diff --git "a/data_multi/ta/2021-21_ta_all_0184.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-21_ta_all_0184.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-21_ta_all_0184.json.gz.jsonl" @@ -0,0 +1,733 @@ +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1975", "date_download": "2021-05-08T20:04:57Z", "digest": "sha1:O52XTHVYBE333DXHSVACBISIQUEWUWW4", "length": 3121, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1975 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1975 அமைப்புகள்‎ (2 பக்.)\n► 1975 தமிழ் நூல்கள்‎ (காலி)\n► 1975 விருதுகள்‎ (1 பக்.)\n► 1975 திரைப்படங்கள்‎ (3 பகு, 3 பக்.)\n► 1975 நிகழ்வுகள்‎ (2 பக்.)\n► 1975 இறப்புகள்‎ (71 பக்.)\n► 1975 பிறப்புகள்‎ (239 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-08T19:45:00Z", "digest": "sha1:ZT2MSKNEOJODMY7MQFUV6TPLPM7SJLLJ", "length": 12822, "nlines": 213, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பௌத்த யாத்திரை தலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபௌத்த யாத்திரை தலங்கள் இந்தியாவின் கங்கைச் சமவெளியிலும், நேபாளத்தின் தெற்கிலும் மற்றும் இலங்கை, கம்போடியா போன்ற தென்கிழக்காசியா நாடுகளில் பல பௌத்த புனித யாத்திரைத் தலங்கள் உள்ளன.[1]\n1 நான்கு முக்கிய புனித தலங்கள்\n2 மற்ற நான்கு புனிதத் தலங்கள்\n3 இந்தியாவின் பிற பௌத்த யாத்திரைத் தலங்கள்\n4 பிற நாடுகளின் புனிதத் தலங்கள்\nநான்கு முக்கிய புனித தலங்கள்தொகு\nகௌதம புத்தரின் நேரடித் தொடர்பான நான்கு முக்கிய பௌத்த யாத்திரைத் தலங்கள்;[2]\nலும்பினி: புத்தர் பிறந்த இடம், நேபாளம்\nபுத்தகயா: புத்தர் ஞானம் அடைந்த இடம் புத்தகயா, பிகார், இந்தியா\nசாரநாத்: முதன் முதலில் புத்தர் தனது உபதேசத்தைத் துவக்கிய இடம், தாமேக் தூபி மற்றும் சௌகந்தி தூபி (உத்தரப் பிரதேசம், இந்தியா)\nகுசிநகர்: புத்தர் பரிநிர்வாணம் அடைந்த இடம், (உத்தரப் பிரதேசம், இந்தியா)\nமற்ற நான்கு புனிதத் தலங்கள்தொகு\nசிராவஸ்தி: புத்தர் அடிக்கடி பயணம் மேற்கொண்ட இடம்.\nராஜகிரகம்: தன்னைச் சினம் கொண்டு கொல்ல வந்த நளகிரி எனும் யானையை கௌதம புத்தர் அமைதிப் படுத்திய இடம்.\nசங்காசியா:சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாயாருக்கு அருளி பின்னர் பூமியில் இறங்கிய இடம்\nவைசாலி: புத்தர் ஒரு குரங்கிடமிருந்து தேன் பெற்ற இடம். மேலும் வஜ்ஜி நாட்டின் தலைநகரமும் ஆகும். வைசாலியில் புத்தரின் சாம்பல் மேல் கட்டிய நினைவுத் தூண் உள்ளது.\nபௌத்தர்களின் நான்கு முக்கிய புனிதத் தலங்கள் (சிவப்பு புள்ளிகளிட்டது)\nஇந்தியாவின் பிற பௌத்த யாத்திரைத் தலங்கள்தொகு\nஆந்திரப் பிரதேச பௌத்த யாத்திரைத் தலங்களின் வரைபடம்\nபிற நாடுகளின் புனிதத் தலங்கள்தொகு\nஅனுராதபுரத்தின் எட்டு பௌத்த தலங்கள்:\nஆனந்தா கோவில், சிவேஜிகன் தூபி, பர்மிய தூபி\nஅயூத்தியா, வாட் பிரா தாட் தோய் சுதீப், வாட் பிரா சி ரத்தின மகாதாட், வாட் பிரசிறீ ரத்தின சசாதரம், வாட் அருண், வாட் சாய்வத்தாநரம், புலிக்கோவில்\nகயிலை மலை, லுங்மென் கற்குகை, யுன்காங் கற்குகை, மொகாவோ கற்குகைகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2020, 20:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sundayrequest.blogspot.com/2021/04/blog-post.html", "date_download": "2021-05-08T19:16:54Z", "digest": "sha1:PPGUMKJBXHAI36RHHBUM6H36TVAFMF6X", "length": 16189, "nlines": 130, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு", "raw_content": "\nபாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு\nபாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு\nதிருத்தூதர் பணிகள் 9: 26-31\nஇன்று பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு - மரத்தோடு கிளைகள் இணைந்திருந்தால் மட்டுமே கனி தரமுடியும். அவ்வாறே இயேசுவோடு நாம் இணைந்திருந்தால் தான் நாமும் நம் வாழ்வில் பலன் அளிக்க முடியும் என்பதை வலியுறுத்துகின்றது இன்றைய நற்செய்தி.\nநெருக்கடியான ஒரு சூழலில் இயேசு தன்னை ஒரு திராட்சைச் செடியாக ஒப்புமைப்படுத்திப் பேசுகிறார், இன்றைய நற்செய்தியில். இயேசு தன் சீடர்களுடன் இறுதி இரவுணவைப் பகிர்ந்தபோது சொல்லப்பட்ட வார்த்தைகள் தான் இவை. அந்த இறுதி இரவுணவு கலகலப்பான, மகிழ்வானச் சூழலில் பகிரப்பட்ட உணவு அல்ல என்பது நமக்குத் தெரியும். இயேசு இந்த வார்த்தை���ளைக் கூறுவதற்குக் காரணம்... சீடர்கள் கொண்டிருந்த பயம், கலக்கம், சந்தேகம்... எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.\nதிராட்சைத் தோட்டத்திலிருந்து இறுதியில் கிடைப்பது சுவைமிக்க திராட்சைக்கனி. திராட்சைக் கனியும், இரசமும் எவ்வளவுக்கு எவ்வளவு சுவையாக இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றின் பின்னணியில் கவனம், கரிசனை, கடின உழைப்பு இருக்கும் என்பதை நாம் அறிவோம். இறுதி முடிவு இனிமையாக அமைய வேண்டுமென்றால், எத்தனையோ இடர்களை, சவால்களைச் சந்திக்க வேண்டும் என்பதை இயேசு தன் சீடர்களுக்கு நினைவுறுத்துகிறார்.\nநமது வாழ்வெனும் திராட்சைத் தோட்டத்தில் இறைவனே நம்மைப் பயிரிட்டு, கண்காணித்து வளர்ப்பவர். இறைவனுடன் இணைந்து, அவரது கண்காணிப்பில் வாழும்வரை நாம் மிகுந்த கனி தருவோம். இந்த இறைநம்பிக்கையில் இத்திருப்பலியில் பங்கேற்போம்.\nகிறிஸ்தவர்களை துன்புறுத்தும் சவுலாக அடையாளம் காணப்பட்டவர் இறைமகன் இயேசு கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்ட மனமாற்றம் பெற்று பவுலாக மாறிய இயேசுவின் மற்ற சீடர்களுடன் இணைந்து இயேசுவுக்குச் சாட்சியம் பகருவதை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்டு இயேசுவின் சாட்சியாக மாற இவ்வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம்.\nபல்லவி: ஆண்டவரே, நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக\n1. உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக\n2. பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர். மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். - பல்லவி\n3. வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும். அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு ‘இதை அவரே செய்தார்’ என்பர். - பல்லவி\nநாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். நாம் உண்மையைச் சார்ந்தவர்கள். இறைவனிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம். அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை. இதன்மூலமாக நாம் கடவுளுடன் இணைந்திருப்பதை ஆவியானவரின் மூலமாக அறிந்துக் கொள்வோம் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருதூதர் யோவான் கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.\n நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.\n உம் அன்பு குழந்தைகளாகிய திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக் கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்று பிறரை அன்பு செய்து வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n2.எம்மோடு என்றும் பயணிக்கும் எம் இறைவா, எங்கள் வாழ்க்கையில் எல்லாநிலைகளிலும் கலப்படங்களையே பார்த்து பழகிய நாங்கள் களங்கமில்லாத, கலப்படமற்ற அன்பை எங்கள் குடும்பங்களிலும், நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்தில் விதைத்த புதியதொரு விண்ணகத்தை இன்றே இவ்வையகத்தில் கண்டு மகிழ தேவையான அருள் வரங்களை அன்புடன் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n3.அன்பே உருவான எம் இறைவா, இன்று உலகில் உள்ள தீவிரமான தொற்றுநோய் 2ஆம் அலை, 3ஆம் அலை என்று எங்களை ஆட்டிப்படைக்கும் இவ்வேளையில் உமது வல்லமை மிக்க உறுதியான கரங்களால் மீட்டு இயேசுவின் இரத்தம் எங்களை காக்கும் என்ற நம்பிக்கையை நம் மனங்களில் பதிவு செய்து உலகமக்கள் அனைவரும் நற்சுகம் பெற்று அமைதியில் வாழ தேவையான வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n4. நம்மை அன்பு செய்வதும், நாம் செய்யும் வேலையை அன்பு செய்வதும், நம் படிப்பை அன்பு செய்வதும், நம் பயணங்களை அன்பு செய்வதும், நம் இலக்கை அன்பு செய்வதும், நம் வெற்றியை அன்பு செய்வதும் போன்ற இவற்றின் மூலம் அடுத்தவர்களை அன்பு செய்து 'நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்து கொள்வர்' என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை வாழ்வாக்க உமது அன்பு மழையை பொழியவேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n5. எம் இளையசமுதாயம் வாழ்வுப் பாதைகளை, பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் இது. இந்த தொற்றுநோய் காலத்தில் பல இளையோர் தங்கள் பள்ளிப் படிப்பை, அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தங்கள் தொடர் கல்வியை, பணியை, அல்லது வாழ்வைத் தீர்மானிக்கும் நேரத்தில் இருப்பார்கள். அவர்கள் இயேசுவின் உடனிருப்பை உணர்ந்து அவரில் நம்பிக்கைக் கொண்டு புதுமாற்றங்களையும் வாழ்க்கைப் பயணத்தையும் காண தேவையான ஞானத்தையும், ஆற்றலையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nபாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு\nபாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு இன்றைய வாசகங்கள்...\nபாஸ்கா காலத்தின் 3ஆம் ஞாயிறு\nபாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு - ஆண்டு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/central-and-state-governments-to-prevent-corona-and-save-the-livelihood-of-the-people-says-stalin-418294.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-08T19:37:21Z", "digest": "sha1:IALV4CE2MTBO3MCQGIU5ZBRXQUAVL6H3", "length": 22060, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா பரவல்.. இந்த 'மூன்றும்' ரொம்ப முக்கியம்... மத்திய, மாநில அரசுகளுக்கு... ஸ்டாலின் அறிக்கை | Central and state governments to prevent corona and save the livelihood of the people says DMK chief MK Stalin - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nவீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம\nAavin milk new Price list : ஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு\nசெம்ம ஆக்சன்.. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மனுக்கள்.. ஷில்பா பிரபாகரிடம் ஒப்படைத்த முதல்வர்\nநேற்று தான் கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்.. உடனே அதிகரித்து கொடுத்த மோடி.. நடந்த நல்லது\nஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்\nஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்கள்.. இப்போது திமுக அமைச்சர்கள்..அந்த 8 பேரின் பின்னணி\nலேட்டஸ்ட் செய்தி���ளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவேண்டாம் அலட்சியம்.. நெருங்கும் அபாயம்.. சென்னையில் மட்டும் இன்று 72 பேர் பலி.. தமிழகத்தில் ஷாக்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்\nஉயிரை பறித்த 'பேராசை'.. காலி ஆக்சிஜன் சிலிண்டர் விற்ற மருத்துவமனை ஊழியர் லாக்கப்பில்\nகொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை - சித்த மருத்துவரின் விளக்கம்\nகொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசு\nசென்னையில் இருந்து நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. கடைசி பேருந்துகள் எப்போது\n\"எங்களுக்குதான் ஓட்டு..\" \"உங்களால்தான் உள்ளதே போச்சு..\" மாறி மாறி கொந்தளித்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு\nஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை.. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.. ஆளுநர் உத்தரவு\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nFinance அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா பரவல்.. இந்த 'மூன்றும்' ரொம்ப முக்கியம்... மத்திய, மாநில அரசுகளுக்கு... ஸ்டாலின் அறிக்கை\nசென்னை: மத்திய - மாநில அரசுகள் கொரோனா பரவலைத் தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவது ஆகிய மூன்றையும் முக்கியக் கடமைகளாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்���ுள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது, மாநிலத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்குகிறது. மேலும், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், கொரோனா பரவலைத் தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவது ஆகிய மூன்றையும் முக்கியக் கடமைகளாகக் கொண்டு மத்திய - மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி.. மே 1 முதல் போட்டுக்கொள்ளலாம்.. மத்திய அரசு அறிவிப்பு\nஇது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று நோய்ப்பரவல் இரண்டாவது பேரலையாகப் பரவத் தொடங்கி இருக்கிறது. தொற்று பரவல், பாதிப்பு, தாக்கம், குணமாகும் தன்மை, விளைவுகள் ஆகியவை மிக மோசமானதாக இருக்கின்றன என்றே மருத்துவ நிபுணர்கள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. தினமும் இரவு நேரம் முழுவதும் ஊடரங்கு போடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அவசியப் பயன்பாட்டு விஷயங்கள் நீங்கலாக மற்றவை அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் பொதுமக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nகொரோனா நோய்த் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவர்க்குப் பரவுவதை முற்றிலுமாக தடுத்தாக வேண்டும். அதற்கு ஊரடங்கு மிக அவசியமானது. எனவே இந்த ஊடரங்கு காலகட்டத்தில் அவசிய பயன்பாட்டுக்காக மட்டுமே வெளியில் வந்து செல்லுங்கள். மற்ற நேரங்களில் வீட்டில் பாதுகாப்பாக இருக்கவும். முகக்கவசம் பயன்படுத்துதல், கிருமிநாசினி பயன்பாடு ஆகியவற்றின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டியது இல்லை 'நமக்கெல்லாம் கொரோனா வராது' என்பது போன்ற அலட்சியம் எப்போதும், யாருக்கும் தேவையில்லை. அத்தகைய அலட்சியம் இருக்கக் கூடாது.\nஉணவே மருந்து, மருந்தே உணவு\nநோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளை - குறிப்பாக கபசுரக் குடிநீர் போன்றவற்றை மக���கள் எடுத்துக் கொள்ள வேண்டும். வருமுன் காப்போம் என்பதுதான் அனைத்துக்கும் அடிப்படையானது. நமது முன்னோர்கள், 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில், நமது உணவையும் சத்தானதாக - ஆரோக்கியமானதாக அமைத்துக் கொள்ள வேண்டும். உடல் நலம் - மனநலம் ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். கொரோனா தாக்கி, அதிலிருந்து மீண்டவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.\nஊரடங்கு அறிவித்ததோடு தனது கடமை முடிந்துவிட்டதாக அரசு நினைக்கக் கூடாது. கொரோனா என்பது அச்சம் தரும் நோயாக உள்ளது. இந்த அச்சத்தை அரசுகள்தான் முன்வந்து போக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். படுக்கை வசதிகள், மருத்துவர்கள் தயார் நிலையில் இருத்தல் ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nஉள்நோக்கம் இன்றி உதவ வேண்டும்\nஉத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் வேதனை அளிப்பதாக உள்ளன. மக்களின் தேவைக்கு ஏற்ற மருத்துவமனைகள் இல்லை, படுக்கைகள் இல்லை, தடுப்பூசிகள் இல்லை என்ற செய்திகளில் மிகுந்த அக்கறையுடனும் அவசரத்துடனும் அவசியத்துடனும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். அரசியல் உள்நோக்கம் இல்லாமல் மாநில அரசுகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு உதவிகள் செய்ய வேண்டும். மீண்டும் வாழ்வாதாரம் இழக்கும் சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கைச் சூழலையும் அரசுகள் மனதில் வைத்து நலத்திட்ட உதவிகள், நிவாரணங்களைச் செய்து தர வேண்டும்.\nகொரோனா மேலும் பரவாமல் தடுத்தல் - தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காத்தல் - ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்க்கு உதவுதல் ஆகிய மூன்றையும் முக்கியக் கடமைகளாகக் கொண்டு மத்திய - மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-08T19:15:33Z", "digest": "sha1:4ZO43N3JIDTQO7MBCNFHJS2B4UMQCFJI", "length": 7567, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "உண்ணாவிரதம் |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஉண்ணா விரதத்துக்கு கடுமையான விதிமுறைகள்\nபார்லிமெண்ட் முடக்கப்பட்டதை எதிர்த்து மோடிதலைமையில் நடைபெறும் உண்ணா விரதத்துக்கு கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. உண்ணாவிரத போராட்டம் தற்போது சகஜமாகிவருகிறது. தமிழக ஆளும் கட்சியான அதிமுக சமீபத்தில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் உணவு இடைவெளி விட்டதாகவும் ......[Read More…]\nஎனது உயிரை பற்றி கவலையில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் துவங்கும்; அன்னா ஹஸாரே\nமத்திய அரசின் லோக்பால்_மசோதாவுக்கு எதிரான உண்ணாவிரத போராட்ட த்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே டெல்லி போலீசார் அனுமதி தந்துள்ளதால் வருத்தத்தில் இருக்கும் ஹஸாரே, 'எனது உயிரை பற்றி கவலையில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் ......[Read More…]\nAugust,14,11, —\t—\tஉண்ணாவிரதம், டெல்லி போலீசார், தந்துள்ளதால், துவங்கும், மசோதாவுக்கு, லோக்பால், வருத்தத்தில்\nஆந்திர காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியா\nகாங்கிரஸிலிருந்து விலகி தனி கட்சி ஆரம்பிக்க உள்ள முன்னால் முதல்வர் ராஜசேகர ரெட்டியி மகன் ஜெகன் மோகன் ரெட்டி, கிருஷ்ணா நதிநீர் நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தில்லியில் செவ்வாய் கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார. ஜெகன் ......[Read More…]\nJanuary,12,11, —\t—\tஉண்ணாவிரதம், எதிராக தில்லியில், கிருஷ்ணா நதிநீர் நடுவர்மன்ற தீர்ப்பு, செவ்வாய் கிழமை, ஜெகன் மோகன் ரெட்டி, ஜெகன் மோகன் ரெட்டியின், மகன், ராஜசேகர ரெட்டி\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\nஎனது உயிரை பற்றி கவலையில்லை. திட்டமிட்� ...\nஆந்திர காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியா ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimo.chillzee.in/books?start=90", "date_download": "2021-05-08T20:02:06Z", "digest": "sha1:U7GWZ4Z747BOVBRWAUZ32F5UZFNXGB4J", "length": 4166, "nlines": 123, "source_domain": "www.kimo.chillzee.in", "title": "Books - Chillzee KiMo - Read Tamil - English Novels Online | Family - Romance - Detective - Fiction - NonFiction", "raw_content": "\nஉள்ளத்தால் உன்னை நெருங்குகிறேன் - சசிரேகா : Ullathal unnai nerungugiren - Sasirekha\nஇதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா : Idhayam pesugindra varthai unthan kathil ketkumo - Sasirekha\nநன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு - சசிரேகா : Nandri solla unakku varthai illai enakku - Sasirekha\nநான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே - சசிரேகா : Naan vazhum vazhve unakkagathaane - Sasirekha\nஉன் கையில் என்னை கொடுத்தேன் - சசிரேகா : Un kaiyil ennai koduthen - Sasirekha\nஎன் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - சசிரேகா : En mel undranukkethanai anbadi - Sasirekha\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2019/10/blog-post_14.html", "date_download": "2021-05-08T20:10:28Z", "digest": "sha1:2UPQIQIJMXG43REWTMRQIPKGCLEYZQZQ", "length": 3811, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "கொள்ளுமேடு தமுமுக தொல். திருமாவளவன் சந்தித்து மனு அளிப்பு .. - Lalpet Express", "raw_content": "\nகொள்ளுமேடு தமுமுக தொல். திருமாவளவன் சந்தித்து மனு அளிப்பு ..\nஅக். 13, 2019 நிர்வாகி\nமாண்புமிகு சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களை இன்று சந்தித்து கொள்ளுமேடு ஊராட்சியில் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கசிவு ஏற்படுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரியும், கொள்ளுமேட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமணை அமைக்கக் கோரியும் கொள்ளுமேடு தமுமுக சார்பில் மனு அளிக்கப்பட்டன.\nதமுமுகவின் கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.எச். அப்துல் சமது தலைமையில் தமுமுக மாவட்ட துணை செயலாளர் சபீகுர் ரஹ்மான், மாவட்ட ஊடகப் பிரிவு பொருளாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட கொள்ளுமேடு தமுமுக நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத் பிரமுகர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில செயலாளர் அப்துல் ரகுமான் உடனிருந்தார்.\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்து��் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபாலைவனம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-5/", "date_download": "2021-05-08T19:42:56Z", "digest": "sha1:STLKFHLELASIU2FAHEUZVDXGMPUVCBYU", "length": 26002, "nlines": 171, "source_domain": "www.smtamilnovels.com", "title": "காதலில் கூத்து கட்டு 5 | SMTamilNovels", "raw_content": "\nHome Story Updates காதலில் கூத்து கட்டு 5\nகாதலில் கூத்து கட்டு 5\nகாதலில் கூத்து கட்டு 5\n‘டன்டனக்கா னக்கா னக்கா’ இரவு‌ சாப்பிடும் வேளையில் ரம்யாவின் கைப்பேசி ஆர்ப்பாட்டமாக இசைக்க, எதிரே சாப்பிட்டு கொண்டிருந்த தந்தையின் கார பார்வையில், அரக்கப்பரக்க கைப்பேசியை எடுத்து அணைத்து வைத்தாள்.\n“இன்னுமா இந்த ரிங்க்டோன் மாத்தாம இருக்க” திவ்யா தங்கையிடம் தாழ்ந்த குரலில் கேட்க, “செமயா இருந்ததா அதான் இருக்கட்டும்னு விட்டுட்டேன் திவி” ரம்யா பற்கள் தெரிய சத்தமின்றி இளித்து வைத்தாள்.\n“என்ன ரிங்க்டோன் வச்சிருக்க ரம்யா வயசு பொண்ணு வைக்கிற ரிங்டோனா இது, உடனே அதை மாத்து” திவாகர் குரல் கோபமாக அவளை மோதியது.\n“இதோ சாப்பிட்டு மாத்திறேன் ப்பா” ரம்யா முணுமுணுக்கவும் மறுபடி கைப்பேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.\nஅப்பாவின் உக்கிர பார்வையில் கைப்பேசியை கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடி வந்து விட்டாள். சாப்பிட்ட கையை கழுவியபடி திரையை பார்க்க புது எண்ணை காட்டியது.\n’ யோசனையுடன் காதில் ஒற்ற, “ரம்யா, வசீகரன் ஹியர்” மறுமுனையில் கேட்ட குரலில் திகைத்தவள்,\n நீ எதுக்கு எனக்கு கால் பண்ற” முதல் முறையாக அவன் தன்னை அழைத்திருப்பதில் திகைப்பும், அவனிடம் பேச வேண்டிய அவசியமென்ன என்ற எண்ணமும் ஒருங்கே வந்தது அவளுக்கு.\n“நிச்சயமா உன்கூட கடலை போட இல்ல” அவள் கேள்வி கேட்ட விதத்தில் அவன் பதிலும் அசட்டையாக வந்தது.\n“நான் திவ்யா அண்ணி கூட பேசனும், நாளைக்கு எங்க மீட் பண்ணலாம்னு கேட்டு எனக்கு மெசேஜ் பண்ணு” அவன் உத்தரவு போல சொல்ல,\n“நீ எதுக்கு என் அக்கா கூட பேசனும், அதெல்லாம் முடியாது” இவள் காட்டமாக மறுத்து பேச,\n“திவ்யா அண்ணியும் சசி அண்ணாவும் சேரனும்னு எண்ணம் இருந்தா செய், நீ செய்வ. பை” அத்தோடு வசீகரன் இணைப்பை துண்டித்து ���ிட, ரம்யா சற்றே திகைத்து நின்றாள்.\n“இந்த நேரத்தில யாரு ரமி கால் பண்ணது” கேள்வியுடன் பைரவி அவளிடம் வந்து நிற்க,\n“அச்சோ ம்மா, என்னை கொஞ்சமாவது நம்பலாம்மா, நீங்க சந்தேகபடுற அளவு எனக்கெல்லாம் சீன் இல்ல” ரம்யா சலித்து கொள்ள,\n“நேரங்கெட்ட நேரத்துல யாருகிட்ட பேசறனு கேட்டது குத்தமா தெரியுதா உனக்கு, அதையேன் சந்தேகம்னு எடுத்துக்கிற அக்கறைனு எடுத்துக்கலாம் இல்ல” பைரவி மகளை திருத்தி சொன்னார்.\n“என்கிட்ட கிலோ கணக்கா காட்டுற அக்கறையில ஒரு நூறு கிராம் திவி மேலயும் காட்டுங்க ம்மா, ஏதோ மனகஷ்டம்னு வந்தவள சும்மா குத்தி காட்டி பேசிக்கிட்டு” புத்தி சொன்ன மகளின் தலையில் கொட்டு வைத்த பைரவி, “நீ என் மாமியார் பாரு வந்துட்டா புத்தி சொல்ல. உன் அருமை அக்கா நாங்க சொன்னதை முன்ன தான் கேட்டாளா இல்ல இப்ப தான் கேக்கறாளா இல்ல இப்ப தான் கேக்கறாளா நானே ராஜா நானே மந்திரினு அகம்புடிச்சு அழுத்தமா இருக்கறவ கிட்ட என்னதான் பேச சொல்ற நானே ராஜா நானே மந்திரினு அகம்புடிச்சு அழுத்தமா இருக்கறவ கிட்ட என்னதான் பேச சொல்ற” என்று அங்கலாய்த்தவர், “நீ பேச்ச மாத்தாம ஒழுங்கா போன்ல யார் பேசினதுன்னு சொல்லு” என்று முறைத்து நின்றார்.\n“வசீகரன் தான் பேசினது” என்றாள் அவரிடம் மறைக்காமல்.\n” பைரவிக்கு திக்கென்று தான் ஆனது. வசீகரனின் நாகரிக தோற்றமும் பெண்கள் சகவாசமும் இவருக்குள் அவன்மீது நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியதில்லை.\n“அவன் எதுக்குடி உன்கிட்ட பேசனும் அவனும் அவன் தலையும்” பைரவி முகம் போன போக்கில் சிரித்து விட்டவள், “திவி கூட பேசனுமா, நாளைக்கு மீட் பண்ண கேட்டான்” ரம்யா விளக்கம் தர பைரவியின் முகம் குழப்பம் காட்டியது.\n“மாமாவையும் அக்காவையும் சேர்த்து வைக்க அவன் ஏதோ ட்ரை பண்றான் ம்மா. நல்ல விசயம் தானே” ரம்யா அவனுக்கு பரிந்து பேச,\n”அவன் பேசினா மட்டும் கேட்டுட்டு தான் உன் அக்கா வேற வேலை பார்ப்பா பாரு, சேர்த்து வைக்கனும்னு அக்கறை நமக்கு இருந்தென்ன, அவங்களுக்கு சேரனும்னு எண்ணம் இல்லயே” பைரவி கவலையாக சொன்னார்.\n“அண்ணன், அண்ணிய சேர்த்து வைக்க அந்த வசி முயற்சியாவது பண்றான். நீயும் அப்பாவும் அதுகூட செய்யலையே” ரம்யா குற்றம் சாட்ட,\n“எங்களுக்கு மட்டும் திவி வாழ்க்கையில அக்கறை இல்லனு நினைக்கிறியா ரமி எவ்வளவு கேட்டாலும் வாயை திறக்க மாட்டே���்கிறா, ஏதாவது புத்தி சொன்னாலும் எடுத்தெறிஞ்சு பேசுறா எவ்வளவு கேட்டாலும் வாயை திறக்க மாட்டேங்கிறா, ஏதாவது புத்தி சொன்னாலும் எடுத்தெறிஞ்சு பேசுறா என்ன செய்ய சொல்ற எங்களை என்ன செய்ய சொல்ற எங்களை” பைரவியால் அங்கலாய்த்து கொள்ள தான் முடிந்தது.\nரம்யா அதற்கு மேல் பேசவில்லை. இந்த காதல், மோதல், பிரிவு, குடும்ப சண்டை, சச்சரவு இதெல்லாம் அவளின் சிற்றறிவுக்கு எட்டுவதாக இல்லை.\n“எதுக்கும் நீ அந்த வசி கூட பேச்சு வச்சுக்காத, தள்ளியே இரு புரியுதா” பைரவி அறிவுறுத்த, இவள் அப்பாவி பெண்ணாக தலையசைத்து கொண்டாள். ‘நான் என்னத்துக்கு அந்த மங்குனி மண்டையன்கிட்ட பேச்சு வச்சுக்க போறேன்’ தோளை குலுக்கிவிட்டு நடந்தாள்.\nமடிக்கணினியில் வேலை பார்த்து கொண்டிருந்த திவ்யா, ரம்யா அறைக்குள் வந்ததை கவனித்து, “என்ன ரமி, அப்பாகிட்ட நல்ல டோஸா, தேவையா உனக்கு இதெல்லாம்” நமட்டு சிரிப்புடன் கேட்க, தொப்பென்று அவள் பக்கத்தில் அமர்ந்தவள்,\n“ப்ச் ப்ச் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சு என்ன பிரயோஜனம் பிடிச்ச ரிங்க்டோன் கூட வைக்க முடியல, என்ன வாழ்க்கடா இது” ரம்யா அலுத்துக் கொண்ட விதத்தில் திவ்யா சிரித்து விட்டாள்.\n“ஆமா யாரு அந்த டன்டனக்கா” போனில் யாரென்று சிரிப்பு மாறாமல் கேட்க, “உன் கொழுந்தன் தான், ஆனா என் மரமண்டைக்கு ஒன்னு மட்டும் புரியல, உன்கிட்ட பேசனும்னு எனக்கு ஏன் போன் பண்ணான்” போனில் யாரென்று சிரிப்பு மாறாமல் கேட்க, “உன் கொழுந்தன் தான், ஆனா என் மரமண்டைக்கு ஒன்னு மட்டும் புரியல, உன்கிட்ட பேசனும்னு எனக்கு ஏன் போன் பண்ணான் என் பேரு கூட தெரியாதவனுக்கு என் நம்பர் மட்டும் எங்கிருந்து கிடைச்சது என் பேரு கூட தெரியாதவனுக்கு என் நம்பர் மட்டும் எங்கிருந்து கிடைச்சது” ரம்யா கண்களை சுழற்றி தீவிரமாக கேட்டதில் திவ்யா அமைதியானாள்.\n“ஏதாவது சொல்லு திவி” ரம்யா அவளை பிடித்து உலுக்க, “ஏய் உலுக்காதடி, வசி கால் பண்ணும்போது நான் தான் எடுக்கல, அதான் சசிகிட்ட உன் நம்பர் வாங்கி கால் பண்ணி இருப்பான். இப்ப என்ன பேசனுமா அவனுக்கு\n“நாளைக்கு மீட் பண்ண வர சொல்லி இருக்கான். நீயே நேர்ல அவங்கிட்ட கேட்டுக்கோ போ” ரம்யா சொல்ல, திவ்யா சற்று யோசித்தாள்.\nவசீகரனை பற்றி இவளுக்கு நன்றாக தெரியும் என்பதை விட, அவனுக்கு இவர்களை பற்றி நன்றாகவே தெரியும். இவர்கள் காதல், மோதல் என அனைத்தையும் அறிந்தவன் அவன் மட்டுமே. இரு குடும்பங்களின் எதிர்ப்புக்கு பின்னும் இவர்கள் காதல் திருமணத்தில் முடிந்ததற்கு வசீகரன் தான் முக்கிய காரணம். ஆனால் இப்போது கண்களை அழுத்த மூடி திறந்தாள்.\n“நான் வசிகிட்ட பேசிக்கிறேன், நீ போ ரமி” திவ்யா சொல்ல, “சரி க்கா, நீ உன் ஈகோவ கொஞ்சம் தள்ளி வச்சிட்டு சசி மாமா கூடவும் பேசு,‌ எல்லா பிரச்சனைக்கும் பிரிவு மட்டுமே தீர்வாகாது” சொல்லிவிட்டு ரம்யா சென்று விட்டாள்.\nதங்கையின் அறிவுரையில் இவளுக்கு தலை பாரமானது. திவ்யா ஆழ மூச்செடுத்து வசீகரனை அழைத்தாள்.\nமறுமுனையில், “சொல்லுங்க அண்ணியாரே, இப்ப தான் என் ஞாபகம் வந்ததா உங்களுக்கு” வசீகரனின் குரல் நக்கலாக ஒலிக்க, “வசி ப்ளீஸ், உன்கிட்ட பேசற மனநிலைல நான் இல்ல புரிஞ்சுக்கோ” திவ்யா பதில் இறங்கி வந்தது.\n“என்ன உளுத்து போன மனநிலை உன்னோடது சசிகூட சண்டைனா அவன ஊமை குத்தா நாலு வைக்க வேண்டியது தானே யாரு கேக்க போறா சசிகூட சண்டைனா அவன ஊமை குத்தா நாலு வைக்க வேண்டியது தானே யாரு கேக்க போறா இப்படிதான் அம்மா வீட்டுல போய் உக்காந்துப்பியா அதுவும் மாச கணக்கா இப்படிதான் அம்மா வீட்டுல போய் உக்காந்துப்பியா அதுவும் மாச கணக்கா” அவன் படபடக்க, அவளும் சிரித்து விட்டாள். ஏனோ அந்த சிரிப்பின் முடிவில் கசப்பே எஞ்சியது அவளுக்கு.\n“சரி சொல்லு திவ்யா, எப்ப நம்ம வீட்டுக்கு வர போற” வசீகரனின் நேரடியான கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.\n“அம்மா வீட்டு சாப்பாடு ரொம்ப நாள் ருசிக்காது அண்ணியாரே, அப்புறம் நீயும் உன் தங்கச்சி போல பல்கா வந்தா சசியோட நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாரேன்” அவன் ரம்யாவையும் சேர்த்து வம்பிழுக்க,\n“ரமிய கிண்டல்‌ பண்ணாத வசி எனக்கு கோபம் வரும், என்னால அங்க வர முடியாது, என்னோட சுயகௌரவத்தை விட்டு ரோஷங்கெட்டு அங்க வந்து என்னால வாழ முடியாது போதுமா” திவ்யாவின் குரல் உயர்ந்தது.\n“உங்க காதலுக்கு நடுவுல எப்ப சுயகௌரவம் வந்தது திவ்யா இல்ல உங்க ஈகோ பிரச்சனையில உங்க காதல் காணாம போச்சா இல்ல உங்க ஈகோ பிரச்சனையில உங்க காதல் காணாம போச்சா ரெண்டு பேரும் என் கோபத்தை கிளறாதீங்க, உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனைனா இருந்துட்டு போகட்டும். ஒன்னா இருந்து குடுமிபிடி சண்டை கூட போட்டுக்கோங்க, ஆனா இப்படி பிரிஞ்சு இருந்து உங்க காதலை நீங்களே கேவலப்படுத்திக்காதீங்க” வசீகரன் காரமாக பேச, திவ்யா மனமும் கலங்கியது.\n“சாரி திவ்யா, உன்கிட்ட இப்படி பேசனும்னு நான் நினைக்கல, பட் நீ செய்யறதும் அப்படி தான் இருக்கு, சசி மேல தப்புனா எங்ககிட்ட சொல்லனும், நான் இல்ல அப்பா அவன்கிட்ட பேசுவோம், தெய்வீக காதல்னு உருகி வழிஞ்சிட்டு இப்படி நீங்க பிரிஞ்சு இருக்கிறது, பச் கொஞ்சம் கூட நல்லால்ல” வசீகரன் அவளுக்கு புரிய வைக்க முயன்றான். ஆனால் அவள் புரிதலுக்கு அப்பாற்பட்டு நின்றாள்.\n“இது எங்களோட பர்சனல் வசி, இதுல நீ தலையிடறது எனக்கு பிடிக்கல, நீ எங்களுக்கு செஞ்ச உதவி எல்லாம் போதும். இதோட விட்டுடு” அவன் முகத்தில் அறைவதுபோல திவ்யாவின் பதில் வந்தது.\nவசீகரன் முகம் கருத்து போனது. “இதை நீங்க சேர்ந்திருந்து சொல்லி இருந்தீங்கன்னா நானும் பெருமை பட்டிருப்பேன், பிரிஞ்சு இருக்கிறதுல என்ன மண்ணாங்கட்டி பர்சனல் வேண்டி கிடக்கு” அவன் பொறிய,\n“வசி ப்ளீஸ், என்னை இப்படியே விட்டுடு, காதலும் போதும் கல்யாணமும் போதும், என் முட்டாள்தனத்தால நான் இழந்தது எல்லாமும் போதும், நீ இதுல தலையிடாத” திவ்யா அவனிடம் விரக்தியாக சொல்ல, வசீகரனுக்கு கோபம் தான் வந்தது.\n“அப்புறம், நீ எதுக்கு ரமிக்கு கால் பண்ண வசி பிரச்சனை சசிக்கும் எனக்கும் மட்டும் தான். இதுல நீ நுழையறதே அவசியமில்லாத வேலை. இதுல ரமிய ஏன் இழுத்து விடுற பிரச்சனை சசிக்கும் எனக்கும் மட்டும் தான். இதுல நீ நுழையறதே அவசியமில்லாத வேலை. இதுல ரமிய ஏன் இழுத்து விடுற\n“நீ என் கால் அட்டர்ன் பண்ணி இருந்தா நான் ஏன் உன் தொங்கச்சிக்கு கால் பண்ண போறேன்\n“ஓகே சாரி. இனிமே ரமிக்கு கால் பண்ணாத, அவ இன்னசன்ட், அவளுக்கு ஃபேமிலி மேட்டர் எதுவும் பெருசா தெரியாது. தெரியவும் வேணாம். நீயும் உன் வேலைய பாரு. பை” வைத்து விட்டாள்.\n‘அண்ணியாருக்கு தொங்கச்சி மேல ரொம்ப தான் பாசம் போல’ என்று வேடிக்கையாக நினைத்துக் கொண்டான்.\nஆனாலும் சசிதரனும், திவ்யாவும் கொஞ்சமும் இறங்கி வராமல் உச்சாணிக் கொம்பில் நிற்பது இவனுக்கு கவலையானது.\nஇருவருமே அழுத்தமானவர்கள். இதுவரை அவர்களின் பிரச்சனை என்னவென்று இருவருமே மூச்சு விடவில்லை. ‘எந்த பிரச்சனையாவது இருந்துட்டு போகட்டும், அவங்க சேர்ந்தா மட்டும் போதும்’ என்று எண்ணிக் கொண்டவன் அடுத்தென்னவழி என்று யோசிக்க ��துவுமே தோன்றவில்லை.\n‘ச்சே ஒரு ஐடியாவும் வந்து தொலைய மாட்டேங்குதே’ என்று தலையில் தட்டிக் கொண்டு, ‘யாரிடம் ஐடியா கேட்கலாம்’ யோசனையோடு கைப்பேசி எண்களை அலச, முன்னேயே தெரிந்தது ரம்யாவின் கைப்பேசி எண்.\n‘இனிமே ரமிக்கு கால் பண்ணாத வசி’ திவ்யாவின் எச்சரிக்கையை அசட்டை செய்தவன், ரம்யாவிற்கு அழைப்பை விடுத்தான்.\nஅவனின் இந்த அசட்டைதனம் எத்தகைய சிக்கலுக்கு வழிவகுத்திடும் என்பதை அறியாமல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/112575.html", "date_download": "2021-05-08T19:38:08Z", "digest": "sha1:FBKBF44EWHQFT5JKVW4ZEFJTLUJWROTP", "length": 5261, "nlines": 52, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "Selfie - Short film", "raw_content": "\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nமேடை நாடகம் தயாரிக்கும் சுஹாசினி\nகல்முனையில் இன்று இடம் பெற்ற கிஷா...\nகுழந்தைப் பருவ எல்லைகளை உடைக்கும் ‘மா’...\nஈழத்து இயக்குனர் துளசிகனின் ரத்தசாசனம்\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையி���் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-144-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-05-08T20:05:12Z", "digest": "sha1:PQOWYIOUJKFBCOY5QNB4NV3CAQUUWULP", "length": 12667, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "பக்தர்கள் போராட்டம் : 144 தடை உத்தரவு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nபக்தர்கள் போராட்டம் : 144 தடை உத்தரவு\nகேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக புதனன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, சபரிமலை பகுதியில் போராட்டக்களத்தைச் சேர்ந்த பெண்கள், சபரிமலைக்கு வரும் பெண்களை தடுத்து நிறுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இளம் வயது பெண்களை தடுத்து நிறுத்துவதற்காக நிலக்கல், பம்பை, எரிமேலி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்கார்கள் குவிந்துள்ளனர். பெண் பக்தர்கள் யாரும் தடுத்து நிறுத்தப் படமாட்டார்கள் என போலீசார் கூறி இருந்தனர். பம்பை அருகே மகளிர் காவல்நிலையம் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்தனம்திட்டா பகுதியில் சபரிமலைக்கு வந்த 45 வயது பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டனர். செய்தி சேகரிக்க வந்த இளவயது பெண் பத்திரிகையாளர்கள் இருவரும் அனுப்பப்பட்டனர். பம்பையில் பெண் பக்தர்களை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டக்காரர்களிடம் இருந்து மீண்ட பெண் பக்தர்கள் சிலர், போலீசாரின் கடும் பாதுகாப்பு வளையத்திற்கு இடையே சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆந்திராவை சேர்ந்த மாதவி என்ற 45 வயது பெண்ணின் குடும்பம் எதிர்ப்பை மீறி செல்ல முயன்றது. அவர்களை போலீசார் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். ஆயிரக்கணக்கான கேரள ஆதிவாசி மக்கள் சபரிமலைக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும், பெண்கள் நுழையாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது.\nபக்தர்கள் போராட்டம் காரணமாக நிலக்கல், பம்மை, சன்னிதானம் உள்ளிட்ட 4 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது, இன்று இரவு முதல் அமலுக்கு வர உள்ளது.\nசபரிமலை வரும் பெண் பக்தர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் டிஜிபிக்கு பெண்கள் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.\nமுன்னதாக, பத்தனம்திட்டா பகுதியில் சபரிமலைக்கு வந்த 45 வயது பெண் பக்தர் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். செய்தி சேகரிக்க வந்த இளவயது பெண் பத்திரிகையாளர்கள் இருவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பம்பையில் பெண் பக்தர்களை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nபோராட்டக்காரர்களிடம் இருந்து மீட்டு, பெண் பக்தர்கள் சிலர், போலீசாரின் கடும் பாதுகாப்பு வளையத்திற்கு இடையே சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆந்திராவை சேர்ந்த மாதவி என்ற 45 வயது பெண்ணின் குடும்பம் எதிர்ப்பை மீறி செல்ல முயன்றது. அவர்களை போலீசார் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஇதற்கிடையில், சபரிமலைக்கு போகாதீங்க என பக்தர்களின் காலில் விழுந்து போராட்டக்காரர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர். இதையும் ஒரு போராட்டமாகவே செய்தனர்.\nபம்பை அருகே செய்தி சேகரிக்க சென்ற 5 பெண் பத்திரிககையாளர்களை தாக்க முயற்சி நடந்தது. அவர்கள் வந்த வாகனங்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.\nசபரிமலையில் நிலக்கல் பகுதியில் போராட்டம் நடத்திய ஐயப்ப பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தடியடி நடத்திய போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2021-05-08T19:49:56Z", "digest": "sha1:CHRZCUW6MTKZGO24NCXOMSXVEAW5HVPM", "length": 8082, "nlines": 84, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு சின்னத்தம்பி மகாதேவன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nமலர்வு : 12 டிசெம்பர் 1934 - உதிர்வு : 5 யூன் 2017\nயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணியை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மகாதேவன் அவர்கள் 05-06-2017 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும், அகிலா, அகிலன், அனுசியா, அகிலதா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்புச் சகோதரரும், விமலநாதன்(கண்ணன்), கலைச்செல்வி, சேரமான், சிவகாந்தன்(காந்தன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, திலகவதி, பூமணி, குணரட்னம், அன்னலட்சுமி, மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், அகிம்சன், ஜோன், ஏனோக், டானியேல், ஜோசுவா, ரெபேக்கா, ஜோசுவா, சாலோம், ஷாத்ராக், கனானி, சாம், சாதோக், சலோமி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7 இல் அமைந்துள்ள Aeterna Funeral Home இல் வெள்ளிக்கிழமை 09/06/2017, 03:00 பி.ப — 09:00 பி.ப வரையும் சனிக்கிழமை 10/06/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் நல்லடக்க ஆராதனைக்காக 1375 Rue Poirier, United Pentecostal Church ற்கு எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 01:00 மணியளவில் 1523 Rue Antoine-Dalmas, Laval, QC H7Y 2A8 என்னும் முகவரியில் உள்ள நினைவுப்பூங்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசரோஜினிதேவி(மனைவி) — கனடா 1514 369 4667\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1416097", "date_download": "2021-05-08T20:49:14Z", "digest": "sha1:PJXWWKJ7MLULFJDHXPG6C756NWWF3E54", "length": 3170, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கள்ளர் (இனக் குழுமம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கள்ளர் (இனக் குழுமம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகள்ளர் (இனக் குழுமம்) (மூலத்தை காட்டு)\n06:34, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம்\n39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n06:30, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nRaj.the.tora (பேச்சு | பங்களிப்புகள்)\n06:34, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nRaj.the.tora (பேச்சு | பங்களிப்புகள்)\nகள்ளர் என்பவர் கொம்புத்தேனை ([[கள்]]) என்றழைக்கப்பட்ட கொம்புத்தேனை பிரித்தெடுத்து [[தேன்]] விற்பனை செய்பவர்களென சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.\n== கள்ளர்களின் கிளைப்பிரிவுகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/drinking-water-once-every-15-days-in-virudhunagar", "date_download": "2021-05-08T18:35:57Z", "digest": "sha1:SFKKV33XDHGMBPK2DGNQVXQ3PB6M77BK", "length": 10648, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\n15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் விருதுநகரில் பொது மக்கள் அவதி\nவிருதுநகர், மே 14- விருதுநகர் நகராட்சிப் பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், பொது மக்கள் கடும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு 21 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. அதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. இவர்களுக்கு நாள்தோறும் 54 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அதாவது, தாமிரபரணி கூட்டு குடிநீர்த் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 23 லட்சம் லிட்டரும், ஆணைக்குட்டம் பகுதியிலிருந்து 25 முதல் 30 லட்சம் லிட்டர் தண்ணீரும் வழங்கப்பட்டு வந்தது.\nகோடைகாலத்தில் மட்டுமே தண்ணீர் எடுக்கப்படும் ஒண்டிப்புலி கல்குவாரியில் சுமார் 30 அடி ஆழத்திற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அதே நேரத்தில், ஆணைக்குட்டம் நீர்த் தேக்கம் முற்றிலும் வறண்டு போனது. இதனால், அங்குள்ள 13 திறந்த வெளி கிணறுகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே தினசரி எடுக்கப்படுகிறது. மேலும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சராசரியாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைப்பதே அரிதாக உள்ளது. கடந்த சில தினங்களாக உடைப்பு காரணமாக தாமிரபரணி குடிநீர் விருதுநகருக்கு வரவில்லை. இதனால், நகரின் 90 பிரிவுகளாக வாரம் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறையாக மாறியுள்ளது. இதனால் பொது மக்கள், தனியார் லாரிகளில் குடிநீரை குடம் ஒன்றுக்கு ரூ.13 கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nமேலும், பல வீடுகளில் புழக்கத்திற்கான தண்ணீரை டிராக்டர் ஒன்றுக்கு ரூ.600 முதல் 1000 வரை விலையாக கொடுத்து வாங்கி வருகின்றனர். தற்போது பொது முடக்கத்தால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருப்பதாலும், சுகாதாரத்துறையினர், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்யவும் அறிவித்திருப்பதாலும், பொதுவாக தண்ணீரின் தேவை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், சாதாரண ஏழை எளிய மக்கள், குடிநீரைத் தேடி, காலிக் குடங்களுடன் தெருத் தெருவாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் குடங்களை கட்டிக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் குடிநீருக்காக சென்று வரும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.\nதாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கூடுதலான குடிநீர் விருது நகர் நகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்பட்டால் மட்டுமே குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியும். எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.கண்ணன், விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nTags 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் விருதுநகரில் பொது மக்கள் அவதி\n15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் விருதுநகரில் பொது மக்கள் அவதி\nகூடுதல் ஆக்சிஜன் தேவை: பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்.....\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஉளவுத்துறை ஐஜியாக டேவிட்சன் ஆசீர்வாதம் நியமனம்....\nகொரோனா தடுப்புப் பணிகளை மக்கள் இயக்கமாக்கி செயல்பட வைப்போம்... கி. வீரமணி....\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக் கூட்டம்.....\nதீவிரமல்லாத நோயாளிகளுக்கு சித்த, ஆயுர்வேத சிகிச்சையை பயன்படுத்த முயற்சி.... சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+09186+de.php", "date_download": "2021-05-08T19:20:55Z", "digest": "sha1:V4BXOD6DMJTUF74MKC3572JL7PJYDYU4", "length": 4569, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 09186 / +499186 / 00499186 / 011499186, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 09186 (+499186)\nமுன்னொட்டு 09186 என்பது Lauterhofen Oberpfalzக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Lauterhofen Oberpfalz என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Lauterhofen Oberpfalz உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9186 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Lauterhofen Oberpfalz உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9186-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9186-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sabarimala-devotees-of-death/", "date_download": "2021-05-08T19:58:23Z", "digest": "sha1:NKALDRF7VICFD3A5BCDL7BV7KXV4M4E6", "length": 15698, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "சபரிமலையில் நெரிசல்; பக்தர்கள் பலி? – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசபரிமலையில் நெரிசல்; பக்தர்கள் பலி\nசபரிமலையில் நெரிசல்; பக்தர்கள் பலி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர், சிலர் மரணமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவ.,15ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. மறுநாள் மண்டல கால பூஜைகள் ஆரம்பித்தது. 41 நாள் நீடிக்கும் மண்டல காலம் நாளை (திங்கள் கிழமை)யுடன் நிறைவடைகிறது.\nஇந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை ஆரண்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து கிளம்பிய தங்க அங்கி ஊர்வலம் நேற்று பம்பை வந்து சேர்ந்து.. . தங்க அங்கி நேற்று மாலை 6.30 மணிக்கு மாலிகபுரம் தேவி கோயில் அருகே வந்தது. தங்க அங்கியை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் முட்டி மோதியதால், கடும் நெரிசல் ஏற்பட்டது.\nஇதில் 31 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சன்னிதானத்தில் உல்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்னர். இவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமானது. இதையயடுத்து அவர்கள் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். .\nஇது குறித்து பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் கிரிஜா தெரிவித்ததாவது:\nசபரிமலை சன்னிதானம் மற்றும் மாலிகபுரம் இடையே கட்டப்பட்டு இருந்த கயிற்று தடுப்பில் பக்தர்கள் சிக்கி திடீர் நெரிசல் ஏற்பட்டது. அப்போது திடீரென தடுப்புகள் சரிந்தது. இதனால் , பக்தர்கள் சிலர் கீழே விழுந்தனர். இதையடுத்து, அடுத்தடுத்து பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சரிந்ததால், கடும் ரிசல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த பக்தரிகளில் பெரும்பாலானவர்கள் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள்” என்று தெரிவித்தார்.\nஇந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என கேரள மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடக்கம் பள்ளி சுரேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த கூட்டநெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பக்தர்கள் சன்னிதானம் செல்ல கடும் கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.\nஇதற்கிடையே, கவலைக்கிடமான நிலையில், அவ��்கள் கோட்டயம் மருத்து கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரில் சிலர் மரணமடைந்ததாக தகவல் பரவி பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஆனால் இந்த செய்தியை சபரிமலை தேவஸ்தானமோ, கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையோ உறுதிப்படுத்தவில்லை.\nமதுரா வன்முறை: பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு பெங்களூர் துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் சாவு திருக்கார்த்திகை: சபரிமலையில் குவியும் பக்தர்கள்\nPrevious பணமில்லா பரிவர்த்தனையால் இந்தியாவின் பொருளாதாரம் மேம்படும்\nNext அக்னி 5 ஏவுகணை இன்று பரிசோதனை\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chellakirukkalgal.blogspot.com/2011/01/blog-post_18.html", "date_download": "2021-05-08T20:09:39Z", "digest": "sha1:VL7CSIJ5NEDP2KPX2WHKKTPJIAPZJELS", "length": 46766, "nlines": 608, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "போன் பண்ணி பல்பு குடுக்குறானுக...", "raw_content": "\nபோன் பண்ணி பல்பு குடுக்குறானுக...\nபொங்கல் லீவெல்லாம் ஒருவழியா முடிஞ்சு அவசரமா அலுவலகத்துக்கு கிளம்பிகிட்டு இருந்தேன். டிஃபன் பாக்ஸ எடுத்து வச்சுகிட்டு இருக்கும்போது என் பெரியப்பா பையன்கிட்ட இருந்து போன் வந்துச்சு. அவன் கோயமுத்தூர்ல ஒரு தனியார் அலுவலகத்துல வேலை பாக்குறான். கிளம்புற வேலைய பாத்துகிட்டே போன அட்டெண்ட் பண்ணி..\n“என்னடா இன்னைக்கு ஆபீஸ் போகலயா இந்நேரம் போன் பண்றியே“னு கேட்டேன்.\n“பொங்கல் லீவுக்கு ஊருக்குப் போயிருந்தேன்ல. இப்ப ட்ரெயின்ல திரும்ப கோயம்புத்தூர் போய்கிட்டிருக்கேன். நீ என்ன பண்ற\n முக்கியமான விசயம்னா தான் போன் பண்ணனுமா இல்லனா பண்ணக் கூடாதா“னு கிண்டலா கேட்டான்.\n“இல்ல.. இந்நேரம் போன் பண்ண மாட்டியே அதான் கேட்டேன். சரி சீக்கிரம் சொல்லுடா.. நா கிளம்பணும். எனக்கு டைம் ஆகுது“னு சொன்னேன்.\n“என்னமோ நீ மட்டும் தான் ஆபீஸ் போற மாதிரியும் நாங்கல்லாம் வெட்டியா இருக்க மாதிரியும் பேசுறியே.. ஒரு பத்து நிமிசம் பேசிட்டு கிளம்பு. ஒண்ணும் குடிமுழுகிடாது“னு கோவப்பட்டான்.\nஅட.. என்னடா இது வம்பா போச்சுனு ““அதுக்கில்லடா.. டைம் ஆச்சு. போன் பேசிகிட்டே கிளம்பினா லேட்டாய்டும், பஸ்ஸ விட்ருவேன். அதுக்கு தான் கேட்டேன். நா வேணும்னா லன்ச்ல கால் பண்ணவா\n”அதெல்லாம் வேணாம். சரி சொல்லு.. இன்னைக்கு என்ன சமையல்\nஎனக்கு கடுப்பாய்டுச்சு. ”ஏண்டா டேய்.. இத கேக்கவா போன் பண்ணின.. காலங்காத்தால உயிர வாங்காதடா“ன்னேன்.\n”அப்புறம் பொங்கல்லாம் எப்படி போச்சு ஆபீசெல்லாம் எப்டி போகுது“னு அவன் பாட்டுக்கு பேசிகிட்டே போனான்.\nநாசமாப்போறவன்.. கிளம்புற நேரத்துல போன் பண்ணி கதை பேசுறானேனு எரிச்சலாய்டேன்.\n”அடேய்.. உனக்குப் பொழுது போகலனா அதுக்கு நான்தானா கெடச்சேன். என்ன தாண்டா சொல்ல வர்ற\n“சரி சரி கோவப்படாத.. என்னோட கேர்ள் ஃப்ரெண்ட், எதுத்த சீட்ல உக்காந்துருக்கா. எங்களுக்குள்ள சின்ன சண்டை. அதுனால பேசமாட்டேனு சொல்லிட்டா“னு சொன்னான்.\n“அதுக்கு என்ன என்னடா பண்ண சொல்ற சொல்றத சீக்கிரமா சொல்லுடா. நேரம் ஆகுது“னு வாட்ச்ச பாத்துகிட்டே டென்சனா பேசினேன்.\n”அவ கண்முன்னாடி ஒரு பொண்ணுகிட்ட போன்ல பேசி அவளோட பொசசிவ கிளறினேன்னு வச்சுக்க.. யார்கூட பேசினேனு தெரிஞ்சுக்கணும்குற ஆர்வத்துல என்னோட பேசிடுவா. அதுனால தான் அவளுக்கு கேக்குற மாதிரி உன்னோட ஒரு பத்து நிமிசம் பேசினேன். இப்ப போன வச்சதும் அவ என்கிட்ட வந்து பேசிடுவா. சரி சரி நீ கிளம்பு. நா அப்புறம் பேசுறேன். பை“னு சொல்லிட்டு போன கட் பண்ணிட்டான்.