச் சொந்தக்காரரே ; அவருக்கும் கார்டூன் பாணி சித்திரங்கள் ; அவரும் ஒரு துப்பறிவாளர்; அங்கேயும் கதைக்கு மத்தியினில் humor ஆனால் ஜில்லாரை விட கிளிப்டன் சற்றே மாறுபட்டு எனக்குத் தோன்றுகிறார் - கதைகளில் புராதன நெடி அந்தளவுக்குத் தூக்கலாய் அடிக்காத காரணத்தால் ஆனால் ஜில்லாரை விட கிளிப்டன் சற்றே மாறுபட்டு எனக்குத் தோன்றுகிறார் - கதைகளில் புராதன நெடி அந்தளவுக்குத் தூக்கலாய் அடிக்காத காரணத்தால் So இந்தத் துப்பறியும் திலகம் நம்முடன் எத்தனை தொலைவு பயணிக்கிறார் என்பதை தொடரும் நாட்களில் அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளேன் So இந்தத் துப்பறியும் திலகம் நம்முடன் எத்தனை தொலைவு பயணிக்கிறார் என்பதை தொடரும் நாட்களில் அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளேன் \nஅடுத்த மாதம் CCC என்பதால் லேசாகப் பின்சீட்டுக்குச் செல்லும் நம் ஒற்றைக்கையார் பற்றியும் இங்கே லேசாகப் பார்ப்போமே ஏற்கனவே நான் சொன்னபடி இந்தத் தொடரின் மிகச் சங்கடமான கதைகள் தொடரும் 2 பாகங்களின் தொகுப்பான :கறுப்பு விதவை\" தான் என்பதில் துளியும் ஐயம் கிடையாது ஏற்கனவே நான் சொன்னபடி இந்தத் தொடரின் மிகச் சங்கடமான கதைகள் தொடரும் 2 பாகங்களின் தொகுப்பான :கறுப்பு விதவை\" தான் என்பதில் துளியும் ஐயம் கிடையாது போட்டுத் தாக்கும் வன்முறை ; கையாளக் கஷ்டமான கதைக் களம் என இதன் ஆக்கத்தின் போது -கதாசிரியர் சீற்றமானதொரு மூடில் இருந்திருக்க வேண்டும் போட்டுத் தாக்கும் வன்முறை ; கையாளக் கஷ்டமான கதைக் களம் என இதன் ஆக்கத்தின் போது -கதாசிரியர் சீற்றமானதொரு மூடில் இருந்திருக்க வேண்டும் பெருசாய் சென்சார் செய்து கதையின் ஓட்டத்தைச் சீர்குலைக்கும் பாதையையும் தேர்வு செய்திடாமல் ; அப்படியே போட்டு பிய்ந்த விளக்குமாற்றுச் சாத்துக்கள் வாங்கும் ரஸ்தாவுக்குள்ளும் அடியெடுத்து வைக்���ாமல் இடைப்பட்டதொரு அந்தி மண்டல பாணியைக் கடைபிடிக்க முயற்சித்து வருகிறேன் பெருசாய் சென்சார் செய்து கதையின் ஓட்டத்தைச் சீர்குலைக்கும் பாதையையும் தேர்வு செய்திடாமல் ; அப்படியே போட்டு பிய்ந்த விளக்குமாற்றுச் சாத்துக்கள் வாங்கும் ரஸ்தாவுக்குள்ளும் அடியெடுத்து வைக்காமல் இடைப்பட்டதொரு அந்தி மண்டல பாணியைக் கடைபிடிக்க முயற்சித்து வருகிறேன் செவ்விந்தியர்களின் இஷ்ட தெய்வம் குண்டக்க மண்டகானந்தா தான் என்னை இம்முறை காப்பாற்றியாக வேண்டும் செவ்விந்தியர்களின் இஷ்ட தெய்வம் குண்டக்க மண்டகானந்தா தான் என்னை இம்முறை காப்பாற்றியாக வேண்டும் (ஜெயசித்ராவிடம் 'லெப்ட்' வாங்கி விட்டு பட்டாப்பட்டி டிரௌசரொடு ஓரமாய்க் குந்தி இருக்கும் கவுண்டர் இப்போவே என் மனக்கண்ணில் முன்னும் பின்னும் ஓடிப் பிடித்து விளையாடி வருகிறார் (ஜெயசித்ராவிடம் 'லெப்ட்' வாங்கி விட்டு பட்டாப்பட்டி டிரௌசரொடு ஓரமாய்க் குந்தி இருக்கும் கவுண்டர் இப்போவே என் மனக்கண்ணில் முன்னும் பின்னும் ஓடிப் பிடித்து விளையாடி வருகிறார் \nஇந்த அழகில் - பௌன்சர் தொடரில் இறுதி 2 ஆல்பங்கள் வேறொரு பதிப்பகத்தின் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகியுள்ளன அவற்றுக்கும் உரிமைகளை வாங்குவதா அல்லது 'சிவனே' என்று அந்த slot -ல் தளபதியைப் புகுத்தி விடுவதா \nஆகஸ்டில் இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் நமது சிரசாசனத் தலைவரும், மின்சாரக் காதலரும் தலை காட்டுகிறார்கள் - மறுபதிப்புக் கோட்டாக்களோடு \"உறைபனி மர்மம்\" இதழின் பணிகளை நேற்றிரவு பார்த்துக் கொண்டிருந்த பொழுது நிஜமாகவே என் காதுகளில் மல்லிகைச் சரங்களின் மணம் தூக்கலாய் வீசியது போலொரு பிரமை \"உறைபனி மர்மம்\" இதழின் பணிகளை நேற்றிரவு பார்த்துக் கொண்டிருந்த பொழுது நிஜமாகவே என் காதுகளில் மல்லிகைச் சரங்களின் மணம் தூக்கலாய் வீசியது போலொரு பிரமை But இதுவும் கூட CCC வெளியாகும் ஒரு ஜாலி மாதத்தில் அந்த feel good factor -ஐ உச்சப்படுத்த உதவினால் சூப்பரே என்று நினைத்துக் கொண்டேன் But இதுவும் கூட CCC வெளியாகும் ஒரு ஜாலி மாதத்தில் அந்த feel good factor -ஐ உச்சப்படுத்த உதவினால் சூப்பரே என்று நினைத்துக் கொண்டேன் ஸ்டாக் நிலவரங்களை நோட்டம் விட்ட பொழுது - 'நயாகராவில் மாயாவி\" கையிருப்பு அதள பாதாளத்தில் இருப்பதைப் பார்த்தேன் ; மறு கணம் அந்த மல்லி���ைச் சரம் காதுகளில் மட்டும் என்றில்லாது மேஜையில், நாற்காலியில் சுற்றிக் கிடந்தாலும் ஒ.கே. ஒ.கே. என்று நினைக்கத் தோன்றியது ஸ்டாக் நிலவரங்களை நோட்டம் விட்ட பொழுது - 'நயாகராவில் மாயாவி\" கையிருப்பு அதள பாதாளத்தில் இருப்பதைப் பார்த்தேன் ; மறு கணம் அந்த மல்லிகைச் சரம் காதுகளில் மட்டும் என்றில்லாது மேஜையில், நாற்காலியில் சுற்றிக் கிடந்தாலும் ஒ.கே. ஒ.கே. என்று நினைக்கத் தோன்றியது \nபற்றாக்குறைக்கு நியூயார்க் நகரத்தை அப்பத்தைப் பிய்த்துக் கொள்வதைப் போல அடியிலிருந்து லவட்டிச் செல்ல முயற்சிக்கும் ஆசாமியும் ஆகஸ்டில் உண்டெனும் போது கொத்துக்களுக்குப் பஞ்சமிராது நேற்றைக்கு இந்தக் கதையை முதன்முறையாகப் படித்துப் பார்த்த ஜூனியர் எடிட்டர் \"செம சூப்பர் நேற்றைக்கு இந்தக் கதையை முதன்முறையாகப் படித்துப் பார்த்த ஜூனியர் எடிட்டர் \"செம சூப்பர் \" என்று சான்றிதழ் வழங்கியுள்ளார் \" என்று சான்றிதழ் வழங்கியுள்ளார் So என்றேனும் ஒரு புது வருடத்தில், திடீரென்று ஒரு 200 பக்க மொக்கை இதழில் நம் கூர்மண்டையரின் எஞ்சி நிற்கும் புதிய கதை வெளிச்சத்தைப் பார்க்க நேரிட்டாலும் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள் So என்றேனும் ஒரு புது வருடத்தில், திடீரென்று ஒரு 200 பக்க மொக்கை இதழில் நம் கூர்மண்டையரின் எஞ்சி நிற்கும் புதிய கதை வெளிச்சத்தைப் பார்க்க நேரிட்டாலும் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள் Fingers crossed - இம்முறையோ தமிழ் பேசும் நல்லுலகத்துக்கு அத்தகைய சோதனை புலர்ந்திடக் கூடாதே என்று \nநாளைய பொழுது எனக்கொரு பயணப் பொழுது என்பதால் இரவில் ஆஜராக முயற்சிப்பேன் Have fun guys \n இன்னமுமொரு புது ஆக்ஷன் கௌபாய் கதைத் தொடருக்கும், ஒரு கார்டூன் தொடருக்கும் உரிமைகள் கிட்டியுள்ளன \nகடந்த 3.5 ஆண்டுகளாய் நம் அலுவலகத்தில் ஆர்வமாய்ப் பணி செய்து வந்த ஸ்டெல்லா மேரி நேற்றோடு விடை பெற்றுச் சென்று விட்டார் திருமணத்தைத் தொடர்ந்து குடும்ப இடமாற்றம் திருமணத்தைத் தொடர்ந்து குடும்ப இடமாற்றம் ஏற்கனவே பணியாற்றி வரும் Ms .துர்கா + புது வரவான Ms .வாசுகி தான் இனி front office -ல் இருப்பர் \nCaption எழுதும் போட்டிக்கான முடிவை வரும் ஞாயிறுப் பதிவில் பார்ப்போமே \nவணக்கம்.வாரமெல்லாம் வேலைகளோடு சடுகுடு என்றான பின்னே, சனிக்கிழமை ஒரு வழியனுப்புப் படலத்தின் பொருட்டு, சென்னை விமான நிலையத்தில் த���வுடு காத்து முடித்து வீடு போய்ச் சேர்ந்த போது, நள்ளிரவை நெருங்கியிருந்தது 'கோழி கூவும் முன்னே எழுந்து பதிவை பேஷாய் எழுதிடலாமே 'கோழி கூவும் முன்னே எழுந்து பதிவை பேஷாய் எழுதிடலாமே ' என்று உறக்கத்தில் கனத்த விழிகள் லாஜிக்காகச் சொன்ன போது (என்) தலைக்கு மறுப்புச் சொல்லத் தெரிந்திருக்கவில்லை ' என்று உறக்கத்தில் கனத்த விழிகள் லாஜிக்காகச் சொன்ன போது (என்) தலைக்கு மறுப்புச் சொல்லத் தெரிந்திருக்கவில்லை ஆனால் கோழிகள் கூவுவதற்கு முன்பான வேளைகளில் வேதாளங்கள் மாத்திரமே உலாற்றும் என்பதை தட்டுத் தடுமாறி எழுந்து உட்காரும் போது தான் புரிந்து கொள்ள முடிந்தது ஆனால் கோழிகள் கூவுவதற்கு முன்பான வேளைகளில் வேதாளங்கள் மாத்திரமே உலாற்றும் என்பதை தட்டுத் தடுமாறி எழுந்து உட்காரும் போது தான் புரிந்து கொள்ள முடிந்தது எனினும் இந்த வேளை கேட்ட வேளையின் ஏகாந்தம் கூட ஒரு வித ஜாலியாய்த் தோன்ற - \"சண்முவம்....எடுர்ரா வண்டியை...அடிச்சு ஓட்டுடா.. எனினும் இந்த வேளை கேட்ட வேளையின் ஏகாந்தம் கூட ஒரு வித ஜாலியாய்த் தோன்ற - \"சண்முவம்....எடுர்ரா வண்டியை...அடிச்சு ஓட்டுடா..\" என்று கீ -போர்டோடு பேச்சு வார்த்தைகளைத் தொடங்க முடிந்தது \" என்று கீ -போர்டோடு பேச்சு வார்த்தைகளைத் தொடங்க முடிந்தது \nவாரத்தின் துவக்கத்தை மும்முரமாய்த் துவக்கி, நடுப்பகுதியை மண்டையைப் பிய்க்காத குறையைக் கொண்டு சென்றான பின்னே, வார இறுதியின் தருணங்களில் 'பிரபா ஒயின்ஸ்' ஒனரைப் போல 'ஈஈஈஈ' என்று முத்துப் பற்கள் டாலடிக்கச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன் அச்சு வேலைகளை சென்ற சனிக்கிழமை மதியமே துவக்க எண்ணிய நிலையில் பணியாளர் ஒருவர் வீட்டில் கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டிருக்க, ஆட்பற்றாக்குறை என்று தலையைச் சொரிந்து கொண்டு நிற்க வேண்டியதாகிப் போனது அச்சு வேலைகளை சென்ற சனிக்கிழமை மதியமே துவக்க எண்ணிய நிலையில் பணியாளர் ஒருவர் வீட்டில் கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டிருக்க, ஆட்பற்றாக்குறை என்று தலையைச் சொரிந்து கொண்டு நிற்க வேண்டியதாகிப் போனது ஆர்ட் பேப்பர் அச்சின் போது ஒரு ஆள் குறைச்சல் என்றால் கூட தலைநோவு ஏராளம் என்பதால் அவசரம் அவசரமாய் அதற்கொரு ஏற்பாடு செய்து விட்டு வேலைகளை ஆரம்பிக்கப் பார்த்தால் மிஷினில் மின்பழுது ஆர்ட் பேப்பர் அச்���ின் போது ஒரு ஆள் குறைச்சல் என்றால் கூட தலைநோவு ஏராளம் என்பதால் அவசரம் அவசரமாய் அதற்கொரு ஏற்பாடு செய்து விட்டு வேலைகளை ஆரம்பிக்கப் பார்த்தால் மிஷினில் மின்பழுது அதைச் சரிசெய்யும் எஞ்சினியர் மதுரையிலிருந்து வர வேண்டுமென்பதால் வழி மேல் விழி போட்டுக் காத்திருக்க - அவரறிவாராநம் அவசரத்தை அதைச் சரிசெய்யும் எஞ்சினியர் மதுரையிலிருந்து வர வேண்டுமென்பதால் வழி மேல் விழி போட்டுக் காத்திருக்க - அவரறிவாராநம் அவசரத்தை பொங்கி வந்த பதட்டத்தையும், எரிச்சலையும் விழுங்கிக் கொண்டு சுவாமி பொறுமையானந்தா அவதாரம் எடுக்க ரொம்பவே பிரயத்தனங்கள் அவசியமாகின பொங்கி வந்த பதட்டத்தையும், எரிச்சலையும் விழுங்கிக் கொண்டு சுவாமி பொறுமையானந்தா அவதாரம் எடுக்க ரொம்பவே பிரயத்தனங்கள் அவசியமாகின மனுஷனும் ஒரு வழியாய் மறு நாள் வந்து சேர்ந்து அரை மணி நேரத்தில் சீர் செய்து விட்டார் மனுஷனும் ஒரு வழியாய் மறு நாள் வந்து சேர்ந்து அரை மணி நேரத்தில் சீர் செய்து விட்டார் முப்பது நிமிடப் பனியின் பொருட்டு ஒன்றரை நாட்களைத் தொலைத்த கடுப்பைக் காட்டிக் கொள்ளாது வேலைகளை ஆரம்பித்த போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் சுவாசம் திரும்பியது முப்பது நிமிடப் பனியின் பொருட்டு ஒன்றரை நாட்களைத் தொலைத்த கடுப்பைக் காட்டிக் கொள்ளாது வேலைகளை ஆரம்பித்த போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் சுவாசம் திரும்பியது அதிலும் 'தல'யின் மஞ்சள் சட்டை பக்கத்துக்குப் பக்கம் டாலடிக்கத் துவங்க, நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னே பார்க்க சாத்தியமான டெக்சின் வண்ண அதகளம் கண்ணைப் பறிக்கத் தொடங்கியது அதிலும் 'தல'யின் மஞ்சள் சட்டை பக்கத்துக்குப் பக்கம் டாலடிக்கத் துவங்க, நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னே பார்க்க சாத்தியமான டெக்சின் வண்ண அதகளம் கண்ணைப் பறிக்கத் தொடங்கியது இதை நான் லொட்டு லொட்டென்று தட்டிக் கொண்டிருக்கும் வேலைக்கு ஓரிரு மணி நேரங்கள் முன்பாக அச்சுப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன - அட்டைப்படம் நீங்கலாக \nமாதிரிப் பக்கங்களைக் கொண்டு போட்டுப் பார்த்த 'டம்மி' இதழைக் கையில் தூக்கிப் பார்த்த போது ஏகமாய் உருளைக்கிழங்கு கொண்டு நிரப்பப்பட்ட சமோசா தான் நினைவுக்கு வந்தது எனக்கே அதன் பருமனைப் பார்த்த போது இரத்தம் சூடாகிட - குண்டு புக்ஸ் காதல் கண்மணியினரை ���ண்ணிப் பார்த்தேன்.... எனக்கே அதன் பருமனைப் பார்த்த போது இரத்தம் சூடாகிட - குண்டு புக்ஸ் காதல் கண்மணியினரை எண்ணிப் பார்த்தேன்.... உங்கள் கைகளின் வலுக்களைச் சோதிக்க இதோ இன்னுமொரு வாய்ப்பு வெகு விரைவில் guys உங்கள் கைகளின் வலுக்களைச் சோதிக்க இதோ இன்னுமொரு வாய்ப்பு வெகு விரைவில் guys அதுமட்டுமன்றி - LMS -க்குப் பின்பாக இந்த சைசில் வரக்காத்துள்ள முதல் குண்டூஸ் இதழ் என்பதால் - படிக்க வாகான இந்த அளவிற்கு இது இன்னுமொரு விளம்பரமாய் படுகிறது அதுமட்டுமன்றி - LMS -க்குப் பின்பாக இந்த சைசில் வரக்காத்துள்ள முதல் குண்டூஸ் இதழ் என்பதால் - படிக்க வாகான இந்த அளவிற்கு இது இன்னுமொரு விளம்பரமாய் படுகிறது என்ன தான் பெரிய சைசில் இதழ்கள் அழகாய்க் காட்சி தந்தாலும் கூட பொனெல்லியின் இந்த format - பக்கத்திற்கு 3 அடுக்குப் படங்கள் என்ற அமைப்பு செம handy என்பதில் சந்தேகமே கிடையாது என்ன தான் பெரிய சைசில் இதழ்கள் அழகாய்க் காட்சி தந்தாலும் கூட பொனெல்லியின் இந்த format - பக்கத்திற்கு 3 அடுக்குப் படங்கள் என்ற அமைப்பு செம handy என்பதில் சந்தேகமே கிடையாது பிரான்கோ-பெல்ஜியக் கதைகளை மட்டும் பெரியதொரு மெனக்கெடலின்றி இந்த சைசுக்கு மாற்றம் செய்ய வழியிருப்பின், அடடா - அடடடா\nAnyways, இரவுக்கழுகாரின் கதை # 3-ன் preview -ஐ இந்த வாரம் மேலோட்டமாய்ப் பார்த்து விடுவோமா முகமில்லா மரணதூதன் ஒரு வித ஆக்ஷன் + டிடெக்டிவ் பாணியில் நகரும் கதை முகமில்லா மரணதூதன் ஒரு வித ஆக்ஷன் + டிடெக்டிவ் பாணியில் நகரும் கதை ரொம்ப காலம் கழித்து ஒரு ஆஜானுபாகுவான வில்லன் வில்லர் முன்னே நெஞ்சை நிமிர்த்தி களமிறங்குவது தான் highlight ரொம்ப காலம் கழித்து ஒரு ஆஜானுபாகுவான வில்லன் வில்லர் முன்னே நெஞ்சை நிமிர்த்தி களமிறங்குவது தான் highlight பல் போன சொட்டைகளை சலூனில் வைத்துச் சுளுக்கு எடுப்பதற்கு டாட்டா காட்டி விட்டு, சண்ட மாருதமாய் தல ஆக்ஷனில் இறங்குவது அட்டகாசமெனில் - வெருண்டோடும் மாட்டு மந்தையை அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமொரு sequence ஒரு visual delight பல் போன சொட்டைகளை சலூனில் வைத்துச் சுளுக்கு எடுப்பதற்கு டாட்டா காட்டி விட்டு, சண்ட மாருதமாய் தல ஆக்ஷனில் இறங்குவது அட்டகாசமெனில் - வெருண்டோடும் மாட்டு மந்தையை அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமொரு sequence ஒரு visual delight நான் சமீபத்தில் சந்தித்த டெக்���ின் தற்போதைய பிதாமகரான மௌரொ போசெல்லியின் கைவண்ணமே இந்தக் கதை நான் சமீபத்தில் சந்தித்த டெக்சின் தற்போதைய பிதாமகரான மௌரொ போசெல்லியின் கைவண்ணமே இந்தக் கதை மனுஷனுக்குள் உறையும் \"டெக்ஸ் காதல்\" frame -க்கு frame மிளிர்வதைக் காண முடிந்த போது சிலிர்ப்பாக இருந்தது மனுஷனுக்குள் உறையும் \"டெக்ஸ் காதல்\" frame -க்கு frame மிளிர்வதைக் காண முடிந்த போது சிலிர்ப்பாக இருந்தது யாம் பெற்ற சிலிர்ப்பு - விரைவில் நம் வாசக வையகத்துக்கும் - என்ற சிந்தனையே செமகுஷியாய் இருந்தது \nTex-ன் கதாசிரியர் பற்றிய பேச்சு எழுந்துள்ள இந்தத் தருணத்தில் சின்னதாயொரு sidetrack சமூகவலைத் தளங்களை சில கோபதாபங்களின் ஆக்ரோஷமான வெளிப்பாடுகளுக்கும் பெரும் படைப்பாளிகள் கூட எவ்விதம் பயன்படுத்துகிறார்கள் என்பதை சமீபத்தில் பார்க்க முடிந்த போது சந்தோஷம் மேலோங்கவில்லை சமூகவலைத் தளங்களை சில கோபதாபங்களின் ஆக்ரோஷமான வெளிப்பாடுகளுக்கும் பெரும் படைப்பாளிகள் கூட எவ்விதம் பயன்படுத்துகிறார்கள் என்பதை சமீபத்தில் பார்க்க முடிந்த போது சந்தோஷம் மேலோங்கவில்லை தென்னமெரிக்காவில் - குறிப்பாக பிரேசில் நாட்டில் 'தலை'க்கு ஒரு பெரும் வாசகப் பட்டாளம் உண்டு தென்னமெரிக்காவில் - குறிப்பாக பிரேசில் நாட்டில் 'தலை'க்கு ஒரு பெரும் வாசகப் பட்டாளம் உண்டு அட்டகாசமான பீச்கள் ; கண்சிமிட்டும் சில பல பட்டாம்பூச்சிகளின் எழில்கள் ; தனியா புட்பால் மோகம் என்ற அடையாளங்களைத் தாண்டி - இத்தாலிக்கு அப்புறமாய் டெக்ஸ் கதைகளை மிக அதிகம் வெளியிட்டுள்ள தேசம் என்ற பெருமையும் அந்நாட்டுக்கு உண்டு அட்டகாசமான பீச்கள் ; கண்சிமிட்டும் சில பல பட்டாம்பூச்சிகளின் எழில்கள் ; தனியா புட்பால் மோகம் என்ற அடையாளங்களைத் தாண்டி - இத்தாலிக்கு அப்புறமாய் டெக்ஸ் கதைகளை மிக அதிகம் வெளியிட்டுள்ள தேசம் என்ற பெருமையும் அந்நாட்டுக்கு உண்டு (குடிபெயர இடம் நாடித் திரியும் சிலரது கண்களில் ஒரு வெளிச்சம் பரவுகிறதா (குடிபெயர இடம் நாடித் திரியும் சிலரது கண்களில் ஒரு வெளிச்சம் பரவுகிறதா ) இங்குள்ள ஒரு பிரபல இளம் காமிக்ஸ் ஓவியர் ஒருவர் அமெரிக்காவின் மார்வெல் நிறுவனத்துக்கு ஏகமாய் சித்திரங்கள் போட்டுத் தரும் ஆற்றலாளர் ) இங்குள்ள ஒரு பிரபல இளம் காமிக்ஸ் ஓவியர் ஒருவர் அமெரிக்காவின் மார்வெல் நிறுவனத்துக்கு ஏகமாய் சித்திரங்கள் போட்டுத் தரும் ஆற்றலாளர் சிறுவயது முதலே டெக்சை ஆராதித்து வளர்ந்திருந்த ஆசாமி என்பதால் என்றேனும் தன ஆதர்ஷ நாயகனுக்கொரு கதையில் சித்திரங்கள் தீட்டிட வேண்டுமென்ற தீரா மோகம் கொண்டிருக்கிறார் சிறுவயது முதலே டெக்சை ஆராதித்து வளர்ந்திருந்த ஆசாமி என்பதால் என்றேனும் தன ஆதர்ஷ நாயகனுக்கொரு கதையில் சித்திரங்கள் தீட்டிட வேண்டுமென்ற தீரா மோகம் கொண்டிருக்கிறார் பெட்டிகளில், ரசிகர்கள் சந்திப்பினில் இந்த ஆசையை வெளிப்படையாய் சொல்லி வந்த மனுஷன் சென்றாண்டின் இறுதியில் பொனெல்லியுடன் இதற்கான பேச்சு வார்த்தைகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் பெட்டிகளில், ரசிகர்கள் சந்திப்பினில் இந்த ஆசையை வெளிப்படையாய் சொல்லி வந்த மனுஷன் சென்றாண்டின் இறுதியில் பொனெல்லியுடன் இதற்கான பேச்சு வார்த்தைகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் 'டில்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்குப் பிள்ளை தானே.. 'டில்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்குப் பிள்ளை தானே..' பிரபல ஓவியராய் இருப்பினும் கூட - போனெல்லி தம் நடைமுறைப்படி ஒவ்வொரு புது ஓவியருக்கும் - முக்கியக் கதாப்பாத்திரங்களை வெவ்வேறு கோணங்களில் போட்டு அனுப்பும்படி ; துப்பாக்கிகள் குதிரைகள், பழங்குடியினர் போன்ற அத்தியாவசியங்களையும் போட்டுக் காட்டும்படிப் பணித்துள்ளனர் ' பிரபல ஓவியராய் இருப்பினும் கூட - போனெல்லி தம் நடைமுறைப்படி ஒவ்வொரு புது ஓவியருக்கும் - முக்கியக் கதாப்பாத்திரங்களை வெவ்வேறு கோணங்களில் போட்டு அனுப்பும்படி ; துப்பாக்கிகள் குதிரைகள், பழங்குடியினர் போன்ற அத்தியாவசியங்களையும் போட்டுக் காட்டும்படிப் பணித்துள்ளனர் மௌரொ போசெல்லி தான் இந்தப் பேச்சு வார்த்தைகளுக்குப் பொறுப்பேற்று இருந்திருக்கிறார் மௌரொ போசெல்லி தான் இந்தப் பேச்சு வார்த்தைகளுக்குப் பொறுப்பேற்று இருந்திருக்கிறார் ஒரு மாதிரியாய் பிரேசிலில் இருந்து சித்திர சாம்பிள்களை தனது மார்வெல் பணிகளுக்கு மத்தியினில் ஓவியர் போட்டு அனுப்ப அது ஒ.கே. ஆகி பிப்ரவரியில் ஒரு புதுக் கதையில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கலாம் என போசெல்லி கோடியிட்டுக் காட்டி இருக்கிறார் ஒரு மாதிரியாய் பிரேசிலில் இருந்து சித்திர சாம்பிள்களை தனது மார்வெல் பணிகளுக��கு மத்தியினில் ஓவியர் போட்டு அனுப்ப அது ஒ.கே. ஆகி பிப்ரவரியில் ஒரு புதுக் கதையில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கலாம் என போசெல்லி கோடியிட்டுக் காட்டி இருக்கிறார் இவரும் செம பிஸி ; ஓவியரும் பிஸியோ பிஸி என்பதால் இடையே தத்தம் வேலைகளுக்குள் மூழ்கிடும் தருணத்துக்கு முன்பாக ஓவியக் கட்டணங்கள் பற்றிய பேச்சு வார்த்தைகள் லேசான துவக்கத்துக்குப் பின்னே முன்னேற்றம் கண்டிருக்கவில்லை போலும் இவரும் செம பிஸி ; ஓவியரும் பிஸியோ பிஸி என்பதால் இடையே தத்தம் வேலைகளுக்குள் மூழ்கிடும் தருணத்துக்கு முன்பாக ஓவியக் கட்டணங்கள் பற்றிய பேச்சு வார்த்தைகள் லேசான துவக்கத்துக்குப் பின்னே முன்னேற்றம் கண்டிருக்கவில்லை போலும் அமெரிக்கப் படைப்பாளிகளுக்கு இதழ்களின் விற்பனைகளில் ஒரு விகிதம் ராயல்டியாக வழங்கப்படும் போலும் ; அதே எதிர்பார்ப்பில் பிரேசில் ஓவியரும்துண்டை போட்டு வைக்க - ஐரோப்பிய திட்டமிடல்கள் வேறு விதம் ; இங்கே ஒரு வரையறுக்கப்பட்ட சன்மானம் மாத்திரமே வழங்கப்படும் என்று போனெல்லி தரப்பு சொல்லியுள்ளது அமெரிக்கப் படைப்பாளிகளுக்கு இதழ்களின் விற்பனைகளில் ஒரு விகிதம் ராயல்டியாக வழங்கப்படும் போலும் ; அதே எதிர்பார்ப்பில் பிரேசில் ஓவியரும்துண்டை போட்டு வைக்க - ஐரோப்பிய திட்டமிடல்கள் வேறு விதம் ; இங்கே ஒரு வரையறுக்கப்பட்ட சன்மானம் மாத்திரமே வழங்கப்படும் என்று போனெல்லி தரப்பு சொல்லியுள்ளது 'சரி..பேசிக் கொள்ளலாம்' என்றதோடு ஓவியர் வேறு வேலைகளுக்குள்ளே புகுந்து விட்டு, சில மாதங்களுக்குப் பின்னே மீண்டும் பொனெல்லியைத் தொடர்பு கொண்டிருக்கிறார் 'சரி..பேசிக் கொள்ளலாம்' என்றதோடு ஓவியர் வேறு வேலைகளுக்குள்ளே புகுந்து விட்டு, சில மாதங்களுக்குப் பின்னே மீண்டும் பொனெல்லியைத் தொடர்பு கொண்டிருக்கிறார் இருவருக்குமே ஆங்கிலம் தாய்மொழியல்ல எனினும், பொதுவான மொழி என்ற விதத்தில் மின்னஞ்சல் பரிமாற்றம் இங்கிலீஷிலேயே இருந்துள்ளது இருவருக்குமே ஆங்கிலம் தாய்மொழியல்ல எனினும், பொதுவான மொழி என்ற விதத்தில் மின்னஞ்சல் பரிமாற்றம் இங்கிலீஷிலேயே இருந்துள்ளது இடையில் நேர்ந்த ஏதோ ஒரு விதப் புரிதலின் குறைபாடு ஓவியருக்கு எரிச்சலைக் கிளப்பிட, வார்த்தைகளில் உஷ்ணம் ஏறத் துவங்கியுள்ளது இடையில் நேர்ந்த ஏதோ ஒர�� விதப் புரிதலின் குறைபாடு ஓவியருக்கு எரிச்சலைக் கிளப்பிட, வார்த்தைகளில் உஷ்ணம் ஏறத் துவங்கியுள்ளது போனெல்லி தரப்பிலிருந்து போசெல்லி நறுக்கென்று ஒரு பதில் போட்டு விட்டு, எங்களைப் பொறுத்தவரை இத்தோடு இந்த chapter close என்று கதவைச் சாத்தி விட்டார் போனெல்லி தரப்பிலிருந்து போசெல்லி நறுக்கென்று ஒரு பதில் போட்டு விட்டு, எங்களைப் பொறுத்தவரை இத்தோடு இந்த chapter close என்று கதவைச் சாத்தி விட்டார் பொங்கியே பொங்கி விட்டார் ஓவியர் - அச்சில் ஏற்ற இயலா வார்த்தைப் பிரயோகங்களுடனான ஒரு மின்னஞ்சலை அனுப்பியது மட்டுமன்றி - ஒட்டு மொத்த மின்னஞ்சல் கத்தையையும் தூக்கி face book -லோ ஏதோவொரு சமூக வலைத்தளத்திலோ போட்டும் விட்டார் பொங்கியே பொங்கி விட்டார் ஓவியர் - அச்சில் ஏற்ற இயலா வார்த்தைப் பிரயோகங்களுடனான ஒரு மின்னஞ்சலை அனுப்பியது மட்டுமன்றி - ஒட்டு மொத்த மின்னஞ்சல் கத்தையையும் தூக்கி face book -லோ ஏதோவொரு சமூக வலைத்தளத்திலோ போட்டும் விட்டார் அழுக்குத் துணிகள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பது இயல்பே ; ஆனால் அவற்றை முற்சந்திச் சலவை செய்ய முற்படும் போது சங்கட உணர்வே தலை தூக்குகிறது அழுக்குத் துணிகள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பது இயல்பே ; ஆனால் அவற்றை முற்சந்திச் சலவை செய்ய முற்படும் போது சங்கட உணர்வே தலை தூக்குகிறது என்ன தான் மனத்தாங்கல் எனினும் - தடித்த வார்த்தைகள் அதற்கொரு தீர்வல்ல என்பதையும் ஓவியர் உணராது போனது துரதிர்ஷ்டவசமே என்ன தான் மனத்தாங்கல் எனினும் - தடித்த வார்த்தைகள் அதற்கொரு தீர்வல்ல என்பதையும் ஓவியர் உணராது போனது துரதிர்ஷ்டவசமே இந்தக் கோபதாபங்கள் வீதியில் வெளிச்சம் கண்டான பின்னே ஓவியரின் ரசிகர்கள் ஒரு அணியாகி போசெல்லியைத் திட்டித் தீர்க்க, ஷப்பா..என்ற பெருமூச்சே மிஞ்சியது இந்தக் கோபதாபங்கள் வீதியில் வெளிச்சம் கண்டான பின்னே ஓவியரின் ரசிகர்கள் ஒரு அணியாகி போசெல்லியைத் திட்டித் தீர்க்க, ஷப்பா..என்ற பெருமூச்சே மிஞ்சியது \nMoving on, நேற்று மட்டும் 'தல' ராப்பருக்கென 7 வெவ்வேறு கலர் combinations முயற்சித்துப் பார்க்கும் படலம் நடந்தேறியது 7th time lucky என்ற கதையாக இறுதியான டிசைனே என்னை நிம்மதியோடு தூங்க அனுமதித்தது 7th time lucky என்ற கதையாக இறுதியான டிசைனே என்னை நிம்மதியோடு தூங்க அனுமதித்தது New Art பாணிகள் எல்லாம் இல்லாது வழக்கமா�� நம் ஓவியரின் டிசைன் + டிசைனரின் கைவண்ணம் என இந்த அட்டைப்படம் எப்போதும் போலவே இருக்கப் போவது உறுதி என்றாலும் டெக்சின் வசீகரம் இதன் highlight New Art பாணிகள் எல்லாம் இல்லாது வழக்கமான நம் ஓவியரின் டிசைன் + டிசைனரின் கைவண்ணம் என இந்த அட்டைப்படம் எப்போதும் போலவே இருக்கப் போவது உறுதி என்றாலும் டெக்சின் வசீகரம் இதன் highlight பாமாயிலில் சுட்ட அரை டஜன் பஜ்ஜிகளை உள்ளே தள்ளிய பேஸ்த்தடித்த தோரணையோடு KING SPECIAL ராப்பரில் காட்சி தந்த 'தல' க்கும் - இம்முறை யௌவனமாய்க் காட்சி தரும் தலைக்கும் ஒரு striking contrast பாமாயிலில் சுட்ட அரை டஜன் பஜ்ஜிகளை உள்ளே தள்ளிய பேஸ்த்தடித்த தோரணையோடு KING SPECIAL ராப்பரில் காட்சி தந்த 'தல' க்கும் - இம்முறை யௌவனமாய்க் காட்சி தரும் தலைக்கும் ஒரு striking contrast And எல்லாவற்றிற்கும் மேலாக பாம்பன் பாலம் சைசுக்குக் காட்சி தரும் அந்த முதுகைப் பார்க்கும் போது (இதழின் முதுகை And எல்லாவற்றிற்கும் மேலாக பாம்பன் பாலம் சைசுக்குக் காட்சி தரும் அந்த முதுகைப் பார்க்கும் போது (இதழின் முதுகை ) பல் சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு முகம் விரிகிறது புன்னகையில் ) பல் சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு முகம் விரிகிறது புன்னகையில் தொடரும் வாரத்தில் பைண்டிங் படையெடுப்புகள் தொடரும் எனும் போது - ஜூலை ஆரம்பத் தேதிகளுக்கு 'தல தரிசனம்' நிச்சயமே தொடரும் வாரத்தில் பைண்டிங் படையெடுப்புகள் தொடரும் எனும் போது - ஜூலை ஆரம்பத் தேதிகளுக்கு 'தல தரிசனம்' நிச்சயமே நெய்வேலியில் மட்டும் ஸ்டால் கிடைத்திருக்கும் பட்சத்தில் அட்டகாசமாய் இருந்திருக்கும் நெய்வேலியில் மட்டும் ஸ்டால் கிடைத்திருக்கும் பட்சத்தில் அட்டகாசமாய் இருந்திருக்கும் Phew.... நிதானமாய், அழகாய் பைண்டிங் பணிகள் செய்திட மனுஷனுக்கு அவகாசம் தந்திடும் எண்ணத்தில் ரிலீஸ் தேதி என்று தற்போதைக்கு எதையும் நான் commit செய்யப் போவதில்லை So எனது அடுத்த ஞாயிறுப் பதிவு வரையிலும் பொறுமை - ப்ளீஸ் So எனது அடுத்த ஞாயிறுப் பதிவு வரையிலும் பொறுமை - ப்ளீஸ் தயாரிப்பின் அந்தர்பல்டிக்கள் பற்றித் துளியும் நம் front office பெண்களுக்குத் தெரியாது ; பைண்டிங்கிலிருந்து இதழ்கள் புறப்படும் 1 மணி நேரம் முன்பு வரை அவர்கள் 'தேமே' என இருப்பதே வழக்கம் என்பதால் அவர்களிடம் வினவல் வியர்த்தமே \nஒரு மெகா இதழுக்குப் பிரியாவிடை (தயாரிப்பில்) தரும் வேளையில் அடுத்த மாறுபட்ட இதழுக்குள் ஜாலி நீச்சல் அடித்து வருகிறோம் CCC -ன் தாடிக்கார விஞ்ஞானித் தாத்தா தான் எனது கடந்த வாரத்து தோழர் என்பதால் எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் 'கெக்கே பிக்கே' என எதையாவது பேசணும் போல் தோன்றுகிறது CCC -ன் தாடிக்கார விஞ்ஞானித் தாத்தா தான் எனது கடந்த வாரத்து தோழர் என்பதால் எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் 'கெக்கே பிக்கே' என எதையாவது பேசணும் போல் தோன்றுகிறது 4 பக்கங்கள் ; 3 பக்கங்கள் என குட்டிக் குட்டியான கதைகளின் தொகுப்பிது என்றாலும் - ரொம்பவே வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் நம் விலாக்களுக்குக் கிச்சு கிச்சு மூட்டுகின்றனர் 4 பக்கங்கள் ; 3 பக்கங்கள் என குட்டிக் குட்டியான கதைகளின் தொகுப்பிது என்றாலும் - ரொம்பவே வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் நம் விலாக்களுக்குக் கிச்சு கிச்சு மூட்டுகின்றனர் Of course இந்தக் காமெடி பாணி slapstick ரகங்களில் தானிருக்க முடியும் - கதைகளின் நீளங்களைக் கணக்கில் கொள்ளும் போது Of course இந்தக் காமெடி பாணி slapstick ரகங்களில் தானிருக்க முடியும் - கதைகளின் நீளங்களைக் கணக்கில் கொள்ளும் போது So ஒரு நெடுங்கதையோடு சேர்ந்த classic காமெடியை எதிர்பார்த்திடாது ஜாலியாய்ப் பொழுது போக்கிடும் mindset சகிதம் இந்த ஜீனியசின் வீட்டுக்குள் அடிவைத்தால் - நிச்சயம் எமாற்றங்களிராது So ஒரு நெடுங்கதையோடு சேர்ந்த classic காமெடியை எதிர்பார்த்திடாது ஜாலியாய்ப் பொழுது போக்கிடும் mindset சகிதம் இந்த ஜீனியசின் வீட்டுக்குள் அடிவைத்தால் - நிச்சயம் எமாற்றங்களிராது இந்தத் தாத்தாவின் தொடரில் மட்டுமே கிட்டத்தட்ட 45+ ஆல்பங்கள் உள்ளன எனும் போது இந்த சிறுகதை gags பாணிகளுக்கு அங்குள்ள ரசனையைப் புரிந்து கொள்ள முடியும் இந்தத் தாத்தாவின் தொடரில் மட்டுமே கிட்டத்தட்ட 45+ ஆல்பங்கள் உள்ளன எனும் போது இந்த சிறுகதை gags பாணிகளுக்கு அங்குள்ள ரசனையைப் புரிந்து கொள்ள முடியும் இது போன்ற குட்டிக் குட்டி சிரிப்புச் சரவெடிகளை ரசிக்க நாம் தயாரிகும் பட்சங்களில் நிறைய கார்ட்டூன் தொடர்கள் காத்துள்ளன இது போன்ற குட்டிக் குட்டி சிரிப்புச் சரவெடிகளை ரசிக்க நாம் தயாரிகும் பட்சங்களில் நிறைய கார்ட்டூன் தொடர்கள் காத்துள்ளன ஆனால் அவற்றை filler pages களாக வெளியிட அனுமதி நஹி ஆனால் அவற்றை filler pages களாக வெளியிட அனு���தி நஹி So அவை மட்டுமே இணைந்து ஒரு பிரத்தியேக ஆல்பமாய் இருந்திடத் தான் வேண்டும் So அவை மட்டுமே இணைந்து ஒரு பிரத்தியேக ஆல்பமாய் இருந்திடத் தான் வேண்டும் அது நமக்கு ஒ.கே.ஆகிட வாய்ப்புண்டா guys \nகார்ட்டூன்கள் பற்றிய தலைப்பினில் உலாவித் திரியும் போது ஒரு ஜாலியான update வுட்சிடியின் கோமாளிக் கும்பலின் கதைகளில் பெரும் பகுதி இன்னமும் டிஜிடல் கோப்புகளாக மாற்றம் கண்டிருக்கவில்லை என்பதை நான் அவ்வப்போது முனகித் திரிவது வாடிக்கை தானே வுட்சிடியின் கோமாளிக் கும்பலின் கதைகளில் பெரும் பகுதி இன்னமும் டிஜிடல் கோப்புகளாக மாற்றம் கண்டிருக்கவில்லை என்பதை நான் அவ்வப்போது முனகித் திரிவது வாடிக்கை தானே 2016-ன் அட்டவனையை இறுதி செய்திடும் பணிகளில் ஒரு அங்கமாக - லேட்டஸ்ட் டிஜிட்டல் ஆக்கங்கள் எவை என்று கேட்டு வைத்திருந்தேன் 2016-ன் அட்டவனையை இறுதி செய்திடும் பணிகளில் ஒரு அங்கமாக - லேட்டஸ்ட் டிஜிட்டல் ஆக்கங்கள் எவை என்று கேட்டு வைத்திருந்தேன் ஜிலீர் என்றதொரு மின்னஞ்சலில் - 70 கதைகள் கொண்ட சிக் பில் வரிசையினில் இது வரைக்கும் 38 ஆல்பங்கள் கலரில் டிஜிட்டல் பைல்களாக தயாராகி விட்டன என்ற சேதி வந்தது ஜிலீர் என்றதொரு மின்னஞ்சலில் - 70 கதைகள் கொண்ட சிக் பில் வரிசையினில் இது வரைக்கும் 38 ஆல்பங்கள் கலரில் டிஜிட்டல் பைல்களாக தயாராகி விட்டன என்ற சேதி வந்தது And இவற்றில் ஒரு பாதியாவது நாம் இன்னமும் வெளியிட்டிருக்காக் கதைகள் என்பதைப் பட்டியல் சொன்ன போது லானாவை முதன்முறை பார்த்த ஆர்டினைப் போல 'ஆர்ஹியூ' தான் சொல்லத் தோன்றியது And இவற்றில் ஒரு பாதியாவது நாம் இன்னமும் வெளியிட்டிருக்காக் கதைகள் என்பதைப் பட்டியல் சொன்ன போது லானாவை முதன்முறை பார்த்த ஆர்டினைப் போல 'ஆர்ஹியூ' தான் சொல்லத் தோன்றியது பற்றாக்குறைக்கு மின்னஞ்சலின் கடைசி வரி அதே லாணவைப் பார்த்த ஷெரிப் டாக்புள் போல துள்ளிக் குதிக்கச் செய்தது பற்றாக்குறைக்கு மின்னஞ்சலின் கடைசி வரி அதே லாணவைப் பார்த்த ஷெரிப் டாக்புள் போல துள்ளிக் குதிக்கச் செய்தது \"கடந்த ஆண்டுகளில் நீங்கள் விடாப்பிடியாய் சிக் பில் பைல்கள் குறித்து கேட்டு வருவது கவனத்தில் தான் உள்ளது ; இன்னமும் டிஜிடல் பைலாக மாற்றம் கண்டிருக்கா கதை ஏதாவது குறிப்பாக உங்களுக்கு அவசியமெனில் தெரியப்படுத்துங்கள். அதனை எங்கள் பணிப் பட்டியலில் முன்னிலைக்குக் கொண்டு வந்து ஆவன செய்கிறோம் \"கடந்த ஆண்டுகளில் நீங்கள் விடாப்பிடியாய் சிக் பில் பைல்கள் குறித்து கேட்டு வருவது கவனத்தில் தான் உள்ளது ; இன்னமும் டிஜிடல் பைலாக மாற்றம் கண்டிருக்கா கதை ஏதாவது குறிப்பாக உங்களுக்கு அவசியமெனில் தெரியப்படுத்துங்கள். அதனை எங்கள் பணிப் பட்டியலில் முன்னிலைக்குக் கொண்டு வந்து ஆவன செய்கிறோம் \" என்று எழுதியிருந்தார்கள் ஓரமாய் நின்று பெருமாள் கோவில் வாசலில் பொங்கல் வாங்கிச்சாப்பிடும் பாணியில் நாம் கதைகளைக் கோரிப் பெற்றுவரும் நிலையினில் கூட, நமது அவாக்களைக் கூர்ந்து கவனித்து, அவற்றிற்கு முன்னுரிமை தர படைப்பாளிகள் முன்வந்திருப்பது அவர்களது பெருந்தன்மைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு So 2016-ல் ஆர்ட்டின் & கோ. சிக் பில் என்ற அந்த ஆசாமியையும்,குள்ளனையும் கூட்டிக் கொண்டு நம் முன்னே சாகசம் செய்வது டபுள் confirmed \nபுதுத் துவக்கங்கள் என்ற வரிசையில் இந்த வாரம் இன்னமுமொரு விஷயம் பிரான்கோ-பெல்ஜிய உலகினில் உதயம் கண்டுள்ளது செவ்வாய் காலை தபாலில் வந்த ஒரு அட்டைப்பெட்டியைப் பிரித்தால் உள்ளே ரிபோர்டர் ஜானியின் புதியதொரு ஆல்பம் காட்சி தந்தது அட..முடிந்து பொய் விட்ட தொடர் மீண்டும் ஓடத் துவங்கியுள்ளதோ செவ்வாய் காலை தபாலில் வந்த ஒரு அட்டைப்பெட்டியைப் பிரித்தால் உள்ளே ரிபோர்டர் ஜானியின் புதியதொரு ஆல்பம் காட்சி தந்தது அட..முடிந்து பொய் விட்ட தொடர் மீண்டும் ஓடத் துவங்கியுள்ளதோ என்ற கேள்வியோடு உள்ளே புரட்டினால் செம மாற்றங்கள் என்ற கேள்வியோடு உள்ளே புரட்டினால் செம மாற்றங்கள் புதியதொரு ஓவிய-கதாசிரியக் கூட்டணி என்பதை அப்போது தான் கவனித்தேன் புதியதொரு ஓவிய-கதாசிரியக் கூட்டணி என்பதை அப்போது தான் கவனித்தேன் காலம் காலமாய் நாம் பழகிப் போன அந்த ஜானி சித்திர பாணிக்கு விடுதலை கொடுத்து புதியதொரு ஸ்டைலில் செம ஸ்பீடாகக் கதை பயணிக்கிறது காலம் காலமாய் நாம் பழகிப் போன அந்த ஜானி சித்திர பாணிக்கு விடுதலை கொடுத்து புதியதொரு ஸ்டைலில் செம ஸ்பீடாகக் கதை பயணிக்கிறது கதையைப் படித்து அதன் மீதொரு கருத்துச் சொல்லிட நம் மொழிபெயர்ப்பாளரை அணுகியுள்ளோம் கதையைப் படித்து அதன் மீதொரு கருத்துச் சொல்லிட நம் மொழிபெயர்ப்பாளரை அணுகியுள்ளோம் அவர் thumbs up தந்தால் - 2016-ல் புதிய பாணி ஜானி அறிமுகமாகிடுவார் \nமொழிபெயர்ப்பாளர் ; கருத்துக்கள் ; அபிப்பிராயங்கள் என்ற தலைப்பினில் இருக்கும் போதே ஒரு சந்தோஷச் சேதி காலமாய் நாம் போட்டு வைத்திருக்கும் அரதப் பழைய ரூட்களிலேயே நம் சிந்தனைகளும், செயல்பாடுகளும் தொடர்ந்து வர, இள ரத்தத்தின் சிந்தனைகள் வேறு விதமாய் அமைவதை சமீபமாய் காண வாய்ப்புக் கிட்டியது காலமாய் நாம் போட்டு வைத்திருக்கும் அரதப் பழைய ரூட்களிலேயே நம் சிந்தனைகளும், செயல்பாடுகளும் தொடர்ந்து வர, இள ரத்தத்தின் சிந்தனைகள் வேறு விதமாய் அமைவதை சமீபமாய் காண வாய்ப்புக் கிட்டியது பிரெஞ்சுக் கதைகளின் தேர்வுகளை நான் விஞ்ஞான பூர்வமாய் தேர்வு செய்திட முயற்சிப்பதெல்லாம் ஒரு பக்கமெனினும் இறுதியில் இங்க்கி..பிங்க்கி..பாங்க்கி போடாத குறை தான் பிரெஞ்சுக் கதைகளின் தேர்வுகளை நான் விஞ்ஞான பூர்வமாய் தேர்வு செய்திட முயற்சிப்பதெல்லாம் ஒரு பக்கமெனினும் இறுதியில் இங்க்கி..பிங்க்கி..பாங்க்கி போடாத குறை தான் இதனைக் கவனித்த ஜூனியர் எடிட்டர் அங்கே இங்கே என எப்படியோ தேடிப் பிடித்து பெல்ஜியத்தில் வசிக்கும் ஒரு நூலக நிர்வாகியைப் பிடித்திருக்கிறார் இதனைக் கவனித்த ஜூனியர் எடிட்டர் அங்கே இங்கே என எப்படியோ தேடிப் பிடித்து பெல்ஜியத்தில் வசிக்கும் ஒரு நூலக நிர்வாகியைப் பிடித்திருக்கிறார் இந்தப் பெண்மணி 30 ஆண்டுகளாய் ஒரு பொது நூலகத்தின் காமிக்ஸ் பிரிவின் நிர்வாகி இந்தப் பெண்மணி 30 ஆண்டுகளாய் ஒரு பொது நூலகத்தின் காமிக்ஸ் பிரிவின் நிர்வாகி நாம் கோரும் கதைகளின் 75% இவருக்கு அத்துப்படியாக உள்ளது நாம் கோரும் கதைகளின் 75% இவருக்கு அத்துப்படியாக உள்ளது So ஒரு குட்டியான சன்மானத்துக்கு பிரதியுபகாரமாக நாம் கோரும் கதைகள் பற்றிய விமர்சனம் + பரிந்துரைத்தல்களை தர முன்வந்துள்ளார் So ஒரு குட்டியான சன்மானத்துக்கு பிரதியுபகாரமாக நாம் கோரும் கதைகள் பற்றிய விமர்சனம் + பரிந்துரைத்தல்களை தர முன்வந்துள்ளார் இதற்கென நாம் தந்திடவிருக்கும் தொகை ஐரோப்பிய தரங்களின்படி பொரிகடலைக்குத் தான் சமானம் எனினும், தங்கள் மொழியின் ஆக்கங்கள் ஒரு தூர நாட்டில் பிரசுரம் காண தனது அபிப்பிராயங்கள் உதவிடக்கூடும் என்ற சிந்தனையே எனக்கு நிறைவைத் தருகிறது என்று அவர் சொல்லியுள்ளார் இ��ற்கென நாம் தந்திடவிருக்கும் தொகை ஐரோப்பிய தரங்களின்படி பொரிகடலைக்குத் தான் சமானம் எனினும், தங்கள் மொழியின் ஆக்கங்கள் ஒரு தூர நாட்டில் பிரசுரம் காண தனது அபிப்பிராயங்கள் உதவிடக்கூடும் என்ற சிந்தனையே எனக்கு நிறைவைத் தருகிறது என்று அவர் சொல்லியுள்ளார் So தொடரும் காலங்களில் கதைகளை குருட்டுப் பூனை போலத் தேர்வு செய்யாமல் நிஜமான ஒரு வழிகாட்டுதலோடு கொண்டு செல்ல ஜூ.எ. போட்டுக் கொடுத்துள்ள ரூட் ரொம்பவே பயன்படும் \nஅதே போல - அட்டைப்பட ஓவியங்களுக்குமொரு அயல்நாட்டு ஓவியரைத் தேடும் பணியில் ஜூ.எ. ஈடுபட்டிருக்க - \"carry on \" என்று கொடியசைத்துள்ளேன் முதுமை நம் ஆஸ்தான ஓவியரை வேகமாய் பற்றிக் கொண்டு வர, பணியாற்றுவதில் அவருக்கு சிரமங்கள் தலைதூக்கி வருகின்றன ஏற்கனவே நாம் ஒரிஜினல் அட்டைப்படங்களை உபயோகிக்கும் பாணிக்கு மற்றம் கண்டு விட்ட போதிலும், ஒரு ஓவியரின்றி வண்டி முழுசுமாய் நகராது என்பதே யதார்த்தம் ஏற்கனவே நாம் ஒரிஜினல் அட்டைப்படங்களை உபயோகிக்கும் பாணிக்கு மற்றம் கண்டு விட்ட போதிலும், ஒரு ஓவியரின்றி வண்டி முழுசுமாய் நகராது என்பதே யதார்த்தம் So அந்தத் தேடலை உலகளவில் செய்து பார்ப்போமே என்ற அவனது ஆசை நியாயமாகவே பட்டது So அந்தத் தேடலை உலகளவில் செய்து பார்ப்போமே என்ற அவனது ஆசை நியாயமாகவே பட்டது தேடல்கள் நடந்து வருகின்றன என்றாலும், அதற்கான பலன்கள் கிட்ட இன்னமும் அவகாசம் பிடிக்கும் என்றே நினைக்கிறேன் தேடல்கள் நடந்து வருகின்றன என்றாலும், அதற்கான பலன்கள் கிட்ட இன்னமும் அவகாசம் பிடிக்கும் என்றே நினைக்கிறேன் இதோ சமீபத்தில் எகிப்தில் வசிக்கும் ஒரு ஓவியர் போட்டு அனுப்பிய அட்டைப்பட டிசைனின் மாதிரி பென்சில் ஸ்கெட்ச் இதோ சமீபத்தில் எகிப்தில் வசிக்கும் ஒரு ஓவியர் போட்டு அனுப்பிய அட்டைப்பட டிசைனின் மாதிரி பென்சில் ஸ்கெட்ச் வயதான இந்தப் \"பழங்கள்\" யாரென்று அடையாளம் தெரிகிறதா வயதான இந்தப் \"பழங்கள்\" யாரென்று அடையாளம் தெரிகிறதா \"சாமி...இவர்களை இந்தக் கோலத்தில் பிரசுரித்தால் என்னை கழுத்தை நெரித்து விடுவார்கள் எங்கள் வாசகர்கள் \"சாமி...இவர்களை இந்தக் கோலத்தில் பிரசுரித்தால் என்னை கழுத்தை நெரித்து விடுவார்கள் எங்கள் வாசகர்கள் \"என்று அவருக்குப் புரிய வைக்க முயற்சித்துப் பார்க்கிறோம் \"என்று அ��ருக்குப் புரிய வைக்க முயற்சித்துப் பார்க்கிறோம் அது சரி...இந்தப் பெருசுகள் என்ன பேசிக் கொண்டிருக்குமென்று உங்கள் கற்பனைகளில் தோன்றுகிறது guys அது சரி...இந்தப் பெருசுகள் என்ன பேசிக் கொண்டிருக்குமென்று உங்கள் கற்பனைகளில் தோன்றுகிறது guys ஒரு caption contest-ஐக் கொண்டு இந்த ஞாயிறை அதிரச் செய்வோமா ஒரு caption contest-ஐக் கொண்டு இந்த ஞாயிறை அதிரச் செய்வோமா சூப்பரான caption எழுதும் நண்பருக்கு ஒரு FLEETWAY ஒரிஜினல் ஆங்கில இதழ் நம் பரிசு \nகிளம்பும் முன்பாக சின்னதொரு வேண்டுகோள் & பெரியதொரு தேங்க்ஸ் சமீப நாட்களில் ஒரு அட்டகாச நிகழ்வெனில் அது கடந்த பதிவுக்கு நீங்கள் செய்திருந்த விமர்சன ; அபிப்பிராய மேளா தான் என்பேன் சமீப நாட்களில் ஒரு அட்டகாச நிகழ்வெனில் அது கடந்த பதிவுக்கு நீங்கள் செய்திருந்த விமர்சன ; அபிப்பிராய மேளா தான் என்பேன் தேங்க்ஸ் அதற்கே ஆக்கபூர்வமான இந்த பாணி இதழ்கள் வெளியாகும் ஒவ்வொரு சமயத்திலும் நமக்கொரு வழிகாட்டியாய் நின்று உதவிட உங்கள் ஒத்துழைப்புகள் தொடர வேண்டும் என்பதே வேண்டுகோள் அதற்காக சீரியசான , ஆராய்ச்சி mode -கள் தான் தேவை என்றில்லை - எப்போதும் போல் ஜாலியாய், காமிக்ஸ் எனும் சந்தோஷத்தின் கொண்டாட்டமாய் தொடரட்டுமே அதற்காக சீரியசான , ஆராய்ச்சி mode -கள் தான் தேவை என்றில்லை - எப்போதும் போல் ஜாலியாய், காமிக்ஸ் எனும் சந்தோஷத்தின் கொண்டாட்டமாய் தொடரட்டுமே Keep rocking folks வேதாளம் உலவும் வேளையில் தொலைத்த உறக்கத்தைத் தேடி இனி நான் புறப்படுகிறேன் மீண்டும் சந்திப்போம் \nP.S : ஞாயிறு பதிவைக் காணோமே இன்னமும் என்ற கேள்வியோடு சீனியர் எடிட்டரின் வாட்சப் சேதி என் போனில் \n வார நாட்களில் ஒரு பகுதியினைச் சொந்த வேலைகள் நிமித்தமாய் சென்னையில் செலவிட்டான பின்னே ஊர் திரும்பினால், சின்னதொரு இமயமலை சைசுக்குப் பணிகள் குவிந்து கிடப்பதைப் பார்க்க முடிந்தது ஆண்டின் எஞ்சியுள்ள நாட்களுக்கான திட்டமிடல்களையும் ; குறிப்பாக ஜூலை & ஆகஸ்ட் மாதங்களின் அட்டவணைகளையும் கையிலெடுத்த போது கிராபிக் நாவல்களைக் கண்ட நண்பர்களைப் போல உதறல் எடுக்காத குறை தான் ஆண்டின் எஞ்சியுள்ள நாட்களுக்கான திட்டமிடல்களையும் ; குறிப்பாக ஜூலை & ஆகஸ்ட் மாதங்களின் அட்டவணைகளையும் கையிலெடுத்த போது கிராபிக் நாவல்களைக் கண்ட நண்பர்களைப் போல உதறல் எடுக்காத குறை தான் பெரிய அப்பாடக்கராய் வாக்குறுதிகளை வலம்-இடமென அள்ளி விட்டு விட்டு சாவகாசமாய் ‘திரு திரு’வென விழிப்பது நமக்கொன்றும் புதிதல்ல என்பதால் – கூடுதல் உத்வேகத்துடன் வேலைகளை முடுக்கி விடப் பழகி வருகிறேன் பெரிய அப்பாடக்கராய் வாக்குறுதிகளை வலம்-இடமென அள்ளி விட்டு விட்டு சாவகாசமாய் ‘திரு திரு’வென விழிப்பது நமக்கொன்றும் புதிதல்ல என்பதால் – கூடுதல் உத்வேகத்துடன் வேலைகளை முடுக்கி விடப் பழகி வருகிறேன் காத்திருக்கும் முதல் இதழ் – ‘தல’யின் தாண்டவம் என்பதால் என் பணிகள் அந்தமட்டிற்குச் சுலபமாகின்றன காத்திருக்கும் முதல் இதழ் – ‘தல’யின் தாண்டவம் என்பதால் என் பணிகள் அந்தமட்டிற்குச் சுலபமாகின்றன கதை ஆரம்பித்த பத்தாவது பக்கத்திலேயே வில்லன் யாரென்று அடையாளம் காட்டி விடுவது டெக்ஸின் கதாசிரியர்களின் பாணிகள் எனும் போது – “தம்பிக்குக் கும்பாபிஷேகம் எங்கே கதை ஆரம்பித்த பத்தாவது பக்கத்திலேயே வில்லன் யாரென்று அடையாளம் காட்டி விடுவது டெக்ஸின் கதாசிரியர்களின் பாணிகள் எனும் போது – “தம்பிக்குக் கும்பாபிஷேகம் எங்கே எப்போது“ என்ற கேள்விகள் மட்டுமே நம் மனதில் எஞ்சியிருப்பது வழக்கம் அதுவும் இந்த set கதைகளில் ‘தல’யின் முஷ்டிகள் overtime வேலை பார்த்துள்ளதால் –நான் பெரிதாக மண்டையைப் புரட்டி டயலாக் எழுதும் வேலைகளெல்லாம் பார்த்திட அவசியங்கள் நேர்ந்திடவில்லை அதுவும் இந்த set கதைகளில் ‘தல’யின் முஷ்டிகள் overtime வேலை பார்த்துள்ளதால் –நான் பெரிதாக மண்டையைப் புரட்டி டயலாக் எழுதும் வேலைகளெல்லாம் பார்த்திட அவசியங்கள் நேர்ந்திடவில்லை வழக்கம் போல டெக்ஸின் வரிகளில் வீரியமும்; கார்சனின் கோட்டாவில் கலாட்டாக்களையும் கொண்டு வந்ததைத் தாண்டி... ‘ணங்...’ ‘கும்...’ ‘படீர்...’ ‘தொபீர்’ என்று எழுதி வைத்ததோடு கையைத் தட்டிவிட முடிந்தது\n‘தல’யின் சாகஸம் # 2 – பிரம்மன் மறந்த பிரதேசம் 224 பக்க நீளம் கொண்ட இந்தக் கதையின் பின்னணியில் சில பல தமிழ் சினிமாக்கள் நிலைகொண்டிருப்பது நிச்சயம் 224 பக்க நீளம் கொண்ட இந்தக் கதையின் பின்னணியில் சில பல தமிழ் சினிமாக்கள் நிலைகொண்டிருப்பது நிச்சயம் ‘காதல் கொண்டேன்’ தனுஷ் ரேஞ்சிற்கொரு வில்லன்... dynamite ஆக்ஷன்... கனடாவின் அடர்கானகப் பின்னணி; வித்தியாசமானதொரு கதையோட்டம் என நாம் ரொம்பவே ரசித்த ��தையிது ‘காதல் கொண்டேன்’ தனுஷ் ரேஞ்சிற்கொரு வில்லன்... dynamite ஆக்ஷன்... கனடாவின் அடர்கானகப் பின்னணி; வித்தியாசமானதொரு கதையோட்டம் என நாம் ரொம்பவே ரசித்த கதையிது அதிலும் கார்சனுக்கு டயலாக் எழுதுவதற்கு இந்த ஆல்பத்தில் லட்டுப் போல பல சந்தர்ப்பங்கள் கிட்டின என்பதால் என் பேனாவும் வெரி ஹாப்பி அதிலும் கார்சனுக்கு டயலாக் எழுதுவதற்கு இந்த ஆல்பத்தில் லட்டுப் போல பல சந்தர்ப்பங்கள் கிட்டின என்பதால் என் பேனாவும் வெரி ஹாப்பி பாருங்களேன் இந்த சாகஸத்தின் ஒரு சில பக்கங்களை\nஎங்கள் பணிகள் சகலமும் முடிவுற்று , அச்சுப் பணிகள் திங்கள் முதல் தொடங்குகின்றன அட்டைப்படமும் அட்டகாசமாய் தயாராகி வந்தி்ட – எல்லாமே தத்தம் இடங்களில் பொருந்திக் கொள்ளுமென்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் \nமேஜையிலிருந்து ஒரு ரயில் வண்டி pack off ஆகிட, அடுத்த எக்ஸ்பிரஸைக் கொணர்ந்து ‘பார்க்’ பண்ணிடப் பொழுது சரியாக உள்ளது இம்முறை தடம் # 1 ல் காத்திருப்பது நமது முத்துவின் இதழ் # 350 என்பதை நான் சொல்லவும் வேண்டுமா என்ன இம்முறை தடம் # 1 ல் காத்திருப்பது நமது முத்துவின் இதழ் # 350 என்பதை நான் சொல்லவும் வேண்டுமா என்ன 4 தனித்தனிக் கதைகள் / இதழ்கள் அடங்கியதொரு Box Set-ல் வரவுள்ள இந்த இதழுக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே நடந்த பெயர் சூட்டல்களை நண்பர் ஒருவரின் உதவியோடு தேடியெடுத்துப் பார்வையிட்ட போது “The Classic Cartoon Collection“ என்ற பெயர் செம பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது 4 தனித்தனிக் கதைகள் / இதழ்கள் அடங்கியதொரு Box Set-ல் வரவுள்ள இந்த இதழுக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே நடந்த பெயர் சூட்டல்களை நண்பர் ஒருவரின் உதவியோடு தேடியெடுத்துப் பார்வையிட்ட போது “The Classic Cartoon Collection“ என்ற பெயர் செம பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது ஆர்டினை நேற்றைக்கும்; நீல மனுஷர்களை இன்றைக்கும் தனது display-ல் சுமந்து திரியும் தீவிர கார்ட்டூன் ரசிகரான நண்பர் kid ஆர்டின் கண்ணனின் தேர்வு இது ஆர்டினை நேற்றைக்கும்; நீல மனுஷர்களை இன்றைக்கும் தனது display-ல் சுமந்து திரியும் தீவிர கார்ட்டூன் ரசிகரான நண்பர் kid ஆர்டின் கண்ணனின் தேர்வு இது வாழத்துக்கள் நண்பரே பரிசாக அந்தப் பதிவில் ஏதேனும் அறிவித்து வைத்திருந்தேனா என்பது நினைவில்லை – ஆவேசப்பட்டிருக்காமல், கம்பெனிக்குக் கட்டுப்படியாகக் கூடிய பரிசாக நான் promise ச���ய்திருந்திருக்கும் பட்சத்தில் – நிச்சயமாய் அதனை நிறைவேற்றிடுவோம்\nபெயர் வைத்தாயிற்று ; கதைகள் 4-ன் தேர்வுகளும் (என்னளவில்) ஆச்சு என்றான பின்னே பணிகள் பரபரவென்று பட்டையைக் கிளப்பத் தொடங்கி வி்ட்டன இது போன்றதொரு ஜாலி வாய்ப்பு அடிக்கடி கிட்டாதென்பதால் கதைகளின் மொழிபெயர்ப்புப் பணிகளை கருணை அவர்களோடு பகிர்ந்து கொள்ள மனமின்றி, வேதாளம் போல சகலத்தையும் என் கையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறேன் இது போன்றதொரு ஜாலி வாய்ப்பு அடிக்கடி கிட்டாதென்பதால் கதைகளின் மொழிபெயர்ப்புப் பணிகளை கருணை அவர்களோடு பகிர்ந்து கொள்ள மனமின்றி, வேதாளம் போல சகலத்தையும் என் கையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறேன் பௌன்சரின் செம டார்க்கான “கறுப்பு விதவை“ கதையினை மேஜையின் ஒரு பக்கம் விரித்து வைத்துக் கொண்டு பேய்முழி முழித்துக் கொண்டிருக்க, மறுபக்கமோ ccc-ன் ( பௌன்சரின் செம டார்க்கான “கறுப்பு விதவை“ கதையினை மேஜையின் ஒரு பக்கம் விரித்து வைத்துக் கொண்டு பேய்முழி முழித்துக் கொண்டிருக்க, மறுபக்கமோ ccc-ன் () நாயகர்கள் தான் என் நாட்களை இலகுவாக்கி வருகின்றனர்\nஇடைச்செருகலாய் இங்கே பௌன்சரின் இந்த இறுதி ஆல்பத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லிக் கொள்கிறேன் இந்தத் தொடரிலேயே மிக violent & மிக gross ஆன கதை - காத்திருக்கும் “கறுப்பு விதவை“ தான் என்பதில் சந்தேகமே கிடையாது இந்தத் தொடரிலேயே மிக violent & மிக gross ஆன கதை - காத்திருக்கும் “கறுப்பு விதவை“ தான் என்பதில் சந்தேகமே கிடையாது இரத்தக்களரி...ரொம்பவே தூக்கலாய் adults only நெடி என்ற இந்த ஆல்பத்தை உங்களுக்கும், எங்களுக்கும் சேதாரமின்றி கரைசேர்ப்பதற்குள் ‘எர்வாமேட்டின்‘ வேட்டையில் அமேசான் கானகங்களுக்குப் போகிறேனோ இல்லையோ ; உள்ளூர் கருவேலங்காடுகளில் என்னைச் சீக்கிரமே பார்த்திட இயலுமென்று நினைக்கிறேன் இரத்தக்களரி...ரொம்பவே தூக்கலாய் adults only நெடி என்ற இந்த ஆல்பத்தை உங்களுக்கும், எங்களுக்கும் சேதாரமின்றி கரைசேர்ப்பதற்குள் ‘எர்வாமேட்டின்‘ வேட்டையில் அமேசான் கானகங்களுக்குப் போகிறேனோ இல்லையோ ; உள்ளூர் கருவேலங்காடுகளில் என்னைச் சீக்கிரமே பார்த்திட இயலுமென்று நினைக்கிறேன் அவசரமாய் மொழிபெயர்த்து விட்டு, நிதானமாய் உதை வாங்குவதை விட, சற்றே அவகாசம் எடுத்துக் கொண்டு முகச்சுளிப்புகளுக்கு இடம் தந்திடா���ு இதனைத் தயாரிக்க வேண்டுமென்ற வேட்கையில் முதல் நாளிரவு எழுதுவதை ஒரு நாள் கழித்து review செய்து திருத்தங்கள் / மாற்றங்களை அமலாக்குவது என்று முயற்சிகள் செய்து வருகிறேன் அவசரமாய் மொழிபெயர்த்து விட்டு, நிதானமாய் உதை வாங்குவதை விட, சற்றே அவகாசம் எடுத்துக் கொண்டு முகச்சுளிப்புகளுக்கு இடம் தந்திடாது இதனைத் தயாரிக்க வேண்டுமென்ற வேட்கையில் முதல் நாளிரவு எழுதுவதை ஒரு நாள் கழித்து review செய்து திருத்தங்கள் / மாற்றங்களை அமலாக்குவது என்று முயற்சிகள் செய்து வருகிறேன் ஆகஸ்டில் வரக்காத்துள்ள இந்த இதழ் சந்தேகமின்றி “கத்தி மேல் கதக்களி“ என்பதில் ஐயமில்லை\nஇந்தக் குரங்கு வேலைகள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க – துளியும் சிரமம் தரா clean; காமெடிக் கதை கையில் சிக்கிய மறுகணம் அதைப் பிறாண்டி வைக்காத குறையாய் ஒரே நாளில் 46 பக்க ஆல்பத்தை எழுதித் தள்ள முடிந்தது – சென்ற ஞாயிற்றுக்கிழமையினில் அவசரம்...கடைசி நேர இக்கட்டு.. என்ற சூழ்நிலைகளில் இது போல ‘ஏக் தம்‘ முயற்சிகள் செய்துள்ளோம் தான் – but 46 பக்க ஆல்பத்தை ஒரே பகலில் தாண்டியிருப்பது எனக்கு இதுவே முதல் முறை அவசரம்...கடைசி நேர இக்கட்டு.. என்ற சூழ்நிலைகளில் இது போல ‘ஏக் தம்‘ முயற்சிகள் செய்துள்ளோம் தான் – but 46 பக்க ஆல்பத்தை ஒரே பகலில் தாண்டியிருப்பது எனக்கு இதுவே முதல் முறை அந்தப் பணியின் நிழல் தலைக்குள் நடனமாட, இங்கே உங்களது பின்னூட்டங்களைப் படிக்க நேர்ந்த போது ‘கிராபிக் நாவல் காய்ச்சல்‘ பற்றிக் கொஞ்சம் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிந்தது அந்தப் பணியின் நிழல் தலைக்குள் நடனமாட, இங்கே உங்களது பின்னூட்டங்களைப் படிக்க நேர்ந்த போது ‘கிராபிக் நாவல் காய்ச்சல்‘ பற்றிக் கொஞ்சம் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிந்தது என்ன தான் “வாசிப்புக்கள விரிவாக்கம்“; “உலக விஷயங்களை லேசாகவேணும் நுகர்ந்து பார்த்திடல்“ என்று நான் பெரிய பிஸ்தாவைப் போல காரணங்கள் கற்பித்தாலும் – ஒற்றை விஷயத்தை மறைக்கவோ / மறுக்கவோ / மறக்கவோ இயலாதென்று புரிகிறது என்ன தான் “வாசிப்புக்கள விரிவாக்கம்“; “உலக விஷயங்களை லேசாகவேணும் நுகர்ந்து பார்த்திடல்“ என்று நான் பெரிய பிஸ்தாவைப் போல காரணங்கள் கற்பித்தாலும் – ஒற்றை விஷயத்தை மறைக்கவோ / மறுக்கவோ / மறக்கவோ இயலாதென்று புரிகிறது \"பொழுதுபோக்கு\" ; \"சந்தோஷச�� சமயங்களின் எதிர்பார்ப்புகள்\" என்பனவே காமிக்ஸ் படிப்பதன் (பெரும்பான்மையான) பின்நோக்கமெனும் போது – அவற்றிற்குக் கனமான கதைக்களங்கள் நியாயங்கள் செய்வது சுலபமல்ல என்பது அப்பட்டம் \"பொழுதுபோக்கு\" ; \"சந்தோஷச் சமயங்களின் எதிர்பார்ப்புகள்\" என்பனவே காமிக்ஸ் படிப்பதன் (பெரும்பான்மையான) பின்நோக்கமெனும் போது – அவற்றிற்குக் கனமான கதைக்களங்கள் நியாயங்கள் செய்வது சுலபமல்ல என்பது அப்பட்டம் என்னையே உதாரணமாய் எடுத்துக் கொண்டால் – இதோ ஒரே நாளின் பகலினில் ஒரு கார்ட்டூன் கதையை எழுதி முடிக்கும் போது நோவு விரல்களில் மாத்திரமே உள்ளது; உள்ளத்திலோ உவகை ; ஆனால் “விடுதலையே... உன் விலையென்ன என்னையே உதாரணமாய் எடுத்துக் கொண்டால் – இதோ ஒரே நாளின் பகலினில் ஒரு கார்ட்டூன் கதையை எழுதி முடிக்கும் போது நோவு விரல்களில் மாத்திரமே உள்ளது; உள்ளத்திலோ உவகை ; ஆனால் “விடுதலையே... உன் விலையென்ன “ கதையின் எடிட்டிங் பணிகளுக்கு மட்டுமே நான் போட்ட மொக்கை 3 நாட்களிருக்கும்“ கதையின் எடிட்டிங் பணிகளுக்கு மட்டுமே நான் போட்ட மொக்கை 3 நாட்களிருக்கும் Of Course ஒரே stretch-ல் நான் எடிட்டிங் வேலையில் மூழ்கியிருப்பின் 3 நாட்கள் பிடித்திருக்காது தான் – ஆனால் ஒரே stretch-ல் அதற்குள் லயித்திட சிரமமாக இருந்தது என்பது தான் நிஜம் Of Course ஒரே stretch-ல் நான் எடிட்டிங் வேலையில் மூழ்கியிருப்பின் 3 நாட்கள் பிடித்திருக்காது தான் – ஆனால் ஒரே stretch-ல் அதற்குள் லயித்திட சிரமமாக இருந்தது என்பது தான் நிஜம் 2016-ன் அட்டவணைத் திட்டமிடலில் தீவிரமாய் இருந்து வரும் இத்தருணத்தில் இந்த இதழும்; உங்களின் பகிர்வுகளும் எனக்கு மிகப் பெரிய ஒத்தாசை செய்துள்ளது என்றால் அது மிகையாகாது 2016-ன் அட்டவணைத் திட்டமிடலில் தீவிரமாய் இருந்து வரும் இத்தருணத்தில் இந்த இதழும்; உங்களின் பகிர்வுகளும் எனக்கு மிகப் பெரிய ஒத்தாசை செய்துள்ளது என்றால் அது மிகையாகாது இத்தோடு கிராபிக் நாவல்களுக்கு கோவிந்தா இத்தோடு கிராபிக் நாவல்களுக்கு கோவிந்தா என்ற ரீதியிலான அவசரத் தீர்மானமாக இதனைப் பார்த்திடல் வேண்டாமே என்ற ரீதியிலான அவசரத் தீர்மானமாக இதனைப் பார்த்திடல் வேண்டாமே வரும் நாட்களில் \"absolute hit \" என்றாலொழிய கி.நா. க்களைப் போட்டு உங்களைச் சூடு போடப் போவதில்லை என்பதாக மட்டும் பொருள் கொண்டிடலாம் வ��ும் நாட்களில் \"absolute hit \" என்றாலொழிய கி.நா. க்களைப் போட்டு உங்களைச் சூடு போடப் போவதில்லை என்பதாக மட்டும் பொருள் கொண்டிடலாம் (மடிபாக்கத்திலும், தாரமங்கலத்திலும் லட்டு அவசரமாய் அதிரடியாய் விற்பனையாகிறதாமே (மடிபாக்கத்திலும், தாரமங்கலத்திலும் லட்டு அவசரமாய் அதிரடியாய் விற்பனையாகிறதாமே மெய் தானா \nஒவ்வொரு முறையும், ஒவ்வொரு மாதத்து இதழ்களையும் இந்தத் தடவை போல அலசி, ஆராய்ந்து எனக்கு feedback தந்திட்டால் நிச்சயமாய் நிறைய முன்னேற்றங்களிருக்கும் guys So please do continue the good work அதற்காக “விமர்சகத் தொப்பியை“ இறுக்கமாய் மாட்டிக் கொண்டு, இறுக்கத்தோடு பக்கங்களைப் புரட்டச் சொல்லிட மாட்டேன்; எப்போதும் போல ஜாலியாகக் கதைகளை அணுகும் போதே உங்களுக்கு நேர்ந்திடும் நெருடல்கள்; தென்பட்டிடும் நிறைகள் பற்றிச் சொல்வதே பிரயோஜனமாக இருந்திடுமல்லவா\nஅப்புறம் நான் கொஞ்க காலமாகவே நினைத்து வந்த “மாற்றி யோசி“ சமாச்சாரத்தைப் பற்றி கடந்த பதிவில் நண்பர்கள் ஜாலியாகக் குறிப்பிட்டிருந்ததை சந்தோஷத்தோடு கவனித்தேன் இனி வரும் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு இதழையும் படித்தான பின்னே அவற்றிற்குப் பொருத்தமான “உங்கள் தலைப்புகள்“ இங்கே முன்மொழியலாமே இனி வரும் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு இதழையும் படித்தான பின்னே அவற்றிற்குப் பொருத்தமான “உங்கள் தலைப்புகள்“ இங்கே முன்மொழியலாமே 12 மாதங்களுக்கு முன்பாக, சின்னக்கதைக் குறிப்புகளோடும்; இன்டர்நெட் ஆராய்ச்சிகளோடும் அவசரம் அவசரமாய் நான் சூட்டிடும் பெயர்கள் எல்லாத் தருணங்களிலும் perfect-ஆக அமைந்திட இயலாதென்பதில் இரகசியமேது 12 மாதங்களுக்கு முன்பாக, சின்னக்கதைக் குறிப்புகளோடும்; இன்டர்நெட் ஆராய்ச்சிகளோடும் அவசரம் அவசரமாய் நான் சூட்டிடும் பெயர்கள் எல்லாத் தருணங்களிலும் perfect-ஆக அமைந்திட இயலாதென்பதில் இரகசியமேது So- கதையை முழுமையாக ரசித்தான பின்பு உங்கள் மனதுகளில் எழுந்திடும் ‘பளிச்‘ தலைப்புகளை இங்கே பதிவிட்டு ஜாலி மீட்டரை உயரச் செய்திடலாமே \nஅப்புறம் நிலக்கரி நகரிலிருந்து இம்முறையும் நமக்குக் குச்சி மிட்டாய் தான் கிட்டியுள்ளது - புத்தகவிழாப் பங்கேற்பு ரீதியினில் இடப்பற்றாக்குறை ; சாரி என்று கை விரித்து விட்டார்கள் இடப்பற்றாக்குறை ; சாரி என்று கை விரித்து விட்டார்கள் \nBefore I wind off, இரு நாட்களுக��கு முன்பான ஒரு குட்டி நிகழ்வின் பகிர்வு காலையில் நமது மெயில்பாக்ஸைப் பார்த்தால் அதில் இத்தாலியிலிருந்து ஒரு மின்னஞ்சல் காலையில் நமது மெயில்பாக்ஸைப் பார்த்தால் அதில் இத்தாலியிலிருந்து ஒரு மின்னஞ்சல் டைலன் டாக்; டயபாலிக்; மர்ம மனிதன் மார்டின் ரசிகர்களின் கொள்முதல் மெயிலாக இருக்குமென்ற எண்ணத்தில் கொட்டாவியோடு திறந்து பார்த்தால் – அது மர்ம மனிதன் மார்ட்டினின் படைப்பாளியான திரு.ஆல்பிரெடோ காஸ்டெல்லி அவர்களிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சல் டைலன் டாக்; டயபாலிக்; மர்ம மனிதன் மார்டின் ரசிகர்களின் கொள்முதல் மெயிலாக இருக்குமென்ற எண்ணத்தில் கொட்டாவியோடு திறந்து பார்த்தால் – அது மர்ம மனிதன் மார்ட்டினின் படைப்பாளியான திரு.