\nகொய்யாலே.. காலங்காத்தால எனக்கு பல்பு குடுக்குறதுக்குன்னே போன் பண்ணுவீங்களாடா\nஅந்த நாயால பஸ்ஸ விட்டுட்டு ஆபீசுக்கு லேட்டா போய் திட்டு வாங்குனது தான் மிச்சம்.\nதமிழ் அமுதன் 1000 ரூ அபராதம் கட்டுங்க\nMANO நாஞ்சில் மனோ said…\n//கொய்யாலே.. காலங்காத்தால எனக்கு பல்பு குடுக்குறதுக்குன்னே போன் பண்ணுவீங்களாடா\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா.............\nவெட்டியா சீன் போட்டதுல நீங்க பலி; அது சரி அவுங்கவுங்க பிரச்சனை தீர்ந்தாபோதும்-னு நினைக்குறாங்க...\nநீங்க போட்ட பொசசிவ் என்ற போற்களம் பதிவ படிச்சிட்டு உங்க கிட்டயே phone பண்ணி உங்களுக்கே பல்ப் கொடுக்குறானுங்க என்ன கொடும மேடம் இது..\n// ஆபீசுக்கு லேட்டா போய் திட்டு வாங்குனது தான் மிச்சம்//\nவிடுங்க நமக்கு இது வழக்கம் தானே\nபொங்கலுக்கு வாங்கின பல்பு ரொம்ப பிரகாசமா இருக்கு...\nஆமாம் நான் கூட ஏதோ மெர்குரி பல்பு தான் வாங்கி குடுத்தாங்கன்னு நினைச்சி வந்தேன் வந்தா எனக்கு தான் பல்பு.\nஎன்ன பொங்கலு விருந்து ஓவரோ; இம்புட்டு லேட்டா போஸ்ட் வருது\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said…\nகாதலர்களுக்காக ஆபீஸ�� க்கு லேட்டா போன காதல் தெய்வம் இந்திரா வாழ்க\nகக்கு - மாணிக்கம் said…\nபல்ப் வாங்கியதற்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் நிறய பல்ப் வாங்கி ஷோ கேசில் வைத்து அழகு பார்க்கும் அந்த பொன்னான காலம் வரட்டும். :)\nவாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் பல பல்புகள் வாங்கி பெருமை சேர்க்க வேண்டும்...ஹிஹி\n:)))) உங்க ராசி அப்படி\n\\\\பொங்கல் லீவெல்லாம் ஒருவழியா முடிஞ்சு அவசரமா அலுவலகத்துக்கு கிளம்பிகிட்டு இருந்தேன். டிஃபன் பாக்ஸ எடுத்து வச்சுகிட்டு இருக்கும்போது\\\\\n\\\\அட.. என்னடா இது வம்பா போச்சுனு ““அதுக்கில்லடா.. டைம் ஆச்சு. போன் பேசிகிட்டே கிளம்பினா லேட்டாய்டும், பஸ்ஸ விட்ருவேன்\\\\\nபல்பு வாங்குற சுகமே தனி தான்...\n\\\\“என்னமோ நீ மட்டும் தான் ஆபீஸ் போற மாதிரியும் நாங்கல்லாம் வெட்டியா இருக்க மாதிரியும் பேசுறியே.. ஒரு பத்து நிமிசம் பேசிட்டு கிளம்பு. ஒண்ணும் குடிமுழுகிடாது“னு கோவப்பட்டான்\\\\\nபல்பு வாங்குறீங்கப் பாருங்க... அதுக்கு சொன்னே...\nஅந்த போன்ல உங்க கூட பேசிக்கிட்டு இருந்தவர் வினு இல்லையே... ஹி..ஹி..\nஆஃபீஸ் போய், திட்டு வாங்கலேன்னா தானே ஆச்சரியம்... விடுங்க இந்திரா..\n//கொய்யாலே.. காலங்காத்தால எனக்கு பல்பு குடுக்குறதுக்குன்னே போன் பண்ணுவீங்களாடா\nஅந்த நாயால பஸ்ஸ விட்டுட்டு ஆபீசுக்கு லேட்டா போய் திட்டு வாங்குனது தான் மிச்சம்//\nநீங்க ஆபீஸ்க்கு போனா என்ன..\nபோயி திட்டு வாங்கினா எங்களுக்கு என்ன..\nநீங்க எழுத சொன்னா தொடர்பதிவு\nதமிழ் அமுதன் 1000 ரூ அபராதம் கட்டுங்க//\nஉங்க கடமையுணர்ச்சிய நா பாராட்ரேங்க..\nவெட்டியா சீன் போட்டதுல நீங்க பலி; அது சரி அவுங்கவுங்க பிரச்சனை தீர்ந்தாபோதும்-னு நினைக்குறாங்க...//\n//MANO நாஞ்சில் மனோ said...\n//கொய்யாலே.. காலங்காத்தால எனக்கு பல்பு குடுக்குறதுக்குன்னே போன் பண்ணுவீங்களாடா\nசிரிங்க சிரிங்க.. நல்லா சிரிங்க..\n// ஆபீசுக்கு லேட்டா போய் திட்டு வாங்குனது தான் மிச்சம்//\nவிடுங்க நமக்கு இது வழக்கம் தானே\nஉங்களையும் சேர்த்து தானே சொல்றீங்க..\nநீங்க போட்ட பொசசிவ் என்ற போற்களம் பதிவ படிச்சிட்டு உங்க கிட்டயே phone பண்ணி உங்களுக்கே பல்ப் கொடுக்குறானுங்க என்ன கொடும மேடம் இது..\nஆமாங்க.. பயபுள்ளைங்க இப்டிதான் பண்றாய்ங்க.\nபொங்கலுக்கு வாங்கின பல்பு ரொம்ப பிரகாசமா இருக்கு...//\nஅப்படினா இது “விசேஷ“ பல்பா\nஎன்ன பொங்கலு விருந்து ஓவரோ; ���ம்புட்டு லேட்டா போஸ்ட் வருது\nநீங்க மறுபடியும் பஸ் நம்பர் மாறி ஏறிட்டீங்க. முதல்ல ஒரு நல்ல கண் டாக்டர் கிட்ட செக் பண்ணுங்க.\n//கக்கு - மாணிக்கம் said...\nபல்ப் வாங்கியதற்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் நிறய பல்ப் வாங்கி ஷோ கேசில் வைத்து அழகு பார்க்கும் அந்த பொன்னான காலம் வரட்டும். :)//\n நாங்க பல்பு வாங்கினாலும் பளிச்சுனு வாங்குவோம்ல.. வாழ்த்துனதுக்கு நன்றிங்க.\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகாதலர்களுக்காக ஆபீஸ் க்கு லேட்டா போன காதல் தெய்வம் இந்திரா வாழ்க//\nரொம்ப புகழாதீங்க ரமேஷ்.. அநேகமா அடுத்த பல்பு உங்களுக்குதான்னு நெனைக்கிறேன்.\n:)))) உங்க ராசி அப்படி//\nஎன்னோட ராசி நல்ல ராசி..\nஅது எப்போதும் பல்பு வாங்கும் ராசி..\nவாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் பல பல்புகள் வாங்கி பெருமை சேர்க்க வேண்டும்...ஹிஹி//\nபல்பு வாங்குற சுகமே தனி தான்...//\nஷ்ஷ்ஷ்.. கம்பெனி சீக்ரெட்ட எல்லாம் வெளிய சொல்லக் கூடாது லோகு.\nபல்பு வாங்குறீங்கப் பாருங்க... அதுக்கு சொன்னே...\nநன்றி முரளி.. ரொம்ப பாராட்டாதீங்க.\nஅந்த போன்ல உங்க கூட பேசிக்கிட்டு இருந்தவர் வினு இல்லையே... ஹி..ஹி..//\nஇல்லனு வினு சொல்ல சொன்னாருங்க.\nஅதுனால அவர் இல்லனு நா சொல்லிக்கிறேங்க.\nஆஃபீஸ் போய், திட்டு வாங்கலேன்னா தானே ஆச்சரியம்... விடுங்க இந்திரா..//\nஅதானே.. நமக்கு இதெல்லாம் சகஜம் இல்லையா\n//கொய்யாலே.. காலங்காத்தால எனக்கு பல்பு குடுக்குறதுக்குன்னே போன் பண்ணுவீங்களாடா\nஅந்த நாயால பஸ்ஸ விட்டுட்டு ஆபீசுக்கு லேட்டா போய் திட்டு வாங்குனது தான் மிச்சம்//\nநீங்க எழுத சொன்னா தொடர்பதிவு\nநீங்க ஆபீஸ்க்கு போனா என்ன..\nபோயி திட்டு வாங்கினா எங்களுக்கு என்ன..\nஉங்க கவலை உங்களுக்கு.. என்ன ஒரு நல்லெண்ணம்..\nஉங்க கவலை உங்களுக்கு.. என்ன ஒரு நல்லெண்ணம்..\nஅட விடுங்க காதலுக்கு உதவிய புண்ணியம் ... உங்களுக்கு தானே கிடைக்க போவுது....\nஅட என்னமோ புதுசா லேட்டாப் போற மாதிரியும் , புதுசா பல்ப் வாங்கற மாதிரியும் ... என்னப் பழக்கம் இது \nஇந்த ரூல்ஸ் எனக்கு புரியல..\nபல்ப் எல்லாம் பிரகாசமா எறியுதா\nதங்களுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு நான் மிகவும் வருத்தபடுகிறேன்.. உங்களுக்கு பல்ப் கொடுத்த அவருக்கு எனது கண்டனங்களை தெரிவித்துவிடுங்கள்..\nஇருந்தாலும் நம்மாள முடியாதத இன்னொருத்தர் பண்ணும்போது மனசுக்கு கொஞ்சம் சந்தோசமாதான் இருக்கு.. கண்டனங்களை அடுத்து எனது வாழ்த்துகளையும் இப்பணி தொடரவேண்டும் என வேண்டியதாக சொல்லிடுங்கள்..\nதமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.\nபாவம் அங்க ஒரு பய கேர்ள் பிரண்டோட சண்டை போட்டு சோகமா இருக்கான் ....உங்களுக்கு ஆபீசு முக்கியமா போச்சா (எச்சூச்மி ......உங்க போன் நம்பர் பிளீஸ் .......... ரெண்டு நாலா என் கேர்ள் பிரண்டும் கொஞ்சம் மக்கர் பண்ணிக்கிட்டு இருக்கா )\nஇந்த ரூல்ஸ் எனக்கு புரியல..\nசிரிச்சா ஆயிரம் ரூபாய் அபராதம் போடரது இந்திரா மட்டுமாத்தான் இருக்கும். ஆனா பிளாக்க படிச்சுட்டு சிரிக்காம பொறதும் கஷ்டம் தான். என்ன பண்றது .. இது கலைஞர் கொடுக்கற இலவச டிவியில கலைஞர் சேனல் பாக்க கேபிளுக்கு மாசாமாசம் 100 ரூபாய் அபராதமா கட்டற சனங்க மாதிரித்தான்...\nஉங்க கவலை உங்களுக்கு.. என்ன ஒரு நல்லெண்ணம்..\nஎப்டியும் மறுபடியும் எனக்கு பல்பு குடுக்க போன் பண்ணுவான்ல.. அப்ப கேட்டு சொல்றேங்க.\nஅப்டியே 100 வரைக்கும் தேத்திக் கொண்டுபோங்க வினு..\nஅட விடுங்க காதலுக்கு உதவிய புண்ணியம் ... உங்களுக்கு தானே கிடைக்க போவுது....//\nஅதுனால தாங்க அவன மன்னிச்சு விட்டுட்டேன்.\nஅட என்னமோ புதுசா லேட்டாப் போற மாதிரியும் , புதுசா பல்ப் வாங்கற மாதிரியும் ... என்னப் பழக்கம் இது சின்னப் புள்ளத் தனமா \nஅடுத்தவங்க பல்பு வாங்குனா என்னா சந்தோசம்.. ம்ம்\nபல்ப் எல்லாம் பிரகாசமா எறியுதா\nநா பல்பு வாங்குனதுல எந்தக் குழப்பமும் இல்லங்கோ...\nதங்களுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு நான் மிகவும் வருத்தபடுகிறேன்.. உங்களுக்கு பல்ப் கொடுத்த அவருக்கு எனது கண்டனங்களை தெரிவித்துவிடுங்கள்..\nஇருந்தாலும் நம்மாள முடியாதத இன்னொருத்தர் பண்ணும்போது மனசுக்கு கொஞ்சம் சந்தோசமாதான் இருக்கு.. கண்டனங்களை அடுத்து எனது வாழ்த்துகளையும் இப்பணி தொடரவேண்டும் என வேண்டியதாக சொல்லிடுங்கள்..//\nபாவம் அங்க ஒரு பய கேர்ள் பிரண்டோட சண்டை போட்டு சோகமா இருக்கான் ....உங்களுக்கு ஆபீசு முக்கியமா போச்சா \n(எச்சூச்மி ......உங்க போன் நம்பர் பிளீஸ் .......... ரெண்டு நாலா என் கேர்ள் பிரண்டும் கொஞ்சம் மக்கர் பண்ணிக்கிட்டு இருக்கா )//\nஎன்ன கொடும சார் இது\nஇந்த ரூல்ஸ் எனக்கு புரியல..\nசிரிச்சா ஆயிரம் ரூபாய் அபராதம் போடரது இந்திரா மட்டுமாத்தான் இருக்கும். ஆனா பிளாக்க படிச்சுட்டு சிரிக்காம பொறதும் கஷ்டம் தான். என்ன பண்றது .. இது கலைஞர் கொடுக்கற இலவச டிவியில கலைஞர் சேனல் பாக்க கேபிளுக்கு மாசாமாசம் 100 ரூபாய் அபராதமா கட்டற சனங்க மாதிரித்தான்...//\nஅட.. உங்கள யாரு சிரிக்க வேணாம்னு சொன்னது\nவெறுமனே சிரிச்சிட்டு கமெண்ட் போடாம ஸ்மைலி மட்டும் போட்டா தான் 1000 ரூபாய் அபராதம்னு சொல்லிருக்கேன்.\nநீங்க நல்லா சிரிங்க சார்..\nசிரிங்க.. சிரிங்க.. சிரிச்சுகிட்டே இருங்க சார்..\nநீங்க ரொம்ப நல்ல்ல்லவுங்கன்னு அவருக்கு தெரிஞ்சுருக்கு\nஉருவமில்லா உள்மனது உள்ளூர உருமுகிறது.. உனை சந்திக்கும் அந்நிமிடம் வருத்தமில்லாமல் வந்தே தீருமென.. வீணாய்ப்போன விசும்பல்களுக்கும், விரட்டியெடுத்த புலம்பல்களுக்கும், ஒட்டு மொத்த சமாதானமாய் உருமாறும் அந்நிமிடம்.. கண்ணாடி முன் நிற்க கண் கூசிய பொழுதுகள், இனி பின்னோடிப் போய்விடவே முன் வந்துநிற்பேன்.. அந்நிமிடம்.. நீ மட்டுமே உலகமென நிஜம் தொலைத்த நிழலான, நெருப்பாய் சுட்ட நினைவுகளை நசுக்கிச் சாகடிக்க, நிச்சயமாய் காத்திருக்கும் நெருடலற்ற அந்நிமிடம். வேண்டாமென வேண்டுமென்றே விட்டகர்ந்த உன்னை, தயக்கமின்றி எதிர்வந்து, திடமாய் சந்திக்க தீர்க்கமாய் வந்துகொண்டிருக்கும் தடையில்லா அந்நிமிடம். கண்கள் தாழாது, கலங்கி நிற்காது, முகம் பார்த்து கூறக் கேட்பாய் முழுதாய் அந்நிமிடம்.. வேரூன்றி விட்டதாய் வெறுப்பில் வெந்து தவிக்காது, விடிந்துவிட்ட என் பொழுதுகள் விடியச் செய்தது உன்னாலான இருள்களை.. விட்டு விலகிச் சென்றபின்னும், விரட்டிப் பிடித்தும் பிரிந்தபின்னும் விம்மாது வாயாரச் சொல்வேன் வந்தடையும் அந்நிமிடம்.. துயரத்தால் துடிக்காது, ஏமாற்றத்தில் நொருங்காது, மறுப்பில்\nபெண்களைக் கவர சில டிப்ஸ்\n” நானும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேன். அந்த ஃபிகர் என்ன திரும்பிப் பாக்கவே மாட்டிங்குதுடா மச்சான்.. ” இது பெரும்பாலான இன்றைய ஆண்களின் கவலையாக உள்ளது.. (நாட்டுக்கு ரொம்ப தேவ தான்) பெண்களை கவர்வது பற்றி ஆண்களிடம் நிறையவே குழப்பங்கள் இருக்கு. ” பொண்ணுங்கள புருஞ்சிக்கவே முடில ” ” அந்த ஃபிகர் நல்லாயில்ல மச்சான் ” அப்டி இப்டினு ஏதேதோ சொல்லி தங்கள தாங்களே சமாதானப்படுத்திக்குவாங்க. (தொப்பி வாங்கினாலும் காட்டிக்கிறதில்ல) இதோ உங்களுக்கு சில டிப்ஸ்.. 1. ஆக்டிவா இருக்கணும் மந்துனு எதையோ ப றி கொடுத்த மாதிரி சோகமா இருக்காம எப்���வுமே துறு துறனு சுறுசுறுப்பா இருக்குற ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். (வெட்டியா இருந்தாலும் பிஸி“னு சொல்லுவோம்ல.. அதுமாதிரி. அதுக்காக அவங்க பக்கத்துல நின்னா கூட கண்டுக்காம ஓவரா பண்ண கூடாது ) 2. ஸ்மைலிங் ஃபேஸ் என்ன தான் டென்சனா இருந்தாலும் அத முகத்தில காட்டாம சாந்தமா ஸ்மைலிங் ஃபேஸா இருக்கணும். (அதுக்காக அவங்க டென்சனா மூட் அவுட்டா இருக்கும்போது கேனத்தனமா சி ரிச்சுகிட்டு இருக்கக் கூடாது.) 3. ஓவர் ஆக்‌ஷன் உடம்புக்கு ஆகாது ஃபிகர் இருக்குதுனு ஓவரா பந\nமரணவலி தரும் உன் மௌனம்..\nஎன் ஆன்மாவை ஆணிவேரோடு பிடுங்கி அழகு பார்த்திடும் உன் ஆணவத்தில் என் அனைத்து ஆரம்பங்களும் அடங்கித்தான் போயின.. . தனிமையெனும் தீவில் துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும் தற்காலிகமான தற்கொலைக்குத் தூண்டும் உன் நினைவுகள்.. . நாட்கள் நிறைந்த நொடிகளும் வருடம் நிறைந்த நிமிடங்களுமாய் நகராது நோகடிக்கிறது நாசூக்காய்.. . உன்னை நினைத்தே நுரைத்துக் கிடக்கிறது என் நுரையீரல்.. . நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்.. . என் கட்டுக்கடங்காத பிரியங்களைக் கலைத்தும் தொலைத்தும் விளையாடும் உனக்கு கண்கள் மட்டுமா கருணையும் இல்லை. . மண்புழுவாய்த் துடிக்கும் என் மனதினுள் மயானம் அமைத்து மறவாமல் அடிக்கிறாய் உன் மௌனச் சவுக்கால்.. . பட்டும் படாமலுமான உன் பார்வை நகத்தினால் படுகாயப்படுத்துகிறாய் பாழாய்ப்போன என் இதயத்தை. . நிர்வாணமாய்த் திரியும் என் நிம்மதிகளுக்கும் நார் நாராய்க் கிழிந்த என் காதலுக்கும் நீண்ட துணை உன்னாலான என் ரணங்கள் தான். . பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன் நீ தந்த வலிகளை. ஆறாத\nஜோக்ஸ் மாதிரி.. (சிரிப்பு வரலைனா நா பொறுப்பில்ல..)\nஉலகின் மிகச் சிறந்த தம்பதிகளுக்கு ஒரு வாழ்த்து...\nபோன் பண்ணி பல்பு குடுக்குறானுக...\nமரணவலி தரும் உன் மௌனம்..\n என்ன கொடும சார் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/sabarimala-temple-women-issue/", "date_download": "2021-05-08T20:09:29Z", "digest": "sha1:7BRXQ7GZ6FO6ZF3N7N4XEIEIPSQATPDK", "length": 16489, "nlines": 111, "source_domain": "chennaionline.com", "title": "சபரிமலையில் பெண்கள் நுழைவதை எதிர்த்து போராட்டம் – தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைது – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்\nகடைசி வீர��் வீட்டுக்கு சென்ற பிறகு தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன் – டோனி முடிவு\nசபரிமலையில் பெண்கள் நுழைவதை எதிர்த்து போராட்டம் – தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது.\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என்றும் ஐயப்பப் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க கேரள அரசு மறுத்து விட்டது.\nமாறாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளாவில் ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்டு அரசு அறிவித்தது. மேலும் சபரிமலைக்கு கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.\nகேரள அரசின் முடிவை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர். சபரிமலை கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பம், ஐயப்ப சேவா சங்கம் உள்ளிட்டோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.\nகேரள மாநிலம் முழுவதும் நடந்த இப்போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.\nஇதையடுத்து சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் இப்பிரச்சினை குறித்து நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தியது.\nபந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதிகள், தந்திரிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அமைப்பினர் இதில் கலந்து கொண்டனர்.\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டும், கேரள அரசும் மறு ஆய்வு மனுதாக்கல் செய்ய வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தினர். இதை ஏற்க தேவசம் போர்டு மறுத்தது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\nசபரிமலைக்கு பெண்கள் வருவதை தடுக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஐயப்ப பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர். சபரிமலை கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலான நிலக்கல்லில் குவிந்தனர். அங்கு சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nநேற்று மாலை தொடங்கிய போராட்டம் விடிய விடிய நடந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.\nசபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (புதன்கிழமை) மாலை திறக்கப்பட இருக்கிறது. அப்போது பெண் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று கருதிய போராட்டக்காரர்கள், அவர்களை சபரிமலைக்குள் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.\nநிலக்கல்லில் இருந்து சபரிமலை செல்லும் அனைத்து வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் இருந்து இறக்கி விட்டனர்.\nசென்னையில் இருந்து பஞ்சவர்ணம் (வயது 40), என்ற பெண் அவரது கணவர் பழனி (45)யுடன் சபரிமலை செல்லும் பஸ்சில் இருந்தார். அவரை போராட்டக்காரர்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சென்னை தம்பதிகளை மீட்டு அழைத்து சென்றனர்.\nசென்னை தம்பதியை போல் சில பெண்கள் கருப்பு உடை அணிந்து அந்த வழியாக சென்றனர். அவர்களும் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து கோட்டயம் எஸ்.பி. ஹரிசங்கர் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.\nஅவர்கள் சபரிமலை செல்லும் பக்தர்களை தடுத்த போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். நேற்று நள்ளிரவும், இன்று அதிகாலையிலும் தடியடி நடத்தப்பட்டது.\nநிலக்கல் மற்றும் பம்பையில் கடும் பதட்டமாக இருந்தது. இரு இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தாலும் ஒருவித பீதி நிலவியது. சபரிமலையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டருக்கு முன்பு உள்ள நிலக்கல் பகுதியில் பக்தர்கள் சற்று பயந்தபடியே சென்றனர்.\nவயதான பெண் பக்தர்களை சிலர் தடுத்து நிறுத்தினார்கள். அந்த போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.\nநிலக்கல் மற்றும் பம்பையில் பழங்குடியின மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்தினம்திட்டாவிலும் போராட்டம் நடந்தது. எருமேலியில் பெண்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.\nபெண்கள் சபரிமலைக்கு வந்தால் எங்கள் உயிரையும் கொடுத்து தடுப்போம் என்று பழங்குடியின மக்கள் தெரிவித்தனர். பத்தனம்திட்டாவில் ரூபி என்ற பெண் செல்ல முயன்றார். அவரை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார��கள்.\nபோராட்டம் காரணமாக பெண்கள் பம்பை பக்கமே வரவில்லை.\nநிலக்கல்லில் நடந்த சம்பவம் பற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்துவோரை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டனர்.\nஅதன்படி, நிலக்கல்லில் போராட்டம் நடத்த போடப்பட்டிருந்த பந்தல் போலீசாரால் அகற்றப்பட்டது. மேலும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் உள்பட பெண் பக்தர்களை தடுத்த போராட்டக்காரர்கள் சுமார் 50 பேரை போலீசார் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.\nபந்தளம் பகுதியில் நடந்த போராட்டத்தில் சபரிமலை கோவில் தந்திரி குடும்பத்தினர் பங்கேற்றனர். அவர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.\nபத்தனம்திட்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் போராட்டம் தீவிரம் ஆனதால் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதில், பெண் போலீசாரும் இருந்தனர்.\nசபரிமலை விவகாரம் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேற்று நடத்திய சமரச பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தேவசம் போர்டின் கமிட்டி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nவரும் 19-ந்தேதி நடைபெறும் இந்த கூட்டத்தின்போது மீண்டும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்தார்.\n← இலங்கை அதிபரை கொலை செய்ய இந்திய உளவு துறை சதி – மறுப்பு தெரிவித்த இலங்கை\nஒடிசாவில் புயல் மழையால் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.10 நிதி உதவி →\nஉயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி – முதல்வர் அறிவிப்பு\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு – தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iamin.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%87-kaathal-neethaane-kaavalane-tamil-e/", "date_download": "2021-05-08T20:12:20Z", "digest": "sha1:GP4US4TGCSROXXBZWLNEI3CZ7ZURQFPO", "length": 12028, "nlines": 91, "source_domain": "iamin.in", "title": "காதல் நீதானே காவலனே..! : Kaathal Neethaane Kaavalane..! (Tamil Edition) – Iamin", "raw_content": "\n“இதோ இங்க இருக்கு சார்..” என்றார் ஒரு பெண்மணி.\nஅவர்காட்டிய திசையில் பார்த்த வருண், மனதிற்குள் திகைக்க செய்தான்.\nமுழு நிலவாய் இருந்தாள் அவள்.வெள்ளை நிற சுடிதார் ���வளை நிலவாகவே காட்டியது.அலங்காரம் ஏதும் இல்லை. ஆனால் சோகமாய் இருப்பதைப் போல் இருந்தது.ஒரு பெரிய ஹேண்ட் பேக் மட்டுமே வைத்திருந்தாள்.\n“எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே..\nஅதற்குள் அவள் அருகில் நெருங்கியவன்,\n பஸ்ஸ இங்க மோட்டல்ல நிறுத்துனாங்க.நான் பாத்ரூம் போயிட்டு வரதுக்குள்ள பஸ் போய்டுச்சு.அப்போ இவங்க ரெண்டும் பேரும் என் பக்கத்தில் வந்து, ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சாங்க..” என்று சொல்வதற்குள் அவள் கண்கள் கலங்கிவிட்டது.\n“ஒரு பொண்ணு தனியா நின்றிருந்தா போதும்…உடனே வந்துடுவிங்களே.நாய் மாதிரி நாக்கத் தொங்கப் போட்டுகிட்டே அலைய வேண்டியது..” என்று இருவருக்கும் ஆளுக்கொரு அறை விட்டான் வருண்.அவனின் ஒரு அடியில் இருவரும் சுருண்டு விழுக, அதைப் பார்த்த அனைவருக்கும் பக்கென்று இருந்தது.\nஅவளுக்கோ பயத்தில் நாக்கு உலர்ந்து போய்விட்டது.கால்கள் தன் போக்கில் இரண்டு எட்டு பின்னால் செல்ல, அவளைப் பார்த்து முறைத்து வைத்தான் வருண்.\nஅவன் திரும்பி அவர்களைப் பார்ப்பதற்குள் அவர்கள் விழுந்த அடையாளமே இல்லாமல் ஓடியிருந்தனர்.\n“ஷிட்..” என்று கால்களால் தரையை ஓங்கி மிதித்தவன், மீண்டும் அவளைப் பார்த்தான்.\n“நானும் சென்னை தான் போறேன். வாங்க டிராப் பண்றேன்..\nஅவன் சொன்ன விதத்தில், அருகில் இருந்தவர்கள் தனக்குள் பேசிக் கொள்ள, அவளோ மருண்ட பார்வை பார்த்தாள்.\nஅவளின் பார்வையிலும், அங்கிருந்தவர்களின் பேச்சிலும் எரிச்சல் அடைந்தவன்,\n“என்னைப் பார்த்தா எப்படி இருக்கு. இப்ப ஓடிப் போனானுங்களே.. அந்த பொறுக்கிங்க மாதிரி இருக்கா..\nதனது ஐடியை எடுத்து காட்ட, அங்கிருந்தவர்கள் உடனே அவனை மரியாதையாக பார்க்க ஆரம்பித்தனர். அவளோ கண்களை மேலும் உருட்டித் திகைத்தாள்.\n” என்றவளுக்கு நாக்கு உலர்ந்தது.\n” என்றான் கொஞ்சம் மிடுக்காய்.\n” என்று எண்ணியவன், தன் போக்கில் சென்று காரில் ஏறிக் கொண்டான்.அவன் அருகில் இருந்து நகன்ற உடன் அவளுக்கு சுயம் உரைக்க,சுற்றும் முற்றும் பார்த்தாள்.அங்கு இருப்பதை விட, அவனுடன் செல்வதே மேல் எனத் தோன்றியது அவளுக்கு.\nவேகமாய் சென்றவள் அவன் காரின் அருகில் தயங்கி நிற்க, அவள் வருவதைப் பார்த்தவன்,முன் பக்க கதவினைத் திறந்து விட்டான்.\n” என்றபடி உள்ளே ஏறி அமர்ந்தாள் அவள்.\nகொஞ்சம் படபடப்பாக உணர்ந்தாள் அவள்.இதுவரை யாருடனும் இப்படித் தனியாக பயணம் செய்ததில்லை.வருணோ அவளை சட்டை செய்யாமல் கார் ஓட்டுவது மட்டுமே வேலை என்பதை போல் இருந்தான்.அவளும் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தாள்.\n” என்றான் மீண்டும் அழுத்தமாய்.\n“சக்தி பிரியதர்ஷினி ” என்றாள்.\n“பேருல இருக்குற சக்தி…மனசுல இல்ல போல..\n“அப்படி எல்லாம் இல்லை..” என்றாள் வெடுக்கென்று.\n“பொண்ணுங்க எந்த விஷயத்துக்கும் கலங்கி நிக்க கூடாது.எந்த நிலைமையிலும் தைரியத்தை கைவிடவே கூடாது. எப்பவும் நாலு பேரு உதவிக்கு வருவாங்கன்னு நினைச்சுட்டே இருக்கக் கூடாது..\n“அதான் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தேனே..\n“அதுக்காக தைரியமே இல்லைன்னு அர்த்தமில்லை. எதிர்பாராத ஒரு நிகழ்வு கொடுத்த பதட்டம் அவ்வளவு தான்.எனக்கு போலீசுன்னா தான் பயம். ரௌடிகளைப் பார்த்து எல்லாம் பயமில்லை..\n‘போலீசை விட ரௌடிங்க பெஸ்ட்…அப்படித்தான.. என்ன ஒரு உயர்ந்த எண்ணம்.. என்ன ஒரு உயர்ந்த எண்ணம்..” என்றவன் அதற்கு மேல அவளிடம் பேச்சைத் தொடரவில்லை.\n” என்று எண்ணியவள், அவனை ஓரக்கண்ணால் பார்க்க, அவனோ சாலையில் மட்டுமே பார்வையைப் பதித்திருந்தான்.\n“ஆளு செம்மையா தான் இருக்கான். ஆனா பயங்கர டெரரா இருப்பான் போலவே..” என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டு வந்தாள் சக்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-08T20:36:47Z", "digest": "sha1:G7O27EJ5JSXIYMYBYMYJOTYEL2YBJDFS", "length": 10013, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருளவாடி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 605755\nஅருளவாடி ஊராட்சி (605755) (Arulavadi Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகையூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொ���ை 1434 ஆகும். இவர்களில் பெண்கள் 687 பேரும் ஆண்கள் 747 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 45\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"முகையூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2019, 04:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/02/gst-collection-fell-down-1st-time-this-fiscal-2019-20-015073.html", "date_download": "2021-05-08T19:41:37Z", "digest": "sha1:4U4ERZUOELRILHZRJGQVULKI7TY6Z3HU", "length": 29476, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.99,939 கோடி - சரிவுக்குக் காரணம் என்ன? | GST Collection fell down 1st time this fiscal 2019-20 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.99,939 கோடி - சரிவுக்குக் காரணம் என்ன\nஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.99,939 கோடி - சரிவுக்குக் காரணம் என்ன\nஅமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago 80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..\n5 hrs ago மருந்து விற்பனை மிகப்பெரிய அளவி���் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..\n8 hrs ago புதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..\n கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்து.. 2dg எப்படி வேலை செய்கிறது\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: finance ministry gst நிதியமைச்சகம் ஜிஎஸ்டி நிர்மலா சீதாராமன்\nடெல்லி: ஜிஎஸ்டி வரி வசூலில் தொடர்ந்து மூன்று மாதங்களாக 1 லட்சம் கோடியை தாண்டி ஹாட்ரிக் அடித்ததற்கு மாறாக தற்போது யூ-டர்ன் அடித்து ஜூன் மாதத்தில் வசூல் இலக்கானது 99 ஆயிரத்து 939 கோடி மட்டுமே வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சம் அறிவித்துள்ளது.\nமார்ச் மாதம் முதல் நடப்பு நிதியாண்டில் கடந்த மே மாதம் வரையிலும் 1 லட்சம் கோடியைத் தாண்டி வசூலானாலும் வரும் 5ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கம் பட்ஜெட் எதிர்பார்ப்பினால் கடந்த ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் சரிவடைந்துள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகடந்த 2018-19ஆம் ஆண்டின் மே மாத ஜிஎஸ்டி வரி வசூலைக் காட்டிலும் நடப்பு மே மாத வசூலானது சுமார் 6 சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூலைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டின் ஜூன் மாத வசூலானது சுமார் 4.5 சதவிகிதம் குறைந்துவிட்டது. வரவிருக்கும் முழு பட்ஜெட்டை எதிர்நோக்கியே பெரும்பாலான தொழில் துறையினர் அடக்கி வாசிப்பதாக தெரிகிறது.\nVijay Mallya Extradition: இந்தியாவிடமிருந்து தப்பிக்க 4 ஸ்பெஷல் வழி வைத்திருக்கும் விஜய் மல்லையா\nஇனி ஒரே வரிமுறை தான்\nகடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜூஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. வாட் வரி முதல் நுழைவு வரி என சுமார் 30க்கும் மேற்பட்ட வரி முறைகளை ஒழித���துவிட்டு அதற்கு மாற்றாக ஒரே நாடு ஒரே வரி முறை என்ற புதிய முழக்கத்தோடு சில குறிப்பிட்ட மாநிலங்களைத் தவிர நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.\nவசூல் இலக்கு ரூ.1 லட்சம் கோடி\nஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட போது ஒவ்வொரு மாதமும் நிச்சயம் 1 லட்சம் கோடி வரி வசூல் இருக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், தொடக்கத்தில் சிற்சில தொழில்நுட்பக் குறைபாடுகள் மற்றம் சிக்கல் இருந்தாலும், பின்னர் அவை உடனடியாக சரி செய்யப்பட்டாலும் தொழில் துறையினரும் வர்த்தகர்களும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் சுனக்கம் காட்டி வந்தனர்.\nதொழில் துறையினரின் தயக்கத்தாலும், பெரும்பாலான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் அதிகமாக இருந்த காரணத்தினாலும் மாதாந்திர வரி வசூல் சுமார் 90 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது. தொழில் துறையினரின் சிரமங்களை புரிந்து கொண்ட ஜிஎஸ்டி ஆணையமும் மாதாந்திர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைத்தது.\nஅதே போல் கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும் நடப்பு 2019-20ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் 1 லட்சம் கோடியை தாண்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டில் சொன்னது போலவே கடந்த மார்ச் மாதத்திய ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்தது.\nரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nஜிஎஸ்டி வரி வசூல் கடந்த மார்ச் மாதத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 577 கோடியை தொட்டு கடந்த நிதியாண்டில் நான்காவது முறையாக 1 லட்சம் என்ற இலக்கை தாண்டி சாதனை படைத்தது. அதே போல் நடப்பு 2019-20ஆம் நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்திலும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 865 கோடி வசூலாக சாதனை படைத்தது. ஏப்ரல் மாதத்தில் லோக்சபா தேர்தல் நிதிமுறை நடைமுறையில் இருந்த போதிலும் அதைப் பற்றி கவலைப்படாமல் 1 லட்சம் கோடி என்ற இலக்கை எட்டி சாதனை படைத்தது.\nலோக்சபா தேர்தல் உச்சகட்டத்தை எட்டிய மே மாத ஜிஎஸ்டி வரி வசூலும் 1 லட்சத்து 289 கோடியை தொட்டு சாதனை படைத்தது. இதன் மூலம் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் வரி வசூல் தொடர்ந்து 3 மாதங்கள் 1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்தது. கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் ஏப்ரல் (ரூ.1,03,459), அக்டோபர் (ரூ.1,00,710), ஜனவரி(���ூ.1,02,503) மற்றும் மார்ச் (ரூ.1,06,577) என நான்கு மாதங்கள் மட்டுமே ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.\nஜூன் மாத வசூல் சரிவு\nலோக்சபா தேர்தல் நடைபெற்ற மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்ததால், கடந்த ஜூன் மாதமும் நிச்சயம் வரி வசூல் நிச்சயம் 1 லட்சம் கோடியை தாண்டிவிடும் என்று மத்திய நிதியமைச்சகம் எதிர்பார்த்தது. ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக ஜிஎஸ்டி வரி ரூ.99 ஆயிரத்து 939 கோடி மட்டுமே வசூலானது.\nமத்திய நிதியமைச்சகம் இடைக்கால பட்ஜெட்டில் நிர்ணயித்த இலக்கை தொடாமல் ஜிஎஸ்டி வரி வசூல் முதல் முறையாக ஏமாற்றியதால், வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டிலும் இதன் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ஜிஎஸ்டி வசூல் இலக்கும் திட்டமும் மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nகடந்த 2018-19ஆம் ஆண்டின் மே மாத ஜிஎஸ்டி வரி வசூலைக் காட்டிலும் நடப்பு மே மாத வசூலானது சுமார் 6 சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூலைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டின் ஜூன் மாத வசூலானது சுமார் 4.5 சதவிகிதம் குறைந்துவிட்டது. வரவிருக்கும் முழு பட்ஜெட்டை எதிர்நோக்கியே பெரும்பாலான தொழில் துறையினர் அடக்கி வாசிப்பதாக தெரிகிறது.\nஒருங்கிணைந்த வரி வசூல் அமோகம்\nஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூலில் மாநில வரி வருவாயாக (SGST) 25 ஆயிரத்து 343 கோடி ரூபாயும், மத்திய அரசின் (CGST) பங்காக 18 ஆயிரத்து 366 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த வரி வசூலாக(IGST) 47 ஆயிரத்து 772 கோடி ரூபாயும் (இறக்குமதிக்கான வரியான ரூ.21,980 கோடி உள்பட) வசூலானதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுழு லாக்டவுன்: மக்களை மீண்டும் அச்சுறுத்தும் வேலைவாய்ப்பு இழப்பு.. என்ன நடக்கப்போகிறது..\nஅதிக வட்டி கொடுக்கும் 10 வங்கிகள்.. லிஸ்டில் உங்க வங்கியும் இருக்கா பாருங்க..\nடபுள் மடங்கு லாபம் தரும் திட்டங்கள்.. அதுவும் அரசின் திட்டங்கள்.. இது போதுமே..\nபணத்தை வித்டிரா பண்ணுங்க.. பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு திடீர் உத்தரவு.. கெய்ர்ன் எனர்ஜி காரணமா..\nகொரோனா 2வது அலை நாட்டின் பொ��ுளாதாரத்தை பாதிக்கும்: மத்திய நிதியமைச்சகம்\nஇனி Remdesivir மருந்து விலை குறையும்.. மத்திய அரசு சுங்க வரியை நீக்கியது..\nஇந்திய வங்கி மீதான நம்பிக்கையை இழக்கும் மக்கள்.. அடுத்தடுத்து வங்கிகளுக்குப் பிரச்சனை..\nஇந்தியாவில் 100% வருமான வரி விலக்கு.. அபுதாபி நிறுவனத்திற்கு ஜாக்பாட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1148:------q----&catid=36&Itemid=239", "date_download": "2021-05-08T18:53:55Z", "digest": "sha1:4SU7OXS3OQPAYATRGSDZUDJLCKRIEXKM", "length": 39038, "nlines": 75, "source_domain": "tamilcircle.net", "title": "சத்தீஸ்கர்: 'நீ எங்களோடு இல்லையென்றால் நீ தீவிரவாதியோடு இருக்கிறாய்!\" அரசு பயங்கரவாதம் விடுக்கும் எச்சரிக்கை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசத்தீஸ்கர்: 'நீ எங்களோடு இல்லையென்றால் நீ தீவிரவாதியோடு இருக்கிறாய்\" அரசு பயங்கரவாதம் விடுக்கும் எச்சரிக்கை\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2007\nவெளியிடப்பட்டது: 03 மே 2008\n\"நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள்... இந்தியா ஒரு போலீசு அரசாக மாறப் போகிறது. நிலவுவதை யார் ஏற்க மறுக்கிறார்களோ, அவர்கள் தீவிரவாதிகளாக அழைக்கப்படுவார்கள். இசுலாமிய தீவிரவாதிகள் இசுலாமியராக இருந்தாக வேண்டும். எனவே, நம் அனைவரையும் குறிக்க அது போதாது. அவர்களுக்கு பெரிய வலை தேவைப்படுகிறது. எனவே, தெளிவின்றி வரையறுப்பதும், வரையறுக்காமலே விடுவதும் ஒரு சரியான உத்திதான்.\nஏனெனில், நாம் அனைவரும் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என அழைக்கப்படவும், மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் என்றால் யாரென்று தெரியாத அல்லது கவலைப்படாத நபர்களால் நமது கதை முடித்து வைக்கப்படுவதுமான காலம் வெகு தொலைவில் இல்லை.''\nகடந்த பிப்ரவரி மாதம் \"தெஹல்கா' வார ஏட்டுக்கு அளித்த பேட்டியொன்றில், நந்திகிராம மக்கள் போராட்டத்தை நக்சல்பாரிகள்தான் தூண்டிவிட்டதாக மேற்கு வங்க அரசு பிலாக்கணம் பாடி வந்ததை அம்பலப்படுத்திப் பேசும் ப��ழுது, மேற்குறிப்பிட்ட கருத்தை எழுத்தாளர் அருந்ததிராய் குறிப்பிட்டார். மே மாதம் 14ஆம் தேதி சத்தீஸ்கரில் மனித உரிமைப் போராளி, மருத்துவர் பினாயக் சென்னை கைது செய்து சிறையிலடைத்தன் மூலமாக அம்மாநில அரசு இக்கருத்து மிகையல்ல என்பதை நிரூபித்திருக்கிறது.\nசட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 2004 மற்றும் தடா, பொடாவையெல்லாம் விஞ்சக் கூடிய கருப்புச் சட்டமான \"\"சத்தீஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் 2005'' ஆகியவற்றின் கீழ் பினாயக் சென் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் என்ன அவர் மாவோயிஸ்டுகளோடு தொடர்பு உடையவர் என்பது சத்தீஸ்கர் போலீசு வைக்கும் குற்றச்சாட்டு.\nஅந்தப் போலி குற்றச்சாட்டின் யோக்கியதையைப் பார்க்கும் முன்னால், பினாயக் சென் யாரென்பதை முழுமையாகப் புரிந்து கொள்வது அவசியம். பினாயக் சென் சத்தீஸ்கரில் மக்களின் மதிப்பைப் பெற்ற ஒரு குழந்தை நல மருத்துவராவார். ஒரு மருத்துவர் என்ற முறையில் அவர் அம்மாநிலத்தின் ஏழை, எளிய மக்களுக்கு கணக்கற்ற சேவைகள் புரிந்துள்ளார். சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா எனும் முற்போக்கு ஜனநாயக அமைப்பினால் வறிய மக்களுக்காக நடத்தப்படும் சங்கர் குகா நியோகி மருத்துவமனையை உருவாக்குவதிலிருந்து, அதனை தொடர்ந்து நடத்துவதிலும் உறுதுணையாக இருந்தார். சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய, பழங்குடியினர் பகுதிகளில் ஜன ஸ்வஸ்த்யா சஹ்யோக் (மக்கள் ஆரோக்கிய உதவி) எனும் குறைந்த செலவிலான, சமூக மருத்துவ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முன்னணியாகப் பணிபுரிந்தார். தம்தாரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்கான வாராந்திர மருத்துவமனையிலும் அவர் பணிபுரிந்து வந்தார். மேலும் அவர், மக்கள் மருத்துவம் குறித்து ஆய்வு அறிக்கைகளும், நூல்களும், பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளும் எழுதியும் வந்தார். வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியின் வாழ்நாள் மருத்துவ சேவைக்கான பால் ஹாரிசன் விருதையும் பெற்றுள்ளார்.\nபினாயக் சென், குடிமை உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (பி.யூ.சி.எல்) எனும் மனித உரிமை அமைப்பின் சத்தீஸ்கர் மாநில செயலாளராகவும் அவ்வமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார். போலீசு கொட்டடிச் சாவுகள், போலி மோதல்கள், பட்டினிச் சாவுகள் முதலான எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மை அறியும் குழுக்களில் முன்னணியாக நின்று செயல்பட்டார். குறிப்பாக, கடந்த ஜூன் 2005 முதல் சத்தீஸ்கர் மாநில அரசும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளும், போலீசு மற்றும் மத்திய ரிசர்வ் படையும் இணைந்து நக்சல்பாரிகளை ஒடுக்குவது என்ற முகாந்திரத்தில் \"சல்வா ஜூடும்' (அமைதி இயக்கம்) என்ற பெயரில் தனது மாநில மக்களின் மீது நடத்தி வரும் உள்நாட்டுப் போரின் வரலாறு காணாத அரசு பயங்கரவாதத்தை, பித்தலாட்டங்களை உறுதியோடு அம்பலப்படுத்தி வந்தார். அனைத்துலக மற்றும் உள்நாட்டு ஊடகங்களில் இது பற்றி தொடர்ச்சியாக எழுதியும், பேசியும் வந்தார்.\nகடந்த இரண்டாண்டுகளில் மட்டும் சத்தீஸ்கரில் ஆதாரபூர்வமாக 155 போலி மோதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதிகாரபூர்வ தகவல்களின்படியே 400க்கும் மேற்பட்டோர் சல்வா ஜூடுமால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று சந்தோஷ்பூரில் மாவோயிஸ்டுகள் என்ற பெயரில், 12 பழங்குடியினர் \"சல்வா ஜூடும்', மற்றும் நாகா பட்டாலியனால் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். பினாயக் சென் முதலான தலைவர்கள் இதனை அம்பலப்படுத்தி போராடத் துவங்கிய பின்னர், புதைக்கப்பட்ட பிணங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்கள் மாவோயிஸ்டுகள் அல்ல என்பதும் அம்பலமாகியது. ஒரு சல்வா ஜூடும் உறுப்பினரது ஒப்புதல் வீடியோ ஆதாரம் கிடைத்த பின்னரும், சல்வா ஜூடும் சீருடையணிந்து கொண்டு மாவோயிஸ்டுகளே இக்கொலையை செய்திருக்கலாம் என வெட்கமின்றிச் சொன்னது போலீசு. இப்படித் தொடர்ச்சியாக தனது பயங்கரவாதம் அம்பலப்படுத்தப்படுவதை அரசு பொறுக்க முடியாததன் விளைவாகவே தற்பொழுது சென் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபினாயக் சென் கைது செய்யப்பட்டதற்காக அரசு சொல்லும் காரணமும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள \"ஆதாரங்களுக்கும்' சத்தீஸ்கர் மாநில அரசு மற்றும் போலீசின் திமிருக்கு சிறந்த அடையாளங்களாகும். மாவோயிஸ்ட் தலைவரான நாராயண் சன்யாலை 30 முறை சிறையில் பினாயக் சென் சென்று சந்தித்தாராம். பத்திரிகையாளர் பிரஃபுல் பித்வாய் சொல்வது போல, \"\"இது அடிமுட்டாள்தனமான வாதம். அதிகாரிகளுடைய அனுமதி பெற்று, அவர்களது முன்னிலையில்தான், சென் சன்யாலை சந்தித்துள்ளார். ஒரு மனித உரிமை செயல்வீரர் என்ற முறையில் கைதிகளைச் சந்தித்து, அவர்களுடைய அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவது என்பது சட்டத்திற்குட்பட்ட அவரது நியாயமான கடமையே. அவர் 30 முறை சந்தித்தாரா, 100 முறை சந்தித்தாரா என்பதெல்லாம் அர்த்தமற்றவை.''\nசில அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு துண்டுப் பிரசுரங்கள், போலி மோதல்கள் குறித்த தகவல் அறிக்கைகள், செய்தித் துணுக்குகள், மனித உரிமை சித்திரவதைக்கு ஆட்பட்டோரின் கடிதங்கள் முதலான \"அபாயமான' ஆதாரங்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இவை எந்தவொரு மனித உரிமை செயல்வீரரது வீட்டிலும் இருக்கக் கூடிய \"ஆதாரங்கள்' தான். இணையத்திலும், பத்திரிகைகளிலும் வெளிப்படையாக கிடைக்கக் கூடிய ஆதாரங்கள்தான். இதற்கெல்லாம் ஒருவரை கைது செய்ய வேண்டுமென்றால், ஒட்டுமொத்த உளவுத்துறை போலீசுதான் முதலில் உள்ளே போக வேண்டும். அவர்கள்தான் ஒன்று விடாமல் இத்தகைய \"ஆதாரங்களை' சேர்த்து வைத்திருக்கிறார்கள்.\nமேலும், மதன் என்ற மாவோயிஸ்ட் தலைவர், சென்னிற்கு எழுதியுள்ள கடிதத்தைத்தான் முக்கிய ஆதாரமாக போலீசு குறிப்பிடுகிறது. அக்கடிதத்தில் ராய்ப்பூர் சிறையில் கைதிகளின் மோசமான நிலை குறித்து எழுதியுள்ள மதன், அவர்களுடைய நிலையை மேம்படுத்த உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்கடிதத்தின் துவக்கத்தில் \"அன்பிற்குரிய பினாயக் சென் அவர்களுக்கு' என அவர் விளித்துள்ளார். இவ்வாறு விளிப்பது மாவோயிஸ்டுகளுக்கும், பினாயக் சென்னிற்குமான தொடர்பைக் காட்டுகிறதாம் சிறைக் கைதிகளின் நிலை குறித்து மனித உரிமை அமைப்புத் தலைவருக்கு எழுதாமல், ஜெயில் சூப்பிரெண்டெண்டுக்கா எழுத முடியும் சிறைக் கைதிகளின் நிலை குறித்து மனித உரிமை அமைப்புத் தலைவருக்கு எழுதாமல், ஜெயில் சூப்பிரெண்டெண்டுக்கா எழுத முடியும் இது மடத்தனமல்ல; வெளிப்படையான திமிர் இது மடத்தனமல்ல; வெளிப்படையான திமிர் ஒன்று, நீ இந்த கொடுங்கோன்மை அரசை ஆதரிக்க வேண்டும்; அப்படி இல்லையென்றால், நீ தீவிரவாதிகளைத்தான் ஆதரிக்கிறாய் என்ற புஷ்ஷின் சித்தாந்தம்தான் சத்தீஸ்கர் அரசு நமக்கு புரிய வைக்க விரும்பும் செய்தி.\nசென் கைதுக்கு எதிராக வட மாநிலங்களிலும், சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் மனித உரிமை அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும் கடந்த மே மாதம் முதல் தீவிரமாகப் போராடி வருகின்றன. இப்போராட்டத்தை மு��்னின்று நடத்திய பி.யூ.சி.எல்.இன் சத்தீஸ்கர் மாநில தலைவர் ராஜேந்திர சைல்ஐ வேறு ஒரு மொன்னை வழக்கை முன்வைத்து கைது செய்து சிறையிலடைத்தது போலீசு. பினாயக் சென் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் என்ற காரணத்திற்காக மருத்துவர் இலினாவையும் கைது செய்யப் போவதாக அச்சுறுத்தியது. இந்த அடக்குமுறைகளை மீறியும் மனித உரிமை அமைப்புகள் தலைமையில் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் முன்னாள் நீதிபதி ராஜேந்திர சச்சார், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அருந்ததி ராய் முதலானோர் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி, பத்திரிக்கைகளின் மூலம் பரவலாக இச்செய்தியை வெளிக் கொணர்ந்தனர்.\nபத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அருந்ததி ராய், \"\"மருத்துவர் சென்னிற்கு என்ன நேர்ந்ததோ, அதுதான் சத்தீஸ்கர் மக்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கிறது. சத்தீஸ்கர் மக்கள் எவராலும் செவிமடுக்கப்படாதவர்கள்; குரல்களற்றவர்கள்; இவையனைத்தும், சல்வா ஜூடுமின் உருவாக்கத்திலிருந்தே துவங்குகின்றன. காங்கிரசும், பா.ஜ.க.வும் ஓரணியாக நின்று வேலைவாய்ப்பற்றவர்களை சிறப்பு போலீசு அதிகாரிகளாக்கி, ஒரு கூலிப் படையை ஏற்படுத்தியுள்ளன. இது ஒரு அபாயகரமான போக்கு. இது சமூகம் முழுவதும் ஆயுதபாணியா வதில் போய் முடியும்'' என்றார்.\nஆம், சல்வா ஜூடுமின் உருவாக்கத்திலிருந்து தான் இப்போர் துவங்குகிறது. 1990இல் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக என தனி மாநிலமாக, சத்தீஸ்கர் மாநிலம் இந்தியாவின் மத்தியப் பகுதியில் உருவாக்கப்பட்டது. 1947இலிருந்தே எவ்வித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறாத, ஓட்டுக் கட்சிகளுக்கு \"பிரயோசனமில்லாத' பழங்குடியினர் வாழும், அரசின் கரம் தீண்டாத தண்டகாரண்யாவில் பஸ்தார், காத்சிரோலி முதலான பகுதிகளில் மாவோயிஸ்டுகள் 1993 முதலே கொரில்லாக் குழுக்களை கட்டி வருகின்றனர். 1995இல் பெரும்பான்மைப் பகுதிகளில் தமது சங்கங்களைக் கட்டி, கிராமப் பஞ்சாயத்துகளுக்கு முடிவு கொண்டு வந்தனர். 2000இல் மக்கள் விடுதலைப் படையையும் கட்டி, தண்டகாரண்யா பகுதியை கொரில்லா மண்டலமாகவும், எதிர்கால விடுதலைப் பிரதேசமாகவும் அறிவித்தனர்.\nஜூன் 2005இல் மாவோயிஸ்டுகளுக்கெதிராக பழங்குடியினர் தன்னெழுச்சியாக அணிதிரண்டு \"சல்வா ஜூடும்' படையை உருவாக்கியதாக அரசு இன்று வரை கதையளக்கிறது. மகேந்திர கர்மா எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த, எதிர்கட்சி காங்கிரசு எம்.எல்.ஏவின் தலைமையில் பா.ஜ.க. அரசும், போலீசு துறையும் இணைந்து மக்கள் இயக்கம் என்ற பெயரில் இச்சதித் திட்டத்தை தீட்டி அரங்கேற்றின. மகேந்திர கர்மா எனும் இந்த அயோக்கியன் மீது 1998லேயே பழங்குடியினரை ஏமாற்றி நில மோசடி செய்ததாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், இன்று வரை அவ்வழக்கில் வேறு எவ்வித முன்னேற்றமுமில்லை.\nகடந்த ஓராண்டிற்கும் மேலாக பலவந்தமாக பழங்குடியினரை மிரட்டி உருவாக்கப்பட்டது சல்வா ஜூடும். ஒன்று, சல்வா ஜூடுமில் சேர வேண்டும்; இல்லையென்றால் சுட்டுக் கொல்லப்படுவார்கள்; ஊரே தீ வைத்துக் கொளுத்தப்படும்; பெண்கள் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவார்கள். ஒவ்வொரு பழங்குடியினர் கிராமத்திற்கும் செல்வது, சல்வா ஜூடும் கூட்டங்களை நாகா பட்டாலியன் சூழ நடத்துவது, எவரெல்லாம் கலந்து கொள்ளவில்லையோ, எவரெல்லாம் ஏற்க மறுக்கிறார்களோ அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது, வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டு வருபவர்களை கிராமங்களை விட்டு விரட்டி, தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் கொண்டு அடைப்பது என ஒரு நடைமுறையாகவே நிகழ்த்தப்பட்டிருப்பதை சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில மனித உரிமை அமைப்புகளின் உண்மை அறியும் குழுக்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.\nஇதன் மூலம் காடுகளில் உள்ள மாவோயிஸ்டுகள் சார்ந்திருக்க மக்களே இல்லாத நிலையில், வேறு வழியின்றி சரணடைய வேண்டும் அல்லது சாக வேண்டும் என்பதுதான் தனது திட்டமாக சல்வா ஜூடும் அறிவித்திருக்கிறது. இதன் விளைவாக இன்று 50,000க்கும் மேற்பட்ட மக்கள் தமது கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இம்முறையில் 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் காலி செய்யப்பட்டிருக்கின்றன. 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. வயல்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கில் மக்கள் ஆந்திராவிற்கு தப்பியோடியுள்ளனர். முகாம்களில் தார்பாய் விரிப்புகளில் உணவின்றி, வாழ வழியின்றி கிடக்கின்றனர். 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்ட பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிட்லரின் நாஜி படைகள் ருஷ்ய கிராமங்களில் இரண்டாம் உலகப் போரின் பொழுது நிகழ்த்திய போர்க்குற்றங்களை விட மிகப் பயங்கரமான முறையில் இவை நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.\nஅயான் வெல்ஷ் முதல் ஆந்திர மனித உரிமை செயல்வீரர் பாலகோபால் வரையிலான மனித உரிமை ஆர்வலர்களும், அனைத்துலக மற்றும் உள்நாட்டுப் பத்திரிக்கைகளும் குறிப்பிடுவது போல, மாவோயிஸ்டுகள் கொன்ற நபர்களின் எண்ணிக்கைதான் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சல்வா ஜூடுமின் கொலைப் பட்டியல் இதுவரை யாருக்கும் தெளிவாகத் தெரியாது.\nதற்பொழுது நந்தினி சுந்தர் முதலான ஜனநாயக சக்திகள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையொட்டி, உச்சநீதி மன்றம் சத்தீஸ்கர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. பினாயக் சென்னை கைது செய்தது குறித்து உள்துறை அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளது. திட்டக் கமிசன், பஞ்சாயத் அமைச்சகம் முதலானவை சல்வா ஜூடுமுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரியுள்ளன. ஆனால், மேற்புறத்தில் இது போன்ற சில நாடகங்களை அரசு நிகழ்த்தினாலும், அதனுடைய திட்டத்தில் உறுதியாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில், பழங்குடியினரை கிராமங்களிலிருந்து அப்புறப்படுத்தி விரட்டியடிப்பது என்ற திட்டத்தின் பிரதான நோக்கம் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது மாத்திரமல்ல; மாறாக முதலாளித்துவப் பத்திரிக்கையான பிசினஸ் வேர்ல்டு (ஆகஸ்ட் 2006) சொல்வது போல, தாது வளம்மிக்க சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா மாநிலங்களை டாடா, எஸ்ஸார், மித்தல், வேதாந்தா (ஸ்டெர்லைட்), ஜிந்தால், பாஸ்கோ, அம்பானி முதலான முதலாளிகளுக்கு வேட்டைக் காடாக திறந்து விடுவதே பிரதான நோக்கமாகும். அமெரிக்க \"\"நியூயார்க் டைம்ஸ்'' நாளேடு சொல்கிறபடி, தாது அகழ்வில் 1.8 பில்லியன் டாலர் முதலீட்டிற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. அதன் விதிகள் விவரங்கள் யாருக்கும் தெரியாது. கிராமப் பஞ்சாயத்துக்கள் கூட்டப்பட்டு துப்பாக்கி முனையில் பன்னாட்டுதரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு நிலக் கையகப்படுத்தல்களுக்கான, பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உரிமம் ப���றுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் \"டவுன் டு எர்த்' போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.\nசல்வா ஜூடுமின் கிராமப்புற சூறையாடல்களையும், கிராமங்களை காலி செய்வதையும், நியாயப்படுத்த, \"\"நோயின் மூலத்தை வெட்டியெறியாத வரை, நோய் இருக்கவே செய்யும். அம்மூலம் கிராம மக்கள்தான்'' என மகேந்திர கர்மா கூறுவதாக \"\"நியூயார்க் டைம்ஸ்'' குறிப்பிட்டுள்ளது.\nமாவோயிஸ்டுகளை மட்டும் நோய் என கர்மா குறிப்பிடவில்லை. பழங்குடியினரின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை, தமது காடுகளையும், நிலங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்ற அவர்களை உந்தித் தள்ளும் இயல்பான நாட்டுப் பற்றையும், மக்கள் சமூகப் பற்றையும் சேர்த்துதான், பன்னாட்டு நிறுவனக் கழுகுகள் சத்தீஸ்கரை சூறையாடுவதைத் தடுக்கும் நோய் எனக் குறிப்பிடுகிறான்.\nகிழக்கிந்தியக் கம்பெனியை விட ஒரு கொடூர கொள்ளைக் கூட்டத்தின் வெறியில் ஒரு மாநிலமே பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் சத்தீஸ்கர் மாநில \"\"துரை''தான் மகேந்திர கர்மா. போர் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. கலிங்கா நகர், சந்தோஷ்பூர், சிங்கூர், நந்திகிராம் என பிணங்களின் மீதேறி நாடெங்கும் பரவுகிறது. ரத்தம் ஆறாக ஓடுகிறது. இனி ஒளிந்து கொள்ள இடமில்லை. நடுநிலைமை வகிக்க வாய்ப்பில்லை. மூலதனத்தின் தீராத, ஈவிரக்கமற்ற நோயின் மூலமான இந்த அரசியல் அமைப்பின் வேரை நாம் வெட்டியெறியாத வரை, இந்த இரத்த ஆறு நிற்கப் போவதில்லை.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-05-08T18:37:14Z", "digest": "sha1:IJVYEHKZLTQPYZOJCTXEAMCBVU3LCNNM", "length": 14669, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "கொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னணி |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nகொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னணி\nகோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காலத்திலும் ���ெரிய சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையிலும், உதவிதேவைப்படும் நாடுகளுக்கு இந்தியா உதவி அளித்திருப்பது குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று மகிழ்ச்சி தெரிவித்தார்.\nசென்னையில் நடந்த உலக விவகாரங்களுக்கான இந்தியகவுன்சிலின் (ICWA) 19வது நிர்வாகக்குழு கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றினார். அதன் தலைவர் என்ற வகையில் தொடக்க உரையாற்றியவர், பெருந்தொற்றை சமாளிக்க உலக அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது . “தடுப்புமருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியிலும் நாம் முன்னணியில் இருக்கிறோம், சீக்கிரம் நல்லசெய்தி கிடைக்கும்”.\nஇந்தியாவின் சாமானியமக்களின் வாழ்க்கையில் சர்வதேச உறவுகள் மற்றும் வெளிநாட்டுக் கொள்கை எந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது என்பது, இந்த பெருந்தொற்று காலத்தில் பலமாக தெரிய வந்திருக்கிறது\nவெளிநாடுகளில் வாழ்ந்த மற்றும் வேலைபார்த்து வந்த இந்தியர்களை தாயகத்துக்கு அழைத்து வருவதற்கான வந்தேபாரத் திட்டம் பற்றி நாயுடு குறிப்பிட்டார். அந்தப் பெரும் பணிகளை திறமையாகக் கையாண்ட துறையினர் மற்றும் ஏஜென்சிகளுக்கு அவர் பாராட்டுதெரிவித்தார்.\nஇதுபோன்ற மக்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகளை ஐ.சி.டபிள்யூ.ஏ. அமைப்பு அதிகமாக மேற்கொண்டு, இது வரையில் சேவைகள் கிடைக்காத மக்களை சென்றடைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nஏறத்தாழ எந்த நாடுமே கோவிட்-19 பாதிப்பில் தப்பவில்லை என்று கூறியவர், சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களை வெவ்வேறுவகைகளில் அது பாதித்துள்ளது என்று குறிப்பிட்டார். நாடுகளில் உள்ள மிகச்சிறந்த மற்றும் மிக மோசமான விஷயங்களை வெளிக்கொண்டு வருவதாக இந்தப் பெருந்தொற்று காலம் அமைந்துவிட்டது என்றார் அவர். “பெரும்பாலானவர்கள் கூட்டு ஒத்துழைப்பு எண்ணத்தை வெளிப்படுத்திய நிலையில், சிலர் குறுகிய மனப் பான்மை காரணமாக பின்வாங்கி விட்டனர்” என்று அவர் தெரிவித்தார்.\nபெருந்தொற்று காரணமாக பிராந்திய மற்றும் உலகளவில் ஏற்பட்டதாக்கம் குறித்த, சர்வதேச உறவுகளில் ஏற்பட்ட பின்விளைவுகள் குறித்த ஆய்வில் இந்தக்கவுன்சில் கவனம் செலுத்துவதாக கூறியவர், “கடந்த எட்டுமாதங்களில் ஏற்பட்ட, நினைவில் கொள்ள வேண்டிய இந்த மாற்றங்கள் கவுன்சிலின் ���ராய்ச்சி பணிக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது” என்று கூறினார்.\nபெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் வசதிகளை இந்தஅமைப்பு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, 50 ஆன்லைன் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார். தேசிய மற்றும் சர்வதேசளவிலான கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்தியது, வெளிநாட்டு அமைப்புகளுடன் கலந்தாடல் கூட்டங்கள் நடத்தியது, பிராந்திய மற்றும் உலகளவிலான கூட்டங்களில் பங்கேற்றது, இந்தியாவுக்கும் உலக அளவிலான பங்களிப்பாளர்களுக்கும் இடையில் மெய்நிகர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஆகியவற்றை குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள வெளிநாட்டு விவகாரங்களுக்கான முக்கியமான சிந்தனை மன்றங்களில் ஒன்றாக தன்னுடைய இடத்தை ஐ.சி.டபிள்யூ.ஏ. பலப்படுத்திக் கொள்ள இது உதவியதாக அவர் குறிப்பிட்டார்.\nகடந்த ஆண்டு ஆப்பிரிக்கா குறித்த தேசிய ஆலோசனைகளின்போது தாம் கூறிய பரிந்துரைகளின்படி, ஆப்பிரிக்க நாடுகளைச்சேர்ந்த கொள்கை உருவாக்குநர்கள் மற்றும் அறிஞர்களுடன் காணொலி மூலம் 2 நாள் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்தது குறித்து அவர் திருப்திதெரிவித்தார்.\nதனது செயல்பாடுகள் மூலம் நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக ஐ.சி.டபிள்யூ.ஏ.-வுக்கு பாராட்டு தெரிவித்தவர், கவுன்சிலுக்கு வழிகாட்டுதல்கள் அளித்தமைக்காக வெளியுறவு அமைச்சகத்துக்கும் பாராட்டு தெரிவித்தார்.\nவேளாண்மை துறை முக்கியமானது மட்டுமின்றி, புனிதமானதாகவும்\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nஹஜ் புனிதப்பயணம் புதிய நடைமுறை\nஇந்தியாவின் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை இதரநாடுகள்…\nமாணவா்களின் அனைத்துவிதமான வளா்ச்சிக் ...\nதன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்\nகல்விக்குச் சமமாக உடற்கல்வியை மேம்பட� ...\nஅரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொ� ...\nசில எம்.பி.க்களின் நடத்தை என்னை மிகவும் ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kolhi-vs-smith-whos-the-best-batsman-interesting-poll-by-david-warner--news-263527", "date_download": "2021-05-08T19:46:05Z", "digest": "sha1:ML7GWLFZPKYATH4WCWMBD4XZVMGIVWAO", "length": 12116, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "kolhi vs Smith Whos the Best Batsman Interesting poll by David Warner - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Sports » கோலி Vs ஸ்மித் யார் சிறந்த பேட்ஸ் மேன் டேவிட் வார்னரின் சுவாரசியமான கருத்துக் கணிப்பு\nகோலி Vs ஸ்மித் யார் சிறந்த பேட்ஸ் மேன் டேவிட் வார்னரின் சுவாரசியமான கருத்துக் கணிப்பு\nஇந்திய டுடே நடத்திய ஒரு நேர்காணலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சமகாலத்தில் யார் சிறந்த பேட்ஸ் மேன் என்ற கேள்விக்கு சுவாரசியமான ஒரு பதிலை வழங்கி அசத்தி இருக்கிறார். இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக இருக்கும் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் இமாலய வெற்றிபெறும் ஆற்றல் கொண்டவர். அதேபோல ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் ஒரு கலக்கு கலக்கிவிடும் திறமைக் கொண்டவர். இந்நிலையில் இருவரில் யார் சிறந்த பேட்ஸ் மேன் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் அடிக்கடி விவாதத்தைக் கிளப்புவது வழக்கம். அப்படி வார்னரிடம் எழுப்பப் பட்ட கேள்விக்கு அவர் ஒரு அசத்தலான பதிலை வழங்கியிருக்கிறார்.\n“எங்களை பொறுத்த மட்டில் போட்டி என்பது ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும். அதனால் பவுலருக்கும் பேட்ஸ்மேனுக்கும் இடையேதான் போட்டியே தவிர பேட்ஸ்மேன்களுக்கு இடையே அல்ல” எனக் கூறியிருக்கிறார். இறுதியாகப் போட்டி பேட்டுக்கும் பந்துத்துக்கும்தானே தவிர இரண்டு ஆட்டக்காரர்களிடம் தேவையில்லாத ஒன்று என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார். விராட் கோலி பழைய விளையாட்டு முறைகளுடன் விளையாடி வருபவர். அதில் தேர்ந்த வீரராகவும் அவர் இருந்து வருகிறார். ஸ்மித் கிரிக்கெட் மட்டைகளைப் பயன்படுத்துவதில் புதுமையான அம்சங்களை பின்பற்றுபவர். ஆனால் இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு எப்பொழுதும் வீராட் கோலியே முன்னணி இடத்தைப் பிடித்து விடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் பார்டர் –கவாஸ்கர் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. அதில் ஸ்மித் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள இருக்கிறார்கள். அந்த அனுபவம் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும் எனவும் இரு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் எனவும் எதிர்ப்பார்க்கப் பட்டு வருகிறது. கிரிக்கெட் விளையாட்டுகளில் ஜம்பவான்களாக கருதப்படும் இரண்டு வீரர்கள் ஒரே களத்தில் சந்திக்க இருக்கிறார்கள். அந்நிகழ்வைப் பார்க்க விளையாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nதமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு: எந்தெந்த கடைகளுக்கு விதிவிலக்கு\nதமிழகத்தில் இன்றும் நாளையும் முழு போக்குவரத்துச் சேவைக்கு அனுமதி\nகொரோனாவால் கிரிக்கெட் வீரர் பரிதாமாக உயிரிழப்பு...\nமேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு… ஐபிஎல் 2021 போட்டி தொடருமா\nஇன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பா\nஆக்சிஜனுக்காக சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நன்கொடை\n2021 ஐபிஎல் கோப்பை சிஎஸ்கே வுக்கா விளக்கம் அளிக்கும் நிபுணர் வீடியோ\n புகைப்படத்தை வெளியிட்டு அவரே கூறிய தகவல்\nஇளம்வீரர் வீசிய பந்தால் பேட்ஸ்மேனின் ஹெல்மெட் 2 ஆக பறந்த வைரல் காட்சி\nசிங்கமா இருந்தாலும் சிங்கத்துக்கு வயசாயிடுச்சே: தோனி குறித்து விமர்சனம்\nவிராத் 6000, படிக்கல் சதம்: பெங்களூரு-ராஜஸ்தான் போட்டியில் வெறென்ன சாதனைகள்\nகுத்துச்சண்டை வீரருக்கு மீன்குழம்பு விருந்து அளித்த எம்.ஜி.ஆர்… எழுச்சி ஊட்டும் ஆடியோ\nதல தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாசிடிவ்\nரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்ட சேத்தன் சகாரியா… அப்படி என்ன செய்துவிட்டார்\nசஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்து ஒரே சிஎஸ்கே பவுலர் இவர்தான்\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி\nபஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\nஅம்பயர்களையே கதிகலங்க வைத்த சிஎஸ்கே வீரர் டூப்ளசிஸ்… நடந்தது என்ன\nஇந்திய அணி ஒப்பந்தத்தில் நடராஜன் இடம்பெறாததற்கு இதுதான் காரணமா\nஐபிஎல் போட்டியில் பிஹு டான்ஸ் ஆடி மகிழ்ந்த இளம் வீரர்... வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+01429+uk.php", "date_download": "2021-05-08T20:02:32Z", "digest": "sha1:7GF7LLWXIMJJMSAYZP4A7XSYDBXW33S6", "length": 5210, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 01429 / +441429 / 00441429 / 011441429, பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 01429 (+441429)\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nபகுதி குறியீடு 01429 / +441429 / 00441429 / 011441429, பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nமுன்னொட்டு 01429 என்பது Hartlepoolக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Hartlepool என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 (0044) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Hartlepool உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +44 1429 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு ��ொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Hartlepool உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +44 1429-க்கு மாற்றாக, நீங்கள் 0044 1429-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/05/04/4634/", "date_download": "2021-05-08T19:38:15Z", "digest": "sha1:VL2K4ZDBAR7NCFM7TWGHQTNZYQ4XEPIE", "length": 6758, "nlines": 84, "source_domain": "www.tamilpori.com", "title": "பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் கட்சிகள் ரீதியாக வேட்பாளர் விபரம் இதோ..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் கட்சிகள் ரீதியாக வேட்பாளர் விபரம் இதோ..\nபாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் கட்சிகள் ரீதியாக வேட்பாளர் விபரம் இதோ..\nஇம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 17 கட்சிகளும் 28 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.\nஇம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் கட்சிகள் ரீதியாக வேட்பாளர் விபரம் இத்துடன் இணக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஅடையாள அட்டை நடைமுறை தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nNext articleபிரதமர் மகிந்தவின் கூட்டத்தை புளொட் புறக்கணிப்பு; கூட்டமைப்பு ஆதரவு..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/05/blog-post_37.html", "date_download": "2021-05-08T19:16:23Z", "digest": "sha1:UUA63SBMJCD7BSW5VWL34BJYQWEE5XM5", "length": 4278, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "தனிமைப்படுத்தல் குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News தனிமைப்படுத்தல் குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு.\nதனிமைப்படுத்தல் குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு.\nஇன்று (02) காலை தனிமைப்படுத்தப்பட்ட பிலியந்தலை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும், பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தப் படுவதாக அவர் தெரிவித்தார்.\nஇதற்கமைய, தம்பே, படகெத்தர வடக்கு, கெஸ்பேவ தெற்கு, பெலென்வத்த கிழக்கு, மாகந்தன கிழக்கு, மாவித்தர வடக்கு, மடபாத, மஹரகம மற்றும் ஆருவ்வத்த வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/15-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-05-08T20:03:37Z", "digest": "sha1:3CN3GZU7TW6O7BWQ6A2AS5KTIV3UTJ27", "length": 16548, "nlines": 135, "source_domain": "www.thamizhdna.org", "title": "15. மேருவைச் செண்டால் அடித்த படலம் - தமிழ் DNA", "raw_content": "\n15. மேருவைச் செண்டால் அடித்த படலம்\n15. மேருவைச் செண்டால் அடித்த படலம்\n15. மேருவைச் செண்டால் அடித்த படலம்\nஅகத்திய முனிவர் அறிவித்தபடி திங்கள் நாள் விரதத்தை விடாமல் தொடர்ந்து அனுஷ்டித்து வந்தமையால் மங்காத செல்வம் பெற்று உக்கிர பாண்டியன் வாழ்ந்து வந்தான்; காந்திமதியின் காதல் வாழ்க்கையில் வீரபாண்டியன் என்ற நன்மகனைப் பெற்றான். அவன் வளர்பிறை போல வளர்ந்து கலைகள் பலவும் கற்றுப் பூரண நிலவு போல முகப்பொலிவோடு விளங்கினான். இவ்வாறு வாழும் நாளில் நிலை திரிந்து பருவ மழை பெய்யாது நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது; கோள்கள் சூரியனை நோக்கி நிற்பதால் ஓர் ஆண்டுக்கு மழை பெய்யாது என்று சோதிடர்கள் தாள்கள் கொண்டு அவனுக்கு அறிவித்து வேதனை உண்டாக்கினர்.\nசோதனை தந்த வேதத் தலைவனைத் தன் ஏதங்களை நீக்குமாறு வேண்டினான். காது கொடுத்துக் கேட்ட கடவுள் அவன் கண்குளிரச் சித்தராய்க் கனவில் வந்து விரும்பியதைப் பெற வழி காட்டினார்.\nமழை வளம் குறைந்ததால் தானியங்கள் அருகி விட்டன; பொன்னையும் மணிகளையும் உயர் பண்டங்களையும் விற்று நாட்டு மக்கள் ஓடும் கையுமாக இருக்கும் நிலை அடைந்தனர்; குன்று போல் குவிந்திருந்த செல்வம் மணல்போல் கரைந்துவிட்டதால் இழந்த செல்வம் ஈட்ட வழியில்லாமல் வகையில்லாமல் விழித்தனர்.\nமழை பெய்தால் அவர்கள் பசியற்று வாழ முடியுமேயன்றி வசியும் வளமும் பெற்று வாழ முடியாது. அதனால் வட புலத்தில் மேருமலையில் பொதிந்து கிடக்கும் பொன்னையும் உயர் மணிகளையும் மற்றும் வேண்டும் பொருள்களையும் வேண்டிய அளவு எடுத்து வரும்படி சித்தர் கனவில் கூறினார்.\nஅடியாத மாடு படியாது; அதனால் செண்டு கொண்டு அதன் சிகரத்தை அடித்தால்தான் கரம்குவித்துவேண்டியன நல்கும் என்று சொல்லி மறைந்தார். “உன் ஆணைக்கு அடி பணியும் மேருமலையில் தேவையானவற்றை எடுத்து வருக மறுபடியும் அதை மூடி வைத்து உன் பொறியும் குறியும் பொறித்து விடுக” என்றும் கூறினார்.\nஉடனே உக்கிர பாண்டியன் உறக்கத்திலிருந்து விழித்து எழுந்து நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு நிமலனாகிய சோம சுந்தரக் கடவுளை வழிபட்டு நால்வகைச் சேனையோடு நான்கு வேதம் கற்ற வேதியர் வாழ்த்தி அனுப்பத் தேர் ஏறி வடநாடு புறப்பட்டான். பாண்டிய நாட்டையும் சோழ நாட்டையும் வேங்கடத்தையும் கருநாடகம், மாளவம், விராடம், மத்தியதேசம் கடந்து காசியை அடைந்தான். கங்கையில் முழுகிக் காசி விசுவநாதனை வழிபட்டுப் பின் குமரிக்கண்டத்தையும் பாரத கண்டத்தையும் கடந்து இமயத்தை அடைந்தான்; கிம்புருடம் ஏமகூடம், அரிவருடம், நிடதமலை, இளாவிருது வருடம் முதலிய இடங்களைக் கடந்து மேருமலையை அடைந்தான்.\nபடைகளை ஒரு புறம் நிறுத்தி விட்டுத் தான் மட்டும் தனியனாய் நின்று மேருமலைத் தலைவனை நேரில்வரும்படி அழைத்தான். உச்சி நிமிர்ந்த தலைவணங்காத அக்காவலன் இவன் ஏவலை மதிக்கவில்லை. சிவன் அனுப்பிய சிறுவன் என்று சொல்லியும் அவன் புறக்கணித்தான். வேறு வழியில்லை; தான் கொண்டு வந்த செண்டைக் கொண்டு அவன் சிண்டை அடித்தான். அந்த மண்டு வெகுண்டு எழாமல் வேண்டுவது யாது என்றான். அடி அடித்தால் அம்மியும் நகரும் என்னும் பழமொழி உண்மையாயிற்று. இம்மியும் நகராத அவன் இமைப்பொழுதில் வந்து ஏவல் கேட்டான்.\nபொற்குவியல் இருக்கும் இடத்தைக் காட்டு என்றான்: “மாமர நிழலில் உள்ள பாறையின் கீழ் புதையல் இருக்கிறது.” என்று மேருமலைத் தலைவன் சொல்ல அவன் கூறியபடியே பாறையைத் தள்ளி வேண்டிய அளவு வாரி எடுத்துக் கொண்டு மறுபடியும் பாறை கொண்டு அவ்வழியை மறைத்து தன் பெயரையும் பெருமையையும் பொறித்து வந்தான்.\nபொற்சுமையைத் தன் தோளிலும் மற்றுமுள்ள வாகனங்களிலும் வைத்துக் காவலர் சூழப் பாண்டிய நாடு கொண்டு வந்து சேர்த்தான். சோம சுந்தரக் கடவுளை வணங்கி நன்றி நவின்று, கொண்டு வந்த பொருளைச் சேர்த்துப் பொதித்து வைக்காமல் அறங்களுக்கும் பொருள் அற்றவர்களுக்கும் வாரி வழங்கினான். நகையில்லாத முகத்தைக் காணமுடிந்தது; ஆனால் நகை அணியாத பெண்களைக்காண முடியாமல் அணிகலன்கள் அணிந்திருந்தனர்\nகோள்கள் உரிய இடத்தில் நிலை பெற நாள்கள் நன்மை பெற்றன. மழை உரிய காலத்தில் பெய்ய வறிய நிலை மாறியது. மன நிறைவு பெற்று அவன் தன் கடமை முடிந்தது என்று கருதி ஆட்சியைத் தன் மகனின் கையில் ஒப்புவித்துப் பொறுப்புகளினின்று தப்புவித்துக் கொண்டான்; முதுமை தரும் ஓய்வு அவனுக்கு ஆறுதல் அளித்தது. உலக வாழ்லில் பற்று நீங்கி இறைத் திருவடிகளில் சேர்ந்து இறைவனோடு இரண்டறக் கலந்தான்.\n15. மேருவைச் செண்டால் அடித்த படலம் – திருவிளையாடற்\n16. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்\nஇரகசியத்தை வெளியிட்டழிந்த பாம்புகள் 3-8\nTags: சைவ சமய நூல்திருவிளையாடல்\nபிட்டுக்கு மண் சுமந்த சிவன் கதை\nதிருவிளையாடற் புராணம்1. இந்திரன் பழி தீர்த்த படலம்\n2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n…ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. ‘பூங்குழலி\nசுழல்காற்று: 42 – பூங்குழலியின் கத்தி\n” என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.\nசுழல்காற���று: 41 – “அதோ பாருங்கள்\nவந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் பேசிக்கொண்டிருக்கும் பொது, வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி எறிந்தான். ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது…\nசுழல்காற்று: 40 – மந்திராலோசனை\n“போகட்டும்; அந்தப் பெண் யார் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்\nசுழல்காற்று: 39 – “இதோ யுத்தம்\nகத்திகள் அங்குமிங்கும் பாய்ந்த போது அவளுடைய கண் விழிகளும் பாய்ந்தன. போரிட்டவர்கள் அப்படியும் இப்படியும் குதித்தபோது அவளை அறியாமல் அவளுடைய இடை துவண்டு அப்படியும் இப்படியும் ஆடியது…\n15. மேருவைச் செண்டால் அடித்த படலம்\n15. மேருவைச் செண்டால் அடித்த படலம் – திருவிளையாடற் புராணம்\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/1493", "date_download": "2021-05-08T19:34:46Z", "digest": "sha1:TLEXRPACBUPVCQCHNONI5EDYMI4RJZB5", "length": 3905, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "Samsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: பாவனையார்கள் முறைப்பாடு | Thinappuyalnews", "raw_content": "\nSamsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: பாவனையார்கள் முறைப்பாடு\nபலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் Samsung நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட கைப்பேசி Galaxy S5 ஆகும்.இதனை Verizon நிறுவனம் முன்பதிவு மூலம் தனது வாடிக்கையாளர்கள் பலருக்கு விற்பனை செய்திருந்தது.இந்நிலையில் இக்கைப்பேசியின் கமெரா முறையாக தொழிற்படவில்லை என பல பாவனையாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.\nஇதனை ஆய்வு செய்த சம்சுங் மற்றும் Verizon நிறுவனங்கள் அக்கோளாறை உறுதி செய்ததுடன், தமது கமெராக்களை மாற்றிக்கொள்வதற்கு சம்சங் நிறுவனத்தின் ஹெல்ப்லைன் உடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.\nCamera Failed என தோன்றும் இக்குறைபாட்டினை ஏற்றுக்கொண்ட Verizon நிறுவனம் தனது டுவிட்டர் தளத்தின் மூலம் செய்தியை வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2018/02/ranil-step-down.html", "date_download": "2021-05-08T19:49:53Z", "digest": "sha1:JJBPWTW7D3MKS2GWMZHDZYZTNUBABTOG", "length": 4340, "nlines": 51, "source_domain": "www.vivasaayi.com", "title": "பெரும் பரபரப்பில் கொழும்பு அரசியல்! பதவி விலகினாரா ரணில்? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்த��� துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபெரும் பரபரப்பில் கொழும்பு அரசியல்\nஇலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரசிங்கா தனது பதவி விலகல் கடிதத்தைச் சற்றுமுன்னர் கையளித்துள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் முடிவில் அவர் தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகி உள்ளது.\nரணிலின் பதவி விலகல் முடிவால் நாட்டின் அரசியல் பெரும் பரபரப்பான அரசியல் சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nஇந்த தகவலை ஜனாதிபதி செயலகமோ அல்லது பிரதமர் செயலகமோ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangam.tamilnlp.com/url_gloss.php?url=export/etext_copy/ottakkuuttar.txt", "date_download": "2021-05-08T19:59:30Z", "digest": "sha1:F35UZXSNZ77VUTM5BSNOG775ADDQDKKR", "length": 107399, "nlines": 1171, "source_domain": "sangam.tamilnlp.com", "title": "", "raw_content": "\nகவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா\nமகாமகோபாத்தியாய டாக்டர் உவே சாமிநாதையர் நூல்நிலைய வௌியீடு எண் மூன்றாம்\nமகாமகோபாத்தியாய டாக்டர் உவே சாமிநாதையர் நூல்நிலையம் பெசன நகர் சென்னை\nசீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுரு\nகார்தந்த வுந்தி கமலத்து பார்தந்த\nஆதி கடவு டிசைமுகனு மாங்கவன்றன்\nகாதற் குலமைந்தன் காசிபனும் மேதக்க\nமையறு காட்சி மரீசியு மண்டிலஞ்\nசெய்ய தனியாழி தேரோனும் மையல்கூர்\nசிந்தனை யாவிற்கு முற்ற திருத்தேரில்\nமைந்தனை யூர்ந்த மறவோனும் பைந்தட\nகூடநீ ரூட்டிய கொற்றவனும் நீடிய\nமாக விமான தனியூர்ந்த மன்னவனும்\nபோக புரிபுரிந்த பூபதியும் மாகத்து\nகூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்கு\nதேற வழக்குர���த்த செம்பியனும் மாறழி\nதோடி மறலி யொளிப்ப முதுமக்க\nசாடி வகுத்த தராபதியும் கூடார்தம்\nதூங்கு மெயிலெறிந்த சோழனு மேல்கடலில்\nவீங்குநீர் கீழ்கடற்கு விட்டோனும் ஆங்கு\nபிலமதனிற் புக்குத்தன் பேரொளியா னாகர்\nகுலமகளை கைப்பிடித்த கோவும் உலகறி\nகாக்குஞ் சிறபுறவு கா களிகூர்ந்து\nதூக்கு துலைபுக்க தூயோனும் மேக்குயர\nகொள்ளுங் குட குவடூ டறுத்திழி\nதள்ளு திரைப்பொன்னி தந்தோனும் தெள்ளருவி\nசென்னி புலியே றிருத்தி கிரிதிரித்து\nபொன்னி கரைகண்ட பூபதியும் இன்னருளின்\nமேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனை\nபா தளைவிட்ட பார்த்திவனும் மீதெலாம்\nஎண்கொண்ட தொண்ணூற்றின் மேலு மிருமூன்று\nபுண்கொண்ட வென்றி புரவலனும் கண்கொண்ட\nகோதிலா தேறல் குனிக்கு திருமன்றம்\nகாதலாற் பொன்வேய்ந்த காவலனும் தூதற்கா\nபண்டு பகலொன்றி லீரொன் பதுசுரமும்\nகொண்டு மலைநாடு கொண்டோனும் தண்டேவி\nகங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு\nசிங்கா தனத்திருந்த செம்பியனும் வங்கத்தை\nமுற்று முரணடக்கி மும்மடிபோ கல்யாணி\nசெற்ற தனியாண்மை சேவகனும் பற்றலரை\nவெப்ப தடுகளத்து வேழங்க ளாயிரமும்\nகொப்ப தொருகளிற்றாற் கொண்டோனும் அப்பழநூல\nபாடவர தென்னரங்க மேயாற்கு பன்மணியால்\nஆடவர பாய லமைத்தோனும் கூடல\nசங்கமத்து கொள்ளு தனிப்பரணி கெண்ணிறந்த\nதுங்கமத யானை துணித்தோனும் அங்கவன்பின்\nகாவல் புரிந்தவனி காந்தோனு மென்றிவர்கள்\nபூவலய முற்றும் புரந்ததற்பின் மேவலர்தம்\nசாலை களமறுத்த தண்டினான் மேலை\nகடல்கொண்டு கொங்கணமுங் கன்னடமுன் கைக்கொண்\nடடல்கொண்ட மாரா ரானை உடலை\nஇறக்கி வடவரையே யெல்லையா தொல்லை\nமறக்கலியுஞ் சுங்கமு மாற்றி அறத்திகிரி\nவாரி புவனம் வலமாக வந்தளிக்கும்\nஆரிற் பொலிதோ ளபயற்கு பார்விளங்க\nதோன்றியகோன் விக்கிரம சோழன் றொடைத்தும்பை\nமூன்று முரசு முகின்முழங்க நோன்றலைய\nமும்மை புவனம் புரக்க முடிகவித்து\nசெம்மை தனிக்கோ றிசையளப்ப தம்மை\nவிடவு படுத்து விழுக்கவிகை யெட்டு\nகடவு களிறு கவிப்ப சுடர்சேர்\nஇணைத்தார் மகுட மிறக்கி யரசர்\nதுணைத்தா ளபிடேகஞ் சூட பணைத்தேறு\nநீராழி யேழு நிலவாழி யேழுந்தன்\nபோராழி யொன்றாற் பொதுநீக்கி சீராரும்\nமேய் திகிரி விரிமே கலையல்குற்\nறூய நிலமடந்தை தோள்களினும் சாயலின்\nஓது முலகங்க ளேழுங் தனித்துடைய\nகோதில் குலமங்கை கொங்கையினும் போதில்\nநி���ைகின்ற செல்வி நெடுங்கண் களினும்\nஉறைகின்ற நாளி லொருநாள் அறைகழற்காற்\nறென்னர் திறையளந்த முத்திற் சிலபூண்டு\nவரவிட்ட தென்ற லடிவருட வாட்கண்\nபொரவிட்ட பேராயம் போற்ற விரவிட்ட\nநித்தில பந்தர்க்கீழ் நீணிலா பாயலின்மேல்\nதொத்தலர் மாலை துணைத்தோளும் மைந்தடங்\nகண்ணு முலையும் பெரிய களியன்னம்\nஎண்ணு முலகங்க ளேழுடைய பெண்ணணங்கு\nபெய்த மலரோதி பெண்சக்ர வர்த்தியுடன்\nஎய்திய பள்ளி யினிதெழுந்து பொய்யாத\nபொன்னி திருமஞ் சனமாடி பூசுரர்கை\nகன்னி தளிரறுகின் காப்பணிந்து முன்னை\nமறைக்கொழுந்தை வெள்ளி மலைக்கொழுந்தை மோலி\nபிறைக்கொழுந்தை வைத்த பிரானை கறைக்களத்து\nசெக்கர பனிவிசும்பை தெய்வ தனிச்சுடரை\nமுக்க கனியை முடிவணங்கி மிக்குயர்ந்த\nதான துறைமுடித்து சாத்து தகைமையன\nமான கலன்கள் வரவருளி தேன்மொய்த்து\nசூழு மலர்முகத்து சொன்மா மகளுடனே\nதாழு மகர குழைதயங்க வாழும்\nதடமுலை பார்மடந்தை தன்னுடனே தோளிற்\nசுடர்மணி கேயூரஞ் சூழ படரும்\nதணிப்பில் பெருங்கீர்த்தி தைய லுடனே\nமணிக்கடகங் கையில் வயங்க பிணிப்பின்\nமுயங்கு திருவுடனே முந்நீர் கொடுத்த\nவயங்கு மணிமார்பின் மல்க உயங்கா\nஅருங்கொற்ற மாக்கு மணங்கி னுடனே\nமருங்கிற் றிருவுடைவாள் வா பொருந்திய\nஅண்ணற் படிவ தரும்பே ரணியணிந்து\nவண்ண தளவில் வனப்பமைந்து கண்ணுதலோன்\nகாமன் சிலைவணங்க வாங்கிய கட்டழகு\nதாம முடிவணங்க தந்தனைய காமருபூங்\nகோல தொடும்பெயர்ந்து கோயிற் புறநின்று\nகால ததிருங் கடாக்களிறு ஞாலத்து\nதானே முழங்குவ தன்றி தனக்கெதிர்\nவானே முழங்கினுமவ் வான்றடவி வானு\nகணியு மருப்பு மடற்கையு மின்மை\nதணியும் யமராச தண்டம் தணியா\nபரிய பொருங்கோ டிணைத்து பணைத்தற்\nமலைக்கோ டனைத்து மடித்திடி குத்தும்\nகொலைக்கோட்டு வெங்கால கோபம் அலைத்தோட\nஊறு மதந்தனதே யாக வுலகத்து\nவேறு மதம்பொறா வேகத்தால் கூறொன்ற\nதாங்கி பொறையாற்றா தத்தம் பிடர்நின்றும்\nவாங்கி பொதுநீக்கி மண்முழுதும் ஓங்கிய\nகொற்ற புயமிரண்டாற் கோமா னகளங்கன்\nமுற்ற பரித்ததற்பின் முன்புதாம் உற்ற\nவருத்த மறமறந்து மாதிரத்து வேழம்\nபருத்த கடாந்திறந்து பா பெருக்க\nதுவற்று மதுர சுவடிபிடி தோடி\nஅவற்றி னபரங்கண் டாறி இவற்றை\nஅளித்தன னெங்கோமா னாதலா லின்று\nகளித்தன வென்றுவக்குங் காற்று நௌித்திழிய\nவேற்று புலத்தை மிதித்து கொதித்தமரில்\nஏ���்று பொருமன்ன ரின்னுயிரை கூற்று\nகருத்து மயிரா பதநின் றதனை\nஇருத்தும் பிடிபடியா வேறி திருத்தக்க\nகொற்ற கவிகை நிழற்ற குளிர்ந்திரட்டை\nகற்றை கவரியிளங் காலசைப்ப ஒற்றை\nவலம்புரி யூத வளைக்குல மார்ப்ப\nசிலம்பு முரசஞ் சிலம்ப புலம்பெயர்ந்து\nவாட்படை கொட்ப மறவன் னவர்நடுங\nகோட்புலி கொற்ற கொடியோங்க சேட்புலத்து\nதென்னரு மாளுவருஞ் சிங்களரு தேற்றுதகை\nமன்னரு தோற்க மலைநாடு முன்னம்\nகுலை பொருதொருநா கொண்ட பரணி\nமலை தருந்தொண்டை மானும் பலர்முடிமேல்\nஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுள்\nபார்க்கு மதிமந்த்ர பாலகரிற் போர்க்கு\nதொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூட\nகொடுக்கும் புகழ்முனையர் கோனும் முடுக்கரையும்\nகங்கரையு மாரா டரையுங் கலிங்கரையும்\nகொங்கரையு மேனை குடகரையும் தங்கோன்\nமுனியும் பொழுது முரிபுருவ தோடு\nகுனியுஞ் சிலைச்சோழ கோனும் சனபதிதன்\nதோளுங் கவசமுஞ் சுற்றமுங் கொற்றப்போர்\nவாளும் வலியு மதியமைச்சும் நாளுமா\nமஞ்சை கிழித்து வளரும் பொழிற்புரிசை\nகஞ்சை திருமறையோன் கண்ணனும் வெஞ்சமத்து\nபுல்லாத மன்னர் புலாலுடம்பை பேய்வாங்க\nஒல்லாத கூற்ற முயிர்வாங்க புல்லார்வம்\nதாங்கு மடமகளிர் தத்தங் குழைவாங்க\nவாங்கு வரிசிலைக்கை வாணனும் வேங்கையினும்\nகூடார் விழிஞத்துங் கொல்லத்துங் கொங்கத்தும்\nஓடா விரட்டத்து மொட்டத்தும் நாடா\nதடியெடுத்து வெவ்வே றரசிரிய வீர\nகொடியெடுத்த காலிங்கர் கோனும் கடியரண\nசெம்பொற் பதணஞ் செறியிஞ்சி செஞ்சியர்கோன்\nகம்ப களியானை காடவனும் வெம்பி\nகலக்கிய வஞ்ச கலியதனை பாரில்\nவிலக்கிய வேணாடர் வேந்தும் தலைத்தருமம்\nவாரி குமரிமுதன் மந்தா கினியளவும்\nபாரி தவனனந்த பாலனும் பேரமரில்\nமுட்டி பொருதார் வடமண்ணை மும்மதிலும்\nமட்டித்த மால்யானை வத்தவனும் அட்டையெழ\nகாதி கருநாடர் கட்டரணங் கட்டழித்த\nசேதி திருநாடர் சேவகனும் பூதலத்து\nமுட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல்\nகட்டிய காரானை காவலனும் ஒட்டிய\nமான வரச ரிரிய வடகலிங்க\nதானை துணித்த வதிகனும் மீனவர்தம்\nகோட்டாறுங் கொல்லமுங் கொண்ட குடைநுளம்பன்\nவாட்டார் மதயானை வல்லவனும் மோட்டரண\nகொங்கை குலைத்து குட குவடிடித்த\nசெங்கை களிற்று திகத்தனும் அங்கத்து\nவல்லவனுங் கோசலுன மாளுவனு மாகதனும்\nவில்லவனுங் கேரளனு மீனவனும் பல்லவனும்\nஎன்னும் பெரும்போ ரிகல்வேந்தர் மண்டலிகர்\nமுன்னு மிருமருங்கு மொய்த்தீண்ட பன்மணிசேர்\nசோதி வயிர மடக்குஞ் சுடர்த்தொடியார்\nவீதி குறுகுதலு மேலொருநாள் மாதவத்தோன்\nசார்ந்த பொழுதனகன் றன்னை யறிவித்த\nபூந்துவரை யந்த புரம்போன்றும் ஏந்தி\nபரக்குங் கலையல்குற் பாவையரே யாணை\nபுரக்கு திருநாடு போன்றும் வரக்கருதா\nஏனை முனிக்குறும்பு கொல்ல விகன்மாரன்\nசேனை திரண்ட திரள்போன்றும் கானலங்\nகண்டன் மணற்குன்ற தன்ன கணம்போன்றும்\nகொண்டலின் மின்னு குழாம்போன்றும் மண்டும்\nதிரைதொறு தோன்று திருக்குழாம் போன்றும்\nவரைதொறுஞ் சேர்மயில்கள் போன்றும் விரைவினராய்\nஇந்து நுதல்வெயர்ப்ப வெங்கணுங் கண்பரப்பி\nசிந்தை பரப்பி தெருவெங்கும் வந்தீண்டி\nஉத்தி சுடர வொளிமணி சூட்டெறி\nபத்தி வயிரம் பரந்தெறிப்ப முத்தின்\nஇணங்கு மமுத கலசங்க ளேந்தி\nவணங்கு தலையினராய் வந்து கணங்கொண்டு\nபார்க்குங் கொடுநோக்கு நஞ்சுறைப்ப கிஞ்சுகவாய்\nகூர்க்கு மெயிறுவெறுங் கோளிழைப்ப வேர்க்க\nவரைகொ ணெடுமாட கீணிலையின் மல்கி\nஉரக வரமகளி ரொப்பார் விரல்கவரும்\nவீணையும் யாழுங் குழலும் விசிமுழவும்\nபாணி பெயர பதம்பெயர்த்து சேணுயர்\nமஞ்சிவரும் வெண்பளிக்கு மாட திடைநிலையில்\nவிஞ்சையர் மாத ரெனமிடைவார் அஞ்சன\nகண்ணிற் சிறிது மிமையாத காட்சியும்\nமண்ணிற் பொருந்தா மலரடியும் தண்ணென்ற\nவாடா நறுஞ்செவ்வி மாலையுங் கொண்டழகு\nவீடா நிலாமுற்ற மேனிலையிற் கூடி\nஉருவி னொளியி னுணர்வி னுரையிற்\nபொருவி லரமகளிர் போல்வார் அருகணைந்து\nசீரள வில்லா திருத்தோ ளயன்படைத்த\nபாரள வல்ல பணைப்பென்பார் பாருமின்\nசெய்ய வொருதிருவே யாளுஞ் சிறுமைத்தோ\nவைய முடையபிரான் மார்பென்பார் கையிரண்டே\nஆனபோ தந்த முருகவே ளல்லனிவன்\nவேனில்வேள் கண்டீ ரெனமெலிவார் யானெண்ணும்\nஎண்ணு கிசைய வருமே யிவனென்பார்\nகண்ணிற் கருணை கடலென்பார் மண்ணளிக்கும்\nஆதி மனுகுலமிவ் வண்ணலான் மேம்படுகை\nபாதியே யன்றா லெனப்பகர்வார் தாதடுத்த\nகொங்கை பசப்பார் கோல்வளை காப்பார்போல்\nசெங்கை குவிப்பார் சிலர்செறிய அங்கொருத்தி\nவந்து பிறந்து வளரு மிளந்திங்கள்\nகொந்து முகிழா கொழுங்கொழுந்து பைந்தழை\nதோகை தொடாமஞ்ஞை சூடுண்டு தோற்றவன்மேல்\nவாகை புனைய வளர்கரும்பு கோகுலத்தின்\nபிள்ளை யிளவன்ன பேடை பிறந்தணிய\nகிள்ளை பவளங் கிளைத்தகிளை கள்ளம்\nதெரியா பெருங்க சிறுதேற றாயர\nபிரியா பருவத்து பேதை பரிவோடு\nபாவையு மானு மயிலும் பசுங்கிளியும்\nபூவையு மன்னமும் பின்போத காவலன்\nபொன்னி புகார்முத்தி னம்மனையு தென்னாகை\nநன்னி திலத்தி னகைக்கழங்கும் சென்னிதன்\nகொற்றை குளிர்முத்த வல்சியுஞ் சோறடுகை\nகற்கைக்கு வேண்டுவன கைப்பற்றி பொற்கொடியார்\nவீதி புகுந்து விளையாடு மெல்லைக்கண்\nஆதி யுகம்வ தடிக்கொள்ள மேதினிமேல்\nஊன்று கலிகடிந்த வுத்துங்க துங்கன்றன்\nமூன்று முரச முகின்முழங்க வான்றுணை\nதாயர் மொழிந்தனவே தான்மொழிந்தாள் சேயோன்\nபடியின் மதியும் பகலவனு தோற்கும்\nமுடியி லொருகாலு மூளா வடிவில்\nமகிழ்ந்து மலராண் மலர்க்கண்ணு நெஞ்சும்\nநெகிழ்ந்த திருநோக்கி னேரா முகிழ்ந்து\nசிரிக்கு திருப்பவள சேயொளியூ டாடா\nவிரிக்கு திருநிலவின் வீழா பரிக்கும்\nஉலகம் பரவு திருப்புருவ தோரா\nதிலக முகாம்புயத்து சேரா பலவும்\nதிசையை நெருக்கு திருத்தோளிற் செல்லா\nஇசையு திருமார்ப தெய்தா வசையிலா\nகைம்மலரிற் போகா வடிமலரின் கண்ணுறா\nமெய்ம்மலர பேரொளியின் மீதுறா அம்மகள்\nகண்ணு மனமுங் கழுநீர குலமுழுதும்\nநண்ணு தொடையன்மே னாட்செய்ய உண்ணெகிழா\nவம்மின்க ளன்னைமீர் மாலை யிதுவாங்கி\nதம்மின்க ளென்றுரைப்ப தாயரும் அம்மே\nபெருமானை யஞ்சாதே பெண்ணமுதே யாமே\nயாங்கொள்ளும் வண்ண மௌிதோ வரிதென்ன\nதேங்கொள்ளு மின்சொற் சிறியாளும் ஆங்குத்தன்\nமார்வத்து கண்ணினீர் வார பிறர்கொள்ளும்\nஆர்வத்து கன்றே யடியிட்டாள் சேர\nஇருத்தி மணற்சோ றிளையோரை யூட்டும்\nஅருத்தி யறவே யயர்த்தாள் ஒருத்தி\nமழலை தனது கிளிக்களித்து வாய்த்த\nகுழலி னிசைக்கவர்ந்து கொண்டாள் நிழல்விரவு\nமுன்னர் நகைதனது முல்லை கொளமுத்தின்\nபின்னர் நகைகொண்ட பெற்றியாள் கன்னி\nமடநோக்க தான்வளர்த்த மானு களித்து\nவிடநோக்கம் வேலிரண்டிற் கொண்டாள் சுடர்நோக்கும்\nதானுடைய மெய்ந்நுடக்க தன்மா தவிக்களித்து\nவானுடைய மின்னுடக்கம் வாங்கினாள் பூநறும்\nபாவைகள் பைங்குர வேந்த பசுங்கிளியும்\nபூவையு மேந்தும் பொலிவினாள் மேவும்\nமடநடை யன்ன பெடைபெற கன்னி\nபிடிநடை பெற்று பெயர்வாள் சுடர்கன\nகொத்து குயின்ற கொடிப்பவள பந்தத்தின்\nமுத்து பொதியுச்சி முச்சியாள் எத்திறத்தும்\nவீரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர்மேல்\nமாரவேள் கண்சிவப்ப வாய்சிவப்பாள் நேரொத்த\nகோங்க முகையனைய கொங்கையா டன்��ழுத்தாற்\nபூங்கமுகை யிப்போது பொற்பழிப்பாள் பாங்கியரும்\nதாயரும் போற்றாமே தானே துயிலெழுந்து\nபாயல் புடைபெயர்ந்து பையச்சென் றியாயே\nதளரு மிடையொதுங்க தாழுங் குழைத்தாய்\nவளரு மொருகுமரி வல்லி கிளரும்\nகொழுந்து மளவிறந்த கொந்துங் கவினி\nஎழுந்து கிளைகலிப்ப வேறி தொழுந்தகைய\nகொங்குடைய பொன்னடருஞ் சென்னி கொழுங்கோங்கின்\nபங்குடைய மூரி பணையணைந்து தங்குடைய\nவண்டு முரல மணநாற வைகுவது\nகண்டு மகிழ்ந்தேன் கனவிலென கொண்டு\nதருக தருகவென தாயர் பெருக\nவிரும்பினர் புல்லி விரைய முலைவ\nதரும்பின வாக தணங்கே பெரும்புயங்கள்\nபுல்லி விடாத புதுவதுவை சென்னியுடன்\nவல்லி பெறுதி யெனவழுத்தும் எல்லை\nஅரச னபய னகளங்க னெங்கோன்\nபுரசை மதவரைமேற் போத முரசம்\nதழங்கு மறுகிற் றமரோடு மோடி\nமுழங்கு முகின்மாட முன்றிற் கொழுங்கயற்க\nபொன்னென வெல்லா வழகும் புனைவதொரு\nமின்னென வந்து வௌிப்பட்டு மன்னருயிர்\nஉண்டாற் றியவேங்கை வைக்க வொருதிருக்கை\nசெண்டாற் கிரிதிரத்த சேவகனை தண்டாத\nவேகங் கெடக்கலிவாய் வீழ்ந்தரற்றும் பார்மகளை\nசோகங் கெடுத்தணைத்த தோளானை ஆகத்து\nகொங்கை பிரியாத வீறோடுங் கேகானக\nமங்கை பிரியாத மார்பானை அங்கமல\nகையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்\nசெய்ய கரிய திருமாலை தையலும்\nகண்டகண் வாங்காள் தொழமுகிழ்ந்த கைவிடான்\nமண்டு மனமீட்கு மாறறியாள் பண்டறியா\nகாமங் கல கலங்கி குழல்சரி\nதாமஞ் சரி தனிநின்றாள் நாமவேற்\nசேரனு மீனவனுஞ் சேவிப்ப செம்பியரில்\nவீரனு மல்வெல்லை விட்டகன்றான் மாரனும்\nதக்கு தகாதாளை யெய்து தரைப்படுத்த\nபுக்கு தொடைமடக்கி போயினான் மைக்குழல்\nமங்கை பருவ தொருத்தி மலர்பொதுளுங்\nகங்கை புளின களியன்னம் எங்கோனை\nமன்னனை மன்னர் பிரானை வரோதயனை\nதென்னனை வானவனை செம்பியனை முன்னொருநாள்\nகண்ட பெதும்பை பருவத்தே தன்கருத்தாற்\nகொண்ட பரிவு கடைக்கூட்ட புண்டரிக\nசெய்ய வடிமுதலா செம்பொன் முடியளவும்\nமைய லகல மனத்திழைத்து கையினால்\nதீட்டுங் கிழியிற் பகற்கண் டிரவெல்லாம்\nகாட்டுங் கனவு தரக்கண்டு நாட்டங்கொண்\nடியாதொன்றுங் காணா திருப்பாள் பொருகளிற்று\nதாதொன்று தொங்கற் சயதுங்கன் வீதி\nவருகின்றா னென்று மணியணிகள் யாவும்\nதருகென்றாள் வாங்கி தரித்தாள் விரிகோதை\nசூடினாள் பைம்பொற் றுகிலுடுத்தாள் சந்தனச்சே\nறாடினா டன்பே ரணியணிந்தாள் சேடியர���\nகாட்டும் படி கமலத்து கமலத்தை\nஓட்டும் வதன தொளிமலர்ந்து கேட்டு\nவிடைபோ மனங்கன்போல் வேல்விழிக டாமும்\nபடைபோய் வருவனபோற் பக்கம் கடைபோய்\nமறித்து மதர்மதர்த்து வார்கடிப்பு வீக்கி\nஎறிக்குங் குழைக்காதிற் கேற்றும் நெறிக்கும்\nஅளக முதலாக வைம்பாற் படுத்த\nவளர்கருங் கூந்தன் மலிந்துங் கிளர\nஅரியன நித்திலத்தி னம்பொற் றோடித்தோள்\nபரியன காம்பிற் பணைத்தும் தெரியற்\nசுவடு படுகளப தொய்யில்சூழ் கொங்கை\nகுவடு படவெழுச்சி கொண்டும் திவடர\nமுந்துங் கலையல்குன் மூரி தடமகன்றும்\nநொந்து மருங்கு னுடங்கியும் வந்து\nமிடையும் புதுவனப்பு விண்ணோரும் வீழ\nஅடையு தனதுருக்கண் டஞ்சி கொடையனகன்\nபண்டறியு முன்னை பருவ துருவத்து\nகண்டறியு மவ்வடிவு காண்கிலேன் பண்டறியும்\nமுன்னை வடிவு மிழந்தேன் முகநோக்கி\nஎன்னை யறிகலன்யா னென்செய்கேன் தன்னை\nவணங்கி வருவ தறிவ னெனவ\nதிணங்கு மகளி ரிடைநின் றணங்கும்\nஇறைவ னகளங்க னெங்கோன் குமரி\nதுறைவ னிருபகுல துங்கன் முறைமையால்\nகாக்குங் கடல்கடைந்த கைம்மலரு முந்திமலர்\nபூக்கு முலகளந்த பொற்கழலும் நோக்கும்\nதிருக்கொள்ளு மார்பமு தெவ்வேந்த ரெல்லாம்\nவெருக்கொள்ளு மூரித்தோள் வெற்பும் உருக்கும்\nமகர குழைக்காது மாதரார் மாமை\nநுகர புடைபெயரு நோக்கும் துகிரொளியை\nவௌவிய கோல மணிவாயு மெப்பொழுதும்\nசெவ்வி யழியா திருமுகமும் எவ்வுருவும்\nமாறுபடா வண்ணமுந்தன் வண்ண படிவத்து\nவேறு படுவனப்பு மெய்விரும்பி தேறி\nபிறையாம் பருவத்து பேருவகை யாம்பல்\nநிறையா மதிக்கு நெகிழ்ந்தாங் கிறைவனை\nகண்டு மனமு முயிருங் களிப்பளவிற்\nகொண்டு பெயர்ந்து கொல்யானை பண்டு\nநனவு கிழியிற் பகற்கண்டு நல்ல\nகனவு தரவிரவிற் கண்டு மனமகிழ்வாள்\nதீட்ட முடியாத செவ்வி குறிக்கொள்ளும்\nநாட்ட முறங்கா மையுநல்க மீட்டு\nபெயர்ந்தா டமர்தம் பெருந்தோள் களில்வீழ\nதயர்ந்தா ளவணிலையீ தப்பாற் சயந்தொலைய\nவெந்து வடிவிழந்த காமன் விழிச்சிவப்பு\nவந்து திரண்டனைய வாயினாள் அந்தமில்\nஓல கடலேழு மொன்றா யுலகொடுக்கும்\nகால கடையனைய கட்கடையாள் ஞாலத்தை\nவீட்டி வினைமுடிக்க வெங்கால தூதுவர்கள்\nகோட்டி யிருக்குங் குவிமுலையாள் நாட்ட\nவடிவின் மருங்குலான் மாரனைப்போன் மேலோர்\nமுடிவு லுணர்வை முடிப்பாள் கடிதோடி\nபோகா தொழியா திடையென்று போய்முடியல்\nஆகாமை கைவளரு மல்குலாள் பாகாய\nசொல்லி யொருமடந்தை தோழியை தோள்வருந்த\nபுல்லி நிலாமுற்றம் போயேறி வல்லிநாம்\nசேடிய ரொப்ப வகுத்து திரள்பந்து\nகோடியர் கண்டுவப்ப கொண்டாடி ஓடினால்\nஎன்மாலை நீகொள்வ தியாங்கொள்வ தெங்கோமான்\nதன்மாலை வாங்கி தருகென்று மின்னனையான்\nவட்டி தளகமுங் கொங்கையும் வார்தயங\nகட்டி கனபந்து கைப்பற்றி ஒட்டி\nபொருதிறத்து சேடியர்தம் போர்தொலை தானே\nஇருதிறத்து கந்துகமு மேந்தி பெரிதும்\nஅழுந்து தரள தவைதன்னை சூழ\nவிழுந்து மெழுந்து மிடைய எழுந்துவரி\nசிந்த விசிறு திரையி னுரையூடு\nவந்த வனச மகளேய்ப்ப முந்திய\nசெங்காந்த ளங்கை சிவக்குஞ் சிவக்குமென்\nறங்காந்து தோள்வளைக ளார்ப்பெடுப்ப தங்கள்\nநுடங்குங் கொடிமருங்கு னொந்தசைந்த தென்றென்\nறடங்குங் கலாப மரற்ற தொடங்கி\nஅரிந்த குரலினவா யஞ்சீ றடிக்கு\nபரிந்து சிலம்பு பதைப்ப விரிந்தெழும்\nகைக்கோ விடைக்கோ கமல மலரடிக்கோ\nமைக்கோல வோதியின்மேல் வண்டிரங்க அக்கோதை\nபந்தாடி வென்று பருதி யகளங்கன்\nசந்தாடு தோண்மாலை தாவென்று பைந்துகிற்\nறானை பிடித்தலைக்கும் போதிற் றனிக்குடைக்கீழ்\nயானைமேல் வெண்சா மரையிரட்ட சேனை\nமிடை பவளமு நித்திலமு மின்ன\nஅடை பணிலங்க ளார்ப்ப புடைபெயர\nவார்ந்து மகர வயமீன் குலமுழுதும்\nபோந்து மறுகு புடைபிறழ சேர்ந்து\nபதலை முழங்க பகட்டேற்றி விட்ட\nமதலைகண் முன்னர் மலிய விதலையரா\nதாழு தொழிலிற் கிளைபுரக்க தன்னடைந்து\nவாழும் பரதர் மருங்கீண்ட வீழுந்தி\nகன்னியு நன்மதையுங் கங்கையுஞ் சிந்துவும்\nபொன்னியு தோயும் புகார்விளங்க மன்னிய\nசெங்கோற் றியாக சமுத்திர நண்ணுதலும்\nதங்கோ மறுகிற் றலைப்பட்டு தங்களில்\nஒட்டிய வொட்ட முணராதே தோள்வளையும்\nகட்டிய மேகலையுங் காவாதே கிட்டி\nதொழுதா ளயர்ந்தா டுளங்கினாள் சோர்ந்தாள்\nஅழுதா ளொருதமிய ளானாள் பழுதிலா\nகாக்கு துகிலு மிலங்கு பொலன்கலையும்\nபோக்கு நிதம்பம் புனைகென்று வீக்கும்\nமணிக்கச்சு தம்முடைய வான்றூசுங் கொங்கை\nபணி கடைக்கண் பாரா அணிக்கமைந்த\nகுன்றாத நித்தில கோவையும் பொன்னிறத்த\nபொன்றாத பட்டும் புனைகென்று நின்று\nகொடுத்தன கொங்கைகளுங் கொண்டன தானும்\nஅடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் கடுத்து\nகவரு மனங்கனுடன் கைகலந்த தன்றி\nதவரு முதுகிளவி தாய ரவரெங்கும்\nகூசினார் சந்தம் பனிநீர் குழைத்திழைத்து\nபூசினா ராலி பொழிந்தொழிந்தார் வீ��ினார்\nஇட்டார் நிலவி லிளந்தென் றலுங்கொணர்ந்து\nசுட்டார் குளரி தொகுத்தெடுத்தார் விட்டாரோ\nபள்ள மதனிற் படரும் பெரும்புனல்போல்\nஉள்ள முயிரை யுடன்கொண்டு வள்ளல்பின்\nஓதை மறுகி லுடன்போன போக்காலி\nபேதை நடுவே பிழைத்தொழிந்தாள் மாதரில்\nவாரி படுமமுத மொப்பாண் மதுகரஞ்சூழ்\nவேரி கமழ்கோதை வேறொருத்தி மூரித்தேர\nதட்டுஞ் சிறுக பெருகி மரகதத்தாற்\nகட்டுங் கனபொற் கலாபாரம் பட்டும்\nதுகிலுங் கரப்ப சுடர்பரப்ப கைபோய்\nஅகில்கின்ற வல்கு லரிவை இகலி\nஒருக்கி மருங்குகடி தொன்றினைவ தொன்று\nநெருக்கிய மாமை நிரம்பி தருக்கி\nஇடங்கொண்டு மின்னு கொடியொன் றிரண்டு\nகுடங்கொண்டு நின்றதென கூற தடங்கொண்\nடிணைத்து ததும்பி யிளையோர்க ணெஞ்சம்\nபிணைத்து தடமுகட்டிற் பெய்து பணைத்து\nபெருமை யுவமை பிறங்கொலிநீர் ஞால\nதருமை படைத்ததன தன்னம் கருமை\nஎறித்து கடைபோ யிருபுடையு மெல்லை\nகுறித்து குழையளவுங் கொண்டு மறித்து\nமதர்த்து வரிபரந்து மைந்தர் மனங்கள்\nபதைத்து விழநிறத்திற் பட்டு ததைத்த\nகழுநீர் மலரின் கவினழித்து மானின்\nவிழிநீர்மை வாய்த்த விழியாள் முழுதும்\nநெறிந்து கடைகுழன்று நெய்த்திருண்டு நீண்டு\nசெறிந்து பெருமுருகு தேக்கி நறுந்துணர்\nவார்ந்து கொழுந்தெழுந்த வல்லியாய் மாந்தளிர்\nசோர்ந்து மிசையசைந்த சோலையா சேர்ந்து\nதிருவிருந்து தாமரையா சென்றடைந்த வண்டின்\nபெருவிருந்து பேணுங் குழலாள் பொருகளிற்றின்\nவந்து மறுகி லொருநாண் மனுகுலத்தோன்\nதந்த பெரிய தனிமைக்கண் செந்தமிழ\nகோனே கவர்ந்தெம்மை கொண்டனன் வந்தெமக்கு\nதானே தரிற்றருக வென்பனபோல் பூநேர்\nஇணைக்கையு தோளு மிடுதொடிக ளேந்தா\nதுணைக்கண் டுயிற்ற துயிலா மணிக்கூந்தல்\nபோது மறந்தும் புனையா பொலங்கச்சு\nமீது படத்தரியா வெம்முலைகள் சோதி\nஅடுக்குங் கனபொற் றுகில்பேணா தல்குல்\nகொடுக்குங் தெருணெஞ்சு கொள்ளா தெடுக்கும்\nகருப்பு சிலையனங்கன் கையம்பால் வீழும்\nநெருப்பு குருகி நிறைபோய் இருப்புழி\nபாடிய பூவைக்கும் யாதும் பரிவின்றி\nஆடிய தோகைக்கு மன்பின்றி கூடிய\nகிள்ளைக்கு தம்மிற் கிளரு மிளவன்ன\nபிள்ளைக்குகு மாற்றான் பெயர்ந்துபோ கொள்ளை\nபயக்கு மலர்க்குரவ பந்தர படப்பை\nநயக்கு மிளமரக்கா நண்ணி வயக்களிற்று\nமன்னன் குலப்பொன்னி வைகலு மாடுதிரால்\nஅன்னங்கா ணீரென் றழிவுற்றும் சென்னி\nபெருகும் புகாரடை பெற்றீரான் மற்றை\nகுருகுகா ளென்று குழைந்தும் கருகிய\nநீல குயிலினங்கா ணீர்போலுஞ் சோணாட்டு\nசோலை பயில்வீ ரெனத்துவண்டும் பீலிய\nபேரியன் மஞ்ஞை பெறுதிராற் கொல்லியும்\nநேரியுஞ் சேர வெனநெகிழ்ந்தும் நேரியன்\nதண்டுணர்ப்பே ராரம் பலகாலு தைவந்து\nவண்டுகாள் வாழ்வீ ரெனமருண்டும் தொண்டிக்கோன்\nமன்றன் மலயத்து வாளருவி தோய்ந்தன்றே\nதென்றல் வருவ தெனத்திகைத்தும் நின்றயர்கால்\nமன்னர்க்கு மன்னன் வளவ னகளங்கள்\nமுன்னர பணில முழங்குதலும் மின்னிற்போய்\nபேணு திருமடனு மென்றும் பிரியாத\nநாணும் பெருவிருப்பா னல்கூர காணுங்கால்\nஏய்ப்ப வெதிர்வந்து விரவி யுருவவொளி\nவாய்ப்ப முகபங் கயமலர்ந்தாள் போய்ப்பெருகும்\nமீதா ரகலல்குல் வீழ்கின்ற மேகலையும்\nபோதாத வண்ணம் புடைபெயர்ந்தாள் சோதி\nகுழைய நடுவொடுக்குங் கொங்கையு தோளும்\nபழைய படியே பணைத்தான் பிழையாத\nபொன்னி துறைவன் பொலந்தார் பெறத்தகுவார்\nதன்னிற் பிறரின்மை சாதித்தாள் சென்னிக்கு\nபாராண் முலையாலும் பங்கயத்தா டோளாலும்\nவாரா விருப்பு வருவித்தான் ஓராங்கு\nகோது விரவா கொழும்பாகு கொய்தளிரீன்\nபோது புலரா பொலங்கொம்பு மீது\nமுயலா லழுங்கா முழுத்திங்கள் வானிற்\nபுயலா லழுங்கா புதுமின் இயல்கொண்\nடெழுதாத வோவிய மேழிசைய வண்டு\nகொழுதாத கற்பகத்தின் கொம்பு முழுதும்\nஇருளா கலாப திளந்தோகை யென்றும்\nதெருளா களியளிக்கு தேறல் பொருளால்\nவருந்த கிடையாத மாணிக்கம் யார்க்கும்\nஅருந தெவிட்டா வமுதம் திருந்திய\nசோலை பசுந்தென்ற றூதுவர வந்தி\nமாலை பொழுதுமணி மண்டபத்து வேலை\nவிரிந்த நிலாமுன்றில் வீழ்மகர பேழ்வாய்\nசொரிந்த பனிக்கற்றை தூங்க பரிந்துழையோர்\nபூசிய சாந்தங் கமழ பொறிவண்டு\nமூசிய மௌவன் முருகுயிர்ப்ப தேசிக\nபேரிசை யாழ்ப்பாணன் பேதை விறலியொடும்\nசேர வினிதிருந்த செவ்விக்கண் நேரியும்\nகோழியும் வேங்கையு முப்பணையுங் கோரமும்\nபாழி யயிரா பதப்பகடும் ஆழியான்\nசூடிய வாரமு மாணையுஞ் சோணாடும்\nகாடு திரைத்தெறியுங் காவிரியும் பாடுகென\nகூன லியாழெடுத்தான் பாணன் கொதித்தெழுந்து\nவேன லரசனுந்தன் வில்லெடுத்தான் தேனியிர்\nவெந்திறன் மாரனுந்தன் வில்லினாண் முந்த\nநிறைநரம்பு பண்ணி நிலைதெரிந்தான் பாணன்\nதிறன்மதனு மம்பு தெரிந்தான் விறலியொடும்\nபாண னெருபாணி கோத்தான் பலகோத்தான்\nதூணி தொலை சுளிந்த���வேள் மாண\nஇசைத்தன பாண னியாழ்ப்பாணி யெய்து\nவிசைத்தன வேனிலான் பாணி விசைத்தெழுந்த\nவீணை யிசையாலோ வேனிலா னம்பாலோ\nவாணுதல் வீழா மதிமயங்கா சேணுலாம்\nவாடை யனைய மலயா நிலந்தனையும்\nகோடை யிதுவென்றே கூறினான் நீடிய\nவாரை முனிந்த வனமுலைமேல் விட்டபனி\nநீரை யிதுவோ நெருப்பென்றான் ஊரெலாம்\nகாக்கு துடியை யழிக்குங் கணைமாரன்\nதாக்கும் பறையென்றே சாற்றினாள் சேக்கைதொறும்\nவாழு முலக தெவரு மனங்களிப்ப\nவீழு நிலவை வெயிலென்றாள் கோழிக்கோன்\nஎங்கோ னகளங்க னேழுலகுங் காக்கின்ற\nசெங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றான் கங்குல்\nபுலரு தனையும் புலம்பினா ளாங்கு\nபலரும் பணிந்து பரவ குலகிரிசூழ்\nஆழி புவன மடைய வுடையபிரான்\nசூழி கடாயானை தோன்றுதலும் யாழின்\nஇழைக்கு மிசைமுதலா மெப்பகைக்கு மாற்றா\nதுழைக்கு முயிர்தழைப்ப வோடி பிழைத்னளாய்\nமுட்டு திகிரி கிரியின் முதுமுதுகிற்\nகட்டுங் கடவு கடாயானை யெட்டும்\nதரிக்கு முலக தனிதரித்த கோனை\nபரிக்கு மயிரா பதமே செருக்கி\nபொருந்த நினையாத போர்க்கலிங்க ரோடி\nஇருந்த வடவரைக ளெல்லாம் திருந்தா\nவிதையம் பொருதழிந்த விந்தமே போல\nபுதைய நடந்த பொருப்பே சிதையாாத\nதிங்க குலத்திற்கு தெய்வ பொதியிற்கும்\nஅங்க பழங்குமரி யாற்றிற்கும் தங்கள்\nபடிக்கும் பொருநிருப பன்னகங்கள் வீழ\nஇடிக்கு தனியசனி யேறே கடிப்பமைந்த\nயாம முரசா லிழந்த நிறைநினது\nதாம முரசு தரப்பெற்றேன் நாம\nவிடைமணி யோசை விளைத்தசெவி புண்ணின்\nபுடைமணி யோசை புலர்ந்தேன் தடைமுலைமேல்\nஆறா மலயக்கா லட்டசூ டுன்செவியில்\nமாறா பெருங்காற்றான் மாற்றினேன் வேறா\nகூசும் பனித்திவலை கொண்டுபோ மென்னுயிர்நீ\nவீசு மதத்திவலை யான்மீட்டேன் மூசிய\nகாருலா மோத கடல்முழங்க வந்ததுயர்\nநேரிலா நீமுழங்க நீங்கினேன் பேரிரவில்\nஎன்மே லனங்கன் பொரவந்த வின்னலெல்லாம்\nநின்மே லன்கன்வர நீங்கினேன் இன்னும்\nகடைபோல வென்னுயிரை காத்தியேல் வண்டு\nபுடைபோக போதும் பொருப்பே விடைபோய்நீ\nராட்டு தடங்கலக்கின் மாரற் கயில்வாளி\nகாட்டு தடமே கலக்குவாய் கேட்டருளாய்\nகார்நாணு நின்கடத்து வண்டொழி காமனார்\nபோர்நாணின் வண்டே புடைத்துதிர்ப்பாய் பார்நாதன்\nசெங்கை கரும்பொழி தின்கை கனங்கனார்\nவெங்கை கரும்பே விரும்புவாய் எங்க\nகுயிரா யுடலா யுணர்வாகி யுள்ளாய்\nஅயிரா பதமேநீ யன்றே பெயராது\nநிற்கண்டா ய��ன்றிரந்து நின்றா ணுதலாக\nவிற்கொண்ட பேரிளம்பெண் வேறொருத்தி கொற்கையர்கோன்\nமல்லற் புயத்தினகன் மால்யானை கைபோல\nகொல்ல திரண்ட குறங்கினாள் எல்லையில்\nகோடுங் கொலைகுயின்ற சேடன் குருமணிவே\nதாடும் படமனைய வல்குலான் சேடியா\nதம்மை யெடுக்கு மிடைகடிந்த தம்பழிக்கு\nகொம்மை முகஞ்சாய்த்த கொங்கையாள் செம்மை\nநிறையு மழகா னிகரழித்து செய்யாள்\nஉறையு மலர்பறிப்பா ளொப்பாள்ன் நறைகமழும்\nமாலை பலபுனைந்து மான்மத சாந்தெழுதி\nவேலை தருமுத்த மீதணிந்து சோலையில்\nமானு மயிலு மனைய மடந்தையரும்\nதானு மழகு தரவிருப்ப தேனிமிர்\nஊற விளம்பாளை யுச்சி படுகடு\nதேறல் வழிந்திழிந்த செவ்விக்கண் வேறாக\nவாக்கி மடனிறைத்து வண்டு மதுநுரையும்\nபோக்கி யொருத்தி புகழ்ந்துகா நோக்கி\nவருந்தி சிறுதுள்ளி வள்ளுகிரா வெற்றி\nஅருந்தி தமர்மே லயர்ந்தாள் பொருந்தும்\nமயக்கத்து வந்து மனுதுங்க துங்கன்\nநயக்க தகுங்கனவு நல்கும் முயக்கத்து\nமிக்க விழைவு மிகுகளிப்பு மத்துயிலும்\nஒக்க விகல வுடனெழுந்து பக்கத்து\nவந்து சுடரு மொருபளிக்கு வார்சுவரில்\nதந்த தனதுநிழ றானோக்கி பைந்துகிர\nகாசுசூ ழல்குற் கலையே கலையாக\nதூசு புடைபெயர்ந்து தோணெகிழ்ந்து வாசஞ்சேர்\nசூடிய மாலை பரிந்து துணைமுலைமேல்\nஆடிய சாந்தி னணிசிதைந்து கூடிய\nசெவ்வாய் விளர்ப்ப கருங்கண் சிவப்பூர\nவெவ்வா ணுதலும் வெயரரும்ப இவ்வாறு\nகண்டு மகிழ்ந்த கனவை நனவா\nகொண்டு பலர்க்குங் குலாவுதலும் வண்டுசூழ்\nவேரி கமழ்கோதை வேறாக தன்மனத்திற்\nபூரித்த மெய்யுவகை பொய்யாக பாரித்த\nதா கவிகை நிழற்ற சயதுங்கன்\nநா கடாக்களிற்று நண்ணுதலும் தேமொழியும்\nகண்டதுங் கெட்டேன் கனவை நனவா\nகொண்டது மம்மதுச்செய் கோலமே பண்டுலகிற்\nசெய்த தவஞ்சிறிது மில்லாத தீவினையேற்\nகெய்த வருமோ விவையென்று கைதொழுது\nதேறி யொருகாலு தேறா பெருமையல்\nஏறி யிரண்டா வதுமயங்கி மாறிலா\nதோழியர் தோண்மே லயர்ந்தாள தோழியரும்\nஏழுயர் யானை யெதிரோடி ஆழியாய்\nமாட புகாருக்கும் வஞ்சிக்குங் காஞ்சிக்கும்\nகூடற்குங் கோழிக்குங் கோமானே பாடலர்\nசாரு திகிரி தனையுருட்டி யோரேழு\nபாரும் புரக்கும் பகலவனே சோர்வின்றி\nகாத்து குடையொன்றா லெட்டு திசைகவித்த\nவேத்து குலகிரியின் மேருவே போர்த்தொழிலால்\nஏனை கலிங்கங்க ளேழனையும் போய்க்கொண்ட\nதானை தியாக சமுத்திரமே மானப்போர்\nஇம்�� ரெழுபொழில் வட்ட திகல்வேந்தர்\nசெம்பொன் மவுலி சிகாமணியே நம்பநின்\nபாரிற் படுவன பன்மணியு நின்கடல்\nநீரிற் படுவன நித்திலமும் நேரியநின்\nவெற்பில் வயிரமும் வேந்தநின் சோணாட்டு\nபொற்பின் மலிவன பூந்துகிலும் நிற்பணி\nகொண்டா யிவடனது கொங்கை கொழுஞ்சுணங்கும்\nதண்டா நிறையு தளிர்நிறமும் பண்டை\nதுயிலுங் கவர்ந்ததுநின் தொல்குலத்து வேந்தர்\nபயிலு திருநூற் படியோ புயல்வளவ\nமன்னிய தொண்டை வளநாடு வாளியும்\nபொன்னி வளநாடு பூஞ்சிலையும் கன்னி\nதிருநாடு தேருங் குறையறுப்ப செய்தால்\nதிருநாண் மடமகளிர் தம்மை ஒருநாளவ்\nவேனற் கரசன் விடுமே யவன்சினமி\nபானற்கண் ணல்லா ளுயிர்ப்பரமே ஆனக்கால்\nகுன்றே யெனத்தகுநின் கோபுரத்திற் றூங்குமணி\nஒன்றே யுலகு கொழியுமே என்றினைய\nகூறி வணங்கிடு மிவ்வளவுங் கோதையர்மேற்\nசீறி யனங்கன் சிலைவளைப்ப மாறழி\nகுத்துங் கடாக்களிற்று போந்தான் கொடைச்சென்னி\nகையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்\nசெய்ய கரிய திருமாலே வையம்\nஅளந்தா யகளங்கா வாலிலைமேற் பள்ளி\nதேர்மேவு பாய்புரவி பாசடை செங்கமலம்\nபோர்மேவு பாற்கடற் பூத்தனையோன் பார்மேல்\nமருள பசுவொன் றின் மம்மர்நோய் தீர\nஉருளு திருத்தே ருரவோன் அருளினாற்\nபேரா பெரும்பகை தீர பிறவேந்தர்\nஊரா குலிர விடையூர்ந்தோன் சோரா\nதுயில்கா தரமகளிர் சோர்குழைகா தும்பர்\nஎயில்காத்த நேமி யிறையோன் வெயில்காட்டும்\nஅவ்வா னவர்கோ னொருமணி யாசனத்தில்\nஒவ்வாம லேத்த வுடனிருந்தோன் கல்வை\nஎழக்குரைக்கும் பேழ்வா யிருங்கூற்று கேற்ப\nவழக்குரைக்குஞ் செங்கோல் வளவன் பழக்கத்தாற்\nபோந்த புலியுடனே புல்வா யொருதுறைநீர்\nமாந்த வுலகாண்ட மன்னர்பிரான் காந்தெரியில்\nவெந்தா ருயிர்பெற் றுடல்பெற்று விண்ணாள\nமந்தா கினிகொணர்ந்த மன்னர்கோன் முந்தி\nபொருதேர்க ளீரைந்தி னீரைவர் போர்பண்\nடொருதேரால் வென்ற வுரவோன் கருதி\nமலைபத்தும் வெட்டு முருமின் உறவோன்\nதலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் நிலைதப்பா\nமீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்கு\nகூளி தலைபண்டு கொண்டகோன் நாளும்\nபது கடவுள் படைப்படை காத்த\nமுதுமக்க சாடி முதலோன் பொதுமட்க\nவாங்கொயி னேமி வரையாக மண்ணாண்டு\nதூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் ஓங்கிய\nமால்கடற் பள்ளி வறிதாக மண்காத்து\nமேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் கோல்கொன்\nறலையெறியுங் காவேரி