ஆல்பிரெடோ காஸ்டெல்லி அவர்களிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சல் நமது சமீப வெளியீடான “கனவுகளின் குழந்தை“ இதழ்களை நமது ஆன்லைன் ஸ்டோரில் வாங்க முயற்சித்து விட்டு- அது முடியாமல் போக- எப்படி வாங்கலாம் நமது சமீப வெளியீடான “கனவுகளின் குழந்தை“ இதழ்களை நமது ஆன்லைன் ஸ்டோரில் வாங்க முயற்சித்து விட்டு- அது முடியாமல் போக- எப்படி வாங்கலாம் என்ற கேள்வி கேட்டிருந்தார் மனுஷன் என்ற கேள்வி கேட்டிருந்தார் மனுஷன் பதறியடித்துக் கொண்டு – “ஐயோ... தெய்வமே... உங்களிடமெல்லாம் பணம் வாங்கிக் கொண்டு புத்தகங்களை அனுப்பினால் ஆத்தா கண்ணைக் குத்தி விடுவாள் பதறியடித்துக் கொண்டு – “ஐயோ... தெய்வமே... உங்களிடமெல்லாம் பணம் வாங்கிக் கொண்டு புத்தகங்களை அனுப்பினால் ஆத்தா கண்ணைக் குத்தி விடுவாள்“ என்றபடிக்கு எத்தனை பிரதிகள் தேவையென்று கேட்டு மெயில் தட்டி விட்டேன். மார்ட்டின் கதையில் 4 பிரதிகளும்; “நித்தமும் குற்றம்“ (டயபாலிக்) இதழில் 4 பிரதிகளும் அனுப்பிட இயலுமாவென்று கேட்டார். ‘அட.... டயபாலிக்கில் இவருக்கும் ஆர்வமா“ என்றபடிக்கு எத்தனை பிரதிகள் தேவையென்று கேட்டு மெயில் தட்டி விட்டேன். மார்ட்டின் கதையில் 4 பிரதிகளும்; “நித்தமும் குற்றம்“ (டயபாலிக்) இதழில் 4 பிரதிகளும் அனுப்பிட இயலுமாவென்று கேட்டார். ‘அட.... டயபாலிக்கில் இவருக்கும் ஆர்வமா‘ என்ற ஆச்சர்யத்தோடு மின்னஞ்சலைத் தொடர்ந்து படித்தால் – அந்தக் கதையின் ஆசிரியரே அவர் தான் என்றும் புரிந்தது‘ என்ற ஆச்சர்யத்தோடு மின்னஞ்சலைத் தொடர்ந்து படி��்தால் – அந்தக் கதையின் ஆசிரியரே அவர் தான் என்றும் புரிந்தது அவசரம் அவசரமாய் அவர் கேட்ட 8 இதழ்களையும் ஏர்-மெயிலில் அனுப்பி விட்டு அவருக்குத் தகவல் சொன்ன போது சந்தோஷத்தோடு பதில் போட்டுள்ளார். அடுத்த மார்ட்டின் கதையை நாம் வெளியிடும் தருணம் அதற்கென ஏதேனும் கட்டுரைகளோ; பிரத்தியேகச் சித்திரங்களோ தேவைப்பட்டால் அதனைப் பூர்த்தி செய்து தர ஆவலாய் உள்ளதாகவும் அவர் எழுதியிருந்ததைப் படித்த போது கால் தரையில் படவில்லை அவசரம் அவசரமாய் அவர் கேட்ட 8 இதழ்களையும் ஏர்-மெயிலில் அனுப்பி விட்டு அவருக்குத் தகவல் சொன்ன போது சந்தோஷத்தோடு பதில் போட்டுள்ளார். அடுத்த மார்ட்டின் கதையை நாம் வெளியிடும் தருணம் அதற்கென ஏதேனும் கட்டுரைகளோ; பிரத்தியேகச் சித்திரங்களோ தேவைப்பட்டால் அதனைப் பூர்த்தி செய்து தர ஆவலாய் உள்ளதாகவும் அவர் எழுதியிருந்ததைப் படித்த போது கால் தரையில் படவில்லை ஒரு டாப் ஐரோப்பியக் கதாசிரியர், சில பல ஆயிரம் விற்பனை காணும் ஒரு பிராந்திய மொழிப் பதிப்பகத்தையும் மதித்து இத்தனை வாஞ்சையாய் எழுதுவது நிச்சயம் ஒரு தினசரி நிகழ்வல்ல ஒரு டாப் ஐரோப்பியக் கதாசிரியர், சில பல ஆயிரம் விற்பனை காணும் ஒரு பிராந்திய மொழிப் பதிப்பகத்தையும் மதித்து இத்தனை வாஞ்சையாய் எழுதுவது நிச்சயம் ஒரு தினசரி நிகழ்வல்ல நமது நெஞ்சார்ந்த நன்றிகளைச் சொல்லியதோடு - அவரது பார்வையில் அவரது Top 3 மார்ட்டின் கதைகளைத் தேர்வு செய்து சொல்லும்படிக் கேட்டுள்ளேன் நமது நெஞ்சார்ந்த நன்றிகளைச் சொல்லியதோடு - அவரது பார்வையில் அவரது Top 3 மார்ட்டின் கதைகளைத் தேர்வு செய்து சொல்லும்படிக் கேட்டுள்ளேன் வாரயிறுதியில் ஆற அமர யோசித்து விட்டுச் சொல்லுவதாக promise செய்துள்ளார் வாரயிறுதியில் ஆற அமர யோசித்து விட்டுச் சொல்லுவதாக promise செய்துள்ளார் காலர்களைத் தூக்கி விட்டுக் கொள்ளவொரு மெய்யான காரணத்தைத் தந்திடும் இது போன்ற தருணங்கள் நம் ஒவ்வொருவருக்கும் சொந்தம் guys காலர்களைத் தூக்கி விட்டுக் கொள்ளவொரு மெய்யான காரணத்தைத் தந்திடும் இது போன்ற தருணங்கள் நம் ஒவ்வொருவருக்கும் சொந்தம் guys \n இப்போதெல்லாம் வதனத்தில் ஒரு மழைமேக இருள் சூழ்வதற்கும்; கோடையின் வெளிச்சம் பரவுவதற்கும் மைய காரணிகளாக அமைவது அந்தந்த மாதத்து நம் இதழ்களின் தரங்களும்; அவை பெற்றிட���ம் வரவேற்போ / உதைகளோ தான் BATMAN-ன் பரம வைரியைப் போல “ஈ.ஈ.ஈ.“யென்று பல்லைக் காட்டித் திரிகிறேன் என்றாலே அம்மாத இதழ்கள் ‘ஹிட்’ என்று இப்போதெல்லாம் நம்மாட்கள் புரிந்து கொள்கின்றனர் BATMAN-ன் பரம வைரியைப் போல “ஈ.ஈ.ஈ.“யென்று பல்லைக் காட்டித் திரிகிறேன் என்றாலே அம்மாத இதழ்கள் ‘ஹிட்’ என்று இப்போதெல்லாம் நம்மாட்கள் புரிந்து கொள்கின்றனர் மாறாக- வறுத்த கறியைக் காலமாய் கண்டிராத கார்சனைப் போல சுற்றித் திரிந்தால் - அது வீங்கிப் போன மண்டையை நான் நீவிக் கொள்ளும் ‘கி.நா’ மாதம் என்று பொருள் எடுத்துக் கொள்கின்றனர் மாறாக- வறுத்த கறியைக் காலமாய் கண்டிராத கார்சனைப் போல சுற்றித் திரிந்தால் - அது வீங்கிப் போன மண்டையை நான் நீவிக் கொள்ளும் ‘கி.நா’ மாதம் என்று பொருள் எடுத்துக் கொள்கின்றனர் June மாதத்து இதழ்கள் மூன்றுமே தயாரிப்பில் அழகாய் அமைந்தது மட்டுமின்றி – குழப்பமிலாக் கதைக்களங்களின் புண்ணியத்தில் வரவேற்பைப் பெற்று விட்டதால் ஒரு சுமாரான‘க்ளோஸ்-அப்’ மாடலாக நடமாட முடிகிறது June மாதத்து இதழ்கள் மூன்றுமே தயாரிப்பில் அழகாய் அமைந்தது மட்டுமின்றி – குழப்பமிலாக் கதைக்களங்களின் புண்ணியத்தில் வரவேற்பைப் பெற்று விட்டதால் ஒரு சுமாரான‘க்ளோஸ்-அப்’ மாடலாக நடமாட முடிகிறது ரொம்பவே early days இவை என்பதும் ; நண்பர்களில் ஒரு சிறுபகுதியினர் மாத்திரமே இதுவரையிலும் thumbs up அபிப்பிராயங்களைப் பகிர்ந்துள்ளனர் என்ற போதிலும் – அந்த ஆரம்ப response தான் அம்மாதம் முழுவதுமே தொடர்வதை அனுபவத்தில் புரிந்து வைத்திருக்கிறேன் ரொம்பவே early days இவை என்பதும் ; நண்பர்களில் ஒரு சிறுபகுதியினர் மாத்திரமே இதுவரையிலும் thumbs up அபிப்பிராயங்களைப் பகிர்ந்துள்ளனர் என்ற போதிலும் – அந்த ஆரம்ப response தான் அம்மாதம் முழுவதுமே தொடர்வதை அனுபவத்தில் புரிந்து வைத்திருக்கிறேன்\nஇம்மாத surprise package என்று நான் பார்த்திடுவது காரட்தலை ஜில்லாரைத் தான் ஒன்றரையாண்டு இடைவெளிக்குப் பி்ன்னே மனுஷன் தலைகாட்டுவது ஒரு பக்கமிருக்க – லார்கோக்களையும், ஷெல்டன்களையும் அக்குளுக்குள் அடைக்கலம் செய்து பழகிவிட்ட நம் நண்பர்களின் ஒரு பகுதிக்கு ஜில்லாரின் நேர்கோட்டு, சுலபக் கதைக்களங்கள் எவ்வித அனுபவத்தைத் தரக் காத்துள்ளதோ என்ற சின்ன ‘டர்ர்ர்’ எனக்குள்ளே இருந்தது தான் ஒன்றரையாண்டு இடைவெளிக்குப் பி்ன்னே மனுஷன் தலைகாட்டுவது ஒரு பக்கமிருக்க – லார்கோக்களையும், ஷெல்டன்களையும் அக்குளுக்குள் அடைக்கலம் செய்து பழகிவிட்ட நம் நண்பர்களின் ஒரு பகுதிக்கு ஜில்லாரின் நேர்கோட்டு, சுலபக் கதைக்களங்கள் எவ்வித அனுபவத்தைத் தரக் காத்துள்ளதோ என்ற சின்ன ‘டர்ர்ர்’ எனக்குள்ளே இருந்தது தான் ஆனால் இடியாப்பங்களும், நூடுல்சும் நமது மெனுக்களில் முக்கிய இடம்பிடித்திருப்பினும் ஆவி பறக்கும் இட்லிகள் out of fashion ஆவதில்லை என்பதை உணர்த்தியுள்ளீர்கள் ஆனால் இடியாப்பங்களும், நூடுல்சும் நமது மெனுக்களில் முக்கிய இடம்பிடித்திருப்பினும் ஆவி பறக்கும் இட்லிகள் out of fashion ஆவதில்லை என்பதை உணர்த்தியுள்ளீர்கள் And எனது தயாரிப்புத் தரப்புப் பார்வையிலும் இது போன்ற கதைகளில் பணியாற்றுவது ஒரு ஜாலியான அனுபவமே – எப்போதுமே And எனது தயாரிப்புத் தரப்புப் பார்வையிலும் இது போன்ற கதைகளில் பணியாற்றுவது ஒரு ஜாலியான அனுபவமே – எப்போதுமே எழுதத் துவங்கும் வேளைகளில் ஒரு பௌன்சரோ; ஒரு லார்கோவோ; ஒரு கிராபி்க் நாவலோ தரும் சவால்கள் இறுக்கமான விதங்களெனில் இது போன்ற ஜாலிக் கதைகள் / கார்ட்டூன் மேளாக்கள் வேறு விதமான சவால்களை முன்வைப்பது வாடிக்கை எழுதத் துவங்கும் வேளைகளில் ஒரு பௌன்சரோ; ஒரு லார்கோவோ; ஒரு கிராபி்க் நாவலோ தரும் சவால்கள் இறுக்கமான விதங்களெனில் இது போன்ற ஜாலிக் கதைகள் / கார்ட்டூன் மேளாக்கள் வேறு விதமான சவால்களை முன்வைப்பது வாடிக்கை ‘காமெடி’ என்ற பெயரில் அபத்தமாய் எதையும் எழுதித் தொலைக்கக் கூடாதென்ற அவசியம் ஒரு பக்கம் என்றால் – தூய தமிழ் அல்லாத நடையை நிதானத்தோடு கையாண்டிட தேவைப்படுவது மறுபக்கம். ஆனால் எழுதும் போதும் சரி ; பின்னர் எடிட்டிங் செய்யும் போதும் சரி- வண்டி ‘சர்ர்ரென்று’ பயணமாகிடும். So- சுலபக் களங்கள் கொண்ட கதைகள் ஒன்றுக்கு இரண்டாய் அமைந்து விட்டதில் விஜயன் ஹேப்பி அண்ணாச்சி \nஇந்த ‘ஹேப்பி நாட்களுக்கு’ ஆயுட்காலம் இன்னமும் ஜாஸ்தி என்பதை என் மேஜை மீது கிடக்கும் ஒரு கத்தைப் பக்கங்கள் பறைசாற்றுகின்றன அந்தப் பக்கங்களின் முழுமையிலும் ‘டெக்ஸ்’ என்ற பெயருக்குத் திரும்பிப் பார்க்கும் ஒரு தொப்பிவாலாவின் ஆயிரம்வாலா அதிரடிகள் காத்துள்ளன எனும் போது என் எதிர்பார்ப்பின் பின்னணி உங்களுக்குப் புரிந்திருக்க���ம் அந்தப் பக்கங்களின் முழுமையிலும் ‘டெக்ஸ்’ என்ற பெயருக்குத் திரும்பிப் பார்க்கும் ஒரு தொப்பிவாலாவின் ஆயிரம்வாலா அதிரடிகள் காத்துள்ளன எனும் போது என் எதிர்பார்ப்பின் பின்னணி உங்களுக்குப் புரிந்திருக்கும் Yes- தொடரவிருக்கும் “The Lion 250“ மெகா இதழில் அதகளத் தாண்டவம் நடத்தவுள்ளார் நமது இரவுக் கழுகார் Yes- தொடரவிருக்கும் “The Lion 250“ மெகா இதழில் அதகளத் தாண்டவம் நடத்தவுள்ளார் நமது இரவுக் கழுகார் கதைகள் மூன்றும் நீளங்களில் மாறுபட்டிருப்பினும் – சுவாரஸ்யங்களிலும்; ஆக்ஷனிலும் ஒன்றின் கையை மற்றது பற்றிக் கொண்டு ஜாலியாக நடை போடுகின்றன கதைகள் மூன்றும் நீளங்களில் மாறுபட்டிருப்பினும் – சுவாரஸ்யங்களிலும்; ஆக்ஷனிலும் ஒன்றின் கையை மற்றது பற்றிக் கொண்டு ஜாலியாக நடை போடுகின்றன 340 பக்க “ஓக்லஹோமா“ தான் இந்த இதழின் முதுகெலும்மே என்பதால் இந்த வாரத்தின் preview-ஐ அதன் மீது நிலைகொள்ளச் செய்வோமா \nஇத்தாலிய டெக்ஸை விதம் விதமாய்; மாறுபட்ட நீளங்களில்; சைஸ்களில் கொண்டாடுவது போனெல்லி குழுமத்தின் பொழுதுபோக்கு என்பதை நாமறிவோம் அவற்றுள் MAXI என்ற வரிசையில் 330+ பக்க நீளங்களோடு வெளிவரும் தடிமனான கதைகள் ரொம்பவே பிரசித்தம் அவற்றுள் MAXI என்ற வரிசையில் 330+ பக்க நீளங்களோடு வெளிவரும் தடிமனான கதைகள் ரொம்பவே பிரசித்தம் MAXI வரிசையில் 1991ல் வெளியான ‘தல’யின் அதிரடி தான் “ஓக்லஹோமா“ MAXI வரிசையில் 1991ல் வெளியான ‘தல’யின் அதிரடி தான் “ஓக்லஹோமா“ வழக்கம் போல – “சுண்டல் விற்ற சுப்பன்“ ; “பரலோகத்திற்கொரு பார்சல்“ என்ற ரீதியில் தலைப்புகளை வைக்காமல் – ஒரிஜினலின் பெயரையே இந்தக் கதைக்கு முன்மொழிய எனக்குத் தோன்றியதன் காரணத்தைக் கதையைப் படிக்கும் போது நீங்களே புரிந்து கொள்வீர்கள் வழக்கம் போல – “சுண்டல் விற்ற சுப்பன்“ ; “பரலோகத்திற்கொரு பார்சல்“ என்ற ரீதியில் தலைப்புகளை வைக்காமல் – ஒரிஜினலின் பெயரையே இந்தக் கதைக்கு முன்மொழிய எனக்குத் தோன்றியதன் காரணத்தைக் கதையைப் படிக்கும் போது நீங்களே புரிந்து கொள்வீர்கள் கதையின் முழுமைக்கும் மனிதர்கள் எத்தனை பிரதானமாய் வலம் வருகிறார்களோ; அதற்குத் துளிகூடக் குறைவில்லாமல் அந்த பூமியும் கதையோடு ஐக்கியமாகி நிற்பதைப் பார்த்திடப் போகிறீர்கள் கதையின் முழுமைக்கும் மனிதர்கள் எத்தனை பிரதானமாய் வலம�� வருகிறார்களோ; அதற்குத் துளிகூடக் குறைவில்லாமல் அந்த பூமியும் கதையோடு ஐக்கியமாகி நிற்பதைப் பார்த்திடப் போகிறீர்கள் So- இந்த ஒருமுறையாவது தலைப்பு பின்னிருக்கை எடுத்துக் கொள்ள, கதைக்கு முன்சீட்டை ஒப்படைப்போமே என்று பார்த்தேன் So- இந்த ஒருமுறையாவது தலைப்பு பின்னிருக்கை எடுத்துக் கொள்ள, கதைக்கு முன்சீட்டை ஒப்படைப்போமே என்று பார்த்தேன் அதே சமயம்- கதையைப் படித்தான பின்பு – பொருத்தமான / பரபரப்பான தலைப்பை நண்பர்கள் சூட்டினால் – நம் பால்மணம் மாறாத தலீவர் அதனைப் பார்த்து மகிழ்ந்திட ஒரு வாய்ப்பாகிடுமல்லவா\nகதையைப் பொறுத்த வரை – எனக்கு ஒரு விஷயத்தில் துளி கூடச் சந்தேகமே கிடையாது அதாவது இதன் ஆசிரியர் கியான்கார்லோ பெரார்டி சத்தமில்லாமல் பாலிவுட் & கோலிவுட் திரைப்படங்களை ரசித்து வந்திருக்கிறார் என்று அதாவது இதன் ஆசிரியர் கியான்கார்லோ பெரார்டி சத்தமில்லாமல் பாலிவுட் & கோலிவுட் திரைப்படங்களை ரசித்து வந்திருக்கிறார் என்று டெக்ஸைத் தூக்கி விட்டு அதே இடத்தில் தலைவரையோ (தாரமங்கலத்தாரல்ல டெக்ஸைத் தூக்கி விட்டு அதே இடத்தில் தலைவரையோ (தாரமங்கலத்தாரல்ல) ; இன்னும் சிலபல அட்டகாசமான நமது திரைநாயகர்களையோ குடிகொள்ளச் செய்தால் ஒரு மெகா-ஹிட் திரைப்படம் ரெடி என்று சொல்லலாம்) ; இன்னும் சிலபல அட்டகாசமான நமது திரைநாயகர்களையோ குடிகொள்ளச் செய்தால் ஒரு மெகா-ஹிட் திரைப்படம் ரெடி என்று சொல்லலாம் பட்டாசாய் வெடிக்கும் ஆக்ஷன்; குடும்ப சென்டிமெண்ட்; நட்பின் வலிமை; பாசத்தின் பிணைப்பு என்று சகலமும் இதனில் உண்டு பட்டாசாய் வெடிக்கும் ஆக்ஷன்; குடும்ப சென்டிமெண்ட்; நட்பின் வலிமை; பாசத்தின் பிணைப்பு என்று சகலமும் இதனில் உண்டு ஒரு குத்துப் பாட்டோ; entry song ஒன்றோ மட்டும் தான் இல்லை; பாக்கி ஜனரஞ்சகச் சமாச்சாரங்கள் அத்தனையும் ‘உள்ளேன் ஐயா ஒரு குத்துப் பாட்டோ; entry song ஒன்றோ மட்டும் தான் இல்லை; பாக்கி ஜனரஞ்சகச் சமாச்சாரங்கள் அத்தனையும் ‘உள்ளேன் ஐயா’ என்று கைதூக்குகின்றன குக்லியமொ லெட்டரீயின் அலட்டலில்லா சித்திர பாணியில் ‘தல’யும்; ‘தாத்தா’வும் சும்மா ‘தக தக’வென மின்ன – வண்ணத்தில் சொல்லவுமா வேண்டும்\nவழக்கமாய் இத்தனை நீ-ள-மா-ன கதையை எழுத; எடிட் செய்ய மலைப்பாகயிருக்கும் ஆனால் கருணையானந்தம் அவர்களின் base writing மூன்றே வாரங்களில் ஓடி முடிய; அதன் மேலான எனது மாற்றங்கள்; ‘தல’யின் பன்ச் வசனங்கள்; தாத்தாவின் நையாண்டிகள் எல்லாமே படு ஸ்பீடாய் அரங்கேறின ஆனால் கருணையானந்தம் அவர்களின் base writing மூன்றே வாரங்களில் ஓடி முடிய; அதன் மேலான எனது மாற்றங்கள்; ‘தல’யின் பன்ச் வசனங்கள்; தாத்தாவின் நையாண்டிகள் எல்லாமே படு ஸ்பீடாய் அரங்கேறின சமீபமாய் நாம் சந்தித்த மெகா “மின்னும் மரணம்“ வசனப்பிரவாகத்தில் திளைத்ததெனில் இங்கே – “கும்“; “ணங்“; “டுமீல்“; க்ராஷ்“; “ஆஆஆ“; “படீர்“; “விஷ்ஷ்“ மயம் தான் சமீபமாய் நாம் சந்தித்த மெகா “மின்னும் மரணம்“ வசனப்பிரவாகத்தில் திளைத்ததெனில் இங்கே – “கும்“; “ணங்“; “டுமீல்“; க்ராஷ்“; “ஆஆஆ“; “படீர்“; “விஷ்ஷ்“ மயம் தான் “The லயன் 250“ இறுதிப் பக்கத்தில் – \"இந்த இதழில் மொத்தம் ‘எத்தனை தோட்டாக்கள் சுடப்பட்டன “The லயன் 250“ இறுதிப் பக்கத்தில் – \"இந்த இதழில் மொத்தம் ‘எத்தனை தோட்டாக்கள் சுடப்பட்டன’ ; ‘எத்தனை முகரைகள் மாற்றியமைக்கப்பட்டன’ ; ‘எத்தனை முகரைகள் மாற்றியமைக்கப்பட்டன’ என்றதொரு பொது அறிவுப் போட்டியே நடத்திடலாமா என்ற யோசனை தலைக்குள் ஓடுகிறது\nஅனல் பறக்கும் கதைகளாய் இந்த வாரம் முழுவதும் பார்த்தும் / படித்தும் எனக்கே நடையில் ஒரு swagger; மைதீனிடமும், ஸ்டெல்லாவிடமும் ‘பன்ச்’ டயலாக் பேசத் தோன்றும் ஒரு குறுகுறுப்பு; யாரையாவது ‘ணங்’ என்று நடுமூக்கில் குத்துவோமா என்ற துடிதுடிப்பு குடிபுகுந்துள்ளது அப்புறம் – தளபதியின் mega இதழில் “கவிதைச் சோலையொன்று\"() இடம்பிடித்திருந்ததெனும் போது – ‘தல’யின் மெகா இதழில் ஒரு கட்டுரைப் போட்டியாவது வைக்காவிட்டால் வரலாறு மன்னிக்காதே ) இடம்பிடித்திருந்ததெனும் போது – ‘தல’யின் மெகா இதழில் ஒரு கட்டுரைப் போட்டியாவது வைக்காவிட்டால் வரலாறு மன்னிக்காதே \n1. இது வரையிலான டெக்ஸின் சாகஸப் பட்டியல் (நமது இதழ்களில்).\n2. அவற்றுள் உங்களது Top 5 தேர்வுகள்.\n3. டெக்ஸின் நிறைகள் / குறைகள் – உங்கள் பார்வைகளில்\nமேற்படி கேள்விகளுக்கு அவரவர் பதில்களை இப்போது முதலே இங்கே பதிவிடத் தொடங்கினால் இதழின் உட்பக்கங்களில் இயன்றவற்றை இணைக்க ஏதுவாயிருக்கும்\nஅப்புறம் – டெக்ஸின் இதழை ஜூலையில் அல்லாது ஆகஸ்டிற்கு, ஈரோட்டுப் புத்தக விழாவின் போது கொண்டு செல்லலாமே என்ற கேள்விக்கான பதில் நமது வெளியீட்டு நம்பர்க���ிலேயே உள்ளதெனும் போது – நான் பெரிதாய் மெனக்கெட அவசியமிராதென்று நினைக்கிறேன் லயனின் இதழ் # 249 & முத்துவின் # 349-ம் தற்போதைய நமது இருக்கைகள் எனும் போது – தொடரும் மாதத்தில் வேறு இதழாக எதை நுழைத்தாலும் – 250 & 350-க்கென நாம் திட்டமிட்டுள்ள மைல்கல் இதழ்கள் redundant ஆகிடுமே லயனின் இதழ் # 249 & முத்துவின் # 349-ம் தற்போதைய நமது இருக்கைகள் எனும் போது – தொடரும் மாதத்தில் வேறு இதழாக எதை நுழைத்தாலும் – 250 & 350-க்கென நாம் திட்டமிட்டுள்ள மைல்கல் இதழ்கள் redundant ஆகிடுமே முன்பைப் போல சன்ஷைன் லைப்ரரி என்ற லேபில் இப்போது கிடையாதென்பதால் – இடைப்பட்ட ஜூலைக்கு அந்த லேபிலில் எதையாவது வெளியிட்டு ஒப்பேற்றுவதும் சாத்தியமில்லை அல்லவா முன்பைப் போல சன்ஷைன் லைப்ரரி என்ற லேபில் இப்போது கிடையாதென்பதால் – இடைப்பட்ட ஜூலைக்கு அந்த லேபிலில் எதையாவது வெளியிட்டு ஒப்பேற்றுவதும் சாத்தியமில்லை அல்லவா தவிர, ஒவ்வொரு ஸ்பெஷல் இதழுக்கும் நாம் சந்திப்பதென்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தான் என்றாலும் – அது ஒவ்வொரு தடவையும் பிரயாணச் செலவுகள் / வேலைகளைப் போட்டு விட்டு வருதல் போன்ற அசௌகரியங்களையும் உங்களுக்கு உண்டாக்குவதை மறப்பதற்கில்லை தவிர, ஒவ்வொரு ஸ்பெஷல் இதழுக்கும் நாம் சந்திப்பதென்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தான் என்றாலும் – அது ஒவ்வொரு தடவையும் பிரயாணச் செலவுகள் / வேலைகளைப் போட்டு விட்டு வருதல் போன்ற அசௌகரியங்களையும் உங்களுக்கு உண்டாக்குவதை மறப்பதற்கில்லை கூடுதலாய் ஒரு மாத அவகாசம் கிடைத்திடும் பட்சத்தில் சாவகாசமாய் அச்சிட; பைண்டிங் செய்திட ஏதுவாகத் தானிருக்கும் – but ஜூலையில் \"தற்காலிக லீவு\" என்ற போர்டைத் தொங்க விட்டாலன்றி கணக்கு உதைக்குமல்லவா\nMoving on – ஆவலாய் எதிர்பார்க்கப்படும் கார்ட்டூன் ஸ்பெஷலின் 4 கதைகளும் ஒருவழியாகப் படைப்பாளிகளின் சம்மதங்களோடு கான்டிராக்ட்களாக உருமாறி விட்டன லியனார்டோ தாத்தா அந்த நான்கில் ஒன்று என்பது obvious ; அதே போல ஸ்மர்ஃப்கள் கதை # 2ன் இடத்தைப் பிடித்திருப்பதும் ஓட்டைவாய் உ.நா.வின் புண்ணியத்தில் அப்பட்டம் லியனார்டோ தாத்தா அந்த நான்கில் ஒன்று என்பது obvious ; அதே போல ஸ்மர்ஃப்கள் கதை # 2ன் இடத்தைப் பிடித்திருப்பதும் ஓட்டைவாய் உ.நா.வின் புண்ணியத்தில் அப்பட்டம் பாக்கி 2 இடங்கள் யாருக்கென்ற யூகங்களை இன்ன���ும் சிறிது காலத்திற்குத் தொடருவோமே பாக்கி 2 இடங்கள் யாருக்கென்ற யூகங்களை இன்னமும் சிறிது காலத்திற்குத் தொடருவோமே - ‘தல’யின் மெகா இதழ் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கும் வரையிலாவது - ‘தல’யின் மெகா இதழ் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கும் வரையிலாவது இப்போதே அத்தனையையும் போட்டு உடைத்து விட்டால் 2 மாதங்களுக்குப் பின்னே இதழ் வெளிவருவதற்குள் ‘ஆறிப் போன பதார்த்தம்’ போலான உணர்வு தலைதூக்கி விடுமென்பதால் things will be under wraps\nகதைகளின் தேர்வுகளில் திரையிருப்பினும் இதழ்களின் அமைப்பினில் இரகசியம் தொடர்ந்திட காரணம் இருப்பதாக நான் நினைக்கவில்லை இந்தாண்டின் ஜனவரி சென்னைப் புத்தக விழாவில் கார்ட்டூன் ஸ்பெஷலை அறிவித்த போதே மாறுபட்ட பல கதைகள் ஒரே இதழில் இடம்பிடிக்கவிருக்கும் சூழலில் - அவை வெவ்வேறு போட்டிப் பதிப்பகங்களின் படைப்புகளாக இருப்பதைத் தவிர்க்க இயலாதென்பதைப் புரிந்திருந்தேன். So அவை தனித்தனி இதழ்களாய் – ஆனால் ஒரே டப்பாவில் அடைக்கப்பட்ட gift set போல வெளிவந்திடுவது தான் தீர்வு எனத் தீர்மானித்திருந்தேன். ஜனவரியின் ambitious திட்டமிடலின் போது இந்த இதழினில் குறைந்தபட்சம் 6 கதைகள் என்ற ஆசை (பேராசை இந்தாண்டின் ஜனவரி சென்னைப் புத்தக விழாவில் கார்ட்டூன் ஸ்பெஷலை அறிவித்த போதே மாறுபட்ட பல கதைகள் ஒரே இதழில் இடம்பிடிக்கவிருக்கும் சூழலில் - அவை வெவ்வேறு போட்டிப் பதிப்பகங்களின் படைப்புகளாக இருப்பதைத் தவிர்க்க இயலாதென்பதைப் புரிந்திருந்தேன். So அவை தனித்தனி இதழ்களாய் – ஆனால் ஒரே டப்பாவில் அடைக்கப்பட்ட gift set போல வெளிவந்திடுவது தான் தீர்வு எனத் தீர்மானித்திருந்தேன். ஜனவரியின் ambitious திட்டமிடலின் போது இந்த இதழினில் குறைந்தபட்சம் 6 கதைகள் என்ற ஆசை (பேராசை) தலைக்குள் குடியிருந்த நிலையில் – “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக“ ஒரு கதம்ப ஸ்பெஷலாகவும் ; 6 தனித் தனி இதழ்களின் இணைப்பிலான தொகுப்பாகவும் அமைந்திடும் என்பதே plan – நாள் 1 முதலாய்) தலைக்குள் குடியிருந்த நிலையில் – “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக“ ஒரு கதம்ப ஸ்பெஷலாகவும் ; 6 தனித் தனி இதழ்களின் இணைப்பிலான தொகுப்பாகவும் அமைந்திடும் என்பதே plan – நாள் 1 முதலாய் அதனால் தான் : கதம்ப ஸ்பெஷல் வேண்டும் / வேண்டாம் ; சரி / சரியில்லை என்ற தர்க்கம் சமீபமாய் இங்கே ஓடிக�� கொண்டிருந்த போது கூட – ‘பொறுமை ப்ளீஸ்..உதைக்கும் அவசியம் எழும் பட்சத்தில், நானே நினைவுபடுத்திக் கேட்டு வாங்கிக் கொள்கிறேனே அதனால் தான் : கதம்ப ஸ்பெஷல் வேண்டும் / வேண்டாம் ; சரி / சரியில்லை என்ற தர்க்கம் சமீபமாய் இங்கே ஓடிக் கொண்டிருந்த போது கூட – ‘பொறுமை ப்ளீஸ்..உதைக்கும் அவசியம் எழும் பட்சத்தில், நானே நினைவுபடுத்திக் கேட்டு வாங்கிக் கொள்கிறேனே \" என்று சொல்லி வைத்திருந்தேன் \" என்று சொல்லி வைத்திருந்தேன் இப்போது 4 கதைகள் மட்டும் தான் என்றாலும் கூட - அவையும் மாறுபட்ட (போட்டி) நிறுவனங்களின் படைப்புகள் என்றான சூழலில் – the plan is definite \n4 இதழ்கள் x ரூ.60 = ரூ.240/- என்ற விலை கடைகளில் வாங்குவோர்க்கும் ; ரூ.210/- விலைக்கான (அறிவிக்கப்பட்ட) ஓரிரு இதழ்களின் இடத்தினில் இந்த box-set சந்தாதாரர்களுக்கும் - என்பதே திட்டமிடல் அட்டவணையை நோண்டாது – “கா.ஸ்பெஷல்“இதழுக்கென தனியாகப் பணமனுப்பக் கோரிடலாமென்ற ஆசை எனக்கு உண்டு தான் ; ஆனால் டாஸ்மாக் வாசலில் பரதம் பயிலும் பெருமான்களைப் போல வேலைப் பளுவும், நிதி நெருக்கடியும் ஆட்டுவித்து வரும் நிலையில் – ஓவர் ஆசை வேண்டாமென்று தீ்ர்மானிக்கும் கட்டாயம் நமதாகிறது அட்டவணையை நோண்டாது – “கா.ஸ்பெஷல்“இதழுக்கென தனியாகப் பணமனுப்பக் கோரிடலாமென்ற ஆசை எனக்கு உண்டு தான் ; ஆனால் டாஸ்மாக் வாசலில் பரதம் பயிலும் பெருமான்களைப் போல வேலைப் பளுவும், நிதி நெருக்கடியும் ஆட்டுவித்து வரும் நிலையில் – ஓவர் ஆசை வேண்டாமென்று தீ்ர்மானிக்கும் கட்டாயம் நமதாகிறது இதன் பொருட்டு சில முகம் சுளிப்புகள் + காதில் புகை சமிக்ஞைகளின் உற்பத்திகளும் நேர்ந்திடுமென்பது எதிர்பார்க்கக் கூடியதே என்பதால் – முதுகில் நயம் விளக்கெண்ணையாகத் தடவிக் கொண்டு ‘ஹெஹேஹே... வலிக்கலையே... இதன் பொருட்டு சில முகம் சுளிப்புகள் + காதில் புகை சமிக்ஞைகளின் உற்பத்திகளும் நேர்ந்திடுமென்பது எதிர்பார்க்கக் கூடியதே என்பதால் – முதுகில் நயம் விளக்கெண்ணையாகத் தடவிக் கொண்டு ‘ஹெஹேஹே... வலிக்கலையே...’ என்று போஸ் கொடுக்க வாகாக முதுகைக் காட்டிக் கொண்டு நின்று கொள்வதைத் தவிர்த்து வேறு வழி தெரியவில்லை ’ என்று போஸ் கொடுக்க வாகாக முதுகைக் காட்டிக் கொண்டு நின்று கொள்வதைத் தவிர்த்து வேறு வழி தெரியவில்லை அப்புறம் drop ஆகும் இதழ்கள் எவை என்பதைப் பற்றி \"கா.ஸ்பெ\" கதைகள் அறிவிப்புப் பதிவினில் சொல்கிறேனே.. அப்புறம் drop ஆகும் இதழ்கள் எவை என்பதைப் பற்றி \"கா.ஸ்பெ\" கதைகள் அறிவிப்புப் பதிவினில் சொல்கிறேனே.. அந்தக் கல்தாப் பட்டியலில் மாடஸ்டி கிடையாது என்ற சேதியோடு அடியேன் புறப்படுகிறேன் அந்தக் கல்தாப் பட்டியலில் மாடஸ்டி கிடையாது என்ற சேதியோடு அடியேன் புறப்படுகிறேன் June மாத விமர்சனங்கள + ‘தல’ இதழுக்கான contributions தொடரட்டுமே- ப்ளீஸ் June மாத விமர்சனங்கள + ‘தல’ இதழுக்கான contributions தொடரட்டுமே- ப்ளீஸ்\nP.S : ஈரோட்டில்...\"தல\" வெளிவர வாய்ப்பில்லாது போயின் கூட அவருக்கொரு மெகா tribute செய்திடவொரு யோசனை எனக்குள் உள்ளது பந்தியில் அமர நமக்கு இடம் உறுதியான பின்பு அதைப் பற்றிப் பேசுவோமே..\nகுறுக்கே ஒரு குட்டிப் பதிவு \nவணக்கம். நேற்று மாலை உங்களைத் தேடி ஜூன் மாத்து 3 இதழ்களும் புறப்பட்டு விட்டன பள்ளி துவங்கும் வேளை என்பதால் பைண்டிங்கில் ஏகப்பட்ட வேலைப்பளு பள்ளி துவங்கும் வேளை என்பதால் பைண்டிங்கில் ஏகப்பட்ட வேலைப்பளு So ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே இதழ்களை அனுப்பும் எங்கள் அவா பூர்த்தியாகிடவில்லை And இம்முறை மூன்றே சன்னமான / வண்ண இதழ்கள் மட்டுமே என்பதால் சமீப வழக்கமான அட்டை டப்பா பாக்கிங் சாத்தியமாகிடவில்லை So ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே இதழ்களை அனுப்பும் எங்கள் அவா பூர்த்தியாகிடவில்லை And இம்முறை மூன்றே சன்னமான / வண்ண இதழ்கள் மட்டுமே என்பதால் சமீப வழக்கமான அட்டை டப்பா பாக்கிங் சாத்தியமாகிடவில்லை கொஞ்சமேனும் thickness இருந்தால் தவிர, அட்டை டப்பாக்கள் தயாரிப்பில் சைடில் பின் அடிக்க gets to be impossible ; உரிய குறைந்தபட்ச பருமன் இல்லாது போகும் இது போன்ற நேரங்களில் ஆரம்ப நாட்களைப் போல துணிக் கவரே நமக்கு மார்க்கமாகிறது கொஞ்சமேனும் thickness இருந்தால் தவிர, அட்டை டப்பாக்கள் தயாரிப்பில் சைடில் பின் அடிக்க gets to be impossible ; உரிய குறைந்தபட்ச பருமன் இல்லாது போகும் இது போன்ற நேரங்களில் ஆரம்ப நாட்களைப் போல துணிக் கவரே நமக்கு மார்க்கமாகிறது So செலவைக் குறைக்க ஆரம்பிச்சுட்டான் டோய் என்ற பீதிக்குத் தேவையில்லை \nAnd இம்மாத இதழ் # 3-ன் அட்டைப்படம் & டீசர் இதோ கம்பியூட்டர் இல்லாதொரு இடத்தில் நான் இருப்பதால் போனிலிருந்து முதல் முறையாக போடும் பதிவினை நீளமாய் அமைத்திட தெம்பில்லை கம்பியூட்டர் இல்லாதொரு இடத்தில் நான் இருப்பதால் போனிலிருந்து முதல் முறையாக போடும் பதிவினை நீளமாய் அமைத்திட தெம்பில்லை So இதழ்கள் பற்றிய உங்களின் எண்ணங்களை - விமர்சனங்களை முன்வைக்க உதவும் ஒரு பக்கமாய் இதை பயன்படுத்திடலாமே So இதழ்கள் பற்றிய உங்களின் எண்ணங்களை - விமர்சனங்களை முன்வைக்க உதவும் ஒரு பக்கமாய் இதை பயன்படுத்திடலாமே உங்கள் எண்ணங்களை அறியக் காத்திருப்போம் ஆவலாய் உங்கள் எண்ணங்களை அறியக் காத்திருப்போம் ஆவலாய் See you again on sunday folks \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nஒரு விரல் குறுக்கிய பதிவு \nகுறுக்கே ஒரு குட்டிப் பதிவு \nநண்பர்களே, வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ; முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி...\nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F/", "date_download": "2021-07-24T13:51:38Z", "digest": "sha1:EEPOUYMGHUXLCRWI6QRXG763C3TLQKYY", "length": 15733, "nlines": 168, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? | News now Tamilnadu", "raw_content": "\nHome ஆரோக்கியம் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா\nஇரவு ஊரடங்கு மூலம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியுமா\nதமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இந்த இரவு ஊரடங்கு குறித்து பலவிதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. “பெரும் காட்டுத்தீயை அணைப்பதற்கு குழந்தைகள் விளையாடும் தண்ணீர் துப்பாக்கியை பயன்படுத்துவது போலத்தான் இந்த இரவு ஊரடங்கு; இதனால் எந்தப் பயனும் இல்லை” என்றும் ”மக்கள் அனைவருமே தூக்கத்தில் நடக்கிறார்களா” என்றும் இரவு ஊரடங்கைக் கலாய்த்துப் பல மீம்கள் வைரலாகின்றன.\nஇரவு ஊரடங்கு மூலம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியுமா இதுகுறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டோம். அவர் கூறுகையில், ‘’ ம���ுத்துவரீதியாக பார்க்கும்போது இரவு நேர ஊரடங்கால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என நிரூபிக்கப்படவில்லை. எனினும் கொரோனா பரவல் குறித்த சில மக்களின் அலட்சியப்போக்கை மாற்றுவதற்கு இந்த இரவு நேர ஊரடங்கு நிச்சயம் உதவும்.\nகொரோனா வைரஸ் குறித்து மக்கள் மறந்துவிட்டதாகவே தெரிகிறது. எல்லா இடங்களிலும் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூடுகிறார்கள். மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் மறந்துவிட்டார்கள். எனவே, இன்னும் முழுமையாக கொரோனா வைரஸ் இந்தியாவை விட்டுப் போகவில்லை; இரண்டாவது அலையாக வந்து உலுக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவுபடுத்துவதற்கு இரவு ஊரடங்கு நல்லதொரு காரணியாக இருக்கும். அப்படி இரவு நேர ஊரடங்கு வரும்போது அது மக்களிடையே கொரோனா பரவல் குறித்த அலட்சியப்போக்கை மாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும். முழு ஊரடங்கு அமல்படுத்தினால் அன்றாடங்காய்ச்சிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை. எனவே இரவுநேர ஊரடங்கு என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே.\nகொரோனா பரவல் அதிகமாக இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்தில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள், சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது நல்ல முடிவு. அது கொத்து கொத்தாக பரவும் கொரோனா பரவலை தவிர்த்திட முடியும். மேலும் சென்னை போன்ற மாநகரங்களில் ஞாயிறு அன்று மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே ஞாயிறு ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது மக்கள்தொகை அதிமுள்ள நகரங்களில் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் குறிப்பிட்ட பலனளிக்கும்” என்கிறார் அவர்.\nPrevious articleநடிகர் விவேக் அவர்களின் மரணத்தையோட்டி அவருக்கு மரம் நட்டு அஞ்சலி செலுத்திய புதுக்கோட்டை இளைஞர்…\nNext article100-வது பிறந்த நாளைக் கொண்டாடிய மதுரை மாநகராட்சி மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர்\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள் நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்.\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் ��ொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின் சட்டம் சிறைதுறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி.\nதமிழகத்தில் சுமார் 90 லட்சம் பேர் மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது\nதந்தையுடன் வயலுக்கு சென்ற 10ம்வகுப்பு மாணவன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் உயிரிழப்பு\nகணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் தகராறு; மனமுடைந்த நிறைமாத கர்ப்பிணி மனைவி தற்கொலை\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.. இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள்...\nசெங்கம் ஜூலை-24 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலையில் உள்ள சேயாறு மேம்பாலம் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும்...\nநளினிக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி அளித்தால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம். சிறைதுறை சார்பில் கூடுதலாக 6 பெட்ரோல் பங்க் திறக்க உள்ளோம். கிளைசிறைகளை புதுபிக்க நடவடிக்கை...\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில்...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர்...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்க���் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-24T15:43:10Z", "digest": "sha1:AUDFIBAM43G6D6IJIXA3A6WAKIOIZJB5", "length": 10663, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரீம்கஞ்சு மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரீம்கஞ்சு மாவட்டம் அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் கரீம்கஞ்ச் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 1809 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [1]\nஇந்த மாவட்டத்தில் உழவுத் தொழிலே பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.\nஇந்த மாவட்டத்தை ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை: கரீம்கஞ்சு, பதர்பூர், நிலம்பசார், பாதேர்கண்டி, ராமகிருஷ்ண நகர்\nஇந்த மாவட்டத்தில் ரயில், சாலைவழிப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. கரீம்கஞ்சு நகரில் ரயில் நிலையம் உள்ளது. கரீம்கஞ்சு நகரில் இருந்து குவகாத்திக்கு பேருந்துகள் செல்கின்றன. ஏனைய வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\n2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,217,002 மக்கள் வசித்தனர். [2]\nசதுர கிலோமீட்டருக்குள் 673 மக்கள் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [2] ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 961 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. [2] இங்கு வசிப்பவர்களில் 79.72% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2] முஸ்லீம்களும் இந்துக்களும் பெரும்பான்மையினராக உள்ளனர். பெரும்பான்மையானோர் வங்காள மொழியைப் பேசுகின்றனர். சிலர் மணிப்புரி மொழியிலும் பேசுகின்றனர். மெய்தெய், குக்கி, திரிப்புரி, காசி ஆகிய பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர்.\nPlaces adjacent to கரீம்கஞ்சு மாவட்டம்\nவடக்கு திரிப்புரா மாவட்டம், திரிப்புரா மாமித் மாவட்டம், மிசோரம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2020, 12:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/12/11/20-most-searched-personalities-in-2020/", "date_download": "2021-07-24T13:13:14Z", "digest": "sha1:K537F3Q5N4EWYKT7NHHRZIMD4YPXTKXR", "length": 21681, "nlines": 254, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "20 Most Searched Personalities in 2020 - 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 20 நபர்கள் | அறிவியல்புரம்", "raw_content": "\nJuly 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்July 13, 2021 - லடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறதுJuly 12, 2021 - நடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்புJuly 13, 2021 - லடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறதுJuly 12, 2021 - நடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்புJuly 8, 2021 - சீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்June 25, 2021 - அமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஇன்று நாட்டின் கொரோனாவின் சமீபத்திய நிலைமை\nதென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை\n234 -எம் எல் ஏ-க்களும் இனிமே ஒரு கிளிக்கில் \nஒருநாளில் 360 பேர் கொரோனாவுக்குப் பலி\n2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 20 நபர்கள்\n20 ஜோதிராதித்ய சிந்தியா / Jyotiraditya Scindia\n15 பிரியங்கா சோப்ரா / Priyanka Chopra\n14 சன்னி லியோன் / Sunny Leone\n07 அரவிந்த் கெஜ்ரிவால் / Arvind Kejriwal\n01 சுஷாந்த் சிங் ராஜ்புத் / Sushant Singh Rajput\nREAD ALSO THIS உயிர் பெறும் இறந்தவர்களின் புகைப்படங்கள்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nகிழக்கு தைவானில் தொடர் பூ���ம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nதென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை\nதென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில�� சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது July 13, 2021\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும் July 8, 2021\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தத��\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nசலுகைகளை அள்ளி அறிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் – என்ன நாதஸ் திருந்திட்டானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/blog/", "date_download": "2021-07-24T15:20:56Z", "digest": "sha1:WW2EH2BCU4QYER3SMQHKXD7PNLBB26TL", "length": 5962, "nlines": 147, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "Church Blog - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nமனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்\nநம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்\nநீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் – மத்தேயு 5:14\nகீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.\nசத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும்\nஅப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை\nங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்\nநான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று, என் வாழ்விலே சொன்னேன்\nகண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/category/world/page/2/", "date_download": "2021-07-24T14:42:50Z", "digest": "sha1:SAJYEM7WDJXJOOBJEO25CXTK5IJHV57S", "length": 12798, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "World | உலகம் News, Photos, Videos - Page 2 of 2 - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரேசிலில் பயங்கரம் – விஷம் கலந்த சேற்றினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்..\n பிரேசில் நகரத்தில் உள்ள புரூமடின் என்னும் இடத்தில் அணை உடைந்து 60 வதற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். இந்த...\nபெட்ரோல் குழாய் வெடித்து சிதறியது.. எத்தனை பேர் பலி தெரியுமா\nபெட்ரோல் குழாய் வெடித்து சிதறியது மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 107 பேர் பலியான பரிதாபம்.. மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் விபத்தில்...\nஉலகில் வலிமையான நாடாக உருவெடுக்கும் இந்தியா.. சொல்வது எந்த நாடு தெரியுமா\nஉலகில் வலிமையான நாடாக உருவெடுக்கும் இந்தியா சிங்கப்பூரை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் கார் கேம் இந்தியா பொருளாதார சக்திகளில் ஒன்றாக உருவெடுத்து...\nபேஸ்புக் கடந்து வந்த வருடங்கள் தெரியுமா மார்க் அறிவிக்க போகும் புதிய அறிவிப்பு\n15 வருடங்களை கடக்கப்போகும் பேஸ்புக் பேஸ்புக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் மூலம் இதன் தகவல்கள் தங்கள்...\nஅமெரிக்க தேர்தலில் இந்திய பெண்.. டிரம்ப்க்கு ஆப்பு அடிப்பாரா\nஅமெரிக்க தேர்தல் களத்தில் குதிக்கும் இந்தியப் பெண்.. உலக நாடுகளில் தலைசிறந்த நாடாக விளங்கும் அமெரிக்கா அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை...\nதென்அமெரிக்காவில் நிலநடுக்கம்… வீதியில் தஞ்சம் அடைந்த மக்கள்..\nதென்அமெரிக்க நாடான சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிகாலையில்...\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் காலமானார்.. வருத்தத்தில் அமெரிக்கா\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தனது 94 ஆம் வயதில் இன்று காலமானார். அவருக்கு ஜார்ஜ் புஷ் சீனியர் என்ற...\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nரஸ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் குளியல் தொட்டி முழுக்க நாணயங்களை சேர்த்துவைத்து Iphone ஒன்றை வாங்கியுள்ளார். இதோ உங்களுக்காக அந்த தகவல்....\n#MeTooவில் சிக்கிக் கொண்ட Google.. உலகளவில் போராட்டம்\nஉலக அளவில் முதலிடத்தில் உள்ள கூகுள் நிறுவனத்��ின் பாலியல் குற்றச்சாட்டை வெளிப்படுத்தும் விதமாக இதனை பதிவிட்டுள்ளோம். கூகுள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள்...\nமோடியின் படேல் சிலை.. உலகிலேயே நம்பர் ஒன்.. நம் பணமெல்லாம் கல்லாக மாறியது\nகுஜராத் மாநிலத்தில் சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது படேல் சிலை. இரும்பு மனிதர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர்....\n… சமூக வலைதளங்களில் பரவும் வைரல் விவாதம்\nசெல்ஃபி எடுப்பது சுயநலமான காரியமா என்ற தலைப்பில் ஆன்லைனில் விவாதங்கள் சூடுபறந்து கொண்டிருக்கின்றன. சமூக வலைதளங்கள் ஆக்டிவாகச் செயல்படத் தொடங்கியதிலிருந்து பல்வேறு...\nட்ரம்ப் போட்ட ஒரே ட்வீட்…. 5.7 பில்லியன் டாலரை இழந்த அமேசான்\nஅமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட ஒரு ட்வீட் அமேசான் நிறுவனத்திற்கு 5.7 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஆன்லைன்...\nஇந்தியாவை வம்புக்கு இழுக்கும் டொனால்ட் ட்ரம்ப்\nபாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இந்தியாவின் பங்களிப்பு எதுவுமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட்...\n பீரங்கி படை தாக்குதல் நடத்திய தென்கொரியா-அமெரிக்கா: பரபரப்பு வீடியோ\nஅமெரிக்க இராணுவம் மற்றும் தென் கொரியா இராணுவம் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு பீரங்கி தாக்குதல் மற்றும் வான்வழித்தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ...\n3ம் உலகப்போர் மே 13-ல் துவங்குது.. ட்ரம்ப் தனது கொடூர முகத்தை காட்டவுள்ளார்.. ட்ரம்ப் தனது கொடூர முகத்தை காட்டவுள்ளார்..\nஎதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சரியாக கணித்து கூறுவதில் பிரபலமானவர் நாஸ்டர்டாமஸ்.2017-ம் ஆண்டு தொடங்கி மூன்றாம் உலகப்போர் உலகை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும்...\nகூகுள் வைத்த ஆப்பு – அலறும் ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தும் வகையில், கூகுள் தலைமையில் நிதி திரட்டும் பணிகளை பல நிறுவனங்கள்...\n‘‘ட்ரம்ப்பின் தலையை பிடித்து டேபிள்ல மோதுவேன்’’ அர்னால்டு ஆவேசப் பேட்டி\nஅமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ‘செலிப்ரிட்டி அப்ரென்டிஸ்’ என்னும் நிகழ்ச்சியை அதிபர் ட்ரம்ப்பைத்தொடர்ந்து, ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரும், முன்னாள் கலிபோர்னியா கவர்னரான அர்னால்டு...\nமெக்ஸிகோ ச��வரும், மெரினா புரட்சியும் – ஜனவரியில் உலகின் மெகா தேடல்\nநாடுகள், எல்லைகள் என வரையறுக்கப்பட்டு பிரிக்கப்பட்டிருந்தாலும் உலகம் இன்று இணையம் எனும் தொழில்நுட்பத்தால் இணைந்திருக்கிறது. உலக மக்கள் ஒரே மாதிரியான உணர்வை...\nநீங்க இதை செய்தால், பீட்டாவை அமெரிக்காவே அடித்து விரட்டும்\nஜல்லிக்கட்டில் காளை மாடுகளை துன்புறுத்துவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தது வெளிநாட்டு அமைப்பான பீட்டா....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/06/blog-post_551.html", "date_download": "2021-07-24T14:01:35Z", "digest": "sha1:Y5SJEDGHWJE3GROSHQODAFS67YCYM7IV", "length": 4404, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கூரை மீதேறி இன்று ஆர்ப்பாட்டம்! வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கூரை மீதேறி இன்று ஆர்ப்பாட்டம்! - Yarl Voice வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கூரை மீதேறி இன்று ஆர்ப்பாட்டம்! - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கூரை மீதேறி இன்று ஆர்ப்பாட்டம்\nவெலிகட சிறைச்சாலை கைதிகள் சிலர் இன்று சிறைக் கூரையின் மேல் ஏறி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nஅனைத்து கைதிகளுக்கும் பிரிவினையின்றி சம அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரிய இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.\nமரண தண்டனையில் உள்ள கைதிகள் அத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் கோருகின்றனர்.\nஇதேவேளை மஹர சிறைச்சாலையின் கைதிகள் குழு நேற்று உண்ணாவிரதத்தை முன்னெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2014/06/", "date_download": "2021-07-24T14:56:13Z", "digest": "sha1:HAYGAGTDXFASBVTHK7ETEGS3LORHDUWE", "length": 19275, "nlines": 312, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: June 2014", "raw_content": "\nவணக்கம். தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு சற்று தாமதமாக வரும்.\nபதிவுக்குக் கட்டுரைகள் நிறைய எழுதி வைத்துள்ளேன். தட்டச்சு செய்ய அவகாசம் தேவைப்படுகிறது.\nகமலா ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ்\nஅரசு செலவில், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் தயவில், எழுத்தாளன் என்ற முறையில் கிடைத்தது பல சுற்றுலா இடங்களுக்கு அழைத்துக் கொண்டுபோய் காட்டினார்கள். ஒரு வார ஓசிப் பயணம். தமிழ்நாட்டுச் செல்வங்களைக் “கண்டுகளிக்க வாருங்கள்'' என்று அவர்கள் எழுதிய கடிதத்தை எங்களில் பலர் \"உண்டு களிக்க வாருங்கள்' என்று படித்திருக்க வேண்டும். அரசாங்க உத்தரவாக அதை எண்ணி, சிலர் பயணத்திற்குச் சில நாட்கள் முன்பிருந்தே உண்ணாவிரதம் இருந்து தங்களைத் \"தயார்' படுத்திக் கொண்டு வந்திருந்தார்கள்\nஒரு வாரம் போனதே தெரியவில்லை. பயணத்தை முடித்துக் கொண்டு உற்சாகமாக வீடு திரும்பி காலிங் பெல்லை அழுத்திய போது, சுற்றுலாவில் ஏற்பட்ட சந்தோஷம், உற்சாகம், நிம்மதி எல்லாம் ரேஷன் கடை பாமாயில் போல மாயமாய்ப் போய் விட்டன. காரணம், என் வீட்டு ஹாலில், என் அருமை மைத்துனன் தொச்சு...\nகஷ்டங்கள் தனியே வராது. தொச்சு வந்தாலும் அப்படித்தான். போனஸாக அவன் மனைவி கீச்சுக்குரல் அங்கச்சியையும் பசங்களில் ஒரு நாலைந்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வருவான். ஒவ்வொருவரும் ஒரு தனித் தன்மையுடன் தொல்லை தருவார்கள் அதுதான் தொச்சு குடும்பத்தின் ஸ்பெஷாலிடி\nஇது 3-டி படம். கலர் கண்ணாடி போட்டுப் பார்க்கவும்.\nபோதாததற்கு வீடு முழுவதும் மிளகாய் வறுத்த நெடி. மூக்கை உண்டு இல்லை என்று பண்ணியது. ஒரே எரிச்சல் ஏற்பட்டது.\nகமலா தலை கலைந்து முகமெல்லாம் வியர்த்து ஹாலுக்கு வந்தாள். வலது கை விரல்களில் ஏதோ மாவு ஏகமாக ஒட்டிக் கொண்டிருந்தது. (பவுடரை முகத்தில்தான் அப்பிக் கொள்வாள். கையில் அப்பிக் கொள்ளமாட்டாளே...\n நாளைக்குத்தானே வரணும் நீங்க...'' என்றாள்\n வீடு ஏதோ மிளகாய்ப் பொடி ஃபாக்டரி மாதிரி இருக்கிறது.. சமையலறையில் எண்ணெய் காயற வாசனை... கைமுறுக்கு பண்ணிண்டு இருக்கீங்களா\nதானே ஏற்றுக் கொண்ட எளிமை\nஒரு சமயம் கல்கத்தா போயிருந்தேன். எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போவது என் வழக்கம். கல்கத்தாவில் ‘நியூ மார்க்கெட்’ ரொம்பப் பழமையானது என்றும் அங்குள்ள காலேஜ் வீதி பழைய புத்தகங்களின் சொர்க்கம் என்றும் என் அலுவலக வங்காள நண்பர் சொல்லி இருந்ததால், கல்கத்தா போய்ச் சேர்ந்ததும் முதல் வேலையாக அங்கு சென்றேன்.\nஅங்கு எனக்கு கிடைத்த ஒரு புத்தகம் PETER'S QUOTATIONS. லாரன்ஸ் பீட்டர் என்பவரால் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட அபாரமானப் பொன்மொழிகள் புத்தகம். அவர் ஒரு தொகுப்பாளர் என்றுதான் நினைத்திருந்தேன் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் பழையப் புத்தக் சந்தைகளில் அவர் எழுதிய ஒன்றிரண்டு புத்தகங்கள் கண்ணில் பட்டன,\nசமீபத்தில் அவர் எழுதிய ’தி பீட்டர்ஸ் பிரின்சிபள்’ என்றபுத்தகத்தை பற்றிய ஒரு துணுக்கைப் படிக்க நேர்ந்தது, அவர் ஒரு பிரபல எழுத்தாளர் என்பது எனக்கு அது வரைத் தெரியாது . அதனால் அவர் புத்தகங்களைப் படிக்க, லைப்ரரியில் தேடினேன்.\n1979-ல் பிரசுரமான PETER'S PEOPLE என்ற புத்தகம் கிடைத்தது. அதில் தனது ’தி பீட்டர்ஸ் பிரின்சிபள்’ புத்தகத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டார் என்பதை ஒரு கட்டுரையில் விவரித்து இருந்தார். கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. அதைச் சற்று சுருக்கி (சுமார்) தமிழில் தருகிறேன்.\nஅத்துடன் அந்த குறிப்பிட்ட துணுக்கையும் கடைசியில் தருகிறேன்.\nநானே ஏற்று கொண்ட எளிமை - லாரன்ஸ் பீட்டர்\nஎன் குழந்தைப் பருவம் மிகுந்த ஏழ்மை மிக்கது. பின்னால் நான் படித்து வேலைக்குச் சேர்ந்த பிறகு படிப்படியாக, மெதுவாக என் வாழ்க்கைத்தரம் உயர ஆரம்பித்தது. பிறகு 1969-ல் நான் எழுதிய PETER PRINCIPLE என்ற புத்தகம் மிகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் காரணமாக என் வாழ்க்கைத் தரத்தை ஓரளவு உயர்த்திக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை ஒரு அவநம்பிக்கையுடன்தான் அணுகினேன்.\nவசதிமிக்க என் உறவினர்களில் பலர் தங்கள் செலவினங்களை மிதமிஞ்சி அதிகப் படுத்திக் கொள்வதையும், தேவையற்ற அந்தஸ்துகளையும் பொறுப்புகளையும் ஏற்று, சிக்கல்கள் நிறைந்த வாழ்க்கையில் அகப்பட்டுக் கொண்டிருப்பதையும் என் மனவி IRENE-ம் நானும் பார்த்துள்ளோம். அது மட்டுமல்ல, இப்படி வாங்கப்பட்டப் பொருள்களைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும், தங்கள் காலத்தையும், சக்தியையும் அவர்கள் செலவழிப்பதையும் கவனித்துள்ளோம். அவர்கள் பல பொருள்கள் வாங்கினார்கள் என்பதைவிட பல பொருள்கள் அவர்களை வாங்கிவிட்டன என்பதே சரி\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத���தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nKINDLE -நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nகமலா ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ்\nதானே ஏற்றுக் கொண்ட எளிமை\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.islamhouse.com/898535/ta/bn/articles/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_(%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD)_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-07-24T14:58:21Z", "digest": "sha1:CMQNQLR7DMHGDDRG4BOOP6P3SAXF4HSC", "length": 2431, "nlines": 34, "source_domain": "old.islamhouse.com", "title": "மனித உரிமைகள் உறுதிப்படுத்துவதி ரசூல் (சல்) அவர்கள் - கட்டரைகள் - வங்காளி - PDF", "raw_content": "\nமனித உரிமைகள் உறுதிப்படுத்துவதி ரசூல் (சல்) அவர்கள்\nதலைப்பு: மனித உரிமைகள் உறுதிப்படுத்துவதி ரசூல் (சல்) அவர்கள்\nபிரசுரிப்பாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nதலைப்பு விபர மொழி பெயர்ப்பு: வங்காளி - அரபு - ஆங்கிலம் - இந்துனீசியா - அம்ஹாரிக் - அப்ரா - சிங்களம் - மலயாளம் - ருசியா - ஸ்வாஹிலி - அஸ்ஸாம் - சீனா - போர்துகேயர் - திக்ரின்யா - உஸபெக்\nஇனைப்புகள் ( 2 )\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : Jul 07,2015 - 20:07:08\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/2019/09/blog-post.html", "date_download": "2021-07-24T13:40:12Z", "digest": "sha1:UZ2RX4DAPZIG643XVN5QLMZ3AVCSELWF", "length": 14422, "nlines": 166, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்: தஹில் இரானியை திகில் இரானியாக்கிய கதை.", "raw_content": "\nபுதன், 11 செப்டம்பர், 2019\nதஹில் இரானியை திகில் இரானியாக்கிய கதை.\nதமிழில் ”திகிலடிச்சுப்போனான்” என்ற வார்த்தை ஒருவன் திடீரென்று ஏற்படும் ஏதோவொரு சம்பவத்தினால் நிலை குலைந்து போவதைக் குறிக்கும். இந்தப்பதிவில் அந்த வர்த்தையை அந்தப் பொருளில்தான் உபயோகப்படுத்தியிருக்கிறேன். வேறு விதமான அர்த்தங்கள் கற்பித்துக்கொள்ளாதீர்கள்.\nபொதுவாக அரசுத்துறை அதிகாரிகளை (நீதித்துறையும் ஒரு அரசுத்துறைதானே) மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடமாறுதல் செய்வது வழக்கம்தான். இது சாதாரண அதிகாரிகளுக்குப் பொருந்தும். ஆனால் பெரிய பதவிகளில் இருக்கும் நீதிபதிகள், அரசு செக்ரடரிகள், பல்வேறு துறைத்தலைவர்கள் போன்ற அதிகாரிகளை மாற்றும்போது சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.\nஅவர்களாக விருப்பப் படும்போது அல்லது அத்தகைய பதவிகளில் குறிப்பிட்ட காலம் பணியாற்றிய பின்பு அவரை இடமாற்றம் செய்வார்கள். அதே மாதிரி ஒருவர் பதவு உயர்வு பெறும்போதும் வழக்கமாக இட மாற்றம் செய்வது உண்டு. இத்தகைய இடமாற்றங்கள் போதுவாக அந்த அதிகாரிக்கு பெரிய மனத்தாங்கல் ஏற்படாது.\nஆனால் குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படாது. அந்தக் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் மேலிடத்திற்கு அசவுகரியங்கள் ஏற்படும்போது அந்த அதிகாரியை அப்புறப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் உருவாகும்.அப்போது அவரை முக்கியமல்லாத பதவிகளுக்கு மாற்றுவார்கள். அவருடைய பதவியின் தரத்தில் மாற்றமிருக்காது. ஆனால் பதவியின் முக்கியத்துவம் மிகவும் குறைந்துவிடும்.\nஇத்தகைய சூழ்நிலையில் அந்த அதிகாரி சம அதிகாரிகளின் மதிப்பில் மிகவும் தாழ்ந்து விடுவார். இது ஏறக்குறைய ஒரு பதவி இறக்கம் போலப் பாவிக்கப்படும். இது ஒரு அவமானமாகும். பலர் இதைத் தாங்க முடியாமல் விடுமுறையில் செல்வார்கள். ஒரு சிலர் வேலையை ராஜினாமா செய்வார்கள். மேலிடத்தில் இதை எதிர்பார்த்துத்தான் காயை நகர்த்துவார்கள்.\nஅரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது ஒன்றும் புதிதான விஷயமில்லை. ஆகவே தஹில் இரானியை மாற்றுவதற்கு வலுவான அரசியல் காரணங்கள் ஏதாவது இருந்திருக்கலாம். எப்படியானாலும் சம்பவம் நடந்து விட்டது. அதற்கு எ��ிர்வினையும் ஏற்பட்டாகி விட்டது. இதற்கு மேல் மேலிடம் இறங்கி வந்து சமாதானம் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேபோல் சம்பந்தப்பட்டவரும் தன் நிலையிலிருந்து தன்னை மாற்றிக்கொள்ள முடியாது.\nஇதை ஒரு விபத்தாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநேரம் செப்டம்பர் 11, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇது ஏதோ ஒரு வித பழிவா வாங்கலே\nவே.நடனசபாபதி புதன், 11 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 5:18:00 IST\n அவரது பெயர் விஜயா தஹில் ரமானி. மிகப்பெரிய நீதி மன்றத்தின் தலைமை நீதியரசரை மிகச்சிறிய நீதிமன்றத்துக்கு தலைமை நீதியரசராக மாற்றியது விபத்து அல்ல. அடுத்த ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக ஆகும் தகுதியில் உள்ள ஒரு மூத்த நீதியரசரை மூன்று நீதியரசர்கள் கொண்ட நீதிமன்றத்திற்கு மாற்றியது பழிவாங்கும் செயலாகவே உள்ளது. பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியாகவும். அடுத்து பதிவாளராகவோ அல்லது துணைவேந்தராகவோ ஆகக்கூடிய ஒருவரை புதிதாய் திறக்கப்பட்ட கல்லூரிக்கு கல்லூரி முதல்வராக மாற்றுவதுபோல் உள்ளது இது. ம்.ம். என்ன செய்ய கலி காலம். கடவுள் தான் காப்பாற்றவேண்டும்.\nநெல்லைத்தமிழன் வெள்ளி, 13 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 3:33:00 IST\nநமக்கு நேரிடையாக நடந்தது என்ன என்று தெரியாது. பின்னணியில் காரணங்கள் இருக்கும். அது அல்ப காரணமாகவும் இருக்கலாம். இதனை விபத்து என்றுதான் நினைத்துக்கொள்ளவேண்டும். நீதித்துறையிலும் பலமுறை இத்தகைய விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. இது பெரிய விஷயமில்லை.\nதமிழகத்தில் பல காலங்களாக கருணாநிதி, அதிமுக அரசுகளால் இத்தகைய விபத்துக்கள் ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.\nஇன்னொன்று, தவறுதலாக இத்தகைய நிலைமை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நீதிபதி தனிப்பட்ட முறையில் இதனை முன்னெடுத்திருந்தால் 6 மாதங்கள் அல்லது 1 வருடத்தில் சரிசெய்யப்பட்டு இருக்கலாம்.\nUnknown வெள்ளி, 13 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 9:51:00 IST\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n► அக்டோபர் 2019 (1)\n▼ செப்டம்பர் 2019 (1)\nதஹில் இரானியை திகில் இரானியாக்கிய கதை.\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப��ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-varalaxmi-sarathkumar-shares-her-casting-couch-experience-068518.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T15:19:14Z", "digest": "sha1:3JDOZUUL3CDTYSDGKRO54O4E24SWNEUT", "length": 18679, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட வாய்ப்புக்காக என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்.. பிரபல வாரிசு நடிகை பரபர.. ஷாக்கில் கோலிவுட்! | Actress Varalaxmi Sarathkumar shares her casting couch experience - Tamil Filmibeat", "raw_content": "\nSports ஒலிம்பிக்: முதல் நாள் முடிவடைந்தது.. இந்தியாவுக்கு எத்தனை பதக்கங்கள் சாதகமா சறுக்கலா\nNews அசாம் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம் - மதுரைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட வாய்ப்புக்காக என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்.. பிரபல வாரிசு நடிகை பரபர.. ஷாக்கில் கோலிவுட்\nசென்னை: பட வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வரவேண்டும் என பிரபல வாரிசு நடிகை கூறியிருப்பது தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது என்பது தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ளது. ஹாலிவுட் சினிமாவிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது.\nநடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை அறிவிக்க ஆரம்பிக்கப்பட்டதான் மீடூ. இதில் முதன் முதலில் பாலியல் தொல்லைகளை கூறியவர்கள் பாலிவுட் நடிகைகள் தான்.\nஇதனை தொடர்ந்து பாலிவுட், கோலிவுட், மல்லுவுட், டோலிவுட் என இந்தியா சினிமாவின் அத்தனை மொழி நடிகைகளும் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை பகிர்ந்தனர். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான வரலட்சுமி சரத்குமார், பட வாய்ப்புக்காக தன்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் என கூறியுள்ளார்.\nவரலட்சுமி சரத்குமார் இவ்வாறு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை வரலட்சுமி, நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். போடா போடி என்ற படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி. தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.\nசசிக்குமாருடன் தாரை தப்பட்டை, விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2, மாரி 2, நீயா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சர்க்கார் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லியாக நடித்துள்ளார் வரலட்சுமி. தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் வரலட்சுமி.\nபாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் வரலட்சுமி, சக்தி என்ற பெண்கள் பாதுகாப்பை அமையும் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை துணிச்சலாக கூறியிருக்கிறார்.\nதான் வாரிசு நடிகையாக இருந்த போதும், தனக்கு சினிமா குடும்பத்தின் பின்புலம் இருப்பதை தெரிந்தும் கூட தன்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தது பெரும் வேதனையாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கிறார். படங்களில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு பலர் பேசிய ஆதாரங்கள் உள்ளது என்றும் கூறியிருக்கிறார் வரலட்சுமி.\nசினிமா வாய்ப்புகள் போனாலும் பரவாயில்லை என்று அப்படியான பல வாய்ப்புகளை ஏற்கவில்லை என்றும் நடிகை வரலக்ஷ்மி தெரிவித்திருக்கிறார். பெண்கள் தங்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும் வரலட்சுமி தெரிவித்திருக்கிறார். பிரபல நடிகையான வரலட்சுமி இப்படி ஒரு புகாரை கூயிருப்பது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.\nமோசமான உடையில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த நடிகை.. வயதுக்கு ஏற்றதுபோல் உடுத்த சொல்லும் நெட்டிசன்ஸ்\nசொகுசு விடுதியில் நைட் பார்ட்டி.. குடியும் கும்மாளமுமாய் இருந்த நடிகை.. அள்ளிய போலீஸ்\nவணக்கம் சென்னையில் கலக்கிய சிவா -பிரியா ஆனந்த் ஜோடி... மீண்டும் இணையும் காசேதான் கடவுளடா ரீமேக்\nஅந்த நடிகை மீதும் கண் வைத்த ஒல்லி நடிகர்.. சூதானமா இரும்மா.. பிரியமான நடிகைக்கு பறக்கும் அட்வைஸ்\nநாய்க்குட்டியோட பலூன் விளையாட்டு விளையாடிய சமந்தா... சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு\nஅமலாபாலின் புதிய வெப் சீரீஸ்... இன்றிரவு ஓடிடியில் ரிலீஸ்... மிரட்டலான ட்ரெயிலர் வெளியீடு\nதிரையில் 10 ஆண்டுகளை கடந்த ஆடுகளம் நாயகி... தயாரிப்பாளராகிறார் டாப்சி\nஅடுத்தடுத்த தென்னிந்திய ரீமேக்குகளில் ஜான்வி கபூர்... கைக்கொடுக்குமா கோலமாவு கோகிலா\nஅவ்வளவு அழுத்தம் கொடுத்து என் கணவரை கொன்னுட்டானுங்க.. கடவுள் பார்த்துப்பாரு.. சீரியல் நடிகை ஆவேசம்\nஹன்சிகாவின் யூடியூப் சேனல்.... 2,00,000 பின்தொடர்பவர்கள்... ஹன்ஸ் ஹாப்பி வீடியோ பதிவு\nகாட்டுக்குள் மான்குட்டி போல துள்ளிக் குதித்து விளையாடும் ... நடிகை காயத்ரி\nமை நேம் ஈஸ் ஸ்ருதி... த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஹன்சிகா... கதை கேட்டு மிரண்ட ஹன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகண்ணாடி புடவையில்.. கையைத் தூக்கி மாடிப் படியில் வச்சு.. திவ்யா கணேஷ் செம\nவைரல் ஸ்டார் வனிதா விஜயகுமார்.. புது படத்தில் கிடைத்த பட்டம்.. கலக்கலாய் வெளியான போஸ்டர்\nசினிமேக்ஸ் நிகழ்ச்சியில் கமலியிடம் கேளுங்கள்… நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் புது முயற்சி \nமுட்டிக்கு மேல் கவுன்.. செம மாடர்னாய் மாறிப்போன வனிதா அக்கா.. கலக்கல் போட்டோஸ்\nஆடையில்லாமல் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nஅந்த வசனம் - Shivaji அய்யாவிற்கு தொண்டையில் ரத்தம் கசிந்தது | Rewind Raja Ep-48\nசர்பேட்டா பரம்பரை படத்தில் டேன்ஸிங் ரோஸ் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/14-rajinikanth-enthiran-october-01.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T15:16:03Z", "digest": "sha1:EZTXAE7YCPZ3GRKCKMLLKAS3Y7QP4DJ3", "length": 12639, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அக்டோபர் 1-ம் தேதி ரஜினியின் எந்திரன்? | Rajinikanth’s Enthiran on October 1? | அக்டோபர் 1-ம் தேதி ரஜினியின் எந்திரன்? - Tamil Filmibeat", "raw_content": "\nSports ஒலிம்பிக்: முதல் நாள் முடிவடைந்தது.. இந்தியாவுக்கு எத்தனை பதக்கங்கள் சாதகமா சறுக்கலா\nNews அசாம் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம் - மதுரைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅக்டோபர் 1-ம் தேதி ரஜினியின் எந்திரன்\n'எந்திரன் படம் விரைவில் வரும் என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்களே தவிர, என்ன தேதி என்று மட்டும் சொல்ல மாட்டேங்குறாங்களே', என ரஜினி ரசிகர்கள் கட்டுப்படுத்த முடியாத ஆர்வத்துடன் சலித்துக் கொள்கிறார்கள்.\nஇப்போது அவர்களின் சலிப்பை களிப்பாக்கும் விதத்தில் அக்டோபர் 1-ம் தேதி எந்திரனை உலகம் முழுக்க வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.\nஆரம்பத்தில் செப்டம்பர் 24-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்தி ட்ரைலரிலும் அதே போல அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் தமிழ் ட்ரைலரில் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல், \"விரைவில் வருகிறது\" என்று மட்டும் குறிப்பிட்டிருந்தனர்.\nஇப்போது கிராபிக்ஸ் பணிகளின் இறுதிக் கட்டத்தில் உள்ளது எந்திரன் டீம். செப்டம்பர் 24-ம் தேதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்துவிடும் என்றும், அக்டோபர் முதல் தேதி உலகம் முழுக்க எந்திரன் வெளியாகும் என்றும் சன் பிக்சர்ஸ் தரப்பில் விநியோகஸ்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தி ரோபோவை மிகப் பிரமாண்டமாக வெளியிடுக���றார்கள். 1000-க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் இந்தியில் வெளியாகின்றன. இந்தி ரோபோவுக்கு போட்டியாக வேறு எந்த இந்திப் படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nMORE எந்திரன் ரிலீஸ் NEWS\nதமிழகத்திலும் எந்திரனுக்கு முன்பதிவு துவங்கியது\nஎந்திரன் ரிலீஸுக்கு முன்பே இமயமலை செல்லும் ரஜினி\nஎந்திரன் ரிலீஸ்.. குழப்பத்தில் சிறு முதலீட்டுப் பட தயாரிப்பாளர்கள்\nவம்சம், நான் மகான் அல்ல, இனிது இனிது... இம்மாத திரை விருந்து\nரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்\nஎந்திரன் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகர்ப்பம்.... எந்திரன் ரிலீஸுக்குப் பிறகு ஓய்வு\nஎதற்கும் துணிந்தவன்...டைட்டிலுடன் மிரட்டலாக வெளியான சூர்யா 40 ஃபஸ்ட்லுக்\nசூர்யா 40 லேட்டஸ்ட் அப்டேட்...விசிலடித்து வரவேற்ற ரசிகர்கள்\nமுன்னணி ஹீரோக்களின் படங்களுடன் சன் பிக்சர்ஸ்.. வியக்க வைக்கும் படவரிசை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகண்ணாடி புடவையில்.. கையைத் தூக்கி மாடிப் படியில் வச்சு.. திவ்யா கணேஷ் செம\nதென்னிந்திய மொழிகளில் வெளியான போஸ்டர்கள்.. அப்போ OTT ரிலீசுக்கு சாத்தியமா\nவைரல் ஸ்டார் வனிதா விஜயகுமார்.. புது படத்தில் கிடைத்த பட்டம்.. கலக்கலாய் வெளியான போஸ்டர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2013/02/", "date_download": "2021-07-24T14:34:05Z", "digest": "sha1:MUU2DJN7C4ZZYPGBCGECWA4HGPUSNSOF", "length": 21402, "nlines": 183, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: February 2013", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகடன் தொல்லை பணம் தங்காத பிரச்சினைக்கு ஜோதிட தீர்வு\nஎவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லை. பணம் தங்குவதில்லை. உடனே செலவாகிவிடுகிறது. வருமானத்திற்கும் அதிகமாக செலவினங்கள் கூடிக்கொண்டே போகிறது என்பவர்களும், தொழிலில் வேகமான முன்னேற்றம் அடையவும், புஷ்பராகம் மற்றும் கோமேதகம் இவற்றில் எந்த கல் உங்கள் ஜாதகப்படி பொருந்துகிறதோ அந்த கல்���ை வெள்ளி மோதிரத்தில் அணியலாம்.\nவெள்ளி சுக்ரனின் உலோகம். வெள்ளி, ரத்னத்தின் சக்தியை வேகமாக நம் மூளை நரம்புகளுக்கு கடத்தகூடியது. ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாமிடமாகிய தனஸ்தானாதிபதி 6,8, 12ல் மறைந்தாலும், இரண்டாம் இடத்தில் பாவகிரகங்கள் அமர்ந்தாலும் பணம் எவ்வளவு வந்தாலும் தங்கவில்லை. மேற்கொண்டு கடனும் ஏற்படுகிறது. வட்டி கட்டியே போராட்டம் நடத்தும் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. வசியமான பேச்சும் இல்லை. இவர்களுடைய பேச்சே இவர்களுக்கு பகையாகி விடுகிறது. சவால் விட்டு பேசுவார்கள். எதெற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வார்கள். பணம் வந்துவிட்டால் கண்டபடி அள்ளி இறைப்பார்கள்.\nபிறந்ததேதி 4,13, 22, 31 உடையவர்களும், பிறந்ததேதி கூட்டு எண் 4 உடையவர்களுக்கும் 13, 22,31 போன்ற எண்களில் பெயர் அமைந்தார்களுக்கும் 29, 30, 26, 30 பிறந்த தேதி கூட்டு எண் உடையவர்களுக்கும் இது பொருந்தும்.\nஜாமீன் கையெழுத்து நண்பர்களுக்கு போட்டு மாட்டிக் கொள்பவர்கள், பிறர் கடனுக்கு பொறுப்பேற்று, விழிபிதுங்குபவர்களும் இவர்களே.\nகுடும்பத்திலும் பலவித பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இவர்கள் கோமேதகம் அணியலாம். இது அனுபவத்தில் நல்ல பலன் தருகிறது..ஜாதககப்படி யார் தனாதிபதியோ அவர்களுக்கு தகுந்தார்போல வழிபாடு செய்தால் பிரச்சினையின் தீவிரம் குறையும்..கோமேதகம் மோதிரம் ஐம்பொன்னிலும் அணியலாம்..இது ஐந்து விதமான உலோகங்களால் செய்யப்பட்ட மோதிரம் இதை எனது நண்பர் ஒருவர் செய்து தருகிறார்..என் வாடிக்கையாளர்கள் பலருக்கு இட்ய்ஹன் படி செய்து கொடுத்துள்ளேன்..இது பெரும்பாலும் கறுப்பதில்லை..தங்கம் போலவே இருக்கிறது..\nமோதிரம் தேவைப்படுபவர்கள்,உங்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் குறிப்புகளுடன் மெயில் செய்யுங்கள் sathishastro77 @gmail.com\nஜோதிடம்;சனி வக்ரம் எந்த ராசிக்கு அதிக யோகம்..\nஜோதிடம் ;சனி வக்ர ராசிபலன் 2013\n.மகிமழீஸ்வரன் சமேத.மங்களாம்பிகை அருளால் நண்பர்கள் அனைவரும் செல்வ செழிப்பை அடைய பூரண ஆரோக்கியம் பெற இறையருளை வேண்டுகிறேன்....\n16 ஆம் தேதி இரவு முதல் சனி வக்ர நிலை அடைந்து இருக்கிறார்...22 ஆம் தேதி முதல் கும்பத்திற்கு சுக்கிரன் செல்கிறார்..மார்ச் மாதம் 2 ஆம் தேதி முதல் சனி செவ்வாய் பார்வை உண்டாகிறது இதனால் நாட்டில் கலவரம்,குழப்பம்,போர் உண்டாகும் சூழல்,விபத்துக்கள் அதிகரிப��பு,பெரிய தீவிபத்துகள் அதிகரிப்பு உண்டாகும் சிவகாசி வெடி விபத்து மற்றும் ரயில்,பஸ் எரிந்தவை எல்லாம் செவ்வாய், சனி பார்வை காலங்கள் தான்... ஜாதகத்தில் செவ்வாய் சனி பார்வை உடையவர்களுக்கும் இக்காலம் அதிக சோதனைகளை உண்டாக்கும் கூட்டு மரணம் உண்டாகும் காலம் என்பதால் நெடுந்தொலைவு செல்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்....\nசனி வக்ரத்தால் அதிக நற்பலன் பெறுபவர்கள் மீனம் ,கன்னி,மேசம்,கடகம்,விருச்சிகம் ராசிக்காரர்கள் தான் இவர்கள் தான் சனி தாக்கத்தால் அதிக பாதிப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்...சனி பின்னோக்கி நகரும்போது ஏழரை சனி அஷ்டம சனி தாக்கம் குறைந்து நற்பலன் உண்டாகும்...\nமேசம் ராசியினருக்கு ஜென்மத்தில் கேது இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் ..உங்கள் ராசிக்கு கெட்டவராகிய சனி வக்ரம் பெறுவது நற்பலன் தரும் ...\nகடகம் ராசியினருக்கும் கண்டக சனி பாதகத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது இவர்களுக்கும் சற்று நிம்மதியை தரும் ஜூன் மாத குரு பெயர்ச்சி இன்னும் அதிக நற்பலனையும் தரும்...\nகன்னி ராசியினருக்கு இன்னும் இரண்டரை ஆண்டு ஏழரை சனி சோதனை கொடுத்தாலும் பலருக்கு புதிய சொத்துக்கள் அமைந்து இருக்கிறது திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி வைத்திருக்கிறார் சனி பகவான்...தொழில் நிரந்தரமாக அமைந்து இருக்கிறது...அலைச்சல் திரிச்சல் அதிகம் இருந்தாலும் திசா புத்தி சரியில்லாதவர்களுக்கும் சுய ஜாதகம் வலுவில்லாதவர்களுக்கு சோதனைகள் அதிகம் இருக்கும் ஆனால்; சுய ஜாதகம் வலுவாக இருப்போருக்கு அதிக கெடுதலை ஏழரை சனி உண்டாக்குவதில்லை..\nதுலாம் ராசியினருக்கு ஜென்ம சனி அஷ்டம குரு என இரு சோதனைகளை ஒரே சமயத்தில் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் ஜூன் மாதம் வரை அஷ்டம குரு பண திண்டாட்டத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் அதன்பின் சரளமாக பணம் வந்து சேரும் என்றாலும் சனி வக்ரகாலத்தில் சர்று பெரிய பிரச்சினைகள் எல்லாம் விலகி நிம்மதி தரும்..\nவிருச்சிகம் ராசியினருக்கு உடல்நலன் பாதிப்புகள்,மனதில் அதிக குழப்பம் போன்றவற்றை இப்போது சந்தித்து வருகின்றனர்...ஏழரை சனி பத்தி அதிகம் கவலைப்பட்டே ஒரு வழி ஆகிடுவாங்க போலிருக்கு சின்ன பிரச்சினை என்றாலும் எனக்கு ஏழரை அதான் இப்படி நடக்குது என புலம்ப ஆரம்பித்து விட��வர் இதுவே தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விடும் தைரியமா இருங்க ஏழரை சனியில ஏழரை கோடி சம்பாதிச்சவனும் இருக்கான் உங்க சுய ஜாதகம் சூப்பரா இருந்தா ஏழரை அள்ளி கொடுக்கும் தெரியுமா.சனி வக்ர காலம் உங்களுக்கு பலவித வழியில் இருந்தும் சந்தோசமான செய்திகளை கொண்டு வந்து சேர்க்கும்...\nமீனம் ராசியினர் என்றாலே கமல் தான் நினைவுக்கு வருகின்றார் கடன் வாங்கி வீட்டை அடமானம் வெச்சி விஸ்வரூபம் தயாரிச்சு நடிச்சி கடைசி நேரத்துல அதை வெளியிட முடியாம தடையாகி எதிர்ப்புகளை சம்பாதித்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வேறு எந்த காலத்திலும் இவ்வளவு சோதனைகளை சந்தித்து இருக்காரா இல்லை அவருக்கு மீனம் ராசி.அஷ்டம சனி அவரை இப்படி பந்தாடுகிறது...ஆனாலும் சனி கெடுத்து கொடுத்தான்..100 கோடி லாபம் என்கீறார்கள் இனி அவர் 3 படங்களில் நடிக்க போகிறார் நடிக்க போகிறார் என்றால் இன்னும் கடுமையாக உழைக்கப் போகிறார் கடுமையாக உழைத்தால் சனி பகவான் அகமகிழ்ந்து அள்ளி அள்ளி கொடுப்பார் ....எனவே மீனம் ராசியினரே சனி வக்ரம் உங்களுக்கு கடுமையான சோதனையில் இருந்து இப்போது சற்றே இளைப்பாறுதல் தரும் பணச்சிக்கல்கள் தீரும்....சோதனை தாங்காமல் முடங்கி படுத்து விடாதீர்கள் அது பல மடங்கு சோதனையை தந்துவிடும்....\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி..\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.. ஸ்திர ராசிகள் ; ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nகடன் தொல்லை பணம் தங்காத பிரச்சினைக்கு ஜோதிட தீர்வு\nஜோதிடம்;சனி வக்ரம் எந்த ராசிக்கு அதிக யோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/10/chennai-dcpu-recruitment-2020.html", "date_download": "2021-07-24T14:45:32Z", "digest": "sha1:YNUASXGKWDIIQ5KBH5LMKGXRL6TJDBAH", "length": 5615, "nlines": 99, "source_domain": "www.arasuvelai.com", "title": "சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTசென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு\nசென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழகத்தின் சென்னை மாவட்டத்தில் செய்லபடும் குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் கணினி இயக்குபவர் பணிகள் காலியாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணிகளை நிரப்ப தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகுழந்தைகள் நலக்குழுவில் கணினி இயக்குபவர் பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளி வந்துள்ளது.\nதமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலர் வேலைவாய்ப்பு\nஅதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.\nவிண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகணினி பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.\nதமிழ்நாடு அரசு மாநகராட்சியில் வேலைவாய்ப்பு\nஆர்வமுள்ளவர்கள் வரும் 16.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,\n���ாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,\nஎண். 58, சூரிய நாராயணா சாலை,\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு - 100 காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் 31000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/07/tneb-recruitment-2021-erode.html", "date_download": "2021-07-24T13:43:58Z", "digest": "sha1:6PC5UBZSVNFPCU6ZWGUDPWY77CSM2M57", "length": 5460, "nlines": 91, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு - 100 காலியிடங்கள்", "raw_content": "\nHomeTNEBதமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு - 100 காலியிடங்கள்\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு - 100 காலியிடங்கள்\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) வேலைவாய்ப்பு\nதேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழக அரசின் மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) ஈரோடு பிரிவில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.\nElectrician - 100 காலியிடங்கள்\nவிண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.\nமேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்வையிடவும்\nதேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6000/- முதல் அதிகபட்சம் ரூ.8000/- வரை ஊதியம் வழங்கப்படும்.\nதேர்வு செய்யும் முறை :\nவிண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு - 100 காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் 31000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalasapakkam.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-07-24T15:04:29Z", "digest": "sha1:LP5PUXXK622XPPGW2KTQVZZFFR5H2DDK", "length": 10897, "nlines": 234, "source_domain": "www.kalasapakkam.com", "title": "பூண்டி - கலசபாக்கம் - உங்கள் எதிர்காலத்தின் ஏணி", "raw_content": "\nகிராம ஊராட்சியின் பெயர் : பூண்டி\nசெய்யாற்றினை தூய்மைப்படுத்தும் பணி : மாவட்ட ஆட்சியர் திரு கந்தசாமி தொடங்கிவைத்தார்\nகலசபாக்கம் அருகே செய்யாற்றினை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. போளூரை அடுத்து ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, செங்கம், கலசப்பாக்கம் கரையாம்புத்தூர் வழியாக செல்கிறது. இந்த நிலையில் ஆற்றில் வளர்ந்துள்ள…\nView More செய்யாற்றினை தூய்மைப்படுத்தும் பணி : மாவட்ட ஆட்சியர் திரு கந்தசாமி தொடங்கிவைத்தார்\nதூய்மை கலசபாக்கம் இயக்கம் : மாவட்ட ஆட்சியர் K.S கந்தசாமி தொடங்கிவைத்தார்\nதூய்மை கலசபாக்கம் என்னும் இயக்கம் மாவட்ட ஆட்சியர் திரு கந்தசாமி அவர்களால் இனிதே துவக்கி வைக்கப்பட்டது. நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கலசபாக்கம் இயக்கத்தின் தலைவர் ஜெ சம்பத்…\nView More தூய்மை கலசபாக்கம் இயக்கம் : மாவட்ட ஆட்சியர் K.S கந்தசாமி தொடங்கிவைத்தார்\nஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 55ஆம் ஆண்டு – சித்ரா பௌர்ணமி பெருவிழா\nஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 55ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி பெருவிழா 19-04-2019 வெள்ளிக்கிழமை பேரருளுக்குகந்த மெய்யடியார்களே தி.மலை மாவட்டம்‌ கலசபாக்கம்‌ வட்டம்‌, பூண்டி என்னும்‌ புனித ஸ்தலத்தில்‌ ஒர்‌ ஒட்டு, வீட்டு…\nView More ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 55ஆம் ஆண்டு – சித்ரா பௌர்ணமி பெருவிழா\nசத்குரு ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 40 ஆவது குரு பூஜை.\nசத்குரு ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 40 ஆவது குரு பூஜை. நடைபெறும் நாள் : 09.11.2018 வெள்ளிக் கிழமை. காலை 10.00 மணி : சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை மதியம்…\nView More சத்குரு ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 40 ஆவது குரு பூஜை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/08/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2021-07-24T13:17:43Z", "digest": "sha1:DKHFHY65VAJ7BLQ64SR6QCILHFIE4YFM", "length": 8737, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "மாவட்ட வைத்தியசாலையாக தரமுயதும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் மாவட்ட வைத்தியசாலையாக தரமுயதும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை\nமாவட்ட வைத்தியசாலையாக தரமுயதும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை\nயாழ்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை விரைவில் மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.\nஇப் புதிய கட்டடம் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியில் 1,180 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.\nஇந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் உட்பட வைத்தியர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious articleகோட்டாபாயவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்: விக்கி\nNext articleவறட்சியால் இரணைமடு நீர் விநியோகம் பாதிப்பு\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.sandblasting-machine.com/electrostatic-powder-coating-machine-2-product/", "date_download": "2021-07-24T14:07:15Z", "digest": "sha1:EJEWXP4WQGKNF2PND3XTASHENXTUIIKE", "length": 18117, "nlines": 225, "source_domain": "ta.sandblasting-machine.com", "title": "சீனா எலக்ட்ரோஸ்டேடிக் பவுடர் பூச்சு இயந்திர தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள் | உடனடி சுத்தமான", "raw_content": "மணல் வெட்டுதல் அமைச்சரவை வெடிக்கும் பானை மற்றும் மணல் பிளாஸ்டர் பாகங்கள்\nநீர் மணர்த்துகள்கள் கொண்ட இயந்திரம்\nசாண்ட்பிளாஸ்ட் முனை / வைத்திருப்பவர்கள் / குழாய்\nஎலக்ட்ரோஸ்டேடிக் பவுடர் பூச்சு இயந்திரம்\nஆழமான மூலைகள் இல்லாத தட்டையான மற்றும் மென்மையான தோற்றம் மற்றும் பணியிடத்துடன்.\nஅதிக உணர்திறன் மற்றும் ஆயுள்.\nநுனியை துளைக்க தடிமனான எதிர்ப்பு, குறைந்த பராமரிப்பு வீதம்.\nஒரு சரியான தெளித்தல் விளைவை உறுதிப்படுத்த, சுற்று பாதுகாப்பு, மின்னழுத்த சுய-சரிசெய்தல் செயல்பாடு.\nமுனைக்கு அருகிலுள்ள உயர் மின்னழுத்த தொகுதி, குறைந்த மின்னழுத்த இழப்பு, மாற்றத்தக்க உயர் மின்னழுத்த கூறுகள் பராமரிப்புக்கு வசதியைக் கொண்டுவருகின்றன.\nநியூமேடிக் கூறுகளின் பெரிய ஓட்டம், சிறிய காற்று அழுத்தத்தில், இன்னும் அதிக தூளை அடைய முடியும்.\nதூள் பொதியுறைக்கான அனைத்து எஃகு, அனைத்து பகுதிகளையும் எளிதாக அகற்றி சுத்தம் செய்ய கருவிகளைப் பயன்படுத்த முடியாது.\nஇரண்டு மத்திய வாயு வடிவமைப்பு, இதனால் ஊசி இனி ஊசி வழிகாட்டும் திரவ தூள் அல்ல, வெளியேற்ற விளைவை அதிகரிக்க, தூளின் வீத���்தை மேம்படுத்துகிறது.\nஅணு காற்றோட்டத்தை சுழற்றுவது பூச்சு தரத்தை பெரிதும் மேம்படுத்துகிறது.\nமின்னியல் தெளிப்பு இயந்திரம் செயல்படுகிறது:\nஎலக்ட்ரோஸ்டேடிக் பவுடர் பூச்சு உபகரணங்கள் (எலக்ட்ரோஸ்டேடிக் ஸ்ப்ரே மெஷின்) தூள் பூச்சு வேலையின் மேற்பரப்பில்\nமின்காந்த தூளின் செயல்பாட்டின் கீழ் ஒரு தூள் பூச்சு உருவாக்க பணிப்பகுதியின் மேற்பரப்பில் சமமாக உறிஞ்சப்படுகிறது\nஅதிக வெப்பநிலையில் சுடப்படும் தூள் பூச்சு மாறுபட்ட முடிவுகளாக (பல்வேறு வகையான தூள் பூச்சுகளின் விளைவு) இறுதி பூச்சு.\nஇந்த தயாரிப்பு வீட்டு உபகரணங்கள், வன்பொருள், பாதுகாப்பு கதவு (சாளரம்), துடுப்புகள், கட்டடக்கலை, வாகன பாகங்கள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது\nமருத்துவ உபகரணங்கள், அலுமினியம் மற்றும் பிற தொழில்கள்.\nஇணைக்கும் கோடுகள் மற்றும் காற்று குழாய்கள் அனைத்தையும் இணைக்கவும்.\nமின்சாரம் வழங்குவதை இயக்கவும் (லைட்டிங் காட்டி இயக்கத்தில் உள்ளது).\nதேவையான மின்னழுத்தத்தை சரிசெய்ய தெளிப்பு துப்பாக்கியின் சுவிட்சை அழுத்தவும் (தனிப்பட்ட முறையில் அமைக்கப்படுகிறது, மின்னழுத்தம் பரிந்துரைக்கப்படுகிறது 60KV-80KV).\nதூள் தூள் பீப்பாயில் வைக்கப்படுகிறது.\nஸ்ப்ரே துப்பாக்கியின் சுவிட்சை அழுத்தி உயர் மின்னழுத்தத்துடன் சரிசெய்யவும். தூள் தெளிக்கப்பட்டால் வேலையைத் தொடங்குங்கள்.\nகாற்று அழுத்தம் போதுமானதாக இல்லாவிட்டால் பின்வரும் நிபந்தனைகளை சரிபார்க்கவும்:\nஅமுக்கியில் காற்று அழுத்தம் 6 கிலோவுக்கு மேல் உள்ளதா.\nகாற்று குழாய்களில் கசிவு உள்ளதா என்பது.\nஅழுத்தம் கட்டுப்படுத்தும் வால்வுகள் நல்ல நிலையில் உள்ளதா. பொதுவாக அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வால்வுகள் சரிசெய்ய எளிதானது, எதிரெதிர் திசையில் முடிவுக்கு (ஆஃப்)\nஅல்லது முடிவில் கடிகார திசையில் (அதிகபட்சம்). அவற்றை வன்முறையில் கட்டுப்படுத்த வேண்டாம். அழுத்தத்தை உயர் மட்டத்திற்கு சரிசெய்ய முடியாவிட்டால்.\nதொடர்புடைய தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டு தோல்விகள் சரிசெய்யப்படும் வரை உபகரணங்கள் பயன்படுத்தப்படாது.\nசக்தி மின்னழுத்தம்: AC110V / AC220V\nஅதிர்வெண்: 50 / 60Hz\nதெளிக்கும் வீதம்: 550 கிராம் / நிமிடம்.\nமின்காந்த வால்வு கட்டுப்பாட்டு சக்தி மின்னழுத���தம்: டிசி 24 வி\nஅதிகபட்ச வெளியீட்டு நடப்பு: 200Ua\nஉள்ளீட்டு காற்று அழுத்தம்: 0-0.6Mpa\nவெளியீட்டு காற்று அழுத்தம்: 0-0.5Mpa\nஅதிகபட்சம். காற்று நுகர்வு: 13.2 மீ 3 / எச்\nவெளியீட்டு தூள் தொகுதி: அதிகபட்சம். 550 கிராம் / நிமிடம்\nவெளியீட்டு சக்தி மின்னழுத்தம்: 0-100 கி.வி.\nதுப்பாக்கி எடை: 480 கிராம்\nதுப்பாக்கி கேபிளின் நீளம்: 4 மீ\nதூள் ஹாப்பர் தொகுதி: 45 எல்\nவி / என் எடை: 35 கிலோ / 28 கிலோ\nதூள் பூச்சு பொருந்தும்: உலோகங்கள் இல்லாமல் அனைத்து வகையான தூள்\nமுந்தைய: பிளாஸ்டிக் ஜாக்கெட்டுடன் போரான் கார்பைடு முனை\nஅடுத்தது: பிஸ்டன் காற்று அமுக்கி\nவெவ்வேறு MOQ உடன் வெவ்வேறு தயாரிப்புகள். மேலும் விவரங்களுடன் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nகையிருப்பில் இருந்தால், 1-5 செட்களும் ஏற்றுக்கொள்ளப்படலாம்.\nTT கட்டணம் விரும்பப்படும்: வழக்கமாக 30% வைப்புத்தொகை மற்றும் கப்பலுக்கு முன் நிலுவை\nகட்டணத்தை உறுதிப்படுத்திய 20 நாட்களுக்குள்\nவிலை மற்றும் ஒழுங்கு உறுதிசெய்யப்பட்டதும், தேவையான மாதிரிகளை குறிப்புக்கு அனுப்புவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.\nஇந்த வகையான இயந்திரத்தைப் பயன்படுத்த முதல் முறை\nஇயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் காட்டும் ஆங்கில கையேடு அல்லது வழிகாட்டி வீடியோ உள்ளது.\nஉங்களிடம் இன்னும் ஏதேனும் கேள்வி இருந்தால், மின்னஞ்சல் / தொலைபேசி / ஆன்லைன் சேவை மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபெற்ற பிறகு இயந்திரத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால்\nமின்னஞ்சல் / அழைப்பு மூலம் ஆதரிக்க 24 மணி நேரம்\nஇயந்திர உத்தரவாத காலத்தில் இலவச பாகங்கள் உங்களுக்கு அனுப்பப்படலாம்.\n. பொதுவாக முழு இயந்திரத்திற்கும். உத்தரவாதமானது 1 வருடம் (ஆனால் தூண்டுதல் போன்ற பகுதிகளை அணியாது: குழாய் வெடிக்கும். முனைகள் மற்றும் கையுறைகளை வெடிக்கச் செய்தல்)\nஉங்கள் சாண்ட்பிளாஸ்ட் இயந்திரத்தில் எந்த வகையான சிராய்ப்பு பயன்படுத்தப்பட வேண்டும்\nஉறிஞ்சும் வகை சாண்ட்பிளாஸ்ட் அமைச்சரவைக்கு: கண்ணாடி மணிகள். கார்னெட் .அலுமினியம் ஆக்சைடு போன்றவை உலோகம் அல்லாத சிராய்ப்பு 36-320 மீஷ் மீடியாவைப் பயன்படுத்தலாம்\nஅழுத்தம் வகை சாண்ட்பிளாஸ்ட் இயந்திரத்திற்கு: எஃகு கட்டம் அல்லது ஸ்டீல் ஷாட் மீடியாவை உள்ளடக்கிய 2 மிமீக்கும் குறைவான எந்த ஊடகத்தையும் பயன்படுத்தலாம்\nகாலா விப்ரோ முடித்த இயந்திரம்\nஸ்வெக்கோ வைப்ரேட்டரி முடித்த இயந்திரம்\nஅதிர்வுறும் கிண்ணம் முடித்த இயந்திரம்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nசாண்ட்பிளாஸ்ட் இணைப்புகள் & வைத்திருப்பவர்\nதூசி இல்லாத சிராய்ப்பு நீர் மணல் வெட்டுதல் இயந்திரம் ...\nஉயர் அதிர்வெண் பீங்கான் முடித்த ஊடகம்\n2021 புதிய வகை தானியங்கி டிரம் வகை மணர்த்துகள்கள் ...\nஎங்களைப் பற்றி விற்பனை நெட்வொர்க் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/achievers/the-generous-contributions-of-director-vr-nagendran-2571.html", "date_download": "2021-07-24T13:59:43Z", "digest": "sha1:Z6MNJZBIWP2LNLWWCMQ674EGSU4A5FOQ", "length": 8471, "nlines": 89, "source_domain": "m.femina.in", "title": "மகளின் பள்ளி செலவுக்கான சேமிப்பை எடுத்து மற்றவர்களின் பசியாற்றிய இயக்குனர் V.R.நாகேந்திரன் - The generous contributions of director VR Nagendran | பெமினா தமிழ்", "raw_content": "\nமகளின் பள்ளி செலவுக்கான சேமிப்பை எடுத்து மற்றவர்களின் பசியாற்றிய இயக்குனர் V.R.நாகேந்திரன்\nபல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பின் ‘காவல்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகரும் இயக்குனருமான V.R.நாகேந்திரன். சில தினங்களாக இவர் தான் வசிக்கும் பகுதியில் பசியால் வாடுவோருக்கு உணவளிப்பது பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி பலரும் இவருடன் இணைந்து இந்த சேவையில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nV.R.நாகேந்திரன் அவர்கள் கூறுகையில், “ஒரு நாள் என் வீட்டு வாசலில் இரண்டு நபர்கள் வந்து உணவு கிடைக்குமா என்று கேட்டனர், கொடுத்தேன். இந்த ஊரடங்கு காலத்தில் சிலர் உணவை கேட்டு பெறுகின்றனர் ஆனால் பலர் யாரிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் பசியால் வாடுகின்றனர். தினமும் என்னால் முடிந்த அளவு பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.\nயாரிடமும் உதவியை எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் துவங்க நினைத்தேன். என் மகளின் பள்ளி செலவுகாக வைத்திருந்த தொகையை வைத்து சென்னை அசோக் நகரில் ந��ன் வசிக்கும் இடத்தில் ’பசித்தவர்கள் எடுத்து கொள்ளலாம்’ என்ற பலகை போட்டு உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டு தினமும் காலை 8 முதல் 8.30 வரை, மதியம் 1 முதல் 1.30 வரை கொடுத்து வந்தேன்.\nஇந்த விஷயத்தை அறிந்து என் இயக்குனர் சுசி கணேசன், மற்ற இயக்குனர்கள் லிங்குசாமி, கார்த்திக் சுப்பராஜ், தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ், என் நண்பர்கள், என் அடுக்கு மாடி குடியிருப்பின் செயலாளர் உள்ளிட்ட பலர் அவர்களது பங்களிப்பு இந்த நற்செயலில் இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு நிதியுதவி அளித்தனர். இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட பலரும் என்னை ஊக்குவித்தனர்.\n50 உணவு பொட்டலங்களாக ஆரம்பித்த இந்த செயல் தற்போது 400 பொட்டலங்களை எட்டியுள்ளது. தூய்மை பணியாளர்கள், காவல்துறை நண்பர்கள், துணை இயக்குனர்கள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர் என பலரும் இந்த உணவு பொட்டலங்களை தினம் எடுத்து செல்வதை பார்க்கையில் உள்ளத்தில் ஒரு ஆனந்த பூரிப்பு ஏற்படுகிறது” என்றார். “தமிழக அரசு அனைத்து தேவையான உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறது. இந்நிலையில் நாமும் நம்மால் இயன்ற உதவிகளை இல்லாதவருக்கு செய்வோம். கொரோனா என்னும் சங்கிலியை உடைத்தெறிவோம். உதவி என்னும் சங்கிலியை தொடர்வோம்” என்று V.R.நாகேந்திரன் கூறினார்.\nஅடுத்த கட்டுரை : பெருந்தொற்று கால ஊரடங்கில் ஒன்றுபடுவோம், அற்புதம் செய்வோம் - நடிகை ராஷி கன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-07-24T14:28:51Z", "digest": "sha1:T4EMTEBMF7WPXEULBBTACZPVYLK75UX4", "length": 11151, "nlines": 164, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு! | News now Tamilnadu", "raw_content": "\nHome COVID-19 அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு\nஅஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு\nஅஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டரை அதன் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டு தலயின் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.\nValimaiMotionPoster என்ற ஹேஸ்டேகை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்…\nPrevious articleஅறந்தாங்கி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கிய அதிமுக பிரமுகர்\nNext articleபுதுக்கோட்டை அருகே கஜா புயலில் சேதமடைந்த பேருந்து நிறுத்த நிழற்குடை இன்னும் சீர் செய்யப்படவில்லை உடனடியாக புனரமைப்பு பணிகள் செய்ய அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள் நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்.\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின் சட்டம் சிறைதுறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி.\nதமிழகத்தில் சுமார் 90 லட்சம் பேர் மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது\nதந்தையுடன் வயலுக்கு சென்ற 10ம்வகுப்பு மாணவன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் உயிரிழப்பு\nகணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் தகராறு; மனமுடைந்த நிறைமாத கர்ப்பிணி மனைவி தற்கொலை\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.. இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள்...\nசெங்கம் ஜூலை-24 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலையில் உள்ள சேயாறு மேம்பாலம் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும்...\nநளினிக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி அளித்தால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம். சிறைதுறை சார்பில் கூடுதலாக 6 பெட்ரோல் பங்க் திறக்க உள்ள���ம். கிளைசிறைகளை புதுபிக்க நடவடிக்கை...\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில்...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர்...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/the-price-of-a-cooking-gas-cylinder-has-gone-up-by-another-rs-25/", "date_download": "2021-07-24T15:26:58Z", "digest": "sha1:ERMD4JPNEK7WYOYZVKRSR6H47NHGUR5O", "length": 11818, "nlines": 237, "source_domain": "patrikai.com", "title": "சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்ந்தது | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்ந்தது\nபெகாசஸ் ஸ்பைவேர் எங்கிருந்து இயக்கப்படுகிறது, இதற்குத் தேவையான உள்கட்டமைப்பை யார் வழங்குவது \nபிளிச்சிங் பவுடர் சாப்பிட்ட நெல்லை குழந்தையின் சிகிச்சைக்காக சென்னையில் அரசு வீட்டை ஒதுக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…\n24/07/2021 7PM: ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு விவரம்…\n24/07/2021: சென்னை – மாவட்டங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு…\nசமையல் எரிவாயு விலை இன்று மேலும் 25 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.\nபிப்ரவரி மாதம் 3 முறை ஏற்கனவே சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால் 100 ரூபாய் அளவிற்கு விலை அதிகரித்த���ு. இந்நிலையில் இன்று மேலும் 25 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள அறிவித்துள்ளன.\nசென்னையில் கடந்த ஜனவரி மாதம் 710 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது 125 ரூபாய் உயர்த்தப்பட்டு 835 ரூபாயாக விற்கப்படுகிறது.\nPrevious articleஇந்தியாவில் நேற்று 15,614 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nNext articleஇன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் மோடி\nபெகாசஸ் ஸ்பைவேர் எங்கிருந்து இயக்கப்படுகிறது, இதற்குத் தேவையான உள்கட்டமைப்பை யார் வழங்குவது \n24/07/2021 7PM: ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு விவரம்…\nடோக்கியோ ஒலிம்பிக் 2020: பேட்மிண்டன், டென்னிஸ் போட்டி தகுதிச்சுற்றில் இந்தியா வெற்றி\nபெகாசஸ் ஸ்பைவேர் எங்கிருந்து இயக்கப்படுகிறது, இதற்குத் தேவையான உள்கட்டமைப்பை யார் வழங்குவது \nபிளிச்சிங் பவுடர் சாப்பிட்ட நெல்லை குழந்தையின் சிகிச்சைக்காக சென்னையில் அரசு வீட்டை ஒதுக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…\n24/07/2021 7PM: ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு விவரம்…\n24/07/2021: சென்னை – மாவட்டங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு…\n24/07/2021: தமிழகத்தில் இன்று மேலும் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு… 27 பேர் உயிரிழப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE,_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-07-24T15:50:24Z", "digest": "sha1:4RKPVUKDQJKE7LH67U6SYBFHMPMXW6OL", "length": 13389, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோர்தோபா, அர்கெந்தீனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாசியோனசு பூங்காவிலிருந்து எடுக்கப்பட்ட நகரக் காட்சி, சான் மார்ட்டின் சதுக்கம், லா கனடா கிளென், கோர்தோபா தேசியப் பல்கலைக்கழகத்தின் அர்கெந்தீனா காட்சியரங்கு, நுயேவா கோர்தோபா புறநகரிலிருந்து எடுக்கப்பட்ட இரவு நகரக்காட்சி, கோர்தோபா வளைவு, இயேசு அவை வளாகத்தை 2000இல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கும் நினைவுச்சின்னம், எவிட்டா நுண்கலை அருங்காட்சியகம்.\nரேமன் யாவியர் மெஸ்த்ரே (UCR)\n1573இல் கோர்தோபாவை நிறுவிய ஒரோனிமோ லூயி டெ கபேராவின் நினைவுச்சின்னம்.\nகோர்தோபா (Córdoba, எசுப்பானிய ஒலிப்பு: [ˈkorðoβa]) அர்கெந்தீனாவின் புவியியல் மையத்தில் அமைந்துள்ள நகரமாகும். சியேராசு சிகாசு மலையடிவாரத்தில் சுக்குய்யா ஆற்றங்கரையில் புவெனஸ் ஐரிஸ் நகரிலிருந���து வடமேற்கில் 700 கிமீ (435 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது கோர்தோபா மாகாணத்தின் தலைநகரமாகவும் அர்கெந்தீனாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 1,330,023 ஆகும்.\nஇதனை 1573ஆம் ஆண்டு சூலை 6ஆம் நாள் ஒரோனிமோ லூயி டெ கபேரா நிறுவினார்; அவர் எசுப்பானியாவிலுள்ள கோர்தோபாவை ஒட்டி இதற்கு அதே பெயரை இட்டார். அர்கெந்தீனா என இன்று அறியப்படும் பகுதியில் (அக்காலகட்டத்தில் இப்பகுதி சான்டியேகோ டெல் எஸ்டெரோ என அழைக்கப்பட்டது) அமைந்த முதல் எசுப்பானிய குடியேற்றத் தலைநகரங்களில் ஒன்றாக இது இருந்தது. இங்குள்ள கோர்தோபா தேசிய பல்கலைக்கழகமே நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும்; எசுப்பானிய அமெரிக்காவின் ஏழாவதாக நிறுவப்பட்ட பல்கலைக்கழகமுமாகும். இதனை இயேசு சபையினர் 1613இல் நிறுவினர். இப்பல்கலைகழக இருப்பால் கோர்தோபா லா டாக்டா (அண்மித்த தமிழாக்கம், \"அறிவார்ந்த ஒன்று\") என அழைக்கப்பட்டது.\nகோர்தோபாவில் பல எசுப்பானிய குடியேற்ற ஆட்சிக்கால வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை கட்டிடங்களைக் காணலாம். இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இயேசு சபை வளாகம் (எசுப்பானியம்: மன்சானா எசூட்டிகா), 2000 இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.[2] இந்த வளாகத்திலுள்ள கட்டிடங்கள் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இவற்றில் மொன்செராட் தேசியக் கல்லூரி, குடியேற்ற பல்கலைக்கழக வளாகம் ஆகியவையும் அடங்கும். இந்த பல்கலைக்கழக வளாகம் தற்போது கோர்தோபா தேசிய பல்கலைக்கழகத்தின் வரலாற்று அருங்காட்சியகமாக உள்ளது. கோர்தோபா பல்கலைக்கழகம் 20ஆம் நூற்றாண்டு துவக்கத்திலிருந்து நாட்டின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகமாக (முதலாவது புவெனஸ் ஐரிஸ் பல்கலைக்கழகம்) விளங்குகின்றது.\nவிக்கிப்பயணத்தில் Córdoba, Argentina என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2018, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/baahubali-2/?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic", "date_download": "2021-07-24T14:18:37Z", "digest": "sha1:3ZBSBCMXP3WVYNKQVR35YAWE5BWLDFK3", "length": 7030, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Baahubali 2 News in Tamil | Latest Baahubali 2 Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nநிசமாவா.. பாகுபலியை இந்த பிரபலங்கள் எல்லாம் மிஸ் பண்ணாங்களா.. யார் யார் எந்த கேரக்டர்னு பாருங்க\n'பாகுபலி 2' வந்து அதுக்குள்ள 3 வருஷமாச்சா ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்.. ஹீரோ பிரபாஸ் நன்றி\n#Baahubali2 ஏன், ஏன்னு நாம் 2 வருஷமாக கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்த நாள் இன்று\nபாகுபலி 2 பட வசூலை முந்திய 2.0: அட, உண்மை தாங்க\nகூல் பாகுபலி, அழகு தேவசேனா, கம்பீர ராஜமாதா, படுபாவி பல்லா: ஃபீல் பண்ண பிரபாஸ்\nகுழப்பமோ குழப்பம்: பாகுபலி 2 படத்தில் பணியாற்றாதவருக்கு தேசிய விருது அறிவிப்பு\nஏம்ப்பா.. இதுலேயும் 'பாகுபலி 2' தான் ஃபர்ஸ்டா\nவிரைவில் சீனத் திரைகளை ஆக்கிரமிக்கும் பாகுபலி 2\nபாகுபலி 2, மெர்சல்... 2017 முதல் இடம் யாருக்கு\nரஷ்ய மொழியில் டப் ஆன பாகுபலி ஜனவரியில் ரிலீஸ்... ட்ரெய்லர் இதோ\nசிறந்த படங்கள் பட்டியலில் முதலிடம் நம்மதான்.. மெர்சலுக்கு எத்தனயாவது இடம் தெரியுமா\n2017-ல் கூகுளில் அதிகம் பிரபலமான இந்தியப் பாடல் இதுதான்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8/", "date_download": "2021-07-24T13:09:33Z", "digest": "sha1:WT2SOBZMJARQ7UYIUM46SBPCXYFHBTMR", "length": 23087, "nlines": 132, "source_domain": "viralbuzz18.com", "title": "உலகம் சுற்றும் வாலிபரா நீங்கள்? எங்க Entry allowed, எங்க not allowed: Check list!! | Viralbuzz18", "raw_content": "\nஉலகம் சுற்றும் வாலிபரா நீங்கள்\nசர்வதேச விமானங்கள் சமீபத்திய புதுப்பிப்புகள்: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியாவில் மார்ச் 23 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், வந்தே பாரத் (Vande Bharat) பணித்திட்டம் மற்றும் உக்ரைன், பங்களாதேஷ் உட்பட சுமார் 18 நாடுகளுடன் இந்தியா உருவாக்கிய இருதரப்பு விமான குமிழி ஒப்பந்தங்களின் கீழ் சிறப்பு சர்வதேச விம���னங்கள் (International Flights) அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியர்களுக்கு பயணம் செய்ய அனுமதி இல்லாத சில நாடுகளும் உள்ளன.\nதற்போது வரை, 2020 மே 6 முதல் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை திருப்பி அழைத்து வர சர்வதேச பயணங்களுக்கு மத்திய அரசு தேவையான வசதிகளை செய்துள்ளது என்று ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.\nஇந்தியர்கள் செல்லக்கூடிய நாடுகள் எவை\nசிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக சில நாடுகளுடன் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Civil Aviation) ஒரு தனி இருதரப்பு குமிழி ஏற்பாட்டை ஏற்படுத்தியுள்ளதால், தற்போது இந்தியர்கள் 18 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.\nCOVID-19 தொற்றுநோயின் விளைவாக வழக்கமான சர்வதேச விமானங்கள் இடைநிறுத்தப்படும்போது வணிக பயணிகள் சேவைகளை மறுதொடக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான தற்காலிக ஏற்பாடுகள் தான் ஏர் டிராவல் ஒப்பந்தங்கள். அவை பரஸ்பர அனுகூலங்களை உடையவை, அதாவது இரு நாடுகளிலிருந்தும் விமான நிறுவனங்கள் இதே போன்ற நன்மைகளை அனுபவிக்க முடியும்.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மாலத்தீவுகள், கனடா, ஜப்பான், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, கத்தார், ஈராக், ஓமான், பூட்டான், கென்யா, பங்களாதேஷ் மற்றும் உக்ரைன் ஆகியவை இந்தியர்கள் பறக்கக்கூடிய 18 நாடுகளாகும்.\nஅக்டோபர் 28 முதல் பங்களாதேஷ் இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்கும். மூன்று பங்களாதேஷ் விமான நிறுவனங்கள் – பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ், யுஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் மற்றும் நோவோ ஏர் – ஆரம்பத்தில் வாரத்திற்கு 28 விமானங்களை இயக்கும். ஐந்து இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா மற்றும் கோ ஏர் – இரு நாடுகளுக்கும் இடையில் வாரத்திற்கு 28 விமானங்களை இயக்கும்.\nபயணிகள் பயணிப்பதற்கு முன் COVID-19 சோதனைக்கு உட்பட வேண்டும்.\nALSO READ: Covid 19 தடுப்பூசி தொடர்பாக வெளியான முக்கிய தகவல்…….\nஇந்தியர்கள் செல்ல இது வரை அனுமதி வழங்கப்படாத நாடுகள்:\nஹாங்காங்: ஏர் இந்தியா (Air India) மற்றும் விஸ்தாரா விமானங்களை அக்டோபர் 17 முதல் இந்த மாத இறுதி வரை ஹாங்காங் (Hong kong) தடை செய்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், மூன்றாவது முறையாக ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங் தடைசெய்துள்ளது.\nஜெர்மனி: அண்மைய��ல், இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் லுஃப்தான்சா மற்றும் ஏர் இந்தியா இயக்கும் விமானங்களின் எண்ணிக்கை தொடர்பாக பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்து குமிழி ஏற்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும், ஏர் பப்பில் ஒப்பந்தத்தின் கீழ், தேசிய விமான நிறுவனமான Air India, அக்டோபர் 26 முதல் மார்ச் 28 வரை இந்தியா-ஜெர்மனிக்கு இடையே விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. பயணிகள் தங்கள் டிக்கெட்டை விமானத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், அழைப்பு மையங்கள் அல்லது முன்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யலாம்.\nதுபாய்: கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று இருந்த பயணிகளை இரண்டு முறை ஏற்றிச் சென்றதால் துபாய் (Dubai) அதிகாரிகள் கடந்த மாதம் அனைத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களையும் 15 நாட்களுக்கு தடை செய்திருந்தனர். ஆனால் இப்போது துபாய் இந்தியாவில் இருந்து விமானங்களை மீண்டும் அனுமதித்துள்ளது.\nஇருப்பினும், துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் (DCAA) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸிடம் குறிப்பிட்ட நான்கு இந்திய ஆய்வகங்களில் இருந்து பயணிகள் பரிசோதனை செய்து அளிக்கும் COVID-19 அறிக்கைகளை ஏற்க வேண்டாம் என கூறியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சூர்யம் ஆய்வகம், கேரள நகரங்களில் உள்ள மைக்ரோஹெல்த் ஆய்வகம்; டெல்லியில் பி பாசின் பாத்லாப்ஸ் மற்றும் நோபல் டயக்னோஸ்டிக் மையம் ஆகியவை அந்த நான்கு ஆய்வகங்களாகும்.\nALSO READ: இந்தியா தற்போது COVID-19-ன் சமூக பரவல் நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் Harsh Vardhan\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nPrevious Articleபிப்ரவரி 2021 க்குள் கொரோனா நாட்டில் முடிவடையும்…உண்மை என்ன\nNext Articleஇனி ரயில்களில் இருக்காது pantry car, அந்த இடத்தில் என்ன இருக்கும் தெரியுமா\nNew Wage Code: இனி வாரத்தில் நான்கு வேலை நாட்கள் மட்டுமே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/04/drb-thoothukudi-recruitment-2020.html", "date_download": "2021-07-24T14:05:06Z", "digest": "sha1:DW5UPQATZDJWKWEE2L6EXNKAUSB3RH6Q", "length": 6880, "nlines": 94, "source_domain": "www.arasuvelai.com", "title": "தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeதூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு\nதூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் அறிவிக்கையை வெளியிடுள்ளது. தகுதிபெற்ற ஆண்/பெண்/மூன்றாம் பாலினம் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 30.04.2020 வரை வரவேற்கப்படுகின்றன.\nதூத்துக்குடி கூட்டுறவு வங்கி உதவியாளர்/எழுத்தர் பணியிட விவரங்கள் :\nஇந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2019 தேதியின்படி 18 முதல் 48 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பார்க்கலாம்.\nஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பெறப்பட்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு\nகணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு. விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் கணினிப் பயிற்சி பெற்றுள்ளதற்கான சான்றிதழ்.\nவிண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/- ஆகும்.\nஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள் மற்றும் பழங்குடியினர் உரிய வருவாய் கோட்ட அலுவலர் அல்லது சார் ஆட்சியரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://drbtut.in என்ற இணையதளத்தின் மூலம் 30.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு - 100 காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் 31000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேல���வாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/693", "date_download": "2021-07-24T14:25:21Z", "digest": "sha1:Y3RROTUYMZALS7U5MWYCAFS25YWEG7WU", "length": 9198, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மும்பை", "raw_content": "சனி, ஜூலை 24 2021\nநிறுவன ஒதுக்கீடு மூலம் ரூ. 350 கோடி: ஐ.ஓ.பி. திட்டம்\nஆந்திர வன அதிகாரிகள் கொலை: 422 தமிழக தொழிலாளர்கள் கைது\nஆஷிஸ் ஹேம்ரஜனி - இவரைத் தெரியுமா\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் பலி\nவரி இழப்பை ஏற்படுத்திய அறிவிக்கைக்கு தீர்வு காண கோரிக்கை\n21 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே சென்செக்ஸ்\nசென்னையில் செட்டாப் பாக்ஸ் திட்டத்தை உடனடியாக அமல் செய்யுங்கள் - டிராய் எச்சரிக்கை\nசவுதி அரேபியாவில் தத்தளிக்கும் 53 தமிழர்கள்: தமிழகத்திடம் உதவி கேட்கும் ரியாத் தமிழ்ச்சங்கம்\nமதக் கலவரத் தடுப்புச்சட்ட எதிர்ப்புகள் நியாயமானவையா\nமின்னணு கழிவு: புதிதாய் முளைத்த வில்லன்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி: புதிய உச்சத்தில் பங்குச்சந்தை\nதேர்தல் வெற்றிக்கு நரேந்திர மோடியே காரணம்: வசுந்தரா ராஜே\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/indus-waters-treaty-issue", "date_download": "2021-07-24T14:54:53Z", "digest": "sha1:UZJZM6FLYWAYTRQIQOZO5GDKZUE2FMFP", "length": 7146, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 30 October 2019 - இன்று சிந்துநதியைத் தடுத்தால்... நாளை பிரம்மபுத்திரா நமக்கு இல்லை! | Indus Waters Treaty issue - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபுதிய மினி தொடர்: இரும்புத்திரை காஷ்மீர் - “உயிருக்கு உத்தரவாதமில்லை... உடனே கிளம்புங்கள்”\nமிஸ்டர் கழுகு: முதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்... சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\n“இதற்கு முன்பு பஞ்சமி நில மீட்புக்கு குரல்கொடுத்திருக்கிறாரா ராமதாஸ்\nநெடுஞ்சாலைத் துறையை ஆட்டிப்படைக்கும் அதிகாரி\nஆளுங்கட்சியினரின் ஆதிக்கம்... பந்தாடப்படும் கலெக்டர்கள்\n“பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைப் புனரமைப்பது தனியாருக்குத் தாரைவார்க்கவா\n - தகிக்கப்போகும் மேற்குவங்க அரசியல்\nஇன்று சிந்துநதியைத் தடுத்தால்... நாளை பிரம்மபுத்திரா நமக்கு இல்லை\nஇந்தியப் பயணிகள் விமானத்தைச் சூழ்ந்த பாகிஸ்தான் போர் விமானங்கள்\n“அய்யா ராசா... என்னை பெத்த அப்பனே... எங்கடா இருக்க... வந்திடுடா\nவீடு முழுக்க பணம்... தண்ணீர் டிரம்மிலும் கரன்சி கட்டு...\nஇன்று சிந்துநதியைத் தடுத்தால்... நாளை பிரம்மபுத்திரா நமக்கு இல்லை\nநதிநீர் ஒப்பந்தத்தை மீறுவது நமக்கே ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solartrips.co/site/wp-includes/6c0b28-do-you-mind-meaning-in-tamil", "date_download": "2021-07-24T13:06:18Z", "digest": "sha1:QCTF3EELYAOPHQOQ7ZTKF4JE6IILJ2XY", "length": 6710, "nlines": 8, "source_domain": "solartrips.co", "title": "do you mind meaning in tamil", "raw_content": "\n நீங்கள் ஏதும் நினைக்கவில்லை என்றால் எனக்கு சிறிது பணம் கடனாக கொடுப்பீர்களா. into, to put into the form of; to translate or transform into, as a அது மனதை அள்ளுகிறது / மனதை கொல்லைகொள்கிறது, இது எனக்கு ஓவியர் பிக்காஷோ ஓவியம் ஒன்றை ஞாபகபடுத்துகிறது, நீ நாகப்பாம்பை தாக்கி இருக்கிறாய் புரிந்து கொள். transact to carry out in action; as, to do a good or a bad act; do our on, to put on; to don; to do off, to take off, as dress; to doff; to do Contextual translation of \"do you mean it\" into Tamil. உங்கள் மனதில் இருக்கிறது என்ன Tamil language is one of the famous and ancient Dravidian languages spoken by people in Tamil Nadu and the 5th most spoken language in India. To fare; to be, as regards health; as, they asked him how he Do definition Noun. To cause; to make; -- with an infinitive. Meaning for mind அவசரத்திலும் புத்தி நிதானமாக வேலை செய்ய வேண்டும். The huge number of Tamil speaking people cutting across countries, the birth and growth of the language, the letters, the rules, the sound variations and the origin of special characters, symbols for Tamil calendar, Tamil numbers, time, land and cultural divisions, and coinage of words have also been dealt with. To bring to an end by action; to perform scale for the purpose of solmization, or solfeggio. A syllable attached to the first tone of the major diatonic Multibhashi is an app to learn languages most effectively and effortlessly. To put or bring into a form, state, or To act or behave in any manner; to conduct one's self. A puranic one or on academic one\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/protest/", "date_download": "2021-07-24T14:57:25Z", "digest": "sha1:FV45DS7JDHX5ICC3WSUQ4UEQFKBWPLM7", "length": 23584, "nlines": 268, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Protest « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏ��்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநீதிக்கு தடையாக இருந்த வழக்கறிஞர்களுக்கு தண்டனை\nஇந்தியாவில், மூத்த வழக்கறிஞர்கள் இரண்டு பேர், ஒரு வழக்கில் முறையான நீதி கிடைப்பதற்குத் தடைக்கல்லாக இருந்ததாகக் கூறி, அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை விதித்திருக்கிறது.