யாற்று படைக்கு\nமல��யெறியு மன்னர்க்கு மன்னன் நிலையறியா\nதொல்லார் கலைவலை தோள்வலைய முன்றிருந்த\nவில்லா னடுவுள்ள வெற்பெடுத்தோன் ஒல்லை\nகொலையே நுடம்படை கொய்தாலு மெய்தா\nதுலையேறி வீற்றிருந்த தோன்றல் தலையேறு\nமண்கொண்ட பொன்னி கரைகாட்ட வாராாதாள்\nகண்கொண்ட சென்னி கரிகாலன் எண்கொள்\nபணம்புணர்ந்த மோலியான் கோமகளை பண்டு\nமணம்புணர்ந்த கிள்ளி வளவன் அணங்கு\nபடுத்து பொறையனை பொய்கைக்கு பண்டு\nகொடுத்து களவழிப்பா கொண்டோன் அடுத்தடுத்து\nசீறுஞ் செருவிற் றிருமார்பிற் றொண்ணூறும்\nஆறும் படுதழும்பி னாகத்தோன் ஏற\nபிரம வரக்க னகலம் பிளந்து\nபரமர் திருத்தில்லை பார்த்தோன் நரபதியர்\nதாழமுன் சென்று மதுரை தமிழ்ப்பதியும்\nஈழமுங் கொண்ட விகலாளி சூழ்வும்\nஏறி பகலொன்றி லெச்சுரமும் போயுதகை\nநூறித்தன் றூதனை நோக்கினான் வேறா\nகங்கா நதியுங் கடாரமுங் கைவர\nசிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் எங்கோன்\nபுவிராச ராசர் மனுமுதலோர் நாளில்\nதவிராத சுங்க தவிர்த்தோன் கவிராசர்\nபோற்றும் பெரியோ னிவன்பின்பு பூதலங்கள்\nஆற்று திருந்தோ ளகளங்கன் வேற்றார்\nவிரும்பரணில் வெங்களத்தி வேட்டு கலிங்க\nபெரும்பரணி கொண்ட பெருமான் தரும்புதல்வன்\nகொற்ற குலோத்துங்க சோழன் குவலயங்கள்\nமுற்ற புரக்கு முகில்வண்ணன் பொற்றுவரை\nஇந்து மரபி லிருக்கு திருக்குலத்தில்\nவந்து மனுகுலத்தை வாழ்வித்த பைந்தளிர்க்கை\nமாதர பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின்\nகாதற் பெயரன் கனகளபன் யாதினும்\nதீட்ட கரிய திருவே திருமாலை\nசூட்ட திருமகுடஞ் சூடியபின் நாட்டு\nமுறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தம்\nசிறைவி டரசருளி செய்து கறைவிட்டு\nமைஞ்ஞாசு மெட்டு மதநாக மோரொட்டும்\nபைஞ்ஞாசு மெட்டும் பரந்தீர இஞ்ஞாலம்\nதாதைக்கு பின்பு தபனற்கு தோலாத\nபோ திமிர பொறைநீக்கி மாதரில்\nஒக்க வபிடேகஞ் சூடு முரிமைக்கண்\nதக்க தலைமை தனித்தேவி மிக்க\nபுவனி முழுதுடைய பொற்றொடியு தானும்\nஅவனி சுரர்கருதி யார்ப்ப நவநிதிதூய்\nஏத்து தருங்கடவு ளெல்லையி லானந்த\nகூத்து களிகூர கும்பிட்டு போத்தின்மேற்\nறில்லை திருமன்ற முன்றிற் சிறுதெய்வ\nதொல்லை குறும்பு தொலைத்தெடுத்து மல்லற்\nறசும்பு வளர்கனி தண்பெரு நாவல்\nஅசும்பு பசும்பொ னடுக்கி பசும்பொன்\nஅலகை யிகந்த அசலகுல வச்ர\nபலகை தது பதித்து மலர்கவிகை\nகாக்குங் கடலேழின் முத்தும் வரகங்கை\nதூக்கு மருவியிற் சூழ்போக்கி நோக்கம்\nதொடுக்குஞ் சிரச்சேடன் சூடா மணிகொண்\nடெடுக்கு திருத்தீப மேற்றி அடுக்கிய\nதூய வயிரத்தால் வாவியா சூழ்கடந்த\nபாய மரகத்தாற் பாசடையா தூய\nபருமுத்தா வாலியா பற்பரா கத்தால்\nதிருமிக்க செந்தா மரையா பெருவர்க்க\nநீலத்தால் வண்டி னிரையா யுரையிருந்த\nகோலத்தாற் கோயிற் பணி குயிற்றி சூலத்தான்\nஆடு திருப்பெரும்பே ரம்பலமுங் கோபுர\nமாடம் பரந்தோங்கு மாளிகையும் கூடி\nபொலங்கோட்டு மாமேரு பூதரமும் போய\nவலங்கோ டிகிரியு மான தலங்கொள்\nநிலையேழு கோபுரங்க ணேரே நெருங்க\nமலையேழு மென்ன வகுத்து தலையில்\nமகரங்கொள் கோபுரங்கண் மாக விமான\nசிகரங்க ளாகி திகழ நிகரில்\nஎரிபொற் படர்பாறை யென்னலா யெங்கும்\nவிரிபொற் றிருமுற்ற மின்ன சொரிபொற்\nகடார பனிநீர் கவினி கனபொற்\nறடாகங்க ளாகி ததும்ப விடாதுநின்\nறற்பக லாக வனந்த சதகோடி\nகற்பக சாதி கதிர்கதுவ பொற்பூண்\nவரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்த\nசுரமகளி ராகி துறும ஒருதான்\nபிறக்கு மி பெருங்கடவு குன்றம்\nமறக்கும் படிசெல்வ மல்க சிறக்கும்\nஇருக்காதி யெம்மறையு மெவ்வுலகு மீன்றாள்\nதிருக்கா கோட்ட திகழ்வி தருக்கர்\nபுனையா மணியாலும் பொன்னாலு மின்ன\nமனையாலோ ரோர்தேர் வகுத்து முனைவன்\nதிருவீதி யீரண்டு தேவர்கோன் மூதூர\nபெருவீதி நாண பிறக்கி வருநாளிற்\nபொங்கார் கவிசூழ் புவனம் பதினாலும்\nகங்கா புரிபுகுந்து கண்டுவப்ப தங்கள்\nபுவனி பெறவந்த பூபாலர கெல்லாம்\nபவனி யெழுச்சி பணித்து கவினும்\nமடமயி லொக்க மகுடங் கவித்தாள்\nஉடனுறை பள்ளி யுணர்ந்து தடமுகில்\nஅஞ்சன சைல தபிடேகஞ் செய்வதென\nமஞ்சன மாடி வழிமுதற் செஞ்சடை\nவானவன் பொற்றாள் வணங்கி மறையவர்க்கு\nதான மனைத்துங் தகைபெறுத்தி வானிற்\nகிளைக்குஞ் சுடரிந்தர நீல கிரியை\nவளைக்கு மிளநிலா மான திளைக்கும்\nஉருவுடை யாடை தவிர்த்தொரு வெள்ளை\nதிருவுடை யாடை திகழ்த்தி ஒருபுடை\nபச்சை யுடைவாள் விசித்த தொருபசும்பொற்\nகச்சை நவரத்ன கட்டெறிப்ப வச்ர\nவெருவுதர வெல்லா விரவிகளும் வீழ\nதிருவுதர பந்தனஞ் சேர்த்தி திருமார்பிற்\nகார்க்கடன் மீதே கதிர்மு தாமங்கள்\nவந்த வனச மகளேபோன் மற்றது\nதந்த கடவுண் மணிதயங்க பந்த\nசுரகனக தோள்வலை சூட்டு கவித்த\nஉரக பணாமணி யொப்ப விரவி\nமகர குழைதோண்மேல் வந்தசைவ மேரு\nசிகர சுடர்போற் றிகழ நிகரில்\nமுடியின் மணிவெயிலும் முத்த குடையில்\nவடியு நிலவு மலை படியில்\nவயங்கு கடக மகுடாதி மின்ன\nதயங்கு பெரும் போதி சாத்தி முயங்கிய\nசெவ்வி நுதலிற் றிருநீற்று புண்டரம்\nவவ்வி மகளிர் மனங்கவற்ற நொவ்விய\nநாவியு மான்மத சாந்து நறையகில்\nஆவியு மாகண் டமுமளப்ப தீவிய\nதோண்மாலை வாச கழுநீர் சுழல்சோதி\nகோண்மாலை கூச குளிர்கொடுப்ப நாண்மாலை\nவேந்தர் தொழுதிறைஞ்ச வேதிய ரேத்தெடு\nபோந்து புறநின்ற போர்க்களிற்றை வேந்தரில்\nமாக்காதல் யாதவனும் மாறழிந்த மீனவனும்\nவீக்காம லெங்குள்ள மெய்ம்முகிற்கும் கோக்கடவு\nகெட்டாத வச்சிரமு மெலலா வுருமேறும்\nவெட்டாம லெங்குள்ள வெற்பினுக்கும் முட்டா\nமுதுவாய் வடவையு முந்நான்கு கோளும்\nகதுவாம லெல்லா கடற்கும் பொதுவாய்\nஅபயங் கொடுக்கு மயிரா பதத்தை\nஉபய வயக்கோ டுருமை விபவ\nநிரு தருமோர் நிதிப்பொருப்பை கண்ணுற்\nறெருத்த திருக்கவின வேறி திருத்தக்க\nபள்ளி திருத்தொங்கற் சோலை பகல்விலக்க\nவெள்ளி கவிகை மிசையோங்க ஒள்ளிய\nஒற்றை வலம்புரி யூத வதன்பின்பு\nமற்றை யலகில் வளைகலிப்ப கற்றை\nகவரி யிரட்ட கடவுண் முரசார\nதுவரி யுவாவாடி யொப்ப அவிர்வாளும்\nசங்கு திகிரியுஞ் சார்ங்கமு தண்டமும்\nஎங்குஞ் சுடர்வி டிருள்களை கொங்கத்து\nவிற்கொடியு மீன கொடியுங் கொடுவரி\nபொற்கொடி யொன்றின் புடைபோ தெற்கின்\nமலையா னிலம்வரவே வார்பூங் கருப்பு\nசிலையான் வரவு தெரி தொலையாது\nவீசு திவலை விசும்புகூர் மங்குவால்\nவாசவன் வந்த வரவறி கூசாதே\nயாவ ரொழிவா ரிவன்வரவே மற்றுள்ள\nதேவர் வருவ ரெனத்தௌிய யாவர்க்கும்\nபின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்று\nதென்னர் முதலானோர் சேவிப்ப முன்னர\nபரவி யுலகிற் பலமண்ட லீகர்\nபுரவி மிசைகொண்டு போத அருவிபோல்\nவிட்டு மதம்பொழியும் வேழ திசைவேழம்\nஎட்டு மொழி புகுந்தீண்ட கட்டி\nஇரவிக்கு நிற்பன வேழு மொழி\nபுரவி குலமுழுதும் போத விரவி\nஉடைய நிதி கடவு ளூர்தி யொழிய\nஅடைய நரவெள்ள மார்ப்ப விடையே\nஎழுந்த துகளுருவ வேறியுஞ் சுண்ணம்\nவிழுந்த துகளுருவ வீழ்ந்தும் தொழுந்தகைய\nவிண்ணுலகு மண்ணுல காகி விளங்கவிம்\nமண்ணுலகு பொன்னுலகாய் மாறாட எண்ணரிய\nமாகதரும் மங்கல பாடகரும் விஞ்சையர்\nபூகத ராயினார் போற்பரவ நாகர்\nகொழுந்தெழு கற்பக சாதி குவித்து\nதொழுந்தொறும் மன்னர் சொரிய எழுந்துள\nகைம்மழை யென்ன கனக பெயறூர்த்து\nமைம்மழை மாட மறுகணைந்தான் தம்முடைய\nசாலை தொறுந்திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார்\nமேலை நிலாமுற்ற மேற்றொகுவார் மாலைதாழ்\nதெற்றி யடைய மிடைவார் சிலர்பலர்\nநெற்றி சுருங்க நெருங்குவார் பொற்றொடியார்\nமாளிகையி லேறுவார் மண்டபத்தின் மண்டுவார்\nசூளிகை மாட தொறுந்துறுவார் நீளும்\nஇரண்டு மருங்கினு மிப்படி மொய்ப்ப\nதிரண்டு பலரெதிரே சென்று புரண்ட\nகரும்புருவ வல்வில்லுங் கண்மல ரம்பும்\nபெரும்புவன வெல்லை பிடிப்ப சுரும்பு\nநிரைக்கு நிரைமுரல நீல குழாங்கன்\nஇரைப்பின் மொகுமொகு வென்ன விரைச்சுருள்\nமேகா ளகங்கள் மிஞிறுவாய் வைத்தூத\nகாகாள மென்னும் படிகலி போக\nதகரங் கமழ்கதுப்பிற் றாழ்குழை தோடாழ்\nமகரம் பிறழ்கொடியின் வாய்ப்பு இகலனங்கன்\nசேனா சமுக தெரிப்ப வதனெதிர்\nசேனா பராக மெனத்திகழ பூநாறும்\nகண்ண மெதிர்தூ யுடனே தொடியுந்தூஉய்\nவண்ண மிழப்பார் மனமிழப்பார் மண்ணுலகில்\nஇன்னற் பகைவ னிவன்கா ணகளங்கன்\nமன்னர்க்கு மன்னன் மகனென்பார் முன்னர்\nமுதுகுல மன்னர் முடிவணங்க வந்த\nவிதுகுல நாயகிசே யென்பார் குதுகலத்தாற்\nகண்மருஞ் செவ்வி கடவு டிசாதேவர்\nஎண்மருங் காணு மிவனென்பார் மண்ணவர்க்கும்\nதேவர்க்கு நாகர்க்கு தெய்வ முனிவர்க்கும்\nயாவர்க்குங் காவ லிவனென்பார் தீவிய\nமாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியும்\nதாதகியு கொள்ள தரினென்பார் மாதை\nஒறுக்கும் மிதிலை யொருவில்லை தொல்லை\nஇறுக்கு மவனிவ னென்பார் மறுக்காமற்\nசென்று கனைகட றூர்த்து திருக்குலத்து\nநின்ற பழிதுடைப்பாய் நீயென்பார் இன்றளவும்\nதுஞ்சு துயிலிழந்த தண்டர் சூழற்றுளையில்\nநஞ்சுங் குமிழியெழு நாளென்பார் பஞ்சவனே\nவாடையினு தண்ணென்னும் மந்தா நிலமெமக்கு\nகோடையினு தீது கொடிதென்பார் கூடி\nமுருகுவார் கூந்தலார் மொய்த்தலர்ந்த கண்ணாற்\nபருகுவார் போல்வீழ்ந்து பார்ப்பார் பொருமதனன்\nபார்த்தானோ புங்கானு புங்கம் படப்பகழி\nதூர்த்தானோ யாதென்று சொல்லுகேம் ஆர்த்தான்\nஉளைத்தான் சிலையி கொருகோடி கோடி\nவளைத்தா னரும்புலகின் மாய்த்தான் இளைத்தார்\nஇனையர் பலர்நிகழ வீங்கொருத்தி முத்திற்\nபுனையுஞ் சிறுதொடிக்கை பூவை கனைமுகினோர்\nஆடாத தோகை யலராத புண்டரிகம்\nபாடாத பிள்ளை பசுங்கிள்ளை சூட\nதளிராத சூத தழையாத வஞ்சி\nகுளிராத திங்க குழவி அளிகள்\nஇயங்காத தண்கா விறக்காத தேறல்\nவயங்காத கற்பக வல்லி தயங்கிணர\nகூழை சுருண்முடி கூட��வதுங் கூடாதாம்\nஏழை பருவ திளம்பேதை சூழும்\nநிலைத்தாய வெள்ள நெருங்க மருங்கே\nமுலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்ப தலைத்தாமம்\nதொக்க கவிகை குலோத்துங்க சோழனை\nமிக்க பராந்தகனை மீனவனை புக்கார்\nவணங்க வணங்கி வழுத்த வழுத்தி\nஅணங்க வணங்கா ளகலாள் குணங்காவல்\nமன்னன் புனையு திருமுத்த மாலையை\nஅன்னம் படிந்தாட வாறென்னும் பின்னவன்\nகோவை திருப்பள்ளி தொங்கற் குழாங்கிளிக்கும்\nபூவைக்கு நல்ல பொழிலென்னும் பாவை\nஅயிர்க்கு மிருகோ டயிரா பதத்தை\nமயிற்கு மலையென்று மன்னும் குயிற்கிளவி\nதேன்வாழு தாமஞ்சூழ் தெய்வ கவிகையை\nமான்வாழ மாசின் மதியென்னும் கோனுடை\nபாங்குவளை யாழி பார்மடந்தை தன்னுடைய\nபூங்குவளை மாலை புனைகென்னும் தேங்கமல\nதற்புத வல்லி யவளே பிறந்துடைய\nகற்பக மாலையை காதலிக்கும் பொற்போர்\nபொலம்புரி காஞ்சி புகழ்மகட்கே தக்க\nவலம்புரி மாலைக்கு மாழ்கும் பொலன்றொடி\nபோரார வார பொலன்கொடி பெற்றுடைய\nபேரார மாலைக்கு பேதுறும் நேரியன்\nஏந்திழை மாத ரெவர்க்கும் பொதுவாய\nபூந்துழாய் மாலை புனைகென்னும் வேந்தன்முன்\nஇவ்வகை யல்ல திலங்கிழையார் மால்கூரும்\nஅவ்வகை கூரா ளயலொருத்தி எவ்வுலகும்\nமுற்ற முடிக்க முடிக்காம வேள்சூட்டும்\nகொற்ற முடியனைய கொண்டையாள் அற்றைநான்\nசாத்து மபிடேக தாரைபோற் றாழ்கின்ற\nகோத்த பருமுத்த கோவையாள் தேத்து\nவிடம்போற் பணிகட்டு வேழங்க கெல்லாம்\nகடம்போற் கொலையூறுங் கண்ணாள் அடங்கா\nவயிர்ப்பான் மறலி மகளுருக்கொ லீதென்\nறயிர்ப்பா ரயிர்க்கு மழகாள் உயிர்ப்பாவை\nகொல்லிக்கு முண்டுயி ருண்மைத்ரி கூடத்து\nசொல்லி கிடங்கு துணைமணிக்கும் வல்லி\nஇதற்கு நடைவா துயிர்வாய்த்த தென்ன\nமதர்க்கு மொருதிரு மாது முதற்றன்\nபணிவாயி லாயம் பரந்தகல கிள்ளை\nகணிவாயின் முத்த மருளி மணிவாயாற்\nசொல்ல யெனக்கன்னை சொல்லாயோ நீயன்றே\nவல்லாய் பிறவறிய வல்லவோ கல்லரண\nகோழி திருநகர கொற்றவற்கு வெற்றிப்போர்\nஆழி தடக்கை யபயற்கு வாழியாய்\nகாக்குங் கடலேழு மாடுங் கடாரமோ\nஆக்கு நதியேழு மாரமோ தேக்கிய\nபண்ணேழுங் கன்னாவ தங்கிசமோ பண்டளந்த\nமண்ணேழும் வாகு வலயமோ தண்ணறு\nதூவ னறவ பொழிலேழுங் தொங்கலோ\nகாவன் மலையேழுங் கந்துகமோ ஏவலால்\nசெய்யு நலனுடைய கோளேழு தீபமோ\nபெய்யு முகிேலூம் பேரியமோ வையகம்\nகூறு மவையிவை யென்று குறுந்தொடி\nவேறு தனிவினவும் வேலைக்கண் சீறும்\nஒருத னடியின் மடிய வுபய\nமருது பொருது வயவன் விருதன்\nவிலையி லமுத மதன விமலை\nமுலையின் முழுகு முருகன் வலைய\nகனக சயில வெயிலி கணவன்\nஅனக னதுல னமலன் தினகரன்\nவாசவன் றென்னன் வருண னளநேசன்\nகேசவன் பூசக்ர கேயூரன் வாசிகை\nஆழி பெருமா னபய னனபாயன்\nசூழி கடாயானை தோன்றுதலும் தாழாது\nசென்றா டிருமுன்பு செந்தளிர கைகுவித்து\nநின்றா ளினிவறிதே நிற்குமே என்றாலும்\nகோடு கழல்கண்டல் கொண்டற்கு மாலதி\nஓடு நகாதே யுடையாதே பீடுற\nவந்து தொடுங்குன்ற வாடை கிளங்கொன்றை\nநொந்து தொடாதே குழையாதே செந்தமிழ\nதென்ற லெதிர்கொண்ட தேமாங் கொழுங்கன்று\nமன்றல் கமழாதே வாழாதே என்றுபோய்\nசூதள வல்ல துணைமுலை தூயகண்\nகாதள வல்ல கடந்தனபோய் மாதர்\nஉருவ தளவன் றொளியோக்க மாக்கம்\nபருவ தளவன்று பாவம் தெருவ\nதுடைவ துடையாதா முள்ள முறவோர\nதடைவ தடையாதா மச்சம் கடைகடந்து\nசேயினு நல்ல பெருமா டிருந்தடந்தோன்\nதோயினு தோய மனந்துணியும் ஆயினும்\nஏந்து தடந்தோ ளிணைப்பணைப்பு கண்டிலன்\nகாந்து தனதடங் கண்டிலன் பூந்தட\nதேரி னகலு திருந்தல்குல் கண்டிலன்\nகாரி னெகிழளகங் கண்டிலன் மாரவேள்\nஎய்யு மொருகருப்பு வல்வில் லெடுத்தானோ\nகொய்யு மலரம்பு கோத்தானோ தையன்மால்\nமந்தா கினிக்கோன் றிருப்புருவ வார்சிலையும்\nசெந்தா மரைக்கண்ணுஞ் செய்ததென நொந்தார்\nவளைத்தளிர செங்கை மடுத்தெடுத்து வாச\nகிளைத்தளிர பாயற் கிடத்தி துளைத்தொகை\nஆய்க்குழ லென்றா லதுவு மவனூதும்\nவேய்க்குழ லென்று விளம்பியும் தீக்கோள்\nநிகழ்நிலா வன்று நிருபகுல துங்கன்\nபுகழ்நிலா வென்று புகழ்ந்தும் இகலிய\nபல்லிய மன்று பரராச கேசரி\nவல்லிய மென்று மருட்டியும் மெல்லிய\nகல்லார மன்று கதிரோன் றிருமருமான்\nமெல்லார மென்று விளம்பியும் நல்லார்\nஅருத்தி யறிவா ரவையிவை யென்று\nதிருத்தி விடவிடாய் தீர்ந்தாள் ஒருத்தி\nஉருவ வரிக்க ணொழுக வொழுக\nபுருவ முடன்போத போத வெருவி\nவனமுலை விம்மி வளர வளர\nபுனைதோள் புடைபோத போத வினைவர்\nஅருங்கலை யல்கு லகல வகல\nமருங்குபோ யுள்வாங்க வாங்க நெருங்கு\nபரவர ராச பயங்கரன்மேல் வேட்கை\nவரவர வாற்றாத மங்கை பொரவரு\nதேமிரைக்குங் காலையின் ஞாயிற் றிளஞ்செல்வி\nதாமரைக்கே சாலு தரத்ததோ காமர்\nஅமுத மதி தலர்நிலா முற்றும்\nகுமுத நறுமுகைக்கே கூறோ நமதுகார்\nகானின் மடமயிற்கே காணியோ தண்ணிள\nவேனில் குயிற்கே விதித்ததோர் தேனிமிர்\nதண்டா மரையா டலைவனை யாமும்போய்\nகண்டாலென் னென்னுங் கடைப்பிடியாள் பண்டை\nஒளியா ரணங்காத றம்மைத்தா மொன்றும்\nதௌியாத வாறே தௌிந்தும் களியன்னம்\nவாவி கரையில் வரநீ ரரமகளிர்\nசேவிக்க நின்றாடுஞ் செவ்வியாள் காவிற்\nபுகுதில் வனதெய்வ பூங்குழை யா\nதொகுதி புடைபரந்து சூழ்வாள் மிகுதே\nனிரையர வந்தரு செய்குன்ற நீங்கா\nவரையர மாதரின் வாய்ப்பாள் பெருவிலைய\nமுத்தில் விளங்கின் முளரி தவளப்பூங்\nகொத்தி னணங்கனைய கோலத்தாள் பத்திய\nபச்சை மரகதம் பூணிற் பணைமுலைசூழ்\nகச்சை நிலமகள்போற் காட்சியாள் நிச்சம்\nஉரக பணமணிகொண் டொப்பிக்கி லொப்பில்\nவரகமலை யன்ன வனப்பாள் நரபதி\nமைம்முகில் வண்ணத்து வானவன் மீனவன்\nகைம்முகில் மேல்வர கண்டதற்பின் மொய்ம்மலர்\nமுன்னுடைய செங்கே ழெறிக்கு முறிக்கோலம்\nதன்னுடைய மாமை தழீஇக்கொள்ள பின்னர்\nநெருங்கு கழுநீரும் நீலோற் பலமும்\nஒருங்கு மலர்தட மொத்தும் மருங்கே\nஇறங்கிய கற்பக வல்லியு மேறி\nஉறங்கிய தும்பியு மொத்தும் பிறங்க\nவயங்கு தளிரீனு மாங்கொம்பர் பூக்கொண்\nடுயங்கு கருவிளை யொத்தும் தயங்குவாள்\nகோலத்தார் மௌலி குலோத்துங்க சோழற்கு\nஞாலாத்தார் ரெல்லார்க்கு நாயகற்கு நீலத்தின்\nகாசுங் கலாபமும் மேகலையுங் காஞ்சியும்\nதூசுங் துகிலுங் தொடியுநான் கூசேன்\nவௌியே தருவேன் விரையார தொங்கல்\nகிளியே தருமேனீ கேளாய் அளியேநீ\nதாது கடிகமழ் தாதகி தாமத்தின்\nபோது கொழுத புறப்படாய் ஓதிமமே\nஎங்கள் பெருமாளை யிங்கே தரவாநீ\nஉங்கள் பெருமா னுழைச்செல்வாய் பைங்கழற்காற்\nசேயை நினைந்தேகி னம்முடைய சேக்கையான்\nசாயன் மயிலே தலைப்படாய் பாயும்\nகடமானே போல்வார்க்கு நீநின்னை காட்டின்\nமடமானே தானே வருங்காண் கடிதென்று\nகொள்ளைகொள் காமன் கொடும்பகைக்கு கூசித்தன்\nபிள்ளைக ளோடிருந்து பேசுவாள் உள்ள\nஅலகில் குலநீல ரத்னா பரணம்\nவிலகி வெயிலை விலக்க உலகிற்\nபெரிய பெருமாள் பெரும்பவனி வீதி\nஇரிய வெதிரேற் றிழந்தாள் வரிவளை\nஆயத்தா ரென்னி லளியத்தா செல்லாரும்\nநேயத்தா ரல்லரே நிற்பாரே தேயத்தார்\nமின்னனை யாளையு மீதூரா முன்னர்\nகடமாக்கு தெய்வ களிறு விரும்பும்\nஇடமாதும் யாமென்பார் போல படமாய்\nஇரைப்ப சுரும்போ டிருளளக பாரம்\nநிரைத்து வனமாகி நிற்பார் விரைப்பூண்\nமுலையாய் வளரு முரட்குவடு கொண்டு\nமலையாய் நெருங்க வருவார் தொலையாத\nபாய பருமுத்தின் மாலை பலதூக்கி\nதூய வருவியா தோன்றுவார் சாயற்\nகொடியா யடிசுற்றி கொள்வார் புரக்கும்\nபிடியாய் நறுந்துகள் பெய்வார் விடுதுமோ\nயாழாய் மிடற்றால் வணக்குதும் யாமென்பார்\nதோழாய் வளைத்தெங்குஞ் சூழ்போவார் ஆழிக்கை\nதியாகனை மானதனை திக்கானை யெட்டுக்கும்\nபாகனையே பின்சென்று பற்றுவார் தோகையார்\nநற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின்\nபொற்றுகி றந்தருளி போதென்பார் மற்றிவள்\nதன்சங்கங் கொண்ட தடந்தா மரைக்கண்ணா\nநின்சங்க தந்தருள னேரென்பார் மின்கொள்ளும்\nஇன்றுயிற் கெல்லா மெறிபாற் கடற்கொள்ளும்\nநின்றுயி றந்தரு ணீயென்பார் என்றென்று\nமானு மயிலு மனையார் வளைத்துளைப்ப\nதானூங் களிறு தடையுண்ட கோனும்\nதடுத்த கொடிக்கு சதமடங்கு வேட்கை\nஅடுத்த திருநோ கருளா கொடுத்த\nதிருநகை மூர றிகழ்ந்தா னணங்கும்\nஒருநகை கூர்ந்தொருவா றுய்ந்தாள் பெருநகை\nஎய்தி யனங்க னெழப்போனான் மாதரும்\nஉய்து சிறந்தா ளுழை சென்றார் நொய்திற்\nறொடுக்கும் புறஞ்சொற் றொடாமே முலைமீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-08T20:45:21Z", "digest": "sha1:R5KR3YUJWWD7YQRDM5HCK7IRWLHVA2V5", "length": 20035, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஓரிடத்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஓரிடமிகள் அல்லது ஐசோடோப்புகள் (Isotopes) என்பவை ஒரு குறிப்பிட்ட வேதியியல் தனிமத்தின் மாறுபாடுகள் ஆகும். இவை நியூட்ரான் எண்ணில் வேறுபடுகின்றன. இதன் விளைவாக அணுநிறை எண்ணிலும் மாறுபடுகின்றன.. ஓரிடத்தான்கள் என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன. கொடுக்கப்பட்ட ஒரு தனிமத்தின் அனைத்து ஐசோடோப்புகளும் ஒரே எண்ணிக்கையிலான புரோட்டான்களைக் கொண்டிருக்கின்றன ஆனால் ஒவ்வொரு அணுவிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான நியூட்ரான்கள் உள்ளன[1].\nஆல்ஃபா சிதைவு · பீட்டா சிதைவு · காமா கதிரியக்கம் · கொத்துச் சிதைவு\nஇரட்டை பீட்டா சிதைவு · இரட்டை எதிர்மின்னிப் பிடிப்பு · Internal conversion · Isomeric transition\nநியூத்திரன் காலல் · பொசித்திரன் காலல் · புரோத்தன் காலல்\nElectron capture · நியூட்ரான் பிடிப்பு\nபெக்கெரல் · பெத் · மேரி கியூரி · பியேர் கியூரி · பெர்மி\nஇயற்கையில் காணப்படும் ஐதரசன் அணுக்களின் ஓரிடத்தான்கள். புரோட்டான்(சாதாரண ஐதரசன்), டியூட்டிரியம்(கன ஐதரசன்), டிரிட்டியம்(கதிரியக்க ஐதரசன்)\nஐசோடோப்பு என்ற சொல் சம இடம் என்ற பொருள் கொண்ட கிரேக்கம் வேர் சொல்லில் இருந்து உருவாகிறது . எனவே, இப்பெயருக்குப் பின்னால் உள்ள பொருள் என்னவென்றால், ஒரு தனிமத்தின் வெவ்வேறு ஐசோடோப்புகள் தனிம வரிசை அட்டவணையில்[2] ஒரே நிலையை ஆக்கிரமிக்கின்றன. என்பதாகும். இது ஒரு இசுக்காட்லாந்திய மருத்துவரும் எழுத்தாளருமான மார்கரெட் டோடு என்பவரால் 1913 ஆம் ஆண்டில் வேதியியலாளர் பிரடெரிக் சோடிக்கு பரிந்துரைக்கப்பட்டது.\nஅணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அணு எண் என்று அழைக்கப்படுகிறது இந்த அணு எண் நடுநிலையாக உள்ள அணுவில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கும். ஒவ்வொரு அணு எண்ணும் ஒரு தனிமத்தைக் குறிக்கும் ஆனால் ஐசோடோப்பை குறிக்காது. கொடுக்கப்படுகின்ற தனிமத்தின் அணுவில் பல்வேறு எண்ணிக்கையில் நியூட்ரான்கள் இருக்க வாய்ப்புண்டு. எனவே அணுக்கருவில் இடம்பெற்றுள்ள நியூக்ளியான்களான புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் எண்ணிக்கை அத்தனிமத்தின் அணு எடையாகும். கொடுக்கப்பட்டுள்ள தனிமத்தின் ஒவ்வொரு ஐசோடோப்பும் வெவ்வேறு அணு எடையைக் கொண்டிருக்கும்.\nஎடுத்துக்காட்டாக கார்பன்-12, கார்பன்-13, கார்பன்-14 என்பவை கார்பனின் மூன்று ஐசோடோப்புகளாகும். இவற்றின் அணு எடை முறையே 12, 13, மற்றும் 14 ஆகும். கார்பன் அணுவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் 6 என்ற சம எண்ணிக்கையில் உள்ளன. எனவே இந்த மூன்று ஐசோடோப்புகளிலும் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை முறையே 6,7,8 ஆகும்.\nஒரு நியூக்ளைடு என்பது அணுவிற்குள் இருக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக் கொண்ட ஓர் அணுவின் இனமாகும். எடுத்துக்காட்டாக கார்பன்-13 என்ற ஐசோடோப்பில் 6 புரோட்டான்களும் 7 நியூட்ரான்களும் உள்ளன. தனிப்பட்ட அணுக்கரு இனங்களைக் குறிக்கும் நியூக்ளைடு கோட்பாடானது வேதியியல் பண்புகளை விட அணுக்கரு பண்புகளை வலியுறுத்துகிறது. ஆனால் ஐசோடோப்புக் கோட்பாடு ஒவ்வொரு தனிமத்தின் அனைத்து அணுக்களையும் ஒரு குழுவாக்கி அணுக்கரு பண்புகளை விட வேதியியல் பண்புகளை வலியுறுத்துகிறது. நியூட்ரான் எண் அணுக்கருப் பண்புகளில் பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஆனால் வேதியியல் பண்புகளில் ���தன் விளைவு பெரும்பாலான தனிமங்களில் மிகவும் குறைவாகும். இலேசான தனிமங்களின் கணக்கில் கூட நியூட்ரான் எண்ணுக்கும் அணு எண்ணுக்கும் இடையே உள்ள விகிதம் மாறுபடுகிறது. ஐசோடோப்புகளைப் பொறுத்த வகையில் இம்மாறுபாடு அதிகமென்றாலும் வழக்கமாக ஒரு சிறிய விளைவை மட்டுமே கொண்டுள்ளது, இருப்பினும் சில சூழ்நிலைகளில் இது முக்கியமானது. இலேசான தனிமம் ஐதரசனின் ஐசோடோப்பு விளைவு உயிரியலை கடுமையாக பாதிக்கின்ற அளவுக்கு பெரியதாகும்[3]. ஐசோடோப்புத் தனிமங்கள் என்பனவற்றை குறிக்கப் பயன்படுத்தும் சொல்லான ஐசோடோப்பு தற்போது சில சமயங்களில் ஐசோடோப்புகளின் நியூக்ளைடுகளை ஒப்பிடுதலை நோக்கமாக கொள்கிறது. எடுத்துக்காட்டாக 126C, 136C, 146C என்ற நியூக்ளைடுகள் அனைத்தும் ஐசோடோப்புகளாகும். அதாவது இவை ஒரே அணு எண்ணையும் வேவேறு அணு எடையையும் கொண்டுள்ளனref>IUPAC Gold Book). ஆனால் 4018Ar, 4019K, 4020Ca என்ற நியூக்ளைடுகள் அனைத்தும் ஐசோபார்களாகும். இவற்றின் அணு எடைகள் சமமாக உள்ளன. இருப்பினும் ஐசோடோப்பு அல்லது ஓரிடத்தான் என்பவை பழைய சொல்லாட்சி என்பதனால் நியூக்ளைடு என்ற சொல்லைக் காட்டிலும் அவை நன்கு அறியப்படுகின்றன. அணுக்கரு மருத்துவம், அணுக்கரு தொழில் நுட்பம் போன்ற துரைகளில் நியூக்ளைடு என்ற சொல் பொருத்தமாக இருக்க வேண்டிய இடங்களில் கூட இன்னமும் பழைய சொல்லே பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஓர் ஐசோடோப்பு அல்லது ஒரு நியூக்ளைடை குறிப்பிட்ட அத்தனிமத்தின் பெயரை குறிப்பிட்டு அதை தொடர்ந்து ஒரு சிறிய கோடும் அத்தனிமத்தின் அணு எடையும் குறிக்கப்படும். ஈலியம்-3, ஈலியம்-4, கார்பன்-12, கார்பன்-14, யுரேனியம்-235, யுரேனியம்-239 போன்றவை சில உதாரணங்களாகும்[4] .\nஒரு தனிமத்தின் குறியீட்டை குறிப்பிடும்போது உதாரணமாக கார்பன் \"C\" என்ற தரப்படுத்தப்பட்ட குறியீட்டால் குறிக்கப்படுகிறது. தற்போது இம்முறை ஏ.இசட்.இ குறியீட்டு முறை என அழைக்கப்படுகிறது. ஏ என்பது அணு நிறையையும், இசட் என்பது அணு எடையையும், இ என்பது தனிமத்தையும் குறிக்கின்றன. தனிமத்தின் குறியீட்டை எழுதி அதன் மேல் இடதுபுறத்தில் நியூக்ளியான்களின் எண்ணிக்கை எழுதப்படுகிறது. அணுவின் உட்கருவிலுள்ள புரோட்டான்கள் அல்லது நியூட்ரான்களின் எண்ணிக்கையே நியூக்ளியான்கள் எண்ணிக்கையாகும். இதே போல வேதிக்குறியீட்டின் கீழ் இடதுபுறம் அ���ு எண் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக 3\n92U).[5] ஏனெனில் அணு எண்ணை தனிமத்தின் குறியீடு தெரிவிக்குமென்றால் அணு எடையை மேலாகக் குறித்து கீழே அணு எண்னைக் குறிப்பிடாமல் விடலாம். எடுத்துக்காட்டாக 3\nU). சில சந்தர்ப்பங்களில் m என்ற குறியீடு அணு நிறை எண்ணைத் தொடர்ந்து எழுதப்படும். இக்குறியீடு சிற்றுறுதிநிலை அல்லது கிளர்ச்சி நிலை அணுக்கரு மாற்றியத்தைக் குறிக்கும். உதாரணமாக 180m\n73Ta (tantalum-180m). ஏ.இசட்.இ குறியீட்டு முறையில் எழுதுவதற்கும் உச்சரிப்பதற்கும் இடையே வேறுபாடுகள் உண்டு.\n2He என்பது பொதுவாக ஈலியம்-4 என்று உச்சரிக்கப்படும். ஆனால் 4-2-ஈலியம் என்று எழுதப்படுகிறது. இதேபோல 235\n92U என்பது யுரேனியம் 235 என்று உச்சரிக்கப்படுகிறது. ஆனால் எழுதப்படும்போது 235-92-யுரேனியம் என எழுதப்படுகிறது.\nஒரே தனிமத்தின் ஐசோடோப்புகள், அவற்றின் நிறை எண்களில் மட்டும் வேறுபடுகின்றன.\nநியூட்ரான்களின் எண்ணிக்கை வேறுபடுவதால், அவற்றின் நிறை எண்களும் வேறுபடுகின்றன.\nஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் ஒத்த வேதியியல் பண்புகளைப் பெற்றுள்ளன.\nஎனினும், இயற்பியல் பண்புகளில் ஐசோடோப்புகள் சிறிது மாறுபடுகின்றன.\nஐசோடோப்புகளைக் கொண்டுள்ள தனிம அணுக்கள், பின்ன அணு நிறைகளைப் பெற்றுள்ளன.\nமருத்துவத் துறையில் பல தனிம ஒரிடத்தான்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2021, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/579545", "date_download": "2021-05-08T20:49:47Z", "digest": "sha1:G5DJTBYUKBRMPFBMQBWQ4LBBAKB57KO5", "length": 4237, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பன்சன் சுடரடுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பன்சன் சுடரடுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:21, 20 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n21:23, 22 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRubinbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: ar:موقد بنسن)\n22:21, 20 ஆகத்து 2010 இல�� நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: tr:Bunsen beki)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-05-08T20:49:13Z", "digest": "sha1:L46QC33DZZRSYNJVGLB5W46WCIMBZ6DY", "length": 6606, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ரோகிணி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nரோகிணி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nரோகிணி (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகப்பலோட்டிய தமிழன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்கன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசை (1995 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோகினி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமிரபரணி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன்பது ரூபாய் நோட்டு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திர தேவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2/8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநட்சத்திர நாயகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயசூர்யா (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோழி கூவுது (2012 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிருஷ்ணி குலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமறுபடியும் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-05-08T19:56:39Z", "digest": "sha1:K6BD5OB7L7FBJZ6IIWB7ARMQ5JL7IZYB", "length": 11742, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொல் அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசொல் அணி ஆறு வகைப்படும். அவையாவன: எதுகை, மோனை, சிலேடை, மடக்கு, பின்வருநிலை, #00BB00\nசெய்யுளில் அல்லது வசனத்தில் இரண்டாவது எழுத்து ஒழுங்குபடத் தொகுக்கப்பட்டிருப்பது. அல்லது செய்யுட் சீர்களின் இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது.\nசெய்யுளில் அல்லது வசனத்தில் முதலாவது எழுத்து ஒழுங்குபடத் தொகுக்கப்பட்டிருப்பது.\nகண்ணென்ற மீன் ஆட ஆட\nஒரு சொற்றொடரை வேறுவேறு இடங்களில் பிரிக்கும் போது வெவ்வேறு பொருள் தருவது.\nஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்\nநாய் ஓடும். இருக்கும். அதன் வாயின் உட்பக்கம் வெள்ளையாக இருக்கும். சாப்பாட்டை நாடும்.\nகுலைப்பதற்கு நாணாது என்று வரும்.\nதேங்காய்க்கு ஓடு இருக்கும். உட்பக்கம் வெள்ளையாக இருக்கும்\nகுலை போட நாணாது. நாடும்- மனிதர்களால் விரும்பப் படும் என்று வரும்.\nஇங்கு ஒரு செய்யுள் இரு வேறு பொருள்களைத் தருகிறது.\nதனியாக ஒரு சொல்லைப் பார்க்கும் போது\nஅறிவு+இல்லாதவன் என இருபொருள்களைத் தருகின்றன.\nஒரு சொற்றொடரில் தொடர்ந்து வரும் சொல் ஒன்றாக இருக்கும். ஆனால் பொருள் வேறுபடும்.\nஒரு அரவம் பாம்பையும், ஒரு அரவம் சத்தத்தையும் குறிக்கின்றது.\nஒரே சொல் அடுத்தடுத்து ஒரே பொருளில் வருவது\nநோய் எல்லாம் நொய் செய்தார் மேலவாம் நோய்செய்யார்\nநோயின்மை வேண்டுபவர் இதன் பொருள்:\nதுன்பம் இல்லாமல் வாழ விரும்புகின்றவர் துன்பம் செய்ய மாட்டார். ஏனெனில் அத்துன்பம் செய்வோரையே சாரும் என அறிந்துள்ளனர்.\nஇங்கு நோய் என்பது துன்பத்தைக் குறிக்கிறது.\nநோய் என்ற ஒரே சொல் மீண்டும் மீண்டும் அதே பொருளில் வருகிறது.\nபாடலில் ஒரு வசனத்தில் முடியும் சொல் அடுத்த வசனத்தில் தொடக்கமாக வருவது.\nவசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்\nநீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்\nநினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்\nகனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்\nஅதிசய அணி (உயர்வு நவிற்சி அணி)\nதன்மையணி (தன்மை நவிற்சி அணி, இயல்பு நவிற்சி அணி)\nநிதரிசன அணி (காட்சிப் பொருள் வைப்பு அணி)\nவிசேட அணி (சிறப்பு அணி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2021, 06:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-08T18:24:58Z", "digest": "sha1:E2PFL37SF4M36JWPNMTDUC7OKNU2FHEO", "length": 8642, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "பெயர் |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது\nபாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. வருண்காந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகளின் பெயர் யாமினி ராய். மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர். வருகிற மார்ச் மாதம் 6ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி ......[Read More…]\nFebruary,10,11, —\t—\tஅனுமன் மலை, இருக்கும், உத்தரப்பிரதேச, உள்ள, எம் பி, கட்சி, காஞ்சி சங்கராச்சாரியார், கோவில், திருமணம், நடைபெறுகிறது, பாரதீய ஜனதா, பெயர், மணமகளின், மாநிலம், யாமினி ராய், வருண்காந்தி திருமணம், வாரணாசி\nகருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 18 இந்தியர்களின் பெயர் பட்டியலை; தெஹல்கா வெளியிட்டது\nஜெர்மனியின் லீச்டென்ஸ்டெய்ன் வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 18 இந்தியர்களின் பெயர் பட்டியலை தெஹல்கா பத்திரிகை வெளியிட்டு பரபரப்பை கிழப்பியுள்ளது. ஜெர்மனியில் இருக்கும் எல்.ஜி.டி. வங்கியில் கறுப்புபணம் வைத்து இருப்பவர்களின் பெயர்கள் ......[Read More…]\nFebruary,5,11, —\t—\t18, இந்தியர்களின், எல் ஜி டி வங்கியில், கருப்புப் பணத்தை, ஜெர்மனியில், தெஹல்கா பத்திரிகை, பதுக்கி வைத்துள்ள, பெயர்\nஇராமகோபலன் வாழ்க்கை வரலாறு பாகம் 1\nபெயர் : திரு.இராமகோபலன் பிறந்த தேதி -\t: 19/09/1927 நட்ச்சத்திரம் - :- திருவாதிரை தந்தை : திரு.இராமசாமி தாயார் : திருமதி.செல்லம்மாள் பிற்ந்த ஊர்\t:\tசீர்காழி உடன் பிறந்தவர்கள் ......[Read More…]\nJanuary,23,11, —\t—\t19 09 1927, உடன், சீர்காழி, தந்தை, தாயா‌ர், திரு இராமகோபலன், திரு இராமசாமி, திருமதி செல்லம்மாள், திருவாதிரை, தேதி, நட்ச்சத்திரம், பிறந்த, பிறந்தவர்கள், பிற்ந்த ஊர், பெயர், மொத்தம் 11 பேர்\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மா���ில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\nயார் வீட்டு சொத்தை கொள்ளையடித்து யாரு� ...\nயார் இந்த அன்னபூர்ணா சுக்லா\nவாரணாசி தொகுதியில்பிரதமர் மோடி வேட்பு ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோ� ...\nவாரணாசியில் ரூ.550 கோடி மதிப்பீல் புதிய த ...\nபிரதமர் மோடி நாளை முதல் இரண்டுநாள் பயண� ...\nநாடு முழுவதும் பா.ஜ.க. எம்.பி.க்கள் உண்ணா ...\nஉத்தரகாண்டை கலக்கிய அரசியல் வாரிசு\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/shruti-hassan-movie/", "date_download": "2021-05-08T18:22:29Z", "digest": "sha1:RZNPOWDJRQHJWFRWB2XEWEQMVBLRMC4X", "length": 5060, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Shruti Hassan movie - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nஸ்ருதிஹாசன் தனது லோக்கடவுன் நேரத்தை பி.எஃப் உடன் நேரத்தை செலவிடுகிறார்\nடோலிவுட் நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் தனது பூட்டப்பட்ட வாழ்க்கையின் ஒரு காட்சியை எங்களுக்குக் கொடுத்தார். இரண்டாவது அலைகளில் பெருமளவில் கொரோனா வழக்குகள் இருப்பதால் மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் ஒருவித பூட்டுதலை விதித்தது. இந்த காலகட்டத்தில் நிறுவனத்தை வழங்க தனது காதலன் சந்தானு ஹசாரிகா மற்றும் அவரது செல்ல நாய் இருப்பதை ஸ்ருதி ஹாசன் வெளிப்படுத்தினார். அவர்களை ‘லாக் டவு��் நண்பர்கள்’ என்று அழைத்தாள். தனது காதலனின் படத்தை வெளியிட்டு, அவர் எழுதினார், “நான் வேடிக்கையான காரியங்களைச் செய்கிறேன், […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/04/12200500/2525913/tamil-news-Prime-Minister-Modi-will-hold-consultations.vpf", "date_download": "2021-05-08T19:23:06Z", "digest": "sha1:A23AJK5ZJ6UEG4OXDB57YWUZDL4XAOD3", "length": 15002, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி 14- ந் தேதி ஆலோசனை || tamil news Prime Minister Modi will hold consultations with all state governors and deputy governors on 14th", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 09-05-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஅனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி 14- ந் தேதி ஆலோசனை\nகொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.\nகொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 1.5 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.\nகாணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில், கொரோனா பரவல் விகிதம் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறத���.\ncorona virus | pm modi | கொரோனா வைரஸ் | பிரதமர் மோடி | பன்வாரிலால் புரோகித்\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\n70 சதவீத கொரோனா தடுப்பூசிகளை இரண்டாவது டோஸ் செலுத்த ஒதுக்குங்கள் -மத்திய அரசு\nதமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nதமிழக சட்டசபை 11ந்தேதி கூடுகிறது\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு\nமுழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\nதமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 டன்னாக அதிகரிப்பு\nஒரு வாரமாக 180 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை\nகொரோனா நிலவரம்...4 மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு குவியும் உதவிகள்\n3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 272 பேருக்கு கொரோனா\nசீலநாயக்கன்பட்டி மின் மயானத்தில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு\nகொரோனா 2-வது அலை பரவல்: கரூர் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் விவரம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nதமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி த��டர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/kadhal-oviyam-song-lyrics-alaigal-oivathillai-ilayaraja-vairamuthu/", "date_download": "2021-05-08T19:54:41Z", "digest": "sha1:WECE4ZSJRIWSYLBYIWS35CTIYRHAVFGU", "length": 4681, "nlines": 114, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Kadhal Oviyam Song Lyrics | Alaigal Oivathillai | Ilayaraja | Vairamuthu", "raw_content": "\nகாதல் ஓவியம் பாடும் காவியம்\nதேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்\nஎன்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்\nஓ…காதல் ஓவியம் பாடும் காவியம்\nதேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்\nஎன்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் (ஓ…ஓ)\nஓ…காதல் ஓவியம் பாடும் காவியம்\nலலா லலலல லா… லலா\nதேடினேன் ஓ… என் ஜீவனே\nதென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே\nநீ என் நாயகன் காதல் பாடகன்\nஅன்பில் ஓடி இன்பம் கூடி என்றும் காணலாம்\nகாதல் ஓவியம் பாடும் காவியம்\nதேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்\nஎன்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் (ஓ…ஓ)\nஓ…காதல் ஓவியம் பாடும் காவியம்\nதாங்குமோ ஓ… என் தேஹமே\nமன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே\nமோகம் தீரவே வா என் அருகிலே\nஉள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்\nகாதல் ஓவியம் பாடும் காவியம்\nதேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்\nஎன்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் (ஓ…ஓ)\nலாலா லா லலா… லாலா லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/04/blog-post_79.html", "date_download": "2021-05-08T19:30:25Z", "digest": "sha1:2CCQV5M43UDW2AFGYJ2LBQ4Q6EV33ZGU", "length": 5065, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "நாளை பிரதமர் தலைமையில் முக்கிய கூட்டம்; பேசப்படவுள்ள விடயங்களும் வெளியானது. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Main News Politics நாளை பிரதமர் தலைமையில் முக்கிய கூட்டம்; பேசப்படவுள்ள விடயங்களும் வெளியானது.\nநாளை பிரதமர் தலைமையில் முக்கிய கூட்டம்; பேசப்படவுள்ள விடயங்களும் வெளியானது.\nஆளும் கட்சியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று நாளை (19) இடம்பெறவுள்ளது.\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அலரி மாளிகையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nமாகாண சபை தேர்தல் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சியின் தலைவர்களிடத்தில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இந்த கூட்டத்தின் போது எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த சட்டத்தின் சில சரத்துகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒரு நிலைப்பாட்டினையும், ஏனைய கட்சிகள் வேறு நிலைப்பாட்டினையும் கொண்டுள்ள காரணத்தினால் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடியாதுள்ளது.\nஅதேநேரத்தில், துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம், மே தின கூட்டத்தொடர் என்பன குறித்தும் நாளை இடம்பெறவுள்ள ஆளும் கட்சியினது பங்காளி கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/1452", "date_download": "2021-05-08T19:44:14Z", "digest": "sha1:AZLESS6P7KGOMU26C2QYYX5522N56KUJ", "length": 4983, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "த்ரிஷாவின் மாஸ்டர் பிளான்! | Thinappuyalnews", "raw_content": "\nசில வருடங்களுக்கு முன்புவரை தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருந்தார் த்ரிஷா. முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்ட த்ரிஷாவை அண்மைக்காலமாக எல்லா ஹீரோக்களுமே ஒதுக்க ஆரம்பித்துவிட்டனர். எனவே, கன்னடப் படங்களில் நடிக்கும் அளவுக்கு த்ரிஷாவின் மார்க்கெட் கவலைக்கிடமாகிவிட்டது. எனவே இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாரம் த்ரிஷா. அதற்காக புதிய டெக்னிக்கையும் கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறாராம்.\nஅதாவது, இளம் ஹீரோக்களை டார்கெட் வைத்து அவர்களை நெருங்கி வருகிறார் த்ரிஷா. அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி இளம் ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாகி வாய்ப்பை வாங்கிவிடலாம் என்பதே த்ரிஷாவின் திட்டமாம். அதன்படி, அதர்வா, கௌதம் கார்த்திக், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரை டார்கெட் வைத்து, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களை வெளிப்படையாக புகழ ஆரம்பித்திருக்கிறார்.\nஇப்படி புகழ்வதால் என்ன லாபம்\nஇருக்கிறது…இளம் ஹீரோக்களை புகழ்வதன் மூலம் அவர்களின் பார்வை தன் பக்கம் திரும்பும், அதை வைத்து அவர்களது படங்களில் கதாநாயகி வாய்ப்பை வாங்கிவிடலாம் என்பதே த்ரிஷாவின் திட்டம்.\n என்னமா பிளான் போடுறாங்க பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/4125", "date_download": "2021-05-08T20:05:25Z", "digest": "sha1:3FNQDTMRGY7EQJVX2PUQ4XES7NBWO43A", "length": 3649, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "58 வது வயதில் காலடி எடுத்து வைக்கும் இயக்குனர் மண��ரத்னம் | Thinappuyalnews", "raw_content": "\n58 வது வயதில் காலடி எடுத்து வைக்கும் இயக்குனர் மணிரத்னம்\nஹிந்தி திரையுலகையே கோலிவுட்டை பார்த்து ஆச்சரியப்பட வைத்தவர் மணிரத்னம். இவர் இயக்கிய அனைத்து படங்களும் தமிழ் சினிமாவின் மைல் கல்லாக தான் இன்றுவரை உள்ளது.\nமேலும் தமிழ் சினிமாவிலிருந்து பாலிவுட் சென்று ’உயிரே’ படத்தின் மூலம் வெற்றிக்கொடி நாட்டி இந்திய திரையுலகையே தன் பக்கம் கவனத்தை ஈர்க்க வைத்தவர்.\nஇன்று (ஜுன் 2) தன் 58 வது வயதில் காலடி எடுத்து வைக்கும் இவர் இதேபோல் என்று தரமான படங்களை எடுத்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ‘தினப்புயல் பத்திரிகை ’ சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-08T19:05:43Z", "digest": "sha1:LGFMZYGC5562V7KOGVSIZRUH6QO35UFJ", "length": 4919, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "விக்ரமின் புதிய படத்தின் தலைப்பு ‘கோப்ரா’? – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்\nகடைசி வீரர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன் – டோனி முடிவு\nவிக்ரமின் புதிய படத்தின் தலைப்பு ‘கோப்ரா’\nடிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’ படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.\nஇப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. ‘\nஇந்நிலையில், இப்படத்திற்கு ‘கோப்ரா’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n← கருப்பாக இருப்பதால் கவலைப்பட்ட ரஜினி – ரகசியம் சொன்ன சிவக்குமார்\nமாயவன் பஸ்ட் லுக்கை வெளியிட்ட அனிருத்\nநடிகை ஸ்ரீதேவியின் புத்தகத���திற்கு ரசிகையாக முன்னுரை எழுதிய பிரபல நடிகை\nஇயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu/news/which-party-will-win-in-tamil-nadu-and-form-the-govt-dmk-or-aiadmk-information-from-the-intelligence-service/articleshow/82042473.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-05-08T20:13:33Z", "digest": "sha1:ZE57LVTQOI7X23ASG4FD2AKJDXPDGDV3", "length": 15243, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn election results 2021: தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவது யார் உளவுத் துறை சொன்ன தகவல் உளவுத் துறை சொன்ன தகவல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவது யார் உளவுத் துறை சொன்ன தகவல்\nதமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து உளவுத் துறை முக்கிய தகவல் ஒன்றை டெல்லிக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் உளவுத் துறை மூலம் தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அடுத்து யார் ஆட்சி என்ற பேச்சுதான் கோட்டையில் உள்ள அதிகாரிகள் முதல் டீ கடையில் எதிர்ப்படும் சாமானியர்கள் வரை நடைபெறுகிறது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்னதாக முடிவு எப்படி இருக்கும் என்பது குறித்து கட்சிகள் விசாரித்து வருகின்றன.\nகட்சி தலைமைக்கு சொல்லப்படும் தகவல்கள்\nதமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தங்களுக்கு தேர்தல் பணியாற்ற யுத்தி வகுப்பு நிறுவனங்களை பணியமர்த்தியது. திமுகவுக்கு பிரசாந்த் கிஷோரும், அதிமுகவுக்கு சுனிலும் யுத்தி வகுத்து கொடுத்தனர். தேர்தலுக்கு முன்னர் பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிறுவனங்கள் மூலம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளை இரு கட்சி தலைமையும் கவனித்து வருகின்றன.\nதேர்தலுக்கு பிந்தைய நிலவரம்: சீமான், தினகரன், கமல் போடும் கணக்கு இதுதான்\nஉளவுத் துறை அனுப்பிய ரிப்போர்ட்\nதிமு�� தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என பிரசாந்த் கிஷோர் நிறுவனமும், அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என சுனில் நிறுவனமும் கூறிவருகின்றன. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி வேறு சில தரப்பு மூலமும் முடிவு எப்படி இருக்கும் என கருத்து கேட்டுள்ளார். அந்த வகையில் அதிகாரிகள் சிலர் சொன்ன தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது உளவுத் துறையின் ரிப்போர்ட்டும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅமித் ஷா ஹேப்பி அண்ணாச்சி\nரேஷன் அட்டை தாரர்களுக்கு 2000 ரூ: கொரோனா நிவாரணம் எப்போது\nதமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்ற தகவல் உளவுத் துறை மூலம் சொல்லப்பட்டுள்ளது. இந்தத் தகவல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை சொல்லப்பட்டுள்ளது. இதனால் பாஜக மேலிடத் தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மே 2ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் முக்கிய திட்டம் ஒன்றை செயல்படுத்த அமித் ஷா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த சூழலில் தான் நேற்று திருப்பதியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன், “தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் வாக்குப் பதிவு செய்துள்ளனா். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை அமைக்கும்” என்று கூறியுள்ளார்.\nஉளவுத் துறை ரிப்போர்ட்டை நம்பலாமா\nவெளியான அந்த ரிப்போர்ட்: டென்ஷனில் நிர்வாகிகளை வறுத்தெடுத்த எடப்பாடி\nஆனால் அதே சமயம் இது குறித்து அரசியல் விமர்சகர்களிடம் பேசும்போது அவர்கள் வேறு மாதிரி கூறுகிறார்கள். “எப்படி தாங்கள் பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் தங்களுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகளைக் கூறி விசுவாசத்தைக் காட்டுகிறார்களோ, அதேபோல் உளவுத்துறை அரசுக்கு கொடுக்கும் தகவலையும் அந்த அளவில் தான் பார்க்க வேண்டும். அவரவர் தங்களது விசுவாசத்தை தங்களுக்கு மேலுள்ளவர்களுக்கு காட்டுவார்கள்” என்று கூறுகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதமிழக சட்டமன்ற தேர்தல்: வெற்றி யார�� பக்கம் இப்படியொரு ஷாக்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடு தேர்தல் தமிழக சட்டமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு உளவுத் துறை அமித் ஷா tn election results 2021 tn election opinion result Tamil Nadu election dmk AIADMK\nதிருநெல்வேலிகிருமி நாசினி தெளிப்பதில் நவீனம்... அசத்தும் நெல்லை மாவட்ட நிர்வாகம்\nசெய்திகள்தாத்தா மரணம்.. ப்ரியா பவானிஷங்கர் மிகவும் எமோஷ்னலான பதிவு\nசினிமா செய்திகள்த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்\nவணிகச் செய்திகள்வங்கியில் பணம் அனுப்ப முடியாது.. அய்யய்யோ என்ன சொல்றிங்க\nசேலம்சந்துக்கடையில் டாஸ்மாக் சரக்கு விற்பனை... 400 பாட்டிகளுடன் சிக்கிய நபர்\nதமிழ்நாடுவீட்டுக்குள் 8 அடி முரட்டு பாம்பு.. அடுத்து நடந்தது இதுதான்\nவேலூர்கொரோனா கோரதாண்டவத்தின் உச்சம் எப்போ - வேலூர் கலெக்டர் சொன்ன ஷாக்கிங் தகவல்\nவீட்டு மருத்துவம்முடி வேர் வேரா வருதா... உறுதியா நீளமா வளர அரிசி தண்ணியும் க்ரீன் டீயும் சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க...\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் DELETE ஆகாது; ஆனா பயனர்களை Open-ஆ மிரட்டும் WhatsApp\nபொருத்தம்தூக்கமின்மை பிரச்னை தீருவதற்கான முக்கிய வாஸ்து குறிப்புகள்\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2629195", "date_download": "2021-05-08T19:35:38Z", "digest": "sha1:25HGBILTIKJFVJK2L37WNEX4M4IHT6TW", "length": 17990, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "அறிவியல் ஆயிரம்| Dinamalar", "raw_content": "\nமருத்துவமனையில் சிகிச்சை பெற கொரோனா சான்று ...\nகடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா இல்லை..\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nகொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு: அரசாணை ...\nதமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு அதிகரித்தது ... 4\nதற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 4\nதமிழகத்தில் மேலும் 27,397பேருக்கு கொரோனா: 241பேர் ... 1\nஇந்தியாவில் 16.73 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nஅதிகரிக்கும் கொரோனா; பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு ...\nஅரசல் புரசல் அரசியல்: கட்சி நிர்வாகிகளிடம் ... 23\nஉப்பு நீர் காரணம்பூமியின் மொத்த பரப்பளவில் 71 சதவீதம் தண்ணீர். இதில் 96.5 சதவீதம் கடல்நீர். பூமியின் மொத்த நீரில் 97.5 சதவீதம் உப்பு தண்ணீர். கடல் நீர் உப்பாக இருப்பதற்கு காரணம் உள்ளது. மழைநீர் பாறைகள், மணலை கரைத்துக்கொண்டு ஆறுகளில் சேர்கிறது. அப்போது பாறை, மணல்களில் உள்ள தாது, உப்புகளையும் எடுத்துச் செல்கிறது. கடலில் சேரும் நீர் வெப்பத்தால் ஆவியாகிறது. ஆனால் நீரில் உள்ள\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபூமியின் மொத்த பரப்பளவில் 71 சதவீதம் தண்ணீர். இதில் 96.5 சதவீதம் கடல்நீர். பூமியின் மொத்த நீரில் 97.5 சதவீதம் உப்பு தண்ணீர். கடல் நீர் உப்பாக இருப்பதற்கு காரணம் உள்ளது. மழைநீர் பாறைகள், மணலை கரைத்துக்கொண்டு ஆறுகளில் சேர்கிறது. அப்போது பாறை, மணல்களில் உள்ள தாது, உப்புகளையும் எடுத்துச் செல்கிறது. கடலில் சேரும் நீர் வெப்பத்தால் ஆவியாகிறது. ஆனால் நீரில் உள்ள உப்பு மட்டும் கடலிலேயே தங்கிவிடுகிறது. ஆவியாகும் நீர் மீண்டும் மழையாக பொழிகிறது. பின் மேற்கண்ட சுழற்சி நடக்கிறது. இதனால் கடல் நீர் உப்பாக இருக்கிறது.\nஇன்று இ--மெயில், இன்டர்நெட், அலைபேசி என பல தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. ஆனால் முன்பு தகவல் பரிமாற்றத்துக்கு தபால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இந்திய தபால் துறை 1854 அக்., 1ல் தொடங்கப்பட்டது. இதில் 2017 கணக்கின் படி, 4.33 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்திய தபால் துறையின் திட்டங்கள், சேவைகள் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக தேசிய தபால் வாரமாக (அக்.,9 - 15) கடைபிடிக்கப்படுகிறது. தற்போது தபால் எழுதும் பழக்கம் இல்லாததால், சுயமாக எழுதும் பழக்கம் இளைஞர்களுக்கு குறைந்து வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅறிவியல் ஆயிரம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/cobras/", "date_download": "2021-05-08T19:46:39Z", "digest": "sha1:5CV5NLHQRMSYL64XXSJ5CKOKWGVF4BIQ", "length": 4988, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "cobras - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அத��கரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nஓடிடி-யில் ‘கோப்ரா’ திரைப்படம் ரிலீசா\nடிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ‘கோப்ரா’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை {Netflix} […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C/", "date_download": "2021-05-08T19:06:43Z", "digest": "sha1:IYSAR6DPFHKCOHYUYYMG2OQLHAABI3IU", "length": 14569, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "ஷாருக்கான் மனைவிக்கு கெஜ்ரிவால் அரசு திடீர் நெருக்கடி – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஷாருக்கான் மனைவிக்கு கெஜ்ரிவால் அரசு திடீர் நெருக்கடி\nஷாருக்கான் மனைவி கவுரி கான்\nமக்களை பாதிக்கும் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க ஷாருக்கானை அறிவுறுத்துமாறு அவரது மனைவிக்கு டெல்லி அரசு கடிதம் எழுதியுள்ளது.