\nபுதுடெல்லியில் கடந்த 1999-ம் ஆண்டு பி.எம்.டபுள்யு. கார் ஒன்று மோதியதில், 6 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில், காரை ஓட்டிச் சென்ற சஞ்சீவ் நந்தா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், ஆயுத முகவர் சுரேஷ் நந்தாவின் மகன்.\nஅந்த வழக்கில், சுனில் குல்கர்னி என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார்.\nசஞ்சீவ் நந்தா சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.கே. ஆனந்தும், காவல்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐ.யு. கானும் ஆஜரானார்கள்.\nஅவர்கள் இருவரும் சேர்ந்து, சுனில் குல்கர்னி இந்த வழக்கில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தியபோது, தொலைக்காட்சி சானல் ஒன்றின் சார்பில், அது ரகசியமாகப் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nடெல்லி உயர்நீதிமன்றம் தானாகவே அந்தப் பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதில், வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.\nவழக்கறிஞர்கள் ஆனந்தும், ஐ.யு. கானும் எதிரெதிர் தரப்பு வழக்கறிஞர்களாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக சேர்ந்து, நீதி வழங்கப்படுவதற்குத் தடைக்கல்லாக செயல்பட்டதாக அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, இரு வழக்கறிஞர்களும் அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்திலும், கீழ் நீதிமன்றங்களிலும் வழக்குகளில் ஆஜராகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூத்த வழக்கறிஞர்கள் என்ற பதவியை அவர்களிடமிந்து பறிப்பதற்கும் நீதிமனறம் பரிந்துரைத்துள்ளது. அவர்கள் இருவரும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் ச���லுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒலிம்பிக்கின் போது ஆர்பாட்டங்களுக்கென தனியான பூங்காக்கள்\nசீனாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது சட்டபூர்வமான போராட்டங்களை மூன்று பொதுப் பூங்காக்களில் நடத்த அனுமதியளிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.\nபாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கான போராட்டக்காரர்களின் விருப்பம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமன்பாட்டை காணும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரியான லியூ ஷாவூ தெரிவித்துள்ளார்.\nபோட்டிகளின் போது போராட்டங்களை அனுமதிக்க வேண்டிய தேவையை சீன அதிகாரிகள் அங்கீகரிக்கும் ஒரு நகர்வே இது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.\nஎனினும் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.\nTaken from: சினிமா நிருபர்\nசினுக்கு ஆப்பு வைக்கும் தமிழ்சினிமா\nஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததும், கர்நாடகாவில் தமிழ் சினிமாக்கள் ஓடிய தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனை கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கர்நாடகாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பிறப்பால் கன்னடர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆக்ஷன் கிங் அர்ஜூன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்பார்களத, மாட்டார்களா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.\n விஷயத்துக்கு வருவோம். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஒரு சில நடிகர்களும், பல நடிகைகளும் பங்கேற்கவில்லை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அசினும் வரவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் நடந்த தசாவதாரம் விழாவுக்கு வந்த நடிகை அசின், அப்படியே நடிகர் சங்கத்திடம் ஒரு விளக்கக் கடிதத்தையும் கொடுத்து விட்டு சென்றார். உண்ணாவிரத போராட்டத்துக்கு வராதது ஏன் என்பதற்கு விளக்கம்தான் அந்த கடிதத்தில் இருந்தது.\nஉண்ணாவிரதம் நடந்த நாளில் தான் இந்தி கஜினி படத்தின் சூட்டிங்கில் இருந்ததாகவும், சூட்டிங்கை திடீரென ரத்து செய்ய முடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாம். ஆனால் சம்பவத்தன்று கஜினி சூட்டிங் நடைபெறவில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.\nநடிகை அசின் உண்ணாவிரதம் பற்றி தெரிந்து கொண்டே வராமல் இருந்து விட்டார். அவரது விளக்க கடிதத்தையெல்லாம் ஏற்கக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் அசின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலையில் நடிகர் சங்கம் இருக்கிறது. இதற்கு காரணம் கமல்ஹாசன்தானாம்.\nகமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து அசின் நடித்துள்ள தசாவதாரம் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அசின் மீது நடவடிக்கை எடுத்தால் தசாவதாரம் ரீலிசிலும் சிக்கல் ஏற்படும் என்பதால் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்க யோசித்து வருகிறார்கள் சங்க நிர்வாகிகள். அதே நேரத்தில் அசினுக்கு இந்தியில் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழ் திரையுலகம் தன் மீது நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை என்றே அசின் கூறி வருகிறாராம்.\nகொசுறு தகவல் : சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகை திவ்யா (குத்து ரம்யா), பெங்களூருவில் கன்னட திரையுலகம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு தமிழ்நடிகர்கள் சங்கத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து திவ்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் சென்னையில் வந்து உண்ணாவிரதம் இருந்திருந்தால் மட்டும் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்குமா என்று பதில் கேள்வி கேட்டு கோபப்படுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/india-banned-import-of-old-plastic/", "date_download": "2021-07-24T13:00:43Z", "digest": "sha1:S4DV64TPY2QNPBC2V3DB3G3MUT5KAJOX", "length": 13917, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "பழைய பிளாஸ்டிக் இறக்குமதிக்கு அரசு தடை | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரை���்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபழைய பிளாஸ்டிக் இறக்குமதிக்கு அரசு தடை\nஅதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட சென்னை மாநகராட்சியின் 660 ஒப்பந்தங்கள் ரத்து\nவிஷால் & ஆர்யா கூட்டணியில் ‘எனிமி’டீசர் வெளியீடு….\nகிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..\nபழைய பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய அரசு முழுமையாக தடை விதித்துள்ளது.\nஉபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு அதை மீண்டும் புதிய பொருட்களாக இந்தியா மாற்றி வந்தது. ஆனால் இதன் மூலம் பிளாஸ்டிக் முழுமையாக புதிய பொருட்களாக மாற்ற முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பிளாஸ்டிக் கழிவுகள் நாட்டில் பெருகி வந்தன. அதை ஒட்டி இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் பிளாஸ்டிக் இறக்குமதி தடை செய்யப்பட்டது.\nஅந்த மாநிலங்களில் உள்ள சிறப்பு ஏற்றுமதி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மட்டும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் இந்த சலுகையை பயன்படுத்தி ஏற்றுமதி செய்யப்படாத பொருட்கள் செய்யவும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்தனர்.\nஅதிகம் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் சீனாவில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உலகின் அதிக அளவில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருந்தது. தற்போது இந்தியாவில் 25,940 டன்கள் மீண்டும் உபயோகிக்க முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன.\nஇதை ஒட்டி இந்தியா பழைய பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதிக்கு முழுமையாக தடை விதித்துள்ளது. இந்த தடை இந்த மாதம் 1 ஆம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு அமுல் செய்யப்பட்டுள்ளது. வரும் 2022 க்குள் ஒரு முறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கும் முழுத்தடை விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.\nPrevious articleநீதிபதிகளுக்கான சலுகைகள் பற்றிய கட்டுரை – தண்டனை பெற்ற பத்திரிகையாளர்கள்\nNext articleபாகிஸ்தான் செனட் சபைய��ன் தலைவர் ஆன இந்து தலித் பெண்..\nடோக்கியோ ஒலிம்பிக் 2020: பேட்மிண்டன், டென்னிஸ் போட்டி தகுதிச்சுற்றில் இந்தியா வெற்றி\n24/07/20201: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா பாதிப்பு 546 பேர் பலி…\n30 ஆண்டுகால தாராளமயத்தில் இந்தியா கண்ட ஏற்றம்\nஅதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட சென்னை மாநகராட்சியின் 660 ஒப்பந்தங்கள் ரத்து\nவிஷால் & ஆர்யா கூட்டணியில் ‘எனிமி’டீசர் வெளியீடு….\nகிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..\n நீர்வளத்துறை ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2008_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-24T15:07:37Z", "digest": "sha1:C76QB6RPO55QZOIXIYYFPASNXPXXJMQC", "length": 11072, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள்\n2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் என்பது ஜூலை 25, 2008 மாலை 1:30 மணிக்கு பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். மொத்தத்தில் ஒன்பது குண்டுவெடிப்புகளில் மூன்று பேர் உயிரிழந்து மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்[1]. இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம், லஷ்கர் இ தொய்பா ஆகிய இரண்டு தீவிரவாதி குழுமங்களும் இந்த குண்டுவெடுப்பை செய்திருக்கலாம் என்று பெங்களூர் காவல்துறையும் இந்திய அறிவு முகமையும் கூறியுள்ளன. இதனால் பெங்களூரின் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மூடப்பட்டன.\nஇதற்கு ஒரு நாள் பிறகு அகமதாபாதில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 26 பேர் உயிரிழந்து 100 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள்(since 2001)\nஇந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்களின் பட்டியல்\nராஜீவ் காந்தி படுகொலை (1991)\nஇந்திரா காந்தி படுகொலை (1984)\n2002 ரகுநாத் கோவில் தாக்குதல்கள்\nமும்பை பேருந்து குண்டு வெடிப்பு\nசென்னை மத்திய ரயில் நிலையம்\nமுதல் குண்டுவெடிப்பு: பிற்பகல் 1:20, மடிவாலா பேருந்து நிறுத்தம்\nஇரண்டாம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 1:25, மைசூர் சாலை\nமூன்றாம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 1:40, அடுகுடி\nநான்காம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 2:10, கோரமங்கள\nஐந்தாம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 2:25, விட்டல் மால்யா சாலை\nஆறாம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 2:35, லாங்ஃபர்ட் டவுன்\nஏழாம் குண்டுவெடிப்பு: ரிச்மண்ட் டவுன்[2]\n↑ பெங்களூரில் 7 இடங்களில் குண்டுவெடிப்பு-3 பேர் பலி\nகர்நாடக வரலாறு (1947- தற்போதுவரை)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2019, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/03/06/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-24T13:26:12Z", "digest": "sha1:2YJE665SZ5U7VZI6QBIOOJV2NAKXV2RX", "length": 18308, "nlines": 218, "source_domain": "tamilandvedas.com", "title": "ஆண் புலி பாண்டு மஹாராஜன்! செக்ஸ் பற்றிய உண்மை! (Post No.3698) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஆண் புலி பாண்டு மஹாராஜன் செக்ஸ் பற்றிய உண்மை\nமஹாபாரதத்தில் பலருடைய விசித்திரமான பிறப்புகளின் பின்னுள்ள உண்மைகளை — அறிவியல் உண்மைகளை — நிறைய எழுதிவிட்டேன். இன்று பாண்டு, திருத ராஷ்டிரன் பிறப்புகளில் உள்ள விஞ்ஞான உண்மைகளைத் தொட்டுக் காட்டுகிறேன்.\nமஹாபாரத மாவீரர்களில் அதிகம் போற்றப்படாதவர்களில் ஒருவர் பாண்டு மஹாராஜன். ஆனால் மஹாபாரதத்தில் இவரைப் பற்றிப் பல பாராட்டுரைகள் உள்ளன. மனிதர்களுள் ஆண்புலி என்று வருணிக்கப்படுகிறார்.\nகணவனும் மனைவியும் படுக்கையில் இன்பம் அனுபவிக்கும்போது வேண்டா வெறுப்பாக ஒருவர் இருந்தாலும், அது பிறக்கப் போகும் குழந்தையைப் பாதிக்கும் என்பது பாண்டு-திருதராஷ்டிரர் வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது..\nமேலை நாடுகளிலும் கூட, பெற்றோர்கள் குடி, கூத்து, போதை மருந்து, மற்றும் பல தீய பழக்கங்களைக் கொண்டிருந்தால் அந்தக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிகமாக சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது, ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.\nஎல்லோருக்கும் தெரிந்த கதை என்பதால் மிகச் சுருக்கமாக சொல்கிறேன். விசித்திரவீர்யனின் இரண்டு மனைவிகளுக்கும் மகப்பேறு இல்லாததால் நாட்டை ஆள்வதற்கு சந்ததி இல்லாமல் போய்விடுமே என்று வியாசர் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள வியாசரின் தாயாரே எற்பாடுசெய்கிறார். அக்காலத்தில் ராஜ வம்சம் நசித்துப் போகாமல் இருக்க இப்படி ஒரு ஏற்பாடு இருந்தது. விசித்ர வீர்யனின் இரண்டு மனைவியர் அம்பிகா, அம்பாலிகா. இருவரிடமும் வியாசர் வரப்போகிறார் என்று சொன்னவுடனே முகம் சுழித்தனர். ஏனெனில் வியாசர் கருப்பர். அவர் பெயரே கருப்பு (க்ருஷ்ண த்வைபாயன) அழகும் கிடையாது. ஆனால் உலக சாதனையில் அவரை மிஞ்ச இன்று வரை யாரும் பிறக்கவில்லை. பிரம்மாண்டமான வேதங்களை நான்காகப் பிரித்தார். உலகிலேயே நீண்ட இதிஹாசமான மஹாபரதத்தை எழுதினார். இதில் இல்லாத விஷயங்களே உலகில் இல்லை.\nஅவர் படுக்கை அறையில் நுழைந்தவுடன் அம்பிகா வெறுப்புற்று கண்களை முடிக் கொண்டார். வியாசரோ முற்றும் துறந்த முனிவர். அது பற்றிக் கவலைப் படாமல் தாயார் இட்ட கட்டளையை தலைமேற்கொண்டு பாலியல் இன்பத்திற்காகவன்றி, வம்ச விருத்திக்காக மட்டுமே என்று, சொன்ன செயலைச் செய்துவிட்டு வெளியேறினார். கண்னை மூடி வெறுப்புக் காட்டிய அம்பிகாவுக்கு கண்கள் தெரியாத திருதராஷ்டிரன் பிறந்தான். அவனும் வெறுப்புடன் பிறந்ததால் இறுதிவரை பாண்டவர் மீது வெறுப்பைப் பொழிந்தான்; அழிந்தான்.\nஅம்பாலிகாவுக்கும் இதே வெறுப்புதான். அவளும் வேண்டா வெறுப்பால முகம் வெளுத்து பயந்து போய் படுக்கையில் படுத்தாள் . அவளுக்குப் பிறந்த பாண்டு மஹாராஜன் வெளுத்த தோலுடனும், செக்ஸில் ஈடுபட முடியாத பயத்துடனும் பிறந்தான்..\nஇது மஹாபாரதம் கற்பிக்கும் பாடம்; செய்யும் செயலை — செக்ஸே ஆனாலும் — மனமுவந்து செய்ய வேண்டும் அப்படி செய்யாவிடில் குழந்தைகள், குறையுடன் பிறக்கலாம்.\nபாண்டுவின் மற்ற கதை எல்லோரும் அறிந்ததே. குந்தி என்ற முதல் மனைவியும் மாத்ரி என்ற இரண்டாவது மனைவியும் உண்டு. ஒரு முறை வேட்டையாடும் போது மான் தோல் போற்றிய கிண்டம ரிஷியை உண்மையான மான் என்று நினத்து அம்பெய்திக் கொன்றுவிட்டார். அப்போது அந்த ரிஷி தன் மனைவியுடன் படுத்திருந்தார். உடனே அவர் ஒரு சாபம் இட்டார். நீ உன் மனைவியுடன் படுத்தாயானால் இறந்து போவாய் என்று.\nபாண்டுவும் பயந்துபோய் காட்டிற்குத் தவம் செய்யப்போனார். அவருடன் இரண்டு மனைவியரும் சென்றனர். ஒரு நாள் மாத்ரியும், பாண்டுவும் உணர்ச்சிவயப்பட்டு படுத்தபோது பாண்டு இறந்தார். சாபத்தை அறிந்தும் கணவனை எச்சரிக்காமல் போனோமே என்று வ ருந்தி மாத்ரியும் பூதப் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி போல கணவருடன் தீப்பாய்ந்தாள்.\nகுந்திக்கும் மாத்ரிக்கும் மந்திரம் மூலம் பிறந்த பஞ்ச பாண்டவர்களையும் வளர்க்கும் பொறுப்பை குந்தி ஏற்றாள்.\n(மஹா பாரதத்திலுள்ள டெஸ்ட் ட்யூப் TEST TUBE BABY குழந்தை, செக்ஸ் மாற்ற ஆபரேஷன் SEX CHANGE OPERATION, ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை (SIAMESE TWINS சயாமீஸ் ட்வின்ஸ்) முதலிய பத்து ரஹசியங்களை பழைய கட்டுரைகளில் காண்க)\nபாண்டு மஹாராஜன் பற்றி மஹா பாரதத்தில் உள்ள ஓரிரு ஸ்லோகங்களைக் காண்போம்:-\nஅயம் ச புருஷ வ்யாக்ரஹ புனர் ஆயாதி தர்மவித்\nயோ ந ஸ்வான் இவ தாயாதான் தர்மதஹ பரிரக்ஷதி( 1-199-17)\nஆண்களில் புலி போன்ற வீரம் படைத்த அவர் (பாண்டு) மீண்டும் வந்து விட்டார்; குணங்களை நன்கு அறிந்தவர். தர்ம விதிப்படி நம்மை தனது சொந்தக்கார ர்கள் போலப் பாதுகாக்கிறார்.\nகேசாம் சித் அபவத் ப்ராதா\nகேசாம் சித் அபவத் சகா\nர்ஷயஸ் த்வ அபரே சை நாம்\nபாண்டு காட்டில்ச தவம் செய்த போது சிலரை சகோதர்களாகவும் சிலரை தோழர்களாகவும் நடத்தினார். ஆனால் ரிஷிகளோவெனில் பாண்டுவை தனந்து சொந்த மகன் போல நடத்தினர்.\nபாண்டு ராஜ வம்சத்தில் பிறந்திருந்தாலும் காட்டில் தவம் செய்தபோது ஒரு பிரம்ம ரிஷி போல ஒளியுடன் விளங்கினார்:\nஇவ்வாறு பல இடங்களில் பாண்டு போற்றப்படுகிறார்.\nPosted in அறிவியல், சமயம், பெண்கள்\nTagged செக்ஸ், பாண்டு, மஹாபாரத உண்மை\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் ஆலயம் அறிவோம் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/06/becil-supervisor-recruitment-2021.html", "date_download": "2021-07-24T13:04:21Z", "digest": "sha1:MOIBZTIACNCIVQXM47V5PYEDXZH3CWLY", "length": 6328, "nlines": 110, "source_domain": "www.arasuvelai.com", "title": "8-ஆம் வகுப்பு தகுதிக்கு தகவல் ஒளிபரப்புத்துறையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeCENTRAL GOVT8-ஆம் வகுப்பு தகுதிக்கு தகவல் ஒளிபரப்புத்துறையில் வேலைவாய்ப்பு\n8-ஆம் வகுப்பு தகுதிக்கு தகவல் ஒளிபரப்புத்துறையில் வேலைவாய்ப்பு\n8-ஆம் வகுப்பு தகுதிக்கு தகவல் ஒளிபரப்புத்துறையில் வேலைவாய்ப்பு\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது.\nஇப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக அறிந்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\n8 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் உள்ளூர் மொழி மற்றும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்.\nஆங்கிலம் படிக்கும் திறன் வேண்டும்.\n1 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nஅரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும்.\nஅரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும்.\n2 வருட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nSupervisor – அதிகபட்சம் 30 வயது\nதேர்வு செய்யும் முறை :\nதகுதியான நபர்கள் Test/ Written exam/ Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி :\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு - 100 காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் 31000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/2020/07/18-bible-devotion-2/", "date_download": "2021-07-24T15:12:52Z", "digest": "sha1:RGVREN4OF3FFIQ3WJCPSOXMNQBQDKHFB", "length": 7133, "nlines": 109, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "தேவநதி - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nபின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான் வெளிப்படுத்தல்-22:1\nஅமேசான் நதியானது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் நதி. அமேசான் நதி, கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும். உலகில் கூடுதலான நாகரீகங்கள் நதிக்கரையிலே ஆரம்பிக்கப்பட்டன என்று கூறுவர். நதிகள் காணப்படும் இடங்களில் செழிப்பைக் காணலாம். பச்சை பச்சையாக இலைகளும், மரங்களும், அவற்றில் பழங்களும், பூக்களும், மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாகக் காணப்படும். அவற்றிற்குச் செழிப்பைக் கொடுப்பது அந்த நதியின் தண்ணீரே\nஇன்று உங்களுடைய வாழ்வின் செழிப்புக்கும், பிள்ளைகளின் நல்வாழ்விற்கும், குடும்ப அமைதிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அதுமட்டுமல்ல ஆவிக்குரிய செழிப்பிற்கும் ஒரு நதியின் நீர் அவசியமாகக் காணப்படுகிறது. இந்த நதி ஜீவத்தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் பாயும் இடமெல்லாம் ஆரோக்கியம் சமாதானம் சந்தோஷம். எனவேதான் இயேசு சொன்னார் அவன் உள்ளத்தில் இருந்து ஜீவத்தண்ணீர் உள்ள நதிகள் புறப்பட்டு ஓடும். உடனே சமாரியா ஸ்திரி அதை எனக்குத் தரவேண்டும் என்றாள்.\nஇன்று உங்கள் வாழ்விலும் இதை வாஞ்சிக்கிறீர்களா இதோ தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறது. பானம் பண்ண ஆயத்தமாக இருப்பீர்களேயானால், வாஞ்சையோடு “ஆண்டவரே எனக்குத் தாரும்” என்று கேளுங்கள். நிறைவாகத் தந்து உங்களை நிரப்புவதைக் காணலாம். நிறைவான சந்தோஷம், சமாதானம், விடுதலை மற்றும் சுகம் உங்கள் வாழ்வில் காணப்படுவதை நீங்கள் கண்டு உணர்வீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இதோ தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறது. பானம் பண்ண ஆயத்தமாக இருப்பீர்களேயானால், வாஞ்சையோடு “ஆண்டவரே எனக்குத் தாரும்” என்று கேளுங்கள். நிறைவாகத் தந்து உங்களை நிரப்புவதைக் காணலாம். நிறைவான சந்தோஷம், சமாத���னம், விடுதலை மற்றும் சுகம் உங்கள் வாழ்வில் காணப்படுவதை நீங்கள் கண்டு உணர்வீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக\nஜீவ தண்ணீருக்கு இயேசு ஒருவரே மூல காரணமாக உள்ளார்\nஉங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக\nபெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107713/", "date_download": "2021-07-24T14:15:26Z", "digest": "sha1:X5A7VYRNSMUGQT5WFQJHRDAGWFERV7WG", "length": 57402, "nlines": 171, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-9 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு இமைக்கணம் வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-9\nதன்னிலை அறிந்து மீண்டபோது கர்ணன் தரையில் அந்த வளைகோட்டுக்கு மேலேயே கிடந்தான். அவன் கொண்ட அரைமயக்கில் அவன் மேலிருந்து எடைமிக்க உடற்சுருட்களை மெல்ல அகற்றியபடி கார்க்கோடகன் ஒழிந்துசெல்வது தெரிந்தது. இடமுணர்ந்ததும் திடுக்கிட்டு கையூன்றி எழுந்து அமர்ந்தான். “யாதவரே, என்ன ஆயிற்று” என்றான். அப்போதுதான் தன் உடல் இடைக்குக் கீழே அந்த மண்தரைக்குள் இருப்பதை அறிந்தான். அடியறியா நீருக்குள் என அவன் கால்கள் தவித்துத் துழாவின. எழ முயலுந்தோறும் மூழ்கினான். கைகளை நீட்டி “யாதவரே, என்னை மீட்டெடுங்கள்” என்றான்.\n“நீர் முழுமையாக மீளவில்லை, அங்கரே. இன்னுமொரு வாய்ப்புள்ளது தெரிவுக்கு. எழுவதையோ மீள்வதையோ எண்ணி முடிவெடுங்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “நான் மீள்கிறேன், பிறிதொன்றில்லை. மீள்கிறேன்” என்றான் கர்ணன். “மீண்டெழுந்தால் நிகழ்வதென்ன என்று அறிவீரா” என்றார் இளைய யாதவர். “எதுவாயினும்… எதுவாயினும் மீள்கிறேன்” என்று கர்ணன் கூவினான். “ஒரு கணம் இதை நோக்குக” என்றார் இளைய யாதவர். “எதுவாயினும்… எதுவாயினும் மீள்கிறேன்” என்று கர்ணன் கூவினான். “ஒரு கணம் இதை நோக்குக” என்று இளைய யாதவர் எதிர்ச்சுவரை காட்டினார். அங்கே ஒளி விரிய கர்ணன் அதிலெழுந்த காட்சிகளை மெய்யெனக் கண்டான். உளம்சென்றதும் உடலும் செல்ல அதற்குள் புகுந்து அதை வாழலானான்.\nபெரும்���ோர்க்களத்தை அவன் கண்டான். அதில் தன் மைந்தர்கள் தலையற்று விழுந்து கிடந்து உடல் துள்ளுவதை, வெட்டுப்பரப்பிலிருந்து செங்குருதி நுரைக்குமிழி வெடிக்க எழுவதை, உருண்ட தலையில் விழிகளின் வெறிப்பை, பல்தெரிய நகைப்போ எனக் காட்டிய வாயை கண்டு உடல்விதிர்க்க நின்றான். செயலற்றதென இடக்கால் அதிர்ந்துகொண்டிருக்க இழுத்தபடி நடந்தான். அறிந்த அனைவரும் வெட்டுண்டும் தலையுடைந்தும் இறந்துகிடப்பதை கண்டான்.\nபின் மிக அருகிலென அர்ஜுனனின் உடலை கண்டான். அம்பு துளைத்த காயங்களிலிருந்து குருதி வழிய இடக்கால் இழுபட்டு அதிர்ந்துகொண்டிருக்க கைகள் மண்ணை அள்ளி அதிர அவன் தேரிலிருந்து விழுந்துகிடந்தான். “இளையோனே…” என்று அலறியபடி அவன் அருகே சென்றான். இறந்துகிடந்த அர்ஜுனனின் உதடுகள் அசைந்தன. விழிகள் நிலைத்திருக்க “மூத்தவரே, நீங்கள் என்னை கொன்றீர்கள்” என்றான். “நான் எண்ணவில்லை இளையோனே, நீ நான்… நான் என்னை கொன்றேன்” என்றான்.\nநாகவாளி தொட்ட நஞ்சு அர்ஜுனன் உடலை கருகவைத்துக்கொண்டிருந்தது. இமைக்கதுப்புகள் எரிந்த கரியென்றாயின. உதடுகள் கருகின. உடல் அனலில் இலை என உலர்ந்து வற்றத்தொடங்கியது. “இளையோனே, நான் எண்ணவில்லை… இளையோனே, நான் என்றும் உன்னையே நான் என்று உணர்ந்தவன். இளையோனே…” என்று கர்ணன் நெஞ்சிலறைந்து கூவினான்.\nதொலைவிலிருந்து குந்தி கைவீசி கதறியபடி மேலாடை அவிழ்ந்து விழ வறுமுலைகள் தொங்கியாட ஓடிவருவதை கண்டான். அவள் தன்னை கொல்லப்போகிறாள் என்று அஞ்சி நடுங்கிய உடலுடன் எழுந்து நின்றான். அவள் அவனைக் கடந்து ஓடி தரையில் கிடந்த பேருடலை அள்ளி நெஞ்சோடணைத்துக்கொண்டு தலையை அறைந்து “மைந்தா என் இறையே இனி எனக்கு தெய்வங்களும் இல்லையே\nபீமனின் பெருங்கரங்கள் துணிக்கப்பட்டு இரு அடிமரங்கள் என அருகே கிடந்தன. அப்பால் அவன் கதை குருதியில் மூடி உருண்டு கிடந்தது. அவன் முகத்தை முத்தமிட்டபடி குந்தி விலங்குபோல் ஒலியெழுப்பி கதறினாள். அவன் கால்கள் உயிரிழந்திருந்தன. உடல் எடைமிக்க கற்சிலை நிலையழிந்ததுபோல் தள்ளாடியது.\nஅப்பால் நகுலனையும் சகதேவனையும் கண்டான். அருகருகே நிழலும் உருவும் என அவர்கள் தலையறுந்து கிடந்தனர். அவன் விழுந்தும் எழுந்தும் நடந்தான். நான்கு நரிகள் ஒரு தலையை கடித்து இழுத்துச்செல்லக்கண்டு கைதூக்கி விரட்டினான். ���வற்றிலொன்று அத்தலையை விட்டுவிட்டு அவனை நோக்கி பல்காட்டிச் சீறியது. அந்தத் தலை அணிந்த குண்டலங்களில் இருந்து அது யுதிஷ்டிரன் என்று உணர்ந்தான்.\nஅலறியபடி மயங்கி விழுந்து மீண்டும் உணர்வடைந்தபோது அவன் தலைக்குமேல் துரியோதனன் குனிந்து நின்றிருந்தான். “வென்றோம், அங்கரே… நாம் வென்றோம்.” கர்ணன் “ஆம்” என்றான். “உங்கள் வில்திறனால் வென்றோம்… என் கொடிவழியில் ஒரு மைந்தன் அரசாள்வான்.” கர்ணன் “ஏன்” என்றான். “என்னை தொடையறைந்து கொன்றான் பீமன். என் இளையோனை நெஞ்சுபிளந்து குருதியுண்டான். என் நூற்றுவர்தம்பியரையும் தலையுடைத்து சிதறடித்தான்.”\nகர்ணன் கையூன்றி எழுந்தான். “அதோ, அங்கே” என்று துரியோதனன் சுட்டிக்காட்டினான். துச்சாதனனின் உடல் திறந்து விரிந்திருக்க நாய்கள் குடலை கடித்திழுத்தன. அப்பகுதியெங்கும் கௌரவர்களின் உடைந்த தலைகள் மூளைநெய் சிதற பரவிக்கிடந்தன. “வருக, என் சுனையருகே வருக” என்றான் துரியோதனன். “இல்லை… இல்லை” என்று கர்ணன் தள்ளாடினான்.\nஅப்பால் உடைந்த தேர் அருகே கிடந்த உடலை உடனே அடையாளம் கண்டான். “ஆ” என அவன் அலற துரியோதனன் “ஆம், அது நீங்கள். உங்களை அவன் கொன்றான்…” என்றான். “எஞ்சியதென்ன” என அவன் அலற துரியோதனன் “ஆம், அது நீங்கள். உங்களை அவன் கொன்றான்…” என்றான். “எஞ்சியதென்ன இளையோனே, எஞ்சியதென்ன” என்று கர்ணன் கேட்டான். “வெற்றி…” என்று துரியோதனன் புன்னகைத்தான். “ஆம், ஆனால் தோல்வியும் நமதல்லவா” என்றான் கர்ணன். துரியோதனன் “ஆம், அனைத்தும் நமதே…” என்றான்.\n” என்று தளர்ந்த குரலில் கூவியபடி களத்தில் அமர்ந்தான். அருகே கிடந்த உடல் ஒன்று விழிதிறந்து “அவர் மட்டுமே அறிவார்” என்றது. துரியோதனன் “ஆம், அவர் மட்டுமே அறிவார்” என்றான். கர்ணன் “யாதவரே யாதவரே” என்று கூவினான். “எங்கிருக்கிறீர் யாதவரே” மிக அப்பாலென அவர் குரல் கேட்டது “மிக அருகில்… இங்குதான்.” அவன் தன்னை உந்தி எழுப்பிக்கொண்டு தொலைவை நோக்கினான். “அருகேதான், அங்கரே” என்றார் இளைய யாதவர்.\nகர்ணன் தன்னை மீண்டும் உணர்ந்து “ஆம், இதையே நான் தெரிவுசெய்கிறேன்” என்றான். “ஐயமின்றி என்றால் உங்கள் உடல் மீண்டு இங்கு வந்திருக்கும்” என்றார் இளைய யாதவர். கர்ணன் தன் கால்களை நோக்க அவை தரைமேல் கிடந்தன. எழுந்து அமர்ந்து “இதென்ன உளமயக்காடல் என்ன செய்கிறீர்” என்றான். “வாழ்ந்தறிவதே உலகமெய்மை எனப்படும்” என்றார் இளைய யாதவர். “ஆம் நான் வாழ்ந்தேன். விழியிமைக்கணம். ஆனால் காலப்பெருக்கு” என்றான் கர்ணன். “பெருவிசைகொண்ட பெருக்குகள் சுழிகளே” என்றார் இளைய யாதவர்.\nகர்ணன் கால்மடித்து அமர்ந்துகொண்டு தலையை தாழ்த்தினான். பெருமூச்சுகள் அவன் நெஞ்சை உலைத்தபடி எழுந்தன. இளைய யாதவர் அவன் முகத்தை நோக்கியபடி புன்னகை மாறா முகத்துடன் சொல்லலானார். மிக அண்மையில் செவிக்குள் என அவர் சொற்கள் ஒலிக்க அவன் கைகளைக் கோத்தபடி கேட்டிருந்தான்.\nஅங்கரே, எளியோருக்கும் பெரியோருக்கும் இல்லை இந்த அகக்குழப்பம். நீங்கள் எளியோர் என துயர் கொள்கிறீர்கள். அறிந்தோர் போல் பேசுகிறீர்கள். அறிக, துயரின்மையே மெய்மை எனப்படும். இறந்தவர்க்கோ இருப்பவர்க்கோ துயர்கொள்ளார் அறிவர்.\nஒருநோக்கில் ஒருதருணத்தில் ஒருவருக்கென நிகழ்வது மெய்யல்ல என்று உணர்க. அனைத்துநோக்கில் காலப்பெருக்கில் எவருக்குமென நிகழ்வதே மெய்மை. ஒருவர் அதை அறிந்துணர வழி ஒன்றே. அறிந்தவற்றை தொகுத்தல். முரண்கொள்வனவற்றை இணைத்தல். ஒன்றென்றாக்கி மேலேறிச்செல்லுதல். இணைப்பறிவே யோகம் எனப்படும்.\nதனக்கென ஒருவர் அறிவதும் அனைவருக்கென அனைவரும் அறிவதும் ஒன்றென்று அமையும் நிலையே யோகம். இணைத்தறிக தனித்திருந்தறிக யோகம் எதிரெதிர் நிற்கும் இருமுனையிலும் ஒன்றே நிலைகொள்வது.\nயோகமென்று அறிந்தவை மட்டுமே மெய்யென்று அமையும். ஆகவே அங்கரே, யோகம் புரிக. யோகத்தமைக. யோகமில்லாதவருக்கு மெய்மையும் உளமேன்மையும் இல்லை. அமைதியும் மகிழ்வும் அவரிடம் அமைவதில்லை.\nஒவ்வொன்றும் வகுக்கப்பட்டே மானுடனுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அவன் உடல் வடிவம் வகுக்கப்பட்டுள்ளது. அவன் உள்ளமும் எல்லை வகுக்கப்பட்டது. அவனுக்கான களமும் வாய்ப்புகளும் மட்டும் வகுக்கப்படாதமையவேண்டும் என்று எப்படி கோரமுடியும்\nவகுக்கப்பட்ட களத்தையே சாமானியம் என்றனர். அங்கே நிகழும் எல்லைக்குட்பட்ட மெய்மையை சாமானிய ஞானம் என்றனர். அது உங்களுக்கு மட்டுமே உரியது. உங்கள் கிணற்றில் ஊறும் கடல். துளியும் கடலே.\nவகுக்கப்படாத வெளியில் திகழ்வது விசேஷ ஞானம். முடிவிலியில் நீள்வது அது. இயல்வெளியும் தனிவெளியும் என இவை அறியப்படுகின்றன. இயல்வெளியில் திரள்வது தனிவெளி. தனிவெளியின் மெய்���ையின் ஒரு துளித்தோற்றமே இயல்வெளியின் உண்மை.\nஇயல்உலகின் வினாக்களுக்கு தனிமெய்மையை விடையெனக் கொண்டு இங்கு பேசினீர்கள். அலகிலா தனிமெய்மையை உங்களுக்கான இயலுண்மை என மயங்கியதே உங்கள் முதற்பிழை. அறிக, மெய்யறிதலில் முதற்பிழை நிகழ்ந்தால் வாயில்கள் அங்கேயே மூடிவிடுகின்றன. பிறகெப்போதும் அவை திறப்பதே இல்லை.\nஉங்களுக்கு வகுக்கப்பட்ட களம் உங்களுக்கான வாய்ப்பென்று கொள்க. உங்களுக்கு அளிக்கப்பட்ட ஆற்றலும் அந்த எல்லைக்குட்பட்டதே. அவ்விரண்டும் முரண்கொண்டு முடைந்துகொண்டு மட்டுமே உங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும். உங்கள் எல்லைக்குட்பட்ட ஆற்றல்களுடன் எல்லையின்மை முன் எப்படி நிற்பீர்கள் கடுவெளிமுன் நறுமணம் என கரைந்தழிவீர்கள்.\nஉடலால், உள்ளத்திறனால், பிறப்பால், சூழலால் வகுக்கப்படாது இங்கு வரும் மானுடர் எவருமில்லை. தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் திரட்டி உச்சமென வெளிப்பட்டு தன் களத்தில் நின்றாடுபவன் நிறைவடைகிறான். அவனுக்கு இங்கே வெற்றியும் தோல்வியுமில்லை. ஏனென்றால் வெளிப்படுகையிலேயே அவன் வென்றவனாகிறான். அவன் அடைவன அவனுக்கு வெளியே இல்லை.\nவேழங்களைத் தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதேயில்லை. சிறுதவளைகள் சிம்மங்களுக்குமேல் ஏறிவிளையாடுகின்றன. உங்களுக்கு அமைந்த களத்தின் அனைத்து எதிர்விசைகளும் உங்கள் ஆற்றலைக் கோரியே அப்பேருருக் கொண்டன என்று உணர்க\nஉங்களுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லும் உங்கள் பெருமையின் விளைவாக எழுந்தவைதான். உங்களை நோக்கிவரும் அத்தனை அம்புகளும் உங்கள் புகழ்ச்சொற்களாக மறுபிறப்பு கொள்ளவிருக்கின்றன. அளிக்கப்பட்டுள்ளது உங்கள் களம் என்பதன் பொருள் அனைத்தும் அளந்தமைக்கப்பட்டுள்ளன என்பதே.\nவெல்க, வெல்லும்பொருட்டு களம்நின்று பொருதுக இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முற்றாக வெளிப்படாமையால் மட்டுமே தோற்கிறார்கள் என்று உணர்க\nகொல்லாதொழியும் எவரும் வெல்லாதொழிவர். உயிர்க்கொலை ஒன்றே கொலையல்ல. உணர்வுக்கொலை, ஆணவக்கொலை, கருத்துக்கொலையென கொலைநிகழா கணமே இங்கில்லை. அங்கரே, உங்கள் உறவுகளைக் கொல்வதை எண்ணி கலங்குகிறீர்களா அன்புடையோனுக்கு இவ்வுலகே உறவு அல்லவா அன்புடையோனுக்கு இவ்வுலகே உறவு அல்லவா\nநீங்கள் காப்பவருக்காக எதிர்ப்பவரை கொல்கிறீர்கள் என்���ால் கடமையை செய்தவராகிறீர். நீங்களும் கொல்லப்படக்கூடும் களம் என்றால் அறத்தையே இழைத்தவராகிறீர். ஒருகணமும் திரும்பி எண்ணி வருந்தமாட்டீர் என்றால் நற்செயலையே இயற்றுகிறீர்கள்.\nஇங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள்\nஇங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை.\nஅங்கரே, உணர்வுகளில் உயர்ந்தது அஞ்சாமை. மானுடரில் சிறந்தவன் வீரன். தன் செயல்களில் ஐயமற்று, முழுவிசையுடன் வெளிப்படுவதே வீரம் எனப்படுகிறது. இருத்தலில் முழுமைகொள்பவன் என்பதனால் வீரனுக்கு சாவுமில்லை.\nவில்லவர் அனைவரும் அறிந்த ஒன்றுண்டு. அம்பில்தான் அவர்களின் திறன் செல்கிறது. இலக்குகளை தெய்வங்கள் ஆள்கின்றன. ஆனால் அதை எண்ணி வில் தாழ்த்துவோர் கோழைகள் என்றோ அறிவிலிகள் என்றோ அழைக்கப்படுவர். இயற்றும் பொறுப்பே மானுடருக்கு, எய்துவது முடிவிலியை ஆளும் வல்லமையின் ஆணையால்.\nவிழைவினால் அல்ல, வெறுப்பினால் அல்ல, செயலாற்றும் பொருட்டு இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதனால் செயலாற்றுக தசைகளில் உள்ளது தோளின் செயல். கால்களில் உள்ளது நடத்தல். பிறிதொன்றுக்காக அவை இங்கு எழவில்லை. அவற்றுக்குரிய விசையை அளிப்பதே நம் உள்ளத்தின் அறம்.\nஇங்குள்ள ஒவ்வொரு பொருளும் தனக்கென்று ஓர் செயல்வழியும் இலக்கும் கொண்டுள்ளது. அதுவே அதன் தன்னறம். அதிலேயே அதன் முழுவிசையும் வெளிப்படுகிறது. அதன் ஒவ்வொரு அணுவும் அப்போது மட்டுமே செயல்படுகிறது. அதை இயற்றுகையிலேயே நிறைவடைகிறது. நிறைவுக்கு மறுபெயர் மகிழ்வு.\nஅங்கரே, உங்கள் தன்னறம் எங்கு உங்கள் தோள்களும் விழிகளும் நெஞ்சமும் பிறிதொன்று தேராது நின்றிருக்குமோ அங்கு உள்ளது. தன்னறத்தை ஆற்றுபவர் தன்னில் மகிழ்கிறார். அறிக, மகிழ்வென்பது வெளிய��� எதிலிருந்தும் எழவியலாது தன்னுள் தான் முற்றிலும் நிறைவதே மகிழ்வென்று உணரப்படுகிறது.\nஇல்லத்தில் தொலைத்ததை பள்ளிச்சாலையில் தேடுகிறீர்கள். இங்கு, இப்பொழுதில் உள்ளது உங்கள் இடர் என்றால் பிறிதெங்கு நோக்குகிறீர்கள் இயல்தளத்தில் நிலைகொள்பவர் நீங்கள். உங்கள் மெய்மையும் இங்கு எழுவதாகவே அமையலாகும்.\nதோற்கடிக்கப்பட்டோர், வீழ்த்தப்பட்டோர், அடக்கப்பட்டோர் அனைவருக்கும் இதுவே என் சொல். தோற்றீர்கள் எனில் வெல்க வீழ்ந்தீர்கள் எனில் எழுக அதற்குரிய இயலறிவே உங்களுக்குரியது. தனியறிவு அதற்கு உகந்தது அல்ல. கூரியதென்றாலும் ஒளியைக் கொண்டு காலில் தைத்த முள்ளை அகழ்ந்தெடுக்கவியலாது.\nஇங்குள்ளவை அனைத்தும் மீறவியலாதன என்றால் உங்கள் தோள்களுக்கு ஆற்றல் ஏன் அளிக்கப்பட்டது உங்கள் சொற்களுக்கு ஏன் அனல் கூடுகிறது உங்கள் சொற்களுக்கு ஏன் அனல் கூடுகிறது களத்தை அமைத்த அதுவே கைகளையும் ஆக்கியது என்று உணராதவர் பேதைகளே.\nபேதைகளே கட்டுண்டிருக்கிறார்கள். மெய்யுணர்ந்தோர் ஒவ்வொரு கணமும் விடுதலையை நாடுகிறார்கள். அறிவு என்பது விடுதலை என்றே பொருள்படும். எவ்வண்ணம் எவர் உரைத்தாலும் அறிவு விடுதலையை அன்றி பிறிதொன்றை அளிக்காது. அறிவினால் விடுதலை அமைவதில்லை, அறிதலே விடுதலையாகும்.\nஅங்கரே, அறிவில் தீயது, பயனற்றது என்றொன்றில்லை. அறியப்படாத அறிவுகளே பயனற்றவை. குறையாக அறியப்பட்டவையே தீங்கிழைப்பவை. அவை அறிவென கொள்ளப்படுவதில்லை.\nவிலங்கு நிலையிலிருந்து மானுடரை விடுதலை செய்தது என் முன்னோடிகளின் அறிவு. இருபாற்பிரிவு நோக்கிலிருந்து விடுதலை செய்வது என் அறிவு. நாளை எழும் அறிவோ இன்மையும் இருப்பும் ஒன்றென்று எழும் பேரறிவாகும். அதை கல்கி என்றும் மைத்ரேயர் என்றும் உரைப்பர் நூலோர்.\nஇங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இன்னும் மானுடர் எஞ்சியிருக்கிறார்கள். இன்னமும் வினாவும் விடையுமென அறம் ஆராயப்படுகிறது. அங்கரே, மீண்டும் மீண்டும் அது வெவ்வேறு இடங்களில் உருவுகளில் கண்டடையப்படுகிறது.\nஇங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இங்கு ஒவ்வொன்றும் நிலைகொள்கின்றன. மானுடர் இணையாமல் எதுவும் எழுந்து வளர்ந்து நீடிக்காதென்று அறிக அறத்தின்பொருட்டன்றி எதன்பொருட்டும் மானுடர் இன்றுவரை ஒருங்குதிரண்டதில்லை. அறமென்பது அவர்கள் ஒருங்குத��ரட்டுவதே. அவர்கள் ஒவ்வொருவரிலும் வாழ்வது அது.\nஅழிக்கப்படுகையில், கைவிடப்படுகையில், சிறுமைகொள்கையில் பிறிதொன்றை நோக்கி உதவிகோருபவன் தன்னை அறியாதவன். அழைக்கப்படாத தெய்வமொன்று இருண்ட ஆலயத்தில் துயருடன் அவனுக்காக காத்திருக்கிறது.\nஇவ்வறம் அவ்வறம் என்று நோக்குவோர் அறத்தை காண்பதில்லை. முழுதும் காணப்படாத அறம் மறமென்று தோன்றலாகும். முழுதறத்தை உணர்ந்தவர் மறமும் அறத்தின் கருவியென்றே உணர்வர். எங்கும் திகழும் ஒன்றின் ஆடலை எதிலும் நோக்குபவரே யோகத்தமர்ந்து அறிந்தவர்.\nமுன்பொருமுறை இனிய புலரியில் குடில்விட்டு வெளியே வந்த தொல்வியாசர் குருவியின் மென்குஞ்சை தன் கூரலகால் கிழித்து உண்டுகொண்டிருந்த கழுகொன்றை கண்டார். புவிபேணும் பசியெனும் தெய்வத்தின் பேருருவைக் கண்டவராக மகிழ்ந்து கைகூப்பினார்.\nபிறிதொருநாள் காட்டில் செல்கையில் கௌதமர் என்னும் முனிவர் தன் குருளையைக் கொன்று தின்றுகொண்டிருந்த அன்னைப் பெரும்பன்றியை கண்டார். அதன் முலைகளை முட்டிக்குடித்துக்கொண்டிருந்தன பிற குட்டிகள். அன்னையே, எத்தனை கனிந்திருந்தால் தன்னையே உண்டு உருக்கி உணவாக்குவாய் நீ என்று அவர் உவகையில் கண்ணீர் விட்டார்.\nபறவைச் சிறகெரித்து புழுக்குலம் அழித்து மரங்களில் நாசுழற்றி மூண்டு எரிந்தெழும் காட்டுத்தீயைக் கண்டு தொல்முனிவராகிய காசியபர் கூறியதை அறிக அனலவனே, மென்மையான புதிய பசுந்தளிர் புற்களின் காவலனே, உன் அருளுக்கு வணக்கம் என்றார் அவர்.\nபற்றுகொண்டோன் நோக்குகையில் அனைத்தும் பற்றினாலேயே பொருள்கொள்ளப்படும். இருள்விழைவோன் இருளை அடைகிறான். மருள்விழைவோனை அதுவே அணைகிறது. ஒளிநாடும் புட்கள் மட்டுமே புலரியை அறிகின்றன. வணங்கும் வடிவில் வந்தணைகிறது தெய்வம்.\nமுற்றிலும் பற்றறுத்த முனிவருக்கே முழுமை புலனாகும். குந்தியின் மைந்தரே, முனிவரிலும் முழுதமைந்த தவம்கொண்டோர் சிலரே. முழுமையறிவு உலகவாழ்வுக்கு எவ்வகையிலும் பயனற்றது என்பதனால் முழுதறிந்த பின்னரும் அதை சிறிதாக்கிக்கொள்பவரும் முனிவருள் உண்டு.\nஇப்புவியில், விழைவுகளுடன் நிற்பவர்களுக்கு அக்களத்திற்குள் அமையும் உண்மையே உகந்ததாகும். அது பசிக்கையில் உணவென்றும், அஞ்சுகையில் அரண் என்றும், போரில் படைக்கலமென்றும், தனிமையில் துணையென்றும், துயரில் உறவ���ன்றும் வந்தமையவேண்டும். அதை நாடுக\nஉணவில் பகிர்தலாக, இடரில் நட்பாக, எளியோர் முன் அளியாக, அவையில் நெறியாக, போரில் சினமாக, நோக்கில் நடுநிலையாக, குடிகளுக்குமேல் ஆணையாக, குலங்களுக்குமேல் நம்பிக்கையாக, விண்ணவருக்கு முன் அறமாக அது வந்தமைக\nஒவ்வொருவருக்கும் அது தன் முகம் காட்டுகிறது. எதன்பொருட்டு வந்தீர்களோ அதை முழுதியற்றுக கைவிரல்களைக் கண்டவன் அவற்றின் செயலென்ன என்று அறிந்துகொள்வான். தன்னை நோக்குபவன் தன் இலக்கென்ன என்று தெளிவுகொள்வான்.\n செயல்கள் ஒவ்வொன்றும் மறுசெயல்களால் ஆனவை. செயலாற்றுக, விளைவை கொள்க அறிக, செயல் விடுதலையென்றாகவேண்டும் கட்டுறுத்தும் செயல் அரைச்செயலே. முழுமை நம்மை அதை கடந்துசெல்ல வைக்கும்.\nவெல்லுங்கள், ஆனால் வென்றவருக்கு அருள்கையிலேயே கடந்துசெல்கிறீர்கள். கொள்க, எனில் கொடுக்கையில்தான் நிறைவுறுகிறீர்கள் சினம் கொள்க, ஆயின் கனியும்போது மட்டுமே முழுமை அமைகிறது\nஅங்கரே, மானுடர் அடைந்த எதையும் இழப்பதில்லை. அறியாமையை, ஐயத்தை, சினத்தை, துயரைக்கூட அவர்கள் உடைமையென்றே கொள்கிறார்கள். கைவிட மறுக்கிறார்கள். இழக்க அஞ்சுகிறார்கள். கைவிடப்படாத எதுவும் சுமையே. இழக்கப்படாத எதுவும் தளையே.\nநிகர்கொண்ட வேலே இலக்கடைகிறது. உணர்வுகளால், ஐயத்தால், மிகைவிழைவால் நிலையழியாது இயற்றும் செயல் வெல்கிறது. தோள்விசையை முழுதும் பெற்ற அம்புகளே நெடுந்தொலைவை கடக்கின்றன.\n உங்கள் தோள்களில் வெல்லும்விழைவு நிறைக உங்கள் ஆற்றல் முழுமையும் களத்தில் நிகழ்க உங்கள் ஆற்றல் முழுமையும் களத்தில் நிகழ்க வெற்றியால் இவ்வுலகனைத்தையும் அடைவீர்கள். சிறுமைகளை அத்திருவால் நிரப்புவீர்கள். வீழ்ந்தால் அச்சிறுமைகளை பெரும்புகழ் எழுந்து அழிக்கும்.\nஇறுதிமூச்சையும் இசையாக்கிய பின்னரே குயில் வானில் முழுதெழுகிறது . எச்சமின்றி விட்டுச்செல்வதன் விடுதலை உங்களுக்கு அமைக\nஇளைய யாதவர் சொல்லி முடித்த பின்னரும் கைகட்டி அமர்ந்திருந்த கர்ணன் நெடுநேரம் உளம் மீளாமல் தலை குனிந்திருந்தான். பின்னர் நீள்மூச்சுடன் எழுந்து கைகூப்பினான். “ஒரு வினாவும் எஞ்சாது நிறைவுற்றேன், யாதவரே. விடுதலை நோக்கிய நேர்ப்பாதையை என்முன் காண்கிறேன்” என்றபின் திரும்பி முதற்புலரி எழுந்துவிட்டிருந்த முற்றத்தில் இறங்கி நடந்தகன்றான்.\nஅடு��்த கட்டுரைஸ்டெர்லைட் – விளக்கங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nஅருகர்களின் பாதை 14 - சூரத், தாபோய்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-3\nஜெயமோகனின் சிறுகதைகள் - ஓர் பார்வை - கிரிதரன் ராஜகோபாலன்\nசமணம் வைணவம் குரு - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை கள���ற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2021/02/106-.html", "date_download": "2021-07-24T14:43:42Z", "digest": "sha1:BAPLVOCE3ESHLI6DGVQ4CDGIXQ4EPEUK", "length": 10961, "nlines": 68, "source_domain": "www.newtamilnews.com", "title": "வழமை போன்றே வழமையான தேசியக்கொடி இம்முறையும் பயன்படுத்தப்படும். | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nவழமை போன்றே வழமையான தேசியக்கொடி இம்முறையும் பயன்படுத்தப்படும்.\nஇம்முறையும் முன்னர் பயன்படுத்தப்பட்ட தேசியக்கொடியே சுதந்திர தினத்திற்காக பயன்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற கமல் குணரத்ன தெரிவித்தார்.\nகடந்த கால முதல் தேசியக் கொடி தொடர்பில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசப்பட்டு வந்தது இந்நிலையில் அந்த குறைபாடுகளில் இம்முறை நீக்கப்பட்டுள்ளது\nபாடசாலைகளை திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானது\nசுகாதார அமைச்சின் அனுமதியுடன் திட்டமிட்டபடி எதிர்வரும் ஒகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ...\nபுலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதிகள் அறிவிப்பு\n2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவி...\nமேல் மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பூசிகளை பெறுவதற்கு முன்பதிவு செய்வதற்கான இணையதளம் அறிமுகம்.\nமேல் மாகாணத்தில் வசிப்போர் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக முன்பதிவுகளை மேற்கொள்வதற்கான இணையதளத்தை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்த...\nநிலவில் காலடி வைக்க போகும் இலங்கை யுவதி\n20 வயதான இலங்கை யுவதி ஒருவர் 2023-ம் ஆண்டில் நிலவில் காலடி வைக்கப்போகிறார்.இது உலக அளவில் இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும். இலங்கை இளம் யுவதி...\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும��� காலம் நீட்டிப்பு\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் வருடத்திற்காக முதலாம் தரத...\nஇதுவே எனது முதற் கட்ட செயற்பாடு: நிதி அமைச்சர் பசில் வெளியிட்ட செய்தி\nஅரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைப்பது எமது முதற்கட்ட செயற்பாடாக அமையும் என தெரிவித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இத...\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தயாராகும் ஜனாதிபதி\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையா...\nகொழும்பில் கொவிட் தொற்றாளர்களில் 30 சதவீதமானோருக்கு டெல்டா திரிபு தொற்று\nகொழும்பு மாவட்டத்தில் பதிவான கொவிட் தொற்றாளர்களில் 20 தொடக்கம் 30 சதவீதமானோர் டெல்டா திரிபு தொற்றாளர்களாக இருக்க வாய்ப்புள்ளது என பிரதி சுகா...\nஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை-கல்வி அமைச்சர்\nஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறப்பதற்கு ஒகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராச...\nஎக்ஸ்பிரஸ் பேர்ளால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அடுத்தவாரம் இழப்பீடு: 420 மில்லியன் நிதி ஒதுக்கீடு.\nஅனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் ம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம�� பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-24T15:18:22Z", "digest": "sha1:AGV5C6GBDJNBCOY6A5GRU3J33VV7ERV7", "length": 20131, "nlines": 129, "source_domain": "www.sramakrishnan.com", "title": "ஆசையின் மலர்கள் – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தகக் காட்சி தினங்கள் (4)\nடேவிட் லீன் இயக்கிய Brief Encounter ஒரு அழகான காதல் கதை. காதலிக்கும் இருவரும் நடுத்தரவயதைச் சேர்ந்தவர்கள். தற்செயலாக ஏற்படும் நட்பு காதலாக மாறுகிறது. ஒரு ரயில் நிலையத்தின் பின்புலத்தில் இப்படி ஒரு அழகான காதல்கதையை உருவாக்கியிருப்பது எழுத்தாளர் நோயல் கோவர்ட்டின் தனித்துவம். ரஷ்ய நாவல் ஒன்றைப் படிப்பது போலவே இருக்கிறது.\nமில்ஃபோர்ட் செல்வதற்காக லாரா ரயில் நிலையத்தில் காத்திருப்பதில் படம் துவங்குகிறது. அப்போது நாம் காணும் காட்சி படத்தின் பிற்பகுதியில் மறுபடியும் இடம்பெறுகிறது. ஆரம்பக் காட்சியின் முக்கியத்துவத்தை அப்போது தான் முழுமையாக உணருகிறோம்.\nமில்ஃபோர்டில் வசிக்கும் லாரா திருமணமானவள். கணவன் குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழுகிறாள். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக அருகிலுள்ள நகருக்குச் செல்கிறாள், தேவையான ஷாப்பிங்கை முடித்துவிட்டு ரயில் நிலையத்திற்குத் திரும்பி வந்து அங்குள்ள சிற்றுண்டி நிலையத்தில் காத்திருப்பது வழக்கம்.\nஒரு நாள் தற்செயலாகப் பிளாட்பாரத்தில் காத்திருக்கும் போது ரயிலின் கரித்தூள் கண்ணில் விழுந்துவிடுகிறது. தண்ணீர் வைத்துச் சுத்தம் செய்தாலும் போகவில்லை. தற்செயலாக அங்கே வரும் டாக்டர் அலெக் ஹார்வி, அவள் கண்ணில் விழுந்த கரித்துகளை அகற்றி உதவுகிறார். அவர்களுக்குள் நட்பு உருவாகிறது\nஅலெக் ஹார்விக்கும் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர் நகர மருத்துவமனை ஒன்றில் பணியாற்றுகிறார். தற்செயலாக லாராவுடன் ஏற்பட்ட நட்பினை அவர் தொடர விரும்புகிறார். மறுபடியும் அவளைச் சந்திக்கும் போது இருவரும் ஒன்றாகத் திரைப்படம் காணப்போகிறார்கள். சேர்ந்து மதிய உணவிற்குச் செல்கிறார்கள். இரவு ஒன்றாக ரயில் நிலையம் திரும்புகிறார்கள்\nரயில்வே சிற்றுண்டி நிலையத்தினை நடத்தும் பெண். உதவி செய்யும் சிறுமி. அங்கு வரும் டிக்கெட் பரிசோதகர். காவலர்கள். நடைபெறும் எனச் சின்னஞ்சிறு நிகழ்வுகள் அழகாகப் பின்னப்பட்டிருக்கின்றன\nஅலெக் ஹார்வி, போக வேண்டிய ரயில் வரும்வரை அவளுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவளுக்கும் அலெக் ஹார்வியின் பேச்சும் நடத்தையும் பிடித்துப் போகிறது. இந்த நட்பை அவளது கணவன் மற்றும் பிள்ளைகள் அறிவதில்லை. உலகம் அறியாமல் மறைத்துக் கொண்டுவிடுகிறாள்\nஅதன்பிறகு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒன்றாகப் பொழுதைச் செலவு செய்கிறார்கள். ஒருவர் மீது மற்றவர் காதல் கொண்டிருப்பதை உணருகிறார்கள். ஒருநாள் அலெக் ஹார்வி, தன் காதலை வெளிப்படுத்துகிறான். அவளும் அதை ஏற்றுக் கொள்கிறாள்.\nநல்ல கணவன், அழகான குழந்தைகள் இருந்த போதும் லாரா காதலை விரும்புகிறாள். காதலை வெளிப்படுத்துகிறாள். டாக்டரும் அப்படியே. மருத்துவமனையில் இருந்து அவளைச் சந்திக்க டாக்டர் ஒடோடி வரும் காட்சி மனதில் உறைந்துவிட்டது. எவ்வளவு சந்தோஷம். எத்தனை எதிர்பார்ப்பு.\nஇருவருக்குமே தங்கள் உறவால் குடும்பம் பாதிக்கப்படும் என்று அறிந்திருக்கிறார்கள். ஆனால் அதற்காக காதலை விலக்கிக் கொள்ள முடியவில்லை. அலெக் ஹார்வி ஒரு நாள் காரில் லாராவை அழைத்துக் கொண்டு கிராமப்புறத்தை நோக்கிப் போகிறான். ஒரு பாலத்தில் நின்றபடியே இருவரும் பேசிக் கொள்கிறார்கள். அந்தக் காட்சியில் இளம் தம்பதிகள் போலவே நடந்து கொள்கிறார்கள். மிக அழகான காட்சியது\nஒரு நாள் அவர்கள் அலெக்கின் நண்பரும் சக மருத்துவருமான ஸ்டீபனுக்குச் சொந்தமான ஒரு பிளாட்டுக்குச் செல்கிறார்கள், ஆசையோடு கட்டி அணைத்துக் கொள்கிறார்கள். எதிர்பாராத விதமாக ஸ்டீபன் வந்துவிடவே . அவமானமும் வெட்கமும் கொண்ட லாரா, பின் படிக்கட்டு வழியே தப்பி ஒடுகிறாள். கோபமும் ஆத்திரமுமாக தெருக்களிலும் ஓடுகிறாள். தனியே ஒரு இடத்தில் அமர்ந்து புகைபிடிக்கி��ாள். போலீஸ்காரன் அவளை விசாரிக்கிறான். குழப்பத்துடன் அவள் ரயில் நிலையம் திரும்பிப் போகிறாள். கடைசி ரயில் பிடித்து வீடு போய்ச் சேருகிறாள். அவளது தடுமாற்றம் மிகச்சிறப்பாக விவரிக்கபடுகிறது.\nஇவர்களின் காதல் உறவு என்னவானது என்பதைப் படத்தின் பிற்பகுதி விவரிக்கிறது\nபடத்தின் பெரும்பகுதிக் காட்சிகள் ரயில் நிலையத்தின் சிற்றுண்டிச் சாலையிலே நடக்கிறது. இருவரின் குடும்பத்திலும் பிரச்சனைகள் இல்லை. மகிழ்ச்சியான வாழ்க்கையே நடக்கிறது. ஆனாலும் அவர்கள் எதிர்பாராத தருணத்தில் சந்தித்துக் காதல் கொள்கிறார்கள். அதை நினைத்து ஏங்குகிறார்கள்.\nடேவிட் லீன் படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்.. மேடை நாடகமாக நிகழ்த்தப்பட்டபோது நேர்கோட்டில் தான் கதை செல்கிறது. ஆனால் திரைப்படத்திற்கெனக் கதையின் முடிவில் படத்தைத் தொடங்கிக் கடந்தகாலத்தினைப் பின்னோக்கிக் கொண்டு சென்றது இயக்குநரின் தனித்துவம்\nஇது போலவே ரயில் நிலையக்காட்சிகள் அபாரமாக படமாக்கபட்டுள்ளன. குறிப்பாக பிளாட்பாரத்தில் தற்கொலை எண்ணத்துடன் வந்து நிற்கும் லாராவின் முகத்தில் படும் இருளும் வெளிச்சமுமான காட்சி சிறப்பானது. நிழலான சுரங்கப்பாதையில் அவர்கள் முத்தமிட்டுக் கொள்வது, கடைசி ரயிலில் அவள் தனியே செல்வது போன்றவை அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.\nசெலியா ஜான்சன் மற்றும் ட்ரெவர் ஹோவர்ட் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nதண்டவாளங்கள் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்வது போலவே அவர்களின் காதலும் நடக்கிறது. லாரா அந்த உறவைப் பற்றிக் கற்பனை செய்கிறாள். அவளுக்கே தனது எண்ணங்களும் செயல்களும் புரியவில்லை. இழந்துவிட்ட இளமையை மறுபடி அடைவது தான் அவளது நோக்கமோ என்னமோ. அவள் மீது தீராத காதல் கொண்டிருந்தபோதும் டாக்டர் தான் பிரிவை முன்மொழிகிறார். அவர் விடைபெறும் காட்சி மறக்கமுடியாதது.\nகுளத்தில் எறிப்படும் கல் சலனங்களை ஏற்படுத்துவது போலப் புதிய நட்பு அவளுக்குள் நிறையக் கனவுகளை ஏற்படுத்துகிறது. அந்தக் கனவுகளை இதுவரை அவள் தன் கணவருடன் பகிர்ந்து கொண்டதில்லை. அவளுக்குள் இப்படியெல்லாம் ஆசையிருக்கிறது என்பதை அவளது குடும்பம் அறிந்திருக்கவில்லை . ஆனால் டாக்டரை சந்தித்த பிறகு அந்த ஆசையின் மலர்கள் அரும்புவதை அவள் உணருகிறாள். வசந்தகாலம��� வந்தவுடன் மலர்கள் தானே அரும்புவதைப் போல இயற்கையான செயலாகக் கருதுகிறாள். லாரா தன் தோழியிடம் பொய் சொல்லும்படி போனில் கேட்கும் ஒரு காட்சியில் தான் குற்றவுணர்வு கொள்கிறாள். வேறு எங்கும் அவளிடம் குற்றவுணர்வு வெளிப்படுவதேயில்லை.\nடாக்டரின் மனைவி மற்றும் பிள்ளைகள் படத்தில் காட்டப்படுவதில்லை. அவர்களை விட்டு விலகிப்போக டாக்டர் விரும்பவேயில்லை. ஆனால் இந்த இனிமையான விபத்து அவரை ஆசையின் பாதையில் செல்ல தூண்டுகிறது.\nடாக்டரின் நண்பர் ஸ்டீபன் தன் அறையில் டாக்டருடன் பேசும் காட்சி மிக முக்கியமானது. தான் அவரது செய்கையால் ஏமாற்றம் அடைந்தேன் என்று ஸ்டீபன் சொல்வது பொருத்தமானது\nமேடம் பவாரி, அன்னாகரீனினா போன்ற நாயகிகள் இதே பாதையில் நடந்து சென்றவர்கள். அவர்கள் காதலின் பொருட்டுக் குடும்பத்தை விட்டு விலகிப் போகிறார்கள். ஆனால் லாரா விலகிப்போகவில்லை.\nதன்னைவிட்டு அவள் நீண்டதூரம் போய்விட்டதாக உணர்வதாக உணரும் லாராவின் கணவன் அவள் இப்போது திரும்பி வந்துவிட்டதாகச் சொல்லி அவளை அணைத்துக் கொள்கிறான்.\nஅவள் பயணித்த நாட்களும் காதல் நிகழ்வுகளும் உலகம் அறியாதவை. இனி வாழ்நாள் முழுவதும் அந்த நினைவுகள் ரகசியப் பெட்டகத்தினுள் பூட்டப்பட்டுவிடும். தனித்திருக்கும் பொழுதுகளில் அதை அவள் நினைவு கொண்டு கண்ணீர் சிந்தக்கூடும்.\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\nசிறிய உண்மைகள். 3 பூவின் மென்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/05/04/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-07-24T14:22:35Z", "digest": "sha1:JU7NQY2DFJ66YSKXBJUIJA5GC7HNCDMC", "length": 17987, "nlines": 146, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் விக்கி வேண்டுகோள்: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் விக்கி வேண்டுகோள்:\nபல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் விக்கி வேண்டுகோள்:\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் இராணுவத்தை தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு அரசாங்கம் வழங்கவேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.