\nபான் மசாலாக்கள் மனிதர்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் புற்று நோயை உருவாக்க கூடிய போதை வஸ்துகளாகும். அதனால் இது தொடர்பான விளம்��ரங்களில் நடிப்பதை தவிர்க்குமாறு இந்தி திரைப்பட நடிகர்களான அஜய் தேவ்ஜ்ன், ஷாருக்கான், அர்பஸ் கான், கோவிந்தா ஆகியோருக்கு டெல்லி சுகாதார துறை கடிதம் எழுதியது.\nஇந்த கடிதத்துக்கு நடிகர்களிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை. இதையடுத்து இந்த நடிகர்களுக்கு நெருக்கடி கொடுக்க கெஜ்ரிவால் அரசு புதிய யுக்தியை கையாண்டுள்ளது. இந்த 4 பேரின் மனைவிகளுக்கு தற்போது கடிதம் எழுதியுள்ளது.\nபொது மக்கள் நலன் கருதி தங்களது கணவர்கள் பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என அறிவுறுத்துமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷாருக்கான் மனைவி கவுரிக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதேபோல், புகையிலை மற்றும் பான் மசாலா தொடர்பான விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என நடிகை சன்னி லியோனேவுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nமேகி நூடுல்ஸ் சர்ச்சையில் இருந்து, விளம்பரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சமயத்தில் நடிகர்களின் விளம்பரம் தொடர்பாக டெல்லி அரசு அனுப்பியுள்ள கடிதம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n: மல்லுக்கட்டும் ஆம்ஆத்மி ஜே.என்.யு. விவகாரம்: ஜனாதிபதியை சந்தித்தார் கெஜ்ரிவால்… டில்லி சட்டப்பேரவை தேர்தல் மொத்த வாக்குகள் குறித்து இன்னும் அறிவிக்காதமைக்கு கெஜ்ரிவால் கண்டனம்\nTags: கெஜ்ரிவால், கெஜ்ரிவால் அரசு, பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க வேண்டாம், பான் மசாலாக்கள், ஷாருக்கான்\nPrevious மத்திய அரசின் ‘பேர் அண்டு லவ்லி’ திட்டம்: கறுப்பு பண கொள்கை குறித்து ராகுல் கிண்டல்\nNext பழைய பேப்பர்: “கருணாநிதி என்றால், ‘ஊழல்வாதி‘ “: விஜயகாந்த்\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119402.html", "date_download": "2021-05-08T19:56:12Z", "digest": "sha1:SSRSTPDO6FGMCTJLFHPHS5YOR5AVH6FN", "length": 5929, "nlines": 53, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "விஜய், அஜித் படங்களைக் கலாய்த்திருக்கும் `தமிழ்படம் 2.0’ படத்தின் டீசர்", "raw_content": "\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வால��ன் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nவிஜய், அஜித் படங்களைக் கலாய்த்திருக்கும் `தமிழ்படம் 2.0’ படத்தின் டீசர்\n`அம்மன் தாயி’ படத்தில், பிக்பாஸ் புகழ் ஜூலி\nபடுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ‘குத்து’ பட நாயகி\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய...\n‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர்\n‘நான் சாமி இல்ல பூதம்’… மிரட்டலாக...\nஇணையத்தைக் கலக்கும் சண்டக்கோழி 2 பட...\nகளரி – கிடையா கெடக்குறேன் பாடல்\nமதன் கார்க்கி வரியில் சஞ்சய் குரலில்...\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119600.html", "date_download": "2021-05-08T19:05:41Z", "digest": "sha1:FQTQSLMKUI3A3EFG2SUHYBFEYQTGTN43", "length": 7975, "nlines": 55, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "முழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை", "raw_content": "\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nகேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். தமிழில் நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட நிதியுதவி வழங்கியுள்ளார்கள்.\nஇந்நிலையில், பிரபல மும்பை மாடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டே, தற்போது நடித்து வரும் தெலுங்கு படத்திற்கான முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார்.\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க...\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/03/blog-post_77.html", "date_download": "2021-05-08T18:52:49Z", "digest": "sha1:ITSGY3GTKE5VSUR26ESSF72I7CAI4NCU", "length": 6417, "nlines": 58, "source_domain": "www.thaitv.lk", "title": "பிரதமர் மஹிந்த வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Celebrities News Main News பிரதமர் மஹிந்த வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி\nபிரதமர் மஹிந்த வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி\nஉலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப்பட்டாலும் அவர்களின் உரிமைகளுக்காக ஒவ்வொரு தருணமும் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nசர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;\n'அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்' எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.\nஒரு பெண் என்பவள் மகளாக, தாரமாக மற்றும் உலகின் உன்னத பதவியான தாயாகவும் அனைத்து நிலையிலும் நிறைந்திருக்கிறாள். எனவே, பெண்களுக்கு சமூகத்தில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்.\nபெண்களுக்கு எதிரான வன்முறையையும், பாகுபாட்டையும் நாம் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர்களது உயர்வின் மூலமான சமூக நலனுக்கான வாய்ப்புக்களை நாம் நாடு என்ற ரீதியில் அனுபவித்து வருகின்றோம்.\nவரலாற்றில் விகாரமஹா தேவி முதல் நவீன காலத்தில் உலகின் முதலாவது பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க வரை இலங்கை பெண்களின் வீரமும் தலைமைத்துவமும் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅந்த செல்வாக்கிற்கு ஏற்ப எமது நாட்டுப் பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் பல பொறுப்புகளை கொண்டிருப்பது பெருமைக்குரிய விடயமாகும். பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்கள் பங்களிப்பு செய்வதை நாம் பாராட்டுகின்றோம். சமுதாயத்தின் மிகச்சிறிய அலகான குடும்பத்தை பாதுகாக்க பாடுபடும் பெண்கள் இறுதியாக முழு நாட்டையும் பாதுகாக்க பங்களிப்புச் செய்கின்றார்கள் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/05/blog-post_13.html", "date_download": "2021-05-08T18:28:02Z", "digest": "sha1:UDVSDGSFKJYDYGBJM6Y4RU2XOV5Z22NJ", "length": 5303, "nlines": 73, "source_domain": "www.thaitv.lk", "title": "இன்று காலை முதல் மேலும் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Unlabelled இன்று காலை முதல் மேலும் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்\nஇன்று காலை முதல் மேலும் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்\nநாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nரத்மெடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு\nபாணந்துறை வடக்கு பொலிஸ் அதிகாப்பிரிவிற்குட்பட்ட\nபின்வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு\nநாரான்பிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு\nபின்வத்த வடமேல் கிராம உத்தியோகத்தர் பிரிவு\nபண்டாரகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு\nஉக்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு\nவடக்கு முன்முனை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்ட\nதிஸ்ஸ வீரசிங்கம் சதுக்க கிராம உத்தியோகத்தர் பிரிவு\nவத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட\nஅல்விஸ் வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு\nஆகிய பிரதேங்கள் இன்று காலை 06 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2021-05-08T19:42:07Z", "digest": "sha1:FBUA4QVIKGHKWF3DCJFYGB7HY5QYMN5L", "length": 12713, "nlines": 136, "source_domain": "www.thamizhdna.org", "title": "கல்யாண முருங்கை இலையில் இத்தனை மருத்துவ பயன்களா? - தமிழ் DNA", "raw_content": "\nகல்யாண முருங்கை இலையில் இத்தனை மருத்துவ பயன்களா\nகல்யாண முருங்கை இலையில் இத்தனை மருத்துவ பயன்களா\nகல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது.\nஇது கிராமப்புறங்களில் முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு என்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறது.\nஇதில் சுண்ணாம்புச்சத்து, நார்சத்து, இரும்புசத்து அதிகம் உள்ளது.\nஇதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் குணங்கள் கொண்டது. அதிலும் இது பல நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது.\nஅந்தவகையில் இதிலுள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.\nகல்யாண முருங்கையானது கர்ப்பபை பிரச்சனைகளை சரிசெய்யும். கருச்சிதைவிலிருந்து சிசுவைக் காப்பாற்றும். பெண் மலட்டுத் தன்மையை நீக்கும்.\nகல்யாண முருங்கையை பெண்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான வயிற்றுவலி மற்றும் உதிரிப்போக்கை தடுக்கும்.\nகல்யாண முருங்கை இலைச் சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்கும். அத்துடன் இந்த இலைச் சாற்றை குடித்தால், பொதுவாக நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும், பருத்த உடல் இளைக்கும்.\nகல்யாண முருங்கையானது பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க உதவும்.\nஇந்த கீரையானது சிறுநீரகப் பிரச்சனையை சீர்செய்யும். சூடு மற்றும் பித்தநோய்களை கட்டுப்படுத்தும்.\nகல்யாண முருங்கை இலையுடன் கசகசா, உளுந்து, மாதுளம்பழச் சாறு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், ஆண்மை பெருகும், தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு உறவில் ஆர்வம் ஏற்படும்.\nகல்யாண முருங்கை காய்ச்சலை குறைக்கும், மேலும் உடலை வலுவாக்கும்.\nகல்யாண முருங்கை இலை, முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு இவற்றை சூப்வைத்து குடித்தால் ரத்தசோகை குணமாகும்.\nகல்யாண முருங்கை இலையுடன் மிளகு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் பனி மற்றும் மழை காலத்தில் சளித்தொல்லை தீர்வு தரும்.\nகல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்��்து அரைத்து உடலில் தேய்த்துக் பின் குளித்தால் உடலில் ஏற்படும் தோல் நோய்களான சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.\nகல்யாண முருங்கை இலையுடன் ஒரு தேக்கரண்டி தண்ணீரில் ஊறவைத்த வெந்தயம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுத்தல், வெட்டை நோய்கள் குணமாகும்.\nகல்யாண முருங்கை இலைகளை இலேசாக வதக்கி, இளஞ்சூட்டில் பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால் கீல்வாயு குணமாகும்.\nகல்யாண முருங்கை இலையில் இத்தனை மருத்துவ பயன்களா\nஅமெரிக்க பில்லியனர்களுக்கு பொற்காலமாக மாறிய கொரோனா பெருந்தொற்று காலம்..\nசூயஸ் கால்வாய்: 3 நாள் போராட்டம்.. தினமும் 9.4 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்கு முடக்கம்..\nஅருகம்புல் அற்புதமான மருத்துவ குணங்கள்..\n இதனை போக்க இதோ சில வீட்டு வைத்தியங்கள்\n இதனை போக்க இதோ சில கை வைத்தியங்கள்\nஎண்ணற்ற பல சத்துக்களை கொண்டுள்ள பாதாம் இந்த நோய் எல்லாம் குணமாக்கும் அற்புத சக்தி படைத்தாம்\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n…ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. ‘பூங்குழலி\nசுழல்காற்று: 42 – பூங்குழலியின் கத்தி\n” என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.\nசுழல்காற்று: 41 – “அதோ பாருங்கள்\nவந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் பேசிக்கொண்டிருக்கும் பொது, வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி எறிந்தான். ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது…\nசுழல்காற்று: 40 – மந்திராலோசனை\n“போகட்டும்; அந்தப் பெண் யார் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்\nசுழல்காற்று: 39 – “இதோ யுத்தம்\nகத்திகள் அங்குமிங்கும் பாய்ந்த போது அவளுடைய கண் விழிகளும் பாய்ந்தன. போரிட்டவர்கள் அப்படியும் இப்படியும் குதித்தபோது அவளை அறியாமல் அவளுடைய இடை துவண்டு அப்படியும் இப்படியும் ஆடியது…\nகல்யாண முருங்கை இலையில் இத்தனை மருத்துவ பயன்களா\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/31-dec-2018", "date_download": "2021-05-08T19:21:59Z", "digest": "sha1:NYLEPSV7O2UFMF47IFIKXJHDHEZCMESD", "length": 10468, "nlines": 269, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - சுட்டி விகடன்- Issue date - 31-December-2018", "raw_content": "\nகூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை\nசென்னை டே 2018 - நம்ம சென்னையை நல்லா தெரிஞ்சுப்போம்\nநம்ம மதுரையை நல்லா தெரிஞ்சுப்போம்\nதருமபுரி 200 - நம்ம தருமபுரியை நல்லா தெரிஞ்சுப்போம்\n - ‘காகிதப் பறவை’ என்கிற தியாக சேகர்\nவண்ணப் பந்து வால் ஹேங்கிங்\nநட்சத்திரக் கண்கள் - புத்தக விமர்சனம்\nஜீபாவின் சாகசம் - ஹலோ ஹலோ நோவா\nரியான் - ரியல் யூடியூப் ஸ்டார்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #6 - கோவை 200 - இன்ஃபோ புக்\n - டோபர்க்யால்: குரங்குகளின் தந்தை\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 15\nகூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை\nசென்னை டே 2018 - நம்ம சென்னையை நல்லா தெரிஞ்சுப்போம்\nநம்ம மதுரையை நல்லா தெரிஞ்சுப்போம்\nதருமபுரி 200 - நம்ம தருமபுரியை நல்லா தெரிஞ்சுப்போம்\nகூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை\nசென்னை டே 2018 - நம்ம சென்னையை நல்லா தெரிஞ்சுப்போம்\nநம்ம மதுரையை நல்லா தெரிஞ்சுப்போம்\nதருமபுரி 200 - நம்ம தருமபுரியை நல்லா தெரிஞ்சுப்போம்\n - ‘காகிதப் பறவை’ என்கிற தியாக சேகர்\nவண்ணப் பந்து வால் ஹேங்கிங்\nநட்சத்திரக் கண்கள் - புத்தக விமர்சனம்\nஜீபாவின் சாகசம் - ஹலோ ஹலோ நோவா\nரியான் - ரியல் யூடியூப் ஸ்டார்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #6 - கோவை 200 - இன்ஃபோ புக்\n - டோபர்க்யால்: குரங்குகளின் தந்தை\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4/", "date_download": "2021-05-08T19:18:28Z", "digest": "sha1:44QYFBX5EXPNLLIJS3RQDRZAQZA6UYVQ", "length": 7293, "nlines": 102, "source_domain": "canadauthayan.ca", "title": "சிறந்ததோர் சமயச் சொற்பொழிவு ஸகாபுறோ நகரில் மார்ச் 12ம்திகதி.... கேட்டு அனுபவியுங்கள் ஆன்மிகச் சிந்தனைகளை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் ��ிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nசிறந்ததோர் சமயச் சொற்பொழிவு ஸகாபுறோ நகரில் மார்ச் 12ம்திகதி…. ஆன்மிகச் சிந்தனைகளை கேட்டு அனுபவியுங்கள்\nஅத்துடன்; மார்ச் 25ம் திகதி உங்கள் அபிமான கனடா உதயனின் வருடாந்த சர்வதேச விருது விழா.தவறாமல் கலந்து கொண்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.\nகலைநிகழ்ச்சிகள் மற்றும் இராப்;போசன விருந்தும்…\nஅனுமதிச் சீட்டுக்களுக்கு 416 732 1608\nஇடது வலது என நடந்தும்,\nதிருமண அழைப்பிதலையும் தந்து சென்ற\nதூரப் பயணக் களைப்புடன் வந்து இறங்கிய\nஉடல் சிதைந்து இறந்து கிடந்த\nஎன்று சொன்ன கல்லூரி நண்பன்\nஅவனது மிதிவண்டி கிடந்த அப்பண்ணை கடையடி..\nயாரோ அவளின் வீட்டு வேலிக்குள்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharatavani.in/dictionary-surf/?did=206&letter=%E0%AE%9A&start=0&language=English", "date_download": "2021-05-08T20:01:38Z", "digest": "sha1:X3Q6SASUA6GIY2GTV77IMHDHQIS7SALC", "length": 14434, "nlines": 379, "source_domain": "bharatavani.in", "title": "Dictionary | भारतवाणी", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ ஋ ஌ ஍ எ ஏ ஐ ஑ ஒ ஓ ஔ க ஖ ஗ ஘ ங ச ஛ ஜ ஝ ஞ ட ஠ ஡ ஢ ண த ஥ ஦ ஧ ந ன ப ஫ ஬ ஭ ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nசக மந்திரிமார்களோடு முதலமைச்சர் ஆலோசித்தார்\nஅப்பா சிவந்தப்பாக்குகளைப் பறித்துக்கொண்டு வந்தார்\nஅவர் சகஇருதயம் கொண்ட ஒரு நல்ல இலக்கியவாதி\nராஜனின் தலைமுடி செம்புநிறமாக இருந்தது\nஅவர் பிறரிடம் சகஜமாகப் பழகுவார்\nசெருப்புகளை செருப்புத் தைப்பவன் சரியாக்கினான்\nஅவன் இங்கே சகவாசம் செய்கிறான்\nஇங்கே சகவாசியாக வசிப்பவர்கள் மனித நேயர்கள் ஆவர்\nபாத்திரம் சரிந்து நிலத்தில் விழுந்தது\nமனிதன் எல்லா கஷ்டங்களையும் சகிக்கிறான்\nஇந்த வருடத்தில் செலவுகள் அதிகம்\nநல்ல சகுனம் பார்த்து புறப்பட்டார்\nராஜன் ஒரு புதிய வழக்கை அமலாக்கினான்\nபாட்டி செல்லத்திலிருந்து புகையிலை எடுத்தாள்\n நீங்கள் ஒன்று சேர வேண்டும்\nதென்னையை வண்டு நாசம் செய்யத் தொடங்கியது\nசெவி இருந்தால் மட்டும் போதாது கேட்க வேண்டும்\nமுற்றத்தில் ஒரு செம்போத்துப்பறவை வந்திருக்கிறது\nசக்கரவர்த்தி இராஜா பதவியை கைவிட்டார்\nராமனுக்கு நிறைய கண்கட்டு வித்தைகள��� தெரியும்\nசக்கரவர்த்தி அதிகாரத்தை விட்டு நீங்கினார்\nதாணுரவிவர்மா செப்பேடு எழுதிக் கொடுத்தார்\nஅலிபாபா ஒரு சிறிய சிமிலை திறந்தார்\nசெம்மறியாட்டின் தோல் கம்பளித் துணிக்குப் பயன்படுகிறது\nபூக்களை எல்லாம் பறித்தது அழகாகயிருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://pastorgodson.wordpress.com/2020/01/16/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-17/", "date_download": "2021-05-08T19:01:32Z", "digest": "sha1:PTLQSTJDOTMVTBILWEMK4RK2U5Y5KC7G", "length": 35354, "nlines": 61, "source_domain": "pastorgodson.wordpress.com", "title": "பனை நகரம் 17 | நெடும் பனை", "raw_content": "\n« பனை மர உலக்கை\nகள் விடுதலைப் போராட்டம் »\nஇந்த முறை நான் மும்பை வந்த நாளிலிருந்து, பனம் பழங்களை தேடி எடுத்து சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக எனது பிள்ளைகள் பனம்பழங்களை விரும்பி உண்பவர்கள். உலகத்தின் எந்த சுவையான உணவையும் குழந்தைகள் விருப்புடன் உண்பதைப் போலவே, எனது பிள்ளைகள் இருவரும் பனம்பழத்தை வெகு விருப்பத்துடன் உண்பார்கள். நான் எனது குழந்தைகளை ரசிக்கும் ஒரு உன்னத தருணம் அது. குழந்தைகள்தான் என்றில்லை பனம்பழங்களை விரும்பி உண்ணும் அனைவரையும் பார்க்கும்போது ஏற்படும் பேருவகை அது. எளிதில் காணகிடைக்காத ஓர் அரிய நிகழ்வல்லவா பனம் பழங்கள் பெரும்பாலும் இன்று விரும்பப்படுவது இல்லை. தமிழகத்தில் ஒரு தலைமுறை பனம்பழங்களை முற்றிலும் அழுக விட்டுவிட்டது. அதனை சுவைக்கையில் கைகள் முழுவதும் பனம்பழமாக மாறிவிடும் என்பது மட்டுமல்ல, முகமும் பனம்பழத்தின் இன்கனியால் தீற்றப்பட்டுவிடும். இப்படியிருக்க மாய்ந்து மாய்ந்து இதை தின்கிறார்களே என்கிற எண்ணம் பலர் வாயிலாக என் காதுகளை வந்தடைந்ததுண்டு. ஆனால் பனம் பழங்களின் சுவையும் மணமும் அத்தனை எளிதில் நம்மையும் நமது தலைமுறைகளையும் விடாது என்பது தான் உண்மை.\nபனம் பழம் குறித்து மும்பையில் எவருக்கும் தெரியாது. இக்கூற்றினை எழுதிய பின்பு நான் விழித்துக்கொண்டேன். ஒருவேளை நான் சற்றே மிகையாக கூறுகிறேனோ என்கிற எண்ணம் எழுந்தது. ஆம், பனம் பழம் குறித்த புரிதல் கொண்ட மக்களை நான் மும்பையில் இதுவரை சந்திக்கவில்லை என மாற்றி சொல்லுவதே சரியாயிருக்கும். மும்பையின் உண்மையான பனை வரலாறு தெரியாமல் அதனை உற்று நோக்கிக்கிகொண்டிருக்கும் ஒருவனாகவே என்னை எண்ணிக்கொள்ளுகிறேன். இங்கு பனம் பழங்களின் காலம் என்பது ஏப்ரல் முதல் முதல் ஜூன் – ஜூலை வரை தான். இதற்கு இணையான ஒரு பருவத்தை நான் குமரி மாவட்டத்தில் தான் பார்த்திருக்கிறேன். சற்றேரக்குறைய இதே பருவகாலத்தில் தான் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பனம் பழங்கள் கிடைக்கும் என்றாலும், அங்கே டிசம்பர் முதலே ஆங்காங்கே கிடைக்கும். மும்பையிலும் ஆங்காங்கே பனம் பழங்கள் பழுத்து நிற்பதை டிசம்பர் மாதம் முதல் பார்த்துவருகிறேன்.\nபனம் பழங்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு எனது பெருவிளை கிராமத்திலிருந்து துவங்குகிறது. எனது அத்தை பனம் பழங்களைப் பொறுக்கும் நுட்பத்தை எங்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தார்கள். விடுமுறை நாட்களில் நாங்கள் அத்தை வீட்டில் தான் தங்கியிருப்போம். அத்தையின் வீட்டின் பின்புறம் இருந்த விளையில் பனை மரங்கள் நின்றன. அதனை ஒரு குட்டி பனங்காடு எனலாம். அதிகாலை வேளையில் பனம் பழம் காற்றில் உதிரும். விழும்போது “தொம்” என்று சத்தம் கேட்கும். அந்த சத்தம் ஒரு அழைப்பு . நான் உங்கள் உணவு தட்டிற்காக வந்து நிற்கிறேன் என்கிற அறைகூவல் அது. அத்தை எழுப்பி விடுவார்கள். வெகு உற்சாகத்துடன் முயல் போல தெறித்து ஓடி போய் எடுத்து வருவோம். சில நேரங்களில் நான் செல்லும்போது வேறு திசைகளிலிருந்தும் சிறுவர்கள் ஓடி வருவார்கள். மிகப்பெரிய பழங்களாகவே இருக்கும். பனம்பழம் கிடைத்தால் தூக்க இயலாதபடி தூக்கி வருவேன். அத்தையின் சூழலைப் பொறுத்து சுட்டோ அவித்தோ கொடுப்பார்கள். 40 வருடங்களுக்கு முன்பு இருந்த உலகம் எப்படி தலைகீழாக மாறிவிட்டது என எண்ணிப்பார்க்கவே இயலவில்லை.\nகடந்த வருடம் போவாஸ் என்கிற பனைத் தொழிலாளியுடன் இணைந்து குமரி மாவட்டத்தில் இருக்கும் மிடாலக்காடு என்கிற பகுதியில் இருக்கும் ஒரு கத்தோலிக்க திருச்சபையில் சென்று பனம் பழங்களை அவித்துக்கொடுத்தோம். பாரம்பரிய சுவையினை மீட்டெடுக்கும்படியான அந்த நிகழ்வு மிகப்பெரும் வெற்றி பெற்றது. சகாய பெலிக்ஸ் என்கிற இளம் துறவி அங்கே பணியாற்றிக்கொண்டிருந்தார். நானும் போவாஸ் பனையேறியுமாக இணைந்து பனம் பழங்களை சேகரித்தோம். அதிகமாக கிடைக்காவிடினும் இரண்டு மூன்று நாட்களாக சுமார் 20 பழங்களை சேகரித்தோம். அவைகளை எடுத்து எனது வீட்டு குளிசாதனப்பெட்டியும், மற்றும் ஒரு சில நண்பர்களின் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் இட்டு வைத்��ோம். குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய இரவில், பனம் பழங்களை போவாஸ் பனையேறி தனது அறிவாளால் தோலோடு இருக்கும்படியாக சீவியெடுத்தார். சீவியெடுத்தபின் கொட்டைகள் அனைத்தும் பார்க்க திருப்பதிக்கு போய்வந்த தலைகளைப்போல் காட்சியளித்தன. சிறிது பனம்பழங்களை மூடியிருக்கும் “நெட்டி”யினை எடுத்து பானையின் அடிப்பாகத்தில் அடுக்கிவைத்தார். அதற்கு மேல் சீவியெடுத்த பனம்பழ தூன்டங்களை அடுக்கினார். அனைத்திற்கும் மேலே கொஞ்சம் பனங் கருப்பட்டியினை உடைத்துப்போட்டார்.பனம் பழங்களை அன்று இரவே வேகவைத்தோம். அடுப்பில் தீ மூட்டி பனம் பழம் வேகும்Pஒது “பனம்பழம் தின்ன பண்ணி செவியறுத்தாலும் நிக்காது” கேட்டியளா என என்னைப்பார்த்து சிரித்தார். பனம்பழங்களில் இருக்கும் “காறல்” தன்மை பொங்கி வழிந்தோடிவிடவேண்டும் எனக் குறிப்பிட்டார். பொங்களின் பின்னணியத்தில் பனை ஊடுருவி இருக்க வேறு காரணம் வ் ஏண்டுமா இவ்வித நுட்பங்களை பனையேறிகளிடமிருந்தே நாம் கற்றுக்கொள்ள முடியும்.\nபோவாஸ் பனம்பழங்களை அரிவாள் கொண்டு அறுக்கிறார்\nமறுநாள் ஆலய ஆராதனைக்கு பின்பு, அருட்தந்தை சகாய பெலிக்ஸ் அவர்கள் மக்களை ஆலயத்தின் அருகிலுள்ள மைதானத்திற்கு அழைத்து வந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு முந்தைய இரவு வேகவைத்த பனம்பழங்களை சிறு சிறு துண்டுகளாக எடுத்து கொடுத்தனர். பெண்களும் சிறுவர்களும் போட்டிபோட்டபடி வந்க்டு சுவைத்துப்பார்த்தனர். பானையில் இருந்த எஞ்சிய இன்னீரை குடிக்க அப்படி ஒரு போட்டி நடந்தது. நெட்டியில் வாரிக் குடிக்கும் அந்த காட்சியின் இன்பம் நான் அரிதாக கடந்து வந்த ஒரு உணவு திருவிழா காட்சி.\nபனம் பழத்தின் மீதான ஈர்ப்பின் முதல் விசை அதன் மணம் தான். விழுந்த உடனேயே நாம் எடுக்கும் பழங்கள் மிகவும் விரும்பத்தக்க வாசனை கொண்டவை. கிறங்கடிக்கும் மணம் எனலாம். எப்படி பலாப்பழத்தின் வாசனையை அடக்கிவைக்க இயலாதோ அப்படியே சுட்ட பனம்பழத்தின் வாசனையையும் மறைக்க இயலாது. ஆதி மனிதர்கள் விலங்கின் தன்மைகள் பெருமளவில் கொண்டிருக்கையில், பனம் பழங்களின் வாசனை எப்படி அவர்களை சுண்டி இழுத்திருக்கும் என சொல்லத்தேவையில்லை. அதன் மென் மணம் பிறந்த குழந்தையை எப்படி கரத்தில் எடுத்து முத்தமிடத் தூண்டுமோ அத்தகையது. பழத்தினை அவித்தோ அல்லது சுட���டோ சாப்பிட்டால், காதலாகி கசிந்துருகி காதலியை முத்தமிடும் தருணத்திற்கு ஒப்பானது. அணைத்து, முகர்ந்து, கடித்து, சுவைத்து, இன்புற்று பித்தேறிய நிலைக்கு கொண்டு செல்லும் சுவை அதனுள் உறைத்திருக்கும்.\nநெட்டியில் பனம்பழம் அவித்த சாறு குடிக்கும் சகோதரி\nஇந்த வாசனைக்கு இருக்கும் தனித்தன்மையினை உணர்ந்தே அத்தனை விலங்குகளும் இதனை போட்டி போட்டு சாப்பிடும். சிலநேரங்களில் வீட்டினருகில் இருக்கும் நாய்களும், ஊருக்குள் வரும் நரிகளும் பனம்பழங்களை விரும்பி உண்ணும். மாடுகளுக்கு பனம்பழங்களை எடுத்துப்போடுவார்கள். பன்றிகள் இதனைத் தேடி உண்ணும். காட்டு விலங்குகள் கூட பனம்பழங்களை விரும்பி உண்ணும் என்பதனை நான் பின்னர் தான் அறிந்துகொண்டேன். மான் பனம்பழங்களை சாப்பிடும் என புகைப்படங்களை எனது நண்பர் விஸ்வா வேதா என்னிடம் ஒருமுறைக் கூறினார். அப்படியே குமரி மாவட்டத்தில் காட்டிலகா அதிகாரியாயிருந்த ஒருவர் கரடிகள் பனம் பழங்களின் வாசனைக்கு அடிபணிந்து காட்டை விட்டு மலையடிவாரங்களில் சுற்றித்திரியும் என்றார். மிளா சப்பிடும் என்பதனையும் அவர் கூறியே கேள்விப்பட்டேன். குரங்குகள் கண்டிப்பாக இவைகளைச் சாப்பிடும். இலங்கையில் பனம் பழங்களை யானை விரும்பி உண்ணும் என நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். பனை மரத்தை உலுப்பி தனக்கான சுவையான பனம்பழங்களை தேடும் யானைகள் ஆப்பிரிக்க கண்டங்களில் இருக்கிறதை காணொளி வாயிலாக தெரிந்து கொண்டேன்.\nபனம் பழ வாசனை குறித்து நாம் எவ்வளவு தான் விதந்தோதினாலும், மெய்யாகவே பனம்பழத்தின் வாசனை குறித்த ஒரு ஒவ்வாமை மக்களுக்கு ஒரு கட்டத்தில் ஏற்பட்டுவிட்டது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற கூற்று பனம்பழத்திற்கும் பொருந்தும். பனம் பழம் விழுந்து சில மணி நேரங்களுக்குள் அதனுள் ஒரு வண்டு நுழைந்துவிடும். வண்டு ஏறிய பழங்களை சாப்பிடக்கூடாது. அப்படியான பழங்களில் வாசனை சற்றே தூக்கலாக அடிக்கும். அது ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆகவே பனம் பழங்களை சாப்பிடுகிறவர்கள் கூட வாசனை மாறுகையில் குமட்டுவது இயல்பு. பனம் பழமும் “அந்த பயம் இருக்கட்டும்” என நம்மைப் பார்க்காமல் கூறிவிட்டு, கிழங்கிற்காக தன்னை அற்பணித்துகொள்ளுகிறது.\nஅருட்பணியாளர் சகாய பெலிக்ஸ் – பனம்பழப் பானை அருகில் உள்ள���ு\nஇன்று பனை சார்ந்த முன்னெடுப்புகளை வெறுப்பவர்கள் பெரும்பாலும் பனம் பழம் சாப்பிட்டால் பித்தம் வந்துவிடும் என்பதனையே கூறி, பனம் பழம் சாப்பிடுகிறவர்களை தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் கீழ்தரமான இந்த பரப்புரைக்கு விடையினை நமது முன்னோர்களே கூறிச்சென்றிருக்கிறார்கள். “பசிக்கு பனம்பழம் சாப்பிட்டால் பித்தம் போறவழியில் போகும்” என்று கூறியிருக்கிறார்கள். இன்று பனை உணவுகள் திரும்பி வருகின்ற சூழலில் தமிழகத்தில் ஏற்படுகின்ற பதட்டத்தை சற்றே கூர்ந்து நோக்குகிறேன். உள்ளூர் பழத்தையே நாம் இவ்விதம் இழந்தோமென்று சொன்னால், எவருடைய வணிகத்திற்கு நாம் ஏவல் செய்துகொண்டிருக்கிறோம்\nபனை மரங்கள் பொதுவாக மூன்றாம் உலக நாடுகளின் உணவு. இந்த உணவை தாங்கிப்பிடிப்பது நமது கடமை. ஒருவேளை உணவுக்காக ஏங்கும் பல்வேறு குடும்பங்களின் பசியைப் போக்க வல்லது பனம்பழம். உலகின் 99% உட்டசத்து குறைவு மிக்க மக்கள், மூன்றாம் உலக நாடுகளிலேயே வாழ்கிறார்கள். இயற்கை அளிக்கும் இவ்வைகையான உணவுகள் பசியினையும் ஊட்டச்சத்தினையும் ஒருங்கே வழங்க வல்லன. இன்று நாம் சந்திக்கும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு, நமது உணவு முறைகளில் ஏற்பட்ட மாறுதல் முக்கிய காரணம் என்கிறார்கள். கால சூழ்நிலைக்கு ஏற்ப கிடைக்கும் உணவுகளை நாம் உண்ணாது இருப்பது நமது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். பனம் பழம் தோல் நோய்களுக்கு, குடல் சுத்தம் செய்வதற்கு, கண் பார்வை மேம்படுதல் என பல வகைகளில் பயனளிக்கும் அருமருந்து.\nகுமரி மாவட்டத்தில் மற்ற பகுதிகளை விட இயற்கையாகவே கதிர் வீச்சு 40 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. குமரி மாவட்டத்தின் குளச்சல் மற்றும் மணவாளக்குறிச்சி பகுதிகள் மிக அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட கடற்கரைப்பகுதிகள். இங்கு வாழும் மீனவர்கள் கரையில் வாழும் மக்களிடம் மீனைக் கொடுத்து பனம்பழங்களை வாங்கி சாப்பிட்ட ஒரு காலம் உண்டு. அதாவது பனம் பழம் கதிர்வீச்சின் பாதிப்பைக் குறைக்கும் என்கிற ஒரு புரிதலாக இருந்திருக்கும். குமரி மாவட்டத்தில் மீன் அனுதினமும் உணவாக இருந்ததற்கு இந்த பண்டமாற்று முறை வாய்ப்பளித்திருக்கிறது.\nநான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது பெருவிளைக் கிராமத்திற்குள் நுழைந்து பனம் பழங்களைத் தேட��வேன். ஒருபோதும் பனம் பழம் கிடைக்காமல் நான் வீடு திரும்பியது இல்லை. எப்படியாவது பனம் பழம் எனக்கு கிடைத்துவிடும். எனது சைக்கிளில் அதனை வைத்து வீட்டிற்கு எடுத்து வருவேன். எனக்கு பனம் பழம் தான் அன்றைய ஷாம்பூ. தலைக்கு பனம் பழத்தை இட்டு ஒரு அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளித்தால், தலையில் உள்ள அழுக்குகள் யாவும் நீங்கி, முடி மிருதுவாகவும் பளபளப்பாக மாறிவிடும். பனம் பழம் இட்ட தலையிலிருந்து வரும் வாசனை சற்றே ஆரஞ்சு பழத்தின் வாசனையினை நினைவுறுத்தும்.\nஇந்த இணைப்பு தான் மும்பைக்கும் குமரி மாவட்டத்திற்கும் உள்ள தொடர்பினை நான் ஆழ்ந்து எண்ண தலைப்படக் காரணம். குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பனம் பழங்கள் பல்வேறு கால நிலைகளில் கிடைத்துக்கொண்டிருப்பதற்கு, விதை தெரிவு ஒரு காரணமாக இருக்கும் என நான் எண்ணுகிறேன். வருடத்தின் பெரும்பகுதி பனம் பழங்கள் கிடைக்கும்படியான ஒரு அமைப்பை இங்கு வாழ்ந்த பனையேறிகள் உருவாக்கியிருக்கலாம். அதிகமாக பூக்கும் பருவங்கள் அதிக பதனீரையும் அதிக உற்பத்தியையும் தர வல்லது என பனையோடு பயணித்தவர்கள் புரிந்திருப்பார்கள். அதே எண்ணத்தை மராட்டிய மண்ணில் இருக்கும் மும்பைக்கும் பொறுத்திப்பார்த்தால் அதனை நாம் எப்படி விளங்கிக் கொள்வது\nபனை சார்ந்த சமூகங்கள் இங்கு இருந்திருக்கின்றன. கடல் சார்ந்த சமூகமும் இங்கு உண்டு, அப்படியே பனை சார்ந்து வாழும் பழங்குடியினரும் இங்கு வாழ்கிறார்கள். இதையும் தாண்டி மேலே குறிப்பிடும்படியாக ஒன்று உண்டு. மராட்டியர்கள் வாழ்வில் ஒரு காலகட்டம் போர் இன்றி வேறில்லை என வாழ்ந்த காலகட்டம். எல்லா சமூகமும் கள்ளினை போர் நேரத்தில் பெருமளவில் பயன்படுத்தியிருக்கின்றன. இன்றும் மஹாராஷ்டிராவில், கள் கிடைத்துக்கொண்டிருக்கிறது. மும்பையை அடுத்து இருக்கும் பால்கர் பகுதிகளில் பனை மரங்களும் அதனை சார்ந்து வாழும் பழங்குடி மக்களும் ஏராளம் இருக்கிறார்கள்.\nகள்ளும் போரும் பிரிக்கவியலா ஒன்றாகவே இருந்துவந்திருக்கிறது. அப்படியே கள்ளினை வடித்து சாராயமாக்கும் தொழில் நுட்பம் இன்றும் மகராஷ்டிரா பகுதி பழங்குடியினர் வாழ்வில் இருக்கிறது. ஆகவே பனை சார்ந்த புரிதல் கொண்டே, பல்வேறு கால சூழ்நிலையிலும் பனை தனது பயனைக் கொடுக்கவேண்டி மக்கள் “தெரிந்து” பயிரிட்�� மரங்களே பருவம் தப்பி வந்த பனைகள் என நான் எண்ணுகிறேன். பல்வேறு தட்பவெட்ப சூழல்களும், தவரவியல் சார்ந்த காரணங்களும் இதற்குப்பின் இருக்குமென்றாலும், எனது தரப்பு, மனிதர்கள் பனை மரத்தினை ஆராய்ந்து அறிந்திருக்கிறார்கள். அப்படியே, பருவத்திற்கு முன்பும் பின்பும் பலன் கிடைக்கும் பனை மரங்களையும் அவர்கள் பாதுகாத்திருக்கிறார்கள் என்றும் திடமாக நம்புகிறேன்.\nபனம் பழம் சார்ந்து பேசிக்கொண்டு வருகையில் கள்ளிற்கான எண்ண ஓட்டம் எப்படி உள்நுழைந்தது பனை மரமே பருவம் சார்ந்து நோக்கப்படும் ஒரு மரம் தான். போர்ச்சூழலில் மட்டுமல்லாது பல்வேறு வகைகளில் மஹாராஷ்டிரா பஞ்சங்களைக் கடந்து வந்த பகுதி. ஆகவே, இங்கே பனம்பழம் ஒரு முக்கிய உணவாக இருந்திருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்கவியலாது. அது எப்படி இவர்கள் வாழ்வில் இருந்தது என நாம் கண்டடையும் முன்பு, பனம் பழம் தொடர்ச்சியாக 6 – 8 மாதங்கள் வரைக் கிடைக்கும் என்கிற தகவல் பதிவு செய்யப்படவேண்டும் என்பதாலேயே இதனை இங்கு முன்வைக்கிறேன். இந்த சிறு தகவலை மறந்து நாம் மும்பையின் பனை வாழ்வை எழுதிவிட முடியாது ஏனென்றால், இதுவே தாவரவியல் சார்ந்தும், நிலவியல் சார்ந்தும், சூழியல் சார்ந்தும், இங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றிலும் முக்கிய தகவலக்ளை உள்ளடக்கி இருக்கிறது. பனம் பழம் மும்பையின் சுவையினை கட்டமைத்த பழம் தான். இன்று அது வெளியே தெரியாவிட்டாலும், எங்கோ புதைந்துகிடக்கும் இந்த உண்மை முதற்பீலியாக வெளிவரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.\nபனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக\nஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-05-08T19:37:10Z", "digest": "sha1:I5IYX6MP6OA3WMHNDJSJEEWVWYPRQBR5", "length": 6782, "nlines": 94, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு- கையெழுத்து இயக்கம்\nகுடி���ுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரணி கோவையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் மேடை நாமக்கல்லில் துண்டு பிரசுரம் விநியோகம்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக வாலிபர் சங்கத்தினர் மனு\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு வலுக்கிறது...அசாம் கணபரிஷத் உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nஎன்.ஆர்.சி.யுடன் கூடிய குடியுரிமைச் சட்டம் என்பது அரசின் கையில் இருக்கும் ஒரு கொலைக் கருவி” என்றும் பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமீண்டும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம்.... ஜிடிபி மதிப்பை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்....\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nபீகாரில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்த பாஜக எம்.பி....\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nதமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....\nவரலாற்று வெற்றியை கேரளம் கொண்டாடியது.....\nநாகப்பட்டினம் சிபிஎம் மாவட்ட செயலாளராக வீ.மாரிமுத்து தேர்வு.....\nமேற்குவங்கத்தில் மம்தா கட்சியினர் வன்முறைத் தாண்டவம்.... மாதர் சங்கம் இன்று கண்டன இயக்கம்.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-05-08T19:33:18Z", "digest": "sha1:TIRBW4QWIHDF4PJSBLRCTLZJHXK6PBMV", "length": 8944, "nlines": 117, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nபிரச்சாரத்தின் முத்தாய்ப்பாக தொகுதி முழுவதும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்....\nசிபிஎம் வேட்பாளர் தீப்சிதா தர்ருக்கு பிருந்தா காரத் வாழ்த்து...\nஅரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்....\nதலையாட்டி பொம்மை அதிமுக அரசை தூக்கி எறிவீர்.... திருப்பரங்குன்றம் பொதுக்கூட்டத்தில் பிருந்தா காரத் அறைகூவல்....\nவெற்றி பெற்று சட்டமன்றம் செல்வதன் மூலம் தொகுதி பிரச்சனைகளுக்காக, பெண்கள், குழந்தைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பார்.....\nபிருந்தா காரத் அறைகூவல்... 1ஆம் பக்கத் தொடர்ச்சி...\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் நீதிமன்ற அவமதிப்பு எதுவும் கிடையாது..... இந்திய பார் கவுன்சிலுக்கு பிருந்தா காரத் கடிதம்....\nநான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையும் அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டதையும்....\nஜேப்படி செய்யும் மோடிக்கு உதவியாளர் இபிஎஸ்.... தக்கலை பொதுக்கூட்டத்தில் பிருந்தா காரத் பேச்சு....\nமதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கும் அரசுதான் நமக்கு தேவை...\nதிருச்சி, திருநெல்வேலியில் பிருந்தா காரத் தேர்தல் பிரச்சாரம்....\n2 பெரு முதலாளிகளிடம் இந்தியாவை அடகு வைப்பதா பொருளாதார ஆய்வறிக்கை பற்றி பிருந்தா காரத் சாடல்\nசெல்வந்தர்களாக மாற்றும் விதத்தில் அமைந்திருக்கிறது....\nரமேஷ் சென்னித்தலா பேச்சு அவமானகரமானது... நடவடிக்கை எடுக்க பிருந்தா காரத் வலியுறுத்தல்\nசென்னிதலா பொது மன்னிப்பு கோர வேண்டும்....\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிருந்தா காரத் வாழ்த்து\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமீண்டும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம்.... ஜிடிபி மதிப்பை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்....\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nபீகாரில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்த பாஜக எம்.பி....\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல��.....\nதமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....\nவரலாற்று வெற்றியை கேரளம் கொண்டாடியது.....\nநாகப்பட்டினம் சிபிஎம் மாவட்ட செயலாளராக வீ.மாரிமுத்து தேர்வு.....\nமேற்குவங்கத்தில் மம்தா கட்சியினர் வன்முறைத் தாண்டவம்.... மாதர் சங்கம் இன்று கண்டன இயக்கம்.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/09/06/5993/", "date_download": "2021-05-08T19:49:57Z", "digest": "sha1:NNO467L257YOS5ORDBEIT7FDIJHORFC2", "length": 8954, "nlines": 84, "source_domain": "www.tamilpori.com", "title": "யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் பலி..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் பலி..\nயாழில் மோட்டார் சைக்கிள் விபத்து ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் பலி..\nகோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம் பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த விபத்துச் சம்பவம் இன்று ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது.\nயாழிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், நீர்வேலி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளன.\nசம்பவத்தில் அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது-63) என்ற வடமராட்சி வலயக் கல்வி அலுவலக கணிதபாட முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகரே உயிரிழந்தவராவார்.\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.\nசம்பவத்தில் மோட்டார் சைக்கிளிலில் பயணித்த மகாலிங்கம் வின்சன் கோமகன் உயிரிழந்ததுடன், கச்சேரி – நல்லூர் வீதியைச் சேர்ந்த மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஉடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nPrevious articleவேலை வாய்ப்பில் வடக்கிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்; ���ண்டு கொள்ளாத அரசின் தமிழ் முகவர்கள்..\nNext articleவிக்கியின் உரைகள் தமிழினத்தை மீண்டும் படுகுழியில் தள்ளும்; முன்னணி அந்தர் பல்டி..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2975297", "date_download": "2021-05-08T20:48:16Z", "digest": "sha1:FOBSNON77NYFKXVM37EFBGM3EVYKLTBH", "length": 4302, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டி. ஆர். ராஜகுமாரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டி. ஆர். ராஜகுமாரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nடி. ஆர். ராஜகுமாரி (தொகு)\n04:00, 23 மே 2020 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\n21:28, 20 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n04:00, 23 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n== வாழ்க்கைக் குறிப்பு ==\nராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] இராதாகிருஷ்ணன்-ரெங்கநாயகி தம்பதியருக்கு முதல் மகளாக பிறந்த��ர், இவர் தாயார் ரெங்கநாயகி தஞ்சை குசலாம்பாள் அவர்களின் புகழ் பெற்ற இசை மேதை குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜகுமாாி பிறந்த சில நாட்களிலே தகப்பனரான ராதாகிருஷ்ணன் இறந்துவிட்டார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது இளைய சகோதரர் ஆன [[டி. ஆர். ராமண்ணா]] குடும்பத்துடன் ஆதரவாக வாழ்ந்தார்.\n== திரைப்படத்துறை பங்களிப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-ends-above-600-points-nifty-ends-above-11-000-015572.html", "date_download": "2021-05-08T18:33:46Z", "digest": "sha1:V2QQFQZMG4PXVRW63SE4ZXHZ6DFPVAYM", "length": 21533, "nlines": 195, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீறிப்பாய்ந்த காளை.. 636 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.. மகிழ்ச்சியில் வர்த்தகர்கள்! | Sensex ends above 600 points, Nifty ends above 11,000 - Tamil Goodreturns", "raw_content": "\n» சீறிப்பாய்ந்த காளை.. 636 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.. மகிழ்ச்சியில் வர்த்தகர்கள்\nசீறிப்பாய்ந்த காளை.. 636 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.. மகிழ்ச்சியில் வர்த்தகர்கள்\nஅமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n3 hrs ago அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n4 hrs ago 80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..\n4 hrs ago மருந்து விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..\n7 hrs ago புதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..\nNews Aavin milk new Price list : ஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை : கடந்த சில தினங்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந��த இந்திய பங்கு சந்தை, இன்று காலை பெரிய அளவில் மாற்றம் இல்லாது இருந்தாலும், மதியத்துக்கும் மேல் சீறிப் பாய்ந்தன.\nஇது foreign portfolio investors (FPIs) வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்களுக்கான, அதிக வரியிலிருந்து சற்று விலக்கு அளிக்கப்படலாம் என்ற செய்திகள் வெளியானதையடுத்தும், மேலும் 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள தனி நபர்களுக்கான வரி பற்றிய மாற்றமும் இருக்கலாம் என்ற செய்திகள் வெளியான பின்பே சந்தை இந்த ஏற்றத்தை கண்டது என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 636 புள்ளிகள் ஏற்றம் கண்டு 37,327 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 176 புள்ளிகள் அதிகரித்து 11,032 ஆக முடிவடைந்தது.\nஎனினும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு காலையில் சற்று வீழ்ச்சியுடன் காணப்பட்டாலும், தற்போது 70.67 ரூபாயாக சற்றே அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் இந்திய பங்கு சந்தைகள் மட்டும் அல்லாது, சர்வதேச சந்தைகளும் நல்ல ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. குறிப்பாக DAX குறியீடு 101 புள்ளிகள் அதிகரித்தும், CAC சந்தை 71 புள்ளிகள் அதிகரித்தும், எஃப்.டி.எஸ்.இ 21 புள்ளிகள் அதிகரித்தும் காணப்படுகிறது.\nஇதில் நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.சி.எல் டெக் 6.41 சதவிகித ஏற்றத்துடனும், டாடா மோட்டார்ஸ் 5.66 சதவிகித ஏற்றத்துடனும், ஜே.எஸ்.டபள்யூ 4.45 சதவிகித ஏற்றத்துடனும், எம் & எம, ரிலையன்ஸ் தலா 4 சதவிகித ஏற்றத்துடனும் டாப் கெய்னராகவும், இதுவே டாடா ஸ்டீல் மற்றும் சிப்லா தலா 3 சதவிகித வீழ்ச்சியுடனும், அல்ட்ராடெக் சிமெண்ட் 2 சதவிகித வீழ்ச்சியுடனும் டாப் லூசர்களாக இருந்தன.\nஇதுவே சென்செக்ஸ் குறியீட்டில் ஹெச்.சி.எல் மற்றும் டாடா மோட்டார்ஸ் 6 சதவிகிதம் அதிகரித்தும், எம் & எம், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் 4 சதவிகித ஏற்றத்துடனும் டாப் கெயினராக இருந்தன. இதுவே டாடா ஸ்டீல், சிப்லா, அல்ட்ரா டெக் சிமெண்ட், இந்தியா புல்ஸ், இந்தஸ்இந்த் பேங்க் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்பட்டன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடபுள் மடங்கு லாபம் தரும் திட்டங்கள்.. அதுவும் அரசின் திட்டங்கள்.. இது போதுமே..\nசற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 14,600 மேல் வர்த��தகம்..\nமளமளவென உயரும் பெட்ரோல், டீசல் விலை.. 3 நாளில் 47 பைசா உயர்ந்த பெட்ரோல் விலை..\nசெம குஷியில் முதலீட்டாளர்கள்.. 350 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. \nசென்செக்ஸ் 270 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி 14,700 மேல் முடிவு..\nசற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 14,600 மேல் வர்த்தகம்..\nரிசர்வ் வங்கி கூட்டம் எதிரொலி.. சற்றே ஏற்றத்தில் இந்திய சந்தைகள்..\nசரிவில் இருந்து மீண்ட சந்தைகள்.. சென்செக்ஸ், நிஃப்டி சற்றே ஏற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/indian-economy-grow-at-7-3-in-2021-turned-to-be-fastest-growing-major-economy-un-022275.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-05-08T19:18:19Z", "digest": "sha1:Y66GE6H5RQW55QKKCCONHCYKNMMOMHP6", "length": 22331, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய பொருளாதாரம் 7.3% வளர்ச்சி அடையும்.. ஐ.நா-வின் தரமான கணிப்பு..! | Indian economy grow at 7.3% in 2021, turned to be fastest growing major economy: UN - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய பொருளாதாரம் 7.3% வளர்ச்சி அடையும்.. ஐ.நா-வின் தரமான கணிப்பு..\nஇந்திய பொருளாதாரம் 7.3% வளர்ச்சி அடையும்.. ஐ.நா-வின் தரமான கணிப்பு..\nஅமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n4 hrs ago அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago 80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..\n5 hrs ago மருந்து விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..\n8 hrs ago புதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..\nNews ஆம்.. கொரோனா வைரஸ் காற்றில் பரவும்.. ஒ்ப்புக்கொண்டது அமெரிக்க நோய் கட்டுப்பாடு அமைப்பு\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்ப��டணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: india china economy pandemic lockdown இந்தியா சீனா பொருளாதாரம் லாக்டவுன் இந்திய பொருளாதாரம்\n2020ல் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று, லாக்டவுன் ஆகியவற்றின் மூலம் வர்த்தகச் சந்தையின் மோசமான பாதிப்பை எதிர்கொண்ட காரணத்தால் பொருளாதாரம் -9.6 சதவீதம் வரையில் சரிவை எதிர்கொண்டு இருந்தாலும், 2021ல் இந்திய பொருளாதாரம் 7.3 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என ஐ.நா தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.\nஐ.நா-வின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தச் சர்வதேச பொருளாதாரப் பாதிப்பு இந்த முறை கொரோனா வைரஸ் மூலம் 2020ஆம் ஆண்டில் ஏற்பட்டு உள்ளது எனத் தனது உலகப் பொருளாதார அறிக்கையில் தெரிவித்துள்ளது.\n2020ஆம் ஆண்டில் எப்போதும் இல்லாத அளவில் உலகப் பொருளாதாரம் 4.3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. 2009ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதியியல் நெருக்கடிக் காலத்தை விடவும் சுமார் இரண்டு மடங்கு அதிக வீழ்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தச் சூழ்நிலையில் 2021ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரம் 4.7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என ஐ.நா-வின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று மூலம் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் உடனடியாக விலகாது. அடுத்த சில ஆண்டுகள் இதன் பாதிப்புகள் தொடரும். இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு உலக நாடுகளின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் வளர்ச்சி அடையச் செய்யச் சரியான இடத்தில் முதலீட்டுச் செய்ய வேண்டும்.\nகுறிப்பாகப் பொருளாதார வளர்ச்சி, சமுகம் மேம்பாடு, பருவகால மாற்றம் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் உலக நாடுகளின் பொருளாதாரம் நிலையான வேகத்தில் வளர்ச்சி அடையும்.\nஇந்நிலையில் இந்த அறிக்கையில் இந்தியப் பொருளாதாரம் 2019ல் 4.7 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில், 2020ல் கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் அறிவிப்பால் மொத்த வர்த்தகச் சந்தையும் முடங்கியது. இதனால் 2020ல் இந்தி��� பொருளாதாரம் 9.6 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.\nஇந்நிலையில் 2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.3 சதவீதம் வளர்ச்சி அடைந்து உலகின் வேகமாக வளர்ச்சியைப் பதிவு செய்த நாடு என்ற பெருமையை அடையும் என ஐ.நா தெரிவித்துள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து 2வது இடத்தில் சீனா 2021ஆம் ஆண்டில் 7.2 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடையும் என ஐநா-வின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஹோம் லோன், பர்சனல் லோன்-க்கு ஈஎம்ஐ கட்ட முடியலையா..\nசற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 14,600 மேல் வர்த்தகம்..\n1% வட்டியில் கடனா.. எப்படி வாங்குவது.. யார் யாருக்கு கிடைக்கும்..\nமருந்து விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..\nகூகுள் சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு உதவும் 40 சிஇஓ-க்கள் கொண்ட குளோபல் டாக்ஸ் போர்ஸ்-ல் இணைந்தார்..\n70 டாலரை நெருங்கும் கச்சா எண்ணெய்.. அப்போ பெட்ரோல், டீசல் விலை 100ஐ தாண்டுமா..\nமொத்த விலை பணவீக்கம் 9.1 சதவீதமாக உயரும்: மோர்கன் ஸ்டான்லி\nPLI திட்டத்தில் கீழ் முதலீடு செய்ய 19 நிறுவனங்கள் விருப்பம்.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/04/22232327/2558080/Corona-affected-297-people-across-Vellore-district.vpf", "date_download": "2021-05-08T19:00:28Z", "digest": "sha1:XPFTVFD3NGBPRMVUTHLQTNGVEALMTSON", "length": 7161, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Corona affected 297 people across Vellore district", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேலூர் மாவட்டம் முழுவதும் 297 பேருக்கு கொரோனா பாதிப்பு\nவேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nவேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் குறைவாக காணப்பட்ட கொரோனா தற்போது 200-ஐ தாண்டி பாதிப்பு ஏற்பட்��ுள்ளது. நேற்று வெளியான முடிவில் 297 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதில் வேலூர் மாநகர பகுதியில் மட்டும் 150-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமேலும் சிகிச்சைக்காக வந்த வெளிமாநிலத்தவர்கள் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செதுக்கரை, பள்ளூர், பிச்சனூர், அணைக்கட்டு, பள்ளிகொண்டா, செதுவாலை பகுதிகளிலும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசோளிங்கர் - பாரில் மது விற்றவர் கைது\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,154 பேர் பாதிப்பு\nஆவின் பால் விலை குறைப்பு பட்டியல் வெளியீடு\nவாசுதேவநல்லூரில் காணாமல் போன 11 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு\nஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த 70 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,154 பேர் பாதிப்பு\nஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த 70 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை\nசிவகங்கை மாவட்டத்தில் 113 பேருக்கு கொரோனா\nதிருப்பூரில் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது : சித்தா மையத்தில் 66 பேருக்கு சிகிச்சை\nநீடாமங்கலம் வட்டாரத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/tag/kettimelam/", "date_download": "2021-05-08T19:23:25Z", "digest": "sha1:IUHVEKG42TD7MO3BNHUILDGYYLB7D54B", "length": 4857, "nlines": 130, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Kettimelam | SMTamilNovels", "raw_content": "\n7 \"டேய் ரகு, நீ பைக் யூஸ் பண்றதே இல்லையா\" ஷெட்டிலிருந்து பழைய வண்டியை வெளியே எடுத்தான் அர்விந்த். \"இல்ல டா. நம்ம ஊர் வெய்யிலுக்கு கார் தான் செட் ஆகும்.\" ஒரு பாக்கெட்டில்...\n6 \"வச்சு நம்ம வைஷு தான் டீ மாப்பிள்ளைக்கு நகை வாங்கிண்டு வந்தா\" சாரங்கன் விஷயத்தை சொல்ல, \"நல்ல காரியம் பண்ண டீ வைஷு. கண்டிப்பா நாம போடலானா அசிங்கமாகிருக்கும். அந்த மாமி கொஞ்சம் பவுசு...\n5 \"வாங்கோ சாப்பிட வாங்கோ\" சாரங்கன் அழைத்துச் சென்றார். \"மாப்பிள்ளை இலைக்கு கீழ கோலம் போடுங்கோ யாராவது\" பரிமாறுபவர் குரல் கொடுக்க, அம்பு ஓடி வந்து கோலம் போட்டு இலை பரிமாறி அதில் நீர் தெளித்து...\n4 \"அனு.. எங்க இருக்க\" வாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அம்பு என்கிற அம்புஜம். நாராயணன் சாரங்கபாணியின் ஒரே தங்கை. உள்ளூரிலேயே இருந்தாலும், அவள் எப்போதாவது தான் வருவாள். கணவன் குடும்பத்தை தூக்கிச் சுமப்பவள். அனைவர்...\nஸுமனச வந்தித ஸுந்தரி மாதவி சந்திர ஸகோதரி ஹேமமயே... பிசிறில்லாத கணீர் குரலில் பாடிக்கொண்டு வாசலில் போட்ட மனை கோலத்தை செம்மணிட்டு அழகு படுத்திக் கொண்டிருந்தார் வச்சு என்கிற வத்சலா. மனது முழுக்க உற்சாகம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2021-05-08T20:12:04Z", "digest": "sha1:BP7LR7QGNNBYPPXEMPPQRI7AYQ4H7MP7", "length": 7339, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\nமழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.\nதினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ப���்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.\nபிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் தளத்திற்கு வந்தார். அங்கும் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். பின்னர் தமிழக மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார்.\nஅப்போது, சென்னை உட்பட தமிழகத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் விளக்கினார். தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார்.\nஇதைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawzblog.wordpress.com/", "date_download": "2021-05-08T19:51:44Z", "digest": "sha1:SCZ5XKI3YOVL5FDBLNFWE3IVDAN6J3TP", "length": 189888, "nlines": 521, "source_domain": "lawzblog.wordpress.com", "title": "Space of Law – \"Let's fly in to the world of law\"", "raw_content": "\n8வது ஜனாதிபதித் தேர்தலும்: மக்களின் எதிர்பார்ப்புக்களும்.\nகட்டுரையாசிரியரின் இக் கட்டுரைக்கான நோக்கம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை எடுத்தியம்புவதோடு மாத்திரமன்றி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சமகால விடயங்களை நடுநிலையாய் நின்று அரசியல் விஞ்ஞான ஆய்வுக்கும் உட்படுத்துவதாகும்.\nஎதிர்வருகின்ற நவம்பர் 16ம் திகதி இலங்கையின் வரலாற்றிலும் ச‌ர்வதேச உறவுகளின் தன்மையினை தீர்மானிப்பதிலும் மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் அத் திகதியே இலங்கையின் 8வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் தினமாகும்.\n“மக்களின் முடிவே மகேசனின் தீர்ப்பு” என்ற கூற்றுக்கு அமைவாக நவீன ஜனநாயக பின்பற்றலில் தேர்தல் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. நேரடி ஜனநாயக முறையின் உபயோகம் சரிவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் நவீன ஜனநாயக பொறிமுறையான மறைமுக ஜனநாயகம் தோற்றம் பெற்றது. இம் மறைமுக ஜனாயகத்தின் பிரதான எந்திரமான தேர்தலானது சர்வஜன வாக்குரிமையின் உபயோக கருவியாக தொழிற்படுகின்றது.\nசர்வஜன வாக்குரிமை என்றால் என்ன என்பதனை பார்ப்போமாயின் “ஒரு நாட்டிற்குரிய தகைமை பெற்ற சகல பிரஜைக்கும் இனம், மதம், மொழி, சாதி, குலம், கல்வி, சொத்துரிமை, பிறப்பு, பிறப்பிடம், ஆண், பெண் ஆகிய எதுவித பேதங்களும் அற்ற வகையில் நாட்டின் அதிகார நிர்வாகத்தில் பங்கேற்கும் உரிமையும் அ‌த்துட‌ன் தங்களுக்கென ஒரு பிரதிநிதியை நியமிப்பதற்கான உரிமையினையுமே சர்வஜன வாக்குரிமை என அடையாளப்படுத்தலாம்.\nஇலங்கையின் வரலாற்றை பொருத்தமட்டில் 1931ஆம் ஆண்டின் டொனமூர் அரசியலமைப்புச் சீர்திருத்தமே முதன் முறையாக மக்களுக்கு சர்வஜன வாக்குரிமையினை நல்கியது. இருப்பினும் டொனமூர் யாப்பின் பிரகாரம் 21 வயதினை பூர்த்தி செய்த நபர்களுக்கு மாத்திரமே சர்வஜன வாக்குரிமையினை உபயோகிக்க முடிந்தது. எ‌னினு‌ம் இவ் நிலையானது 1959 ஆண்டு வரை நீடித்திருந்தது. 1959ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க தேர்தல் திருத்தச் சட்டம் சர்வஜன வாக்குரிமைக்கான தகுதியான வயதெல்லையாக 18 வயதைக் குறிப்பிட்டது. இதற்கான அரசியலமைப்பு அங்கிகாரமானது 1978ம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு உறுப்புரை 4 (உ) வினால் வழங்கப்பட்டுள்ளது..\nஇதன் பிரகாரம் பதினெட்டு வயதை அடைந்தவரும் குடியரசு ஜனாதிபதிக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான தேர்தலிலும் ஒவ்வொரு மக்கள் தீர்ப்பிலும் தேருநராக இருப்பதற்கு தகைமை கொண்டுள்ளமையால் தேருநர் இடாப்பில் தம் பெயர் பதிவு செய்யப்பட்டவருமான ஒவ்வொரு பிரஜையினாலும் வாக்குரிமை பிரயோகிக்கப்படும். இதன் மூலம் 18 வயதைப் பூர்த்தி செய்த வாக்களிக்க தகுதியான பிரஜைகள் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதியுடையவராக அங்கீகரிக்கப்பட்டனர். இவ் நிலைமையானது இன்று வரை பின்பற்றபடுகின்றது.\nஓர் ஜனநாயக நாட்டின் உயர்ந்த சுட்டிகளில் பிரதான இடத்தை பெறுவது மக்கள் இறைமையாகும். அந்த வகையில் 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் உறுப்புரை 3ஆனது இலங்கை குடியரசில் இறைமை மக்களுக்குரியதாகவும் பராதீனப்படுத்த முடியாததாகவும் இருக்கும் என்றும் இறைமை என்பது ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை ஆகியவற்றை உள்ளடக்கும் ���னவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே வாக்குரிமையினால் உந்தப்படும் தேர்தலானது மக்கள் இறைமை பிரயோகப்படுத்தப்படும் சந்தர்ப்பமாக குறிப்பிடலாம். இலங்கையின் இரண்டாவது குடியரசு யாப்பில் வாக்களித்தல் ஓர் அடிப்படை உரிமையாக அத்தியாயம் III இன் கீழ் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. உறுப்புரைகளான 3, 4(அ), (ஆ) மற்றும் (உ), அத்தியாயம் XIV (வாக்குரிமையும் தேர்தல்களும்) என்பவற்றின் ஊடாகவே வாக்குரிமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.\nஎனினும் நீதிமன்ற முர்த்தீர்ப்புக்கள் (Judicial Precedent), நீதியியல் செயற்பாட்டுமுறைமை (Judicial Activism) போன்றவற்றின் மூலமாக வாக்குரிமையானது அடிப்படை உரிமையாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக தேசப்பிரிய கருணாதிலக எதிர் தேர்தல் ஆணையாளர் மற்றும் 13 ஏனையவர்கள் (1999-1-SLR-157) எனும் வழக்கினை குறிப்பிடலாம். இவ் வழக்கில் உயர் நீதிமன்றமானது வாக்களித்தல் என்பது கருத்து சுதந்திரம் (உறுப்புரை 14(1) (அ) ) என்ற உரிமைக்குள் உள்ளடங்குகின்றது எனத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கதாகும். எனவே இன்று ஒருவரின் வாக்குரிமை மீறப்பட்டால் உயர் நீதிமன்றத்தில் அதற்கான நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம்.\n1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் உறுப்புரை 4ஆனது உறுப்புரை 3இல் கூறப்பட்டுள்ள மக்கள் இறைமை எவ்வாறு பிரயோகிக்கப்படும் என்பதனை சுட்டிக்காட்டுகின்றது. உறுப்புரை 4(அ)வின் படி மக்களது சட்டமாக்கற் தத்துவம், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட பாராளுமன்றத்தினாலும், மக்கள் தீர்ப்பொன்றின் போது மக்களாலும் பிரயோகிக்கப்படுதல் வேண்டும். எனவே மக்கள் இறைமையான வாக்குரிமையானது பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் தீர்ப்பொன்றின் மூலமாகவும் சட்டமாக்கற் தத்துவமாக பிரயோகிக்கப்படும் என்பதாக கோடிட்டுக் காட்டப்படுகின்றது.\nஉறுப்புரை 4(ஆ)வானது இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட மக்களது ஆட்சித்துறைத் தத்துவம், மக்களால் தெரிவு செய்யப்படும் குடியரசு ஜனாதிபதியினால் பிரயோகிக்கப்படுதல் வேண்டும் எனக் கூறுகின்றது. இவ்வுறுப்புரையின் மூலமாகவும் மக்கள் இறைமையான வாக்குரிமையானது ஜனாதிபதியினை தெரிவு செய்தல் மூலம் ஆட்சித் துறைத் தத்துவமாக பிரயோகிக்கப்படுகின்றது.\nமேலும் இவ் வாக்குரிமையானது மாக��ண சபை தேர்தல், உள்ளூராட்சி சபை தேர்தல் போன்றவற்றிற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இம் முறை இவ் ஆண்டின் இறுதி பகுதியில் இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முக்கியத்துவம் பெறுவதோடு மாத்திரமன்றி மிகுந்த எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.\nஜே. ஆர். ஜேவர்த்தவினால் கொண்டுவரப்பட்ட 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அமைப்பில் அதிமுக்கிய ஏற்பாடாகவும், பலத்த நேர் மற்றும் எதிர் மறை விமர்சனங்களுக்கு உள்ளாகின்றதுமான ஓர் ஏற்பாடாக அமைவது “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி” முறையாகும்.\nசர்வதேச நாடுகளை ஒப்பிடுகையிலும் இலங்கையில் இதுவரைக்கும் முன்மொழியப்பட்டு நடைமுறைக்கு வந்த அரசியலமைப்புக்களின் ஏற்பாடுகளை பார்க்கையிலும் தெட்டத் தெளிவாக புலனாகின்ற விடயம் என்னவெனில் 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட “நிறைவேற்று ஜனாதிபதி” பதவியே அதிகாரச் செறிவு மிக்க பலம்பொருந்திய பதவியாகும்.\nநிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம், கடமை மற்றும் வகிபாகத்தினை ஆராய்கின்ற போது இப் பதவியானது பெயருக்கு ஏற்றால் போல் இலங்கை குடியரசின் அரசியல் அதிகாரத்தை பிரயோகிக்கும் சகல அதிகார மூலங்களும் ஒன்றுதிரட்டப்பட்டு அவ் அதிகாரத்தை பிரயோகிப்பதற்கென நிறுவப்பட்டுள்ள நிறுவனம்சார், கட்டமைப்புசார் மற்றும் தொழிற்பாட்டுசார் உயர் அரசியல் தாபனம் எனக் குறிப்பிடலாம்.\nஎடுத்துக்காட்டாக 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் உறுப்புரை 30(1)இன்(அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 3ஆம் வாசகத்தால் மாற்றீடு செய்யப்பட்டதற்கமைவாக) படி இலங்கைக் குடியரசிற்கு ஜனாதிபதி இருத்தல் வேண்டும்; அவரே அரசின் தலைவராகவும், ஆட்சித் துறையினதும் அரசாங்கத்தினதும் தலைவராகவும், ஆயுதம் தாங்கிய படைகளின் படைத்தலைவராகவும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது.\nமேலும் உறுப்புரை 30(2)ஆனது (அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 3ஆம் வாசகத்தால் மாற்றீடு செய்யப்பட்டதற்கமைவாக) குடியரசின் ஜனாதிபதி மக்களினால் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டுமென்பதுடன், அவர் ஐந்தாண்டுகள் கொண்டவொரு தவணைக்குப் பதவி வகித்தலும் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது.\nஉறுப்புரை 33(1) ஆனது (அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 5ஆம் வாசகத்���ால் மாற்றீடு செய்யப்பட்டதற்கமைவாக) ஜனாதிபதியின் கடமைகள், தத்துவங்கள் மற்றும் பணிகள் என்பவற்றை குறிப்பிடுகின்றது. இதன் பிரகாரம் கடமைகளாக அரசியலமைப்பு மதிக்கப்பட்டு போற்றப்படுதலை உறுதிப்படுத்தல், தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துதல், அரசியலமைப்பு பேரவை மற்றும் VII அ என்னும் அத்தியாயத்தில் குறிப்பீடு செய்யப்படும் நிறுவனங்களின் முறையான செயற்பாட்டை உறுதிப்படுத்துதலும் வசதியளித்தலும், தேர்தல் ஆணைக்குழுவின் மதியுரையின் மீது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களும், மக்கள் தீர்ப்பும் நடைபெறுவதற்கான உகந்த நிபந்தனைகள் உருவாக்கப்படுதலை உறுதி செய்தல் போன்ற ஏனைய பிற கடமைகளும் விதந்துரைக்கப்பட்டுள்ளது.\nஅரசின் தலைவர் என்ற வகையில் அரச இலச்சினையப் பிரயோகித்தல் மற்றும் பாதுகாத்தல், அரச விழாக்களுக்கு தலைமை தாங்குதல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டல், சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திடல், சர்வதேச சமூகத்தில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்தல் மற்றும் இன்னும் பிற அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு உண்டு.\nநிறைவேற்று துறையின் தலைவர் என்ற முகாந்திரத்தின் அடிப்படையில் பகிரங்கச் சேவையை கட்டுப்படுத்தல், பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமித்தல், அமைச்சர்களின் பொறுப்புக்களை தீர்மானித்தல் மற்றும் ஏனைய அதிகாரங்களும் உண்டு.\nஅரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் அரச கொள்கைகளைத் தீர்மானித்தல், கபினட் கூட்டங்களுக்கு தலைமை தாங்கல், சுய விருப்பின் அடிப்படையில் விரும்பினால் எந்தவொரு அமைச்சையும் தனக்கு கீழ் கொண்டுவருதல் மற்றும் ஏனைய அதிகாரங்களும் உண்டு.\nஅமைச்சரவையின் தலைவர் என்ற வகையில் அமைச்சரவைக்குத் தலைமை தாங்குதல் (உறுப்புரை 42(3)), அமைச்சின் செயலாளர்களை நியமித்தல், அமைச்சரவையைக் கூட்டுதல், கலைத்தல், ஒத்திவைத்தல், அமைச்சர்களுக்குள் ஒருவராக இருத்தல் மற்றும் ஏனைய அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு உள்ளன.\nஆயுதம் தாங்கிய முப்படைகளின் தலைவர் என்பதன் அடிப்படையில் முப்படைகளை கட்டுப்படுத்துதல், படைகளின் ஆணையதிகாரம் பெற்ற அதிகாரிகளை நியமித்தல், நீக்குதல் மற்றும் இதர அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதியின் சட்டத்துறை சார்ந்த அதிகாரங்களாக: பிரகடனத்தின் ���ூலம் பாராளுமன்றத்தை கூட்டுதல், அமர்வினை ஒத்தி வைத்தல் (இரண்டு மாதங்களுக்கு மேற்படாமல்), அ‌த்துட‌ன் கலைத்தல். (உறுப்புரை 70 (1)-அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 17ஆம் வாசகத்தில் மாற்றீடு செய்யப்பட்டதற்கு அமைவாக- பாராளுமன்றம் அதன் முதல் கூட்டத்திற்கு நியமித்த தேதியிலிருந்து நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்களுக்கு குறையாத ஒரு காலப்பகுதி முடிவுறும் வரை, பாராளுமன்றத்தின் மொத்த எண்ணிக்கையின் (சமூகமளிக்காதோர் உட்பட) மூன்றிலிரண்டுக்குக் குறையாத உறுப்பினர்களால் அதன் சார்பில் வாக்களித்து நிறைவேற்றப்படும் தீர்மானமொன்றினால் அங்கனம் செய்யுமாறு பாராளுமன்றம் ஜனாதிபதியை வேண்டினாலொழிய அதனை கலைத்தலாகாது). மேலும் பாராளுமன்ற சடங்கு முறையான இருக்கைக்கு தலைமை தாங்குதல், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை நியமித்தல், பாராளுமன்றில் தோன்றி உரையாற்றுதல் மற்றும் ஏனைய சட்டத்துறை சார்ந்த அதிகாரங்களையும் கொண்டுள்ளார்.\nஜனாதிபதியின் நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள் என்ற அடிப்படையில் உறுப்புரை 34(1) (அ)வின் படி குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குதல், உறுப்புரை 34(1) (இ)இன் பிரகாரம் தண்டனையை குறைத்தல், உறுப்புரை 107 (1) வின் படி (அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 29 வாசகத்தால் மாற்றீடு செய்யப்பட்டதற்கமைவாக) பிரதம நீதியரசரும், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரும் மற்றும் உயர் நீதிமன்றத்தினதும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதும் ஏனைய ஒவ்வொரு நீதிபதியும் அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரத்துக்கமைய ஜனாதிபதியினால் கைப்பட எழுதப்பட்ட எழுத்தானையின் மூலம் நியமித்தல் மற்றும் ஏனைய நீதித் துறை சார்ந்த அதிகாரங்களும் உள்ளன.\nஇருப்பினும் ஜனாதிபதியின் அதிகார வகிநிலை தொடர்பான கண்னோட்டமானது பத்தொன்பதாம் திருத்தத்திற்கு முன்னரான மற்றும் பின்னரான நிலை என இரு நிலைகளில் பார்க்கப்படுகின்றது. பத்தொன்பதாம் திருத்தத்திற்கு முன் பதினெட்டாம் திருத்தத்தின் மூலமும் அதற்கு முன்னரான ஏற்பாடுகளுக்கு அமைவாகவும் நிறைவேற்று ஜனாதிபதி பதவியானது எல்லையற்ற அதிகளவான அதிகாரங்களை உபயோகிக்க கூடியதாக இருந்தது. இதன் காரணமாக வரையறுக்கப்படாத ஆட்சி முறை, ஜனநாயக பண்புகள் குன்றியமை, சட்டத்தின் ஆட்சி வலுவிழந்தம��� போன்ற பல்வேறு விடயங்கள் தோற்றுவிக்கப்பட்டன.\nஆயினும் பத்தொன்பதாம் திருத்தத்தின் மூலம் ஓரளவுக்கு (சொற்ப அளவில்) நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. குறிப்பாக உறுப்புரை 33(அ)வின் படி ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்பாதல் (அதாவது அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 6ஆம் வாசகத்தால் சேர்க்கப்பட்டதற்கு அமைவாக ஜனாதிபதி அரசியலமைப்பின் கீழும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு பற்றிய அப்போதுள்ள சட்டம் உட்பட எழுத்திலான, ஏதேனும் சட்டத்தின் கீழும், தமது தத்துவங்களையும், கடமைகளையும் மற்றும் பணிகளையும் உரிய முறையில் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும் மற்றும் நிறைவேற்றுவதற்கும் பாராளுமன்றத்திற்கு பொறுப்பாதல் வேண்டும்), ஜனாதிபதிக்கு எதிரான அடிப்படை உரிமை வழக்கினை சட்டமா அதிபருக்கு எதிராக தோதான வழக்கு நடவடிக்கையாக தொடுப்பதற்கான ஏற்பாடு (உறுப்புரை 35 (1) காப்புக் கவசம்-அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 7ஆம் வாசகத்தால் மாற்றீடு செய்யப்பட்டதற்கமைவாக), ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டமை, ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியாமை (நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியும்) போன்றவற்றை குறிப்பிடலாம்.\nஎவ்வாறு எது இருப்பினும், மேற்கூறப்பட்ட சிறியளவான அதிகார குறைப்பின் காரணமாக அரசு பொறிமுறையின் மைய அச்சாணியாக விளங்கும் நிறைவேற்று ஜனாதிபதி பதவியின் வகி நிலையில் பெறியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. இன்றும் இப்பதவியானது உயர் அதிகாரமிக்க பதவியாக காணப்படுகின்றது. எனவே இவ்வாறு அ‌திகார‌மிக்க பதவிக்கான நபரை தெரிவு செய்வதற்கான போட்டியே ஜனாதிபதி தேர்தலாக வரையறுக்கப்படுகின்றது.\nநடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரமும், ஓர் இலங்கை பிரஜை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் அவர் அவ் ஏற்பாடுகளினால் விதந்துரைக்கப்பட்ட தகைமைகளை பூர்த்தி செய்த நபராக இருத்தல் வேண்டும் என்பது கட்டாயமானதொன்றாகும்.\nஅதனடிப்படையில் பார்ப்போமாயின் 1978ஆம் ஆண்டின் யாப்பின் உறுப்புரை 31(1)இன் படி ஜனாதிபதி பதவிக்கெனத் தேர்ந்தெடுக்கக்கூடிய தகைமை கொண்ட எந்த பிரஜையும் அங்கீகரிக்கப்பட���ட ஓர் அரசியற் கட்சியினால் (உறுப்புரை 31(1) (அ)) அல்லது அவர், சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருப்பவராயின் அல்லது இருந்தவராயின், வேறேதேனும் அரசியற் கட்சியினால் அல்லது ஏதேனும் தேர்தல் இடாப்பில் தமது பெயரை பதிந்துள்ளவரான ஒரு தேருநரால் (உறுப்புரை 31(1) (ஆ)), அத்தகைய பதிவுக்கான வேட்பாளராகப் பெயர் குறித்து நியமிக்கப்படலாம்.\nமேலும் உறுப்புரை 31(2)இன் அடிப்படையில் (அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 4(1)ஆம் வாசகத்தால் உட்சேர்க்கப்பட்டதற்கமைவாக) ஜனாதிபதிக்கு மக்களால் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆள் எவரும், அதன் பின்னர் அத்தகைய பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகு‌தியற்ற நபராக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமற்றும், உறுப்புரை 92 ஆனது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட முடியாமற் செய்யும் தகைமையீனங்கள் பற்றி எடுத்துரைக்கின்றது. அதனடிப்படையில் ஒரு நபர் முப்பத்தைந்து வயதையடையாதவராக இருந்தால் (உறுப்புரை 92(அ) – அரசியலமைப்பின் பத்தொன்பதாம் திருத்தத்தின் 21(1)ஆம் வாசகத்தால் மாற்றீடு செய்யப்பட்டது) அல்லது அவர் 91ஆம் உறுப்புரையின் (1)ஆம் பந்தியின் (ஈ), (உ), (ஊ‌‌) அல்லது (எ) எனும் உட்பந்திகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகைமையற்றவராக இருந்தால் (உறுப்புரை 92(ஆ)) உதாரணமாக 91(ஈ) (I) நீதித்துறை அலுவலர், (II) நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர், (III) பாராளுமன்ற செயலாளர் நாயகம், (IV) பகிரங்க சேவை ஆணைக்குழுவின் ஓர் உறுப்பினராக இருந்தால், (XIII) வேறு ஏதேனும் நாட்டின் பிரஜையாகவுமுள்ள இலங்கை பிரஜையொருவர் (அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 20(4)ஆம் பிரிவினால் சேர்க்கப்பட்டது).\n91(உ) பாராளுமன்றத்தினால் சட்டத்தின் மூலம் விதந்துரைக்கப்பட வேண்டியதும் அரசினால் அல்லது பகிரங்க கூட்டுத்தாபனத்தினால் அல்லது அத்தகைய ஏதேனும் ஒப்பந்தத்தில் அவ்வாறு விதந்துரைக்கப்பட வேண்டிய அத்தகைய ஏதேனும் அக்கறையுடையவராக இருந்தால், மேலும் 91(ஊ)வின் படி வங்குரோத்தானவர், 91 (எ)இன் படி பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவரின் நிதானிப்பை திசை திருப்பும் நோக்கத்துடன் வழங்கப்பட்ட இலஞ்சத்தை அல்லது அவா நிறைவை ஏற்றுள்ளாரெனத் தகு‌தி வாய்ந்த நீதிமன்றத்தினால் அல்லது வ���சேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றினால் நேர் முற்போந்த ஏழாண்டுக் காலத்துள் தீர்ப்பளிக்கப்பட்டவராக இருந்தாலோ,\nஉறுப்புரை 92(இ)இன் பிரகாரம் அவர் ஜனாதிபதி பதவிக்கு மக்களினால் இரு தடவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தாலோ அல்லது 92(ஈ)இன் படி அவர் 38ஆம் உறுப்புரையின் இரண்டாம் பந்தியின் (உ) எனும் உட்பந்தியினது ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதிப் பதவியிலிருந்து அகற்றப்பட்டவராக இருந்தாலோ (அதாவது பின்வரும் காரணங்களுக்காக ; (I) அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறிய குற்றம், (II) தேசத்துரோக குற்றம், (III) இலஞ்சம் பெற்ற குற்றம், (IV) தமது பதவிக்குரிய அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தமையை உள்ளடக்கிய துர்நடத்தைக்கான அல்லது ஊழலுக்கான குற்றம், (V) ஒழுக்கக்கேட்டை உட்படுத்தும் ஏதேனும் சட்டத்தின் கீழான ஏதேனும் தவறு போன்றவற்றுக்காக நீக்கப்பட்டால்) அவ் நபர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.\nஎனவே மேற்கூறப்பட்ட தகைமையீனங்களுக்கு உட்படாமல், அரசியலமைப்பினால் கூறப்பட்டுள்ள தகைமைகளுக்கு உட்பட்ட 35 நபர்கள் இம்முறை நடக்கவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். இச் சந்தர்ப்பத்தில் சற்று உன்னிப்பாக அவதானிப்போமாயின் இதுவரை நடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகளவான எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற பண்முனை போட்டிக்களமாக இவ் 8வது ஜனாதிபதி தேர்தலை குறிப்பிடலாம்.\nகடந்த மாதம் 7ம் திகதி இடம்பெற்ற வேட்பு மனுத்தாக்கலில் 35 நபர்கள் தேர்தல் ஆணையத்தில் தங்களது வேட்பு மனு பத்திரத்தை ஒப்படைத்து ஜனாதிபதி தேர்தல் போட்டியில் குதித்தனர். இவ் 35 நபர்களுள் பெரும்பான்மை எண்ணிக்கையினர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களாகவும், நால்வர் (மூன்று முஸ்லிம் நபர்கள், ஒரு தமிழர்) சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களாகவும் காணப்பட்டனர். அதிலும் குறிப்பாக இம்முறை தேர்தலில் ஒரு பெண்மணியும் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nதேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் அரசியலமைப்புக்களை பத்தொன்பதாம் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவானது பத்தொன்பதாம் திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட ஆணைக்குழுக்களுள் ஒன்றாகவும், மூன்று பெயரை உறுப்பினர்களாக கொண்ட சுயாதீன ஆணைக்குழுவாகும் அமையப்பெற்றுள்ளது.\n1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசின் உறுப்புரை 93 ஆனது தேர்தலானது எவ்வாறு இருத்தல் மற்றும் நடாத்தப்பட வேண்டும் என்பதை கோடிட்டுக்காட்டுகின்றது. அதாவது இதன் விரிவாக்கம் யாதெனில் குடியரசின் ஜனாதிபதிக்கான தேர்தலிலும், ஏதேனும் மக்கள் தீர்ப்பிலும் வாக்களிப்பது தந்திரமானதாகவும், சமத்துவமானதாகவும் (தகுதியுடைய ஒவ்வொருவருக்கும் ஒரு நபருக்கு ஓர் வாக்கு என்ற அடிப்படையிலான வாக்களித்தலுக்கான சமமான சந்தர்ப்பம் அல்லது வாய்ப்பினை அளித்தல்), இரகசியமானதாகவும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்படுகின்றது. இம் மேல் சொல்லப்பட்ட விடயமே ஒவ்வொரு பிரஜையும் இலங்கையர் என்ற அடிப்படையில் நடக்கவிருக்கின்ற தேர்தல் தொடர்பான அவர்களது ஏகோபித்த சட்ட ரீதியிலான எதிர்பார்ப்பாக (Legitimate Expectations) காணப்படுகின்றது.\nவாக்குரிமை என்பது உரிமைகளினுள் முதன்மையானதும், அடிப்படையானதும், முக்கியமானதுமான உரிமையாக இருக்கின்றது. ஏனெனில் இவ் விடயத்தின் மூலமே அரசியல் சார் விடயங்கள் யாவற்றையும் தீர்மானிக்கும் காரணியாக பரிணமிக்கின்றது. இதன் நிமித்தம் கவனிப்போமாயின் வாக்களித்தல் என்பது ஒவ்வொருவரின் பராதீனப்படுத்த முடியாத அதாவது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கைமாற்ற முடியாத உரிமையாகும்.\nஎனவே ஒருவர் அவரின் சுயவிருப்பின் அடிப்படையிலேயே அவ் வாக்குரிமையினை பிரயோகிக்க முடியும். மாறாக இன்னொருவரின் தூண்டுதலினாலோ, அல்லது விருப்பத்தின் பேரிலோ, இவ் வாக்குரிமையினை பயன்படுத்த முடியாது. ஒரு நபர் தேர்தலில் வாக்களித்தல் என்பது அவரின் ஜனநாயகக் கடமையாகும். ஒருவரை இன்னொருவர் வாக்களிக்கும் படியோ அல்லது வாக்களிப்பை புறக்கணிக்குமாறு கூறுவதோ அல்லது தூண்டுவதோ அபத்தமானதாகும் மற்றும் வற்புறுத்த முடியாததாகும். இருப்பினும் ஜனநாயக நீரோட்டத்தின் வினைத்திறன் சார் நெறிமுறை நீட்சிக்கு வாக்களித்தல் என்பது அவசியமானதாகும்.\n1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு உறுப்புரை 94 மற்றும் 1981ஆம் ஆண்டின் 15ம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டமானது ஜனாதிபதி தேர்தலில் தொடர்பான ஏற்பாடுகளை கூறுவதோடு எவ்வாறு வாக்களித்தல் மற்றும் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் எவ்வாறு ஜனாதிபதியை தேர்வு செய்தல் போன்ற விடயங்க்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது.\nமனிதன் ஒரு அரசியல் பிராணி என்ற அடிப்படையில் ஒவ்வொரு வாக்களிக்க தகுதியான பிரஜையும் எவ்வாறு செல்லுபடியான வாக்கினை அளித்து வாக்குரிமையினை வீணாக்காமல் தடுப்பது என்றும் தங்களால் அளிக்கப்பட்ட வாக்கில் இருந்து எவ்வாறு ஜனாதிபதி தெரிவு செய்யப்படுகின்றார் என்பதனை அறிந்திருப்பது முக்கியமானதொன்றாகும். எ‌னினு‌ம் பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பான போதியளவான விழிப்புணர்வு காணப்படாமை கவலைக்குரியதொன்றாகும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் முறையான வாக்களிப்பினை உறுதி செய்யும் நோக்கில் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது, வாக்குகளை எவ்வாறு கணிப்பீடு செய்வது தொடர்பாக கீழ் வரும் பந்திகள் தெளிவுபடுத்துகின்றது.\nஜனாதிபதி தேர்தல் முறையானது ஏனைய தேர்தல் முறைகளில் இருந்து வேறுபடுகின்ற ஓர் தேர்தலாகும். ஜனாதிபதியானவர் ஒரு புறம்பான ஜனாதிபதி தேர்தல் மூலம் மக்களால் நேரடியாக மாற்றீட்டு வாக்கு முறையின் (விருப்பு வாக்குகளை மாற்றீடு செய்தல்) அடிப்படையில் அறுதிப் பெரும்பான்மை அதாவது ஐம்பது சதவீதத்துக்கும் மேலான வாக்குகளால் தெரிவு செய்யப்படுவார். இவ் ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை முழுவதும் ஒரு தேர்தல் தொகுதி அல்லது தேர்தல் மாவட்டமாக கருதப்பட்டு இத்தேர்தல் இடம்பெறும்.\nஒரு நபர் போட்டியிடுவராயின் அந்நபரே ஏகமனதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். இருவர் போட்டியிடுவராயின் இருவருள் ஒருவருக்கு மக்கள் வாக்களிக்கலாம். அவ் அளிக்கப்பட்ட வாக்குகளில் யார் அறுதிப்பெரும்பான்மை வாக்குகளைப் பெறுகின்றாரோ, அவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.\nஎனினும் இருவருக்கு மேல் போட்டியிடுவராயின் அச்சந்தர்ப்பத்திலேயே விருப்பு வாக்குகள் அளிக்கப்படலாம். மேலும் மூவர் போட்டியிடுவார்களாயின் இரு விருப்பு வாக்குகளையும், மூவருக்கு மேல் போட்டியிடுவார்களாயின் மூன்று விருப்பு வாக்குகளையும் அ‌ளி‌க்கலா‌ம். ஆகவே இம்முறை மூவருக்கு மேல் அதாவது 35 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணமாக ஒரு வாக்காளர் தாம் விரும்பினால் அதனடிப்படையில் விருப்பு வாக்குகளை அளிப்பதற்கு வாய்ப்பளிக்கின்றது.\n1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசிய���மைப்பின் உறுப்புரை 94(1) வாக்களித்தலை குறிக்கின்றது அதன் பிரகாரம், ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் தமது வாக்கினை எவரேனும் வேட்பாளருக்கு அளிக்கின்ற போது ; (அ) அத்தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் இருக்கின்றவிடத்து இரண்டாவது ஆளாக யாரை விரும்புகின்றார் என்பதை தெரிவிக்கலாம் ; அ‌த்துட‌ன் (ஆ) அத்தேர்தலில் மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருக்கின்றவிடத்து, இரண்டாவது ஆளாகவும் மூன்றாவது ஆளாகவும் யார், யாரை விரும்புகிறார் என்பதையும் தெ‌ரி‌வி‌க்கலாம்.\nஇதனையே 1981ஆம் ஆண்டின் 15ம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டம் பிரிவு 37 கூறுகின்றது. மேலும் இச் சட்டத்தின் அட்டவணை III (Third Schedule) பிரகாரம் வாக்காளர்கள் தங்களது விருப்பு வாக்கினை 1,2,3 என இலக்கமிட்டு அளிக்கலாம் எனக் கூறப்படுகின்றது.\nஉறுப்புரை 94 (2), (3), (4) ஆகியன வேட்பாளர் ஒருவர் வாக்கு கணிப்பீட்டின் அடிப்படையில் எவ்வாறு ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என்பதை விளக்குகின்றது. உறுப்புரை 94(2)இன் அடிப்படையில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேற்பட்ட வாக்குகளை பெறுகின்ற வேட்பாளர், அப்படி பெறுகின்ற ஒருவராக இருந்தால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என வெளிப்படுத்தல் வேண்டும் எனக் கூறுகின்றது.\nஉறுப்புரை 94(3) இன்படி மேற்கூறப்பட்ட வழி முறையில் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என வெளிப்படுத்தப்படுகின்றவிடத்து, ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்ற வேட்பாளரும் அதற்கு அடுத்தபடியான வாக்குகளைப் பெற்ற வேட்பாளரையும் தவிர்ந்த ஏனைய வேட்பாளர் அல்லது வேட்பாளர் போட்டியில் இருந்து நீக்கி விடப்படுதல் வேண்டும் என்பதோடு (அ) போட்டியிலிருந்து நீக்கி விடப்பட்ட ஒரு வேட்பாளருக்கு தமது வாக்கை அளித்துள்ள ஒவ்வொரு வாக்காளரதும் இரண்டாவது விருப்பத்தெரிவானது எஞ்சியுள்ள இரண்டு வேட்பாளர்களுள் யாதேனுமொருவர்க்கானதாக இருப்பின் ; அது அந்த வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட ஒரு வாக்காக எண்ணப்படுதலும் வேண்டும்; அ‌த்துட‌ன் (2)ஆம் பந்தியின் கீழ் எண்ணப்பட்ட அவருக்குரிய வாக்குகளுடன் அது சேர்க்கப்படுதலும் வேண்டும் ; அ‌த்துட‌ன்\nஉறுப்புரை 94 (3) (ஆ) உட்பந்தி (அ)இல் குறிப்பீடு செய்யப்பட்ட ஒரு வாக்காளரின் இரண்டாவது விருப்பத்தெரிவானது அந்த உட்பந்தியின் கீழ் எண்ணப்படா��ிட்டால், அவரது மூன்றாவது விருப்பத்தெரிவானது எஞ்சியுள்ள இரண்டு வேட்பாளர்களுள் யாரேனுமொருவர்க்கானதாக இருப்பின் அந்த மூ‌ன்றாவது விருப்பத்தெரிவு அந்த வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட ஒரு வாக்காக எண்ணப்படுதல் வேண்டும் ; அ‌த்துட‌ன் (2)ஆம் பந்தியின் கீழும் (அ) எனும் உட்பந்தியின் கீழும் எண்ணப்பட்ட அவருக்குரிய வாக்குகளுடன் சேர்க்கப்படுதலும் வேண்டும் : இவ்வாறெண்ணப்பட்ட வாக்குகளில் மிகக் கூடுதலான வாக்குகளை பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென வெளிப்படுத்தல் வேண்டும்.\nஎனினும் உறுப்புரை 94(4)இன் பிரகாரம் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வேட்பாளர்களால் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை சரிசமமாக உள்ளவிடத்து, அவர்களுள் யார் ஜனாதிபதி என்பதனை திருவுளச்சீட்டின் மூலம் முடிவு செய்யப்படுதல் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட விடயமே ஓர் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது மற்றும் வாக்கு மாற்றீட்டு கணிப்பீட்டின் அடிப்படையில் எவ்வாறு ஜனாதிபதி தேர்வு செய்யப்படுகின்றார் என்பதை விளக்குகின்றது.\nஓர் தேர்தலின் போது மிகவும் முக்கியமாக அவதானிக்கப்படுகின்ற விடயமாக கருதப்படுவது தேர்தல் வேட்பாளர்களினால் அவர்களது கட்சி சார்பாக வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனமாகும் (Manifesto). தேர்தல் விஞ்ஞாபனமானது கொள்கைகள், திட்டங்கள், செயற்பாட்டு விடயங்கள் போன்றவற்றை பிரகடனப்படுத்தும் ஓர் வெள்ளை அறிக்கையாகும். மக்கள் இவ்வறிக்கையின் வெளிப்பாட்டு தன்மையின் நன்மை, தீமையினை அடிப்படையாக கொண்டே யாருக்கு வாக்களிப்பதென்பதனை தீர்மானிப்பர்.\nஇம்முறை தேர்களமானது பன்முனை போட்டித்தன்மை கொண்ட அரங்காக காணப்பட்டாலும், மூன்று வேட்பாளர்கள் மத்தியில் பலத்த போட்டித் தன்மை காணப்படுகின்றது. இம் மும்முனைப் போட்டியின் உச்ச நிலையினை தேர்தல் அண்மித்து வரும் இன்றைய காலகட்டத்தில் அவதானிக்க கூடியதாக உள்ளது.\nஇவ் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இலங்கையர் என்ற வகையில் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. எனினும் இவ் எதிர்பார்ப்புகளில் இலங்கையின் ஒட்டுமொத்த மக்களிடமும் ஒருமித்த கருத்து காணப்படவில்லை என்பது தெட்டத் தெளிவாகின்றது. ஏனெனில் பெரும்பான்மை மக்களிடம் ஓ��் விதமான எதிர்பார்ப்புக்களும், மறுபுறம் சிறுபான்மை மக்களிடம் வேறுவிதமான எதிர்பார்ப்புகளும் புரையோடிக் காணப்படுகின்றன.\nஇவ் எதிர்ப்புகளுக்கு தீனி போடும் விதமாக ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களது வாக்குறுதிகளை ஒழுங்கமைத்துக் கொள்கின்றனர். எனினும் இதுவரை நடந்த தேர்தல்களிலும் மற்றும் பொதுவான ஓர் பார்வையின் அடிப்படையிலும் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டு இவ் தேர்தல் விஞ்ஞாபனம் பத்திரிகை அலங்காரமாகவே காணப்படுவதாகும். எனவே இந்நிலை மாற்றப்பட்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்படுகின்ற விடயங்கள் கட்டாயமாக நிறைவேற்றப்பட்டு அமுலாக்கப்பட வேண்டிய நிலையாக மாற்றமடைதல் என்பது காலத்தின் கட்டாயமாகும்.\nஇம்முறை முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூவரின் விஞ்ஞாபனமே அதீத பேசுபடு பொருளாகவும் மக்கள் மத்தியில் ஆராயப்படுகின்ற தேர்தல் விஞ்ஞாபனங்களாகவும் பார்க்கப்படுகின்றன. 40 அரசியல் கட்சிகளும் 18 சிவில் அமைப்புக்களினாலும் ஏற்படுத்தப்பட்ட கூட்டினைவான புதிய ஜனநாயக முன்னணியின் சார்பாக போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் “சஜித் சமூகப் புரட்சி” எனும் தலைப்பிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை 2019.10.31ஆம் திகதியன்று கண்டியில் வைத்து வெளியிட்டார்.\n17 கட்சிகளினதும் மற்றும் சிவில் அமைப்புக்களினதும் கூட்டினைவான சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் 2019.10.25ஆம் திகதி கொழும்பு தாமரை தடாகத்தில் வைத்து “கோட்டபாயவின் நாட்டை கட்டியெழுப்பும் சூபீட்ச நோக்கு” எனும் தலைப்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.. தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் 2019.10.26ஆம் திகதி “தேசத்தின் எதிர்பார்ப்பு” எனும் தலைப்பில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்..\n“சஜித் சமூகப் புரட்சி” எனும் தலைப்பிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றிணைந்த நாட்டில் சமத்துவ நிலை, போதைப் பொருள், ஊழல், மத அடிப்படை வாதம் என்பவற்றுக்கு எதிராக முப்படை யுத்தம், சமூகப் பாதுகாப்பு, பொறுப்புக்கூறும் தலைமைத்துவம், சுதந்திரமான சுகாதார சேவை, இளைஞர்களின் பரிமாற்றம், போட்டிமிகு இலங்கைக்கு போட்டியான சந்தை, 52% பெண்களுக்கான பொறுப்பு ஒதுக்கம், தொழிலாளர் நலனோம்புகை, நவீன விவசாய தொழிநுட்பம், நியாயமான மற்றும் நடுநிலையான வரிகள், இந்து சமுத்திர கேந்திர நிலையத்தை உருவாக்குதல், தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல், நவீன பக்க சார்பற்ற நீதி மன்ற வலையமைப்பு, தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரம் அமைச்சர்களுக்கு இரத்து, சகலருக்கும் வீடு, புலம் பெயர்ந்துள்ள பணியாளர்களுக்கு கௌரவம், குடும்ப தலையீடு அற்ற ஆட்சி, திறமைக்கு இடம் கொடுக்கும் அரச சேவை, பல்நோக்கு பொது போக்குவரத்து கொள்கை உட்பட்ட முக்கிய 20 விடயங்களை உள்ளடக்கப்பட்டுள்ளது.\nமேற்குறிப்பிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனமானது இருவித பார்வைக்கு உட்பட்டுள்ளது. அதாவது இங்கு எழும் பிரதான வினா என்னவெனில் இவ் தேர்தல் விஞ்ஞாபனம் பெரும்பான்மை மக்களை எங்கனம் திருப்திபடுத்தியுள்ளது என்பதும் அதே சமயம் சிறுபான்மையினரின் நீண்ட கால எதிர்பார்ப்புக்களுக்கான உரிமைக் குரலுக்கு எங்கனம் செவி சாய்த்துள்ளது என்பதாகும்.\nஇலங்கையில் கடந்த நான்காம் மாதம் நடாத்தப்பட்ட “ஈஸ்டர் தாக்குதலை” தொடர்ந்து பெரும்பான்மை மக்களின் மனநிலையில் தேசிய பாதுகாப்பு தொடர்பான மன ஓட்டம் மற்றும் அது தொடர்பான விடயமே பிரதானப்படுத்தப்பட்டது. எனவே பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பு தேசிய பாதுகாப்பு தங்களது மதத்துக்கான முன்னுரிமை மற்றும் ஏனைய விடயங்களில் குவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முற்றிலும் மாறான எதிர்பார்ப்பே சிறுபான்மையினர் மத்தியில் புரையோடிப் போயுள்ளது. இவ் எதிர்ப்பானது இத்தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கோரிக்கையோ அல்லது எதிர்பார்ப்போ இல்லை. இது இச் சிறுபான்மை மக்களின் நீண்ட கால உரிமைக் குரலாகும். சிறுபான்மை மக்கள் பல தசாப்தங்களாக முன்வைக்கும் கோரிக்கையாக அல்லது திடமான எதிர்பார்ப்புக்களாக அமைவது தேசிய இனப் பிரச்சனைகளுக்கான தீர்வு, அதிகாரப் பகிர்வு, ஒரு மதத்துக்கும் முன்னுரிமை அளிக்காமல் எல்லா மதத்தினையும் சமமாக நடத்தக்கூடிய சமதர்ம அல்லது மதச்சார்பற்ற அரசு (Secular State), மற்றும் ஏனைய விடயங்களாகும். இத‌ன் வெளிப்பாடாகவே அண்மையில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பகீரத பிரயத்தன முயற்சியின் மூலம் ஐந்து கட்சிகளை ஒருமித்து கூட்டாக வெளியிடப்பட்ட 13 அம்ச கோரிக்கைகளை குறிப்பிடலாம்\nஇவ் விடயம் தொடர்பில் சற்று உன்னிப்பாக அவத��னித்தால் இது வரைக்கும் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு வேட்பாளரும் இவ் 13 அம்ச கோரிக்கையினை ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கவில்லை. ஏனெனில் இக் கோரிக்கைக்கு தலையசைத்தால் தாம் பெரும்பான்மை மக்களின் ஆதரவை இழந்து தமது வாக்கு வங்கியில் சரிவினை தாம் எதிர்கொள்ள நேரிடும் எனும் ஐயப்பாடே அதற்கான காரணமாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஇந்த வகையில் “புதிய ஜனநாயக முன்னணியின்” ஜனாதிபதி வேட்பாளர் இவ் விடயம் தொடர்பாக வெளிப்படை கருத்துக்களை குறிப்பிடாமல் தனது தேர்தல் விஞ்ஞாபனமான “சஜித் சமூகப் புரட்சியினை” பிரதானப்படுத்துகின்றார். இத் தேர்தல் விஞ்ஞாபனமானது அரசியல், சமூக, பொருளாதார விடயங்களின் அடிப்படையில் அமைந்த தேர்தல் விஞ்ஞாபனமாகும்.\n“புதிய ஜனநாயக முன்னணியின்” ஜனாதிபதி வேட்பாளரும் பெரும்பான்மை மக்களின் எண்ணத்துக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதோடு மாத்திரமன்றி தேர்தல் மேடைகளிலும் இடித்துரைக்கின்றார். இதன் நீட்சியாகவே முன்னாள் இராணுவ தளபதியை (யுத்தத்தினை தலைமை தாங்கி வழி நடத்தியவரை) தாம் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பார் எனக் கூறினார். இவ்விடயம் பெரும்பான்மை மக்களுக்கு ஏற்புடமையாக இருப்பினும் சிறுபான்மையினத்தவர்கள் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினையே எதிர்பார்க்கின்றனர்.\nதேசிய இனப்பிரச்சினை தொடர்பாக அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனித்துவமாக குறிப்பிடாமல் வேறு ஒரு தோரணையில் அது குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சிறுபான்மை இனத்தவரின் உரிமைக்குரலான அல்லது கோரிக்கையான அதிகாரப்பகிர்வு தொடர்பாக அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிளவுபாடாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிக பட்ச அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படும் என்றும் வடக்கு கிழக்கு மாகாண மேம்பாட்டுக்கான இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் மையத்தில் அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதற்கும், மையமும் மாகாணங்களும் தங்களது திறன்களின் அடிப்படையில் அந்தந்த அதிகாரங்களை பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதற்காக மாகாண சபைகளின் பிரதிநிதிகளை கொண்ட இரண்டாவது சபை (செனட் சபை) உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.\nஇத்தருணத்தில் அதிகாரப் பகிர்வு என்றால் என்ன என்பதனை தெரிந்து கொள்ளல் அவசியம் ஆகும். அதிகாரப் பகிர்வு என்பது இறைமை மத்திய அரசிடம் குவிக்கப்படாமல், மத்தியரசு, மாநில அரசுகள் என பிரிக்கப்பட்டு செயற்படும் பொறிமுறையே அதிகாரப் பகிர்வு எனக் கொள்ளப்படும்.\nஇவ் இடத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பகிர்வு என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கின்றது. இவ் அதிகாரப் பகிர்வு என்ற விடயம் வெறும் வார்த்தை வடிவில் அமையக் கூடாது அது செயல் வடிவில் அமைய வேண்டும் என்பதே சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பாகும்.\nஅதாவது சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பு சமஸ்டி முறையில் அமைந்த அதிகாரப் பகிர்வாகும். அதாவது ஓர் அரசின் தன்மை சமஸ்டி எனின் அது அரசியலமைப்பில் கூறப்பட்டு அதன் மூலம் அதற்கான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் யாவை என தெளிவாக குறிப்பிடப்படுவதோடு, மா‌நில அரசுகளுக்கு வழங்கப்படுகின்ற அதிகாரங்கள் மீளப் பெற்றுக் கொள்ள முடியாததுமானதாகவும், மா‌நில அரசுக‌ள் சுயாட்சியுடன் செயற்படுவதற்கான ஏற்பாடுகளையும் கொண்டிருப்பதாகவும், மத்திய மாநில அரசுகளுக்கிடையில் பிணக்குகள் ஏற்பட்டால் அதனை தீர்த்து வைப்பதற்கான நியாயாதிக்கம் கொண்ட ஓர் நீதிமன்ற கட்டமைப்பு தேவைப்படுத்தலையும் குறிப்பிடப்படுகின்றது.\nஎனினும் “புதிய ஜனநாயக முன்னணியின்”ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் மேடைகளில் இலங்கையானது ஒற்றையாட்சி அரசு முறைமையை தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார். 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் உறுப்புரை 2ஆனது இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சி உடைய அரசாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே இங்கு எழுகின்ற கேள்வியானது ஒற்றையாட்சி அரசு முறை என்று கூறிக் கொண்டு எ‌ன்ன வகையில் அதிகாரப் பகிர்வு இடம் பெறப் போகின்றது என்பதாகும். இதற்கு அரசியல் ஆய்வாளர்கள் இரண்டு விதமான கருத்தினை முன்வைக்கின்றனர்.\nஅதாவது, ஒருசாராரின் கருத்தின் அடிப்படையில் ஒரு நாட்டினுடைய அரசானது அதனது அரசியலமைப்பில் அது ஒற்றையாட்சி அரசா அல்லது சமஸ்டி ஆட்சி அரசா எனக் குறிப்பிடுவது அவசியமாகும். ஏனெனில் அவ் விடயம் அரசியலமைப்பில் கூறப்படுமாயின் அதற்கான உத்தரவாதம் அதன் மூலமாக கிடைக்கப்பெறும்.\nமேலும் வெறுமனே ஒற்றை அல்லது சமஸ்டி எனக் குறிப்பிடுவது போதாது. அது ஒற்றை அல்லது சமஸ்டி எனக் குறிப்பிட்டால் அதன் பண்புகள் அவ் அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் காணப்பட வேண்டும் எனக் குறிப்பிடுகின்றனர்.\nஇதற்கு உதாரணமாக ஓர் பழச்சாறு போத்தலில் மாம்பழச்சாறு என ஓர் உறை (Label) ஒட்டப்பட்டால் அதன் உள்ளடக்கம் முற்றும் முழுவதுமாக மாம்பழச்சாறு உள்ளடக்கி இரு‌க்க வே‌ண்டு‌ம். மாறாக அவ் உறை (Label) மாம்பழச்சாறு எனக் குறிப்பிடப்பட்டு ஆனால் அதன் உள்ளடக்கம் திராட்சை பழச்சாறாக இருந்தால் வெறுமனே அவ் உறையின் தலையங்கத்தினால் அது ஓர் உண்மையான மாம்பழச்சாறாக அமைந்து காணப்படமாட்டாது.\nஇதை ஒத்த வகையில் சமஸ்டி அரசு என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டால் அதன் பண்புகளும், ஏற்பாடுகளும், குண நலன்களும் சமஸ்டியை உள்ளடக்கி இருத்தல் வேண்டும். மாறாக சமஸ்டி எனக் குறிப்பிடப்பட்டு ஆனால் அரசியலமைப்பின் ஏற்பாடுகள் ஒற்றையாட்சிக்குரிய பண்புகளினால் மேவி இருந்தால் அது அதிகாரப் பகிர்வாகவோ, சமஸ்டி முறையாகவோ கருத்தைப்படமாட்டாது.\nஇதனடிப்படையில் பார்ப்போமாயின் பு‌திய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒற்றையாட்சி முறையே நாட்டின் அரசு முறைமை எனக் குறிப்பிட்டுக் கொண்டு அதிகபட்ச அதிகாரப் பகிர்வு எனத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவது மேற்கூறப்பட்ட உதாரணத்துக்கு ஒப்பானது என ஒரு சாரார் கருதுகின்றனர்.\nஎனினும், மறுபுறத்தில் ஒற்றையாட்சி அரசு என்றோ அல்லது சமஸ்டியாட்சி அரசு என்றோ அரசியலமைப்பில் பெயர் குறிப்பிடப்படுவது பெயரின் அடிப்படையில் முக்கியத்துவம் அன்று எனவும், அதன் பண்புகள் அல்லது சமஸ்டிக்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டு அது எப் பெயர் கொண்டு குறித்துரைக்கப்பட்டாலும் பாதிப்பில்லை எனவும், ஒற்றையாட்சி அரசு முறைமை எனக் குறிப்பிட்டுக்கொண்டு அதிகபட்ச அதிகாரப் பகிர்வினை அமுல்படுத்தப்படும் எனக் கூறுவது நடைமுறைச் சாத்தியமான விடயம் என மறுசாரார் கரு‌த்து‌கின்றனர்.\nமேலு‌ம் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனமானது காணிப் பிரச்சினை தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதியின் ஆணைக்குழு ஒருவருடத்துக்குள் அமைக்கப்பட்டு தீர்வு காணப்படும் எனவும், குற்றம் சுமத்தப்படாமல் விசாரணைகளன்றி நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அலுவலகத்துக்கு முழுமையான ஆதரவு அளிக்கப்படும் என்றும் அரச நிறுவனங்களின் தமது தாய்மொழியில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்படும் எனவும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒன்று நடாத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் “கோட்டபாயவின் நாட்டை கட்டியெழுப்பும் சூபீட்ச நோக்கு” எனும் தலைப்பில் அமைந்த தேர்தல் விஞ்ஞாபனமானது முக்கிய பத்து விடயங்களில் அடிப்படையாக கொண்டு அக் கட்சி மற்றும் ஜனாதிபதி வேட்பாளரின் கொள்கையினை பிரகடனப்படுத்துகின்றது.\nதேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை, கலப்பு மற்றும் அணிசேரா வெளிநாட்டு கொள்கை, தூய்மையான அரச நிர்வாகம், மக்களுக்கு பொறுப்பு கூறும் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம், மக்கள் கேந்திரமாக கொண்ட பொருளாதாரம், சிறையிலுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை விடுவித்தல், ஒற்றையாட்சி அரச முறைமை, பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளித்தல் மற்றும் ஏனைய விடயங்கள் அத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇங்கும் தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் முன்னர் கூறியதை போன்று பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்தும் விடயமாக அமைந்திருப்பினும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்த விடயமாக கருதப்படவில்லை. ஏனெனில், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஐந்து கட்சிகளால் முன்வைக்கப்பட்ட 13 அம்ச கோரிக்கைகளை வெளிப்படையாகவே நிராகரித்து, நாட்டுக்கு தேசிய பாதுகாப்பே முக்கியத்துவம் என வலியுறுத்தினார்.\nஇத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரதான இடம் பிடித்திருப்பது பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளித்தலாகும். 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் உறுப்புரை 9இன் படி இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க 10ஆம், 14(1),(2)ஆம் உறுப்புர��களால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளையில், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது.\nமேற்படி விடயத்தினையே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் திட்டவட்டமாக பற்றியுள்ளார். இவ் விடயமானது சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்கும், அபிலாஷைக்கும் எதிராகவும் முரணாகவும் அமைந்து காணப்படுகின்றது. சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்பானது சமதர்ம அரசு (Secular state) அல்லது மதச்சார்பற்ற அரசாக காணப்பட வேண்டும் என்பதாகும்.\nமதச்சார்பற்ற அரசென்பது ஒரு நாடு எந்தவித மதத்தினாலும் அடையாளப்படுத்தப்படக்கூடாது என்பதாகும். இம் மதச்சார்பற்ற அரசு தொடர்பான எண்ணக்கருவை இரு வகைப்படுத்தலாம். ஒன்று மேற்கத்திய மதச்சார்பற்ற அரசின் தன்மை(Western Secularism), இரண்டாவது இந்திய மதச்சார்பற்ற அரசின் தன்மை(Indian Secularism).\nமேற்கத்திய மதச்சார்பற்ற அரசுக் கோட்பாடானது கூறுவது என்னவெனில் அரசும் மதமு‌ம் வேறுபட்டவை மதத்தின் விடயங்களில் அரசு தலையிடாது என்பதாகும். இந்திய மதச்சார்பற்ற அரசுக் கோட்பாடானது அரசும் மதமும் வேறுபட்டவை என்றும், அரசானது எல்லா மதங்களின் மேம்படுத்தலுக்காக எல்லா மதத்தையும் சமமாகக் கருதும் என்பதாகும்.\nஇலங்கையானது பல்லின சமூக மக்கள் வாழும் ஓர் நாடாகும். இவ்வாறானதாக ஒரு மதத்துக்கு முன்னுரிமையினை அரசு வழங்கினால் அங்கு மற்ற மதங்கள் ஓரங்கட்டுதலுக்கு உள்ளாகி மதச் சுதந்திரம் தொடர்பான விடயங்கள் இல்லாமலாக்கப்படும். எனவே இவ்வாறான ஒரு நிலை மிகவும் பயங்கரமான ஓர் நிலையாகும் என்பதுடன் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களை துவம்சம் செய்கின்ற ஏற்பாடாகவும் காணப்படும்.\nஇதைத் தவிர்த்து, இத் தேர்தல் விஞ்ஞாபனமானத்தில் முன்னாள் போராளிகளுக்கு புனர் வாழ்வு, அரசியல் கைதி தொடர்பான விடுவிப்பு, காணிப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றியும் கோடிட்டுக்காட்டுகின்றது.\nமேலும், தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் “தேசத்தின் எதிர்பார்ப்பு” எனும் தலைப்பிலான தேர்தல் விஞ்ஞாபனமானது அதிகளவாக நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றில் கவனம் செலுத்தும் ஓர் அறிக்கையாக காணப்படுகின்றது. மாறாக தேசிய இனப்பிரச்சினையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதனை அவதானிக்க முடியவில்லை.. இருப்பினும் 13 அம்ச கோரிக்கைகளில் எல்லா விடயங்களிலும் தாம் மற்றும் தனது கட்சி உடன்படவில்லை என்றும் (குறிப்பாக வடக்கு – கிழக்கு இணைப்பு உடன்பாடில்லை), மேலும் அவ் 13 அம்ச கோரிக்கைகளுள் ஓர் சில விடயங்களில் நியாயத்தன்மை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொகுத்து நோக்கும் போது இம்முறை இடம்பெற இருக்கின்ற இவ் 8வது ஜனாதிபதி தேர்தலானது தேர்தல் வரலாற்றில் மிகவும் முக்கியமான தேர்தலாகவும் பலத்த எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்துள்ள தேர்தலாகவும் நாட்டின் உயர் அதிகாரமிக்க பதவிக்கான தேர்தலாகவும் அமைகின்றது. எனவே வாக்களிக்க தகுதியுடைய ஒவ்வொரு வாக்காளரும் (பொது மக்கள்) இவ் வேட்பாளர்களின் கொள்கை தொடர்பான சாதக பாதக தன்மையினை கருத்தில் கொண்டு தங்களது சுயவிருப்பின் நிமித்தம் தமக்கு பிடித்தமானதும் மக்களது எதிர்பார்ப்புக்களை, கோரிக்கைகளை நிறைவேற்றக்கூட கூடியவராக இருக்கின்றவருக்கும் தங்களது ஜனநாயக கடமையினை சட்டத்துக்குட்பட்டு பிரயோகிப்பதற்கான சரியான சந்தர்ப்பமாக இவ் ஜனாதிபதி தேர்தல் அமைகின்றது என்பது தின்னமாகும்.