\nஅவசரகால சட்டத்தின் அடைப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் நாட்டின் பாதுகாப்பை விரைவாக உறுதிப்படுத்தி அவசரகால நிலைமையை அரசாங்கம் மிக விரைவாக இல்லாமல் செல்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரமும் வருமாறு:\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதை எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் முழு நாட்டினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் நான் ஏற்கனவே கூறியபடி எல்லா மாகாணங்களுக்கு இராணுவத்தை சம அளவில் பகிர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.\nவடக்கு மாகாணம் தொடர்ந்தும் உச்ச அளவில் இராணுவமயப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கை தொடர்ந்தும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வாழ்வாதார செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. ஆயிரக்கணக்கான பொதுமக்களின் காணிகளை அவர்கள் அபகரித்துள்ளனர். இது நல்லிணக்கத்துக்கும் நிலையான சமாதானத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினர் வடக்கு கிழக்கில் வைத்திருக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி இருக்கின்றமை மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nதீர்வு முயற்சிகள் ஒருபுறம் இருக்க, தற்போதைக்கு மாகாண சபைகளின் கீழ் பொலிஸ் அதிகாரத்தை வழங்குவன் மூலம் எந்த ஒரு பயங்கரவாத தாக்குதல்களில் இருந்தும் எமது பாதுகாப்பை நாமே உறுதிப்படுத்திக்கொள்ள முடிவதுடன் சிறந்த முறையில் சட்டம் ஒழுங்கையும் நாமே எமது பகுதிகளில் நிர்வகிக்க முடியும் . இதனைவிடுத்து,உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை சாட்டாக வைத்து இராணுவத்தை வடக்கு கிழக்கில் வைத்திருப்பதற்கு நியாயம் கற்பிப்பது எந்தவகையிலும் பொருத்தம் அற்றது. மிகவும் தெளிவான முன் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் கூட எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமல் விட்டமையே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணம் என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினதும் அரசாங்கத்தினதும் அலட்சியமே இன்றைய நிலைக்கு காரணம். அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக செயற்பட்டிருந்தால், இன்று நாட்டில் மீண்டும் அவசரகால நிலைமையை பிரகடனம் செய்யவேண்டி இருந்திருக்காது. கடந்த காலங்களில் அவசரகால நிலைமை எந்தளவுக்கு பொதுமக்களின் சுதந்திரங்களை பாதித்ததுடன் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்தது என்பதை நாம் கண்டுள்ளோம். இன்று எமது பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை மீண்டும் இந்த நிலைமை ஏற்படப்போகின்றதோ என்ற அச்சத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவர்களின் கைதை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். பாராளுமன்றத்தில் அவசரகால நிலைமைக்கு ஆதரவாக கைகளை உயர்த்திவிட்டு இன்று எமது மாணவர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று அவர்களை விடுதலைசெய்யுமாறு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கோருவது வேடிக்கையாக இருக்கிறது.\nஆகவே, அண்மைய பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்களையும் அவற்றுக்கு தூண்டுகோள்களாக இருந்தவர்களையும் இனம்கண்டு கைதுசெய்து சட்டத்தின்முன்பாக நிறுத்தி அனைத்து மக்களினதும் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் இயன்றளவு விரைவாக அவசர கால பிரகடனத்தை இல்லாமல் செய்யவேண்டும் என்றும் அரசாங்கத்தை வேண்டிக்கொள்கிறேன். பயங்கரவாதத்தை முறியடிக்கும் வகையில் பொலிஸ் திணைக்களத்தை பலப்படுத்துவதுடன் பொலிஸ் அதிகாரங்களை ம���காண சபைகளுக்கு பகிர்ந்துகொள்ளவேண்டும். என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleகைதான மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை\nNext articleஅமைதியான வடக்கில் புதிய குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் – மாணவர்களை உடன் விடுதலை செய்க: சுரேஸ்\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ektricks.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-07-24T13:18:16Z", "digest": "sha1:PBGCGTM4DMJ4M7LUSR5NVPWQLN2JXF5H", "length": 7433, "nlines": 149, "source_domain": "ektricks.com", "title": "ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு! | Education and knowledge Tricks, Make money online Tricks", "raw_content": "\nஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபுலம் பெயரும் தொழிலாளர்கள் எந்த இடத்தில் வசித்தாலும், அவர்களின் ர���ஷன் அட்டை எந்த ஊரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அறிமுகம் செய்தது.\nமேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இத்திட்டம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கானது என்பதால், அனைத்து மாநில அரசுகளும் எந்தவிதக் காரணமும் கூறாமல் இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nஇதனை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில அரசுகளும் சுருக்கமான அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டது\nPrevious articleபள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் தயார்\nஅறிவியல் கண்டுபிடிப்பும் கண்டு பிடித்தவர்கள்\nதாவர செல் மற்றும் விலங்கு உயிரணுக்கள்\nurl on ஞயிற்றுக்கிழமை இரவு வந்துவிட்டாலே மிகவும் உக்கிரமாக இருப்பார்கள்..2 இளம் பெண்கள் நரபலி கொடுத்த சம்பவம் திடுக்கிடும் தகவல்கள்.\nஅறிவியல் கண்டுபிடிப்பும் கண்டு பிடித்தவர்கள்\nஉங்கள் PAN, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா ஒரு கிளிக் செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2017/06/", "date_download": "2021-07-24T15:10:21Z", "digest": "sha1:Y4W547AZKJUO75N7JKX3MTUIP5QTB4QY", "length": 10257, "nlines": 282, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: June 2017", "raw_content": "\nஇது ஒரு பழைய ரேடியோ அறிவிப்பாளரைப் பற்றிய துணுக்குக் கட்டுரை. பழைய என்றால் கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முந்தையது. ஒரு பிரெஞ்சு ரேடியோ அறிவிப்பாளரின் அனுபவம்.\nமார்செல் லபோர்ட் என்ற பிரெஞ்சு அறிவிப்பாளர், 1925இல் நேயர்களிடமிருந்து தனக்கு வந்த சில கடிதங்களைப் பிரசுரித்தார். அவருடைய குரலுக்கு தனி ஈர்ப்பு சக்தி இருந்திருக்க வேண்டும். அவர், \"மான்ஸியர் ரேடியோலா' என்ற பெயரில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.\nSUZY என்ற பெண்மணி ரேடியோலாவிற்கு எழுதிய கடிதத்தை முதலில் பார்க்கலாம்.\n\"...சற்று வெட்க ஊணர்வுடன்தான் உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். நான் தினமும் நீங்கள் ரேடியோவில் பேசுவதைக் கேட்கிறேன். உங்கள் குரலின் ஏற்ற இறக்கமும் குழைவும், என் உணர்வுகளுக்கு ஆழ்ந்த சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. அதன் காரணமாக உங்களிடம் காந்தம் போல நான் இழுத்துச் செல்லப்படுகின்றேன்.\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nKINDLE -நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/01/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-07-24T15:11:01Z", "digest": "sha1:MAKQPXXIM3DUELSHH2MVUZZ3TNIS5CD6", "length": 6850, "nlines": 108, "source_domain": "makkalosai.com.my", "title": "நியூஸிலாந்து, ஆக்லாந்தில் பொது முடக்கம் ரத்து | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் நியூஸிலாந்து, ஆக்லாந்தில் பொது முடக்கம் ரத்து\nநியூஸிலாந்து, ஆக்லாந்தில் பொது முடக்கம் ரத்து\nகொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நியூஸிலாந்தின் மிகப் பெரிய நகரமான ஆக்லாந்தில் 2 வாரங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கம் ரத்து செய்யப்பட்டது.\nநியூஸிலாந்தில் சுமாா் 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனா நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டது. ஆக்லாந்து நகரில் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் பலா் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து ஆக்லாந்து முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.\nஇத்தகைய சூழலில் ஆக்லாந்தில் கடந்த 2 வாரங்களாக அமலில் இருந்த பொது முடக்கத்தை ரத்து செய்வதாக நியூஸிலாந்து சுகாதார அமைச்சா் கிரிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘ஆக்லாந்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் ஏற்கெனவே தொடா்பில் இருந்தவா்களுக்கே புதிதாக நோய்த்தொற்று பாதி��்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎனவே, மற்றவா்கள் கொரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை. ஆக்லாந்து தற்போது மிகவும் பாதுகாப்பான பகுதியாக உள்ளது. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என்றாா்.\nPrevious articleதென் கொரியாவில் 248 பேருக்கு கொரோனா\nஆஸ்திரேலியாவின் சிட்னியில் அதிகரிக்கும் கொரோனா; அவசரநிலை அறிவிப்பு\nஉலகிலேயே விலை உயர்ந்த ஐஸ்கிரீம்… விலை ரூ. 60 ஆயிரம்… அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா\nஅசத்தலான வசதியுடன் வரும் இன்ஸ்டாகிராம்\nஜூலை 26 இல் நாடாளுமன்றம் கூடுவதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் மூன்று நாடாளுமன்ற...\nஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஉலக சுகாதார நிறுவனத்தின் விசாரணைக்கு சீனா ஆதரவு\nகொரோனாவால் ஒரு கோடி குழந்தை திருமணம் நடக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/again-raai-laxmi-posted-her-two-piece-hot-photos-in-social-media-goes-viral-080484.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T14:54:18Z", "digest": "sha1:2XUXT5JVBS56YC2LZK4U5L5OPM3OCRM6", "length": 13622, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் டூ பீசில் போட்டோஷூட்...ரசிகர்களை திணறடித்த ராய் லட்சுமி | Again Raai Laxmi posted her two piece hot photos in social media goes viral - Tamil Filmibeat", "raw_content": "\nNews அசாம் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம் - மதுரைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nSports ஓப்பனிங் நல்லாதான் இருக்கு.. ஆனா ஹாக்கியில் சொதப்பிய மகளிர் ஹாக்கி.. இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் டூ பீச��ல் போட்டோஷூட்...ரசிகர்களை திணறடித்த ராய் லட்சுமி\nசென்னை : 2005 ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\n31 வயதாகும் ராய் லட்சுமி, தற்போது பட வாய்ப்புக்கள் ஏதும் இன்றி இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான ராய் லட்சுமி, பல விதமாக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி, தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார்.\nபோட்டோஷூட் மட்டுமின்றி ஜிம்மில் எடுக்கும் போட்டோக்கள், ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு டூ பீசில் போட்டோஷூட் நடத்தி, அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன், வாழ்க்கை ஒரு போட்டோ. நெகடிவ்களை நாம் டெவலப் செய்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோவையும் ராய் லட்சுமியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.\nஷவரில் குளிக்கும் போட்டோவை போட்டு கதிகலங்க வைத்த பிரபல நடிகை.. தீயாய் பரவும் ஹாட் போட்டோஸ்\nசுருள் சுருளா சுருட்டை முடி… புது ஹேர் ஸ்டைலில் கலக்கும் ராய் லட்சுமி\nஒரு பக்கம் சட்டையை கழட்டிவிட்டு.. கறுப்பு உடையில்.. கலக்கலாய் போஸ் கொடுத்த ராய் லக்ஷ்மி\nரசிகர்களை தாக்கிய கவர்ச்சி சுனாமி... திக்குமுக்காடிய ரசிகர்கள்\nரம்ஜான் ஸ்பெஷல்: அமிதாப் பச்சன் முதல் பிக் பாஸ் ஆஜீத் வரை.. ஈகைத் திருநாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து\nகதவைத் திற.. கவர்ச்சிக் காற்று உள்ளே வரட்டும்.. லாக்டவுனிலும் அதகளம் செய்யும் ராய் லட்சுமி\nசெம ட்விஸ்ட்...'ஷாக்' கொடுத்து நிச்சயதார்த்த தேதியை அறிவித்த ராய் லட்சுமி\nபெட்டில் வெறும் போர்வையுடன் ஹாயாக ராய் லக்ஷ்மி.. கன்னாபின்னாவென கமெண்ட்டடிக்கும் நெட்டிசன்ஸ்\nஇது என்ன ஹேர் ஸ்டைல்.. முன்னால் முழுக்க நரைத்த முடி.. ராய் லக்ஷ்மியின் போட்டோவால் ஷாக்கான ஃபேன்ஸ்\nடீப் ஓபன் டாப்பில் திணறடிக்கும் ராய் லக்ஷ்மி.. செம செக்ஸி என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்\nஒரு ஏ குறைச்சுட்டு.. இரண்டு ஏ சேத்தோம்னா.. ஆஹான்னு வாழ்க்கை.. ஓஹோன்னு பேரு\nகொஞ்சம் ஓவராக கிழிந்த ஜீன்ஸுடன் ராய் லட்சுமி போஸ்.. கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதென்னிந்திய மொழிகளில் வெளியான போஸ்டர்கள்.. அப்போ OTT ரிலீசுக்கு சாத்தியமா\nஎனக்கும், வனிதாவுக்கும் திருமணம் ஆவதெல்லாம் ஆண்டவன் கையில்தான் உள்ளது.. ஓபனா பேசிய பவர் ஸ்டார்\nசினிமேக்ஸ் நிகழ்ச்சியில் கமலியிடம் கேளுங்கள்… நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் புது முயற்சி \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/ram-swaroop-sharma-himachal-pradesh-bjp-mp-found-dead-at-delhi-residence-suicide-suspected-aru-429569.html", "date_download": "2021-07-24T15:09:05Z", "digest": "sha1:MWJVQXB4NUPOFRBF2VNRMHHCSXAXRUHD", "length": 11591, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "டெல்லியில் பாஜக எம்.பி மர்ம மரணம்: தற்கொலையா? | Ram Swaroop Sharma, Himachal Pradesh BJP MP, Found Dead at Delhi Residence, Suicide Suspected– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nடெல்லியில் பாஜக எம்.பி மர்ம மரணம்: தற்கொலையா\nஎம்.பி ராம் ஸ்வரூப் ஷர்மா\nகடந்த மாதம் மும்பையில், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேச எம்.பி மோகன் தெல்கர் தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு எம்.பி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லியில் பாஜக எம்.பி ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பாராளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த பாஜக நாடாளுமன்றக் கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டது.\nஹிமாச்சல் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை எம்.பியான ராம் ஸ்வரூப் ஷர்மா, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nடெல்லியில் வசித்து வரும் ராம் ஸ்வரூப் ஷர்மா இன்று காலை வெகு நேரமாகியும் தனது அறைக்கதவை திறக்காத நிலையில் அவரின் தனி உதவியாளர் ஷர்மாவின் அறையை தட்டியிருக்கிறார். பல முறை தட்டியும் அறைக்கதவை அவர் திறக்காததால் காலை 7.45 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அவருடைய உதவியாளர் இது தொடர்பாக தகவல் தெரிவித்தார்.\nகாவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎம்.பி ராம் ஸ்வரூப் ஷர்மா\nஇது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், எம்.பியின் அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கும் என கருதப்படுகிறது. இருப்பினும், கடிதம் ஏதும் கைப்பற்றப்படவில்லை, உடற்கூராய்வு பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பிறகே அவரின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தனர். ராம் ஸ்வரூப் ஷர்மா கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.\nஇதனிடையே எம்.பி ராம் ஸ்வரூப் ஷர்மாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\n“மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதில் அர்ப்பணிப்பு கொண்ட தலைவர். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அவர் அயராது உழைத்தார். அவரது அகால மற்றும் துரதிர்ஷ்டவசமான மறைவால் வேதனையில் தவிக்கிறேன். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n62 வயதாகும் ராம் ஸ்வரூப் ஷர்மா, ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் இருந்து 2014 மற்றும் 2019 என இருமுறை எம்..பியாக வெற்றி பெற்றவர். பாராளுமன்றத்தின் வெளியுறவு கமிட்டியிலும் அங்கம் வகித்து வந்தார். அவருக்கு ஒரு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.\nஹிமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராக் தாக்கூரும் ராம் ஸ்வரூப் ஷர்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.\nகடந்த மாதம் மும்பையில், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேச எம்.பி மோகன் தெல்கர் தற்கொலை செய்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nடெல்லியில் பாஜக எம்.பி மர்ம மரணம்: தற்கொலையா\nஎனது கணவர் அப்பாவி; பாலியல் ஆசையைத் தூண்டும் படங்களே எடுத்தார்: ஷில்பா ஷெட்டி\n1991ல் இருந்ததைவிட மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்: மன்மோகன் சிங் வேதனை\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் மூன்று இலக்���த்தில் கொரோனா பாதிப்பு\nபெகாசஸ் உளவு செயலி குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்: திருமுருகன் காந்தி\nகாதலித்து கர்ப்பம்: திருமணத்துக்கு முரண்டு பிடித்த காதலனை வழிக்கு கொண்டு வந்த போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/yuvan-starts-music-compsing-for-maanadu/", "date_download": "2021-07-24T13:08:30Z", "digest": "sha1:V33GHTQTHGFCILFN75SJ4DFFO7HOEHYL", "length": 4288, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "போட்டோவுடன் மாநாடு பற்றி ட்வீட் பதிவிட்ட யுவன் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபோட்டோவுடன் மாநாடு பற்றி ட்வீட் பதிவிட்ட யுவன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபோட்டோவுடன் மாநாடு பற்றி ட்வீட் பதிவிட்ட யுவன்\nமாநாடு படத்திற்கு இது வெங்கட் பிரபுவின் பாலிடிக்ஸ் என டேக் லயன் வைத்தாலும் வைத்தார், மனிதர் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.\nஒரு சிலரின் தலையீட்டுக்கு பின்; படத்தில் நடிக்க ஓகே சொன்ன சிம்பு, ஐயப்பனை தரிசித்தும் வந்துவிட்டார். ஷூட் ஜனவரி மூன்றாம் வாரத்தில் வெங்கட் பிரபு தலைமையில் என செல்கிறார்கள். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் முக்கிய ரோல்களில் பாரதிராஜாவும், எஸ்.ஏ.சந்திரசேகரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது . ஆனால் சிம்பு மறுபுறம் உடம்பை குறைத்து ரெடி ஆகாமல், பிரியாணி சாப்பிட்ட போட்டோவை தான் நாம் பார்த்தோம்.\nஅனைவரும் குழம்பி போய் உள்ள இந்த நேரத்தில் வெங்கட் பிரபுவுடன் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார் யுவன்.\nஅப்படியெனில் மாநாடு இசை அமைக்கும் பணிகள் துவங்கிவிட்டது என குஷி ஆகியுள்ளனர் கோலிவுட் பட்சிகள்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சிம்பு, செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், மாநாடு, யுவன், யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/niddhi-agarwal-act-in-udhayanidhi-and-maghizthirumeni-movie-tamilfont-news-272530", "date_download": "2021-07-24T15:15:20Z", "digest": "sha1:5JEQ5MGXKPNJOZ7YZMJMWDXBAOTQ3KZO", "length": 13252, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Niddhi Agarwal act in Udhayanidhi and Maghizthirumeni movie - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » உதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அட���த்த அதிர்ஷ்டம்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் மகிழ்திருமேனி பெயரும் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மகிழ்திருமேனி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 4-ஆம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஇந்த நிலையில் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக அனு இமானுவேல் நடிப்பார் என்று செய்திகள் வெளிவந்தன. இவர் ஏற்கனவே விஷாலின் ‘துப்பறிவாளன்’, ‘சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் அனு இமானுவேலுக்கு பதிலாக நிதி அகர்வால் நடிக்க இருப்பதாக தெரிகிறது.\nஏற்கனவே நிதி அகர்வால் ஜெயம் ரவியின் ’பூமி’ படத்தில் நடித்துள்ளார் என்பதும் தற்போது சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’சம்பவம்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. உதயநிதி படத்தில் நிதி அகர்வால் நடிக்க இருக்கும் தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஏற்கனவே தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் பிஸியாக இருக்கும் நிதி அகர்வால் தற்போது தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவது அவரது அதிர்ஷ்டத்தை காட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇயக்குனர் குடும்பத்திற்கு வரும் பிரபல நடிகரை வரவேற்ற ஏ.ஆர்.முருகதாஸ்\nசூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பில் ஜோதிகா: வைரல் புகைப்படங்கள்\nநிர்வாண ஆடிஷன் நடத்தினாரா ராஜ்குந்த்ரா பிரபல நடிகையின் திடுக் வாக்குமூலம்\nஆர்யா-சாயிஷா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்: காரணம் இதுதான்\n'அர்ஜூன் ரெட்டி' படத்தை மிஸ் செய்தது உண்மைதான்: பிரபல நடிகை\nஉலகத்திலேயே ஆபத்தானவன் உன்னுடைய நண்பன் தான்: 'எனிமி' டீசர்\nகுளியல் வீடியோவை வெளியிட்ட அஜித், கமல் பட நடிகை: கலாய்க்கும் நெட்டிசன்கள்\nமகளுடன் செம ஆட்டம் போடும் சீரியல் நடிகை\nவிஜய் ஆண்டனி பர்த்டே ஸ்பெஷல்...... அவரின் சினிமா குறித்த சுவாரசிய தொகுப்பு.....\nஎன் கணவர் ஆபாச படங்களை தயாரிக்கவில்லை, காமப்படங்கள் மட்டுமே தயாரித்தார்: ஷில்பா ஷெட்டி\nஉலகத்திலேயே ஆபத்தானவன் உன்னுடைய நண்பன் தான்: 'எனிமி' டீசர்\nநிர்வாண ஆடிஷன் நடத்தினாரா ராஜ்குந்த்ரா பிரபல நடிகையின் திடுக் வாக்குமூலம்\nநான் ராமனாக நடிக்க மாட்டேன்.... வாய்ப்பை மறுத்த பிரபல நடிகர்.....\nகமல்ஹாசனின் 'விக்ரம்' படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடிகர்\nமீட்கப்பட்டது குஷ்புவின் டுவிட்டர்: முதல் டுவிட்டிலேயே யாருக்கு வாழ்த்து தெரியுமா\n'சார்பாட்டா பரம்பரை' திமுகவின் பிரச்சார படம்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்\nகதையோடு கழகத்தை காட்சிப்படுத்திய பா.ரஞ்சித்: உதயநிதி பாராட்டு\nதமிழ், தெலுங்கில் தீபிகா படுகோனே படம்: பூஜையுடன் இன்று ஆரம்பம்\n'அர்ஜூன் ரெட்டி' படத்தை மிஸ் செய்தது உண்மைதான்: பிரபல நடிகை\nஇயக்குனர் குடும்பத்திற்கு வரும் பிரபல நடிகரை வரவேற்ற ஏ.ஆர்.முருகதாஸ்\nசூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பில் ஜோதிகா: வைரல் புகைப்படங்கள்\nநான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன்: பவர்ஸ்டார் முன்னிலையில் வனிதா பேச்சு\nஆர்யா-சாயிஷா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்: காரணம் இதுதான்\nதல அஜித்தின் பைக் ட்ரிப்… வித்தியாசமான பைக் குறித்து அலசும் அவரது ரசிகர்கள்\nஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு' டிரைலர்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஆண்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்… விந்தணு உற்பத்திக்கு மருத்துவ டிப்ஸ்\nசாதனை படைத்த மீராபாய் சானு....\nபிரபல யூடியபர்-க்கு பதிலளித்த எலன் மஸ்க்..... இறக்குமதி வரி அதிகமாக உள்ளது என ட்வீட்....\nதங்கத்தைவிட காஸ்ட்லியான ஐஸ் க்ரீம்\nஎமனாக மாறும் Chair சிட்டிங் தப்பித்துக் கொள்ள எளிய டிப்ஸ்\nஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு… நன்மைகள் குறித்து விளக்கும் சிறப்பு வீடியோ\nமழைகாலத்தில் பயமுறுத்தும் நோய்கள்… குழந்தைகளைப் பராமரிப்பது எப்படி\nஉயிருக்குப் போராடும் கணவர்… விந்தணுக்களை கேட்டு மனைவி நடத்திய பாசப்போராட்டம்\nஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு செய்றீங்களா இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஜீன்ஸ் அணிவது ஒரு குற்றமா 17வயது சிறுமியை அடித்தே க��ன்ற கொடூரத் தாத்தா\n வங்கி லாக்கரில் சோதனை செய்ய திட்டம்....\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்: விருதுநகரில் பரபரப்பு\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2134/", "date_download": "2021-07-24T14:04:49Z", "digest": "sha1:TRMZADK3MRQPPKK4ZECYDXVSAJ3IZ5EB", "length": 43459, "nlines": 166, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை சமூகம் சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1\nசங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1\nபதினைந்து வருடங்களுக்கு முன்னர் நானும் மலையாளச் சிந்தனையாளரும் நாவலாசிரியருமான பி.கெ.பாலகிருஷ்ணனும் திருவனந்தபுரத்தில் அவரது வீட்டில் இருந்து சற்று தள்ளி இருந்த மதுக்கடை நோக்கி ஆட்டோ ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தோம். ஆட்டோக்காரர் தமிழர். ஆட்டோவில் ஒலிநாஆவை ஓடவிட்டுக்கோண்டிருந்தார். ஏதோ ஒரு தமிழ் நாட்டுப்புறப்பாடல் ஒலித்தது. அக்காலத்தில் சொந்தமாகவே பாடி பதிவுசெய்து ஒலிநாடாவெளியிடும் மோகம் பரவலாக இருந்தது.\nநல்ல கரடுமுரடான குரல், உரத்த உச்சகதிக்குரல். தப்பு அல்லது முழவு போன்ற ஏதோ வாத்தியத்தின் தோழமை. நாஞ்சில்வட்டாரவழக்கில் அமைந்த பாடல். அந்த ஓட்டுநர் குமரிமாவட்டத்தின் ஏதேனும் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம். அவருக்கு அந்தப்பாடல் வழியாக அவரது நிலமும் மனிதர்களும் மீண்டுவருகிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.\nபாடல் வரிகளை கவனித்தேன். காதல்தாபம்தான். காதலியின் உடலில் உள்ள நகைகளாக தன்னை காண்கிறான் காதலன்\nகழுத்தில ஆடுறேனே கண்ணம்மா- உன்\nநான் புன்னகைசெய்வதைக் கண்டு பாலகிருஷ்ணன் ”அந்த வரி என்ன”என்றார். நான் விளக்கினேன். காதலியின் கழுத்தில் மாலையாக ஆடுகிறேன். அவளுடைய மார்புகளின் இடுக்கில் உள்ள வளைவில் நானும் வளைகிறேன். ”ஆ”என்றார். நான் விளக்கினேன். காதலியின் கழுத்தில் மாலையாக ஆடுகிறேன். அவளுடைய மார்புகளின் இடுக்கில் உள்ள வளைவில் நானும் வளைகிறேன். ”ஆ”என்றார் பாலகிருஷ்ணன். பின்னர் ”நாட்டுப்புறப்பாடலின் செவ்வியல் கலந்தால் அது பிரிந்துதான் நிற்கும். ஆனால் சரியான உணர்ச்சிவேகத்துடன் அந்தக்கலவை நிகழ்ந்தால் இதைப்போல மிக அபூர்வமான ஓர் அழகு உருவாகும்” என்றார்.\nமதுகக்டைக்குப் போனதும் நான் அந்தவரியை எப்படி செவ்வியல் பண்புள்ளது என்று சொல்ல முடியும் என்றேன். அந்தப்பிரிவினை குத்துமதிப்பாகச் செய்யக்கூடிய ஒன்றல்ல என்று சொன்னார் பி.கெபாலகிருஷ்ணன். ஒரேவரியில் செவ்வியல்பண்பு என்றால் என்ன என்று விளக்கவேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம். ஒரு படைப்பை கூர்ந்து கவனித்து சிந்தனைசெய்தும் கற்பனைசெய்தும் ரசிகன் தன்னுடைய மனதில் வளர்த்து எடுத்தால் மட்டுமே அதன் அழகு கிடைக்கும் என்றால் அதுதான் செவ்வியல் பண்பு.\nஅப்படியானால் நாட்டார் பண்பை இதற்கு நேர் எதிரானதாகச் சொல்லலாம். கேட்கும் அனைவரிடமும் கேட்ட அக்கணத்திலேயே நேரடியாக உரையாட ஆரம்பிப்பதே நாட்டார் பண்பின் இயல்பு. அதில் நுண்பொருள் தளங்கள் இல்லை. அதற்கு ரசிகனின் நுண்ணுணர்வும் தேவையில்லை. நுண்ணுணர்வுள்ள ஒரு ரசிகன் அதன் வழியாக மேலும் மேலும் நகரமுடியக்கூடும். ஆனால் அது தன்னியல்பில் அப்பட்டமானது.\nதொல்பிரதிகளைப் புரிந்துகொள்ள ‘நாட்டார் X செவ்வியல்’ என்ற பிரிவினையை ஒரு நல்ல கருவியாக நாம் பயன்படுத்தலாம். எல்லா கருவிகளும் அக்கருவிகளின் எல்லைக்குட்பட்டவற்றையே கையாளமுடியும் என்ற எச்சரிக்கையுடன் நாம் இதைச்செய்யவேண்டும். முதல்முற்றாக வகுத்துவிட எப்போதுமே முயலக்கூடாது.\nசெவ்வியல் என்பதன் ஐந்து அடிப்படை இலக்கணங்களை நான் இவ்வாறு அளிப்பேன்.\n1. செவ்வியலில் ஆசிரியன் வலுவாக இருப்பான். அப்படைப்பின் வழியாக நாம் ஓர் ஆசிரியனின் இருப்பைச் சென்று அடைவோம் .அவன் அப்படைப்பில் நேரடியாக வெளிபப்ட மாட்டான். அவனுடைய உணர்ச்சிகள் வெளிபப்டாது. ஆனால் அவனுடைய தனித்தன்மை, அவனுடைய ஆளுமைத்திறன் அப்படைப்பில் இருக்கும்.\n2. செவ்வியலை ரசிக்க தேர்ச்சிபெற்ற ரசிகன் அல்லது வாசகன் தேவை. ஒரு சமூகம் ரசனையிலும் வாசிப்பிலும் தொடர்ச்சியான பயிர்சியை தன் சமூகத்துக்கு அளிப்பதன் வழியாகவே செவ்வியலை ரசிப்பதற்கான சூழல் உருவாகிறது\n3. செவ்வியலுக்கு திட்டவட்டமான வடிவ வரையறை இருக்கும் .செவ்வியல் அவ்வடிவத்தால் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்\n4. செவ்வியல் ஒரு சமூகத்தின் கனவையும் யதார்த்தத்தையும் சாராம்சப்படுத்தவும் பொதுமைப்படுத்தவும் முயலும்\n5. செவ்வியல் எப்போதும் நுண்மைக்கு முயன்றபடி இருக்கும். ஆகவே ஒரு கட்டத்தில் பொதுவான விஷயங்களை நிரந்தரமாக ஆக்கிவிட்டு அதில் நுண்ணிய சுவைபேதத்தை உருவாக்குவதில் தன் முழுக்கவனத்தையும் செலுத்தும்\nஒரு சமூகத்தின் தொல்பிரதிகள் பெரும்பாலும் நாட்டார் பிரதிகளாகவே இருக்கும். அல்லது நாட்டார்த்தன்மை மேலோங்கிய பிரதிகளாக இருக்கும். நாட்டார்கலைகள் வழியாக ஒருசமூகம் இலக்கியத்த்துக்கும் நுண்கலைகளுக்கும் வந்த பின்னர்தான் மெல்ல மெல்ல செவ்வியல் அங்கெ உருவம் கொள்கிறது. நாட்டார் கலைகளின் வழியாக திரண்டு வரும் சில சாராம்சங்கள் விரிவான விவாதக்களத்தில் செம்மைப்படுத்தப்பட்டு செவ்வியலின் அடிப்படைகளாக ஆகின்றன.\nரிக்வேதத்தை ஒரு நாட்டார் பிரதி என்று சொல்லலாம். வேறு சொற்களில் அதை பண்படாபிரதி என்றும் சொல்வதுண்டு. மிகத்தொன்மையான ஒரு சமூகம் தன் பண்பாட்டுநினைவுகளை மொழிவடிவில் அழியாமல் பாதுகாக்கமுடிந்ததனால் அவை நமக்குக் கிடைக்கின்றன. ரிக்வேதத்தை ஒரு நூல் என்று சொல்வதைவிட ஒரு தொகுப்பு என்றே சொல்லவேண்டும்\nரிக்வேதத்தின் ஆரம்பகாலச் செய்யுட்கள் மிகநேரடியான பிரார்த்தனைகள் மட்டுமே. ஆனால் அதன் பிற்பகுதிகள் மெல்லமெல்ல செவ்வியல்த்தன்மை கொள்கின்றன. அதன் பத்தாவது மண்டலம் ஒரு பெரும் செவ்வியல் படைப்பா¡க உள்ளது. அந்த பரிணாமத்தை நாம் ரிக்வேதம் முழுக்க காண்கிறோம். வேதங்களுக்குப் பின்னர் சம்ஸ்கிருத இலக்கியத்தில் உள்ள எல்லா ஆக்கங்களும் செவ்வியல்தன்மை கொண்டவைதான்.\nதமிழ் மரபை எடுத்துப் பார்ப்போம். நமக்கு கிடைக்கும் ஆகப்பழைய இலக்கியப்பிரதி என்றால் அது நற்றிணை,புறநாநூறு, குறுந்தொகை ஆகிய மூன்றும் ஆக இருக்கலாம். [தொல்காப்பியம் காலத்தால் பிற்பட்டது என்பதே இன்றைய ஆய்வாளர் பலரின் கருத்தாகும்] இப்பிரதிகள் மூன்றுமே தூய செவ்வியல் பிரதிகள். செவ்வியலின் எல்லா இலக்கணங்களும் கொண்டவை என்பதுடன் சிறிதளவுகூட நாட்டார் கூறுகள் இல்லாதவை என்பதும் நம் கவனத்தைக் கவர்கிறது. செவ்வியல் இலக்கியம் உருவாகி பல நூற்றாண்டுகள் வழியாக முதிர்ச்சி அடைந்து முழுமை பெற்றபின் உருவான படைப்புகள் இவை.\nசமீபத்தில் ஐராவதம் மகாதேவன் போன்றவர்களின் தொல்பொருள் ஆய்வுகளின் முடிவுகள்கூட இந்த எண்ணத்தை உறுதிசெய்வதாகவே உள்லன. சங்க காலத்துக்கும் வெகுவாக முந்தைய தாழிகளில் உள்ள எழுத்துருக்கள் அன்று கல்வி மிகப்பரவலாக இருந்ததை காட்டுகின்றன என்கிறார் ஐராவதம் மகாதேவன். அத்தகைய முழுமையான கல்விகொண்ட சமூகம் இயல்பாகவே செவ்வியலை உருவாக்கும் என்று சொல்லலாம்.\nஇன்னொரு ஆதாரத்தையும் சொல்லலாம். தமிழ் மரபின் புராதனமான சிற்ப வடிவங்களில் ஒன்று தட்சிணாமூர்த்தி. தென்றிசை முதல்வன் இன்று சிவபெருமானின் ஒரு தோற்றமாகக் கருதப்பட்டாலும்கூட அது ஆசிரியன் என்ற உருவகத்தின் சிலைவடிவம் என்பதே உண்மை. ஆலமர்ச் செல்வனாகிய தென்றிசைமுதல்வன் ஆசிரியன் என்பதை முதல் இறைவடிவாகக் கோண்ட ஒரு சமூகத்தின் நினைவு\nஆனால் உலகமெங்கும் நாம் செவ்வியலாக்கத்தையும் தத்துவமயமாக்கத்தையும் பிரித்துப்பார்க்க முடிவதில்லை. ஒரு சமூகம் தன் வளர்ச்சிப்போக்கில் சில தரிசனங்களைக் கண்டுகொள்கிறது. அவற்றை தர்க்கரீதியாக வகுத்துக்கோண்டு பொதுமைப்படுத்தி தத்துவமாக ஆக்கிக்கொள்கிறது. அந்தத் தத்துவங்கள் அந்த சமூகத்தின் அற- ஒழுக்க அடிப்படைகளை உருவாக்குகின்றன. இந்தப்போகின் உடன்விளைவாகவே செவ்வியலாக்கம் நிகழ்கிறது என்று சொல்பவர்கள் உண்டு. செவ்வியலாக்கம் என்பது தத்துவவளர்ச்சியின் வழிகாட்டி சக்தி என்று நான் சொல்வேன்.\nநாம் சங்க காலகட்டத்தில் செவ்வியல் முழுமையைப் பார்க்கிறோம். அப்படியானால் அக்காலகட்டத்தின் தத்துவங்கள் என்ன நமக்கு பழந்தமிழ் மரபில் இருந்து உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை, சாங்கியகாரிகை, வைசேஷிகசூத்திரங்கள் போன்ற முழுமையான தத்துவ நூல் எதுவும் கிடைக்கவில்லை. அப்படி இருந்த நூல்களைப்பற்றிய தகவல்களும் இல்லை. அகத்தியம். ஐந்திரம் போன்ற இன்று கிடைக்காமல்போன நூல்கள் தத்துவ நூல்களே என்று சிலர் சொல்வதுண்டு.\nஇன்றையநிலையில் சங்க செவ்வியலை உருவாக்கிய தத்துவ வளர்ச்சிப்புலம் ஏது என்ற வினா மிக முக்கியமானது. அதற்கான பதிலின் அடிப்படையிலேயே நாம் இந்திய தத்துவ ஞானத்தின் பரிணாம சித்திரத்தில் தமிழ் மரபின் பங்களிப்பு என்ன என்பதை வகுக்க முடியும்\nஇந்த விவாதத்தில் நான் முனைவர் செ.சாரதாம்பாள் எழுதிய சங்கசெவ்வியல் என்ற ஆய்வுநூலை பரிந்துரைக்கிறேன். மரபான ஓர் ஆய்வுப்பாதையில்செல்லும் இந்த நூல் தமிழண்ணல் அவர்களின் வழிகாட்டலில் செய்யப்பட்ட முனைவர் பட்ட ஆய��வேடாகும். இதில்செவ்வியல் என்றால் என்ன என்ற மேலைநாட்டு நோக்குகள் ஓர் அத்தியாயம் முழுக்க விரிவாக விரித்துரைக்கப்பட்டிருக்கின்றன.\nசாரதாம்பாள் செவ்வியலுக்கு மேலைநாட்டில் சொல்லப்பட்ட வரையறைகளை இவ்வாறு அளிக்கிறார். கீழ்க்கண்ட இயல்புகளினால் ஒரு படைப்பை நாம் செவ்வியல் எனலாம்.\n1 கிரேக்க உரோம இலக்கியத்தின் தொடர்பு இருப்பது\n2 ஓர் இலக்கிய மரபில் முதன்மைத்தன்மையுடன் இருப்பது\n4 விரிவான ஒரு பாரம்பரியம் இருப்பது\n5 பல்வேறுபட்ட பண்பாட்டுக்கூறுகள் இயைந்துசெல்லும் தன்மை\n6 படைப்பாளியின் அந்தரங்கக் குரல் நேரடியாக வெளிப்படாமலிருத்தல்\n7 ஏதோ ஒருவகையில் உலகளாவிய ஒரு தன்மை இருப்பது\n8 இலக்கியகாலகட்டத்தின் ஒரு பகுதியின் பிரதிநிதியாக இருப்பது\n9 அதன் கூறுகளுக்குள் தெளிவான காரணகாரிய தொடர்பு இருப்பது\n10 உருவம் உள்ளடக்கம் இரண்டும் பொருந்தி வருதல்\n11 இலக்கிய உத்திகள் இருத்தல்\n12 விரிவான கற்பனைத்தன்மையுடன் இருப்பது, கற்பனையைக் கோருவது\n13 திரும்பத்திரும்ப ஒன்றைச்செய்து மேம்படுத்தும் தன்மை\n14 பெரும் கதைமாந்தர்களை உருவாக்கும் தன்மை\n16 பிறகுவரும் படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்தல்\nஇவற்றில் எல்லா அம்சங்களும் சங்க இலக்கியங்களுக்கு பெரிதும் பொருந்திச்செல்கின்றன. ஒன்றைத்தவிர. காரணகாரிய தொடர்பு. காரணகாரிய தொடர்பு என்னும்போது அதை எளிய விளக்கமாக புரிந்துகொள்ளக் கூடாது. பிரபஞ்ச நிகழ்வை, அதன் உட்கூறுகளை முழுமையாக விளக்கும் தன்மை என்று அதைச் சொல்லவேண்டும். வாழ்க்கையை, மரணத்தை, சரிதவறுகளை, அறத்தைப் பற்றிய திட்டவட்டமான விளக்கம்.\nசங்க இலக்கியத்தை நாம் படிக்கும்போது அத்தகைய ஒரு சீரான தத்துவ விளக்கத்தைக் காணமுடிவதில்லை. தனிவெளிப்பாடுகளாக உள்ள கருத்துக்களை இணைத்து நாமே ஒரு தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சங்க இலக்கியத்தில் நமக்கு காப்பியங்கள் இல்லை. சங்கம் மருவியகாலகட்டத்திலேயே காப்பியங்கள் உருவாகின்றன. சீரான தத்துவ விளக்கம் உருவாகாமையினால் காப்பியங்கள் உருவாகவில்லை என்று சொல்வது ஒரு விளக்கம். காப்பியங்கள் கிடைக்காமையினால் தத்துவ விளக்கம் உருவாகவில்லை என்று சொல்வது இன்னொரு விளக்கம்\nமூன்று பெரும் காப்பியங்களிளும் திட்டவட்டமாகவே தத்துவார்த்தமான காரணகாரிய உறவு விளக்���ப்பட்டிருக்கிறது. சிறந்த உதாரணம் சிலப்பதிகாரம். அதன் பாயிரத்திலேயே ‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதும்’ அதன் தத்துவ விளக்கமாகச் சொல்லப்பட்டுவிட்டது. காப்பியம் முழுக்க எல்லா தருணங்களிலும் கவுந்தி, மாடலமறையவன் போன்றவர்கள் மூலம் தத்துவ விளக்கம் முன்வைக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் பௌத்த சமண தத்துவங்களே நம் காப்பியங்களுக்கு அடிப்படையாக ஆயின.\nசங்க காலத்தில் தத்துவ விவாதங்கள் நடந்தனவா ரிக்வேதத்தை நோக்கும்போது அக்காலத்தில் பலவகையான தத்துவ விவாதங்கள் நடந்ததை நாம் பல்வேறு செய்யுட்கள் வழியாக அவதானிக்க முடிகிறது. ஆனால் சங்க காலத்தில் த்துவ விவாதத்துக்கான முறையான அமைப்புகள் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. அரச சபைகளுக்கு வரும் புலவர்கள் அறவுரை கூறும் காட்சிகளை நாம் புறநாநூறில் காண்கிறோம். அவர்கள் நடுவே முரண்பட்டு விவாதிக்கும் முறைமை இருந்தமைக்கு ஆதாரம் இல்லை.\nபுறநாநூறில் உள்ள பொருண்மொழிக்காஞ்சி திணை பொதுவாக சிந்தனைகளை முன்வைக்கிறது. அதைச்சார்ந்த பல்வேறு தனிச்செய்யுடகளை தொகுத்து ஒரு தத்துவப்போக்கை ஊகிக்கும் வகையிலான ஆய்வுகள் தொடர்ச்சியாக தமிழில் நிகழ்ந்துள்ளன. ஆனாலும் புறநாநூறில் உள்ள இப்பகுதியை தத்துவார்த்தமாக அணுகி விவாதிக்கும் போக்கு பொதுவாக நம்மிடம் குறைவே.\nசங்கம் மருவிய காலகட்டத்தில் உருவான பெருங்காப்பியங்களில் மிக விரிவான தத்துவவிவாதங்கள் உள்ளன. அந்த தத்துவ விவாதங்கள் நிகழ்வதற்கான சபைகள் மற்றும் விவாதமுறைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அது திடீரென்று நிகழ்ந்துவிடாது. ஆகவே சங்ககாலம் என நாம் வகுக்கும் ஐந்து நூற்றாண்டுக் காலகட்டத்தின் இறுதியில் பௌத்த சமண மதங்கள் தமிழ்நாட்டில் வேரூன்றி விரிவான தத்துவ விவாதங்களை உருவாக்கிவிட்டிருந்தன என்று ஊகிக்கலாம்.\nஇந்த நோக்கில் அணுகினால் சங்கப்பாடல்களில் உள்ள தத்துவக்கருத்துக்கள் சமண பௌத்த மதங்களின் ஆரம்பகால வடிவங்களால் உருவாக்கபப்ட்டவையாக இருக்கலாம். சமண மதத்தின் முன்னோடி வடிவமான ஆசீவகம் தமிழகத்தில் அழுத்தமாக வேரூன்றியிருந்தது என்று வலுவான ஆய்வுத்தரப்பு உண்டு. சங்ககால தத்துவ நோக்கின் உச்சம் என்று கருதப்ப���ும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் பாடல் ஒரு முழுமையான ஆசீவக கொள்கைவிளக்கம் என்பதைக் காணலாம்.\nஇதற்கும் முற்காலத்திலேயே தமிழ்நாட்டில் செவ்வியல் உருவாகிவிட்டிருந்தது. அந்தச் செவ்வியலுக்கு அடிப்படையாக அமைந்த தத்துவக்கருத்துக்கள் என்ன அவை வெளியே இருந்து வந்த சமண – பௌத்த கருத்துக்களுடன் விரிவான உரையாடலில் ஈடுபட்டு அதன் விளைவாகவே காப்பியங்களில் நாம் காணும் தத்துவ வளர்ச்சி நிகழ்ந்தது என்று ஊகிக்கலாம். அந்த தத்துவக்கருத்துக்கள் என்ன அவை வெளியே இருந்து வந்த சமண – பௌத்த கருத்துக்களுடன் விரிவான உரையாடலில் ஈடுபட்டு அதன் விளைவாகவே காப்பியங்களில் நாம் காணும் தத்துவ வளர்ச்சி நிகழ்ந்தது என்று ஊகிக்கலாம். அந்த தத்துவக்கருத்துக்கள் என்ன\n10-3- 2009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஆர்றிய உரை: முதல் பகுதி\nயுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’- அனங்கன்\nதுறவும் இலக்கியவாசிப்பும்- ஒரு கடிதம்\nகதை திகழும் புள்ளிகள்- ஒரு விவாதம்\nமதுபால் கதைகள் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 23\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 4\nசுரேஷ் பிரதிப்பில் ஒளிர் நிழல் நாவல்\nதேனீ ,ராஜன் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட��டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/30967/The-dark-history-of-the-secluded-island-hosting-Trump-and-Kim", "date_download": "2021-07-24T15:10:23Z", "digest": "sha1:TOJDNUUSMP6WBZD74T6CQ6IBON3HAH67", "length": 9554, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "படுகொலைகள் நடந்த இடத்தில் ட்ரம்ப் - கிம் சந்திப்பு | The dark history of the secluded island hosting Trump and Kim | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nபடுகொலைகள் நடந்த இடத்தில் ட்ரம்ப் - கிம் சந்திப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே நடைபெறும் சந்திப்பு உலகத் தலைவர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாளை சிங்கப்பூரின் சென்டோசா தீவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.\nசிங்கப்பூரை உருவாக்கிய 63 தீவுகளில் சென்டோசாவும் ஒன்று. சுமார் 1,250 ஏக்கர் பரப்பளவுடைய சென்டோசா தீவு, சிங்கப்பூர் நகரத்தில் இருந்து குறுகிய தொலைவில்தான் அமைந்துள்ளது. ஆடம்பர உல்லாச விடுதிகள், தனியார் கப்பல் மற்றும் ஆடம்பர கோல்ஃப் கிளப்கள் அமைந்துள்ள இடமாகும். இத்தனை சிறப்புகளை பெற்றுள்ள சென்டோசாவுக்கு இருண்ட வரலாறும் உண்டு.\nகடற்கொள்ளை, போர்க்களம் என்ற வேறு முகமும் இந்தத் தீவுக்கு இருக்கிறது. 19ம் நூற்றாண்டு ஆங்கிலேயரின் வணிகப் பிரதேசமாக சிங்கப்பூர் நிறுவப்பட்டது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான கடல்வழிப் பாதையில்தான் சிங்கப்பூரின் முக்கிய இடமான சென்டோசா தீவு அமைந்தது. ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முன்னதாகவும், சிங்கப்பூர் வளர்ந்து வந்த வணிக மையமாக திகழ்ந்தது. வணிகர்களும், வர்த்தகர்களும், கடற்கொள்ளையரும் கூட அடிக்கடி சந்திக்கிற இடமாக இது திகழ்ந்தது. அக்காலத்தில் சென்டோசா தீவு புலாவ் பிலாகாங் மாதி என்று அறியப்பட்டது. இதற்கு இறப்புக்கு பிந்தைய தீவு என்று பொருள். அதிக கடற்கொள்ளையர் இருந்ததை இந்த பெயர் காட்டுகிறது.\n1942ம் ஆண்டு இரண்டாம் உலகக் போரில் சிங்கப்பூர் ஜப்பானிடம் தோல்வியடைந்தது. தெற்கின் விளக்கு என்று பொருள்படுகின்ற சயோனாம் என்ற ஜப்பானிய பெயர் இந்த தீவுக்கு வழங்கப்பட்டது. ஜப்பானிய அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையின் பேரில், சீன மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nசென்டோசாவின் கடற்கரை தற்போது கேபெல்லா ஹோட்டலால் பராமரிக்கப்படுகிறது. இந்த ஹோட்டலில்தான் அதிபர் ட்ரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் சந்திக்கவுள்ளனர்.\nட்ரம்ப் - கிம் சந்திப்பு; சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்\nகணவனின் தலையில் அம்மிகல்லைப் போட்டு கொலை\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிரைவுச் செய்திகள்: 4 மாவட்டங்களில் கனமழை | ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம்\nமகாராஷ்டிரா: மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 136 பேர் உயிரிழப்பு\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்\nபழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம்தான் லஞ்ச ஒழிப்பு சோதனை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் பெற்றோரை இழந்து ஆதவற்றோர் ஆன 1.19 லட்சம் குழந்தைகள்\n\"நிஜமாகவே பாக்ஸிங் செய்தோம்; எல்லாமே உண்மையான அடி\" - 'டான்சிங் ரோஸ்' ஷபீர் சிறப்பு பேட்டி\nஅன்று வீரர்.. இன்று வாத்தியார்.. இந்திய அணியில் மீண்டும் ராகுல் டிராவிட் ராஜ்ஜியம்\nநீட் விலக்கு, உயர் நீதிமன்ற கிளைகள்...- திமுக எம்பி வில்சன் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nட்ரம்ப் - கிம் சந்திப்பு; சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்\nகணவனின் தலையில் அம்மிகல்லைப் போட்டு கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2015/mai/150526_thet.shtml", "date_download": "2021-07-24T14:28:39Z", "digest": "sha1:Y6CFYDAGOCOB5K6GIAAVV4RC75WAA3VH", "length": 25812, "nlines": 65, "source_domain": "www.wsws.org", "title": "மத்திய தரைக்கடல் புலம்பெயர்வோரின் துயரமும், ஏகாதிபத்திய குற்றங்களும்", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nமத்திய தரைக்கடல் புலம்பெயர்வோரின் துயரமும், ஏகாதிபத்திய குற்றங்களும்\nஇந்த உரையானது, மே 3 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி சர்வதேச மே தினக் கூட்டத்தில் இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் துணை தேசிய செயலாளர் ஜூலி ஹைலன்ட் வழங்கிய பேச்சின் உரைவடிவமாகும்.\nமத்தியதரைக் கடலில் 800க்கும் அதிகமான புலம்பெயர் மக்கள் மூழ்கி உயிரிழந்த பயங்கரத்தை உலகம் அறிந்து இரண்டு வாரங்கள் தான் ஆகின்றன.\nஅப்படகு மூழ்கிய போது, லிபியாவிலிருந்து ஐரோப்பாவிற்குள் செல்லும் அவர்களது முயற்சியில், ஒரு மீன்பிடி படகில் நெருக்கி அமர வைக்கப்பட்டிருந்தனர். அச்சம்பவத்தில் 28 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, நூற்றுக்கணக்கானோர் படகின் பொருட்கள் சேமித்து வைக்கும் பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர்.\nஅவர்களது நுரையீரல்கள் நீரில் நிரம்பும் அந்த பயங்கரத்தை ஒருவரால் கற்பனை செய்யக்கூட தொடங்க முடியாது.\nஆனால் பெயர் தெரியாத மற்றும் முகந்தெரியாத பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர்வோர்களில் இவர்கள் ஒரு சிறிய எண்ணிக்கையே ஆகும். சுற்றுலா கையேடுகளில் தனக்கென இடம்பிடித்துள்ள இந்த மத்தியதரைக் கடல், அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய கல்லறையாக மாறிவிட்டது. 2000 இல் இருந்து இத்தகைய பயண முயற்சியில் சுமார் 27,000 பேர் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த துயரகரமான விதியைச் சந்திக்கும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டே போகிறது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இந்த எண்ணிக்கை 1,700க்கும் அதிகமாகும்.\nஇந்த துயர சம்பவம் குறித்த செய்தி பரந்த மக்களால் மனக்குமுறலுடனும் அனுதாபத்துடனும் எதிர்கொள்ளப்பட்டது. அவர்களது மரணங்களை விபத்தாக கருதுவதிற்கில்லை என்பதை பலரும் உணர்ந்திருந்தனர். மத்திய கிழக்கு மற்றும் வட ���பிரிக்காவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் குற்றகரமான போர் கொள்கைகளுக்கு பலியாகியிருக்கும் மில்லியன் கணக்கான மக்களில், இவர்கள் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. அக்கொள்கைகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பாரிய மக்களைப் புலம்பெயருமாறு செய்து விட்டிருக்கின்றன.\nபயணித்தவர்களில் பெரும்பான்மையினர் சிரியாவிலிருந்து வந்தவர்கள், ஆனால் லிபியா தான் முக்கிய இடைத்தரிப்பு மையமாக உள்ளது. இந்த நாடுகளில் போலி-இடதுகள் ஆதரவளித்த “மனிதாபிமானத் தலையீடுகள்” என்றழைக்கப்பட்டதன் யதார்த்தம் இதுதான்.\nமத்தியதரைக் கடலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை ஓர் “ஊக்குவிக்கும் காரணியாகி” விடுவதாகவும், இடையில் ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் கூட தாங்கள் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் ஆபத்தான பயணம் மேற்கொள்ள அது மக்களை ஊக்கப்படுத்துவதாகவும் கூறி, அதை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டு கைவிட முடிவெடுத்தது. இதை கருத்தில் கொண்டு பார்த்தால் ”மனிதாபிமானத் தலையீடுகள்” என்ற கூற்றுகளெல்லாம் இன்னும் ஏமாற்றுத்தனமாக உள்ளன.\nஆகவே “அவர்கள் மூழ்கட்டும் விட்டுவிடுவோம்” என்பதே ஐரோப்பிய கோட்டையின் தாரக மந்திரமாகி விட்டது.\nஇந்த கொடூரமான குடியேற்ற கொள்கையானது, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் நோக்கிய ஆளும் உயரடுக்கின் விரோதத்தின் இன்னொரு பக்கமாகும். போர், வறுமை மற்றும் ஒடுக்குமுறைக்குத் தப்பியோடும் மக்களை நோக்கி வெளிப்படுத்தப்படும் இந்த வக்கிர மனப்பான்மை, முடிவில்லாத சிக்கன நடவடிக்கைக்கு ஆட்படுத்தப்படுகின்ற கிரேக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நோக்கிய ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மனோபாவத்தையே பிரதிபலிக்கிறது.\nஐரோப்பிய நிலைமை மேலும் மேலும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி காலத்தை ஒத்திருக்கிறது. 1940 இல் எழுதப்பட்ட ஏகாதிபத்தியப் போர் குறித்த நான்காம் அகிலத்தினது அறிக்கை பின்வருமாறு விளக்கியது: ”வீழ்ச்சியடைந்துவரும் முதலாளித்துவ உலகம் நெரிசல் மிகுந்ததாகி விடுகிறது. அமெரிக்கா போன்ற உலக சக்திக்கு ஒரு நூறு அகதிகளை அதன் நாட்டினுள் கூடுதலாக அனுமதிக்கும் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாகி விடுகிறது.”\nஅது தொடர்ந்து குறிப்பிட்டது, வீழ்ச்சியிலிருக்கும் முதலாளித்துவம் “யூத மக்களை அதன் ஒவ்வொரு துவாரங்களிலிருந்தும் வெளியே கசக்கி தள்ள முனைந்து கொண்டிருந்தது.” ”இரண்டு பில்லியன் உலக மக்கள்தொகையில் பதினேழு மில்லியன் பேருக்கு, அதாவது ஒரு சதவீதத்திற்கும் குறைவான பேருக்கு, இந்த பூமியில் இடம் காண இயலவில்லை பரந்து விரிந்திருக்கும் நிலப்பகுதிகளுக்கும், மனிதனுக்காக பூமியையும் வானத்தையும் கூட வென்று விட்டிருக்கக் கூடிய தொழில்நுட்ப அற்புதங்களுக்கும் இடையே, முதலாளித்துவ வர்க்கம் நமது கிரகத்தை ஓர் துர்நாற்றமெடுக்கும் சிறைச்சாலையாக மாற்றி விட்டிருக்கிறது.”\nஇன்று செவ்வாய் கிரகத்தில் ஆய்வு திட்டங்கள் நடக்கின்ற காலத்தில், இணைய உலகின் இந்த காலத்தில், விசைப்பலகையின் ஒரேயொரு விசைத் தட்டலில் உலகின் எவ்விடத்திற்கும் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் பரிமாறப்படுகின்ற ஒரு காலத்தில், முதலாளித்துவமானது அது உருவாக்கியிருக்கும் சமூக கொடூரத்திற்கு பலியாகிறவர்களை மீண்டும் அதன் துவாரங்களிலிருந்து வெளியே கசக்கித் தள்ள முனைந்து வருகிறது.\nஅதேநேரத்தில் அவர்களது அந்த அவலநிலையை ஆளும் உயரடுக்கு அதன் இலாபவேட்டையை முன்னெடுப்பதற்கு சாக்குபோக்காக பயன்படுத்துகிறது. ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் அதன் முன்னாள் காலனிகள் மீது அதன் கட்டுப்பாட்டை மீண்டும் வலுப்படுத்த முனைகின்ற வேளையில், போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் சிறப்புப் படைகள் உட்பட ஒரு பாரிய பொலிஸ்/இராணுவ நடவடிக்கைக்கு ஆயத்தமாகி வருகிறது.\nஒவ்வொரு இடத்திலும் இந்த முனைப்பானது, இழிவார்ந்த இனவாதம் மற்றும் தேசியவாதம் கொண்டு சட்டபூர்வமாக்கப்படுகிறது. நாஜிக்களின் யூத-விரோத மற்றும் இனவாத கேலிச்சித்திரங்களை பரப்புவதிலும், யூதர்களை ஒழிக்கப்பட வேண்டியவர்களாகக் கூறி சரீரரீதியாக அழிக்க வலியுறுத்துவதிலும் Der Stürmer பிரச்சார பத்திரிகை ஆற்றிய பாத்திரத்தை நூரெம்பேர்க் விசாரணைகள் வெளிச்சம்போட்டுக் காட்டின.\nஇன்று சார்லி ஹெப்டோவின் இஸ்லாமிய-விரோத ஆத்திரமூட்டல்கள், ”கருத்து சுதந்திரம்” என்பதாக பாதுகாக்கப்படுகிறது, அதேவேளையில் ரூபர்ட் முர்டோக்கின் சன் செய்தித்தாள் கட்டுரையாளர் கேட்டி ஹோப்கின்ஸ் மத்தியதரைக் கடல் புலம்பெயர்வோரை “கலாச்��ாரமற்ற மனிதர்களின் கொள்ளைநோய்” என்றும், ”கரப்பான்பூச்சிகள்” என்றும் வர்ணித்து, துப்பாக்கியேந்திய கப்பல்கள் கொண்டு “அவர்களை அவர்களது கரைகளுக்கே திருப்பி விரட்டியடிக்க வேண்டுமென” கோருகிறார்.\nஆளும் உயரடுக்கினர் சமூக நெருக்கடியின் உண்மையான மூலகாரணத்தை மறைத்து, புதிய ஆக்கிரமிப்பு போர்களுக்கு நியாயம் கற்பிக்க முனைகிற வேளையில், தீவிர வலதுசாரிகளின் மொழியே மீண்டும் உத்தியோகப்பூர்வ பிரச்சாரமாகியுள்ளது.\nஇவ்விடயத்தில், பிரான்சின் தேசிய முன்னணி (National Front), ஜேர்மனியின் பெஹிடா (Pegida) மற்றும் ஐக்கிய இராச்சிய சுதந்திர கட்சி ஆகியவற்றுக்கு பாரிய ஊடக விளம்பரம் கொடுக்கப்படுவதுடன், அவற்றுக்கு மரியாதை அங்கியும் போர்த்தப்படுகிறது.\nஇத்தகைய அமைப்புகள் மக்கள் ஆதரவு பெற்றுள்ளதாக கூறிக் கொள்ள முடிகிறதென்றால், அதற்கு ஒரே காரணம் பழைய மற்றும் மதிப்பிழந்த தொழிலாளர்’ அமைப்புகளாக அழைக்கப்படுபவைகளின் காட்டிக்கொடுப்புகளையும் மற்றும் தற்போதுள்ள ஒழுங்குமுறைக்கு அவற்றின் ஆதரவையும் அவற்றால் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது என்பதால் தான்.\nவலதுகளுக்கு மறுவாழ்வளிப்பதில் முக்கிய பாத்திரம் வகிப்பது, சமூக ஜனநாயகமாகும்.\nசோசலிஸ்ட் கட்சி தலைவர் பிரான்சுவா ஹோலாண்ட் தேசிய முன்னணி தலைவரான மரின் லு பென்னை எலிசே அரண்மனைக்கு அழைக்கிறார். ஜேர்மனியில், சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் சிக்மார் காப்ரியேல், “வலதுசாரியாக இருப்பது அல்லது ஒரு ஜேர்மன் தேசியவாதியாக” இருப்பது ஒரு ஜனநாயக உரிமை என்று பிரகடனம் செய்கிறார். பிரிட்டனில், புலம்பெயர்வோர் தொடர்பான மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதில் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியுடன் தொழிற்கட்சி போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.\nதொழிற்சங்கங்களை பொறுத்தவரை, தொழிலாள வர்க்கத்தின் பாரிய சக்தியை ஸ்தம்பிக்க செய்வதற்கும், அதனை தேசியவாத நிலைப்பாட்டில் பிளவுபடுத்தி வைப்பதற்கும் வேலை செய்கின்றன. அவை வெளித்தோற்றத்திற்கு எதிர்ப்பு காட்டுகின்ற இடங்களிலும், பிரிட்டிஷ், ஜேர்மன், பிரெஞ்சு அல்லது அமெரிக்க வேலைகளைப் பாதுகாப்பதற்கான கோரிக்கைளானது, ஊதியங்கள் மற்றும் வேலையிட நிலைமைகளில் மேலதிக வெட்டுகளுடன் பிணைக்கப்பட்டு, பாதாளத்தை நோக்கிய ஒரு முடிவற்ற பாய்ச்சலுக்கு வழி��குக்கிறது.\nஉலகம் மீண்டும் ஒரு துர்நாற்றமெடுக்கும் சிறைச்சாலையாக ஆகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தச் சூழ்நிலை குறித்த எமது மதிப்பீட்டிற்கும், அவர்களது சொந்த பிற்போக்குத்தன அரசியலுக்கு நியாயம் கற்பிக்கும் நோக்கம் கொண்ட போலி-இடதுகளது நோக்குநிலையற்ற கருதுக்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.\nகிரேக்கத்தில், அதற்கு சொல்லப்படுவதைப் போல அது செய்யாவிடில் பாசிஸ்டுகள் அதிகாரத்தைக் கையிலெடுத்து விடுவார்கள் என்ற அடித்தளத்தில் சிரிசா, அது திணிக்கும் சிக்கன நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறது அனைத்திற்கு இடையிலும், கோல்டன் டோனுக்கு ஒப்பான வெளிநாட்டவர் விரோதம் கொண்ட வலதுசாரி சுதந்திர கிரேக்கர் கட்சியுடன் அது கூட்டணி வைத்துள்ளது.\nஇப்போதும் போலி-இடதுகள், “சிரிசாவை முன்மாதிரியாக” முன்னெடுப்பதற்குரிய பாதையாக போற்றுகின்றன. ஐரோப்பாவெங்கிலும் தேசியவாத மற்றும் அதிவலது அமைப்புகளுடனான அவர்களது கூட்டணிகளை மற்றும் முன்மொழியப்பட்ட கூட்டணிகளை அவர்கள் நியாயப்படுத்த முயற்சிக்கின்ற நிலையில், “இடது” மற்றும் “வலதுக்கு” இடையில் பாரம்பரியமாக இருந்து வந்த பிளவு என்பதில் இப்போது எந்த அர்த்தமும் இல்லை என்று அவர்கள் பிரகடனம் செய்கின்றனர்.\nவலதுக்கும் இடதுக்கும் இடையிலான வித்தியாசங்கள் போலி-இடதுகளுக்கு வேண்டுமானால் பொருத்தமற்று போயிருக்கலாம். ஆனால் தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை அவை மாபெரும் முக்கியத்துவம் கொண்டவையாகும். ஏனென்றால், ரோஸா லுக்செம்பேர்க்கின் வார்த்தைகளில் கூறுவதானால், “அவர்களின் [தொழிலாள வர்க்கத்தின்] தோல் தான் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.”\nதேசியவாத மற்றும் பாசிச பிற்போக்குத்தனத்தின் அதிகரிப்பு என்பது முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறையின் நெருக்கடிக்கான முதலாளித்துவ வர்க்கத்தின் விடையிறுப்பாகும். ஒரு சோசலிச உலகத்துக்கான போராட்டத்தில் உழைக்கும் மக்களை சர்வதேசரீதியாக ஐக்கியப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட, அதன் சொந்த பதிலிறுப்பை தொழிலாள வர்க்கம் தயார் செய்தாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1228695", "date_download": "2021-07-24T14:30:59Z", "digest": "sha1:ZPP2MX7ZOZ6N42NNN4IKKMS2QZQJ7PK3", "length": 9311, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "வல்வெட்டித்துறையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு! – Athavan News", "raw_content": "\nவல்வெட்டித்துறையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nin இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்\nவல்வெட்டித்துறையில் நேற்று(புதன்கிழமை) 38 பேர் உள்ளடங்களாக இரண்டு நாள்களில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎழுமாற்றாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று 38 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nவல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சந்தேகத்தின் அடிப்படையில் 156 பேரிடம் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 29 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.\nமேலும் 32 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். அவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன், நேற்று முந்தினம் 9 பேருக்கு தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nபசிலின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல – ரணில்\nபயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு\nகடலட்டை பண்ணை விடயத்தில் வெளிப்படையான பகல் கொள்ளை நடந்துள்ளது - சிறிதரன்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணம் \nமலையகத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு எவரும் கூறவில்லை – நிமல் சிரிபால டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/manjima-mohan-latest-photo-shoots/", "date_download": "2021-07-24T13:10:41Z", "digest": "sha1:R7SY5U6GZ7KAOCHT33MG7MBLELWEP36S", "length": 3809, "nlines": 55, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரசிகர்களை கிறங்கடித்த சிம்பு பட நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..! மஞ்சிமா மோகன்.. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரசிகர்களை கிறங்கடித்த சிம்பு பட நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nரசிகர்களை கிறங்கடித்த சிம்பு பட நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஅச்சம் என்பது மடமையடா என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இந்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியானது.\nஅதன் பிறகு விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு குடும்பப் பாங்கான பெண்ணாக நடித்த அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினுடன் ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தில் நடித்தார் ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கவில்லை.\nஇவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sivagangai-youth-murders-friend-loan-repayment.html", "date_download": "2021-07-24T13:04:41Z", "digest": "sha1:C5I6Q3NAIUO7UO5XGBNFGVGI5BXIITWW", "length": 6827, "nlines": 151, "source_domain": "www.galatta.com", "title": "Sivagangai youth murders friend loan repayment", "raw_content": "\nபணத்திற்காக நண்பனைக் கொன்ற நண்பன்\nஐயப்பன் தனது நண்பர் வினோத்திடம் கொடுத்த பணத்தை மீண்டும் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத், ஐயப்பனை அரிவாளால் கடுமையாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.\nகொடுத்த பணத்தைத் திருப்பிக்கேட்ட நண்பனை அவரது நண்பன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த 37 வயதான ஐயப்பன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் வினோத்திற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.\nகடனைப் பெற்றுக்கொண்ட வினோத், பணத்தைத் திருப்பித் தராமல், தினமும் காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக, நண்பர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனை எழுந்துள்ளது.\nஇந்நிலையில் ஐயப்பன் தனது நண்பர் வினோத்திடம் கொடுத்த பணத்தை மீண்டும் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத், ஐயப்பனை அரிவாளால் கடுமையாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.\nஇதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐயப்பனை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள தேவகோட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.\nஇது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள வினோத்தைத் தேடிவருகின்றனர். இதனிடையே, பணப் பிரச்சனையால் நண்பனையே நண்பன் கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nவிஜய் தேவர்கொண்டா படத்தின் போஸ்டர் வெளியீடு \nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் சென்சார் குறித்த தகவல் \nசூப்பர் டூப்பர் படத்தின் ப்ரோமோ காட்சி வெளியானது\nசாண்டியிடம் மன்னிப்பு கேட்ட கவின் \nபள்ளியில் மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டிய ஆசிரியர்\nபயில்வான் படத்தின் ரொமான்டிக் பாடல் வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/21/", "date_download": "2021-07-24T14:51:31Z", "digest": "sha1:BAJDXJBB5ZN3VFATHRD56GWV7IZT2VUJ", "length": 17174, "nlines": 180, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "மாவட்டங்கள��� | News now Tamilnadu | Page 21", "raw_content": "\nHome மாவட்டங்கள் Page 21\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள் நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்.\nகளபம் மாணவி ஹரிஷ்மா தற்கொலை..பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு..\nபுதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட களபம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கணேசன் இவரது மகள் ஹரிஷ்மா இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி...\nபெண் தீக்குளித்து இறந்த விவகாரம்-வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபர் கைது\nகொடைக்கானல் அருகே பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பியதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கே.சி. பட்டி கிராமத்தை சேர்ந்த 32 வயதான மாலதி என்பவரும், 25 வயதான சதீஷ்...\nமாணவர்களின் பாகுபலியே… – திண்டுக்கல்லில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாணவர்கள் ஒட்டிய போஸ்டர்.\nதிண்டுக்கல்லில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அரியர் மாணவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் கவனத்தை பெற்றுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவுடன் 144 தடைஉத்தரவும்...\nபொள்ளாச்சியை அடுத்த தாளக் கரையில் திருமண வரவேற்பிற்கு கணவர் அழைத்து செல்லாததால் குழந்தையை கொன்ற சேலையில் மனைவியும் தூக்கிட்டு...\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் தாளக்கரை பகுதியை சேர்ந்தவர் கதிரேசன்இவர்விவசாயி இவரது மனைவி தாமரைச்செல்வி வயது (26) இவர்களுக்குயாஷவி (1 1/2 ) வயது குழந்தை ள்ளது .தாமரைச்செல்வியின் உறவினர்...\nபழனி முருகனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அவசியம்- கோயில் நிர்வாகம்\nதிண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள பிரசித்திபெற்ற மலைக்கோயிலான பழநி தண்டாயுபாணி சுவாமி கோயில் கடந்த ஐந்து மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியளிக்கப்படவில்லை. இருந்தபோதும் சுவாமிக்கு ஆறுகால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வந்தது....\nதமிழ���த்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளில் நாளை (01/09/2020) முதல் ரூபாய் 5 முதல் ரூபாய் 10...\nஏற்கனவே ஏப்ரல் 16- ஆம் தேதி முதல் 26 சுங்கச்சாவடிகளில் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு அமலில் உள்ளது. கட்டண உயர்வு அமலுக்கு வரும் அந்த 21 சுங்கச்சாவடிகள் எவை கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்),...\nதமிழக அரசின் ஊரடங்கு தளர்வு அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு\nதமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன், 144 தடை விதித்தும், 100 சதவீத பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் எனவும் அறிவித்துள்ளது அரசின்...\nஇ – பாஸ் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு: தமிழகத்தில் செப்.1 முதல் எவை இயங்கும்..\nசென்னை, தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 31-ந் தேதியோடு (நாளை) முடிவடைகிறது. வரும் மாதமான செப்டம்பரிலும் ஊரடங்கை நீடிக்கலாமா என்னென்ன தளர்வுகளை அனுமதிக்கலாம் என்பது பற்றி ஆலோசனை நடத்த அனைத்து மாவட்ட...\nஇஎம்ஐ ஒத்திவைப்பை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் – ஆர்.பி.ஐக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇ.எம்.ஐ தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வங்கிகளில், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை (EMI) செலுத்தும் கால அவகாசம், ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது” என்று ரிசர்வ்...\nதலைமைச் செயலாளரை விசாரிக்க நேரிடும் -மணல் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை\nநீதிமன்றத்தின் பொறுமையைச் சோதித்ததால் மணல் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளரை விசாரிக்க நேரிடும் என மணல் கடத்தல் வழக்கு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.. மணல் கடத்தல் விவகாரத்தில் இதே நிலை...\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.. இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள்...\nசெங்கம் ஜூலை-24 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலையில் உள்ள சேயாறு மேம்பாலம் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும்...\nநளினிக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி அளித்தால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம். சிறைதுறை சார்பில் கூடுதலாக 6 பெட்ரோல் பங்க் திறக்க உள்ளோம். கிளைசிறைகளை புதுபிக்க நடவடிக்கை...\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில்...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர்...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/amazon-admits-some-drivers-have-to-pee-in-bottles-in-apologetic-reply-to-us-lawmaker-skd-441603.html", "date_download": "2021-07-24T14:26:03Z", "digest": "sha1:KQXZW5SS5DBJLCCYBYUR24EMOBAQ76NY", "length": 10128, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "பாட்டில்களில் ஊழியர்கள் சிறுநீர் கழித்த விவகாரம் - மன்னிப்பு கோரிய அமேசான் நிறுவனம் | Amazon Admits Some Drivers Have to 'Pee in Bottles' in Apologetic Reply to US Lawmaker– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nபாட்டில்களில் ஊழியர்கள் சிறுநீர் கழித்த விவகாரம் - மன்னிப்பு கோரிய அமேசான் நிறுவனம்\nஅமேசான் நிறுவனத்தில் ஓட்டுநர்களாக பணிபுரியும் ஊழியர்கள் பாட்டில்களில் சிறுநீர் கழிக்கவேண்டிய சூழல் உருவானது செய்தியான நிலையில் அமேசான் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.\nஉலக அளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் முன்னணி நிறுவனமாக இருந்துவருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்�� நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தொழில் செய்துவருகிறது. இந்தநிலையில், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் போகேன் அமேசான் நிறுவனம் மீது கடந்த வாரம் குற்றம் சாட்டினார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 15 அமெரிக்க டாலர் ஊதியம் கொடுப்பதால் மட்டும் உங்கள் நிறுவனம் சிறந்த பணியிடமாகிவிடாது. ஊழியர்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறுநீர் கழிக்கவைப்பது முறையற்றது’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nஉடனடியாக அதற்கு பதிலளித்த அமேசான், ‘பாட்டில்களில் சிறுநீர் கழிக்கும் விவகாரத்தை நீங்கள் உண்மையென்று நம்புகிறீர்களா அது ஒருவேளை உண்மையாக இருந்தால் யாரும் எங்களுக்காக வேலை செய்ய மாட்டார்கள் அது ஒருவேளை உண்மையாக இருந்தால் யாரும் எங்களுக்காக வேலை செய்ய மாட்டார்கள்’ என்று ட்விட்டரில் பதிலளித்திருந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து, அமேசான் ஊழியர்கள் பாட்டிலில் சிறுநீர் கழிக்கிறார்கள் என்று பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இந்தநிலையில், இன்டர்செப்ட் எனும் இணைய ஊடகம், ‘ஓட்டுநர்கள் பாட்டிலில் சிறுநீர் கழிப்பது அமேசான் நிறுவனத்தின் மூத்த ஊழியர்களுகும் தெரியும்’ என்று செய்தி வெளியிட்டது. இந்தநிலையில், அமேசான் நிறுவனம் எம்.பி போகேனிடம் மன்னிப்பு கோரியுள்ளது.\nஇதுகுறித்து அமேசானின் ட்விட்டர் பதிவில், ‘ஓட்டுநர்களுக்கு கழிவறைகளைக் கண்டடைவதில் சிரமம் இருப்பது எங்களுக்குத் தெரியும். கிராமப் பகுதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கழிவறைகளைக் கண்டறிவது கடினமான விஷயம். குறிப்பாக, கொரோனா காலத்தில் பொதுக் கழிப்பிடங்கள் மூடப்பட்டு இருந்தன. இந்தப் பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. விரைவில் இதனை சரி செய்ய விரும்புகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதற்கு பதிலளித்துள்ள எம்.பி பேகேன், ‘இது என்னுடைய பிரச்னை அல்ல. உங்களுடைய ஊழியர்களின் பிரச்னை. போதுமான மரியாதையுடன் அவர்களை கையாளவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nபாட்டில்களில் ஊழியர்கள் சிறுநீர் கழித்த விவகாரம் - மன்னிப்பு கோரிய அமேசான் நிறுவனம்\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nபெகாசஸ் உளவு செயலி குறித்து சர்��தேச விசாரணை வேண்டும்: திருமுருகன் காந்தி\nகாதலித்து கர்ப்பம்: திருமணத்துக்கு முரண்டு பிடித்த காதலனை வழிக்கு கொண்டு வந்த போலீசார்\nமணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது\n’நான் வாயாடி’ - ரெட்டை ரோஜா சீரியல் முத்தழகு சொன்ன சீக்ரெட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-ipl-matches-will-be-held-in-mumbai-ganguly-confirmed-hrp-442459.html", "date_download": "2021-07-24T13:12:45Z", "digest": "sha1:UC2MMRI4FQZRUOX4UV3ZBQI5PVZ6T3KT", "length": 9359, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் - கங்குலி திட்டவட்டம்/IPL matches will be held in Mumbai Ganguly confirmed hrp– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :# +2 ரிசல்ட்#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nமும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் - கங்குலி திட்டவட்டம்\nமும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஐபிஎல் 2021 கிரிக்கெட் திருவிழா இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்க வந்துள்ள வெளிநாட்டு வீரர்கள் 7 நாட்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது பிசிசிஐ-க்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மும்பை, சென்னை , பெங்களூரு போன்ற பெருநகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.\nமகாராஷ்டிராவில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் 10 போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ தலைவர் கங்குலி ’திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். மும்பையில் போட்டிகளை நடத்துவதற்கு தேவையான அனுமதியும் உத்தரவாதங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளன. ஏப்ரல் 10 முதல் 25 வரை மும்பையில் பத்து போட்டிகளை மட்டுமே நடத்துகிறது, நாங்கள் நன்கு பாதுகாக்கப்பட்ட அமைப்பில் இருக்கிறோம், வ���ரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் பாதுகாப்பாக இருப்பார்கள்’என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.\nபிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்த்தால், பாதிப்பிலிருந்து வீரர்களைக் காக்க ஒரே வழி அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதுதான் என்று நினைக்கிறேன். தற்போது தடுப்பூசி தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. கொரோனா அச்சத்தை வைத்து வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடியாது’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.\nமும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் - கங்குலி திட்டவட்டம்\nமணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது\n’நான் வாயாடி’ - ரெட்டை ரோஜா சீரியல் முத்தழகு சொன்ன சீக்ரெட்ஸ்\n11 ஆண்டுகளாக அடைப்பட்டு கிடக்கும் ’கலைஞர்’ இலவச டிவிக்கள்: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n மத்திய அமைச்சரை சந்தித்த வைகோ; ’பாட்ஷா’ திரைப்பட பாணியில் நடந்த சம்பவம்\nவிருதுநகர்: ஜம்முவில் கால் தடம் பதிக்கும் சிலம்பாட்ட மாணவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2019/03/01/india-into-a-super-power-dr-apj-abdul-kalam/", "date_download": "2021-07-24T13:33:22Z", "digest": "sha1:QI4TKTF2WTM4JAGCP4UMWXQDMFTFCSRU", "length": 20767, "nlines": 243, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "இந்தியாவை வல்லரசாக மாற்றியவர் | India into a Super Power - Abdul Kalam | அறிவியல்புரம்", "raw_content": "\nJuly 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்July 13, 2021 - லடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறதுJuly 12, 2021 - நடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்புJuly 13, 2021 - லடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறதுJuly 12, 2021 - நடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்புJuly 8, 2021 - சீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்June 25, 2021 - அமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த வ��ஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஇன்று நாட்டின் கொரோனாவின் சமீபத்திய நிலைமை\nதென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை\n234 -எம் எல் ஏ-க்களும் இனிமே ஒரு கிளிக்கில் \nஒருநாளில் 360 பேர் கொரோனாவுக்குப் பலி\nஇந்தியாவை வல்லரசாக மாற்றியவர் – அப்துல் கலாம்\nREAD ALSO THIS சுங்கச்சாவடிகளில் டிச.1 முதல் ஃபாஸ்டேக் முறை கட்டாயம் | FASTag to be made mandatory by 1st December\n2 comments to “இந்தியாவை வல்லரசாக மாற்றியவர் – அப்துல் கலாம்”\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nதென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை\nதென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின�� கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது July 13, 2021\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும் July 8, 2021\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/judgment-of-the-people/", "date_download": "2021-07-24T15:10:35Z", "digest": "sha1:ADV5WG6OZ4II4JSWIEYMT6GACZKTDIHZ", "length": 17210, "nlines": 218, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Judgment of the people | மக்கள் தீர்ப்பு | அறிவியல்புரம்", "raw_content": "\nJuly 24, 2021 - மரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்July 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்July 13, 2021 - லடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறதுJuly 12, 2021 - நடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்புJuly 13, 2021 - லடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறதுJuly 12, 2021 - நடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்புJuly 8, 2021 - சீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஇன்று நாட்டின் கொரோனாவின் சமீபத்திய நிலைமை\nதென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை\n234 -எம் எல் ஏ-க்களும் இனிமே ஒரு கிளிக்கில் \nதமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்\nதிரு. ஓ. பன்னீர் செல்வம்\nதிரு. எடப்பாடி கே பழனிச்சாமி\n“மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரவு வைக்கப்படும்.” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்த தேர்தல் வாக்குறுதியை எப்படி பார்க்கிறீர்கள்\nபொய் சொல்கிறார் / Is lying\nஉண்மை சொல்கிறார் / Tells the truth\nஇவர் ஒரு திருடர் / He is a thief\nதேர்தல் வாக்குறுதி மட்டும் / Election promise only\nவரும் சட்ட மன்ற தேர்தல் 2021-இல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமானும், திமுக தலைவர் திரு. ஸ்டாலினும் ஒரே தொகுதியில் வேட்பாளர்களாக நின்றால் உங்கள் ஆதரவு யாருக்கு\nதிரு. சீமான் - நாம் தமிழர் கட்சி\nதிரு. ஸ்டாலின் - திராவிட முன்னேற்ற கழ்கம்\nதமிழ் நாட்டில் தி��ுக இரண்டாக பிளவுபடுமா\n2021 வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க\nவாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எவ்வாறு\nவாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எவ்வாறு\n“மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரவு வைக்கப்படும்.” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்த தேர்தல் வாக்குறுதியை எப்படி பார்க்கிறீர்கள்\n“மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரவு வைக்கப்படும்.” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்த தேர்தல் வாக்குறுதியை எப்படி பார்க்கிறீர்கள்\nவரும் சட்ட மன்ற தேர்தல் 2021-இல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமானும், திமுக தலைவர் திரு. ஸ்டாலினும் ஒரே தொகுதியில் வேட்பாளர்களாக நின்றால் உங்கள் ஆதரவு யாருக்கு\nவரும் சட்ட மன்ற தேர்தல் 2021-இல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமானும், திமுக தலைவர் திரு. ஸ்டாலினும் ஒரே தொகுதியில் வேட்பாளர்களாக நின்றால் உங்கள் ஆதரவு யாருக்கு\nதமிழ் நாட்டில் திமுக இரண்டாக பிளவுபடுமா\nதமிழ் நாட்டில் திமுக இரண்டாக பிளவுபடுமா\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nதமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்\nதமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்\n800 படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என கோரிக்கை விடுப்பது\n800 படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என கோரிக்கை விடுப்பது\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்�� பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது July 13, 2021\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும் July 8, 2021\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nதிருடனின் சாட்சியால் சிறை சென்ற கேரள பாதிரி மற்றும் கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.brahminsnet.com/forums/search.php?s=cb072c77bebf4794cd1a1539c8c56f9e&searchid=5383429", "date_download": "2021-07-24T13:25:37Z", "digest": "sha1:FDCATD3AZGAXUL4P6GNPWBCGTAP63C5U", "length": 15307, "nlines": 345, "source_domain": "www.brahminsnet.com", "title": "Search Results - Brahminsnet.com - Forum", "raw_content": "\nமனிதன் பூமியில் வாழ்ந்த காலத்தில் செய்த பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் தொழிலை சித்ரகுப்தர் செய்கிறார் என்று புராண நூல்கள் கூறுகின்றன. எமதர்மனின் கணக்கராக இருந்து வரும் இவரது பணி, மனிதனின் மரணத்திற்கு...\nஆம், ஆச்சரியம்... ஆனால் உண்மை.\nஇனிமேல் யாரும் திருப்பதி பெருமாளை 5நிமிடம், 10 நிமிடம் என தரிசிக்க முடியவில்லையே என ஏமாற்றம்\nகிழக்கு நோக்கிஅமரவும்.சைத்ரக்ருஷ்ண சதுர்தஸீ புண்ய காலேயம தர்பணம் கரிஷ்யே என்றுசங்கல்பம் செய்து...\nஅக்பர்சக்கிரவர்த்தி இந்த ஊருக்குவந்தவுடன் ஊரை அல்லா+ஆபாத்=இறைவன் உறைவிடம்என்று சொன்னான்.இதுவே மருவிஅலஹாபாத் ஆயிற்று;.\nமாதவர்கோவில் ஆதி சேஷன் கோவில்உள்ளது.\nகங்கைஜலம் வேண்டியதை வாங்கி ஈயபற்று...\nஆத்மரு��ம் தேவ ருணம் பித்ரு ருணம்என்ற மூன்று கடன்களுடன் நாம்பிறக்கின்றோம் .இவைகளைஅகற்றினால் தான் முக்திபெறலாம்.ப்ரயாகை\nயில்ஆத்ம ருணம்;காசியில்தேவ ருணம் கயா வில்...\nஅடுத்து ஆச்சார்யர் ப்ரஹ்ம வரணம்தொடங்கி முகாந்தம் வரை செய்வார்.அக்நெள----இமம்யம---யமாயதர்ம ராஜாய—ஹோம குண்டத்தில்ஆவாஹனம் 16உபசார பூஜை பிறகுஸமித்து—அன்னம்-ஆஜ்யங்களினால்ஹோமம்,; உப ஹோமம்;\nசாரதாதிலக கல்போக்த தில ஹோமம்..\nஸத்புத்ர பாக்கியம் வேண்டி பித்ருசாப பரிஹாரமாக செய்யும் சாரதாதிலக கல்பத்தில் உள்ள திலஹோம விதி\nமத்யே யே யே துஸ்தாநஆதிபத்ய துஷ்ட க்ரஹ யோகாதிப்ரயுக்த துஷ்டா:\nயே ச நிஸர்கதஹ பாபா:தேஷாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம் சரீர வாக்குடும்ப ஸுக புத்தி காம ஆயுஹுபாக்ய தர்ம கர்ம...\nஸ்ரீ ஸீதா லக்ஷ்மன-பரதஹ்-சத்ருகுன-ஹனுமத்-ஸமேத ஸ்ரீ ராமசந்திரஸ்வாமி ஸன்னிதெள;ஸ்ரீ பர்வத வர்தனீஸமேத ஸ்ரீ ராமநாத ஸ்வாமிஸன்னிதெள;கர்ப;பதன;சிசு\nதர்பைகளைகீழே போட்டுக்கொள்ளும் போதுதர்பேஷ் வாஸ்ஸீனஹ என்றுசொல்லவும்.கை அலம்பவும்.கையில் தர்பைகளைபவித்ரத்துடன் இடுக்கிகொள்ளும்போது தர்பாந் தாரyaமானஹஎன்று...\nரயிலடியில்முன் பின் தெரியாதவர்களிடம்மாட்டி கொள்ள வேண்டாம்.வந்து அழைப்பார்கள்.\nதென்கோடியில் உள்ள உயர்ந்தக்ஷேத்ரம்;தீர்த்தம்;ராவணனை ஜயித்தபின் தனுஸ் நுனியால் ஸேதுவைஉடைத்தார்.தனுஷ் கோடிஎனப்பெயர்.\nஇதுரத்நாகரம் மஹோததி என்ற இருகடல் சேருமிடம்..இங்கு 36ஸ்நானம் செய்துமணல் எடுத்து...\nவெள்ளைசலவை கல்லால் ஆனவர் ஆதலால்ஸ்வேத மாதவர் என்று அழைக்கபடுகிறார்.\n.தனுஷ்கோடியில்சங்கல்பம் செய்து கொண்டுமுப்பதாறு முறை ஸ்நானம் செய்யவேண்டும்.கணவனும் மனைவியும்கைகளை கோர்த்து கொண்டு ஒருதடவைக்கு...\nபோதுமானதர்பை அங்கு கிடைக்காது.ஆதலால் 10கட்டு தர்பைஎடுத்துச்செல்லவும்.புரச இலை-10எடுத்து கொள்ளவும்.காசிகயா விற்கு செல்லும் போது.\nஅந்தந்தகவரில் அந்தந்த ஊர்களில்பெயர் எழுதி போட்டு வைத்துகொள்ளவும்.\nதேவையானஅளவு,தர்பை,ஸமித்து,பொரச இலைகள்எடுத்து செல்ல வேண்டும்.அங்கு போதுமானஅளவு கிடைப்பதில்லை..\nஎந்தஎந்த காலங்களில் காசி யாத்திரைசெய்யக்கூடாது.என்பதைஅறிந்து கொள்ளவேண்டும்.\nThread: அக்ஷய த்ருதியை தொடர்ச்சி\nபவுர்ணமி அல்லதுஅமாவாசைக்குப் பிறகு வரும்மூன்றாவது திதி நாள் திருதியை.க்ஷயம்என்றா���் தேய்தல் என்று பொருள்.அட்சயம் என்றால்தேயாது,குறையாது,வளர்தல் என்றுபொருள்.சித்திரை மாதவளர்பிறையில் வரும் திருதியைநாளே...\nசித்திரைவைகாசியில் வெய்யல் அதிகம்.தண்ணீர் பந்தல்அமைக்கலாம்.இதற்கு ப்ரபா தாநம்எந்று பெயர்.அநைத்து ஜீவ ராசி க்களுக்கும் பயந்படுமாறுஎந்நால் இந்த தண்ணிர் பந்தல்அமைக்க பட்டது.இதநால் எநதுமூதாதையர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-10/", "date_download": "2021-07-24T13:03:00Z", "digest": "sha1:JS4C3PK5J4NYPVVW6DC4WHLMHTGICMBQ", "length": 6328, "nlines": 164, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "மருந்தில்லா மருத்துவம் கற்று கொள்ளுங்கள் Part - 10 | Healer baskar speech on marunthilla maruthuvam - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\nகீரைகளை இரசாயன நீரில் நனைத்து புதிது போல் மாற்றுகிறார்கள் | விழிப்புணர்வு பதிவு\nஇது தெரிந்தால் உங்கள் வீட்டு வாஸ்து நீங்களே பார்க்கலாம் | Healer Baskar speech on Vastu shastra\nகாலையில் இதை குடித்தால் சர்க்கரை நோயை குணமாகும் | Dr.Sivaraman speech on diabetes treatment drink\nசெட்டில் ஆக பணம் இருந்தால் மட்டும் போதாது | Healer Baskar speech on good settled life\nகர்மா என்பது புரிந்தால் அனைத்தும் வெற்றிதான் | Healer Baskar speech on karma\nநல்ல பாடல்களை மட்டும் கேளுங்க – நல்லதே நடக்கும் | Healer Baskar speech on hearing good songs\nநோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் உணவுகள் | Dr.Sivaraman speech on immunity increasing foods\nஅரிசி,கோதுமை தவிர்த்தால் பல நன்மைகள் உண்டு | Dr.Sivaraman speech on rice and wheat\nபிடித்ததை சாப்பிட்டு பிடித்தபடி வாழ்ந்தால் பணம் சேரும் | Healer Baskar speech on life tips\nKidney stone தயவு செய்து மருத்துவம் சொல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/06/69.html", "date_download": "2021-07-24T13:37:55Z", "digest": "sha1:UX562S44TUZWHLBIEVIGYP4GCILXVJXK", "length": 6487, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "69 நிமிட உரையில் ஜனாதிபதி மக்கள் எதிர்பார்த்த தீர்வுகள் எதனையும் முன்வைக்கவில்லை- ஐக்கிய மக்கள் சக்தி 69 நிமிட உரையில் ஜனாதிபதி மக்கள் எதிர்பார்த்த தீர்வுகள் எதனையும் முன்வைக்கவில்லை- ஐக்கிய மக்கள் சக்தி - Yarl Voice 69 நிமிட உரையில் ஜனாதிபதி மக்கள் எதிர்பார்த்த தீர்வுகள் எதனையும் முன்வைக்கவில்லை- ஐக்கிய மக்கள் சக்தி - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\n69 நிமிட உரையில் ஜனாதிபதி மக்கள் எதிர்பார்த்த தீர்வுகள் எதனையும் முன்வைக்கவில்லை- ஐக்கிய மக்கள் சக்தி\nஜனாதிபதி நேற்று 69 நிமிடங்கள் உரையாற்றியபோதிலும் மக்களின் பிரச்சினைகளிற்கு எந்த தீர்வையும் முன்வைக்கவில்லை மக்களிற்கு எந்த நிவாரணத்தையும் அறிவிக்கவில்லை என எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nபொதுமக்கள் பல விடயங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் ஜனாதிபதி தங்கள் பிரச்சினைகளிற்கு தீர்வை முன்வைப்பார் என எதிர்பார்த்தனர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.\nபொதுமக்கள் ஜனாதிபதி அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பார் என எதிர்பார்த்தனர்,தடுப்பூசி பிரச்சினைகளிற்கு தீர்வை வழங்குவார் என எதிர்பார்த்தனர், என தெரிவித்துள்ள அவர் மக்கள் ஜனாதிபதி எரிபொருட்களி;ன் விலைகளை குறைப்பார் உரங்களை விநியோகிப்பது தொடர்பான திட்டமொன்றை முன்வைப்பார் எனவும் எதிர்பார்த்தனர் என தெரிவித்துள்ளார்.\nஎனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் எழுந்த பாதுகாப்பு கரிசனைகள் குறித்தே ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார், புலனாய்வு பிரிவினர் பலப்படுத்தப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ள போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் பூர்த்தியாகவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/14-lg-tv-alloy-wheels-for-sale-colombo", "date_download": "2021-07-24T13:04:52Z", "digest": "sha1:RXHBPEJ5QYX7JU4M77W5XONPQZNUJSVM", "length": 7377, "nlines": 112, "source_domain": "ikman.lk", "title": "14\" ලග තව් Alloy Wheels | மகரகம | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nசக்கரங்கள், டயர்கள் & விளிம்புகள்\nசக்கரங்கள், டயர்கள் & விளிம்புகள் உள் கொழும்பு\nசக்கரங்கள், டயர்கள் & விளிம்புகள் உள் மகரகம\nஅன்று 29 ஜுன் 11:34 முற்பகல், மகரகம, கொழும்பு\nபகுதி அல்லது துணை வகை:\nசக்கரங்கள், டயர்கள் & விளிம்புகள்\nடிசம்பர் 2016 முதல் உறுப்பினர்\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள��� மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஇடங்கள் வாரியாக வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு இல் வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா இல் வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகுருணாகலை இல் வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகளுத்துறை இல் வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகண்டி இல் வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇடங்கள் வாரியாக சக்கரங்கள், டயர்கள் & விளிம்புகள்\nகொழும்பு இல் சக்கரங்கள், டயர்கள் & விளிம்புகள்\nகம்பஹா இல் சக்கரங்கள், டயர்கள் & விளிம்புகள்\nகுருணாகலை இல் சக்கரங்கள், டயர்கள் & விளிம்புகள்\nகளுத்துறை இல் சக்கரங்கள், டயர்கள் & விளிம்புகள்\nகண்டி இல் சக்கரங்கள், டயர்கள் & விளிம்புகள்\nபராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsnowtamilnadu.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/?filter_by=featured", "date_download": "2021-07-24T13:02:31Z", "digest": "sha1:AMGOIMJJTCCF2DSMPQDBP5UNHUBL6MFU", "length": 16697, "nlines": 180, "source_domain": "newsnowtamilnadu.com", "title": "சினிமா | News now Tamilnadu", "raw_content": "\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி\nஅஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு\nபுதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு பணிகளில் தன்னலம் பாராமல் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு விஜய் மக்கள்...\nகடந்த ஒராண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள்தன்னலம் இன்றி தன்னார்வத்தோடு பணியாற்றி வருகின்றனர்.மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களின் சேவையை பலரும் பல்வேறு விதமாக பாராட்டி...\nவாய் இல்லாத ஜீவராசிகளுக்கு தண்ணீருடன் உணவளித்து உதவிய புதுக்க���ட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம்..\nகொரோனா காலகட்டத்தில் மனிதன் அன்றாடம் உணவுகளுக்கு கஷ்டப்பட்டு உழைத்து ஏதாவது செய்து தனது குடும்பத்துடன் வாழ ஏதாவது திட்டமிட்டு வாழ்ந்து வருகின்றனர்.. ஆனால் வாய் இல்லாத ஜீவராசிகள் என்ன செய்யும் பாவம்\nபிறந்த நாளில் இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானா்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார். அவருக்கு வயது 54. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு உயிர் பிரிந்தது. பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக...\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா\nஇரவு ஊரடங்கு மூலம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியுமா தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இந்த இரவு ஊரடங்கு குறித்து பலவிதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. \"பெரும்...\nமத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையில் தமிழகத்தை சேர்ந்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் திரு. ஐசரி K. கணேஷ்...\nமத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உரங்கள் துறையின் ஆலோசனை மன்றத்தின் (Fertiliser Advisory Forum) உறுப்பினராக தமிழகத்தை சேர்ந்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் திரு. ஐசரி K....\nதளபதி விஜய் தான் என் உலகம், விஜய் தான் எல்லாம்.. புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட...\nஅனைத்து மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம்..தமிழக திரை உலகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் நடிகர் விஜய் அவர்களுக்கு எல்லை இல்லா ரசிகர் பட்டாளம் உள்ளது.. தமிழக முழுவதும்...\nநடிகர் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை...\nநடிகர் விஜய்யை பற்றியும் அவரின் மக்கள் இயக்க பொதுசெயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் EX.MLA அவர்களை பற்றியும் அவதூராக பேசி வதந்திகளை பரப்பி வரும் ஜெயசீலன் என்பவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு புதுக்கோட்டை...\nபிரபல சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் அவர்கள் சேலத்தில் இன்று காலமானார்\nசேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்றது சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம். இந்நிலையில், உடல் நலக்குறைவு...\nஎம்.ஜி.ஆரின் பாதுகாவலர், நடிகர் கே.பி.ராமகிருஷ்ணன் மறைவு\nஎம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசியும், பாதுகாவலரும், நடிகருமான கே.பி.ராமகிருஷ்ணன் 92. (பிப்., 3) காலமானார். தமிழக கேரள மாநில எல்லை அருகே ஏலக்கரையை சேர்ந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன் 92. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பாதுகாவலரான இவர்,...\nநடிகர் விஜய் திரைப்படமான மாஸ்டர் வருகிற ஜனவரி 13ம் தேதிவெளியாவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 108 தேங்காய்...\nநடிகர் விஜய் நடிப்பில் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு பிரமாண்டமான திரைப்படம் மாஸ்டர் வெளியாகியுள்ளது.. இந்த திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட...\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.. இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில்...\nநியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள்...\nசெங்கம் ஜூலை-24 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலையில் உள்ள சேயாறு மேம்பாலம் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும்...\nநளினிக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி அளித்தால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம். சிறைதுறை சார்பில் கூடுதலாக 6 பெட்ரோல் பங்க் திறக்க உள்ளோம். கிளைசிறைகளை புதுபிக்க நடவடிக்கை...\nதமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம்...\nநியூஸ் நவ் தமிழ்நா��ு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில்...\nவேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர்...\nஇரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு\nராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..\nபூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/340/Kodungkolur-magodhaimahadevar-temple", "date_download": "2021-07-24T15:04:19Z", "digest": "sha1:353YT6EZGFVJV2HDU7V4RWQIJ4AR2YCD", "length": 5872, "nlines": 180, "source_domain": "shaivam.org", "title": "கொடுங்கோளூர் (கொடுங்களூர்) கோயில் தலபுராணம் - Kodungolur (Kodungallur) Temple", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nகொடுங்கோளூர் / கொடுங்களூர் Kodungkolur / Kodungalur\nஇத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.\nவைப்புத்தலப் பாடல்கள்\t\t: அப்பர் - கொடுங்கோளூர் அஞ்சைக் (6-70-5)\nசுந்தரர் தலைக்குத் தலைமாலை (7-4-1).\n\"கொடுங்கோளூர்\" சேரர் தலைநகரமாக விளங்கியது. இது \"மகோதை\" எனப்படும். இதற்குப் பக்கத்தில் 'திருவஞ்சைக்களம்' உள்ளது. இரண்டும் தனித்தனித் தலங்கள்; இரண்டிலும் பெரிய சிவாலயங்கள் உள்ளன.\nஇக்கோயிலில் அம்மன் சந்நிதியின் கிழக்கில், செங்குட்டுவன் எடுத்த கண்ணகி கோயில் உள்ளது.\nஅமைவிடம் மாநிலம் : கேரளம் கேரளத்தில்; திருச்சூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-24T15:20:21Z", "digest": "sha1:H6DNGMSH2RZWPYS4G7GWVFITVHED7PDM", "length": 8653, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய மாநிலங்கள் தொடர்பான பட்டியல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இந்திய மாநிலங்கள் தொடர்பான பட்டியல்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இந்திய மாநிலங்கள் தொடர்பான பட்டியல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்\nஇந்திய மாநில மற்றும் பிரதேசங்களி���் மனித வளர்ச்சி சுட்டெண் தரவரிசைப் பட்டியல்\nஇந்திய மாநில வாரியாக காட்டுயிரி எண்ணிக்கை\nஇந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு\nஇந்திய மாநிலங்களின் எச்.ஐ.வி விழிப்புணர்வு தரவரிசை\nஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்\nஇந்தியாவின் மாநில மற்றும் பிரதேச குறியீடுகள்\nஇந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளிகளின் பட்டியல்\nஉள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி அடிப்படையில் இந்திய மாநிலங்கள்\nஊடக வெளிப்பாடு அடிப்படையில் இந்திய மாநிலங்களின் தரவரிசை\nஎழுத்தறிவு அடிப்படையில் இந்திய மாநிலங்கள்\nகுறைந்த எடையுடைய மக்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்\nதனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் இந்திய மாநிலங்கள் பட்டியல்\nதொலைக்காட்சி உரிமம் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்\nமக்கள்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்\nமாநில வரி வருவாய் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்\nமின்சாரம் வழங்கப்பட்ட வீடுகளின் தரவரிசை அடிப்படையில் இந்திய மாநிலங்கள்\nமின்னுற்பத்தித் திறன் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்\nவழிபாட்டு இடங்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்கள்\nவறுமை விகிதத்தால் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்\nவனப்பரப்பளவு அடிப்படையில் இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகள்\nவாக்காளர்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்\nவாகனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்\nஇந்திய ஆட்சிப் பிரிவுகள் தொடர்பான பட்டியல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2019, 06:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-24T15:26:21Z", "digest": "sha1:GFN5AX7FYS5QLN5Q2BPQPCTUJNYACMWD", "length": 4688, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "சேரலன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதமிழ்வேந்தர் மூவருள் சேர நாட்டரசன்\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 மார்ச் 2016, 07:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/07/18/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA-2/", "date_download": "2021-07-24T13:12:26Z", "digest": "sha1:46DKTAFSMGOYRXWCNQHVWEHZ64EY5PLX", "length": 19710, "nlines": 257, "source_domain": "tamilandvedas.com", "title": "பிராமணாள் ஜிந்தாபாத் – புறனானூறு-2 (Post No.8362) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபிராமணாள் ஜிந்தாபாத் – புறனானூறு-2 (Post No.8362)\nகுடக்கோ இளஞ்சேரலிரும்பொறை மீது பெருங்குன்றுர் கிழார் பாடிய ஒன்பதாம் பத்தில் கபிலர் பற்றி குறிப்பிடுகிறார். அவர் பாடிப் பரிசாகப் பெற்ற ஊர்கள் எண்ணிலாதவை என்பதை அழகாக எடுத்துரைக்கிறார் —\n“மறம்புரி கொள்கை வயங்கு செந்நாவின்\nஉவலை கூராக் கவலையில் நெஞ்சின்\nகபிலன் பெற்ற ஊரினும் பலவே\n–பதிற்றுப் பத்து, 9-ம் பத்து\nசோழன் மீது சேரன் படையெடுத்தான். சோழ வீரர்கள் பயந்து போய் வேல்களைக் கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். அந்த வீரர்களின் வேல்களின் எண்ணிக்கை கபிலர் பெற்ற ஊர்களையும் விட அதிகமானவை .\nஇங்கு புலவர் ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்துவிட்டார்.சேரனையும் கபிலனையும் புகழ வேல்களைப் பயன்படுத்துகிறார்.\nஅகநானுற்றுப் பாடல் 78–ல் நக்கீரர் புகழ்வதைப் பார்ப்போம்\n“உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை\nவாய்மொழிக் கபிலன் சூழ , சேய் நின்று\nசெழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு\nதடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி\nயாண்டு பல கழிய , வேண்டுவயிற் பிழையாது\nதாள் இடூஉக்கடந்து வாள் அமர் உழக்கி\nஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய\nகடும் பரிப் புரவிக் கைவண் பாரி\nதீம் பெரும் பைஞ்சுனைப் பூத்த\nதேம் கமழ் புது மலர் நாறும் – இவள் நுதலே”\nஇந்தப் பாட்டில் நக்கீரர் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிட்டார்\nஇது அகத்துறைப் பாடல் ; தலைவியின் அழகை நினைவுபடுத்த வந்த பாடல்\n��ாரி என்ற மன்னனின் பறம்பு மலையில் பூ த்த தேன் மணம் கமழும் தலைவியின் முகத்தை/ நினைத்தாவது பார்த்தாயா என்று தோழி வினவுகிறாள் .\nமூவேந்தர்களும் பல ஆண்டுகள் போட்ட முற்றுகையைத் தகர்த்து தக்க சமயத்தில் அவர்களைத் தோற்றோடச் செய்தவன் குறு நில மன்னன் பாரி ; அதை எப்படி செய்தான்\nகபிலர் என்ற புலவர் ஒரு உலக அதிசயம் புரிந்தார் \nகிளிகளைப் பழக்கி, முற்றுகையினையும் தாண்டிச் சென்று, நெல் கதிர்களைக் கொண்டுவரச் செய்தார் . அதை ஆம்பல் மலர்த் தண்டுகளாலான கூட்டு, கறியுடன் பல ஆண்டுகள் சாப்பிட ‘ஐடியா’idea) சொல்லிக் கொடுத்தார்.\nஉலகுள்ளவரையும் பலரும் புகழும் நல்ல புகழினையும் சத்தியத்தையும் உடைய கபிலர் என்னும் புலவர் பெருமான் \nகபிலரே பாடிய புறநானூற்றுப் பாடலில் — 337– ஒரு புதிர் உள்ளது ; இதுவரை விடை கிடைக்கவில்லை.\n“அகிலார் நறு ம்புகை ஐது சென்று அடங்கிய\nகபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு”\nசோழ நாட்டில் கபிலர் ஒரு வீட்டுக்குப் போனார்; அங்கே ஒரு பேரழகி இருந்தாள் . அவள் சோழ நாட்டின் வி.ஐ.பி.யின் (V I P = very important person) மகள் ; ஆகையால் அதி பயங்கர செக்யூரிட்டி (securityY. பாரியின் பறம்பு மலை பனிச் சுனை போல பார்ப்பதற்கு அரியள் ; அதாவது பறம்பு மலை போலப் பாதுகாப்பு. அந்த வீட்டில் பெண்களின் கூந்தலுக்கு மணம் வீச போடப்பட்ட அகில் புகை, வீட்டைக் கருப்பு நிற துணி போலக் காட்டியது .\nஇதில் புதிரான சொல் கபில நெடுநகர் .\nகபில நிறம் என்பதை யானையின் நிறம் எனலாம் இந்தப் பிராமணனும் –புலவரும் — கபில நிறம் போலும் கரும்புகை சூழ்ந்த வீடு என்பதால் ‘கபில நெடுநகர்’ என்று சொல்லியிருக்கலாம் . அது சரியானால், தன்னுடைய பெயரையே சிலேடையாக பயன்படுத்திய ஒரே சங்கப் பாட்டு இதுதான். அப்படியில்லாமல் பாரியின் தலைநகருக்கு பாரியே கபில நெடுநகர் என்று பெயர்வைத்தனோ என்று எண்ணத் தோன்றுகிறது . ஏனெனில் பெண்ணின் அழகை நகரத்துக்கு ஒப்பிடுவது சங்க இலக்கியம் முழுதும், சம்ஸ்கிருத இலக்கியம் முழுதும், பைபிளிலும் கூட உளது.\nகடைசியில் இவளைக் கட்டித் தழுவும் பாக்கியம் எவனுக்கோ என்று முடிக்கிறார் . அதிலும் ஒரு அங்கதம் உளது ; அடப் பாவி இவ்வளவு செக்யூரிட்டி போட்டால் இவளை யார் பார்க்க முடியும் இவ்வளவு செக்யூரிட்டி போட்டால் இவளை யார் பார்க்க முடியும் இவளுக்கு எப்படிக் கல்யாணம் நடக்கப்போகிறதோ என்று கிண்டல் அடிக்கிறாரோ இவளுக்கு எப்படிக் கல்யாணம் நடக்கப்போகிறதோ என்று கிண்டல் அடிக்கிறாரோ அல்லது இவ்வளவு பேரழகுடைய பிணை மணக்கும் ‘லக்கி பாய்’ யார் ( Who is that lucky boy அல்லது இவ்வளவு பேரழகுடைய பிணை மணக்கும் ‘லக்கி பாய்’ யார் ( Who is that lucky boy )என்று வியக்கிறாரோ என்று தெரியவில்லை . எது எப்படியாகிலும் நமக்கு வேண்டிய ‘பாயிண்ட்’ point கபில நெடுநகர்தான் . நகர் என்பது பெரிய வீடு , நகரம் , கோவில் என்ற பல பொருள்களில் வரும்.\nபுறநானூற்றுப் பாடல் 126 மாறோக்கத்து நப்பசலையார் பாடிய பாடல் . இதில் அவர் கபிலருக்குக் கொடுத்த அடைமொழிதான் அவரை இப்படி எல்லாப் புலவர்களையும் பாபட வைத்தது . அது என்ன விஷயம் \nஅந்தணர் என்பது அய்யரா அல்லது துறவியா என்று ஐயப்படுவோருக்கும் இப்பாடல் பதில் தருகிறது. இதோ முக்கிய வரிகள் —\n“நிலமிசை பரந்த மக்கட்கு எல்லாம்\nஇரந்து சென் மாக்கட்கு இனி இதன் இன்றிப்\nபரந்து இசை நிற்கப் பாடினன்2 .\nபேரறிவும் தூய்மையும் உடைய கபிலன் உன்னையும் உன் சுற்றத்தாரையும் , இனிப் புகழ்வதற்கு இடமில்லை என்ற அளவுக்குப் பாடிவிட்டான் (கபிலனினும் அறிவு குறைந்தாலும் நாமும் பாடுவோம் )\nஇதில் ‘புலன் அழுக்கற்ற அந்தணன்’ என்பது அவர் மனம், மொழி, மெய் மூன்றிலும் சுத்தமானவர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.இந்த திரிகரண சுத்திதான் கபிலருக்கு இவ்வளவு புகழ் ஈ ட்டித் தந்தது என்றால் மிகையில்லை.\nபரிபாடல் (3-7) 11 ருத்திரர்களையும் கூட கபிலர் என்ற சொல்லால் குறிப்பிடுகிறது ஏனைய பொருள்களிலும் கபில வருவது ஆராய்ச்சிக்குரியது .\nகபிலை அம்பதி– மனிமேகலை 26-44, 28-143\nகபில புரம் – –சிலப்பதிகாரம் – 23-141\nகபிலை – தோல்.3-87-6; பதிற்று . பதிகம் 6-5; மணி 26-17\nஅகராதி அர்த்தம் – 20 அர்த்தம் முதல் 25 அர்த்தம் வரை உளது.\ntags — பிராமணாள் ஜிந்தாபாத்-2\nஅரசன் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8363)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் ஆலயம் அறிவோம் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 ப���ராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai5-34.html", "date_download": "2021-07-24T14:25:52Z", "digest": "sha1:UTQ5W47PMK2JUGXDCIEKWGVIQIBK6JME", "length": 54141, "nlines": 569, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 34. ‘நவ ஜீவன்’, ‘எங் இந்தியா’ - 34. 'Navajivan' and 'Young India' - ஐந்தாம் பாகம் - Part 5 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nஇதுவரை சென்னை நூலகத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களின் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள் | உறுப்பினர் விவரம் | புரவலர் விவரம்\nரூ. 177 : 1 வருடம் | ரூ. 590 : 5 வருடம் | ரூ. 1180 : 15 வருடம் | ரூ. 2000 (ஒரு வருடத்திற்கு பிறகு திரும்பப் பெறலாம்\nஎம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n34. ‘நவ ஜீவன்’, ‘எங் இந்தியா’\nஇவ்வாறு அகிம்சையைப் பாதுகாப்பதற்கான இயக்கம், மெதுவாகவே எனினும் நிதானமாக, ஒரு பக்கம் அபிவிருத்தி அடைந்து கொண்டு வந்த சமயத்தில், மற்றோர் பக்கத்தில் அரசாங்கத்தின் சட்ட விரோதமான அடக்கு முறைக் கொள்கை அதிகத் தீவிரமாக இருந்து வந்தது. பாஞ்சாலத்தில் அந்த அடக்குமுறை, தனது பூரண சொரூபத்தையும் காட்டி வந்தது. தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ராணுவச் சட்டம் அமுல் நடத்தப்பட்டது. அதாவது, சட்டம் என்பதே இல்லை என்றாயிற்று. விசேட நீதிமன்றங்களை அமைத்தார்கள். இந்த விசேட நீதி மன்றங்கள், எதேச்சாதிகாரியின் இஷ்டத்தை எல்லாம் நிறைவேற்றி வைக்கும் கருவிகளாகத்தான் இருந்தனவே அன்றி உண்மையில் நீதி வழங்கும் மன்றங்களாக இல்லை. நீதி முறைக்கெல்லாம் முற்றும் மாறாகச் சாட்சியத்திற்குப் பொருந்தாத வகையில் தண்டனைகள் விதிக்கப்பட்டன. அமிர்தசரஸில் ஒரு பாவமும் அறியாத ஆண்களும் பெண்களும், புழுக்களைப் போல் வயிற்றினாலேயே ஊர்ந்து செல்லும்படி செய்யப்பட்டனர். ஜாலியன் வாலா பாக் கொலையே உலகத்தின் கவனத்தையும், முக்கியமாக இந்திய மக்களின் கவனத்தையும் அதிகமாகக் கவர்ந்ததென்றாலும், இந்த அட்டூழியத்தின் முன்பு அப்படுகொலை கூட என் கண்ணுக்கு அவ்வளவு பெரியதாகத் தோன்றவில்லை.\nவகைப்பாடு : கேள்வி பதில்\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)\nஎன்ன நேர்ந்தாலும் பொருட்படுத்தாமல் உடனே பாஞ்சாலத்திற்குப் போகும்படி வற்புறுத்தப்பட்டேன். அங்கே செல்ல அனுமதி அளிக்குமாறு வைசிராய்க்கு எழுதினேன்; தந்தியும் அடித்தேன். ஆனால், ஒரு பலனும் இல்லை. அவசியமான அனுமதியில்லாமல் நான் போவேனாயின், பாஞ்சால எல்லையைத் தாண்டி உள்ளே போக நான் அனுமதிக்கப்படமாட்டேன். சாத்விகச் சட்ட மறுப்புச் செய்தேன் என்ற திருப்தியோடு இருந்துவிட வேண்டியதுதான். இவ்விதம் என்ன செய்வதென்று தோன்றாமல் குழம்பிக் கொண்டிருந்தேன். இருந்த நிலைமைப்படி பார்த்தால், பாஞ்சாலத்திற்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை மீறுவது சாத்விகச் சட்ட மறுப்பு ஆகாது என்றே எனக்குத் தோன்றிற்று. ஏனெனில், நான் எந்த வகையான அமைதியான சூழ்நிலையை விரும்பினேனோ அதை என்னைச் சுற்றிலும் நான் காணவில்லை. பாஞ்சாலத்தில் நடந்துவந்த அக்கிரமமான அடக்குமுறையோ மக்களின் ஆத்திரத்தை மேலும் அதிகமாக்கிவிட்டது. ஆகையால், அப்படிப்பட்ட சமயத்தில் நான் சாத்விகச் சட்ட மறுப்புச் செய்வது சாத்தியமென்றாலும், அது எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்தது போன்றே ஆகும் என்று எண்ணினேன். எனவே, போகுமாறு நண்பர்கள் கூறிய போதிலும், பாஞ்சாலத்திற்குப் போவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன். இத்தகைய முடிவுக்கு நான் வரவேண்டியிருந்தது எனக்கே அதிக கஷ்டமாகத்தான் இருந்தது. அட்டூழியங்களையும் அநீதிகளையும் பற்றிய செய்திகள் தினமும் வந்து கொண்டே இருந்தன. ஆனால், நானோ எதுவும் செய்ய இயலாதவனாக உட்கார்ந்துகொண்டு பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.\nஅச்சமயத்தில் ஸ்ரீ ஹார்னிமனின் கையில் ‘பம்பாய்க் கிரானிகிள்’ பத்திரிகை பலமான சக்தி���ாக இருந்து வந்தது. அதிகாரிகள் திடீரென்று அவரைப் பிடித்து வெளியேற்றி விட்டார்கள். அரசாங்கத்தின் இச்செய்கை அதிசயம் நிறைந்த காரியம் என்று எனக்குத் தோன்றியது. அச் செய்கையை இப்பொழுதும் மிக்க அருவருப்பான செய்கையாகவே எண்ணுகிறேன். சட்ட விரோதமான கலவரங்களை ஸ்ரீ ஹார்னிமன் என்றும் விரும்பியதில்லை என்பதை நான் அறிவேன். பாஞ்சால அரசாங்கம் எனக்குப் பிறப்பித்த தடை உத்தரவைச் சத்தியாக்கிரகக் கமிட்டியின் அனுமதியில்லாமல் நான் மீறியது அவருக்குப் பிடிக்கவில்லை. சாத்விகச் சட்ட மறுப்பை நிறுத்தி வைப்பது என்ற முடிவை அவர் பூர்ணமாக ஆதரித்தார். சட்ட மறுப்பை நிறுத்தி வைப்பதாக நான் அறிவிப்பதற்கு முன்னாலேயே, சட்ட மறுப்பை நிறுத்தி வைக்குமாறு யோசனை கூறி அவர் எனக்குக் கடிதமும் எழுதினார். நான் அப்பொழுது அகமதாபாத்தில் இருந்ததால், பம்பாய்க்கும் அதற்கும் உள்ள தூரத்தின் காரணமாக நான் அறிவித்த பிறகே அக்கடிதம் எனக்குக் கிடைத்தது. ஆகவே அவர் திடீரென்று நாடு கடத்தப்பட்டது எனக்கு மனவேதனை மட்டுமன்றி ஆச்சரியத்தையும் அளித்தது.\nஇவ்விதமான நிலைமைகள் ஏற்பட்டுவிடவே பம்பாய்க் கிரானிகிளின் டைரக்டர்கள், பத்திரிக்கையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள். ஸ்ரீ பிரெல்வி ஏற்கனவே அப்பத்திரிகையில் இருந்தார். ஆகவே, நான் செய்ய வேண்டியது அதிகமில்லை. ஆனால், என் சுபாவத்தை அனுசரித்து இப்பொறுப்பு என்னுடைய சிரமத்தை அதிகமாக்கியது.\nஆனால், எனக்குச் சிரமம் இல்லாதபடி செய்ய வந்தது போல் அரசாங்கமும் முன் வந்துவிட்டது. அரசாங்கத்தின் உத்தரவினால் ‘கிரானிகிள்’ பத்திரிக்கையை நிறுத்தி வைத்து விட வேண்டியதாயிற்று.\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\n‘கிரானிகிள்’ நிர்வாகத்தை நடத்தி வந்த நண்பர்களான ஸ்ரீ உமார் ஸோபானியும், ஸ்ரீ சங்கரலால் பாங்கரும், இதே சமயத்தில் ‘எங் இந்தியா’ என்ற பத்திரிக்கையையும் நிர்வகித்து வந்தார்கள். ‘கிரானிகள்’ நிறுத்திவைக்கப்பட்டு விட்டதால், அதனால் ஏற்பட்டிருக்கும் குறை நீங்குவதை முன்னிட்டு, ‘எங் இந்தியா’வின் ஆசிரியர் பதவியை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். வாரப் பத்திரிக்கையாக நடந்து வந்த ‘எங் இந்தியா’வை, வாரம் இருமுறைப் பத்திரிகையாக்கலாம் என்றார்கள். நானும் அதைத் தான் எண்ணினேன். சத்தியாக்கிரகத்தின் உட்பொருளைப் பொதுமக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும் என்று நான் ஆவலோடு இருந்தேன். அதோடு இம்முயற்சியால் பாஞ்சால நிலைமையைக் குறித்தும் ஓரளவுக்கு என் கடமையைச் செய்யலாம் என்றும் நம்பினேன். ஏனெனில், நான் என்ன எழுதினாலும், அதன் முடிவு சத்தியாக்கிரகமே. அரசாங்கத்திற்கும் அது தெரியும். ஆகையால், இந்நண்பர்கள் கூறிய யோசனையை உடனே ஏற்றுக்கொண்டு விட்டேன்.