\n20வது உத்தேச திருத்தசட்ட மசோதா தொடர்பான் ஓர் பார்வை.\n1978 ஆம் ஆண்டின் 20வது உத்தேச திருத்தசட்டம் நிறைவேற்று ஜனாதிபதி முறையினை நீக்குவதை அடிப்படையாககொண்டு தனி நபர் பிரேரனையாக பாரளுமன்றதின் முன் பிரேரிக்கப்படவுள்ளது.\nஇவ் மசோதவின் முக்கிய உள்ளடக்கங்கள்:\nமக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு பதிலாக பாரளுமன்றமே ஜனாதிபதியைத் தெரிவு செய்யவேண்டும்.\n20 வது அரசியலமைப்பு திருத்தசட்டம் நிறைவேற்றப்படினும் 2020 தைமாதம் 8ம் திகதியின் பின்னரே நடைமுறைக்கு வரும். தற்போதைய பாரளுமன்றம் கலைக்கப்படுவதுடன் புதிய பாரளுமன்றினால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி அரசாங்கதின் தலைவராக செயற்படமாட்டார். எனினும் அரசின் தலைவராக செயற்படுவார்.\nஅவ்வாறு நியமிக்கப்படும் ஜனாதிபதி அமைச்சரவைக்கு தலைமை தாங்கமுடியது.அமைச்சரவை கூட்டதில் பங்கெடுக்கமுடியாது.\nஅமைச்சரவை தொடர்பான தகவல்களை பெறுவதற்கு அதிகாரம் உண்டு மற்றும் சிபார்சுகளை முன்வைப்பதற்கு உரித்துடையவார்.\n13வ���ு திருத்ததின்படி ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் எவையும் மாற்றமடையாது. ஆளுனர்களை நியமித்தல், காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் அவரிடமே காணப்படும்.\nதூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகளை நியமிக்கும், பொதுமன்னிப்பு வழங்கும் ஜனாதிபதியின் அதிகாரம் அமச்சரவையில் அங்கிகரிக்கப்படவேண்டும்.\nஜனாதிபதியின் பாரளுமன்ற அமர்வினை ஒத்திவைக்கும் அதிகாரம் இரத்துச் செய்யப்படவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-08T20:47:22Z", "digest": "sha1:JJOTBE7CDEEDVTIVPEYTIOXSQC3IZICR", "length": 9134, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்கி தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனே புறநகர் ரயில் நிலையம்\nமும்பை - சென்னை வழித்தடம்[\nபுனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.\nகட்கி ரயில்வே நிலையம் மும்பை - புனே ரயில் வழித்தடத்தில் உள்ளது. இது இந்திய ரயில்வேயின் மத்திய கோட்டத்திற்கு உட்பட்டது. சின்ஹாகாத் விரைவுவண்டி, சகாயத்ரி விரைவுவண்டி, டெக்கன் விரைவுவண்டி, கோய்னா விரைவுவண்டி ஆகியன இங்கு நின்று செல்கின்றன. இதற்கு அருகில் புனே தொடருந்து நிலையம் உள்ளது. வான்வழிப் போக்குவரத்துக்கு, அருகிலுள்ள புனே சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லலாம். இது கட்கி சந்தைக்கு அருகில் உள்ளது.\nபுனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்\nபுனே - லோணாவ்ளா லோக்கல்\nபுனே - தளேகாவ் லோக்கல்\nசிவாஜி நகர் - லோணாவ்ளா லோக்கல்\nசிவாஜி நகர் - தளேகாவ் லோக்கல்\nமும்பை - சென்னை விரைவுவண்டி\nபுனே - கர்ஜத் - புனே பயணியர் தொடர்வண்டி\nமும்பை - பந்தர்ப்பூர் - மும்பை பயணியர் தொடர்வண்டி\nமும்பை - பிஜாப்பூர் - மும்பை பயணியர் தொடர்வண்டி\nமும்பை - சீரடி - மும்பை பயணியர் தொடர்வண்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2020, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-05-08T20:25:00Z", "digest": "sha1:24FL5HMRLTEE2I4F57WXUY4TTEU62RH7", "length": 11145, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Comedian) என்பது தமிழக அரசு திரைப்பட விருதுகளின் கீழ் தமிழக அரசால் வருடாந்தம் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும்.\nஇவ்விருதை வென்றோர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.\nகோவை சரளா[1] காத்தவராயன் (2008 திரைப்படம்),\n2006 வடிவேலு (நடிகர்)[2] இம்சை அரசன் 23ம் புலிகேசி\n2005 விவேக்[3] அந்நியன் (திரைப்படம்)\nகாந்திமதி (நடிகை)[4] கண்களால் கைது செய்\n2003 விவேக் / தேவதர்சினி[4] பார்த்திபன் கனவு\n2000 வடிவேலு (நடிகர்)[5] வெற்றிக் கொடி கட்டு\n1996 வடிவேலு (நடிகர்)[9][10] காலம் மாறிப்போச்சு\n1983 வி. கே. ராமசாமி,\nமனோரமா[9][11] பாயும் புலி (1983 திரைப்படம்)\n1982 கே. ஏ. தங்கவேலு,\n↑ \"Tamilnadu Government Cinema Awards\". தினகரன் (இந்தியா). மூல முகவரியிலிருந்து January 1, 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-08-11.\n↑ \"1996 State Awards\". தினகரன் (இந்தியா). மூல முகவரியிலிருந்து May 22, 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-08-11.\nதமிழக அரசு திரைப்பட விருதுகள்\nபெண்களை சிறப்பாக சித்தரிக்கும் திரைப்படம்\nசிறந்த சண்டைக் காட்சி தொகுப்பாளர்\nசிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர்\nசிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர்\nதமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2019, 05:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/kanaasneakpeek/", "date_download": "2021-05-08T20:26:58Z", "digest": "sha1:PVSX3TA5DKWYGLSKYY2YEOUVF5UCCLMU", "length": 3927, "nlines": 108, "source_domain": "teamkollywood.in", "title": "5 மணிக்கு வெளியாகும் கனா 2 நிமிட காட்சி ! - Team Kollywood", "raw_content": "\n5 மணிக்கு வெளியாகும் கனா 2 நிமிட காட்சி \n5 மணிக்கு வெளியாகும் கனா 2 நிமிட காட்சி \nநடிகர் சிவகா்த்திகேயன் தயாரிப்பில் வெளியாக உள்ள கனா திரைப்படத்தின் இரண்டு நி��ிட முன்னோட்ட காட்சிகள் இன்று மாலை 5 மணி அளவில் வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது 5 மணிக்கு\nPrevious சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து \nNext பேட்டையில் மாலிக்காக வலம் வரும் சசிகுமார் சூப்பர் ஸ்டார்க்கு வில்லனா \nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/oppose%20parliament", "date_download": "2021-05-08T19:37:48Z", "digest": "sha1:4PJYBABYFXM2SADKJVU57JT7P76CXRLF", "length": 4617, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nநாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஜனாதிபதி உரையில் பாராட்டு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமீண்டும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம்.... ஜிடிபி மதிப்பை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்....\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nபீகாரில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்த பாஜக எம்.பி....\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nதமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....\nவரலாற்று வெற்றியை கேரளம் கொண்டாடியது.....\nநாகப்பட்டினம் சிபிஎம் மாவட்ட செயலாளராக வீ.மாரிமுத்து தேர்வு.....\nமேற்குவங்கத்தில் மம்தா கட்சியினர் வன்முறைத் தாண்டவம்.... மாதர் சங்கம் இன்று கண்டன இயக்கம்.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/south-asian-games-gold-for-tamil-nadu/1221/", "date_download": "2021-05-08T19:47:47Z", "digest": "sha1:GIGZ3ZMET64ZT5ZHXV5ZL3NDFTSAZHVT", "length": 4618, "nlines": 93, "source_domain": "timestampnews.com", "title": "தெற்காசிய விளையாட்டு போட்டி : தமிழக வீரருக்கு தங்கம் – Timestamp News", "raw_content": "\nதெற்காசிய விளையாட்டு போட்டி : தமிழக வீரருக்கு தங்கம்\nநேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடைபெற்றுவரும் 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா,இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அந்தோணி அமல்ராஜ் தங்கப்பதக்கத்தை வென்றார். இந்திய வீரர் அந்தோணி அமல்ராஜ் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போட்டியில் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சுதிர்தா முகர்ஜி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.\nPrevious Previous post: உலக திருநங்கை அழகிப் போட்டி – தமிழக திருநங்கை நமிதா\nNext Next post: “நோ மீன்ஸ் நோ” என போஸ்டர் அடித்து வாழ்த்து கூறிய ரசிகர்கள்\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2019/06/blog-post_25.html", "date_download": "2021-05-08T20:04:35Z", "digest": "sha1:7CYLEUHD6V2MKZSLC7JI6D3KW4CWTGIU", "length": 6899, "nlines": 52, "source_domain": "www.lalpetexpress.com", "title": "நீர்களை சேமிப்போம்... - Lalpet Express", "raw_content": "\nஜூன் 25, 2019 நிர்வாகி\nகுடிநீர் இல்லாமல் தமிழகமே பஞ்ச போர்வையை போர்த்திக் கொண்டுள்ளது.\nகுடிநீர் தட்டுப்பாட்டால் உணவகம்,கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் இழுத்து மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஅல்லாஹ்வின் அருளாலும்,நம் முன்னோர்கள் செய்த சீரிய செயல்களால் நமதூரில் குடிநீர் பிரச்சினைகள் இதுவரை கிடையாது.இதற்கு இறைவனுக்கும்,நம் முன்னோர்களுக்கும் நாம் நன்றி கூற வேண்டும்.இதே நிலை தொடருமென்று உத்திரவாத பத்திரமும் நம்மிடம் கிடையாது என்பதை மனதில் பதிய வேண்டும்..\nகுளங்கள், வாய்க்கால்க��் நீர்நிலைகள் என்று இயற்கையாக அமைந்த ஊர் நமது ஊர். அவைகள், நம் தவறினால் சேரும் சகதிகளாக உருமாறி தனது இயற்கையான உருவத்தை பறி கொடுத்து நிற்கிறது நீர்நிலைகள்..\nஇவைகள் சரியான முறையில் தூர்வாரப்பட்ட வேண்டும். மழைநீரை எப்படி சேமிப்பது போன்ற விழிப்புணர்வும் நாம் கற்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் ஒழு செய்த தண்ணீர்கள் மறு பயன்பாட்டிற்கு இல்லாமல் சாக்கடையோடு சாக்கடைகளாகக் கலந்துவிடுகிறது.\nஒழு செய்த தண்ணீர்கள் வீணாகாமல், மரங்களுக்கோ அல்லது மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்துச் சேமித்தல் வேண்டும்...\nநீர் மேலாண்மை குறித்த ஒரு வழக்கில் நீதிபதிகள் கூறியவை இவைகள்.\nதண்ணீரை கிடைக்கும் போது வீணாக்கிவிட்டால் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகருக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்துக்கும் ஏற்படும். தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறினால் ஆறு, ஏரி, குளங்களி்ல் பார்த்த தண்ணீரை 'கேப்சூல்' வடிவில்தான் பார்க்க நேரிடும் என வலியுறுத்தியுள்ளனர். ...\nஒரு சொட்டு நீரின் மகிமை நம்மைவிட தண்ணீர் பஞ்சத்தில் இருக்கும் மக்கள் நன்கு உணர்ந்த தருணமிது. நமது வீடுகளில் இருக்கும் தண்ணீர் குழாய்கள், பள்ளிவாசல்களில் ஒழு செய்ய ஏற்பாடு செய்திருக்கும் தண்ணீர் குழாய்கள் சரி வர மூடாமல் சொட்டு, சொட்டாக தண்ணீர் சொட்டிக் கொண்டே இருக்கும் அதை பார்த்தும், பார்க்காமல் நம்மில் பலரும் கடந்து இருப்போம்... மக்களிடம் நீர் வீணாகுவது பற்றிய விழிப்புணர்வு செய்து இதைப் போன்ற சின்ன சின்ன தவறுகள் மூலம் தண்ணீர்கள் வீணாகுவதை சரி செய்தல் வேண்டும்.\nதற்போது கிடைக்கும் நீர்களை வீணடித்தால் வருங்காலத்தில் நமக்கும் இந்த நிலைத்தான். அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.\nஏ.எச் . யாசிர் ஹசனி.\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபாலைவனம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dmk-congress-alliance-will-continue-thirunavukarasar/", "date_download": "2021-05-08T19:25:24Z", "digest": "sha1:2HRYPZ6QIFBKLVKNMIXVTTW6S7X2D7NR", "length": 13590, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "திமுக – காங்கிரஸ் க���ட்டணி தொடரும்: திருநாவுக்கரசர் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்: திருநாவுக்கரசர்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்: திருநாவுக்கரசர்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர், பொறுப்பேற்றதையொட்டி, நடிகர் ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பனை இன்று சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.\nபிறகு, சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர், “திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது எதிர்வரும் உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்தும் பேசினேன்.\nகடந்த சட்டமன்ற தேர்தல் போலவே உள்ளாட்சி தேர்தலிலும் இரு கட்சியும் கூட்டணி வைத்து போட்டியிடும்” என்று தெரிவித்தார்.\nமு.க.ஸ்டாலினை திடீரென த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துபேசியதும், இது குறித்து செய்தியாளர்களிடம், உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசியதாக பூடகமாக சொல்லியதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க.வுடன் த.மா.கா. கூட்டணி வைத்தால், ஏற்கெனவே கூட்டணியில் இருக்கும் காங்கிரஸின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.\nதற்போது, உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என திருநாவுக்கரசர் அறிவித்ததை அடுத்து, கூட்டணி குறித்த பரபரப்பு அடங்கியிருக்கிறது.\n “உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக- காங். கூட்டணி தொடரும்” : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விதி110 பற்றி வாக்குவாதம்: தி.மு.க.-காங்கிரஸ் வெளிநடப்பு\nNext சூரிய மின் நிலைய திறப்பு விழா மர்மம் என்ன\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழக சட்டப்பேரவையின் முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க த���சிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/03/23/3583/", "date_download": "2021-05-08T20:12:05Z", "digest": "sha1:IDJDHMXOY6NUMSJDME5JH4PKHZQTU4F7", "length": 8141, "nlines": 82, "source_domain": "www.tamilpori.com", "title": "நகரசபை தலைவரின் அதிரடி; க��ரோனாவை தடுக்க தொடர் சுத்திகரிப்பு நடவடிக்கை..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை நகரசபை தலைவரின் அதிரடி; கொரோனாவை தடுக்க தொடர் சுத்திகரிப்பு நடவடிக்கை..\nநகரசபை தலைவரின் அதிரடி; கொரோனாவை தடுக்க தொடர் சுத்திகரிப்பு நடவடிக்கை..\nவவுனியா நகரசபை தலைவரின் உத்தரவுக்கமைய வவுனியா நகரம் தொடர்ச்சியாக தினமும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.\nதற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து, வட மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, வடக்குக்கான போக்குவரத்து வீதிகளும் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் கொரோனா வைரஸ் நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா நகர சபை தவிசாளர் இராசலிங்கம் கெளதமன் அவர்களின் நேரடி வழிகாட்டலில் நகரை சுத்திகரிக்கும் செயற்பாடு இடம் பெற்றுள்ளது.\nநாளைய தினம் காலை 6 மணி தொடக்கம் 12 மிவை ஊரடங்கு நீக்கப்படு்ம் போது அதிகளவான மக்கள் நகரை நோக்கி வரக்கூடும்.\nஎனவே மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்றைய தினம் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகள் நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களால் சுத்தம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கையில் வைத்தியருக்கும் கொரோனா; அதே வைத்திய சாலையில் அனுமதி..\nNext articleஜனாதிபதி கோட்டாவின் அதிரடி; மக்களுக்கு அதிகளவு சலுகைகள் அறிவிப்பு..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்���ிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blogger/Soundarya-S-2", "date_download": "2021-05-08T18:22:16Z", "digest": "sha1:DY6EXN3CMA6VNV3JUGZJHTTLZ2FV3OKM", "length": 5645, "nlines": 204, "source_domain": "www.tinystep.in", "title": "Soundarya S - Blogger", "raw_content": "\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\nகுழந்தைகளை தாய்ப்பாலை மறக்கச் செய்வது எப்படி\nமதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா செய்வது எப்படி\nஉங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவும் 5 உணவுகள்\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nபொம்மைகளை பாலினம் பார்த்து வாங்க கூடாததை உணர்த்தும் 5 விஷயங்கள்..\nஅன்னைகள் அழகாக உதவும் 5 பொருட்கள்..\nமலச்சிக்கலை தவிர்க்க உதவும் 5 உணவுகள்..\nகுழந்தைகளுக்கு ஏற்படும் பெருமூளை வாதம்..\nகுழந்தைகளை கட்டுப்படுத்த பெற்றோர் கையாளும் 5 தந்திரங்கள்..\nகுழந்தைகள் சந்திக்கும் பேன் தொல்லை..\nதிருமணத்திற்கு முன் - பின் காதலை கையாள வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2017/09/tgte-enforce-disappearance-conference.html", "date_download": "2021-05-08T19:15:21Z", "digest": "sha1:BINWOGHMUGR3QHHJQGT7DOCUQAVRRIR6", "length": 6220, "nlines": 59, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானிய பாராளுமன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாநாடு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உ���வுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானிய பாராளுமன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாநாடு\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் பிரித்தானிய பாராளுமன்றில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மாநாடு ஒன்று நேற்று நடாத்தப்பட்டது.\nஶ்ரீலங்காவில் தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள படைகளால் நடந்தப்பட்ட இனவழிப்பு போரில் வலுக்கட்டாயமாக கடத்தி காணமல் ஆக்கப்பட்ட பல தமிழர்கள் போர் ஓய்வு பெற்று பல வருடங்களாகியும் இன்று அதற்காக நீதி கிடைக்காமல் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் தமது உறவுகளை தேடி வருகிறார்கள் .\nஈழம் கடந்து புலம்பெயர் தேசத்திலும் தொடரும் நீதி போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது இதில் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் , உலக பேச்சாளர்கள் மற்றும் தமிழ் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2020/06/freedom-fighter.html", "date_download": "2021-05-08T20:23:26Z", "digest": "sha1:CQSZVSO7VTUGAIBIYBOCHHWAB7R3AV6Q", "length": 11859, "nlines": 65, "source_domain": "www.vivasaayi.com", "title": "யார் \"முன்னாள் போராளிகள்\"? அவர்கள் \"தமிழீழ சுதந்திரப் போராட்ட வீரர்கள்\"! freedom fighter | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n அவர்கள் \"தமிழீழ சுதந்திரப் போராட்ட வீரர்கள்\"\n அவர்கள் \"தமிழீழ சுதந்திரப் போராட்ட வீரர்கள்\"\nதமிழீழ தாய்நிலத்தின் விடுதலைக்காக இறுதி வரை நின்று நெஞ்சை நிமிர்த்தி போராடிய வீரப் புலி மறவர்களை...\nஇவர்கள் \"முன்னாள் போராளிகள்\". அவர்கள் \"முன்னாள் போராளிகள்\" என்று அழைத்து கொச்சைப்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.\nமுன்னாள் போராளி என்பதன் உண்மையான அர்த்தம் எதுவென்றால்...\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து சேவையாற்றி விட்டு சில காரணங்களால் அமைப்பில் இருந்து முழுமையாக விலகி தமது குடும்பத்தோடு இணைந்தவர்களையே ஒரு சில காரணங்களுக்காக \"இவர் முன்னாள் போராளி\" எனக் குறிப்பிட்டு கருதப்படுவார்.\nஅவ்வாறு அமைப்பிலிருந்து முழுமையாக விலகி குடும்ப வாழ்க்கையில் முழுமையாக இணைந்தவர்களை \"முன்னாள் போராளிகள்\" என்று குறிப்பிடுவதில் எவ்வித மாற்றுக்கருத்தும் எவருக்கிமில்லை.\nதமது குடும்ப வாழ்க்கையை விட்டு தமது இளம்பருவத்து இனிய வாழ்வினைத் தொலைத்து, தமது ஆசாபாசங்களை துறந்து தாய் மண்ணை மட்டுமே நேசித்து தமிழீழ சுதந்திர தேசத்திற்காக இரவு பகல் பாராமல், வெயில் மழை பாராமல் துக்கங்களை புதைத்து, தூக்கங்களை மறந்து... கொண்ட கொள்கை மாறாமல் இறுதி வரை நின்று களமாடி உடல் அவயங்களை இழந்து பல வலிகளோடு தற்போதும் வாழ்ந்து வரும் வீர மறவர்களை \"முன்னாள் போராளிகள்\" என அழைத்து கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தாதீர்கள்\nஅவ்வாறு நீங்கள் அழைத்து அந்நியப்படுத்துவதால்தான் இன்று வரையும் அந்த வீரப் போராளிகள் தாயகத்தில் ஒதுக்கப்பட்டு மூன்றாம் நிலை மனிதர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும்... புலம்பெயர் தேசங்களில் வாழும் பல போராளிகளை \"இவர் தப்பியோடி வந்த முன்னாள் போராளி\" எனவும், \"இவர் இயக்கக் காசை கொள்ளையடித்துவிட்டு வந்த முன்னாள் போராளி\" எனவும் இன்று வரையும் தூற்றி அவர்களை தாயகம் நோக்கிய ஒரு செயற்பாடுகளிலும் ஈடுபட விடாமல் முட்டுக்கட்டை போட்டு தூற்றி சேறு பூசி வருகிறீர்கள்\nபோராளிகள் எவ்வாறு வெளிநாடு சென்றார்களெனில்....\nசில போராளிகள் தாயகத்தில் சிங்கள அரசின் பல நெருக்கடிக்குள் சிக்குண்டு பல சித்திரவதைகளுக்குள் அகப்பட்டு தப்பி... சில புலம்பெயர் தேச உறவுகளாலும், சில போராளிகள் தமது வெளிநாட்டு உறவுகளின் உதவியோடும், ச���ல போராளிகள் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் தமது நெருக்கடி மிகுந்த நிலையினை ஆதாரங்களோடு உறுதிப்படுத்தியுமே அரசியல் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டார்கள் என்பதே உண்மை\nபோராளிகளைத் தவிர புலம்பெயர் தேசங்களில் வாழும் அனைத்து தமிழர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் காரணம் காட்டியே இன்று வரையும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள் என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது\nநீங்களும் எதுவும் செய்யமாட்டீர்கள், வரலாறாகவே வாழ்ந்த அந்த வீர மறவர்களையும் எதுவுமே செய்ய விடமாட்டீர்கள்.\nபல கள அனுபவங்களைப் பெற்று, பல அரசியல் நுண்ணறிவுகளைக் கற்று இன்றும் தூர நோக்கோடும் தெளிந்த சிந்தனையோடும் தாயக விடுதலைக்காக ஏதோவொரு வகையில் செயற்பட்டு வரும் அந்தப் புனிதமான போராளிகளை \"முன்னாள் போராளிகள்\" என கொச்சைப்படுத்தி ஒதுக்கி ஒருபோதும் அவர்களுக்கு தடையாக இருக்காதீர்கள்\nகொண்ட கொள்கையோடு இறுதி வரை நின்று போராடிய போராளிகளை \"முன்னாள் போராளிகள்\" என்று அழைப்பதை நிறுத்தி \"தமிழீழ சுதந்திரப் போராட்ட வீரர்கள்\" என அழைத்து அவர்களைக் கௌரவப்படுத்தி தாயகத்திலும் சரி, புலத்திலும் சரி அந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு துணையாக நின்று அவர்களைப் பலப்படுத்துங்கள்.\nஅந்தச் சுதந்திரப் போராட்ட வீரர்களோடு நாம் வாழ்வதே நமக்கு பலமும், பெருமையும் ஆகும். அந்தச் சுதந்திரப் போராட்ட வீரர்களோடு கைகோர்த்து நமக்கான புது விடியலை உருவாக்குவோம்.\n(*குறிப்பு: வெளிநாடு செல்லமுடியாது மிகவும் வறுமையோடு தாயகத்தில் வாழ்ந்து வரும் பல \"தமிழீழ சுதந்திரப் போராட்ட வீரர்கள்\" சிங்கள அரசின் பல கெடுபிடிகளுக்குள் அகப்பட்டு பல சொல்லொணாத் துயரங்களோடு இன்றுவரையும் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://foodsafetycuddalore.blogspot.com/2013/06/", "date_download": "2021-05-08T20:03:39Z", "digest": "sha1:ZTWOARSBKDLMD7N5DTPRKGTZ7KFWGJEX", "length": 23716, "nlines": 156, "source_domain": "foodsafetycuddalore.blogspot.com", "title": "TNFS&DA CUDDALORE DISTRICT: ஜூன் 2013", "raw_content": "\nவெள்ளி, 21 ஜூன், 2013\nவாட்டர் கம்பெனியில் அதிகாரிகள் ஆய்வு -தினகரன் செய்தி\nஇடுகையிட்டது docuddalore நேரம் வெள்ளி, ஜூன் 21, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 17 ஜூன், 2013\nகுடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு\nகடலூர் மாவட்டத்தில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் எம்.பி.ராஜா தலைமையிலான அலுவலர்கள் குழுவினர் சனிக்கிழமை அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது, உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் எச்சரித்தனர்.\nகடலூர் மாவட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரவிச்சந்திரன், நந்தகுமார் ஆகியோர் சனிக்கிழமை கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தண்ணீரின் தரம் நன்றாக உள்ளதா, சுத்தமாக, சுகாதாரமாக, பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.\nபின்னர் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் தலையில் தொப்பி, கையுறை, சீருடை அணிந்து இருக்கிறார்களா என்பதையும் பார்வையிட்டு அவர்களுக்கு போதிய அறிவுரைகளை வழங்கினர்.\nமேலும் தானியங்கி இயந்திரம் மூலம் பாட்டில் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிநீரில் நுண் கிருமிகள் இருக்கிறதா என்பதை நவீன இயந்திரம் மூலம் ஆய்வு செய்தனர். குடிநீரின் மாதிரியையும் பரிசோதனைக்காக சேகரித்துக்கொண்டனர்.\nஇதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் தரமான குடிநீரை தயாரித்து விநியோகம் செய்கிறார்களா என்பது ஆய்வு செய்யப்பட்டுள்ளது.\nகுடிநீரின் மாதிரியை சேகரித்து வைத்துள்ளோம். இதை சென்னை கிண்டியில் உள்ள அரசு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைப்போம். பரிசோதனை முடிவு 14 நாட்களுக்குள் தெரியவரும். அதில் சுகாதாரமற்ற, தரமற்ற, பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகம் செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் சீல் வைக்கப்படும்.\nகுடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் குடிநீர் தயாரிப்பதற்காக எவர்சில்வர் குழாய்களைத் தான் பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை பின்பற்றாத குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதுவர�� 5 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு குடிநீரின் மாதிரியை சேகரித்துள்ளோம். இந்த சோதனை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்றார்.\nஇடுகையிட்டது docuddalore நேரம் திங்கள், ஜூன் 17, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 12 ஜூன், 2013\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை\nநெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்காவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தமிழக அரசு பான்பராக், குட்கா போன்ற போதை தரும் பொருட்களால் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுவதால் அவற்றின் விற்பனையை தடை செய்து உத்தரவிட்டது. ஆனால், அதன் பிறகு கள்ளச்சந்தையில் இப்பொருட்களின் விற்பனை அதிகளவு நடக்கிறது.கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று நெல்லிக்குப்பம் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட பல ஆயிரம் மதிப்புள்ள பான்பராக், குட்காவை பறிமுதல் செய்தனர். முதல் முறை என்பதால் எச்சரிக்கை செய்கிறோம். இனி தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தனர்.அதேபோல், ரஸ்னா, மோர் பாக்கெட்டுகளில் தயாரித்த நிறுவனம், தயாரித்த தேதியை கண்டிப்பாக குறிக்க வேண்டும் என தெரிவித்தனர்.\nஇடுகையிட்டது docuddalore நேரம் புதன், ஜூன் 12, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 4 ஜூன், 2013\nகடலூர் நகரில் டிராக்டர்களில் குளோரின் கலக்காத குடிநீர் விற்பனை உணவு பாதுகாப்பு அதிகாரி கடும் எச்சரிக்கை\nகடலூர் நகரில் டிராக்டர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீரில் குளோரின் கலக்காததை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து, டிராக்டர் டிரைவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர்.\nகடலூர் நகரில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு நகராட்சி மூலம் நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் இது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாததால் கேப்பர்மலையில் இருந்து டிராக்டர் டேங்கர்களில் கொண்டு வரப்படும் குடிநீரை பேரல் ஒன்றுக்கு 30 ரூபாய் வீதம் மக்கள் வாங்கி பருகுகிறா��்கள். இவ்விதம் நகரில் நாளொன்றுக்கு சுமார் 100 டிராக்டர் டேங்கர் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்த குடிநீரில் குளோரின் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக நகரசபை தலைவர் சி.கே.சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் ராஜா, அதிகாரி நல்லதம்பி, நகர்நல அலுவலர் டாக்டர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலையில் கேப்பர் மலையில் இருந்து குடிநீர் ஏற்றிக்கொண்டு வண்டிப்பாளையம் ரோட்டில் வந்த டிராக்டர்களை நிறுத்தி ‘குளோரோஸ்கோப்’ என்ற கருவி மூலம் குடிநீரை பரிசோதித்தனர். இந்த ஆய்வில் குடிநீரில் குளோரின் கலந்திராதது தெரியவந்தது. இதனால் டிராக்டர் டிரைவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசுகளை உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா வழங்கினார்.\nஇது பற்றி அவர் கூறியதாவது:–\nகுடிநீர் மூலம் காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவுவதை தடுப்பதற்காக குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்க வேண்டும். அதாவது ஆயிரம் லிட்டர் குடிநீரில் 5 கிராம் குளோரின் கலக்க வேண்டும், இதை விட குறைவாக குளோரின் கலந்தால் கிருமிகள் சாகாது, அளவுக்கு அதிகமாக கலந்தால் அதை குடிப்பவர்களுக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டு விடும். எனவே சரியான அளவில் குளோரின் கலக்க வேண்டும் என்று டிராக்டர் டிரைவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்,\nஇது பற்றி இன்றைக்கு(அதாவது நேற்று) ஆய்வு செய்ததில் டிராக்டர் டிரைவர்கள் குளோரின் கலக்காத குடிநீரை கொண்டு வந்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது, அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு கொடுத்திருக்கிறோம், இதே தவறை மீண்டும் செய்தால் உணவு பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறோம்.\nஇவ்வாறு டாக்டர் ராஜா கூறினார்.\nஇடுகையிட்டது docuddalore நேரம் செவ்வாய், ஜூன் 04, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடலூரில் விநியோகிக்கும் டேங்கர் லாரி குடிநீர் சுகாதாரமற்றது – ஆய்வில் அதிர்ச்சி தகவல் : தினகரன் செய்தி\nகடலூர் நகரில் டேங்கர் லாரிகளில் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் வினியோகம் செய்யப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 50 டேங்கர் லாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் நோட்டீஸ் அ���ுப்பியுள்ளனர்.\nமாவட்டத்தின் தலைநகராக உள்ள கடலூரில் வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் அதிகம் உள்ளன. இவற்றுக்கு அடிப்படை தேவையான குடிநீர் டேங்கர் லாரிகளில் வினியோகம் செய்யப்படுகிறது.\nநாள்தோறும் 50 டேங்கர் லாரிகளில் சுமார் 2.5 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக கேப்பர் மலை பகுதிகளில் தனியார் போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது.\nதற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பொதுமக்களும் டேங்கர் லாரிகளில் ஒரு குடம் நீரை 5 ரூபாய் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாக புகார்கள் வந்தன.\nஇதையடுத்து நகராட்சி சேர்மன் சுப்பிரமணியன், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜா தலைமையில் நகர்நல அலுவலர் குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் நந்தகுமார், சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் நேற்று டேங்கர் லாரிகளை மடக்கி திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 50 டேங்கர் லாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் கேப்பர் மலை பகுதிகளில் உள்ள போர்வெல்களையும் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.\nஇதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜாவிடம் கேட்டபோது, தினந்தோறும் லாரிகளில் கொண்டு செல்லப்படும் தண்ணீர் பிளீச்சிங் பவுடர் போடாமல் கொண்டு செல்லக்கூடாது.\nவாரம் ஒருமுறை இதுதொடர்பான அறிக்கை வழங்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nகேப்பர் மலையில் உள்ள போர்வெல்கள் விவசாய பயன்பாட்டுக்கு இல்லாமல் குடிநீர் விற்பனைக்காக டேங்கர் லாரிகளில் ஏற்றிச்செல்வதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.\nஇடுகையிட்டது docuddalore நேரம் செவ்வாய், ஜூன் 04, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவாட்டர் கம்பெனியில் அதிகாரிகள் ஆய்வு -தினகரன் செய்தி\nகுடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி...\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை\nகடலூர் நகரில் டிராக்டர்களில் குளோரின் கலக்காத குடி...\nகடலூரில் விநியோகிக்கும் டேங்கர் லாரி குடிநீர் சுகா...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2021/03/114522/", "date_download": "2021-05-08T20:10:29Z", "digest": "sha1:CPQDZ5YCCDCUF27CS4PYF5Y53U5IKGYI", "length": 13316, "nlines": 189, "source_domain": "punithapoomi.com", "title": "எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கம் – மைத்திரி சூளுரை செய்திகள்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nசமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி தனது 87வது வயதில் காலமானார்.\nநீர்த்தேக்கத்தில் மூழ்கிய நபர் சடலமாக மீட்பு\nவெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக தனி அமைச்சு\nமன்னாரிலுள்ள ‘வெற்றியின் நல் நம்பிக்கை’ இல்லத்தின் மீது இடி, மின்னல் தாக்கம்\nதாயை கொன்று, உடலை சமைத்து சாப்பிட்ட மகன்’ – ஸ்பெயின் அதிர்ச்சி\nநீதி கோரும் பயணத்தை தொடர நிதி தந்தும் கைகொடுப்பீர்\nஅமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடுகள் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த ஜோ பைடன்\n வடகொரியாவை நம்ப மறுக்கும் WHO\nஇளவரசர் ஃபிலிப்பிற்கு உலக தலைவர்கள் இரங்கல்\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nயாழ் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைக்கப்பட்டது.\nநீதி கோரும் பயணத்தை தொடர நிதி தந்தும் கைகொடுப்பீர்\nசர்வதேச நீதிக்காக போராடும் சாட்சியங்கள் இன்று Bry-sur-Marne நகரசபை முன்றலில்\nஎழுக தமிழை ஏன் ஆதரிக்க வேண்டும் \nஎதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கம் – மைத்திரி சூளுரை\nசுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்காக கட்சியை வலுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளா���்.\nஇன்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாட்டிற்கும் அதன் மக்களின் எதிர்காலத்திற்காகவே தற்போதைய அரசாங்கத்திற்கு சுதந்திரக்கட்சி அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் கூறினார்.\nஇருப்பினும் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கம் ஸ்தாபிப்பதை உறுதி செய்ய முற்போக்கான மற்றும் தேசப்பற்றுள்ள கட்சிகளை அடையாளம் காண வேண்டும் என்றும் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇதேவேளை புதிய அரசியலமைப்பில், இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் தேர்தலில் போட்டியிட முடியும் என 20 ஆவது திருத்தம் மூலம் வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமுந்தைய செய்திகிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்\nஅடுத்த செய்திரூ.10 ஆயிரத்தை விழுகிய பொலிஸூக்கு விளக்கமறியல்\nதொடர் நீதிக்கான போராட்டத்தின் பங்களிப்பவர் படிவம்\nஈழத்தமிழர்களுக்காக உங்கள் இதயத்தை திறவுங்கள்\nசமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி தனது 87வது வயதில் காலமானார்.\nநீர்த்தேக்கத்தில் மூழ்கிய நபர் சடலமாக மீட்பு\nவெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக தனி அமைச்சு\nமன்னாரிலுள்ள ‘வெற்றியின் நல் நம்பிக்கை’ இல்லத்தின் மீது இடி, மின்னல் தாக்கம்\nதமிழீழ இனப்படுகொலைக்கான பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்.\nபிரான்சு La courneuve நகர சபை முன்பு இனப்படுகொலை ஆதாரங்கள் பார்வைக்கு\nபிரான்சு Bobigny நகரசபை முதல்வருக்கு மகஜர் கையளிப்பு\nயாழ். மாநகர காவல் படை நாலாம் மாடிக்கு அழைப்பு\nதொடர் நீதிக்கான போராட்டத்தின் பங்களிப்பவர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-24/", "date_download": "2021-05-08T18:56:43Z", "digest": "sha1:OVY5KP22BKTHRJT3BJRZOR2PLPCEMJ4Y", "length": 34051, "nlines": 255, "source_domain": "bible.catholicgallery.org", "title": "தொடக்கநூல் அதிகாரம் - 24 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHomeTamilதொடக்கநூல் அதிகாரம் - 24 - திருவிவிலியம்\nதொடக்கநூல் அதிகாரம் – 24 – திருவிவிலியம்\n1ஆபிரகாம் வயது மிகுந்தவராய் முதுமை அடைந்தார். ஆண்டவர் அவருக்கு அனைத்திலும் ஆசி வழங்கியிருந்தார்.\n2ஒருநாள் அவர் தம் வீட்டின் வேலைக்கார��்களில் மூத்தவரும், தமக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை நோக்கி, “உன் கையை என் தொடையின் கீழ் வைத்து,\n3விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்; நான் வாழ்ந்துவரும் இக் கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்குப் பெண்கொள்ளமாட்டாய் என்றும்\n4என்சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்கிற்குப் பெண்கொள்வாய் என்றும் சொல்” என்றார்.\n5அதற்கு அவர், “ஒரு வேளை பெண் என்னோடு இந்நாட்டிற்கு வர மறுத்து விட்டால் தாங்கள் விட்டுவந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா\n6அதற்கு ஆபிரகாம், “அங்கே என் மகனை ஒருக்காலும் கூட்டிக்கொண்டு போகாதே. கவனமாயிரு.\n7தந்தை வீட்டினின்றும் நான் பிறந்த நாட்டினின்றும் என்னை அழைத்து வந்து என்னோடு பேசி, ‘இந்த நாட்டை உன் வழிமரபினருக்குத் தருவேன்’ என்று ஆணையிட்டுக் கூறிய அந்த விண்ணுலகின் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் தம் தூதரை அனுப்பி வைப்பார். நீ போய், அங்கே என் மகனுக்குப் பெண்கொள்.\n8உன்னோடு வர அப்பெண் விரும்பாவிடில் எனக்கு நீ அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய். என் மகனை மட்டும் அங்கே கூட்டிக் கொண்டு போகாதே” என்றார்.\n9அவ்வாறே, அவ்வேலைக்காரரும் தம் தலைவர் ஆபிரகாமின் தொடையின் கீழ் கையை வைத்து அக்காரியத்தைக் குறித்து வாக்குறுதியளித்தார்.\n10பின் தம் தலைவரின் ஒட்டகங்களிலிருந்து பத்து ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, அவருக்குரிய எல்லாவற்றிலும் சிறந்தவற்றைத் தம் கையோடு எடுத்துக்கொண்டு மெசபொத்தாமியாவிலிருந்த நாகோர் நகர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.\n11பெண்கள் தண்ணீர் எடுக்கவரும் மாலை நேரத்தில், நகர்ப்புறமிருந்த கிணற்றின் அருகில் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் காட்டுமாறு அவர் அவற்றை மண்டியிடச் செய்தார்.\n12அப்போது அவர் சொன்னது, “என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வெற்றி அளித்தருளும். என் தலைவர் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டும்.\n13இதோ நான் நீரூற்றின் அருகில் நிற்கிறேன். நகர் மக்களின் புதல்வியர் தண்ணீர் எடுக்க இங்கே வருவார்கள்.\n14அப்பொழுது நான் ‘தண்ணீர் பருகும்படி உன் குடத்தைச் சாய்த்துக் கொடு’என்று கேட்க, ‘குடியுங்கள்; மேலும் உங்கள் ஒட்டகங்களுக்கும் குடிக்கத் தண்ணீர் இறை���்து ஊற்றுவேன்’என்று எந்த இளம்பெண் மறுமொழி சொல்வாளோ, அவளே உம் ஊழியனாகிய ஈசாக்கிற்கு உம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவள் ஆவாளாக நீர் என் தலைவருக்குப் பேரன்பு காட்டினீர் என்று இதனால் நானும் அறிந்து கொள்வேன்” என்றார்.\n15அவர் இவ்வார்த்தைகளைத் தமக்குள் சொல்லி முடிக்குமுன்பே, இதோ ரெபேக்கா தம் தோள்மீது குடத்தை வைத்துக்கொண்டு வந்தார். அவர் ஆபிரகாமின் சகோதரர் நாகோருக்கும் அவர் மனைவி மில்க்காவுக்கும் பிறந்த பெத்துவேலின் மகள்.\n16அவர் எழிமிக்க தோற்றமுடையவர்; ஆண் தொடர்பு அறியாத கன்னிப்பெண். அவர் நீரூற்றுக்குள் இறங்கிக் குடத்தை நிரப்பிக் கொண்டு மேலேறி வந்தார்.\n17ஆபிரகாமின் வேலைக்காரர் அவரைச் சந்திக்க ஓடிச்சென்று, “உன் குடத்தினின்று எனக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்கத் தருவாயா\n18உடனே அவரும் “குடியுங்கள் ஐயா” என்று விரைந்து தம் குடத்தை தோளினின்று இறக்கி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்.\n19அவர் குடித்து முடித்ததும், மீண்டும் அவரை நோக்கி, “உங்கள் ஒட்டகங்களும் குடித்து முடியுமட்டும் நான் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்றார்.\n20குடத்து நீரைத் தொட்டியில் விரைவாய் ஊற்றிவிட்டு, மேலும் தண்ணீர் இறைக்க நீரூற்றுக்குள் ஓடிச் சென்று ஒட்டகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் இறைத்து ஊற்றினார்.\n21அந்த வேலைக்காரர் இதைக்கண்டு வாயடைத்துப்போய் தமது பயணத்திற்கு ஆண்டவர் வெற்றியளித்தாரா இல்லையா என்று அறியும்படி அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.\n22ஒட்டகங்கள் நீர் குடித்து முடித்தபின் அவர் அவருக்கு ஆறு கிராம் நிறையுள்ள பொன் மூக்கணியும், நூற்று இருபது கிராம் நிறையுள்ள இரண்டு காப்புகளும் கொடுத்தார்.\n23பின்னர், அவரை நோக்கி, “நீ யாருடைய மகள் சொல் உன் தந்தையின் வீட்டில் நாங்கள் இரவு தங்குவதற்கு இடம் இருக்குமா\n24அவரோ மறுமொழியாக, “நாகோருக்கு மில்க்கா பெற்ற மகனான பெத்துவேலின் மகள் நான்” என்றார்.\n25மேலும், “எங்கள் வீட்டில் வைக்கோலும் தீவனமும் மிகுதியாக இருப்பதுமன்றி, தங்குவதற்கு இடமும் உண்டு” என்றார்.\n26அந்த மனிதர் ஆண்டவரை வணங்கித் தொழுது,\n27“என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி போற்றி என் தலைவருக்கு அவர் காட்டியிருந்த பேரன்பையும் உண்மையையும் விட்டு விலகவில்லை. என் தலைவரின் சகோதரன் வீட்டிற்கு வரும் வழியில் அவர் என்முன்னே சென்றார்” என்றார்.\n28அந்த இளம்பெண் ஓடிச் சென்று தன் தாயின்வீட்டில் உள்ளோருக்கு இந்நிகழ்ச்சிகளைப்பற்றிக் கூறினார்.\n29ரெபேக்காவுக்கு லாபான் என்னும் சகோதரன் இருந்தான். அவன் வெளியே வந்து அந்த மனிதரைப் பார்க்க நீரூற்றை நோக்கி ஓடினான்.\n30ஏனெனில், தன் சகோதரி அணிந்திருந்த மூக்கணியையும் கைக்காப்புகளையும் அவன் கண்டிருந்தான். “அந்த மனிதர் என்னிடம் இவ்வாறு சொன்னார்” என்று தன் சகோதரி ரெபேக்கா கூறிய வார்த்தைகளையும் கேட்டிருந்தான். அவன் அந்த ஆளிடம் ஓடிச்சென்று நீரூற்றருகில் ஒட்டகங்களோடு அவர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டான்.\n31அவன் அவரை நோக்கி, “ஆண்டவரின் ஆசி பெற்றவரே வருக இங்குத் தாங்கள் வெளியே நிற்பது ஏன் இங்குத் தாங்கள் வெளியே நிற்பது ஏன் உமக்காக வீட்டையும், ஒட்டகங்களுக்காக இடத்தையும் துப்புரவு செய்து வைத்திருக்கிறேன்” என்று சொன்னான்.\n32அவன் அவரை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து, ஒட்டகங்களின் சுமையை இறக்கி, வைக்கோலும் தீவனமும் இட்டு, அவருக்கும் அவரோடு வந்த ஆள்களுக்கும் கை கால் கழுவத் தண்ணீர் கொடுத்தான்.\n33பின் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. அவரோ, “நான் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லுமுன் சாப்பிட மாட்டேன்” என, லாபான் “சொல்லும்” என்றான்.\n34அப்பொழுது அவர், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன்.\n35தலைவருக்கு ஆண்டவர் மிகுதியான ஆசி வழங்கி, அவரைச் செல்வராக்கி, ஆடு மாடுகளையும், பொன் வெள்ளியையும், வேலைக்காரர் வேலைக்காரிகளையும், ஒட்டகங்கள் கழுதைகளையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.\n36மேலும், என் தலைவரின் மனைவியாகிய சாரா தம் வயது முதிர்ந்த காலத்தில் என் தலைவருக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தார். அவரும் அவனுக்குத் தமக்குரிய அனைத்தையும் கொடுத்திருக்கிறார்.\n37என் தலைவர் என்னை ஆணையிடச் செய்து, ‘நான் வாழ்ந்து வரும் இந்தக் கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்கு நீ பெண் கொள்ளமாட்டாய் என்றும்\n38தந்தையின் வீட்டாரிடமும், என் இனத்தாரிடமும் சென்று என் மகனுக்கு நீ பெண்கொள்வாய் என்றும் சொல்’ என்றார்.\n39அப்போது நான் என் தலைவரை நோக்கி, “ஒரு வேளை பெண் என்னோடு வரவில்லையென்றால்\n40அதற்கு அவர் மறுமொழியாக, “ஆண்டவர் திருமுன் நான் வாழ்ந்து வருபவன். அவர் உன்னோடு தம் தூதரை அனுப்பி உனது பயணத்தை வெற்றிபெறச் செய்வார். என் இனத்தாரிடையே, என் தந்தையின் குடும்பத்திலிருந்து என் மகனுக்குப் பெண்கொள்வாய்.\n41அப்பொழுது நீ எனக்கு அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய். அப்படியே நீ என் இனத்தாரிடம் போய்க் கேட்டும், அவர்கள் தராவிட்டால், நீ எனக்கு அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய்” என்றார்.\n42இன்று நான் அந்த நீரூற்றின் அருகில் வந்தவுடன், ‘என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, நான் மேற்கொண்ட பயணத்திற்குக் கருணைகூர்ந்து வெற்றி தாரும்.\n43இதோ நான் நீரூற்றின் அருகில் நிற்கிறேன். தண்ணீர் எடுக்க வரும் இளம் பெண்ணிடம் ‘நான் பருகும்படி உன் குடத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா’ என்றுகேட்க,\n44அவள், ‘குடியுங்கள்; மேலும் உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்து ஊற்றுவேன்’, என்று சொல்வாளாயின், அவளே என் தலைவரின் மகனுக்கு ஆண்டவரால் தெரிந்தெடுக்கப்பட்டவள் ஆவாள் என்று\n45என் மனத்திற்குள் சொல்லி முடிக்கும் முன்பே, இதோ ரெபேக்கா தன் தோள்மீது குடத்தை வைத்துக்கொண்டு வந்தாள். நீர் இறைக்குமாறு அவள் நீரூற்றுக்குள் இறங்கினாள். அப்பொழுது நான் அவளிடம் ‘எனக்குக் குடிக்கத் தா’ என்றேன்.\n46அவள் உடனே தோளிலிருந்து குடத்தை இறக்கி, ‘குடியுங்கள்; உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் காட்டுவேன்’, என்று கூற, நானும் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் அவள் தண்ணீர் காட்டினாள்.\n47பின்பு, நான் அவளை நோக்கி, ‘நீ யாருடைய மகள்’ என, ‘நான் நாகோருக்கு மில்க்கா பெற்ற மகனான பெத்துவேலின் மகள்’ என்றாள். உடனே நானும் அவள் மூக்கில் மூக்கணியும் அவள் கையில் காப்புகளையும் அணிவித்தேன்.\n48மேலும், நான் ஆண்டவரை வணங்கித் தொழுதேன். ஏனெனில், என் தலைவரின் சகோதரரின் மகளையே, அவருடைய மகனுக்காகப் பெண் பேச வருமாறு நேர் வழியில் என்னை நடத்தி வந்த என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றினேன்.\n49இப்பொழுது நீர் என் தலைவருக்கு அன்பும் நம்பிக்கையும் காட்டுவீரா, இல்லையா என்று எனக்குத் தெரிவியும்: அதற்கேற்ப வலமோ இடமோ எங்காகிலும் திரும்பிச் செல்வேன்” என்றார்.\n50அதற்கு லாபானும் பெத்துவேலும் மறுமொழியாக, “இச்செயல் ஆண்டவரால் நிகழ்ந்துள்ளது. நாங்கள் உம்மிடம் இதற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ ஒன்றும் சொல்லக் கூடாது.\n51இதோ, ரெபேக்கா உம்முன் இரு��்கிறாள். ஆண்டவர் சொன்னபடியே அவள் உம் தலைவருடைய மகனுக்கு மனைவி ஆகும்படி அவளை அழைத்துக் கொண்டு போங்கள்” என்றார்.\n52ஆபிரகாமின் வேலைக்காரர் அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டதும் ஆண்டவரைத் தொழுதார்.\n53பிறகு, அவர் பொன், வெள்ளி நகைகளையும் ஆடைகளையும் எடுத்து ரெபேக்காவுக்குக் கொடுத்தார். அவர் சகோதரருக்கும் தாய்க்கும் விலையுயர்ந்த அன்பளிப்புகளையும் கொடுத்தார்.\n54பின் அவரும் அவரோடு இருந்தவர்களும் உண்டு, குடித்து அங்கு இரவைக் கழித்தார்கள். அவர்கள் மறுநாள் காலை எழுந்ததும் அவர், “என் தலைவரிடம் போக விடை தாருங்கள்” என்றார்.\n55ரெபேக்காவின் சகோதரனும் தாயும் அவரை நோக்கி, “பெண் பத்து நாள்களேனும் எங்களோடு இருக்கட்டும்; அதன் பின் புறப்பட்டுப் போகலாம்” என்று மறுமொழி கூறினர்.\n56ஆனால் அவர் அவர்களிடம், “என்னை நீங்கள் தாமதப்படுத்தாதீர்கள். ஆண்டவர் என் பயணத்திற்கு வெற்றியைத் தந்திருக்கிறார். என் தலைவரிடம் நான் செல்லும்படி விடை கொடுங்கள்” என்றார்.\n57அதற்கு அவர்கள், “பெண்ணை அழைத்து அவள் விருப்பத்தைக் கேட்போம்” என்றனர்.\n58அப்படியே ரெபேக்காவை அழைத்து, “இவரோடு போகிறாயா” என்று அவரைக் கேட்டனர். அவரும் “போகிறேன்” என்றார்.\n59எனவே, அவர்கள் தங்கள் சகோதரி ரெபேக்காவையும் அவர் தாதியையும், ஆபிரகாமின் வேலைக்காரரையும் அவரைச் சேர்ந்தவர்களையும், அனுப்பி வைத்தனர்.\n60அப்பொழுது அவர்கள் ரெபேக்காவுக்கு ஆசி வழங்கி அவரை நோக்கி,\n61பின்பு, ரெபேக்காவும் அவருடைய தோழியரும் ஒட்டகங்களின் மீதேறி, அந்த மனிதரைத் தொடர்ந்தனர். அந்த வேலைக்காரர் அவரை அழைத்துக் கொண்டு போனார்.\n62இதற்கிடையில், பெயேர்லகாய்ரோயி என்ற இடத்திலிருந்து ஈசாக்கு புறப்பட்டு நெகேபு பகுதியில் வாழ்ந்து வந்தார்.\n63மாலையில் வெளியே வயல்புறம் சென்றபோது அவர் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டார்.\n64ரெபேக்காவும் கண்களை உயர்த்தி ஈசாக்கைப் பார்த்தார். உடனே அவர் ஒட்டகத்தைவிட்டு இறங்கினார்.\n65அவர் அந்த வேலைக்காரரிடம், “வயலில் நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்” என்று கேட்டார். அவ்வேலைக்காரரும், “அவர்தாம் என் தலைவர்” என்றார். உடனே ரெபேக்கா தம் முக்காட்டை எடுத்து தம்மை மூடிக்கொண்டார்.\n66அப்பொழுது அவ்வேலைக்காரர் ஈசாக்கிடம் தாம் செய்தத��� அனைத்தையும் பற்றிக் கூறினார்.\n67ஈசாக்கு தம் தாயார் சாராவின் கூடாரத்துக்குள் ரெபேக்காவை அழைத்துச் சென்று மணந்துகொண்டார். அவரும் ஈசாக்குக்கு மனைவியானார். அவர் ரெபேக்கா மீது அன்பு வைத்திருந்தார். இவ்வாறு, தம் தாயின் மறைவுக்குப் பிறகு ஈசாக்கு ஆறுதல் அடைந்தார்.\n24:22 * ‘அரை செக்கேல்’ என்பது எபிரேய பாடம்.\n24:22 ** ‘பத்து செக்கேல்’ என்பது எபிரேய பாடம்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nவிடுதலைப் பயணம் லேவியர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/11/23/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-05-08T20:03:50Z", "digest": "sha1:6LFDDYTWGTVGHGO3MQY6VAYQHR3GBQCH", "length": 75762, "nlines": 211, "source_domain": "solvanam.com", "title": "பந்தமின்றி பரம்பரையின்றி பெண் சி.யீ.ஓ. – சொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபந்தமின்றி பரம்பரையின்றி பெண் சி.யீ.ஓ.\nபாஸ்டன் பாலா நவம்பர் 23, 2014 No Comments\nஉங்களால் மாட மாளிகைகள் கட்ட முடியலாம்; மூலதனத்தை கொட்ட முடியலாம். ஆனால், தொழில் துலங்க, திறன்பணி மக்கள் அவசியம்.\n– தாமஸ் ஜே வாட்ஸன் (ஐ.பி.எம். நிறுவனத்தை தோற்றுவித்தவர்)\n1981ஆம் வருடம். அமெரிக்காவிற்கு சிரமமான காலகட்டம். ஜிம்மி கார்ட்டர் தேர்தலில் தோற்று ரொனால்டு ரேகன் ஜனாதிபதி பதவியில் அமர்ந்திருந்தார். மற்ற மேற்கத்திய நாடுகளைப் போலவே அமெரிக்கப் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்த தருணம். வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், வங்கிகள் திவாலாகுதல் என நம்பிக்கையற்ற நிலை குடிகொண்டிருந்த நேரம்.\nஇந்த நிலையில்தான் கல்லூரியை முடித்து தன் பி.ஏ. பட்டப்படிப்பைப் பெற்றுக் கொண்டு வேலை தேடத் துவங்குகிறார் பமீலா நிக்கல்ஸன். பாம் (Pam) என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படும் பமீலாவிற்கு, ‘ஸ்திரமான வேலை’ என்பதே அன்றைய தேவையாக இருந்தது.\n‘நுகர்வோர் பொருளாதார’த்தில் இளங்கலை பட்டம் பெற்றவருக்கு வாடகைக்கார் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. “பயிற்சி மேலாளர்” என்னும் நாமகரணமிட்ட பதவி என்றாலும், அன்றாட வேலையாக அனைத்தும் செய்ய வேண்டியது பமீலாவின் கடமை.\nவாடகைக்கு கார் எடுக்க வரும் வாடிக்கையாளரிடம் முகஞ்சுளிக்காமல் பேசுவது, அவருக்குத் தேவையான கார் கொடுப்பது, விற்பனையைப் பெருக்க சந்தையாக்கத் திட்டங்களை நிறைவேற்றுவது – போன்றவை முக்கிய வேலைகள். சிகரெட் குப்பைகளுடனும் இன்ன பிற அசுத்தங்களுடனும் திரும்பி வரும் கார்களை கழுவித் துடைப்பது, புத்தம்புதிய கார் போல் சுத்தம் செய்வது, சக வேலையாள்கள் வேலைக்கு வராமல் மட்டம் போடும்போது, தன் வேலை நேரம் தாண்டியும் செயலாற்றுவது – போன்றவை எழுதப்படாத கடமைகள்.