\nஆனால், ஆங்கிலத்தை உபயோகித்து, சத்தியாக்கிரகத்தில் பொது மக்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க முடியும் நான் முக்கியமாக வேலை செய்து வந்த இடம் குஜராத். ஸ்ரீ ஸோபானி, ஸ்ரீ பாங்கர் கோஷ்டியுடன் அச்சமயம் ஸ்ரீ இந்துலால் யாக்ஞிக்கும் இருந்தார். குஜராத்தி மாதப் பத்திரிக்கையான நவஜீவனை அவர் நடத்தி வந்தார். இந்த நண்பர்கள் அதற்குப் பணவுதவி செய்து வந்தார்கள். அந்த மாதப் பத்திரிக்கையையும் அந்நண்பர்கள் என்னிடம் ஒப்படைத்தனர். ஸ்ரீ இந்துலாலும் அதில் வேலை செய்வதாகக் கூறினார். அந்த மாதப் பத்திரிக்கை வாரப் பத்திரிக்கையாக மாற்றப்பட்டது.\nஇதற்கு மத்தியில் ‘கிரானிகிள்’ புத்துயிர் பெற்றெழுந்தது. ஆகையால், ‘எங் இந்தியா’ முன்பு போலவே வாரப் பத்திரிக்கையாயிற்று. இரண்டு வாரப் பத்திரிக்கைகளை, இரண்டு இடங்களிலிருந்து பிரசுரிப்பதென்பது, எனக்கு அதிக அசௌகரிய மானதோடு செலவும் அதிகமாயிற்று. ‘நவஜீவன்’ முன்பே அகமதாபாத்திலிருந்து பிரசுரமாகி வந்ததால் என் யோசனையின் பேரில் ‘எங் இந்தியா’வும் அங்கேயே மாற்றப்பட்டது.\nஇந்த மாற்றத்திற்கு இதல்லாமல் வேறு காரணங்களும் உண்டு. இத்தகைய பத்திரிகைகளுக்குச் சொந்தமாக அச்சகம் இருக்க வேண்டியது அவசியம் என்பதை ‘இந்தியன் ஒப்பீனியன்’ அனுபவத்திலிருந்து அறிந்திருந்தேன். மேலும், இந்தியாவில் அப்பொழுது கடுமையான அச்சுச் சட்டங்கள் அமுலிலிருந்தன. ஆகையால், என்னுடைய கருத்துக்களைத் தங்கு தடையின்றி வெளியிட நான் விரும்பினால், லாபம் கருதியே நடத்தப் பட்டவையான அப்பொழுதிருந்த அச்சகங்கள், அவற்றைப் பிரசுரிக்கத் தயங்கும். எனவே, சொந்தத்தில் ஓர் அச்சகத்தை அமைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அத்தியாவசியமாயிற்று. அகமதாபாத்திலேயே சௌகரியமாக அச்சகத்தை அமைத்துக் கொள்ளலாமாகையால், ‘எங் இந்தியா’வையும் அங்கே கொண்டு ப��னோம்.\nசத்தியாக்கிரகத்தைக் குறித்துப் பொதுமக்களுக்கு இப் பத்திரிக்கைகளின் மூலம் என்னால் இயன்ற வரையில் போதிக்கும் வேலையைத் தொடங்கினேன். இரு பத்திரிக்கைகளுக்கும் ஏராளமானவர்கள் சந்தாதாரர்களாயினர். ஒரு சமயம் ஒவ்வொரு பத்திரிக்கையும் நாற்பதினாயிரம் பிரதிகள் செலவாயின. நவஜீவன் சந்தாதாரர்கள் தொகை ஒரேயடியாகப் பெருகிய போதிலும் ‘எங் இந்தியா’வின் சந்தாதார்கள் தொகை நிதானமாகவே அதிகரித்தது. நான் சிறைப்பட்ட பிறகு, இரு பத்திரிக்கைகளின் சந்தாதாரர் தொகையும் அதிகமாக குறைந்து விட்டது. இன்று எண்ணாயிரம் பிரதிகளே போகின்றன.\nஇப்பத்திரிக்கைகளில் விளம்பரங்களைப் பிரசுரிப்பதை ஆரம்பத்திலிருந்தே மறுத்துவிட்டேன். இதனால் அப்பத்திரிகைகள் எந்த நஷ்டத்தையும் அடைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இதற்கு மாறாக, அப்பத்திரிக்கைகள் சுதந்திரமாக இருந்துவருவதற்கு என் தீர்மானம் பெரிய அளவுக்கு உதவியாக இருந்தது என்பதே என் நம்பிக்கை.\nஎன் அளவில் நான் மன அமைதியை அடைவதற்கும் இப்பத்திரிக்கைகள் எனக்கு உதவியாக இருந்தன. சாத்விகச் சட்டமறுப்பை உடனே ஆரம்பிப்பதற்கு இடமில்லை என்று ஆகிவிட்டபோது, என் கருத்துக்களைத் தாராளமாக எடுத்துக் கூறவும், மக்களுக்குத் தைரியம் ஊட்டவும் அவை உதவியாக இருந்தன. மக்களுக்கு அதிகக் கடுமையான சோதனை ஏற்பட்டுவிட்ட காலத்தில் அவர்களுக்கு இவ்விரு பத்திரிக்கைகளும் சிறந்த சேவை செய்ததோடு, ராணுவ ஆட்சிக் கொடுமையைத் தணிக்கவும் தங்களாலானதை அவை செய்தன என்று எண்ணுகிறேன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதைய��ல் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode - PDF\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 900.00\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (��ரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர ச��கம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nபகத்சிங் : துப்பாக்கி விடு தூது\nவகைப்பாடு : வாழ்க்கை வரலாறு\nதள்ளுபடி விலை: ரூ. 125.00\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி வென்றார் மீராபாய் சானு\nசிங்கப்பூரில் சக மாணவரைக் கொலை செய்த பள்ளி மாணவர் கைது\nஆகஸ்ட் 1 முதல் சுற்றுலாவுக்கு அனுமதி - இலங்கை அரசு அறிவிப்பு\n2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nமத்திய சீனாவில் கனமழை: ஹேனான் மாகாணத்தில் 12 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசொகுசு கார் வழக்கு: தீர்ப்புக்கு எதிராக விஜய் மேல்முறையீடு\n‘வாடிவாசல்’ நாவல்: பதிப்பகம், எழுத்தாளர் வெற்றிமாறன் ஒப்பந்தம்\n’பாகுபலி’ வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா\nகமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nகார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sunny-leone-posts-video-about-her-husband.html", "date_download": "2021-07-24T14:11:16Z", "digest": "sha1:7PXNDOMQEDCUX57OFEL4J2X4F54ZWME5", "length": 6946, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "Sunny Leone Posts Video About Her Husband", "raw_content": "\nகணவரை கேலி செய்து சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ \nவீட்டிற்குள் சோம்பேறித்தனமாக இருக்கும் கணவரை கேலி செய்த சன்னி லியோன்.\nபாலிவுட் சினிமாக்களில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை சன்னி லியோன். உலகளவில் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். 2012-ல் ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானவர் ராகினி MMS படத்தில் பிரபலமானார். தமிழில் வடகறி, மதுரராஜா போன்ற படங்களின் பாடலுக்கு நடனமாடினார்.\nஇவரது வாழ்வை தழுவி டாக்யுமெண்டரியும், இணைய தொடரும் உருவாக்கப் பட்டுள்ளது. சர்வதேச அளவில் அறியப்படும் இவர் டேனியல் வெப்பர் என்ற இசை கலைஞரை திருமணம் செய்தார். ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்பு இல்லாத திரைப்பிரபலங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சன்னிலியோன், வீட்டிற்குள் கணவர் வெப்பர் செய்யும் விஷயங்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பது போல் காட்டிக்கொள்ளும் வெப்பர் வீட்டிற்குள் சோம்பேறித்தனமாக இருக்கிறார் என்பதை சன்னி லியோன் வீடியோ வாயிலாக கூறியுள்ளார்.\nகணவரை கேலி செய்து சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ \nடெடி படத்தின் ஜுக் பாக்ஸ் வீடியோ \nதுப்பாக்கி ஷூட்டிங் நாட்களை நினைவு கூர்ந்த அஜய் ஞானமுத்து \nபிறந்து 9 நாள்தான் ஆகுது \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nடெடி படத்தின் ஜுக் பாக்ஸ் வீடியோ \nதுப்பாக்கி ஷூட்டிங் நாட்களை நினைவு கூர்ந்த அஜய்...\nபிறந்து 9 நாள்தான் ஆகுது \nசிறிய வயது புகைப்படத்தை பகிர்ந்த நடிகை யாமி கௌதம் \nதளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்த கேரள முதல்வர் \nபிகில் படத்தில் ஃபுட்பால் காட்சிகள் உருவான விதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/01/03/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-24T14:55:46Z", "digest": "sha1:AV6GTW2XN36GBXSDO6B57SGHKMOQXJD7", "length": 8460, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "யாழ்-அரியாலையில், திறந்து வைக்கப்பட்ட நாய்கள் சரணாலயம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் யாழ்-அரியாலையில், திறந்து வைக்கப்பட்ட நாய்கள் சரணாலயம்\nயாழ்-அரியாலையில், திறந்து வைக்கப்பட்ட நாய்கள் சரணாலயம்\nகவனிப்பார் அற்று வீதிகளில் திரியும் நாய்களை பாதுகாப்பாகவும், மக்களுக்கும், போக்குவரத்திற்கும் பாதிப்பில்லாதவகையில் தனிமையான ஓரிடத்தில் பராமரிக்கும் வகையிலான “நாய்கள் சரணாலயம்” நேற்று திறந்து வைக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம், அரியாலை கிழக்கு பகுதியில் தியாகி அறக்கொடை நிலையத்தினால் அமைக்கப்பட்ட குறித்த சரணாலயத்தை வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அவர்கள் திறந்துவைத்தார்.\nஇதன் மூலம் வீதிகளில் நாய்களினால் இடம்பெறும் விபத்துக்கள் குறைவடையும் எனவும், நாய் கடிக்கு மக்கள் உள்ளாகும் வீதம் குறைவடையும் எனவும் நம்பப்படுகிறது.\nPrevious articleபுத்தசாசனத்தையும், நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன்: ஜனாதிபதி\nNext articleகட்டுவன் – மயிலிட்டி வீதியை திறக்குமாறு யாழ் மாவட்டச் செயலாளர் வேதநாயகன் கோரிக்கை\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/01/06-b.html", "date_download": "2021-07-24T14:29:26Z", "digest": "sha1:J3WWU3NID4VKNW6IEQYE3FKMZCQM46RV", "length": 26282, "nlines": 268, "source_domain": "www.ttamil.com", "title": "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/பகுதி: 06 B ~ Theebam.com", "raw_content": "\nஎந்த சமூகத்திலும்,சமூக நெறிகளை [societal norms] போதிக்கும் முதல் ஆசிரியர்கள், அவர் அவர்களின் குடும்பமே ஆகும். உதாரணமாக, குழந்தை பருவத்தில் இருந்து எது சரி, எது பிழை என எளிய அறிக்கைகள் மூலமாகவோ அல்லது நேரடியாக நடவடிக்கைகள் மூலமாகவோ அவை எமக்கு எடுத்து காட்டி போதிக்கின்றன. ஒரு செயலிந்த அல்லது முறிந்த குடும்பத்தில் [dysfunctional family], வன்முறை மற்றும் உணர்ச்சி துஷ்பிரயோகம் [violence and emotional abuse or psychological abuse] போன்ற விடயங்கள் சமுதாயத்தில் ஏற்கத்தக்கவை போன்று ஒரு தவறான நம்பிக்கையயை விதைத்து வழி காட்டுகிறது. ஏனென��ல் அவை பெற்றோரால் அல்லது அதற்கு சமமானவர்களால், சர்வ சாதாரணமாக அவர்களின் குடும்பத்தில் செய்யப்படுவதால் ஆகும். இதனால், வளர்ந்து சமுதாயத்திற்குள் வந்த பின்பும், அதை அப்படியே அவர்கள் பிரயோகிக்கும் பொழுது, அவர்கள் அடிக்கடி சட்டத்துடன் மோதுகிறார்கள் அல்லது முரண்படுகிறார்கள். மேலும் எம்மால் சமுதாயத்தில் ஒழுங்காக பங்களிப்பு செய்ய முடியாமலும் போகிறது. நாம் பொதுவாக குடும்பத்திலேயே பல நேரம் கழிக்கிறோம். எனவே அது எங்களை மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது அல்லது பாதிக்கிறது. ஒரு நிலையான குடும்பத்தில், நாம் கண்ணியமான மற்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகள் முதலியவற்றை கற்கிறோம். எனவே நாம் வளர்ந்து சமுதாயத்தில் நுழையும் போது, ​​நாம் வெற்றிகரமாக சமுதாயத்திற்காக மற்றவர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்யவும் முடிகிறது. எனவே தான் நிலையான குடும்பம் என்றும் எங்கும் அவசியம்.\nகுடும்பங்கள் சமூகவியல் செயல்பாட்டைத் [sociological function] தவிர இன்னும் ஒரு முக்கிய பங்கை சமூகத்திற்கு வழங்குகிறது. இது உயிரியல் செயல்பாடு [biological function] ஆகும். உயிரியல் ரீதியாக, குடும்பங்களை உருவாக்குகின்ற இனப்பெருக்கம் என்ற செயல்பாடு, அவர்களை சுற்றியுள்ள சமூகங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால தொடர்ச்சிக்கு நேரடியாக பங்களிக்க குடும்பங்களுக்கு வழிவகுக்கிறது. இதனால் தானோ என்னவோ, மெசொப்பொத்தேமியாவில், முதல் பிள்ளை பிறந்த பிறகே திருமணத்தை முறையானது என ஏற்கப் பட்டதுடன், அது வரையும் அந்த பெண் மணமகள் என்ற நிலையிலேயே தொடருவதுடன், அந்த முதல் பிள்ளைக்கு பின்பே அவள் மனைவி என்ற பதவியை பெறுகிறாள்.\nஅதீத தொழில்நுட்ப முன்னேற்றத்துடன், மாற்றமடையும் கலாச்சார நெறிமுறைகளும் [cultural norms], புதிய முன்னுரிமைகளும், இணையதளத்தால் ஏற்பட்ட புதிய வடிவில்லான தொடர்புகளும் இன்று எங்கும் எம் வாழ்வை மிகவும் மாற்றிவிட்டன. என்றாலும் இன்னும் குடும்பம் எப்பொழுதும் இருந்ததைப் போலவே அப்படியே முக்கியமான சமூகத்தின் அடித்தளமாகவே இருக்கிறது. எதிர்காலத்தில் எவ்வளவு வாழ்க்கை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அது எதோ ஒரு வடிவில், சமுதாயத்தின் ஒரு முக்கிய அமைப்பாக தொடரும் என்று நாம் கட்டாயம் நம்பலாம். உதாரணமாக திருமணம் அல்லாத உடனுறைவு, விவாகரத்து, மறுமணம், திருமண���் அல்லாத மறுஇணைவு [Non-marital cohabitation, divorce, remarriage and (non-marital) recoupling], போன்று ஒரு குழந்தையின் வாழ்க்கை முழுவதும் அதன் வடிவம் மாற்றம் அடைகிறது. கடந்த காலத்தில் பெரும்பாலும் ஒரு குழந்தை திருமணமான தம்பதியருக்கே பிறந்தனர். எனவே அவர்கள், தமது வாழ்வு முழுவதும் அந்த தமது உயிரியல் பெற்றோருடனே வளர்ந்தார்கள். ஆனால் இன்று அது அருகிவருவதுடன் முன்பு கூறியது போல, அந்த குழந்தையின் வாழும் ஏற்பாடு, அந்த குழந்தையின் பெற்றோரின் உறவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றம் அடைந்து அந்த குழந்தைக்கு ஒரு நிலையான வாழ்வை கொடுக்க மறுக்கிறது. இது ஒரு கவலைக்கு உரிய விடயமாகும். பொன்முடியார் என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால புலவர், அன்று வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப, ஒரு குடும்பம் ஒன்றாக எப்படி வாழவேண்டும், அவர்களின் கடமை என்ன என்று தனது புறநானுறு 312 இல், அழகாக வர்ணிக்கிறார்:\n\"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;\nசான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;\nவேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;\nநன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;\nகளிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.\"\nஅதாவது, மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் என் (தாயின்) தலையாய கடமை. அவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்குத் தேவையான வேலை (படைக் கருவிகளை) உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை. அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை. ஓளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்திப் போர்க்களத்தில் பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது அம்மகனின் கடமை என்கிறார். ஆகவே மறைமுகமாக குடும்பம் இந்த கடமைகளை சரிவர செய்ய ஒன்றாக மகிழ்வாக இருக்கவேண்டும் என்கிறார்.\nஒரு சமூகத்தில், கலாசார மற்றும் சமூக மதிப்பை உயர்த்துவதில், குடும்பங்கள் முக்கிய பங்கு வகிப்பதை இன்றைய அவசர உலகில் எடுத்து காட்டவும், அவர்களுக்கு உணர்த்தவும், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் A/44/82 (1989) மூலம், மே 15ம் தேதி 1994 இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 'சர்வதேச குடும்ப ஆண்டு' கொண்டாடிட முடிவு செய்தது. \"யாது ஊரே யாவரும் கேளீர்\" என்ற கணியன் பூங்குன்றனாரின் இரண்டாயிரத்தி முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்த அடியை ஒற்றி, 'உலகம் ஒரே குடும்பம்' என்ற பழமையான தத்துவத்தை ���ற்றுக்கொள்வதன் மூலம், மனித நேயம், இரக்கம், பெருமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய குடும்பமாக, ஒரு இணக்கமான சமுதாயத்தின் அடித்தளமாக இருக்கவும் மற்றும், உலக கண்ணோட்டத்தை வடிவமைத்து, தனி நபர்களின் மதிப்பு முறையை குடும்பம் வலுவாக்குகிறது. அதன் விளைவாக, அனைவரும் விரும்புகின்ற, ஒரு நிலையான, அமைதியான, வளமான சமூகத்தை உருவாக்க முடியும் என்பது எனது திடமான நம்பிக்கையும் ஆகும்.\nபகுதி: 07A தொடரும் →\nஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nபகுதி: 07A வாசிக்க →Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\n''நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை''\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [ஆனைக்கோட்டை] ப...\nஈழத்து வடமோடிக் கூத்தும் பரதமும் கலந்த எழுச்சி நடன...\n'ஓம்' எனும் பிரணவ மந்திரம்\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\nசீனாவின் அடுத்த விண்வெளித் திட்டம்\nஉலக நாடுகளின், அன்பு இரட்சகர்\nகுழந்தைகள் உடல் நலம் பற்றிய சில குறிப்புகள்...\nஇஜேசு பிறந்த மார்கழி 25 \nயார் இந்த[ 'Santa Claus] கிறிஸ்மஸ் தாத்தா\nகணவன் கணவன்தான் - short movie\nகாவி உடையில் பாவி மனங்கள்\n\"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை \"\nஇந்து சமயம் ஓர் மதமல்ல. மனித வாழ்வியல் நெறி.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n*..உன்னை நேசிப்பவர்களை எண்ணிச் சந்தோசப்படு , உன்னை வெறுப்பவர்களை எண்ணித் துக்கப்படாதே . *..உன்னை ஆதரிப்பவர்களை எண்ணி உற்சாகப்படு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/07/13/experiences-with-congress-leader-kamarajar-kumari-ananthan/", "date_download": "2021-07-24T13:43:23Z", "digest": "sha1:PFSHC3EIXMMMYTRUKYB66JPMGULCIFNW", "length": 26292, "nlines": 331, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Experiences with Congress Leader Kamarajar – Kumari Ananthan « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜூன் ஆக »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n(கட்டுரையாளர் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்)\nஅங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் வேலைக்குச் சேர்ந்தால் கட்சிப் பணிகளுக்குச் செல்ல முடியாதென்பதால், மதுரையில் தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து தமிழ்த்துறை தலைவராகப் பணி புரிந்தேன்.\nமதுரையிலும், சுற்றியிருக்கின்ற மாவட்டங்களிலும் சொற்பொழிவிற்குச் செல்வேன். மாலையில் வகுப்புகள் முடிந்த உடன், பேருந்தில் ராமநாதபுரம் சென்றால், கூட்டம் பேசி முடிப்பதற்குள் கடைசிப் பேருந்து போய்விடும். மதுரைக்கு லாரியில் திரும்பி காலை வகுப்புகளுக்குச் சென்று வருவேன். இதனால் மதுரை அன்பர்களிடம் நல்ல பெயர் வாங்கியிருந்தேன்.\nஅன்று மதுரை மொட்டைப் பிள்ளையார் கோயிலுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டம், கலந்து கொள்வது யாரென்றால் காமராஜ் ஈ.வே.கி. சம்பத்தும் அவரோடு சுற்றுப் பயணத்திலிருந்தார். காமராஜ் இந்தக் கூட்டத்திலே பேசுவதாக ஏற்பாடு.\nகூட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக தலைவர் வரும் வரை என்னைப் பேசச் சொன்னார்கள். பேசிக் கொண்டிருந்தேன். அதோ தலைவரின் கார் வந்துவிட்டது. மேடையருகில் காரிலிருந்து இறங்கிய தலைவரைக் கண்டதும் “”எனவே பெரியோர்களே”… என்று என்னுடைய பேச்சை நிறைவு செய்ய எண்ணி முத்தாய்ப்பு வைப்பதற்கு முனைந்தேன்.\nவந்து மேடையில் அமர்ந்திருந்த தலைவர், முதுகில் ஒரு தட்டு தட்டி “”பேசுன்னேன்” என்றார். அந்த உற்சாகத்திலேயே நெஞ்சிலிருந்த சொற்கள் வேகமாக வெளிவந்தன. மற்ற தலைவர்கள் பேசிய பின் பெருந்தலைவர் பேச கூட்டம் நிறைவடைந்தது. ஓரிரு நாள்களில் என்னை சொல்லின் செல்வர் சம்பத் தொலைபேசியில் அழைத்து “”உன்னை ஐயா சென்னைக்கு வந்து அவரைப் பார்க்கச் சொன்னார்” என்றார்.\nநான் சென்னைக்குச் சென்றதும் திருமலைப்பிள்ளை வீதியிலிருந்த ஐயா வீட்டிற்குச் சென்றேன்.\nஐயா “”உன்னை கட்சி வேலைக்கு எடுத்துக்கலாமின்னு நினைக்கிறேன். ஆனா உனக்கு குடும்பம் இருக்கு… இப்ப வேலை பார்த்துக்கிட்டிருக்க சம்பளம் வரும்ல. அதனால குடும்பத்தைப் பார்த்துக்கிட்டே காங்கிரசில பணம் கிணம் எதுவும் வராதுன்னேன். உங்க மாமனார் பங்களா நுங்கம்பாக்கத்திலே இருக்கே. அத நான் தான் திறந்து வச்சேன். அவர் வசதியானவர்… அவர் வந்து உன் குடும்பத்தைப் பார்த்துக்கிடுவேன்னு சொல்லச் சொல்லுன்னேன்”…என்றார்.\nஇத்தகவலைச் சொன்னவுடன், உடனேயே வந்து தலைவரிடம் தன் சம்மதத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார், என் மாமனார் சங்கு கணேசன்.\nஅப்போதும் தலைவர் காமராஜ் கட்சியில் எனக்கு என்ன பணி என்று சொல்லவில்லை.\n“”சத்தியமூர்த்தி பவன் போய் ராவன்னா கினாவை பாருன்னேன்” என்று கூறினார்.\nமறுநாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ரா. கிருஷ்ணசாமி நாயுடுவைப் போய் பார்த்தேன்.\nஅவர் “ஐயா, உன்னைத் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக நியமிக்கச் சொல்லி உள்ளார்’ என்று தெரிவித்தார்.\nஇந்த நியமனத்தை முறைப்படி செய்ய வேண்டியவர் தான் அதைச் சொல்ல வேண்டுமென்று நினைத்தார் பெருந்தலைவர் காமராஜ்.\nஅப்போது சென்னை மாநகருக்கு 100 வட்டங்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை வட்டம்தோறும் சென்று சத்திய சோதனை வகுப்பு நடத்தி, சுதந்திரப் போராட்ட வரலாற்றை இளைஞர்களுக்குச் சொல்லுவோம்.\nஇதை அறிந்த தலைவர், எனக்கென்று ங.ந.ய. 9835 என்ற எண் உடைய பியட் காரை ஒதுக்கிக் கொடுக்கச் சொன்னார். அதற்கு ஓட்டுநர் ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸôல் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டார்.\nஒருநாள் வீட்டிலிருந்து சத்தியமூர்த்தி பவனுக்குக் கொண்டு இறக்கி விட்டு எதற்கோ வெளியே சென்று விட்டார் ஓட்டுநர்.\nஉள்ளே நிர்வாகியாக இருந்த ராமண்ணா “”அனந்தன் உன்னை ஐயா உடனே வரச் சொன்னார்” என்றார்.\nஉள் அறையில் ஏதோ வேலை பார்த்துவிட்டு அப்போது வெளியே வந்த ராமண்ணா, என்ன… நீ இன்னும் போகவில்லையா. ஐயா சீக்கிரமா வரச் சொன்னாரப்பா… என்றார்.\nஉடனே நான் வெளியே போனேன். அப்போதும் ஓட்டுநர் அங்கே இல்லை. நானே காரை எடுத்துக் கொண்டு ஐயா வீட்டிற்குச் சென்றேன்.\nநான் முன் வாசலில் செல்கின்ற நேரம் ஐயா எதற்காகவோ அங்கே வந்தார்.\nஐயாவைக் கண்டதும் காரை நிறுத்திவிட்டு இறங்கி நான் வேகமாக ஐயாவை நோக்கிச் சென்றேன். ஐயா, வியப்புடன், “”ஏம்பா உனக்கு கார் ஓட்ட���் தெரியுமான்னேன்” என்றார்.\nபிறகு எதற்காகக் கட்சி சம்பளத்திலே ஒரு டிரைவர்னேன் என்றார்.\nஅன்றிலிருந்து நானே ஓட்ட ஆரம்பித்தேன்\nஒரு நாள் வழக்கம்போல் ஐயா வீட்டிற்குச் சென்றேன்.\n“”ஆமா நீ நல்லா பேசறதா எல்லாரும் சொல்றாங்க, நீ தான் பேசுவியே நல்லாத்தான் இருக்கும். கூட்டத்திலே பேசுறதுக்கு காசு தாறாங்களாமில்ல… எவ்வளவு தாறாங்க நல்லாத்தான் இருக்கும். கூட்டத்திலே பேசுறதுக்கு காசு தாறாங்களாமில்ல… எவ்வளவு தாறாங்க\n“”ஆமா அப்படின்னா கட்சியிலே பெட்ரோலுக்கு ஏன் பணம் வாங்கிறீங்கன்னே\nகட்சிப்பணம் செலவாகக் கூடாது என்பதில் என்ன அக்கறை\nஅப்போது பெட்ரோல் விலையோ காலனுக்கு (5 லிட்டர்) 3 ரூபாய் ஐம்பத்தாறு பைசா தான். 1965 ஆண்டில் அது தானே விலை.\nகாலம் பல கடந்தது. பல கூட்டங்கள், பல ஊர்வலங்கள், பல மாநாடுகள் என்று பல்வேறு கட்சிப் பணிகளில் உழைத்ததோடு தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரிகளுக்குச் சென்று இலக்கியச் சொற்பொழிவாற்றி வந்தேன்.\nதமிழ்நாடு காங்கிரஸிலிருந்த பல தலைவர்களில், ஒரு தலைவர்மட்டும் நான் என்ன தான் உழைத்தாலும் அதை அங்கீகாரம் செய்யவே மாட்டார்.\nநானும் பொறுத்துப்பொறுத்துப் பார்த்து ஒரு நாள் ஐயாவிடம், இதனால் ஏற்பட்ட மனக்குறையைத் தயங்கித் தயங்கி வெளியிட்டேன்.\nஐயா சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.\nபின் என்னை உற்றுப் பார்த்தார். “”உட்காருன்னேன்” என்றார் நின்று கொண்டிருந்த நான் அமர்ந்தேன்.\n“”உனக்குப் பக்கத்து ஊர்ணு வச்சுக்க. அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம படுத்திருக்காங்க. நீ மருந்து வாங்கிட்டு போகணும். நீ நடந்து போற பாதையிலே ஒரு பாறை விழுந்து கிடக்குண்ணு வச்சுக்க… என்ன பண்ணுவ\n“”பாறையை அசைக்க முடியாது. மருந்து கொண்டு போயாகணும்…\n“”யாராவது பாறையை எடுத்துப் போடட்டும், போகலாம்ணு அங்கேயே நிப்பியா…” மருந்து கொண்டு போகணுமில்ல… என்ன செய்வேன்னேன்…\nபாறையைச் சுற்றிப் போவேன் ஐயா\n தாய்க்கு மருந்து கொண்டு போறது போல கட்சி வேலைன்னேன்…”\nசுற்றிப் போன்னேன்… போறத நிறுத்தாதேன்னேன்.\nஇந்தச் சொற்கள் அவர் இதயத்திலிருந்து வந்தவை…\nஅவர் இமயத் தலைவர் “”நம் இதயத் தலைவர்”\nபிப்ரவரி 3, 2011 இல் 9:25 முப\nபிப்ரவரி 3, 2011 இல் 9:28 முப\nபிப்ரவரி 3, 2011 இல் 9:49 முப\nபிப்ரவரி 3, 2011 இல் 10:16 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட��டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-24T15:32:33Z", "digest": "sha1:HA2H5WYG5ZHUNFMW5KF2W52AKFMOPCX5", "length": 62494, "nlines": 188, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புனித பேதுரு பேராலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(புனித பேதுரு பெருங்கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபுனித பேதுரு பேராலயம் (Saint Peter's Basilica) என்பது வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள தலைசிறந்த உரோமன் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும்[1]. இதன் முழுப்பெயர் இலத்தீன் மொழியில் \"பசிலிக்கா சாங்ட்டி பீட்ரி\" (Basilica Sancti Petri) என்றும், இத்தாலிய மொழியில் \"பசிலிக்கா பப்பாலே டி சான் பியேட்ரோ இன் வத்திக்கானோ\" (Basilica Papale di San Pietro in Vaticano) என்பதும் ஆகும். இப்பெருங்கோவில் பின்-மறுமலர்ச்சிக்கால (Late Renaissance) கலைப்பாணியில் அமைந்த எழில்மிகு இடம் ஆகும். உலகிலுள்ள கிறித்தவக் கோவில்களிலெல்லாம் மிக அதிகமான உட்பரப்பு கொண்ட கோவில் இதுவே. உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் இப்பெருங்கோவிலை மிகப்புனிதமான ஒன்றாகக் கருதுகின்றனர். கிறித்தவ உலகில் இதற்கு ஒரு தனி இடம் உண்டு[2].\nபுனித பேதுரு பேராலயத்தின் உள் தோற்றம். ஜொவான்னி பவுலோ பன்னீனியால் வரையப்பட்டது.\nஉயர் பேராலயம் (Major Basilica)\nஇளைய அந்தோனியோ தா சான்ங்கால்லோ;\nஜக்கோப்போ பரோத்சி தா விஞ்ஞோலோ;\n1 புனித பேதுருவின் கல்லறை\n2 புகழ் மிக்க திருத்தலம்\n3 பேதுரு பேராலயத்தின் அமைப்பு: பொதுப் பார்வை\n4 கிறித்தவத்தில் திருத்தூதர் பேதுருவின் முதலிடம்\n5 பேதுரு பெருங்கோவிலின் வெளிமுற்றம்\n6 மைக்கலாஞ்சலோவின் \"Pietà\" (\"தாயும் சேயும்\") பளிங்குச் சிலை\n7 கோவிலின் மாபெரும் குவிமாடம்\n7.1 கலைஞர் பிரமாந்தே முயற்சி\n7.2 கலைஞர் சான்கால்லோ முயற்சி\n7.5 குவிமாடத்தில் செதுக்கப்பட்டுள்ள விவிலிய பாடம்\n7.6 குவிமாடத்தின் சிறப்பு அம்சங்கள்\n8 கோவிலின் உள் நடுப்பகுதி\n9 புனித பேதுரு பெருங்கோவிலில் அமைந்துள்ள கல்லறைகளும் நினைவுக் கூடங்களும்\nமுதன்மைக் கட்டுரை: புனித பேதுரு கல்லறை\nகத்தோலிக்க மரபின்படி, இப்பேராலயத்தின் கீழ்ப் புனித பேதுருவின் கல்லறை அமைந்துள்ளது. சீமோன் என்னும் பெயர் கொண்ட பேதுரு இயேசுவின் பன்னிரு சீடர்களுள் தலைமையானவராகவும், உரோமை நகரின் முதல் ஆயராகவும் இருந்தார் என்பது மரபு. எனவே அவர் திருத்தந்தையர் வரிசையில் முதலானவராகவும் உள்ளார்.\nபுனித பேதுருவின் கல்லறைமீது இக்கோவில் கட்டி எழுப்பப்பட்டுள்ளதால் கிறித்தவத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே பேதுருவின் வழிவந்தவர்களாகிய பல திருத்தந்தையர் இக்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். நான்காம் நூற்றாண்டிலிருந்தே இங்கு மன்னர் காண்ஸ்டண்டைன் கட்டிய ஒரு கோவில் இருந்தது. அந்தப் பழைய கோவிலின்மீது கட்டப்பட்டு எழுந்துநிற்கின்ற இன்றைய பேராலயக் கட்டட வேலை 1506ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் நாள் தொடங்கி, 1626ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் நிறைவுபெற்றது.\nஉரோமையில் அமைந்துள்ள எண்ணிறந்த பிற கோவில்களைவிடப் பெயர் பெற்றதாக இத்தேவாலயம் இருப்பினும், உரோமை ஆயராகிய திருத்தந்தையின் \"ஆயர் இருக்கை\" உள்ள கோவில் இதுவன்று. திருத்தந்தையின் \"ஆயர் இருக்கை\" (cathedra = chair) அமைந்துள்ள \"மறைமாவட்ட ஆலயம்\" (cathedral) லாத்தரன் பேராலயம் ஆகும். கத்தோலிக்கத் திருச்சபையின் வேறு இரு பெருங்கோவில்கள் (Major basilica) புனித மரியா பெருங்கோவிலும், புனித பவுல் பெருங்கோவிலும் ஆகும்.\nபுனித பேதுரு பெருங்கோவில் சிறப்புமிக்க திருத்தலம் ஆகும். இங்கு நிகழ்கின்ற சிறப்பு வழிபாடுகளும், இதன் வரலாற்றுத் தொடர்புகளும் இதை ஒரு புகழ்பெற்ற வழிபாட்டிடமாக ஆக்கியுள்ளன. இக்கோவிலில் நடைபெறுகின்ற சிறப்பு வழிபாடுகளில் திருத்தந்தை வழக்கமாகப் பங்கேற்பார். கிறித்தவ சமயத்தில் புரடஸ்தாந்து சீர்திருத்தம் ஏற்பட்டபிறகு நடந்த கத்தோலிக்கச் சீர்திருத்தத்தோடு இக்கோவிலுக்கு நெருங்கிய தொடர்புண்டு. இக்கோவிலை அணிசெய்கின்ற பல கலைப் படைப்புகள் மைக்கலாஞ்சலோ போன்ற உலகப் புகழ்பெற்ற கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். கட்டடக்கலை ஆக்கம் என்ற வகையில் இக் கட்டடம் அக்காலத்தில் எழுப்பப்பட்ட கட்டடங்களுள் மிகச் சிறந்த ஒன்றாகப் போற்றப்பட்டது.\nபுனித பேதுரு பெருங்கோவில் முகப்பின் அகல்பரப்புக் காட்சியும் வெளிமுற்றத்தின் விரிபார்வையும்\nபேதுரு பேராலயத்தின் அமைப்பு: பொதுப் பார்வைதொகு\nவத்திக்கான் நகரில் அமைந்துள்ள இக்கோவில் உரோமை நகரின் டைபர் ஆற்றின் மேற்கே, ஜனிக்குலம் குன்றுக்கும், ஹேட்ரியன் நினைவகத்திற்கும் அருகே உள்ளது. இக்கோவிலின் மையக் குவிமாடம் உரோமை நகரின் உயர்ந்த கட்டட அமைப்புகளுள் முதன்மையாக விளங்குகிறது. கோவிலை அணுகிச் செல்ல \"புனித பேதுரு வெளிமுற்றம்\" (St. Peter's Square) என்னும் இடத்தைக் கடந்து செல்ல வேண்டும். இம்முற்றம் பரந்து விரிந்த ஒரு வெளி ஆகும். இரு பிரிவுகளாக அமைந்த இந்தப் பெருவெளியின் இருபுறமும் உயர்ந்த தூண்கள் நான்கு வரிசையாக உள்ளன. முதல் பிரிவு முட்டை வடிவிலும், இரண்டாம் பிரிவு சரிவக வடிவிலும் உள்ளது. பேராலயத்தின் முகப்பு உயரமான தூண்களைக் கொண்டதும், வெளிமுற்றத்தின் இறுதியில் நீண்டு அமைந்ததுமாகவும் உள்ளது. கோவிலின் வாயிலைச் சென்றடைய பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகளின் இருபக்கமும் 5.55 மீட்டர் (18.2 அடி) உயரமுள்ள புனித பேதுரு, புனித பவுல் சிலைகள் உள்ளன. இவ்விரு புனிதர்களும் உரோமையில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி, அங்கே மறைச்சாட்சிகளாக உயிர்நீத்தார்கள் என்பது மரபு.\nபேதுரு பேராலயம் \"இலத்தீன் சிலுவை\" வடிவத்தில் உள்ளது. ஆயினும் கட்டடத்தின் முதல் வரைவுப்படி மையக் கட்டட அமைப்பு கருதப்பட்டது. அதன் தாக்கம் இன்றைய கட்டட அமைப்பிலும் தெரிகிறது. கட்டடத்தின் மைய அமைப்பு மாபெரும் குவிமாடம் ஆகும். அது வெளிப்பார்வைக்கும் உட்பார்வைக்கும் மிகப் பெரியதாகத் தோற்றம் அளிக்கிறது. இது உலகிலேயே மிகப் பெரும் குவிமாடங்களுள் ஒன்று ஆகும்.\nகோவிலின் நுழைவாயிலில் ஒரு முன் முற்றம் உள்ளது. அது முகப்பின் ஒருபுறமிருந்து மறுபுறம் வரை நீண்டுள்ளது. கோவிலின் முகப்பு வலமிருந்து இடமாக 116 மீட்டர், கீழிருந்து மேலாக 53 மீட்டர் அளவுடையது. கோவில் முகப்பின் மேல்மாடி மையத்திலிருந்து, கீழே புனித பேதுரு வெளிமுற்றத்தில் கூடியிருக்கும் மக்களுக்குத் திருத்தந்தை உரையாற்றுவது வழக்கம். குறிப்பாக, ஒரு புதுத் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டதும் அந்த மேல்மாடி மையத்திலிருந்துதான் \"திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்\" என்னும் அறிவிப்பு வழங்கப்படும்.\nநுழைவாயில் பல கதவுகளைக் கொண்டது. அவற்றுள் ஒரு கதவு \"திருக்கதவு\" (Holy Door) என்று அழைக்கப்படுகிறது. அது \"ஜூபிலி ஆண்டு\" என்னும் சிறப்புக் கொண்டாட்டத்தின் போது மட்டுமே திறக்கப்படும்.\nகிறித்தவத்தில் திருத்தூதர் பேதுருவின் முதலிடம்தொகு\nபுனித பேதுரு நினைவாக எழுப்பப்பட்டுள்ள வத்��ிக்கான் பெருங்கோவில் விவிலிய அடிப்படையில் ஊன்றியதாகும். ஒருநாள் வட பாலஸ்தீனாவில் எர்மோன் மலையடிவாரத்தில் இயேசு சீமோன் பேதுருவுக்கு ஒரு வாக்குறுதி அளித்தார்:\n“ எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா (மத்தேயு 16:18). ”\nஇச்சொற்களைக் கூறிய இயேசு சீமோன் என்பவருக்குப் பேதுரு என்னும் பெயரைக் கொடுத்தார். பேதுருவுக்கு ஒரு முக்கிய பணியையும் கொடுத்தார். இயேசு நிறுவப்போகின்ற புதிய சமூகத்திற்குப் (சபைக்கு) பேதுரு தலைவராக இருப்பார் என்று இயேசு முன்னறிவித்தார்.\nமேலும், இயேசு சிலுவையில் இறந்து, உயிர்பெற்றெழுந்த பிறகு, சீமோன் பேதுருவிடம் திருச்சபையின் பொறுப்பை ஒப்படைத்ததை யோவான் நற்செய்தியாளர் பதிவுசெய்துள்ளார்:\n“ இயேசு அவரிடம், \"யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா\" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், \"ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே\" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், \"ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே\" என்றார். இயேசு அவரிடம், \"என் ஆடுகளை மேய்\" என்றார் (யோவான் 21:16). ”\nஇவ்வாறு, இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு பேதுரு திருச்சபையின் பொறுப்பை ஏற்றார் என்பது திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து தெரியவருகிறது. யூதாசுக்குப் பதிலாக மத்தியா என்னும் சீடரைத் திருத்தூதராகத் தேர்ந்தெடுக்கப் பேதுரு ஏற்பாடு செய்தார். எருசலேமில் யூதர்களின் முன்னிலையில் இயேசுவைப் பற்றி எடுத்துரைத்தவரும் பேதுருவே. பிற இனத்தவராகிய கொர்னேலியு என்பவரைக் கிறித்தவத்துக்குக் கொணர்ந்தவரும் பேதுருதான். தொடக்கக் காலத் திருச்சபையில் பேதுரு சிறப்பிடம் பெற்றிருந்தார் என்பது புதிய ஏற்பாட்டின் பிற நூல்களிலிருந்தும் தெரிகிறது. பேதுரு உரோமை நகரில் கிறித்தவ மறை பற்றி அறிவித்தார் என்றும், திருச்சபையில் அவர் கொண்டிருந்த முதன்மை அதிகாரத்தை அவருடைய வாரிசுகளுக்கு வழிவழியாக வர வழிசெய்தார் என்றும், இந்த அதிகாரத்தைத் திருத்தந்தை (போப்பாண்டவர்) கொண்டிருக்கிறார் என்றும் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் நம்புகின்றார்கள்.\nதிருத்தூதர் பணிகள் நூல் கூறுவது போல, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் பேதுரு எருசலேமில் சிறிது காலம் தங்கியிருந்தார். கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலத்தில் \"அவர் புறப்பட்டு வேறோர் இடத்திற்குப் போய்விட்டார்\" என்னும் குறிப்பு உள்ளது (திருத்தூதர் பணிகள் 12:17). இக்குறிப்புக்குப் பின் திருத்தூதர் பணிகள் நூலில் பேதுரு பற்றி வேறு தகவல்கள் இல்லை. ஆயினும் வேறு மூலங்களிலிருந்து பேதுரு சிரியா நாட்டு அந்தியோக்கியா நகருக்குச் சென்றார் என்றும், அங்கிருந்து உரோமை நகர் சென்றார் என்றும் அங்கே மறைச்சாட்சியாக உயிர்நீத்தார் என்றும் அறிகிறோம்.\nபேதுரு உரோமைக்குச் சென்று, அங்கு மறைச்சாட்சியாக இறந்தார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. புதிய ஏற்பாட்டு நூல்களாகிய 1 பேதுரு என்னும் மடலிலும் 2 பேதுரு என்னும் மடலிலும் தவிர, புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலும் பேதுருவின் பணி பற்றிய குறிப்புகள் உள்ளன. உரோமை நகரின் ஆயராகப் பணிபுரிந்த கிளமெண்ட் என்னும் திருத்தந்தை கி.பி. சுமார் 95இல் எழுதிய கடிதத்தில் \"பேதுரு உரோமையில் மறைச்சாட்சியாக இறந்தார்\" என்று குறிப்பிட்டார். திருத்தூதர்களின் சீடர்களுள் பலரை அறிந்தவரும் ஹியராப்பொலிஸ் நகரில் ஆயராக இருந்தவருமாகிய பப்பியாஸ் என்பவர் பேதுரு உரோமையில் கிறித்தவத்தைப் பரப்பியதாகக் கூறுகிறார்.\nபுனித பேதுரு பெருங்கோவில் தன்னிலேயே உலகப் புகழ் பெற்றது. அக்கோவிலின் முன் அமைந்த பரந்த வெளிமுற்றம் கோவிலின் சிறப்பை இன்னும் அதிகமாக எடுத்துக்காட்டுகிறது[3]. இவ்வெளிமுற்றம் நீள்வட்ட வடிவம் கொண்டது; அது பின்னர் நீள்சதுரமாக மாறுகின்றது. இம்முற்றத்தை 1656-1667இல் வடிவமைத்தவர் ஜான் லொரேன்ஸோ பெர்னீனி என்னும் தலைசிறந்த கட்டடக் கலைஞர் ஆவார். அரவணைப்பதற்கு நீட்டப்படுகின்ற கைகளைப் போல இம்முற்றத்தின் இரு பக்கங்களும் அமைந்துள்ளன. \"திருச்சபை என்னும் அன்னை தன் இரு கைகளையும் விரித்து மக்களை அரவணைப்பதாக\" இவ்வெளிமுற்றத்தை அமைத்ததாக பெர்னீனியே கூறியுள்ளார்.\nகோவில் முகப்பை நோக்கி நின்று பார்க்கும்போது வெளிமுற்றத்தின் நீள்வட்ட வடிவப் பகுதி வலமிருந்து இடமாக 240 மீட்டர் அதிக நீள அளவுடையது; வெளிமுற்றம் முழுவதும் பின்னிருந்து முன்னாக 320 மீட்டர் அதிக அளவுடையது.\nபுனித பேதுரு வெளிமுற்றத்தின் இரு பக்கங்��ளிலும் மொத்தம் 284 சீர்நிலைத்தூண்களும் 88 மதில்தூண்களும் நான்கு நெடுவரிசையாக அமைந்து பிரமாண்டமான தோற்றத்தை அளிக்கின்றன. இத்தூண்கள் டோரிக் என்னும் கலைப்பாணியைச் சார்ந்தவை. இத்தூண்கள் வரிசையில் வலப்புறம் 70, இடப்புறம் 70 என்று 140 புனிதர்களின் திருச்சிலைகள் எழுகின்றன. இச்சிலைகளைச் செதுக்கிய சிற்பிகள் பலராவர். சிலைகள் செதுக்கப்பட்ட காலம் 1662-1703 ஆகும்.\nதூண்வரிசையின் ஓரமாக நடந்து சென்றால் அவை அசைந்துசெல்வது போன்ற பிரமை ஏற்படும். வெளிமுற்றத்தின் நீள்வட்ட மையப் புள்ளிகளின் (elliptical centers) மேல் நின்றுகொண்டு தூண்வரிசையைப் பார்த்தால் நான்கு வரிசைகளும் தனித்தனியாகத் தெரிவதற்குப் பதிலாக ஒரே வரிசையில் இருப்பது போல் தோன்றும் வகையில் பெர்னீனி அவற்றை எழுப்பியுள்ளது வியப்புக்குரியது.\nபுனித பேதுரு வெளிமுற்றத்தின் நடுவில் உயர்ந்தெழுகின்ற ஊசிமுனைத் தூண் (obelisk) குறிப்பிடத்தக்கது. இத்தூண் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். எகிப்தியரின் நம்பிக்கைப்படி, வானுயர எழுகின்ற ஊசித் தூண் வானகத்தையும் வையகத்தையும் இணைக்கின்ற அடையாளம் ஆகும். வானகத்திலிருந்து தெய்வ சக்தி மண்ணகம் வந்தடைவதை ஊசித் தூண் குறித்துநின்றது.\nபுனித பேதுரு கோவில் வெளிமுற்றத்தில் எழுகின்ற ஊசித் தூண் எகிப்து நாட்டில் செந்நிறக் கல் பாறையிலிருந்து செதுக்கியெடுக்கப்பட்ட ஒற்றைக் கல்லால் ஆனது. கி.மு. 13ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட அந்த ஊசித் தூண் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. உரோமையர்கள் எகிப்து நாட்டில் செல்வாக்குப் பெற்ற காலத்தில் பேரரசன் கலிகுலா (ஆட்சிக் காலம்: கி.பி. 37-41) இந்த ஊசித் தூணை எகிப்தின் பண்டைய நகராகிய ஹேலியோப்பொலிஸ் (\"சூரிய நகர்\") என்னும் இடத்திலிருந்து கடல் வழியாக உரோமைக்குக் கொண்டுவந்து, தாம் கட்டிய மாபெரும் விளையாட்டு மைதானத்தில் கி.பி. 37இல் எழுப்பினார். விளையாட்டு மைதான வேலை பேரரசன் நீரோ காலத்தில் நிறைவுற்றது. எனவே இன்றைய வத்திக்கான் பகுதியில் புனித பேதுரு பெருங்கோவிலின் இறுதியிலிருந்து வெளிமுற்றப்பகுதியையும் தாண்டிச் செல்லும். அளவுக்கு அந்த விளையாட்டு மைதானம் விரிந்திருந்தது. முன்னாட்களின் அமைந்திருந்த அம்மாபெரும் விளையாட்டு மைதானம் நீரோ பெயரால் வழங்கப்பட்டது.\nகி.பி. 64ஆம் ஆண்டு உர��மை நகரில் தீப்பற்றி அழிவு ஏற்பட்டதற்கு கிறித்தவர்களே காரணம் என்று குற்றம் சாட்டி, நீரோ பல கிறித்தவர்களைக் கொன்றார். அவ்வாறு இறந்தோரில் புனித பேதுருவும் ஒருவர் என்றும் அவர் இன்றைய வத்திக்கான் பகுதியில் நீரோ ஆட்சியில் \"ஊசித் தூண் அருகே\" தலைகீழாகச் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார் என்றும் கிறித்தவ வரலாறு கூறுகிறது.\nகி.பி. 1586ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ் என்பவர் அந்த ஊசித் தூணை பேதுரு கோவில் வெளிமுற்ற மையத்தில் எழுப்ப ஆணையிட்டார். ஊசித் தூணை சுமார் 900 அடி நகர்த்திக் கொண்டுவந்து எழுப்பிட நான்கு மாதங்கள் ஆனதாம். மேலும் அவ்வேலையைச் செய்ய 900 ஆட்களும், 40 குதிரைகளும் 44 உயர்த்துபொறிகளும் தேவைப்பட்டனவாம்.\nபேதுரு பெருங்கோவிலின் வெளிமுற்றத்தில் எழுகின்ற ஊசித் தூண் ஒரு சூரியக் கடிகாரமாகவும் பயன்படுகிறது. சூரிய ஒளி வீசும்போது ஊசித் தூணின் நிழல் நண்பகலில் தரையில் வரையப்பட்ட கோள் மண்டலக் குறிகளில் (zodiac signs) விழுவதைக் கொண்டு காலத்தையும் நாளையும் கணிக்கலாம்.\nஇந்த ஊசித் தூண் உரோமையர் காலத்தில் \"தெய்வீக அகுஸ்துஸ்\", \"தெய்வீக திபேரியுஸ்\" என்று உரோமை மன்னர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. இப்போதோ இத்தூண் இயேசு கிறித்துவின் சிலுவைச் சின்னத்தை உச்சியில் தாங்கி நிற்கிறது. தூணின் அடிமட்டத்தில் இலத்தீன் மொழியில் \"கிறிஸ்து வெல்கிறார், கிறிஸ்து ஆள்கிறார், கிறிஸ்து கோலோச்சுகிறார். கிறிஸ்து தம் மக்களை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பாராக\" என்னும் சொற்றொடர் பதிக்கப்பட்டுள்ளது.\nமைக்கலாஞ்சலோவின் \"Pietà\" (\"தாயும் சேயும்\") பளிங்குச் சிலைதொகு\nமுதன்மைக் கட்டுரை: தாயும் சேயும் (மைக்கலாஞ்சலோ)\nமைக்கலாஞ்சலோ உருவாக்கிய \"தாயும் சேயும்\" (Pietà) பளிங்குச் சிலை. ஆண்டு: 1498-1499. காப்பியம்:புனித பேதுரு பெருங்கோவில், வத்திக்கான் நகரம்.\nபேதுரு பெருங்கோவிலின் உள்ளே கிறித்தவ மறைசார்ந்த எண்ணிறந்த கலைப் பொருள்களும் நினைவுச் சின்னங்களும் உள்ளன. அவை அனைத்துள்ளும் போற்றற்குரிய இடத்தைப் பெறுவது மைக்கலாஞ்சலோ செதுக்கிய \"பியேட்டா\" (Pietà) (\"தாயும் சேயும்\") என்னும் கலையழகு மிக்க பளிங்குச் சிலை ஆகும்[4].\nமறுமலர்ச்சிக் காலப் பளிங்குச் சிலைகளுள் தலைசிறந்த ஒன்றாகக் கருதப்படும் \"பியேட்டா\" என்னும் அழகிய சிலையை மைக்கலாஞ்ச��ோ போனோரோட்டி இரண்டே ஆண்டுகளில் (1498–1499) செதுக்கி முடித்தார். அப்போது அவருக்கு வயது 25.\nபுனித பேதுரு பெருங்கோவிலில் மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்பட்டுள்ள இச்சிலை உலக அளவில் தலைசிறந்த பளிங்குச் சிற்பமாகக் கருதப்படுகிறது.\nஇன்று, புனித பேதுரு கோவிலின் உள்ளே காலெடுத்து வைத்ததும் வலது புறமாக உள்ள முதல் பீடத்தில் அச்சிலை வைக்கப்பட்டுள்ளது. எண்ணிறந்த சிலைகளையும் ஓவியங்களையும் கோவில்களையும் உருவாக்கிய மைக்கலாஞ்சலோ இந்த ஒரு சிலையில் மட்டுமே தம் பெயரைப் பொறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"தாயும் சேயும்\" (பியேட்டா) சிலையில் மரியா துன்பத்தில் துவழ்ந்து புலம்புபவராக இல்லை. இயேசுவின் முகத்திலும் ஆழ்ந்த அமைதி தவழ்கிறது. அவர் தம்மையே கடவுளுக்குக் கையளித்து அமைதியில் துயில்கின்றார்.\nபுனித பேதுரு கோவிலின் குவிமாடத்தின் உள் தோற்றம்.\nபுனித பேதுரு பெருங்கோவிலின் பிரமாண்டமான தோற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குவது அதன் சிறப்புமிக்க குவிமாடம் (Dome) ஆகும்.\nகோவில் தளத்திலிருந்து இக்குவிமாடத்தின் உச்சிவரை 136.57 மீட்டர் (448.1 அடி) உயரம் உள்ளது. உலகத்திலுள்ள மிக உயர்ந்த குவிமாடம் இதுவே. பயணிகள் இக்குவிமாடத்தின் உச்சிவரை ஏறிச்செல்ல முடியும். முதல் கூரையைச் சென்றடைந்ததும் உரோமை நகரின் பரந்து விரிந்த காட்சி கண்களைக் கவர்வதாய் உள்ளது. தொடர்ந்து ஏறிச் சென்று, குவிமாடத்தின் உள்பகுதியை அருகிலிருந்து பார்த்து அனுபவிக்க முடியும். மேலிருந்து கீழே கோவிலின் உட்பகுதியை நோக்கும்போது, அதன் உயரம், விரிவு, நீளம் எத்துணை என ஓரளவு அறியலாம். குவிமாடத்தை அடைய 360 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.\nகுவிமாடத்தின் உள் விட்டம் 41.47 மீட்டர் (136.1 அடி). இக்குவிமாடத்தின் உள் விட்டத்தை அளவில் விஞ்சிய மாடங்கள் இதற்கு முன்னால் கட்டப்பட்ட \"அனைத்துக் கடவுளர் கோவில்\" (Pantheon) என்னும் பண்டைய உரோமைப் பேரரசுக் காலக் கட்டடமும், தொடக்க மறுமலர்ச்சிக் காலக் கட்டடமாகிய புளோரன்சு பெருங்கோவிலின் குவிமாடமும் ஆகும்.\nஅனைத்துக் கடவுளர் கோவில் என்னும் கட்டடத்தின் குவிமாட உள் விட்டம் 43.3 மீட்டர் (142 அடி); புளோரன்சு கோவில் குவிமாட உள் விட்டம் 44 மீட்டர் (114 அடி) ஆகும்.\nகாண்ஸ்டாண்டிநோபுள் நகரில் கிபி 537இல் கட்டி முடிக்கப்பட்ட \"திரு ஞானக் கோவில்\"(Hagia Sophia) என்னும் கோவில் மாடத்தின் விட்டத்தைவிட, புனித பேதுரு பெருங்கோவில் குவிமாட விட்டம் 9.1 மீட்டர் (30 அடி) கூடுதல் ஆகும்.\nகிறித்தவ உலகில் மாபெரும் குவிமாடமாக எண்ணிக் கட்டப்பட்ட பேதுரு பெருங்கோவில் குவிமாடத்தை வடிவமைப்பதற்குக் கட்டடக் கலைஞர்கள் அதற்கு முன்னரே கட்டப்பட்ட \"அனைத்துக் கடவுளர் கோவில்\" குவிமாடத்தையும், புளோரன்சு கோவில் குவிமாடத்தையும் துல்லியமாக ஆய்ந்தனர்; கட்டடத் தொழில் நுட்பங்களைப் புரிந்துகொள்ள முயன்றனர்.\nபேதுரு கோவில் குவிமாடத்தை வடிவமைக்க கலைஞர் பிரமாந்தே முதலில் \"அனைத்துக் கடவுளர் கோவில்\" குவிமாடத்தின் கட்டட நுட்பங்களைத் துல்லியமாக ஆய்ந்தார். ஆயினும், \"அனைத்துக் கடவுளர் கோவில்\" குவிமாடம் தரையிலிருந்தே மேல் எழுகின்றது. மாறாக, பேதுரு கோவில் குவிமாடம் நான்கு பெரும் தூண் தொகுதிகளின் மேல் ஓர் அடிமாடம் கொண்டு, அதன் மேல் எழுகின்றது. இதைக் கருத்தில் கொண்டு பிரமாந்தே புனித பேதுரு கோவில் குவிமாடத்தின் முதல் வரைவை உருவாக்கினார்.\nசான்கால்லோ என்னும் கலைஞர் புளோரன்சு கோவில் குவிமாடத்தைக் கண்முன் கொண்டு ஒரு வரைவு உருவாக்கினார். ஆனால் அதைச் செயல்படுத்துவது கடினம் என்றும் தோன்றலாயிற்று.\nகுவிமாட வரைவை மைக்கலாஞ்சலோ 1547இல் திருத்தியமைத்தார். அப்போது அவருக்கு வயது 72. குவிமாட வேலையை அவர் முன்னின்று நடத்தினார். அதன் அடிமண்டபம் மட்டும் கட்டப்பட்ட நிலையில் அவர் 1564இல் இறந்தார்.\nமைக்கலாஞ்சலோவில் இறப்புக்குப் பின் அவர் கொடுத்திருந்த வரைவை அடிப்படையாகக் கொண்டு, சில திருத்தங்களுடன், ஜாக்கமொ தெல்லா போர்த்தா என்னும் கலைஞரும் ஃபொன்டானா என்னும் கலைஞரும் குவிமாடத்தை 1590இல் நிறைவுக்குக் கொணர்ந்தனர். அப்போது திருத்தந்தையாக இருந்தவர் ஐந்தாம் சிக்ஸ்டஸ் என்பவர்.\nகுவிமாடத்தில் செதுக்கப்பட்டுள்ள விவிலிய பாடம்தொகு\nபுனித பேதுருவின் நினைவாக எழுகின்ற இப்பெருங்கோவிலில் அவரைச் சிறப்பிக்கும் விவிலிய மேற்கோள் குவிமாடத்தின் உட்பகுதியில் இலத்தீன் மொழியில் செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்தும் 2 அடி உயரம் கொண்டு, பிரமாண்டமாகத் தோற்றமளிக்கின்றது.\nமத்தேயு நற்செய்தியில் இயேசு பேதுருவை நோக்கிக் கூறிய சொற்கள் இவை (மத்தேயு 16:18-19). தமிழில்,\n“ உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையி���்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். விண்ணரசின் திறவுகோகோல்களை நான் உன்னிடம் தருவேன் ”\nபுனித பேதுரு கல்லறையின் மேல் பிரமாண்டமாக எழுகின்ற இக்குவிமாடத்தின் சுற்றுப் புறமாக 16 பெரிய சாளரங்கள் உள்ளன. உயர்ந்தெழுகின்ற உச்சிப் பகுதியிலிருந்து கதிரவனின் ஒளிக்கதிர்கள் கோவில் உள்ளகத்தை ஒளிர்விக்கின்றன.\nகுவிமாடம் அமர்ந்திருக்கின்ற நான்கு பெரிய தொகுப்புத் தூண்களின் உட்குவிப் பகுதியில் உயர்ந்த பளிங்குச் சிலைகள் உள்ளன.\nகோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள திருத்தந்தையருள் பதினாறு பேர்களின் ஓவியங்கள் குவி உள்ளன. இயேசு, மரியா, யோசேப்பு, திருமுழுக்கு யோவான், திருத்தூதர்கள் ஆகியோரின் ஓவியங்களும் இருக்கின்றன.\nகுவிமாடத்தின் உச்சிப்பகுதியில் விண்ணகக் காட்சி தோன்றுகிறது. அங்கே தந்தையாம் கடவுளின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. அவரைச் சூழ்ந்து வானதூதர்கள் உள்ளனர். அப்பகுதியின் வெளிவட்டத்தில் S. PETRI GLORIAE SIXTUS PP. V A. MDXC PONTIF. V என்னும் வாசகம் உள்ளது. அது தமிழில் \"இக்கோவில் புனித பேதுருவின் மாட்சிமைக்காக, திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டசால் 1590ஆம் ஆண்டு, அவர்தம் ஐந்தாம் ஆட்சியாண்டுக் காலத்தில் கட்டப்பட்டது\" என வரும்.\nபுனித பேதுரு வெண்கலச் சிற்பம். காப்பிடம்: பேதுரு கோவில், வத்திக்கான்.\nபேதுரு கோவிலின் உள் நடுப்பகுதி (Nave) நேராகக் கோவிலின் மையப் பீடத்துக்கு இட்டுச் செல்கிறது. மையப் பீடத்தின் கீழே புனித பேதுரு கல்லறை உள்ளது.\nகோவிலுக்குள் நுழைந்ததும் உள் நடுப்பகுதியில் தரையில் பதிக்கப்பட்டுள்ள வட்டவடிவமான பளிங்குக் கல்தட்டை (porphyry slab) காணலாம். அந்த இடத்தில்தான், பழைய பேதுரு கோவில் உயர் பீடத்தின் முன் சார்லிமேன், பிற புனித உரோமைப் பேரரசர்கள் முழந்தாட்படியிட்டு, அரசர்களாக முடிசூடப்பட்டார்கள்.\nகோவிலின் உள் நடுப்பகுதியில் உலகிலுள்ள மாபெரும் கிறித்தவப் பெருங்கோவில்களின் நீளம் என்னவென்று காட்டுகின்ற ஒப்பமைப் பட்டியல் உள்ளது. அந்த ஒப்பீட்டிலிருந்து பேதுரு பெருங்கோவிலின் நீளம் 186.36 மீட்டர் என்று தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு குறிக்கப்பட்டுள்ள 31 கோவில்களுள் இறுதியாக வருவது நியூயார்க்கில் உள்ள புனித பேட்ரிக் பேராலயம் ஆகும் (101.19 மீட்டர்).\nஇருபுறமும் உள்ள பெருந்தூண்களின் குழிவிடங்களில் புனிதர்களின் சிலைகள் உள்ளன. அ��ற்றுள் துறவற சபைகளை நிறுவிய 39 புனிதர்களின் சிலைகளை உயர்ந்து எழுவதைக் காணலாம். வலது புறம் அமைந்திருக்கின்ற முதல் சிலை புனித அவிலா தெரேசாவின் திருவுருவம் ஆகும். இவர் கார்மேல் சபையைத் திருத்தி அமைத்த புனிதர் ஆவார்.\nபுனித பேதுரு அரியணையில் அமர்ந்திருப்பது போல் ஒரு வெண்கலச் சிலை உள்ளது. அச்சிலை கிபி 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சிலர் கருதினாலும், 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அர்னோல்ஃபோ தி காம்பியோ என்னும் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. திருப்பயணியர் அச்சிலையின் கால்களை (குறிப்பாக வலது காலை) தொட்டு முத்தி செய்வது வழக்கம். இவ்வாறு ஆயிரக் கணக்கானோர் செய்து வந்துள்ளதால் பேதுருவின் கால்கள் தேய்ந்து பளபளவென்று தோற்றமளிக்கின்றன. பேதுருவின் வலது கை உயர்ந்து, ஆசி வழங்குகிறது. இடது கையில் இரு திறவுகோல்கள் உள்ளன. அவை பேதுருவுக்கு இயேசு ஆட்சியதிகாரம் கொடுத்ததன் அடையாளம்.\nபுனித பேதுரு பெருங்கோவிலில் அமைந்துள்ள கல்லறைகளும் நினைவுக் கூடங்களும்தொகு\nபுனித பேதுரு கல்லறை. காப்பிடம்: புனித பேதுரு பெருங்கோவில், வத்திக்கான்.\nபுனித பேதுரு பெருங்கோவிலின் அடித்தளத்திற்குக் கீழே புனித பேதுருவின் கல்லறை உள்ளது. அக்கல்லறை மீது, புனித பேதுருவுக்கு வணக்கம் செலுத்தவும், அவரை நினைவுகூரவும் ஒரு சிறு கோவில் கட்டப்பட்டது. மன்னர் காண்ஸ்டண்டைன் வத்திக்கான் குன்றைச் சமப்படுத்தி, பேதுரு கல்லறையின் மீது மாபெரும் கோவிலைக் கட்ட முடிவு செய்தார். கோவில் கட்டட வேலை கி.பி. 326-333 அளவில் தொடங்கி 33 ஆண்டுகள் நடந்தது.[5]\nகாண்ஸ்டண்டைன் கட்டிய கோவில் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டுவரை நிலைத்திருந்தது. இன்று தோற்றமளிக்கும் பெருங்கோவில் 1506-1626 ஆண்டுக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.\nபுனித பேதுருவின் கல்லறை தவிர, கோவிலின் உள்ளே நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை கோவிலின் கீழே அமைந்துள்ள வத்திக்கான் குகையிடத்தில் உள்ளன. சில கல்லறைகள் முழுமையாகவும், சில சிறிதளவோ பெருமளவோ சேதமுற்ற நிலையிலும் உள்ளன. கோவிலில் உள்ள கல்லறைகள்:\nபேதுரு உட்பட திருத்தந்தையர்களின் கல்லறைகள் - 91;\nபுனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஓட்டோ கல்லறை;\nகோவிலில் இசை வல்லுநராகப் பணிபுரிந்த ஜொவான்னி பியெ���்லூயிஜி தா பலெஸ்த்ரீனா கல்லறை\nஇங்கிலாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட கத்தோலிக்க அரச குடும்பத்தைச் சார்ந்த ஜேம்ஸ் பிரான்சிசு எட்வர்ட் ஸ்டூவர்ட்; அவருடைய இரு மகன்கள்; சார்லஸ் எட்வர்ட் ஸ்டூவர்ட்; ஹென்றி பெனடிக்ட் ஸ்டூவர்ட். இவர்களுக்கு திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்ட் (ஆட்சி: 1700-1721) புகலிடம் கொடுத்திருந்தார்.\nஜேம்ஸ் பிரான்சிசு எட்வர்ட் ஸ்டூவர்ட்டின் மனைவி மரியா கிளமெண்டீனா சொபியேஸ்கா கல்லறை;\nகத்தோலிக்க கிறித்தவ சபையில் சேரும் பொருட்டு அரச பதவியைத் துறந்த சுவீடன் நாட்டு அரசி கிறிஸ்தீனா கல்லறை;\nதிருத்தந்தையருக்கு ஆதரவாயிருந்த டஸ்கனி சீமாட்டி மெட்டில்டா கல்லறை.\nபுனித பேதுரு பெருங்கோவிலில் மிக அண்மையில் அடக்கம் செய்யப்பட்டவர் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஆவார். அவரது அடக்கம் 2005, ஏப்பிரல் 8ஆம் நாள் நடைபெற்றது.\n↑ புனித பேதுரு தேவாலயம்\n↑ புனித பேதுரு பெருங்கோவில் - பின்னணி இசையோடு இணையச் சுற்றுலாப் பார்வை\n↑ புனித பேதுரு வெளிமுற்றம்\n↑ \"தாயும் சேயும்\". கலைஞர்: மைக்கலாஞ்சலோ.\n↑ மன்னர் காண்ஸ்டண்டைன் கட்டிய கோவில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2019, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-07-24T15:24:44Z", "digest": "sha1:DJK3NKNEY6ITYUQRL4YLHEPIUN5LNQNV", "length": 26218, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொய்கைப்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, இ. ஆ. ப [3]\nபி. அப்துல் சமாது (திமுக (மமக))\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபொய்கைப்பட்டி ஊராட்சி (Poigaipatty Gram Panchayat), தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6367 ஆகும். இவர்களில் பெண்கள் 3195 பேரும் ஆண்கள் 3172 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 23\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 9\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 90\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 19\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மணப்பாறை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஉத்தமர்சீலி · திருப்பராய்த்துறை · திருச்செந்துறை · புலியூர் · போசம்பட்டி · போதாவூர் · பெட்டவாய்த்தலை · பேரூர் · பெருகமணி · பெரியகருப்பூர் · பனையபுரம் · பழூர் · முத்தரசநல்லூர் · முள்ளிக்கரும்பூர் · மேக்குடி · மருதாண்டாக்குறிச்சி · மல்லியம்பத்து · குழுமணி · கோப்பு · கொடியாலம் · கிளிக்கூடு · கம்பரசம்பேட்டை · எட்டரை · அந்தநல்லூர் · அல்லூர்\nவெங்கடாச்சலபுரம் · வைரிசெட்டிபாளையம் · தென்புறநாடு · தளுகை · சோபனபுரம் · சிறுநாவலூர் · பச்சபெருமாள்பட்டி · ஒக்கரை · நாகநல்லூர் · மாராடி · கோட்டப்பாளையம் · கொப்பம்பட்டி · காமாட்சிபுரம் · எரகுடி · இ. பாதர்பேட்டை · ஆங்கியம் · ஆலத்துடையான்பட்டி · அழகாபுரி\nவாளவந்தி · வாளசிராமணி · வளையெடுப்பு · தும்பலம் · துலையாநத்தம் · சூரம்பட்டி · சிட்டிலரை · சேருகுடி · பூலாஞ்சேரி · பிள்ளாபாளையம் · ​பைத்தம்பாறை · ஊருடையாபட்டி · ஊரக்கரை · முத்தம்பட்டி · மாவிலிப்பட்டி · மங்களம் · மகாதேவி · எம். புதுப்பட்டி · கோணப்பம்பட்டி · காருகுடி · கரிகாலி · ஜம்புமடை · தேவானூர் · ஆராய்ச்சி · அஞ்சலம்\nவேங்கூர் · வாழவந்தான்கோட்டை · திருநெடுங்குளம் · சூரியூர் · சோழமாதேவி · பத்தாளபேட்டை · பனையகுறிச்சி · பழங்கனாங்குடி · நவல்பட்டு · நடராஜபுரம் · குவளகுடி · கும்பக்குடி · கிருஷ்ணசமுத்திரம் · கிளியூர் · கீழமுல்​லைகுடி · கிழ குறிச்சி · காந்தலூர் · குண்டூர் · அசூர் · அரசங்குடி\nவெங்கடேசபுரம் · வேங்கடத்தானூர் · வீரமச்சான்பட்டி · வரதராஜபுரம் · வண்ணாடு · வி. ஏ. சமுத்திரம் · டி. ரெங்கநாதபுரம் · சொரத்தூர் · சொக்கநாதபுரம் · சிங்களாந்தபுரம் · சிக்கதம்பூர் · சேனப்பநல்லூர் · செல்லிபாளையம் · பொன்னுசங்கம்பட்டி · பெருமாள்பாளையம் · பகளவாடி · நரசிங்கபுரம் · நாகலாபுரம் · நடுவலூர் · முத்தையம்பாளையம் · முருகூர் · மருவத்தூர் · மதுராபுரி · குன்னுப்பட்டி · கொட்டையூர் · கோம்பை · கொல்லபட்டி · கீரம்பூர் · கண்ணனூர் · கலிங்கமுடையான்பட்டி · கே. பாளையம் · கோவிந்தபுரம் · அம்மாபட்டி · ஆதனூர்\nவாள்வேல்புத்தூர் · உன்னியூர் · தோளுர்பட்டி · ஸ்ரீராமசமுத்திரம் · ஸ்ரீனிவாசநல்லூர் · சீத்தப்பட்டி · சீலைப்பிள்ளையார்புத்தூர் · பிடாரமங்கலம் · பெரியபள்ளிப்பாளையம் · நத்தம் · நாகையநல்லூர் · முருங்கை · முள்ளிப்பாடி · மணமேடு · எம். புத்தூர் · எம். களத்தூர் · கொளக்குடி · கிடாரம் · காமலாபுரம் · காடுவெட்டி · ஏலூர்பட்டி · சின்னபள்ளிப்பாளையம் · அரசலூர் · அரங்கூர் · அப்பணநல்லூர் · அலகரை\nவிரகாலூர் · வெங்கடாசலபுரம் · வரகுப்பை · வந்தலைகூடலூர் · தின்னகுளம் · தெரணிபாளையம் · தாப்பாய் · சிறுகளப்பூர் · சரடமங்கலம் · ரெட்டிமாங்குடி · புதூர்பாளையம் · பெருவளப்பூர் · பி. சங்கேந்தி · பி. கே. அகரம் · ஒரத்தூர் · ஊட்டத்தூர் · நெய்குளம் · நம்புகுறிச்சி · என். சங்கேந்தி · முதுவத்தூர் · மேலரசூர் · மால்வாய் · எம். கண்ணனூர் · குமுளூர் · கோவண்டாகுறிச்சி · கீழரசூர் · கண்ணாகுடி · காணக்கிளியநல்லூர் · கல்லகம் · கருடமங்கலம் · இ. வெள்ளனூர் · ஆலம்பாக்கம் · ஆலம்பாடி\nவெங்கங்குடி · வாழையூர் · வலையூர் · திருவெள்ளரை · திருவாசி · திருப்பட்டூர் · திருப்பைஞ்சீலி · தீராம்பாளையம் · தத்தமங்கலம் · தளுதாளப்பட்டி · சீதேவிமங்கலம் · ���ிறுப்பத்தூர் · சிறுகுடி · சிறுகனூர் · சனமங்கலம் · பூனாம்பாளையம் · பிச்சாண்டார்கோவில் · பெரகம்பி · பாலையூர் · ஓமாந்தூர் · எண். 2 கரியமாணிக்கம் · மேல்பத்து · மாதவபெருமாள்கோவில் · கோவத்தகுடி · கூத்தூர் · கொணலை · கிளியநல்லூர் · இருங்களுர் · இனாம்கல்பாளையம் · இனாம்சமயபுரம் · எதுமலை · அய்யம்பாளையம் · ஆய்குடி · அழகியமணவாளம் · 94. கரியமாணிக்கம்\nவேங்கைக்குறிச்சி · வடுகப்பட்டி · உசிலம்பட்டி · தொப்பம்பட்டி · சூளியாப்பட்டி · சித்தாநத்தம் · சீகம்பட்டி · சமுத்திரம் · சாம்பட்டி · புத்தாநத்தம் · பொய்கைப்பட்டி · பொடங்குப்பட்டி · பண்ணப்பட்டி · மொண்டிப்பட்டி · மலையடிப்பட்டி · கருப்பூர் · கண்ணுடையான்பட்டி · கலிங்கப்பட்டி · கே. பெரியப்பட்டி · எப். கீழையூர் · செட்டியப்பட்டி\nதிருமலைசமுத்திரம் · தாயனூர் · சோமராசம்பேட்டை · சேதுராபட்டி · புங்கனூர் · பாகனூர் · பி. என். சத்திரம் · நாகாமங்கலம் · நாச்சிகுருச்சி · என். குட்டாபாட்டு · முடிகண்டம் · மெக்குடி · மாத்தூர் · குமார வாயலூர் · கே. கள்ளிகுடி · இனம் குளத்தூர் · துரைகுடி · அரியாவூர் · அம்மாபேட்டை · ஆலந்தூர் · அல்லிதுரை · அடவாத்தூர்\nவேம்பனூர் · வளநாடு · வைரம்பட்டி · வகுத்தாழ்வார்பட்டி · வி. இடையபட்டி · ஊத்துக்குளி · உசிலம்பட்டி · ஊனையூர் · திருநெல்லிபட்டி · தொட்டியபட்டி · தெத்தூர் · தேனூர் · தாதனூர் · தாலம்பாடி · டி. இடையபட்டி · செவல்பட்டி · பிராம்பட்டி · பிடாரபட்டி · பழுவஞ்சி · பழைய பாளையம் · பாலக்குருச்சி · நாட்டார்பட்டி · நல்லூர் · முத்தாழ்வார்பட்டி · மினிக்கியூர் · மருங்காபுரி · மணியன்குருச்சி · எம். இடையபட்டி · கொடும்பபட்டி · கருமலை · காரைபட்டி · கரடிப்பட்டி · கண்ணூத்து · கண்ணுகுழி · கன்னிவடுகப்பட்டி · கஞ்சநாய்க்கன்பட்டி · கல்லக்காம்பட்டி · களிங்கப்பட்டி · இக்கரைகோசிகுருச்சி · கவுண்டம்பட்டி · எண்டபுலி · டி. புதுப்பட்டி · அதிகாரம் · அம்மா சத்திரம் · ஆமனக்கம்பட்டி · ஆலம்பட்டி · அடைக்கம்பட்டி · ஏ. புதுப்பட்டி · ஏ. பொருவய்\nவேங்கைமண்டலம் · வெள்ளுர் · வெள்ளக்கல்பட்டி · வெளியனூர் · திருத்தியமலை · திருத்தலையூர் · திண்ணனூர் · திண்ணக்கோனம் · டி. புத்தூர் · டி. புதுப்பட்டி · சுக்காம்பட்டி · சித்தாம்பூர் · செவந்தலிங்கபுரம் · சாத்தனூர் · புத்தானம்பட்டி · புலிவலம் · பேரூர் · பெரமங்கலம் · நெய்வேலி · மூவானூ���் · மண்பறை · கோட்டாத்தூர் · கோமங்கலம் · கொடுந்துறை · காட்டுக்குளம் · கரட்டாம்பட்டி · காமாட்சிப்பட்டி · ஜெயங்கொண்டான் · குணசீலம் · ஏவூர் · அய்யம்பாளையம் · ஆமூர் · அபினிமங்கலம்\nவாளாடி · திருமங்கலம் · திருமணமேடு · திண்ணியம் · தச்சன்குறிச்சி · தாளக்குடி · டி. வளவனூர் · டி. கல்விக்குடி · சிறுமயங்குடி · சிறுமருதூர் · செவந்திநாதபுரம் · செம்பரை · சாத்தமங்கலம் · ஆர். வளவனூர் · புதூர் உத்தமனூர் · புதுக்குடி · பெருவளநல்லூர் · பாம்பரம்சுதி · பல்லாபுரம் · நெருஞ்சலக்குடி · நெய்குப்பை · நத்தம் · நகர் · மேட்டுபட்டி · மருதூர் · மாங்குடி · மங்கம்மாள்புரம் · மணக்கால் · மகிழம்பாடி · மாடக்குடி · கொப்பாவளி · கொன்னைகுடி · கோமாகுடி · கூகூர் · கீழன்பில் · கீழப்பெருங்காவூர் · ஜெங்கமராஜபுரம் · எசனகோரை · இடையாற்றுமங்கலம் · ஆதிகுடி · அரியூர் · அப்பாதுரை · ஆங்கரை · ஆலங்குடிமகாஜனம் · அகலங்கநல்லூர்\nவெள்ளாளபட்டி · வையம்பட்டி · வி. பெரியபட்டி · தவளவீரன்பட்டி · செக்கணம் · புதுக்கோட்டை · பழையகோட்டை · நல்லாம்பிள்ளை · நடுபட்டி · முகவனூர் · குமாரவாடி · இனம்புதுவாடி · இனம்புதூர் · இனம்பொன்னம்பலம்பட்டி · எளமணம் · அயன்ரெட்டியபட்டி · அணியாப்பூர் · அமையபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 20:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/politics/some-of-the-bjp-meetings-are-getting-200-300-people-in-attendance-prashant-kishor-mut-421869.html", "date_download": "2021-07-24T13:09:24Z", "digest": "sha1:LMT6SHK5HPYZHRHKR6DZNKKJSQW66YER", "length": 12178, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "பாஜக போடும் பல கூட்டங்களுக்கு 200-300 பேர் கூட வருவதில்லை; அமித் ஷா சத்தத்தினால் வெற்றி பெற்று விட முடியுமா?- பிரசாந்த் கிஷோர்,Some of the BJP meetings are getting 200-300 people in attendance - Prashant Kishor– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :# +2 ரிசல்ட்#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nபாஜக போடும் பல கூட்டங்களுக்கு 200-300 பேர் கூட வருவதில்லை; அமித் ஷா சத்தத்தினால் வெற்றி பெற்று விட முடியுமா\nபாஜகவும் அமித் ஷாவும் 200 இடங்களில் வெல்வோம் என்கின்றனர், ஆனால் இது சும்மா திரிணாமுல் கட்சியினரிடம் பதற்றத்தை அதிகரிப்பதுதான், ஆனால் வெறும் காற்றையும் சப்தத்தையும் வைத்துக் கொண்டு தேர்தலில் வெல்ல முடியுமா\nஅரசியல் உத்தி வகுப்பாளரும் ஐபேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஒருமுறை சூளுரைத்தார், மேற்கு வங்கத்தில் பாஜக 100 தொகுதிகளுக்கும் மேல் வென்றால் தான் தொழிலையே விட்டு விடுகிறேன் என்கிறார்.\nதிரிணாமுல் ஆட்சியை அசைக்க முடியாது என்று கூறும் பிரசாந்த் கிஷோர் வெறும் சத்தத்தை வைத்துக் கொண்டு பாஜக தேர்தலை வென்று விடலாம் என்று கனவு காண்கிறது என்றார்.\nஇந்தியா டுடேவுக்காக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:\nபெங்காலில் பாஜக 100 சீட்களுக்கும் மேல் வென்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன். ஐபேக்கையே விட்டு விடுகிறேன். நான் வேறு வேலைக்குச் செல்கிறேன், இந்த தேர்தல் உத்திவகுப்பு வேலையே வேண்டாம் என்று போய் விடுகிறேன்.\nபாஜக 100 சீட்களுக்கும் மேல் வென்றால் இந்த அரசியல் தொழிலையே விட்டு விடுகிறேன். உ.பி.யில் தோற்றோம் ஆனால் அங்கு நாங்கள் என்ன செய்ய விரும்பினோமோ அதைச் செய்ய முடியவில்லை. ஆனால் பெங்காலில் சாக்குப்போக்கே கிடையாது. தீதி எனக்கு நிறைய சுதந்திரம் அளித்துள்ளார். மேற்கு வங்கத் தேர்தலை இழந்தால் இந்த வேலைக்கு நான் தகுதியானவன் அல்ல என்று விலகி விடுகிறேன்.\nதிரிணாமுல் காங்கிரஸ் அதன் சுமையாலேயே வீழ்ந்தால்தான் பாஜக அங்கு வெல்ல முடியும். திரிணாமுலில் சில கோஷ்டி மோதல்கள் உள்ளன, அதை பாஜக நிச்சயம் குறிவைக்கும். இதில் பாஜக சிறப்பாகச் செயல்படும்.\nநிறைய பேர் திரிணாமுல்லிலிருந்து பாஜகவுக்குத் தாவுகின்றனர் என்பது பாஜகவின் உத்தி, பிறக் கட்சி தலைவர்களைப்பிடித்துப் போடுவது , ஆசைவலை விரிப்பது அவர்களது உத்தி. பணம், டிக்கெட், பதவி, அதனால் வெளியேறுபவர்கள் குறித்து எந்த ஆச்சரியமும் இல்லை.\nஅவர்கள் வெளியேறுவதற்கு என் மீது குற்றம் சாட்டப்படுகிறது, ஆனால் நான் இங்கு நண்பர்களைச் சம்பாதிக்க வரவில்லை. கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இதற்காக நான் பணியாற்றும் போது சில கோஷ்டிகள் தங்களைப் புறக்கணிப்பதாக கருதும், இது தவிர்க்க முடியாதது. இது மறு ஒழுங்கமைப்பு வேலைதான், இடையூறு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.\nபாஜகவும் அமித் ஷாவும் 200 இடங்களில் வெல்வோம் என்கின்றனர், ஆனால் இது சும்மா திரிணாமுல் கட்சியினரிடம் பதற்றத்தை அதிகரிப்பதுதான், ஆனால் வ���றும் காற்றையும் சப்தத்தையும் வைத்துக் கொண்டு தேர்தலில் வெல்ல முடியுமா\nபாஜக போடும் சில கூட்டங்களில் 200-300 பேர் கூட தேறுவதில்லை, மோடி கூட்டத்துக்கு மட்டும்தான் கூட்டம் வருகிறது.\nசுவேந்து அதிகாரியின் செல்வாக்கு கூடுதலாக ஊதிப்பெருக்கப்படுகிறது. நந்திகிராம் ஹீரோ என்பதுபோலும் நந்திகிராமை உருவாக்கியது ஏதோ இவர்தான் என்றும் மம்தா இல்லை என்றும் கருதுகிறார்கள். இப்போது நந்திகிராமில் தீதி போட்டியிடுகிறார், முடிந்தால் அதிகாரி ஜெயிக்கட்டும்.\nஇவ்வாறு கூறினார் பிரசாந்த் கிஷோர்.\nபாஜக போடும் பல கூட்டங்களுக்கு 200-300 பேர் கூட வருவதில்லை; அமித் ஷா சத்தத்தினால் வெற்றி பெற்று விட முடியுமா\nமணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு; ஒருவர் கைது\n’நான் வாயாடி’ - ரெட்டை ரோஜா சீரியல் முத்தழகு சொன்ன சீக்ரெட்ஸ்\n11 ஆண்டுகளாக அடைப்பட்டு கிடக்கும் ’கலைஞர்’ இலவச டிவிக்கள்: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n மத்திய அமைச்சரை சந்தித்த வைகோ; ’பாட்ஷா’ திரைப்பட பாணியில் நடந்த சம்பவம்\nவிருதுநகர்: ஜம்முவில் கால் தடம் பதிக்கும் சிலம்பாட்ட மாணவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/cyclone-tauktae-barge-sinks-into-arabian-sea-26-dead-over-50-missing-421426.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-07-24T15:07:49Z", "digest": "sha1:VXLALB3ABZYZ5WRTSLBQXRJIYHCHQJK3", "length": 18366, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "டவ்-தே புயல் கோரத்தாண்டவம்: ஓ.என்.ஜி.சி. கப்பல் மூழ்கியதில் 37 பேர் பலி- 50 பேரை தேடும் பணி தீவிரம் | Cyclone Tauktae: Barge sinks into Arabian Sea- 26 dead, over 50 missing - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஓடிடி தளங்களில் இருப்பது ஆபாச படம்..என் கணவர் தயாரித்தது கவர்ச்சி படம்.. ஷில்பா ஷெட்டி புது விளக்கம்\nரெட் அலர்ட், அதிதீவிர கனமழை, நிலச்சரிவு.. மகாராஷ்டிர வெள்ளத்தில் தொடர்ந்து உயரும் உயிரிழப்பு.. ஷாக்\nமகாராஷ்டிராவை புரட்டிப் போடும் மழை, வெள்ளம்.. 2 நாட்களில் 129 பேர் பலி.. சாலைகள் மாயம்\nமும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் நுழைந்த குற்றப்பிரிவு போலீசார்.. தீவிரமான சோதனை.. பரபரப்பு\nபாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு புகழாரம்- என்.ஐ.ஏ. ஆட்சேபனையால் வாபஸ் பெற்றார் மும்பை நீதிபதி ஷிண்டே\nமகாராஷ்டிராவில் பயங்கர நிலச்சரிவு- 36 பேர் பலி; மேலும் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்- மோடி இரங்கல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nநாங்க சைபர் கிரைம் போலீஸ் பேசுறோம்.. ஆபாச வீடியோ பார்த்ததால்.. அரண்டு போன இளைஞர்கள்\nபரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nஅசாம் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம் - மதுரைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிப்பு.. 27 பேர் மரணம்\nஸ்டாலின் ஆட்சி.. ஆன்மிகவாதிகளுக்கு 'பொற்காலமாக' இருக்கும்.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேச்சு\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nSports ஓப்பனிங் நல்லாதான் இருக்கு.. ஆனா ஹாக்கியில் சொதப்பிய மகளிர் ஹாக்கி.. இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்\nAutomobiles பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடவ்-தே புயல் கோரத்தாண்டவம்: ஓ.என்.ஜி.சி. கப்பல் மூழ்கியதில் 37 பேர் பலி- 50 பேரை தேடும் பணி தீவிரம்\nமும்பை: அதிதீவிர புயலான டவ்-தே கோரத்தாண்டவமாடியதில் அரபிக் கடலில் ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான எண்ணெய் துரப்பண கப்பல் மூழ்கியதில் 37 பேர் பலியாகினர். மேலும் காணாமல் போன 38 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nலட்சத்தீவுகள் அருகே அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் குஜராத் மாநிலத்தில் திங்கள்கிழமை கரையை கடந்தது. டவ்-தே புயலானது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகேரளாவில் டவ்-தே புயலால் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கர்நாடகாவில் 200க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன.\nமகாராஷ்டிராவிலும் டவ்-தே புயல் ருத்ரதாண்டவமாடியுள்ளது. மும்பையில் 70% மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. குஜராத்தில் டவ்-தே புயலின் சீற்றத்துக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 49 என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான கிராமங்களிம் மின்சார சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. செல்போன் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.\nகுஜராத்தில் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் புயல் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத்தில் மீட்பு, நிவாரணப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் குஜராத், டையூவில் புயல் பாதிப்புகளை நேரடியாக ஆய்வு செய்தார்.\nஇதனிடையே அரபிக் கடலில் எண்ணெய் துரப்பண பணியில் ஈடுபட்டிருந்த ஓ.என்.ஜி.சி. கப்பல்களின் நங்கூரங்கள் அறுபட்டு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. இதனையடுத்து கப்பல்களில் தங்கி பணிபுரிந்து வந்த 800க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.\n37 பேர் பலி- 38 பேரை தேடும் பணி தீவிரம்\nஒரு கப்பலில் இருந்த 37 பேர் கடலில் மூழ்கி மரணம் அடைந்தனர். அந்த கப்பலில் இருந்த மேலும் 38 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nமகாராஷ்டிராவில் கனமழை: வெள்ளத்தில் தத்தளித்த பெண்... மீட்கப்படும் போது மீண்டும் தவறி விழுந்த சோகம்\nஆபாச படங்கள் மூலம் ஒரு நாளைக்கு ரூ8 லட்சம் வரை சம்பாதித்த ராஜ் குந்த்ரா.. விசாரணையில் பகீர் தகவல்கள்\nமகராஷ்டிராவில் மழை வெள்ளத்தால் பேரழிவு - 40 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் பெய்த அதிகனமழை\nமழை வெள்ளத்தால் ஸ்தம்பித்த கொங்கன்...குடியிருப்புகள் முற்றிலும் மூழ்கின - போக்குவரத்து துண்டிப்பு\nமும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nஆபாச படம் எடுத்து லட்சக்கணக்கில் சம்பாதித்த ராஜ்குந்த்ரா.. சீக்ரெட் ஆபரேஷனில் சிக்கியது எப்படி\nநடிகைகளை வைத்து ஆபாச படம் தயாரித்த விவகாரம் .. ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பா\n\"அரசியல்வாதிகள் எல்லாம் ஆபாச படம் பாக்குறாங்க..\" ஆபாச பட வழக்கில் கைதான ராஜ் குந்த்ரா சர்ச்சை ட்வீட்\nவெப் சீரிஸில் வாய்ப்பு கொடுக்க.. ஆடிஷனில் நிர்வாணமாக நிற்க சொன்ன ராஜ் குந்த்ரா.. நடிகை பரபர புகார்\nகைதாவதற்கு முன்னர் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் பஞ்ச் பேசிய ராஜ் குந்த்ரா.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்\nநடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது ஏன் நடந்தது என்ன.. ஆபாச வீடியோ மூலம் கொட்டிய பணம்\n\"ரெட் அலர்ட்\".. மிரட்டும் பேய் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தத்தளிப்பில் மும்பை\nஆபாச படங்களை தயாரித்த.. ஷில்பா ஷெட்டியின் கணவர்.. அதிரடியாக கைது செய்த மும்பை போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone tauktae arabian sea maharashtra gujarat டவ்தே புயல் அரபிக் கடல் மகாராஷ்டிரா குஜராத் ஓஎன்ஜிசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582070", "date_download": "2021-07-24T15:28:04Z", "digest": "sha1:7JNQGVJIBIOF3YPPM7ASUGGUZTNWUFTW", "length": 17670, "nlines": 225, "source_domain": "www.dinamalar.com", "title": "உள்ளூர் திட்ட குழும அலுவலகம் திறப்பு| Dinamalar", "raw_content": "\nகருணாநிதி படம் திறப்பு : ஆக., 2ல் ஜனாதிபதி பங்கேற்பு 2\nதமிழகத்தில் 1,819 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு 2\nபதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு ... 3\nபதக்கத்தை நாட்டிற்கு சமர்ப்பணம்: ஒலிம்பிக்கில் ... 12\nபெகாசஸ் மென்பொருளால் லட்சக்கணக்கான மக்கள் ... 18\nலாட்டரி வேண்டாம்: பழனிசாமி எச்சரிக்கை 36\nஅணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணை: முதல்வர் ... 21\nகோவாக்சின் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி ரத்து: ... 2\n4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nயானைகள் புத்துணர்வு முகாம் நடத்த சாத்தியக்குறு ... 13\nஉள்ளூர் திட்ட குழும அலுவலகம் திறப்பு\nதிருப்பூர்:திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை இணைத்து, திருப்பூர் மண்டல நகர் ஊரமைப்பு அலுவலகம் உருவாக்கப்பட்டது. மாநகராட்சியின், குமரன் வணிக வளாகத்தில், நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஆறு ஊராட்சி எல்லைகளை கொண்ட, உள்ளூர் திட்டக்குழுமம். பல்லடம் ரோடு, கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் இயங்கி வந்தது. தற்போது,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை இணைத்து, திருப்பூர் மண்டல ந��ர் ஊரமைப்பு அலுவலகம் உருவாக்கப்பட்டது. மாநகராட்சியின், குமரன் வணிக வளாகத்தில், நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஆறு ஊராட்சி எல்லைகளை கொண்ட, உள்ளூர் திட்டக்குழுமம். பல்லடம் ரோடு, கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் இயங்கி வந்தது. தற்போது, உள்ளூர் திட்டக்குழும அலுவலகம், நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்துடன் இணைந்து செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், நில உபயோகம், வீட்டுமனை பிரிவு மற்றும் கட்டடங்களுக்கான திட்ட அனுமதி பெற, இந்த அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.நகர் ஊரமைப்பு மண்டல உதவி இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், ''மாவட்ட அளவிலான, நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகமும், உள்ளூர் திட்டக்குழும அலுவலகமும் இனி, இணைந்தே செயல்படும். மாவட்ட மக்கள், ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'மாரி வனத்தில்' மரக்கன்று கோவில் நிலத்தில் ஏற்பாடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெள���யாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'மாரி வனத்தில்' மரக்கன்று கோவில் நிலத்தில் ஏற்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.farmerjunction.com/country-chicken-economics/", "date_download": "2021-07-24T14:24:12Z", "digest": "sha1:CVFC5K7DNOQRX67RF54LEMTO6VY4XGOZ", "length": 34407, "nlines": 108, "source_domain": "www.farmerjunction.com", "title": "ஆரம்ப முதலீடு 550 ரூபாய்... ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்! - Farmer Junction", "raw_content": "\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nநாட்டுக்கோழி கொடுக்கும் ‘நச்’ லாபம்\n*மேய்ச்சல் முறையில் தீவனச்செலவு குறைவு\n*இறைச்சியாக விற்றால், கூடுதல் லாபம்\n*முட்டை மூலம் தனி வருமானம்\n*ஒரு நாள் குஞ்சுகளாக விற்றால், செலவேயில்லை\nபுயல், மழை, வெயில் என இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க… நிலையான விலையின்மை, அதிகரித்துக்கொண்டே வரும் சாகுபடிச்செலவு போன்ற பல பிரச்னைகளால் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள், பெரும்பாலான விவசாயிகள். அத்தகையோருக்கு சிறந்த தீர்வாக இருப்பது, கால்நடை வளர்ப்புதான். கால்நடைகளில் ஆடு, மாடு, பன்றி என இருந்தாலும்… குறைந்த முதலீட்டில், குறைந்த காலத்திலேயே நிறைந்த வருமானம் கொடுப்பது, நாட்டுக்கோழிகள்தான். அதனால்தான் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில், நாட்டுக்கோழி மூலம் நல்ல லாபம் ஈட்டி வருகிறார், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாய்ஸா மெர்ஸி.\nதிண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் ஐந்தாவது கிலோ மீட்டர் தொலைவில் வலதுபுறம் பிரிகிறது, பித்தளைப்பட்டி பிரிவுச் சாலை. இச்சாலையில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, அனுமந்தராயன் கோட்டை. அதற்கு, அடுத்துள்ள மேலப்பட்டி எனும் கிராமத்தில்தான் கோழிகளை வளர்த்து வருகிறார், ஜாய்ஸா மெர்ஸி.\nசெவிலியர் பணியிலிருந்து கோழி வளர்ப்புக்கு\n‘பா பா’, பக் பக்’ என சத்தம் கொடுத்துக் கொண்டே கோழிகளுக்கு தீவனத்தை இட்டுக் கொண்டிருந்த ஜாய்ஸா மெர்ஸியைச் சந்தித்தோம்.\n“இது என்னோட சொந்த ஊர். நான் கல்யாணம் பண்ணிப் போனது, கூலம்பட்டிங்கிற கிராமத்துக்கு. அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். என் கணவர், சவுதி அரேபியாவுல வேலை செய்துகிட்டு இருக்கார். நான் நர்ஸிங் முடிச்சுட்டு பிரைவேட் நர்ஸிங் ஹோம்ல வேலை செய்துகிட்டு இருந்தேன். எங்களுக்கு 2 குழந்தைகள். நானும் வேலைக்குப் போயிட்டு, அவரும் வெளிநாட்டுல இருக்கிறதால குழந்தைகளை சரியா பராமரிக்க முடியலை. அதனால, ‘நைட் டூட்டி இல்லாம எட்டு மணி நேர வேலை மட்டும் கொடுங்க’னு நர்சிங் ஹோம்ல கேட்டேன். நான் வேலை செய்த இடத்துல அதுக்கு ஒப்புக்கலை. அந்த மாதிரி எங்கயும் எனக்கு வேலை கிடைக்காததால வேலைக்கு முழுக்கு போட்டுட்டு… கணவரோட வருமானம் மட்டுமே போதும்னு அப்பா வீட்டுக்கே குழந்தைகளோட வந்துட்டேன்.\nஇங்க அப்போ 3 ஏக்கர் நிலத்துல ரோஜா பூ விவசாயம் நடந்துகிட்டு இருந்துச்சு. அப்போதான், (2013-ம் வருஷம்) கோழி வளர்க்கலாம்னு ஆசைப்பட்டு உள்ளூர்லயே ஒரு சேவல், ஒரு கோழினு வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். அதுக்கு நான் போட்ட முதலீடு 550 ரூபாய். எனக்கு கோழி வளர்ப்பு குறித்து எதுவுமே தெரியாது. அப்படியே மேய்ச்சல் முறையில விட்டு வளர்த்தேன். அந்த ரெண்டு மூலமா ஒரு வருஷத்துல ஏகப்பட்ட கோழிகள் பெருகிடுச்சு. தோட்டத்துக்கே நிறைய பேர் வந்து முட்டைகளையும் ���ோழிகளையும் வாங்க ஆரம்பிச்சாங்க. அப்பவே இதுதான் நமக்கான தொழில்னு முடிவு பண்ணி இறங்கிட்டேன்” என்று கோழி வளர்ப்புக்கு வந்த முன் கதையைச் சொன்ன ஜாய்ஸா மெர்ஸி தொடர்ந்தார்.\n“பண்ணையில கோழிகள் பெருகப்பெருக ரொம்ப சந்தோஷமா இருந்தது. கோழிகள் பெருகினதால கோழிகள் வெளிய போயிடாம இருக்க, 3 ஏக்கர் நிலத்துக்கும் ‘டைமண்ட் கம்பிவேலி’ போட்டுட்டேன். அந்த சமயத்துல தண்ணீர் பற்றாக்குறையால ரோஸ் செடிகளைக் காப்பாத்த முடியலை. அதனால அவ்வளவையும் அழிச்சுட்டு கோழிகளை மட்டும் வளர்க்க ஆரம்பிச்சாச்சு. உள்ளூர்லயே நல்ல விற்பனை வாய்ப்பும் இருந்ததால அப்பப்போ சேவல், பெட்டைகளை மட்டும் விற்பனை செய்துட்டு இருந்தேன். அப்போதான், திடீர்னு நோய் தாக்கி அடுத்தடுத்து 113 கோழிகள் இறந்துடுச்சு. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிடுச்சு.\nஅப்பறம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டப்போ, ‘கோழிகளுக்கு தடுப்பூசி போடணும்’னு சொன்னாங்க. உடனே மீதி இருந்த கோழிகளுக்கு தேவையான தடுப்பூசிகளைப் போட்டு காப்பாத்திட்டேன். அடுத்து, 2014-ம் வருஷம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்துற நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த தொலைநிலைக் கல்வி படிப்புல சேர்ந்து படிச்சேன். அதுலதான் எனக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சது. அதுக்கப்புறம்தான் முறையா நாட்டுக் கோழி வளர்ப்புல ஈடுபட ஆரம்பிச்சேன்.\nஅப்பறம், திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்துக்கு போய், அப்போ அங்க இருந்த டாக்டர்.பீர் முகம்மதுகிட்ட பேசினேன். அவர் நேர்லயே பண்ணைக்கு வந்து ஆலோசனைகளைச் சொன்னார். அவர் ரிட்டையர்டு ஆனப்பறம் அடுத்து வந்த டாக்டர்.சிவசீலன் இப்போ வரைக்கும் ஆலோசனைகள் கொடுத்துகிட்டு இருக்கார். அந்தப் பயிற்சி மையத்துக்கு பயிற்சிக்காக வர்றவங்களை இங்க அழைச்சிட்டு வந்து நேரடிப் பயிற்சியும் கொடுக்கிறாங்க.\nஇப்போ, என்கிட்ட விற்பனை செய்ததெல்லாம் போக, 80 கோழிகள், 8 சேவல்கள் இருக்கு. 100 குஞ்சுகள் வளர்ந்துட்டு இருக்கு. இன்னிக்கு (18.05.16) பிறந்த 90 குஞ்சுகள் இருக்கு. இது எல்லாமே ஆரம்பத்துல நான் வாங்கின கோழியில் இருந்து வந்தவைதான். சேவல்களை அடிக்கடி மாத்தணுங்கிறதால, ஆரம்பத்துல நான் வாங்கின சேவல் இப்போ இல்லை. ஆனா அந்த பெட்டைக் கோழியை மட்டும் இன்னமும் வெச���சிருக்கேன். சமீபத்துல பத்து சேவல்களை மட்டும் வாங்கியிருக்கேன். அதுல ஒரு கடக்நாத் சேவலும் இருக்கு.\nகோழிகளை அடைக்கு வெச்சுதான் முட்டைகள்ல இருந்து குஞ்சு பொரிச்சுட்டு இருந்தேன். அடைக்கு வெக்கிறப்போ கோழிகள் திரும்ப பருவத்துக்கு வர தாமதமாகும். அதனால, ஒரு வருஷத்துக்கு முன்னாடி இன்குபேட்டர் வாங்கிட்டேன்” என்ற ஜாய்ஸா மெர்ஸி பராமரிப்பு முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.\n“கோழிகளை மேய்ச்சல் முறையிலதான் வளர்த்துட்டு இருக்கேன். கோழிகளுக்குனு தனியா கொட்டகை அமைக்கலை. ஒரே ஒரு கூண்டும் சின்னக் கூரைத் தடுப்பும் மட்டும்தான் இப்போதைக்கு இருக்கு. குஞ்சுகளுக்கு அதிக வெப்பமும், அதிக குளிரும் ஆகாது. அதனால குஞ்சுகளுக்கு மட்டும் தனி புரூடர் ரூம் இருக்கு. வீட்டுலயே ஒரு ரூம்ல இன்குபேட்டரை வெச்சிருக்கேன். அவ்வளவு கோழியும், மரம், கூரையில இருக்கிற குறுக்குக் குச்சிகள்ல அடைஞ்சுக்கும். அந்தக் கூரைத் தடுப்புலயே முட்டைகளை வெச்சுடும். காலையில தானாவே மேய்ச்சலுக்குப் போயிக்கும். மேயவிட்டு வளர்க்கிறப்பதான் அதோட இயல்பான வளர்ச்சியைப் பார்க்க முடியுது. அதனால கறியும் சுவையா இருக்குது. அதனாலதான், பண்ணைக்கே தேடி வந்து கோழிகளை வாங்கறாங்க.\nமேய்ச்சல் நிலத்துல அங்கங்க தட்டுக்கள் வெச்சு தண்ணி ஊத்தி வெச்சிடுவேன். காலையிலயும் சாயங்காலமும் மட்டும் கொஞ்சமா கம்பு, மக்காச்சோளம் கொடுப்பேன். ஒரு கோழிக்கு 50 கிராம் அளவுலதான் கம்பும் மக்காச்சோளமும் செலவாகுது. காய்கறிக் கழிவுகள், கீரைகள், புல் எல்லாத்தையும் கோழிகளுக்குப் போட்டுவேன். தோட்டத்துல கிடைக்கிற புழுக்கள், பூச்சிகள், கரையான்கள் எல்லாத்தையும் சாப்பிட்டுக்கும். அதனால எனக்கு தீவனத்துக்கு அதிக செலவில்லை. அதோட நல்ல முறையில் நோய் எதிர்ப்புச்சக்தியும் கோழிகளுக்குக் கிடைச்சிடுது.\nதினமும் முட்டைகளைச் சேகரிச்சு பத்திரப்படுத்திடுவேன். முட்டைகளை இன்குபேட்டர்ல வெச்சா பொரிக்க 21 நாள் ஆகும். குஞ்சுகள் பொரிஞ்ச உடனே இன்குபேட்டரை சுத்தப்படுத்தி அடுத்த பேட்ச் முட்டைகளை வெச்சுடுவேன். புது முட்டைகளை வெச்சாதான் பொரிப்புத்தன்மை அதிகமா இருக்கும். அதனால அப்பப்போ, கொஞ்சம் முட்டைகளை விற்பனை செய்து, புது முட்டைகளா பார்த்து இன்குபேட்டர்ல வெப்பேன்.\nமுட்டையிட்ட கோழிகள் அட���க்குப் படுக்கும். அந்த சமயத்துல அந்த கோழிகளை மட்டும் தனியா ஒரு கூண்டுக்குள்ள கட்டி வெச்சுடுவேன். அந்தக் கோழிகள்கிட்ட சேவல் போய் பழகும்போது கோழிகள் அடையை மறந்து உடனே இனச்சேர்க்கைக்கு தயாராகிடும். அதனால முட்டைகள் தொடர்ந்து கிடைச்சுகிட்டே இருக்கும்.\nகுஞ்சுகளுக்கு, பிறந்த அன்னிக்கு கருப்பட்டி தண்ணி கொடுத்து புரூடர் ரூம்ல விடுவேன். அந்த ரூம்ல மின்சார பல்புகளைத் தொங்க விட்டு, குஞ்சுகளுக்கு வெப்பம் கிடைக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். பிறந்த 3, 4, 5-ம் நாட்கள்ல ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தண்ணீர்ல கலந்து கொடுப்பேன். 7-ம் நாளும், 21-ம் நாளும் வெள்ளைக்கழிசலுக்கான தடுப்பு மருந்து கொடுத்துடுவேன். 35-ம் நாளுக்கு மேல் அம்மைக்கான தடுப்பூசி போட்டுடுவேன். 55-ம் நாள் குடற்புழு நீக்கம் செஞ்சுடுவேன். 65-ம் நாள் திரும்பவும் வெள்ளைக்கழிச்சலுக்கான பூஸ்டர் கொடுத்துடுவேன். மத்தபடி ஒவ்வொரு பருவம் மாறுறப்பவும் அந்த சமயத்துக்கான தடுப்பூசி போட்டுடுவேன். குஞ்சுகளுக்கு 15 நாள் வரை மட்டும் கம்பெனிகள்ல கிடைக்கிற ‘குஞ்சுகளுக்கான அடர்தீவன’த்தை வாங்கி கொடுப்பேன். அதுக்கப்பறம் மேய்ச்சலுக்கு விட்டு பழக்கிடுவேன்” என்ற ஜாய்ஸா மெர்ஸி வருமானம் குறித்து சொல்ல ஆரம்பித்தார்.\nஇப்போதைக்கு ஒரு நாளைக்கு சராசரியா 25 முட்டைகள் கிடைச்சுட்டு இருக்கு. மாசம் சராசரியா 750 முட்டைகள் கிடைக்குது. அதுல 500 முட்டைகளை இன்குபேட்டர்ல வெச்சுடுவேன். மீதி முட்டைகள்ல கொஞ்சத்தை வீட்டுத் தேவைக்கு வெச்சுகிட்டு மீதியை ஒரு முட்டை 10 ரூபாய்னு விற்பனை செய்துடுவேன். மாசம் 200 முட்டைகள் விற்பனை மூலமா 2 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும்.\n500 முட்டைகளைப் பொரிக்க வெச்சா, இழப்புகள் போக 450 குஞ்சுகள் தேறி வரும். அதுல 300 குஞ்சுகளை ஒரு நாள் வயதுலேயே ஒரு குஞ்சு 40 ரூபாய்னு விற்பனை செய்துடுவேன். அந்த வகையில 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும்.\nமீதியிருக்குற குஞ்சுகளை வளர்ப்புக்கு விட்டுடுவேன். அதுல மாசம் 100 குஞ்சுகளை ஒரு மாத வயசுல ஒரு குஞ்சு 100 ரூபாய்னு விற்பனை செய்துடுவேன். அந்த வகையில 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும்.\nஇது போக வாரம் 30 கிலோ அளவுக்கு உயிர் எடைக்கு விற்பனை செய்துடுவேன். அந்த வகையில மாசம் 120 கிலோ அளவு கோழிகளை கிலோ 240 ரூபாய்க்கு விற்பனை செய்றது மூ���மா 28 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் கிடைக்கும்.\nஅஞ்சு மாசமா உள்ளுர்ல நானே நாட்டுக்கோழிக் கறிக்கடை நடத்துறேன். வாராவாரம் கிட்டத்தட்ட 15 கிலோ அளவுக்கு கறி விற்பனை செய்றேன். அந்த வகையில மாசத்துக்கு 60 கிலோ கறியை ஒரு கிலோ 280 ரூபாய்னு விற்பனை செய்றதுல 16 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் கிடைக்கும்.\nஇந்த கணக்குல மாசத்துக்கு மொத்த வருமானம் 69 ஆயிரத்து 600 ரூபாய். அதுல எல்லா செலவும் போக, 45 ஆயிரம் ரூபாய்ல இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை மாச மாசம் லாபமா கிடைச்சுகிட்டிருக்கு” என்ற ஜாய்ஸா மெர்ஸி நிறைவாக,115 கோழிகள் மூலம்\nஆண்டுக்கு ரூ 5 லட்சம்\n“நான் பண்ணையில வேலைக்கு ஆட்களை வெச்சுக்கலை. எல்லா வேலைகளையும் நானேதான் பார்த்துக்குவேன். இப்போ கறிக்கடை, இன்குபேட்டர் பராமரிப்புனு வேலைகள் அதிகமாகிட்டதால கத்தார்ல வேலை செய்துட்டு இருந்த என்னோட தம்பி அந்தோணிராஜையும் இங்க வரவழைச்சுட்டேன். அவன்தான் இப்போ எனக்கு முழு உதவியா இருக்கான். நான் தாய்க்கோழிகளை அதிகளவுல பெருக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சாலும்… பண்ணைக்கு வர்றவங்க இருக்கிற கோழிகளை எல்லாம் வற்புறுத்தி விலைக்கு வாங்கிட்டுப் போயிடுறாங்க. இப்போ கொஞ்ச நாளாத்தான் விற்பனையை நிறுத்தி வெச்சிருக்கேன்.\nஎன் அனுபவத்துல 100 கோழி, 15 சேவல் மட்டும் வெச்சு பண்ணை நடத்தினா வருஷம் 5 லட்ச ரூபாய் நிச்சய லாபம் எடுக்க முடியும். நான் அதையும் தாண்டி லாபம் எடுத்துட்டேன். முறைப்படி கோழிகளை வளர்த்தா கண்டிப்பா லாபம் நிச்சயம்.\nஅடுத்து புதுசா கொட்டகைகளை அமைச்சு 400 தாய்க்கோழிகளை நிப்பாட்டலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். 400 தாய்க்கோழிகள் மூலமா வருஷத்துக்கு 20 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறதுதான் என்னோட லட்சியம்” என்றார், கண்களில் நம்பிக்கை பொங்க.\n“நாட்டுக்கோழிகளை மேய்ச்சல் முறையில வளர்த்தாலும்… அடர்தீவனங்களைக் கொடுத்து வளர்த்தா சீக்கிரம் நல்ல எடை வரும். அடர்தீவனங்களுக்காக வெளியில் அலைய வேண்டியதில்லை நாமே குறைஞ்ச செலவில் தயார் செய்துக்கலாம்” என்று சொல்லும் மருத்துவர் பீர்முகமது அடர்தீவனங்கள் தயாரிப்பு முறை குறித்து சொன்ன தகவல்கள் இதோ…\nநல்ல வருமானம் கொடுக்கக்கூடிய நாட்டுக்கோழி வளர்ப்பு\nதிண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மருத்துவர். பீர்முகமதுவிடம் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்துக் கேட்டோம்.\n“இப்போதைக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலா இருக்கு. சிறிய கொட்டகை மட்டும் அமைச்சுக்கிட்டு மேய்ச்சல் முறையில வளர்க்கிறப்போ அந்தக்கோழிகளுக்கு நல்ல விலை கிடைக்குது. ஆரம்பத்துல நல்ல வெடைக்கோழிகளை (முட்டையிடும் பருவத்திலிருக்கும் கோழி) வாங்கி வந்து வளர்க்க ஆரம்பிப்பதுதான் சிறந்த முறை.\nகோழிகளுக்கு எப்போதும் சுத்தமான தண்ணீர் குடிக்க கிடைக்கிற மாதிரி பார்த்துக்கணும். மேய்ச்சல் நிலத்தில் சின்னச்சின்ன மண்பானைகளில் குளிர்ந்த தண்ணியை வைக்கலாம். கோடை காலத்தில், புரதச்சத்து நிறைய இருக்கிற தானியங்கள், காய்கறிக்கழிவுகள் கொடுக்கணும். குஞ்சிலிருந்து வளர்ந்த பருவம் வரை தவறாம தடுப்பூசிகள், மருந்துகளைக் கொடுக்கணும். அந்த விவரங்களை கால்நடை மருந்தகங்கள்ல இலவசமாவே தெரிஞ்சுக்கலாம். வாராவாரம் சனிக்கிழமை அரசு கால்நடை மருந்தகங்கள்ல இலவசமாவே தடுப்பூசிகள் போடுறாங்க. தடுப்பூசிகளைத் தவறாம போட்டாதான் கோடை காலத்தில் வரும் வெள்ளைக்கழிசல் மாதிரியான தொற்றுநோய்கள்ல இருந்து கோழிகளைக் காப்பாத்த முடியும். இப்போ தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துல வெள்ளைக்கழிசலைத் தடுக்கிற குருணை வடிவ மாத்திரைகளும் கிடைக்குது” என்றார்.\nகிராமப்பகுதிகளில் சேவல்கட்டுக்காக சேவல் வளர்க்கும் பழக்கம் இன்னமும் உண்டு. இதற்கான சேவல்கள், கொண்டை, நிறம் ஆகியவற்றைப் பொறுத்து இரண்டாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை விலை போகும்.\nபண்ணையில் வளர்க்கும் சேவல்களில் சிலவற்றை இதற்காக தயார் செய்து தனியாக வளர்த்தால், கூடுதல் வருவாய் கிடைக்கும். அந்த வகையில் 7 ஆயிரம் ரூபாய் அளவுக்கு விலை போகக்கூடிய சங்ககிரி ரக சேவல் ஒன்றையும் வளர்த்து வருகிறார், ஜாய்ஸா மெர்ஸி.\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/2021/07/13/", "date_download": "2021-07-24T13:54:49Z", "digest": "sha1:XNMWFE2HFAAPDAJ3MHFBQOPBGP6KOI52", "length": 5339, "nlines": 75, "source_domain": "www.sramakrishnan.com", "title": "July 13, 2021 – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தகக் காட்சி தினங்கள் (4)\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்ஸின் இளமைக்காலத்தை முதன்மைப்படுத்தி The Young Karl Marx என்றொரு படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது கார்ல் மார்க்ஸின் இளைய மகள் எலினார் வாழ்க்கையை மையப்படுத்தி Miss Marx என்ற இத்தாலியப் படம் வெளியாகியுள்ளது. 2020ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியிருப்பவர் பெண் இயக்குநர் சுசனா நிச்சியாரெல்லி. படம் எலினார் தனது தந்தை மார்க்ஸின் இறுதிச் சடங்கின் போது அவரது உடலின் முன்பாக நின்றபடியே அவரைப்பற்றியும் தனது தாய் ஜென்னி …\nமார்க்ஸின் மகள் Read More »\nஇலக்கியம் / By admin\nசர்ரியலிச ஓவியரான டாலியின் கனவு நிலைப்பட்ட ஓவியங்கள் வியப்பானவை. அந்த ஓவியங்களுக்குள் ஒரு பயணம் செய்வது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த மயக்கும் காணொளி கனவு வெளியினை அற்புதமாகச் சித்தரித்துள்ளது. டாலியின் புகழ்பெற்ற ஓவியங்களை ஒன்றிணைத்து இந்தக் காணொளியை உருவாக்கியிருக்கிறார்கள். டாலியின் சகோதரி அன்னா மரியா அவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு ஆவணப்படம் ஒன்றினை சில வாரங்களுக்கு முன்பு பார்த்தேன். அதில் சிறுவயது முதலே டாலி எப்படி விசித்திரமான உலகின் மீது ஈர்ப்பு கொண்டவராக இருந்திருக்கிறார் என்பதைச் …\nடாலியின் கனவுகள் Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2014_06_22_archive.html", "date_download": "2021-07-24T14:27:31Z", "digest": "sha1:3JBAYN2VVMJHFZCWZHT2ONZVDV53AFX5", "length": 72621, "nlines": 1071, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2014-06-22", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஅமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் திருகுபடும் துருக்கி\nதுருக்கி கிழக்கையும் மேற்கையும் இணைக்கக் கூடிய ஒரு தேசமாகத் திகழ்கின்றது. தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் நடுவில் துருக்கி இருக்கின்றது. புவியியல் ரீதியாக மட்டுமன்றி அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களை இணைக்கும் ஒரு நாடாக துருக்கி இருக்கின்றது. சீன அரசு ஈரானையு���் துருக்கியையும் தன் மத்திய கிழக்குக் கேந்திரோபாயத்தில் இணைத்து ஒரு சீன மத்திய கிழக்குச் சுழற்ச்சி மையத்தை (China’s Middle Eastern pivot) உருவாக்க முயல்கின்றது.\nஒரு இசுலாமிய நாடான துருக்கி மேற்கு நாடுகளுடன் இணைந்து மக்களாட்சி முறைமையில் இசுலாமிய மதத்திற்குப் பாதகமில்லாத வகையில் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தியமை அரபு வசந்தத்திற்கு பெரும் உந்து வலுவாக அமைந்தது. துருக்கி ஒரு நேட்டோவினது உறுப்பு நாடாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தினது இணண உறுப்பு நாடாகவும் இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளுடன் துருக்கியின் உறவு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும். முன்பு மத்திய கிழக்கிலுள்ள எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருந்தது துருக்கி. ஈராக் போரின் போது துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 1979-இல் ஈரானில் நடத்த மதவாதப் புரட்சிக்குப் பின்னரும் துருக்கியும் ஈரானும் நல்ல உறவைப்பேணின. துருக்கிக்கும் தற்போது ஈரான் எனப்படும் பாரசீகத்திற்கும் இடையில் புரதான காலம் தொட்டே நல்ல உறவு உண்டு. ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கு எதிரான பொருளாதாரத் தடையில் துருக்கி மிதமாகவே நடந்து கொண்டு வருகிறது. 2013 ஜுலை மாதம் 3-ம் திகதி எகிப்தில் நடந்த படைத்துறைப் புரட்சிக்குப் பின்னர் ஈரானிற்கும் துருக்கிக்கும் இடையில் நல்ல உறவு இருக்கவில்லை. சிரியாவில் துருக்கி கிளர்ச்சிக்காரர்களுக்கும் ஈரான் அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் ஆதரவாகச் செயற்படுவதாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. துருக்கி ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான தனது உறவை சமநிலையில் வைத்திருக்கப் பெரும் பாடு படுகின்றது. ஈரானியர்கள் விசா நடைமுறையின்றிப் பயணிக்கக் கூடிய ஒரே ஒரு நாடு துருக்கியாகும். இதைப் பயன்படுத்தி ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளின் பிரதான தளமாக துருக்கியைப் பயன்படுத்துகிறது. சிஐஏயின் உளவாளி ஒருவர் துருக்கியின் இஸ்த்தான்புல் விமான நிலையத்தில் எட்டு ஈரானியப் போலிக் கடவுட்சீட்டுகளுடன் பிடிபட்டதன் பின்னர் அமெரிக்கா துருக்கியை ஈரானுக்கு எதிரான உளவு நடவடிக்கைத் தளமாகப் பயன்படுத்துவது அம்பலமாகியது. இது அமெரிக்க துருக்க�� உறவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் சிரியாவின் பஷார் அல் அசாத்திற்கு எதிராக நேட்டோ கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என துருக்கி எதிர்பார்த்தது. ஆனால் அமெரிக்கா துருக்கியை ஏமாற்றி விட்டது.\nதுருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் பல முனைகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றி அங்கு சுனி முசுலிம்களின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என துருக்கி விரும்புகிறது. ஆனால் அமெரிக்கா அசாத்தின் ஆட்சிக்கு மாற்றீடாக வரும் சுனி முசுலிம்களின் ஆட்சி ஒரு மதவாத ஆட்சியாக அமையும் என்றும் மற்ற இனக்குழுமங்களான அலவைற், குர்திஷ் ஆகிய இனங்களுக்கும் கிரிஸ்த்தவர்களுக்கும் எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் என்றும் அமெரிக்கா அஞ்சுகின்றது. துருக்கி சிரியக் கிளர்ச்சி இயங்கங்களில் தீவிர மதவாதப் போக்குடைய அல் நஸ்ராவிற்கு உதவி செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை.\nசிரியாவின் கிளர்ச்சிக் குழுக்களிற்கு துருக்கி உதவி செய்வதால் சிரியப் படைகள் தம்மிடமுள்ள வலுமிக்க இரசிய ஏவுகணைகளால் துருக்கி மீது தாக்குதல் நடாத்தலாம் என்ற அச்சம் துருக்கிய மக்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக வாட்டுகின்றது. இதைத் தவிர்க்க துருக்கி சீனாவிடமிருந்து அதன் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நான்கு பில்லிய அமெரிக்க டொலர்களுக்கு வாங்க முற்பட்டது. இது அமெரிக்க படைக்கல விற்பனையாளர்களை ஆத்திரப்படுத்தியது. துருக்கிக்கு ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வழங்க அமெரிக்காவின் ரத்தியோன் (Raytheon) லொக்ஹீட் மார்டின் (Lockheed Martin) ஆகிய நிறுவனங்களும் பிரேஞ்சு இத்தாலிய கூட்டு நிறுவனமான யூரோசமும் (Eurosam), இரசியாவின் ரொசோபொரொன் ஆகிய நிறுவனங்கள் சீனாவின் Precision Machinery Export-Import Corporation நிறுவனத்துடன் போட்டியிட்டுத் தோற்றுவிட்டன. சீனாவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமை மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் மலிவாக இருக்கின்றது என்கின்றது துருக்கி. அமெரிக்கப் பாராளமன்றம் துருக்கிக்கு அமெரிக்கா வழங்கும் நிது உதவியை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஏற்கனவே மற்ற நேட்டோ நாடுகள் பாவிக்கு ஏவுகணை எதிர்ப்பு முறைமையுடன் துருக்கி சீனாவிடம் இருந்து வாங்க முயலும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையுடன் இணைக்கக் கூடாது என நேட்டோ நாடுகள் சொல்கின்��ன. அப்படி இணைக்கும் போது சீனா நேட்டோ நாடுகளின் படைத்துறை இரகசியங்களை இணையவெளியூடாகத் திருடி விடும் என அவை அச்சம் வெளியிட்டுள்ளன. நேட்டோவின் பொதுச் செயலர் நேட்டோவின் உறுப்பு நாடுகள் பாவிக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படக் கூடியவையாக இருத்தல் அவசியம் எனச் சொல்லியுள்ளார்.\nசீனாவில் வாழும் துருக்கிய வம்சாவழியினரும் சீனர்களும் மோதல்\n2014-ம் ஆண்டு மே மாதம் சீனாவில் தீவிரவாதிகள் இரு பார ஊர்திகளை வேகமாகச் செலுத்திக் கொண்டு கைக்குண்டுகளை வீசிக்கொண்டு போய் பொதுமக்கள் நிரம்பிய மரக்கறிச் சந்தையில் மோதி 31 பேரைக் கொன்றனர். இது நடந்தது சீனாவின் உறும்கி நகரிலாகும். 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் திகதி சீனாவின் மேற்குப் பகுதிப் பிராந்தியமான சின்ஜியாங் இன் தலை நகரான உறும்கியில் வெள்ளிக்கிழமையில் பள்ளிவாசல்கள் திறக்கப்படக் கூடாது, மக்கள் தமது தொழுகைகளை வீட்டுக்குள் இருந்தே மேற்கொள்ள வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி இரு பள்ளிவாசல்கள் திறந்து மக்கள் தொழுகையில் ஈடுபட்டனர். உறும்கி நகரில் இதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் நடந்த கலவரத்தில் 156 பேர் கொல்லப்பட்டமைக்கு பள்ளிவாசல்களில் செய்யப்படும் பரப்புரையும் வழங்கப்படும் பயிற்ச்சிகளுமே காரணம் என சீன அரசு ஐயப்பட்டே இந்த உத்தரவைப் பிறபித்தது.\nதீபெத்தில் ஒரு இடத்தில் கலவரம் நடந்தால் அந்த இடத்தை வெளித்தொடர்புகளில் இருந்து துண்டித்து ஊடகங்கவியலாளர்கள் உள் நுழைவதைத் தடைசெய்து சீனக் காவற்துறை கடும் நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் சின் ஜியாங் பிராந்தியத்தில் சீனாவின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றபடியால் மேற்குலக நாடுகளின் ஊடகங்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என சீன அரசு கருதியிருந்திருக்கலாம். அத்துடன் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஹன் சீனர்கள் என்பதால் உண்மை வெளிவந்தால் உய்குர் இனத்தவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துதல் இலகுவாக இருக்கும் எனவும் சீன அரசு நினைத்திருக்கலாம். அத்துடன் ஜின் ஜியாங் பிராந்தியத்தில் நடப்பவை இரு இனங்களுக்கு இடையிலான மோதல்கள் ���ட்டுமே. பிரிவினைவாதம் அல்ல என்றும் சீனா வெளியுலகிற்கு காட்ட முயன்றது. இது நடந்தது 2009-ம் ஆண்டு.\nசீனாவின் சின் ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் என்னும் இசுலாமிய இனக் குழுமத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் பூர்வீகம் துருக்கி எனப்படுகின்றது. இவர்கள் இப்பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 45 விழுக்காட்டினராகும். ஹன் சீனர்கள் எனப்படும் இனக்குழுமத்தினர் 40 விழுக்காட்டினர் இருக்கின்றார்கள். இவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடக்கும். சீனாவில் உள்ள உய்குர் இனக்குழுமத்தினரின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியாகும். இவர்களில் பெரும்பாலோனவர்கள் சின் ஜியாங் பிராந்தியத்தில் வசிக்கின்றார்கள். சீன தேசம் எங்கும் இவர்களில் பலர் உணவகங்கள் நடத்துகின்றனர். இவர்களின் கெபாப் சீனாவில் பிரபலம். உய்குர் இனத்தின் வரலாறு கிறிஸ்த்துவுக்குப் பின்னர் ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. சீனாவின் வட மேற்கும் பிராந்தியத்திலும் மங்கோலியாவின் தெற்குப் பிராந்தியத்திலும் இவர்கள் ஆட்சி செய்து வந்தனர். இப்பிராந்தியம் கோபி பாலைவனம் என அழைக்கப்படும். தற்போது அது சின் ஜியாங் பிராந்தியம் என அழைக்கப்படுகின்றது. உய்குர் இனத்தின் அரசு சீனர்களின் யிங் அரசகுலத்தினரால் 13-ம் நூற்றாண்டு தோற்கடிக்கப்பட்டது. பின்னர் உய்குர் மக்கள் வாழும் பிராந்தியம் சீனாவின் அரசுக்குக் கப்பம் செலுத்தும் ஒரு பிராந்தியமாக இருந்தது. பின்னர் 1884-ம் ஆண்டு சீனாவின் ஒரு மாகாணமாக அது ஆக்கப்பட்டது. 1928-ம் ஆண்டு சின் ஜியாங்க் மாகாணத்தின் சீன ஆளுனர் கொல்லப்பட்டார். பின்னர் அங்கு பிரிவினைக் கோரிக்கை வலுத்து 1933-ம் ஆண்டு நவம்பர் மாதம் துருக்கிஸ்த்தான் என்னும் தனிநாடு பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் அது மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தது. பிரிவினைவாத மோதல்கல் 1949-ம் ஆண்டு வரை நீடித்தது. பின்னர் மா சே துங்கின் செம்படையிடம் உய்குர் இனத்தவர் சரணடைந்தனர். 1955-ம் ஆண்டு சீனப் பொதுவுடமை ஆட்சியாளர்கள் சின் ஜியாங் மாகாணத்தை சீன அரசின்கீழ் ஒரு தன்னாட்சியுள்ள பிராந்தியம் ஆக்கினர். ஆனாலும் உய்குர் இனத்தனவர்களிடையே ஒரு இசுலாமியக் குடியரசு என்பது ஒரு தணியாத தாகமாகவே இருந்தது. 1967-ம் ஆண்டு கிழக்கு துருக்கிஸ்த்தான் புரட்சிக் கட்சி உருவாக்கபப்ட்டது. அதன் பின்ன��் 2009-ம் ஆண்டு வரை அடிக்கடி வன்முறைகள் நடந்தன.\n2009-ம் ஆண்டின் பின்னர் அமைதியாக இருந்த சின் ஜியாங் பிராந்தியம் 2013-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தீவிரவாதத் தாக்குதளால் அமைதி இழந்துள்ளது. முதலாவது தாக்குதல் உறும்கி நகரத் தொடரூந்து நிலையத்தில் ஏப்ரல் மாதம் 30-ம் திகதி நடந்தது. இதில் கத்திகளும் கைக்குண்டுகளும் பாவிக்கப்பட்டு முன்று பேர் கொல்லப்பட்டனர் 79 பேர் காயமடைந்தனர். பிரச்சனை மீண்டும் தொடங்கியமைக்கான காரணங்கள்:\n1. சின் ஜீயாங்க் பிராந்தியத்தில் சீன அரசு திட்டமிட்டு சீனர்களை குடியேற்றி வருகின்றது. 2. உய்குர் மொழியை சீனா திட்டமிட்டு அழிக்கின்றது. பல உய்குர் மொழி ஆசிரியர்களை சீனா வேண்டுமென்றே பதவி நீக்கம் செய்துள்ளது. 3. உய்குர் இனப் பெண்கள் முக்காடு அணிவதையும் ஆண்கள் தாடி வளர்ப்பதையும் சீனா தடைசெய்துள்ளது ம். 4. தற்போதைய சீன அதிபர் சீ ஜின்பிங் உய்குர் இன மக்களின் மீதான இரும்புப் பிடியை இறுக்கியுள்ளார். அங்குள்ள தீவிரவாதிகள் எலிகளைப் போல் அடித்துக் கொல்லப்படவேண்டும் என சீனர்கள் நினைக்கிறார்கள். இவற்றுடன் இன்னும் ஒரு உலக அரசியல்-வர்த்தகக் காரணமும் உண்டு.\nசீனாவில் துருக்கியரக்ளுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக துருக்கியில் பரப்புரை செய்யப்பட்டு துருக்கி சீனாவுடனான வர்த்தகத்தைத் துண்டிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இது சீனாவில் நடக்கும் சீனர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையிலான மோதல் வெளியில் இருந்து தூண்டப்படுகின்றதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது.\nதுருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு உறுப்புரிமை கொடுக்காமல் இழுத்தடிக்கப்படுகின்றது. இதானால் துருக்கி பிரேசில், இரசியா, சீனா, இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பான பிரிக்ஸில் இணைவது பற்றி ஆலோசித்து வருகின்றது. அத்துடன துருக்கி சீனா, இரசியா, கஜகஸ்த்தான், கிர்கிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெஸ்கித்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவது தொடர்பாகவும் ஆலோசிக்கின்றது.\nஏற்கனவே மெக்சிக்கோ, இந்தோனேசியா, நைஜீரியா ஆகிய நாடுகளுடன் துருக்கியும் இணைந்து மின்ற்(MINT) என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பில் இணைந்துள்ளது. சீனா ஈரானையும் துருக்கியையும் தன்னுடன் இணைத்து ஒரு மத்திய தரைக்கடல் சுழற்ச்சி மையத்தை உருவாக்க முயல்கின்றது.\nஇப்படிப்பட்ட உலக அரசியல், பொருளாதார, படைத்துறைக் காரணிகள் அண்மைக்காலங்களாக துருக்கி அரசுக்கு எதிராக ஒரு மக்கள் கிளர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்ற ஆண்டு துருக்கிய ஆட்சியாளர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டன. சீனாவுடன் துருக்கியின் உறவும் வர்த்தகமும் வளர துருக்கியில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளும் வளரும்.\nLabels: ஆய்வுகள், படைத்துறை, பன்னாட்டு அரசியல்\nடோ(ர்)ப்பீடோ (Torpedo)என்னும் தன்னுந்துக் குண்டுகள்\nடோ(ர்)ப்பீடோ என்னும் தன்னுந்துக் குண்டுகள் நீருக்கடியில் எதிரி இலக்குகள் மீது வீசப்படுபவை. இவை நீர் மூழ்கிக் கப்பலில் இருந்தும் கடற்படைக்கப்பலில் இருந்தும் குண்டு வீச்சு விமானங்களில் இருந்து நீரில் அல்லது நீருக்குள் இருக்கும் இலக்குகள் மீது ஏவப்படும் குண்டுகளாகும். பொதுவாக நீருக்கடியில் 2,500 அடிகள் அதாவது 760 மீற்றர் ஆழத்தில் மணிக்கு நாற்பது முதல் ஐம்பது கடல் மைல்கள் வேகத்தில் இயங்கக் கூடியவை. இவற்றின் தாக்கு தூரம் ஒரு மைல் முதல் பத்து மைல்கள்வரையானதாகும். டோ(ர்)ப்பீடோ என்னும் பெயர் ஒருவகை மீனினத்தின் பெயரில் இருந்து வந்தது. டோ(ர்)ப்பீடோ என்னும் மீனினங்கள் ஆபிரிக்காவின் மேற்கு மற்றும் வடக்குக் கரையோரக் கடலில் வாழும் ஒருவகை மீனாகும். இவை மின்சாரம் பாய்ச்சக் கூடியவை. டோ(ர்)ப்பீடோவின் எடையை ஒட்டி heavy weight என்றும் light weightஎன்றும் இரு வகைப்படுத்தப்படும்.\nபொதுவாக ஏவுகணைகள் rocket engines அல்லது jet engines இலில் வேலை செய்ய்யும். ஆனால் நீருக்கடியில் இவை இரண்டும் வேலை செய்யாது. இதனால் டோ(ர்)ப்பீடோக்கள் வேறு இருவகையான முறையில் இயக்கப்படுகின்றன:\n1. Batteries and an electric motor மூலமாக இயங்கச் செய்யப்படும். இவை இலகுவாக இயக்கக் கூடியன.\n2. சிறப்பு வகையான எரிபொருள் மூலம் இயங்கச் செய்யப்படும். கார்களில் இயங்கு இயந்திரங்கள் சூழலில் இருக்கும் காற்றில் இருந்து ஒட்சிசனை எடுத்து எரியச் செய்து இயங்கும் ஆனால் நீருக்கடியில் இது சாத்தியமில்லை. இதனால் சிறப்பு வகை எரிபொருளான OTTO fuel\nடோ(ர்)ப்பீடோ என்னும் தன்னுந்துக் குண்டுகளில் வெடிபொருட்கள், வெடிக்கவைக்கும் முறைமைகள், வழிகாட்டி முறைமைகள், உந்துகை முறைமை ஆகியவை உள்ள��. பொதுவாக இவற்றின் வெடிக்க வைக்கும் முறைமை இலக்கில் மோதும் போது செயற்படும். இவற்றின் வழிகாட்டு முறைமை இவை தாக்கும் கப்பலில் அல்லது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வரும் ஒலிஅலையை அடிப்படையாக வைத்துச் செயற்படும். அமுக்கிய காற்றில் இருந்து அதாவது Compressed air இன் மூலம் டோ(ர்)ப்பீடோ முதலில் உந்தப் படும் பின்னர் அவை தமது உந்து முறைமையாலும் வழிகாட்டு முறைமையாலும் இலக்கை நோக்கிப் பாயும்.\nBlack Shark Torpedo அதாவது கரும் சுறா Torpedo 2004-ம் ஆண்டு இத்தாலியில் உருவாக்கப்பட்டவை இவை. 21 அங்குல குறுக்கு விட்டமும் 21 அடி நீளமுமானவை. இவை மணிக்கு ஐம்பது கடல் மைல்கள் வேகத்தில் ஐம்பது மைல்கள் தூரம் பாயக் கூடியவை. இவை நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து கப்பல்களையும் நீர் மூழ்கிக் கப்பல்களையும் தாக்கி அழிக்க வல்லவை. இவை heavyweight வகையைச் சார்ந்தவை.\nF21 Heavyweight Torpedo அமெரிக்காவில் உருவாக்கப்பட்டவையாகும். இவையும் நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து செலுத்தப்பட்டு கப்பல்களையும் நீர் மூழ்கிக் கப்பல்களையும் தாக்கி அழிக்க வல்லவை. F21 Heavyweight Torpedo பத்து மீற்றரில் இருந்து ஐநூறு மீரற்றர் ஆழத்தில் செயற்படக் கூடியவை. silver oxide-aluminium பட்டரிகள் இவற்றில் பாவிக்கப்படுகின்றது. இவை அணுவலுவில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்க\nSpearfish Heavyweight Torpedo பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டவை. இவை ஆழ்கடலில் மட்டுமல்ல கடற்கரை ஓரங்களிலும் தாக்குதல் நடாத்தக் கூடியவை. இவை திரவ எரிபொருளைப்பாவித்து gas turbine engineமூலம் இயக்கப்படும். அத்துடன் முன்னூறு கிலோ எடையுள்ள Aluminised PBX வெடிபொருளைக் கொண்டிருக்கும். Heavyweight Torpedoவகையான Torpedoகளில் இவை வலுக்கூடியவையாகக் கருதப்படுகின்றது.\nTorpedo 62 ஐ சுவீடன் நாடு ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்கின்றது. இவை அணுக்குண்டுகளளயும் தாங்கிச் செல்லக் கூடிய்வை. எந்த வகையான கடற்படைக்கப்பல்களுக்கும் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கும் எதிராக இவற்றால் தாக்குதல் செய்ய முடியும். நீருக்குக்கிழ் 500 மீற்றர் ஆழத்தில் இருந்து இவற்றைச் செலுத்த முடியும். heavy weigh வகையைச் சார்ந்த இவற்றின் எடை 1450கிலோவாகும்.\nஜேர்மனியத் தயாரிப்பான் SeaHake mod 4 டோ(ர்)ப்பீடோக்களும் heavyweight வகையைச் சார்ந்தவை. நீருக்கடியில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்குவதற்காக fibre optic wire guidance என்னும் வழிகாட்டல் முறைமையை இவை கொண்டிருக்கின்றன. இவை 255 கிலோ எடையுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. மணிக்கு ஐம்பது கடல்மைல் வேகத்தில் பாயக்கூடியவை. இவற்றின் பாய்ச்சல் தூரம் 50 கிலோ மீற்றர்களாகும்.\nஇரசியத் தயாரிப்பான VA-111 Shkval டோ(ர்)பீடோக்கள் 21 அங்குல குறுக்கு விட்டமும் 27 அடி நீளமுமானவை. இவற்றின் எடை 2700 கிலோ ஆகும். இது மற்ற நாட்டு டோ(ர்)பீடோக்களின் எடையுடன் ஒப்பிடுகையில் அதிகமானதாகும். இவை அணுக்குண்டுகளையும் தாங்கிச் செல்லக் கூடியவை. இவை தமது வழிகாட்டலுக்கு நான்கு செதில்கள் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். வாயுக் குமிழிகளை வெளியே தள்ளிக் கொண்டு பயணிக்கும் இவற்றின் வேகம் மற்ற நேட்டோ நாடுகளின் டோ(ர்)பீடோக்களின் வேகங்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமானதாகும்.\nMU90/Impact என்பதும்A244/S Mod 3 என்பதும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்த் உருவாக்கிய light weight டோ(ர்)பீடோக்கள்ஆகும். அமெரிக்ககவின் light weight டோ(ர்)பீடோக்கள் MK 54 எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம�� போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150266.65/wet/CC-MAIN-20210724125655-20210724155655-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}