\nதங்களுடைய தொழிலாளர்களில் சிறந்து விளங்குபவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு தருவதில் என்டர்ப்ரைஸ் (Enterprise) வாடகைக் கார் நிறுவனம் துரிதமாக செயல்பட நினைத்தது என்றால், பமீலா நிக்கல்ஸனின் செயல்திறன் அந்த வேகத்தை நிஜத்தில் நிறைவேற்றியது. குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்த ஒன்பதே மாதங்களில், உள்ளூர் நிறுவனத்தில் துணை மேலாளராக பதவி உயர்வு பெற்றார்.\nஇது அமெரிக்கா உருமாறிக் கொண்டிருந்த காலகட்டம். இரும்பும் எஃகும் காய்ச்சி உருக்கிக் கொண்டிருந்த பிட்ஸ்பர்க் போன்ற நகரங்கள் மங்கிக் கொண்டிருந்தன. கலிஃபோர்னியாவில் சிலிக்கான் பள்ளத்தாக்கு புகழ் ஓங்க ஆரம்பித்த நேரம் இது. பமீலாவை கலிஃபோர்னியாவிற்கு சென்று என்டர்பிரைஸ் வாடகைக் கார் சேவையைத் துவங்குமாறு மேலிடம் பணிக்கிறது.\nகலிஃபோர்னியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த பத்தே பத்து என்டர்பிரைஸ் வாடகைக் கார்களை இருபத்தியேழாயிரம் கார்களாகப் பெருக்குகிறார். ‘சல்லிசாகக் காரை வாடகைக்கு எடுக்க வேண்டுமா என்டர்ப்ரைசிடம் வாங்க’ என்பதை நுகர்வோர் நெஞ்சில் ஆழமாகத் தைக்கிறார்.\nபட்டி தொட்டியெங்கும் வாடகைக் கார் வைத்திருப்பது என்டர்பிரஸின் வர்த்தக சூட்சுமம். அதையும் கடைபிடிக்கிறார். கூடவே, விமான நிலையங்களிலும் என்டர்பிரைஸ் கொடியைப் பறக்க விட ஆரம்பிக்கிறார்.\nஅதன் அடுத்த கட்டமாக, கார் பழுதுபார்க்கும் இடங்களிலும் ‘வாடகைக்குக் கார் எடுக்கலாம் வாங்க’ என்று புதிய தலங்களுக்குச் சென்று என்டர்பிரஸ் பெயரை எங்கும் நிறுவுகிறார். அதுவரை கார் ரிப்பேர் செய்யும் இடங்களில் காரை வாடகைக்கு விடுவது என்பது செயலில் இல்லை. பமீலா நிக்கல்ஸனின் என்டர்பிரைஸ் செய்வதைப் பார்த்து பிற வாடகைக் கார் நிறுவனங்களும், இந்த செயல்முறையை பிரதியெடுக்க ஆரம்பித்தன.\nமேலிடத்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை. அவரை கலிஃபோர்னியாவில் இருந்து செயின்ட் லூயிஸ் தலைமையகத்திற்கு அழைக்கிறது. கலிஃபோர்னியாவில் சோதனையாக நிறைவேற்றிய புதிய திட்டங்களை நாடெங்கும் கொண்டு செல்ல அவரை பணிக்கிறது. அதையும் வெற்றிகரமாக செய்து காட்டுகிறார்.\nஎன்டர்பிரைஸிற்கு அப்போதைய பிரச்சினையாக அதன் நியு யார்க் கிளை அமைந்து இருந்தது. இருபதாயிரம் வாடகைக் கார் புழங்கினாலும், அதற்கேற்ற லாபம் ஈட்டாத பிரிவாக நியு யார்க் இருந்தது. பாம் நிக்கல்ஸனை நியு யார்க் சென்று நிலைமையை சரி செய்யுமாறு மேலிடம் பணித்தது.\nகலிஃபோர்னியா மேற்கு கடற்கரை என்றால், நியு யார்க் கிழக்கு மூலை. இரண்டிற்கும் கலாச்சாரமும் தட்ப வெப்பமும் விண்டோஸுக்கும் ஆப்பிள் மெகின்டாஷுக்கும் இடையே உள்ள வித்தியாசம். ஆப்பிள் நிறுவனமும் கணினி தயாரிக்கிறது. மைக்ரோசாஃப்ட் கணினியும் கிடைக்கிறது. இருந்தாலும், உள்ளே சென்றால்தான் எவ்வளவு வேறுபாடுகள்\nகலிஃபோர்னியாவிற்கு பாம் நிக்கல்ஸன் சென்றபோது, அந்த இடத்தில் என்டர்பிரைஸ் முளைக்கவேயில்லை. வெறும் ஆறு கிளைகள் இருந்தன. எனவே, புத்தம்புதியதாக நிறுவனத்தைத் துவங்கி, தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களை நியமித்து, திறமைசாலிகளை சட்டென்று முன்னேற்றி, கடும் உழைப்பாளிகளை தட்டிக் கொடுத்து, மூன்னூறு கிளைகளாகப் பெருக்கி, மாபெரும் வளர்ச்சியை கட்டியமைக்க பமீலாவால் முடிந்தது.\nஆனால், நியு யார்க்கில் வேறு விதமான சிக்கல்கள். ஏற்கனவே, மாபெரும் வர்த்தகம் நடக்கிறது. இருபதாயிரம் கார்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அதில் ஆங்காங்கே பழம் பெருச்சாளிகள் உட்கார்ந்து கொண்டு மேலிடத்தை பார்த்து, ‘உனக்கும் பெப்பே… உங்க முதலாளிக்கும் பெப்பே’ என கெக்கலிக்கின்றனர். இந்த இடைத்தரகர்களை பார்த்து உண்மையாக உழைக்க விரும்புபவர்களும் தங்களின் செயலூக்கத்தை கைவிட்டு சோர்வடைகின்றனர். இதற்கு நடுவே, வர்த்தகத்தை மேலும் பன்மடங்காக அதிகரிக்கக் கோரும் தலைமையகத்தையும் திருப்தி செய்ய வேண்டும்.\nபுகழ்பெற்ற மகாபாரதக் கதை ஒன்று உண்டு:\nஒருவன், ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழையமுடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் க���ட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்கள் அவனை துரத்த ஆரம்பித்தன. மனிதன் மிகவும் பயந்துபோய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான்.\nஅவ்வாறு ஓடும்போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான்.\nநல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்துத் தொங்கி, தப்பித்தான். அவன் மனம் தடக் தடக் என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது. அப்பாடா எப்படியோ தப்பிவிட்டோம் என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான். அங்கே… அவன் காலடியில் பெரிய பாம்பு தலையைத் தூக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தது. தொங்கிக்கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, கிணற்றின் மேலே கொடிய வனவிலங்குகள் காத்துக்கொண்டிருந்தது.\nஅந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க… கரக்… கரக்… என்று சத்தம் கேட்டது. பார்த்தால்… அவன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களைக் எலிகள் கடித்து, அறுத்துக்கொண்டிருந்தன.\nநியு யார்க் சென்ற பமீலா நிக்கல்சனின் நிலையும் இதுதான். அப்போதைய அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சிமுகமாக விளங்கியதை அடுத்து என்ன எதிர்கொள்வோம் என்றறிய இயலாத பாழும் வனம் என எண்ணலாம். பெருங்காடு என்பதை நியு யார்க் மாநில என்டர்பிரைஸ் கார் கிளை என்றும் வைத்துக் கொள்ளலாம். அங்கேயே தின்று பெருத்த விலங்குகளாக, அந்தக் காட்டின் மிருகங்கள் இருக்கின்றன. அவர்களிடம் இருந்து தப்பிக்கப் பார்த்தால், போட்டி வாடகைக் கார் நிறுவனங்கள், என்டர்பிரைஸின் வர்த்தகத்தை விழுங்க பாம்புகள் போல் காத்திருக்கின்றனர். நடுவில் பமீலாவின் வளர்ச்சியைப் பொறுக்காத எலிகள் இவருக்கும் மேலிடத்திற்கும் உள்ள நம்பிக்கைக் கயிறை கழுத்தறுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.\nசெயல்படாத சோம்பேறிகளை நியு யார்க் கிளையில் இருந்து நீக்குவது, நீக்கிய இடங்களை உடனுக்குடன் இளரத்தம் கொண்டு நிரப்புவது, புதிதாக நியமிக்கப்பட்டவர்களை தன்னுடைய வழிகாட்டுதலில் மிளிரச் செய்வது என அதிரடியாக செயல்பட்டு ஐம்பது சதவிகித வளர்ச்சியை நியு யார்க்கிலும் காண்பி���்கிறார் பமீலா.\nஇந்த மாதிரி இரண்டு ஓரத்திலும், நியு யார்க் மாநிலம் ஆகட்டும், கலிபோர்னியா ஆகட்டும் – தன் திறமையை நிரூபித்ததாலும்; இரண்டு வித்தியாசமான தருணங்களிலும், ஒன்று கால்கோள் இட்டு குழந்தையாக இருக்கும் இடம்; இன்னொன்று நன்கு நடப்பட்டு ஆல மரமாக தழைத்திருக்கும் இடம் – இரண்டு நிலைகளிலும் உத்வேகத்துடன் பணியாற்றியதாலும், சென்ற வருடம் தலைமைப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.\nஎன்டர்பிரைஸ் கார் நிறுவனம், முழுக்க முழுக்க தனியார் நிறுவனம். இது வரை குடும்பப் பொறுப்பில் மட்டுமே இயங்கிய நிறுவனம். தாத்தா, பையன், பேரன் என தலைமை பீடத்தில் உட்கார்த்தி வைக்கும் நிறுவனம்.\nஅந்த மாதிரி அமைப்பில் நிறுவனரின் குடும்பத்திற்கும் தனக்கும் ஸ்னான ப்ராப்தி கூட இல்லாத ஒருவர் எவ்வாறு முதன்மைப் பொறுப்பை அடைய முடிகிறது\nஎம்.பி.ஏ.வும் பி.எச்டியும் படித்தவருக்குத்தான் தரப்படும் என்றெண்ணப்படும் சீ.யீ.ஓ. (CEO) பதவி வெறும் பி.ஏ. மட்டும் படித்தவருக்கு எவ்வாறு கிடைத்தது\nகார் கழுவுவதில் துவங்கியவர், அந்த நிறுவனத்தில் முதன்மை அதிகாரியாக ஆவது என்பது சினிமாவிலும் கதைப் புத்தகத்திலும் மட்டுமே கிடைப்பது அல்ல… நிஜத்திலும் நடக்கும் என்று சாதித்தது எப்படி\nஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஐநூறில், இருபது சொச்சம் பெண்கள்தான் தலைமைப் பதவியில் வீற்றிருக்கிறார்கள். அதில் ஒருவரானது எப்படி\nஅவரே சொல்கிறார்… கேட்டுக் கொள்ளுங்கள்:\n1. Enterprise Rent-A-Car நிறுவனத்தின் வலையகம்\n5. மஹாபாரத விதுர நீதிக்கதை\nNext Next post: வினை அறு நோன்பினாள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சி���்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. ச��ரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் பு���்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் த��பேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெ��்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவர�� 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஇரு புறமும் சுழலும் கடிகாரங்கள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nதேசிய கல்விக் கொள்கை - 2016\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் - பகுதி 5\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (8)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (1)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/notice", "date_download": "2021-05-08T19:28:05Z", "digest": "sha1:VKWSH3V4LIMXB5EMUUXPCCD2B2JMRRWZ", "length": 9162, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Notice News in Tamil | Latest Notice Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇடஒதுக்கீடு விவகாரம்- லோக்சபாவில் விவாதிக்க காங்., திமுக, முஸ்லிம் லீக், சிபிஎம் நோட்டீஸ்\nசி.ஏ.ஏ. போராட்டம்: 130 போராட்டக்காரர்களுக்கு ரூ50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு உ.பி. அரசு நோட்டீஸ்\nவேலை நிறுத்தம்- அரசு மருத்துவர்களுக்கு எதிராக பணிமுறிவு நடவடிக்கை- சுகாதாரத்துறை எச்சரிக்கை\nஅயோத்தி வழக்கு: வக்கீல் ராஜீவ் தவானுக்கு மிரட்டல்- சென்னை பேராசிரியருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\n10 மருத்துவமனைகள், 12 கல்லூரிகள்.. விதிமீறலில் ஈடுபட்ட 2,000 கட்டிடங்களுக்கு சீல் வைக்க நோட்டீஸ்\nநீங்க எப்படி அப்படி பேசலாம் காங்கிரஸை விளாசிய எம்எல்ஏவுக்கு நோட்டீஸ் அனுப்பியது கட்சி தலைமை\nபாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்ததாக புலம்பும் எம்எல்ஏக்கள்.. ஆனால் குரல் கொடுக்க தயக்கம்.. ரத்தினசபாபதி\nஆட்சியை காப்பாற்றி கொள்ள எதை செய்யவும் அதிமுக தயாராகி விட்டது.. ஜி.ராமகிருஷ்ணன் சாடல்\n4 நாள் டைம்.. பொள்ளாச்சி ஜெயராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சபரீசன் வக்கீல் நோட்டீஸ்\nஎப் 16 விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியது ஏன்.. பாக்.குக்கு யுஸ் நோட்டீஸ்\nசபரிமலையில் தந்திரி நடத்திய புனித பூஜை... நோட்டீஸ் அனுப்பிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம்\nவங்கியிருந்து வந்த நோட்டீஸ்.. மயங்காத குறையாக குழம்பிய மரிய குழந்தையின் மகன்.. காரணம் இதுதான்\n.. சமூக வலைதளங்கள் மூலம் அதி வேக தேடுதல்\nஸ்டெர்லைட் ஆலை ரூ.750 கோடி இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் ஹைகோர்ட் நோட்டீஸ்\nமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்.. தெலுங்குதேசம் நோட்டீ���்\nசர்க்கார் பட போஸ்டரில் புகைபிடிக்கும் காட்சி.. நடிகர் விஜய்க்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nகுற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தடை விதிக்கலாமா\nஎன்னை அவமானப்படுத்தி விட்டார்கள்.. கோஹ்லி, அனுஷ்கா சர்மாவிற்கு நோட்டிஸ் அனுப்பிய இளைஞர்\nஉரிய விதிகளை பின்பற்றாமல் துப்பாக்கிச் சூடு ஏன்- தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-05-08T20:05:16Z", "digest": "sha1:4TK3MC4XYXJQ75EVSJQVHMKIPJJPBVDK", "length": 5142, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமெகா சீட்டிங் கேஸ்... ஹரி நாடாரை ரவுண்டு கட்டும் பெங்களூரு போலீஸ்\nதிமுகவை தோற்கடித்த நடமாடும் நகைக்கடை ஹரி நாடார் கைது\n25 கோடி ரூபாய் மோசடி சி.எஸ்.ஐ.ஆலய ஊழியர்கள் 4பேர் மீது வழக்கு \n25 கோடி ரூபாய் மோசடி சி.எஸ்.ஐ.ஆலய ஊழியர்கள் 4பேர் மீது வழக்கு \nதேவாலயத்தை வைத்து பிஷப் ரூ. 25 கோடி மோசடி: அதிர்ச்சி தகவல்\nமுதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ரூ. 1.70 கோடி மோசடி; மர்ம கும்பலை மடக்கி பிடித்த மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nநிரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல்\nரூ. 2.5 கோடி மோசடி: விஜய் பட நடிகை மீது வழக்கு\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமோசம் செய்துட்டார், ஹீரோயினுடன் அடிதடி: விமல் பற்றி தஞ்சைக்காரர் திடுக் தகவல்\nமோசடி வழக்கில் சிக்கிய டொனால்ட் ட்ரம்ப்.. நீதிமன்ற உத்தரவால் தலைமேல் கத்தி\nகுட்டையை குழப்பிய பாஜக... புதுச்சேரி தேர்தலில் சிக்கல்..\n, என்னை தான் ஏமாற்றி பணம் பறிக்கப் பார்க்கிறார்கள்: விமல்\nசெக் மோசடி... தலைமறைவான வங்கி ஏஜென்ட்டை தேடும் சங்கரன்கோவில் போலீஸ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/10/01194710/Brihadeshwarar.vpf", "date_download": "2021-05-08T20:02:35Z", "digest": "sha1:O4IDFWFM55JO4XQ4VZWNTBMBCGDE2XG2", "length": 11175, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Brihadeshwarar || பகை விலக்கும் பிரகதீஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nபகை விலக்கும் பிரகதீஸ்வரர் + \"||\" + Brihadeshwarar\nசோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் பல்லவர் ஆட்சியில் சீரமைக்கப்பட்ட அழகு ஆலயம் பெருவளநல்லூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில். இந்த ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 01, 2019 19:47 PM\nபழமையின் நினைவுச் சின்னமாகத் திகழும் ஐந்தடுக்கு ராஜகோபுரத்தை கடந்ததும், விசாலமான மண்டபம் உள்ளது. அதைத் தாண்டியதும் அழகிய மகாமண்டபம்.\nஇதன் மேல் திசையில் உள்ள அர்த்த மண்டபத்தைக் கடந்ததும், கருவறையில் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கும் பிரகதீஸ்வரரை வழிபடலாம். இந்த லிங்கம் பவள லிங்கமாக காட்சி தருகிறது. மகாமண்டபத்தின் எதிரே இறைவி பிரகந்நாயகி நான்கு கரங்களுடன் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னையின் மேல் இருகரங்களில் அங்குசமும் பாசமும் இருக்க, கீழ் இரு கரங்களில் அபய ஹஸ்த முத்திரைகளைக் காட்டி பக்தர்களை கவர்ந்திருக்கிறார் இந்த அன்னை.\nஆலயத்தின் திருச்சுற்றில் மேற்குப் பகுதியில் விநாயகர் அருளாசி வழங்குகிறார். இவரது சன்னிதியை அடுத்து, முருகப்பெருமான் சன்னிதி இருக்கிறது. வள்ளி- தெய்வானை சமேதராக ஆறுமுகத்தோடும், பன்னிரு கரங்களோடும் மயில் வாகனத்தில் அமர்ந்தபடி அருளும் இந்த முருகப்பெருமானைக் காண கண்கோடி வேண்டும்.\nதிருச்சுற்றின் வடக்குப் பகுதியில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்புரிகின்றனர். இங்கு நவக்கிரகங்களின் அமைப்பு வித்தியாசமாக உள்ளது. தனது துணைவியுடன் நடுநாயகமாக சூரியன் வீற்றிருக்க, பிற கிரக நாயகர்கள் சூரியனை பார்த்தபடி அருள்பாலிப்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். ஆலயத்தின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. பொதுவாக சூரியன் மற்றும் பைரவர் திருமேனிகள் ஆலயத்தின் கிழக்கு பிரகாரத்தில் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ராஜகோபுரத்தின் உட்புறம் அழகான மாடத்தில் வலதுபுறம் பைரவரும், இடது புறம் சூரியனும் அருள்பாலிக்கின்றனர்.\nஇந்த ஆலயத்தில் பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் சிவபெருமானுக்கும், நந்தியம்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதன��கள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயம் விசாக நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாகவும் விளங்குகிறது. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது ஜென்ம நட்சத்திர தினத்தில் இந்த ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.\nநாம் வணங்கும் போது பவளமாய் பளிச்சிட்டு நமக்கு அருள்புரியும் இத்தல இறைவன், நம் வாழ்க்கையிலும் பளீரென ஒளி விளக்கேற்றி பகை விலக்கி நம்மை நிறைவோடும், வளமோடும் வாழ வைப்பார் என பக்தர்கள் நம்புவது உண்மையே.\nதினமும் இரண்டு கால ஆராதனைகள் நடைபெறும் இந்த ஆலயமும், காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.\nதிருச்சி- அன்பில் பேருந்து சாலையில் லால்குடியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருவளநல்லூர் திருத்தலம்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/02/blog-post.html", "date_download": "2021-05-08T20:27:20Z", "digest": "sha1:3KRPEZNQC6DUGSAHQKNB5QQKQLQFWYFH", "length": 9229, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "சிகிச்சைக்கு சென்றிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசிகிச்சைக்கு சென்றிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்\nவல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றிருந்த பெண் ஒருவா் திடீரென மயங் கி விழுந்த நிலையில் உயிாிழந்துள்ளாா். இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.\nஅல்வாய் வடக்கு, பருத்தித்துறையைச் சேர்ந்த 46 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான இ.அழகேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக,\nஅல்வாய் பகுதியில் இருந்து, வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக நேற்று காலை சென்றுள்ளார்.வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக காத்திருந்தவேளை திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ளார். இவ்வாறு வீழ்ந்தவரை தூக்கி வைத்தியசாலையில் சிகிச்சையளித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇறப்புத் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டார். விசாரணைகளின் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக>பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்தார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilgirisdistrict.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-05-08T18:26:46Z", "digest": "sha1:PAHHUVQL2TB46JSCAAQ6RAVU27RG6EEW", "length": 12588, "nlines": 256, "source_domain": "www.nilgirisdistrict.com", "title": "சீமான் உரை-கிராம பூசாரிகள் மாநாடு-திருப்பூர்2015 - Nilgiris District - நீலகிரி மாவட்டம்", "raw_content": "\nசீமான் உரை-கிராம பூசாரிகள் மாநாடு-திருப்பூர்2015\nHome News › Politics › சீமான் உரை-கிராம பூசாரிகள் மாநாடு-திருப்பூர்2015\nசீமான் உரை-கிராம பூசாரிகள் மாநாடு-திருப்பூர்2015\nகிராம பூசாரிகள் மாநாட்டில் சீமான் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு.\nPolitics Seeman, tamil god, குலதெய்வம், தமிழ் கடவுள், வீரத்தமிழர் முன்னணி\n23-02-2020 சீமான் சிறப்புரை | சமூக ஊடக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் | தகவல் தொழில்நுட்பப் பாசறை #ITWing\n#ChennaiShaheenBagh 16-02-2020 குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டம் – வண்ணாரப்பேட்டை\n23-07-2019 வேலூர் | வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை |SeemanSpeechRain #Vellore\n08-03-2020 திருச்சி | வீரத்தமிழர் முன்னணி மாநிலக் கலந்தாய்வு | சீமான் கருத்துரை #SeemanSpeechTrichy\n04-01-2020 பொதுக்குழுக் கூட்டம் – சென்னை | சீமான் செய்தியாளர் சந்திப்பு\nதமிழர் எழுச்சி நாள் விழா 2020 | சீமான் வாழ்த்துரை #HBDதேசியத்தலைவர்66 #HBDTamilLeader #SeemanSpeech\nதொகுதிவாரியாக நாம் தமிழர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் : சட்டமன்றத் தேர்தல் 2021 #TNElectionsResult\n05-10-2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை Vikiravandi\nதமிழ் நமது உயிர்.அதனை காக்க இப்பொழுது எங்கள் நம்பிக்கை நீங்களே \nஅண்ணா எனக்கு தமிழன் என்ற உணர்வை இதை பார்து தான் தெரிந்து கொண்டேன்…நாம்தமிழர் வெல்லும்…இதை எவனாலும் தடுக்க முடியாது….\nநீங்கதா உண்மையான தலைவர். தமிழர் தலைவர்\nவீரதமிழர் முன்னனி வெல்வதே ஒன்றே முதல் பணி\nஅண்ணா எத்தனை துயரம் வந்தாலும் பாதையை விட்டு விடாதீர்கள். உங்கள் பின்னால் உணர்வுள்ள நாங்கள் இருக்கிறோம்\nவாழ்த்துக்கள் அண்ணா நம் ஆட்சி மலரும் அன்று அனைத்தும் இங்கு மாறும்\nஅண்ணா நல்லாருக்கு கவலைவிடுங்க நாங்க இணிமேல் சண்டை மேளம் அடிக்கமட்டேம் அனுமதி கூடுக்கதே ஏன்றுசென்ன அந்தா அமைப்பை ஏங்களிடாம் செல்லுங்கள் நாங்கபார்த்துகெள்கிறேம் அன்புஏன்றல்அன்பு வம்புஏன்றல்வம்பு\nமரமாய் விழுந்தாலும் விதையாய் எழுவோம் நாம் தமிழர்\nசகோதர நீங்கள் பிரபாகரன் கலைக்கூடம் வளையொலியை பாருங்கள் அனைத்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக பிரச்சினைகளை பற்றிய புரிதல் உங்களுக்கு கிடைக்கும் , என் சிறு வேண்டுகோள் கண்ணொலியாயை பார்ப்பதோடு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் பகிர்ந்து எதிர்கால மேன்மையான அரசியல் பற்றி மக்களுக்கு புரிதல் ஏற்படுத்த வேண்டும் சகோதர ,\nநான் தமிழ் பூசாரியின் மகன் எங்கள் தெய்வம் ஈச்சங்காட்டு க௫ப்பு.\nRaasappu Sinnathambi தெலுங்கு பெண்களுக்கு எங்கள் கருப்பு பூள் சமர்ப்பணம்.\nநீங்க தமிழரா .உங்க மக்களுக்கு தமிழில் பெயர் வைத்திருக்கிறீர்களா நல்லது … ஆமா அமெரிக்காவில நீங்க தமிழில எழுத படிக்கவில்லையா shame shame … ஆமா உங்க செல்வமகள் அமெரிக்காவில் என்ன மொழியில் படிக்கிறாள் … தமிழில்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-coalition-agreement-was-signed-between-aiadmk-and-pmk-loksabha-constituency-for-pmk-2/", "date_download": "2021-05-08T18:50:11Z", "digest": "sha1:KBE2KAUYDKJUB77QHEUI3D5LLYJXGZ5D", "length": 17224, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "அதிமுக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது: பாமகவுக்கு 7 தொகுதிகள் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅதிமுக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது: பாமகவுக்கு 7 தொகுதிகள்\nஅதிமுக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது: பாமகவுக்கு 7 தொகுதிகள்\nவிரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக பாஜக கூட்டணியில் பாமகவும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. அதிமுக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.\nமக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் மும்முரமாக பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், அதிமுக பாஜக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் பாமக சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், கூட்டணி இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் அதிமுக-பாமக இடையே கையெழுத்தானது.\nஇன்று சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பாமக அதிமுக இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி உள்பட முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்கள் அதிமுக ஒருங்கிணைப் பாளர்களான முதல்வர் பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை அதிகாரப்பூர்வ மாக நடைபெற்றது.\nஇதில் இரு கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டதை தொடர்ந்து பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு பாராளுமன்ற ராஜ்யசபா (மாநிலங்களவை) தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nகூட்டணி குறித்து இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி பாமகவுக்கு தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் உள்பட 7 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.\nஇதற்கிடையில் பாமகவினர் திமுக கூட்டணியில் சேருவதற்காகவும் மற்றொரு புறம் திரைமறைவு பேச்சு வார்த்தை நடத்தியது. எங்கு அதிக தொகுதிகள் கிடைக்கிறதோ அங்கு சேர முடிவு செய்த பாமக இரு தரப்பினரிடையேயும் பேசி வந்தது. இதன் காரணமாகத்தான் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வெளியேறும் என தகவல்கள் பரவியது.\nஆனால், திமுக கூட்டணியில் பாமகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என கறாராக கூறப்பட்ட நிலையில், அதிமுக 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்பட ஒரு மாநிலங்களவை தொகுதி என மொத்தம் 8 தொகுதிகள் தருவதாக கூறியதால், பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து ஒப்பந்தம் போடப்பட்டது… குறிப்பிடத்தக்கது.\nஅதிமுக-பாமக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடையும்: தமிழ்நாடு காங்கிரஸ் எதிரிகளை வீழ்த்துவதற்காகவே கூட்டணி: தம்பித்துரை ‘பல்டி’ பா.ம.க.வால் ஆதாயம் பெறும் அ.தி.மு.க… எட்டு தொகுதிகளில் வெற்றியை தேடித்தரும் ராமதாஸ்…\nTags: 7 loksabha and 1 Raja sabha, 7 மக்களவை 1 மாநிலங்களவை, ADMK PMK ALLIANCE, agreement signed, parliamentary election, அதிமுக, அதிமுக பாமக கூட்டணி, அன்புமணி, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம், பாமக, பாராளுமன்ற தேர்தல், ராமதாஸ்\nPrevious நீதிபதி சிக்ரி விரைவில் ஓய்வு: ஓபிஎஸ் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு…..\nNext அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா இன்று விஜயகாந்தை சந்திக்கிறார் பியூஸ் கோயல்\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழக சட்டப்பேரவையின் முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/online-test/school-exams/tamil-nadu-state-board-exams/12th-business-maths-tamil-medium-mcq-online-test", "date_download": "2021-05-08T20:16:40Z", "digest": "sha1:PUGXS54Y2SFMDQ2TGDXHWJSHLNZNNDUO", "length": 11417, "nlines": 379, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard TM - வணிகக் கணிதம் MCQ Online Test 2019 Online Practice Tests | Free & Paid Maths One Mark Questions Tests", "raw_content": "7 ஆம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் பாடப்புத்தகம் - 2021 (7th Standard Science Text Book Term 1 - 2021)\n7 ஆம் வகுப்பு கணிதம் முதல் பருவம் பாடப்புத்தகம் - 2021( 7th Standard Maths Text Book Term 1 - 2021)\n6 ஆம் வகுப்பு கணிதம் மூன்றாம் பருவம் பாடப்புத்தகம் - 2021 ( 6th Standard Maths Text Book Term 3 - 2021)\n6 ஆம் வகுப்பு அறிவியல் மூன்றாம் பருவம் பாடப்புத்தகம் - 2021 ( 6th Standard Science Text Book Term 3 - 2021)\n6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவம் பாடப்புத்தகம் - 2021( 6th Standard Social Science Text Book Term 3 - 2021)\nதொகை நுண்கணிதம் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Tests) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/02/03/2485/", "date_download": "2021-05-08T19:36:26Z", "digest": "sha1:J5KSIOVX7W3SUKPQCJDQNWWDYNJ6GXW6", "length": 7126, "nlines": 81, "source_domain": "www.tamilpori.com", "title": "தமிழர் தாயகத்தில் ஏற்பட்ட துயரம்; இளம் தமிழ் மருத்துவர் பரிதாபமாக பலி..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை தமிழர் தாயகத்தில் ஏற்பட்ட துயரம்; இளம் தமிழ் மருத்துவர் பரிதாபமாக பலி..\nதமிழர் தாயகத்தில் ஏற்பட்ட துயரம்; இளம் தமிழ் மருத்துவர் பரிதாபமாக பலி..\nகிழக்கு மாகாணத்தில் இளம் தமிழ் மருத்துவர் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nதிருமதி கௌதமன் தரண்ணியா எனும் இளம் பெண் வைத்தியரே இவ்வாறு டெங்கினால் பலியாகியுள்ளார்.\nஇந் நிலையில் அவரின் மரணம் பிரதேசவாசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇதேவேளை ஒவ்வொரு குடும்பமும் தம்மைச் சுற்றியுள்ள இடங்களை டெங்கு பெருகாதவாறு துப்பரவு செய்வதனூடாக மட்டுமே உயிர்களை பாதுகாக்க முடியும்.\nPrevious articleரஷ்ய தளபதி பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு; மீண்டும் துளிர் விடும் உறவு..\nNext articleலண்டனில் சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்லீம் பயங்கரவாதிக்கு இலங்கையில் குடும்பம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறி��ிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.meaningintamil.com/meaning/aback_meaning_in_tamil/20/", "date_download": "2021-05-08T19:04:10Z", "digest": "sha1:PC444KHHEW5ITPGFB47JQ6SK2RETMRDP", "length": 1536, "nlines": 17, "source_domain": "www.meaningintamil.com", "title": "aback meaning in tamil", "raw_content": "\nab urbe condita adv. ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு\naba, abaya, abba அராபிய நாட்டு முரட்டு ஆடை வகை.\naback adv. பின்புறமாக, பின்னோக்கி,\nabactor n. கால்நடைத் திருடன் ஆனிரைக் கள்ளன்.\nabacus n. பரற்கட்டை, மணிச்சட்டம்.\nn. தந்தை, கடவுள். n. மடத்துத் தலவரின் பதவி, மடத்துத் தலைவரின் பதவிக்காலம், மடத்துத் தலைவரின் ஆட்சி எல்லை. a. மடத்துத் தலைவருக்குரிய, திருமடத்துக்குரிய. n. சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு, ஒரு சிறப்புப் பெயர், சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர், n. குருமட முதல்வி. n. திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sundayrequest.blogspot.com/2020/06/12.html", "date_download": "2021-05-08T19:18:39Z", "digest": "sha1:EXG5WI5LYT3AN5V6KXR5UBQBSRNFZYMT", "length": 15266, "nlines": 128, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: பொதுக்காலம் ஆண்டின் 12ஆம் ஞாயிறு", "raw_content": "\nபொதுக்காலம் ஆண்டின் 12ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 12ஆம் ஞாயிறு\nஇன்று பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு. சிட்டுக் குருவிகளை விட மேலான விலையேறப் பெற்றவர்களாகிய இறைமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nஇன்றைய நற்செய்திகளில் ஆழமாக நம் இதயங்களில் பதிவு செய்யப்படும் செய்தி எதுவென்றால் அஞ்சாதீர்கள். இறைவனிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள். அவர் நமக்கு அடைக்கலமும், ஆற்றலுமாய் உள்ளார். இடுக்கண் வரும் நேரங்களில் அவர் நமக்கு உற்றத் துணையாக இருப்பார் என்பதே. திருப்பாடல் 23யில் கூறியது போல அவர�� நல்லாயன். பசும்புல் தரையில் சேர்ப்பார். காரிருல் சூழ்ந்தப் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் எனக்குப் பயதே இல்லை என்பதை உணர்ந்தோம் என்றால் நாம் தைரியம் பெறவோம். ஏனெனில் நம் ஆண்டவர் கண்ணுக்கு நாம் விலையேறப்பட்டவர்கள் மதிப்புக்குரியவர்கள். எனவே இறைவனின் மாறா அன்பில் சந்தேகமின்றி நம்பிக்கைக் கொள்வோம். அச்சம் மனிதனைக் கோழையாக்குகின்றது. அன்பு மனிதனை மனிதனாக்குகிறது. எனவே அச்சத்திலிருந்து விடுபட்டு இறைவனின் அன்புக் கலந்திட இத்திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம். தொற்று நோயின் தாக்கத்தை விரைவில் கட்டுப்படுத்தி உமது மக்களை காத்திட சிறப்பாக மன்றாடுவோம்.\nஇன்றைய முதல் வாசகத்தில், இறைவனின் செய்தியை எரேமியா, அரசனிடம் எடுத்துரைத்தபோது அரசனோ அச்செய்திக்குச் செவிமடுப்பதற்குப் பதிலாக எரேமியாவைத் தேசத்துரோகி என முத்திரைக் குத்தி, துன்புறுத்த ஆரம்பித்தான். ஆனால் இந்தக் கொடூரமான பிரச்சனைகள் மத்தியில் எரேமியா ஓடி ஒளிந்தாரா இல்லை. உறுதியான மனநிலையோடு எதிர்க்கொண்டார். இதே நம்பிக்கையில் நாமும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.\nஇன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் உரோமையருக்கு வலியுறுத்துவதாவது ஒரு மனிதன் வழியாகப் பாவம் இவ்வுலகிற்கு வந்தது. ஒருவர் செய்தக் குற்றத்தால் பலரும் இறந்தனர். கடவுளின் அருளாலும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாகக் கிடைத்தது என்பதே இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம்..\n உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.\nஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி\n நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். ஆண்டவரே உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். ��ண்டவரே எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி\nஎளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. வானமும் வையமும்; கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். பல்லவி\n “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்”. அல்லேலூயா..\n இன்றைய உலகில் உமது திருஅவை எதிர்க்கொள்ளும் எல்லா எதிர்ப்புகளையும் சவால்களையும் சந்திக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இயேசுவின் விழுமியங்களையும், இறைசார்பு தன்மைகளையும் பின்பற்றி வாழ்ந்திடத் தேவையான மனவலிமையும், துன்பங்களை வெல்லும் உறுதியும் பெற்று வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா\n2. மருத்துவருக்கெல்லாம் மருத்துவராம் எம் இறைவா கொரோனா தொற்று நோய்க்கு எதிராய் போராடும் இன்றைய மருத்துவ உலகம் அதில் வெற்றிப் பெறவும், தன்னலம் பாராமல் பணிச் செய்யும் அனைவரையும் நலமுடன் பாதுகாத்திடவும், நோயாளிகள் விரைவில் நலமடைந்துத் தம் இல்லங்களில் இயல்பு வாழ்க்கைத் தொடங்கிடவும் தேவையான அருள் வளங்களைப் பொழ்ந்து உம் வல்லக்கரத்தால் காத்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n3. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா திகிலான இவ்வுலகில் தினமும் அஞ்சாதீர்கள் என்று எங்களைத் திடப்படுத்தி, எங்கள் குடும்பங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் அருள்கொடைகளால் நிலைத்து நின்றுச் சவால்களை வென்று வெற்றிவீரர்களாய், இயேசுவின் அன்புச் சீடர்களாய் இவ்வுலகில் வலம் எமக்கு உம் ஆற்றலைத் தர வேண்டும்மென்று இறைவா திகிலான இவ்வுலகில் தினமும் அஞ்சாதீர்கள் என்று எங்களைத் திடப்படுத்தி, எங்கள் குடும்பங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் அருள்கொடைகளால் நிலைத்து நின்றுச் சவால்களை வென்று வெற்றிவீரர்களாய், இயேசுவின் அன்புச் சீடர்களாய் இவ்வுலகில் வலம் எமக்கு உம் ஆற்றலைத் தர வேண்டும்மென்று இறைவா\n இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்த�� மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n5. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா இளையோர் திருச்சபைக்காகத் திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின் அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nபொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 12ஆம் ஞாயிறு\nகிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-08T20:35:43Z", "digest": "sha1:O3WMSFEZMZSRZCSTL7GHO4VEZG6PPMVZ", "length": 14891, "nlines": 423, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓமான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாட்டுப்பண்: கடவுளே எம் மன்னரை இரட்சியும்\nமற்றும் பெரிய நகரம் மஸ்கட்\n• சுல்த்தான் கபூஸ் பின் சயிட் அல் சயிட்\n• மொத்தம் 3,09,500 கிமீ2 (70வது)\n• யூலை 2005 கணக்கெடுப்பு 2,567,0001 (140வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $40.923 பில்லியன் (85வது)\n• தலைவிகிதம் $16,862 (41வது)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே+4)\n1மக்கட்தொகை மதிப்பீட்டில் 577,293 வெளிநாட்டவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.\nஓமான் அல்லது ஒமான் சுல்தானகம் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்குக் கரையில் அமைந்து உள்ளது. வடமேற்கில் ஐக்கிய அரபு அமீரகமும் மேற்கில் சவூதி அரேபியாவும் தென்மேற்கில் யெமனும் எல்லைகளாக அமைந்துள்ளன. தெற்கேயும் கிழகேயும் அரபிக் கடல் அமைந்துள்ளது வடகிழக்கில் ஓமான் குடா அமைந்துள்ளது. ஓமான் தனது பெருநிலப்பரப்புக்கு மேலதிகமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெருநிலப்பரப்புடன் தொடர்ச்சியற்ற ஒரு சிறிய பிரதேசத்தையும் கொண்டுள்ளது.[1]இதன் தலைநகரம் மஸ்கட் ஆகும்.\nஓமன் நாட்டின் பாஹ்லா என்ற நகரம் மண் பாண்டங்களுக்குப் புகழ் பெற்றது.\nஓமனை ஆளும் சுல்தான், மத்திய கிழக்கு நாடுகளில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்பவராக இருக்கிறார். 1970 சூலை 23 அன்று தொடங்கிய ஆட்சி தற்போதும் தொடர்கிறது.\nஇந்நாட்டின் முக்கிய ஏற்றுமதி மீன்கள், பேரீச்சம்பழங்கள் மற்றும் உலோகங்கள்.\nதலைசிறந்த கப்பல் கட்டுமான நிபுணர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.\nஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஓமனில் அதிகமாக வாழ்கின்றனர்.\nஓமன் நாட்டில் வருமானவரி வசூலிக்கப்படுவதில்லை.\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2020, 08:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-i20/car-price-in-bareilly.htm", "date_download": "2021-05-08T18:53:16Z", "digest": "sha1:IOOTN36AWNGVQON74BHE25KM237IZPG5", "length": 50548, "nlines": 927, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் ஐ20 பார்லி விலை: ஐ20 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஐ20road price பார்லி ஒன\nபார்லி சாலை விலைக்கு ஹூண்டாய் ஐ20\nமேக்னா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பார்லி : Rs.9,26,423*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.10,15,684*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.10,32,421*அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in பார்லி : Rs.12,26,005*அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்)மேல் விற்பனைRs.12.26 லட்சம்*\non-road விலை in பார்லி : Rs.12,43,191*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.7,76,017*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.8,69,741*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.8,86,478*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.9,81,319*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.9,93,592*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.9,98,055*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.9,89,139*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.10,10,329*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.10,05,850*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.10,52,728*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.10,69,464*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பா���்லி : Rs.11,05,169*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.11,21,906*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.11,11,686*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.11,58,580*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.12,29,513*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.12,46,674*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.12,87,860*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.13,05,021*அறிக்கை தவறானது விலை\nமேக்னா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பார்லி : Rs.9,26,423*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.10,15,684*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.10,32,421*அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in பார்லி : Rs.12,26,005*அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்)மேல் விற்பனைRs.12.26 லட்சம்*\non-road விலை in பார்லி : Rs.12,43,191*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.7,76,017*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.8,69,741*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.8,86,478*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.9,81,319*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.9,93,592*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.9,98,055*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.9,89,139*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.10,10,329*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.10,05,850*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.10,52,728*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.10,69,464*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.11,05,169*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.11,21,906*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.11,11,686*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.11,58,580*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.12,29,513*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.12,46,674*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.12,87,860*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பார்லி : Rs.13,05,021*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் ஐ20 விலை பார்லி ஆரம்பிப்பது Rs. 6.85 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் ஐ20 மேக்னா மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா opt டர்போ dct dt உடன் விலை Rs. 11.34 லட்சம்.பயன்படுத்திய ஹூண்டாய் ஐ20 இல் பார்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் ஐ20 ஷோரூம் பார்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை பார்லி Rs. 5.69 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை பார்லி தொடங்கி Rs. 5.97 லட்சம்.தொடங்கி\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt Rs. 9.81 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ imt dt Rs. 11.58 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் dt Rs. 12.43 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct Rs. 12.29 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 10.15 லட்சம்*\nஐ20 ஆஸ்டா Rs. 9.93 லட்சம்*\nஐ20 மேக்னா Rs. 7.76 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt dt Rs. 10.05 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் Rs. 12.26 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct dt Rs. 12.46 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் Rs. 8.69 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் dt Rs. 8.86 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt Rs. 9.89 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt dt Rs. 9.98 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ imt Rs. 11.11 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் dt Rs. 10.32 லட்சம்*\nஐ20 மேக்னா டீசல் Rs. 9.26 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டர்போ dct Rs. 12.87 லட்சம்*\nஐ20 ஆஸ்டா dt Rs. 10.10 லட்சம்*\nஐ20 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபார்லி இல் ஆல்டரோஸ் இன் விலை\nபார்லி இல் பாலினோ இன் விலை\nபார்லி இல் ஸ்விப்ட் இன் விலை\nபார்லி இல் வேணு இன் விலை\nபார்லி இல் ஹெரியர் இன் விலை\nபார்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஐ20 mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,266 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nடீசல் மேனுவல் Rs. 3,029 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,556 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,605 3\nடீசல் மேனுவல் Rs. 4,175 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,870 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,937 4\nடீசல் மேனுவல் Rs. 5,209 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,736 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,876 5\nடீசல் மேனுவல் Rs. 4,495 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,824 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஐ20 சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஐ20 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் ஐ20 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விதேஒஸ் ஐயும் காண்க\nபார்லி இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nதொழிற்சாலை பகுதி parsakhera பார்லி 243503\nராம்பூர் garden பார்லி 243001\nபுதிய ஹூண்டாய் i20 சிறந்த மைலேஜ் வழங்கவுள்ளது 48V மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு நன்றி\n48V மைல்டு-ஹைபிரிட்டானது பாலேனோவின் 12V யூனிட்டை விட வலுவானது மற்றும் பிந்தையதை விட திறமையாக இருக்க வேண்டும்\nஆட்டோ எக்ஸ்போவைத் தவிர்க்க 2020 ஹூண்டாய் எலைட் i20\nபிரீமியம் ஹேட்ச்பேக் 2020 நடுவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nWhat are அம்சங்கள் அதன் ஐ20 ஸ்போர்ட்ஸ்\nஐஎஸ் old ஐ20 கிடைப்பது now \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஐ20 இன் விலை\nருத்ராபூர் Rs. 7.84 - 13.06 லட்சம்\nசார்ஜாஹான்பூர் Rs. 7.76 - 13.05 லட்சம்\nமுர்தாபாத் Rs. 7.76 - 13.05 லட்சம்\nஹால்ட்வானி Rs. 7.84 - 13.06 லட்சம்\nகாசிபூர் Rs. 7.84 - 13.06 லட்சம்\nலக்ஷ்ம்பூர் கேரி Rs. 7.76 - 13.05 லட்சம்\nஹார்டோய் Rs. 7.76 - 13.05 லட்சம்\nஅலிகார் Rs. 7.76 - 13.05 லட்சம்\nகாசியாபாத் Rs. 7.78 - 13.03 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/hyundai/?page-no=2", "date_download": "2021-05-08T18:48:08Z", "digest": "sha1:EMENJKAEFP4JYWZ32D3WJJTIE7QLLXJO", "length": 10047, "nlines": 111, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 Hyundai News in Tamil | Latest Hyundai Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nசெம குட் நியூஸ் போங்க.. ஹூண்டாய், மாருதி சொன்ன நல்ல விஷயம்.. நடந்த நல்லா தான் இருக்கும்..\nடெல்லி: மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் மே மாதம் முதல் உற்பத்தியினை தொடங்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள...\nமிரட்டும் கொரோனா.. 3 ஆலைகளை தற்காலிகமாக மூட கியா மோட்டாரஸ் திட்டம்.. காரணம் என்ன..\nசமீப காலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற, அதுவும் குறுகிய காலத்தில் மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு நிறுவனம் தான் கியா மோட்டார்ஸ். ஹூண்டாய் ம...\nகொரோனா பயத்தில் சென்னை ஆலையை மூடியது ஹூண்டாய்..\nசென்னை: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுபடுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்...\nபலத்த அடி வாங்கிய ஹூண்டாய் மோட்டார்ஸ்.. மஹிந்திராவும் அப்படி தான்..\nடெல்லி: தொடர்ந்து பல மாதங்களாக அடி வாங்கி வரும் வாகனத் துறையானது கடந்த பிப்ரவரி மாதத்திலும் வீழ்ச்சி தான் கண்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில்...\n2.5 லட்சம் வரை ஹியூண்டாய் கார்களுக்கு தள்ளுபடி போனா வராது பொழுது போனா கிடைக்காது\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் துறை இதுவரை காணாத பல விசித்திரங்களைக் கண்டு கொண்டு இருக்கிறது. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக, இந்திய ஆட்டோமொபைல் துறையில், ப...\nஹூண்டாய் மோட்டார் தா��் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\nடெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலையின் காரணமாக கடந்த ஆண்டு முழுக்கவே ஆட்டோமொபைல் துறைக்கு மிக மோசமான ஆண்டாகவே இருந்து வந்தது. இதற்கு சிறந்த உதா...\nதொடரும் வீழ்ச்சி.. ஹூண்டாயில் விற்பனை 10% சரிவு.. கவலையில் உற்பத்தியாளர்கள்..\nமும்பை: ஆட்டோமொபைல் துறையில் நீடித்து வரும் வீழ்ச்சியானது இன்று வரை மீள்ச்சியடைந்ததாக தெரியவில்லை. அதை நிரூபிக்கும் விதமாகவே டிசம்பர் மாதத்தில் ...\nகார் வாங்கப் போறீங்களா.. அப்படின்ன ஜனவரிக்குள் வாங்கிக்கோங்க.. ஹூண்டாய் விலையை அதிகரிக்க திட்டம்..\nநெருக்கடியில் உள்ள ஆட்டோமொபைல் துறை கடந்த ஒரு வருடமாகப் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக மந்த நிலையின் காரணமாக வாகன விற்பனை சரிவ...\nமந்த நிலையிலும் ஹிமாலய சாதனை.. கொண்டாட்டத்தில் ஹூண்டாய்..\nஆட்டோமொபைல் துறையை ஆட்டிப்படைத்து வரும் மந்த நிலையில், முன்னணி வாகன நிறுவனங்கள் பெரும்பாலும் சரிவையே சந்தித்து வருகின்றன. இதன் எதிரொலியாக தொடர்ந...\nகொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nடெல்லி : பொதுவாகவே ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக பல லட்சக்கணக்கான பேர் வேலையிழந்து தவிக்கும் நிலையில், இன்னும் பல ஆயிரம் பேர் வ...\nஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.330 கோடி அபராதம்.. கடும் கோபத்தில் அமெரிக்கா\nதென் கொரியாவைக் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் தான் ஹூண்டாய். இந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா சுமார் 330 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ...\nசுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத எலக்ட்ரிக் கார் - ஹூன்டாய் நிறுவனம் ரூ. 2000 கோடி முதலீடு\nசென்னை: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு மத்திய அரசு அதிக ஊக்கமளித்து வருவதால், அதற்கு ஏற்றார்போல் பிரபல கார் உற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/zodiac-signs-compatibility/these-rasi-strong-and-fierce-and-who-you-should-never-mess-with/articleshow/82182592.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2021-05-08T19:54:54Z", "digest": "sha1:WSXV2U6CZ77NKLLBUCLBNEBGT7U6HCFB", "length": 15294, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Never Mess These Rasi: இவர்களை குழப்பாமல் இருந்தாலே வாழ்க்கையில் முன்னேறி விடும் ராசிகள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்��த்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇவர்களை குழப்பாமல் இருந்தாலே வாழ்க்கையில் முன்னேறி விடும் ராசிகள்\nஎந்த ஒரு சவாலிலும் பின்வாங்காமல், சுயமாக சிந்தித்து, கடுமையான சூழ்நிலையைச் சமாளித்து சிலர் முன்னேறுவார்கள்.தங்களின் எண்ணத்திற்கும், கருத்துக்கும் தைரியமாக குரல் கொடுக்க தயங்கமாட்டார்கள்.இப்படி வலுவான மனநிலை கொண்ட 4 ராசிகள் யார் என்பதைப் பார்ப்போம்.\nஎந்த ஒரு சவாலிலும் பின்வாங்காமல், சுயமாக சிந்தித்து, கடுமையான சூழ்நிலையைச் சமாளித்து சிலர் முன்னேறுவார்கள்.\nதங்களின் எண்ணத்திற்கும், கருத்துக்கும் தைரியமாக குரல் கொடுக்க தயங்கமாட்டார்கள்.இப்படி வலுவான மனநிலை கொண்ட 4 ராசிகள் யார் என்பதைப் பார்ப்போம்.\nசிலர் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சுயமாக சிந்தித்து, தங்களின் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைப்பவர்களாகவும், தைரியமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல், அதே போல தன் விஷயங்களில் யாரும் தலையிட விரும்ப மாட்டார்கள். தங்களின் வேலையை தாங்களே செய்து முடிக்க விரும்புவார்கள்.\nபோராடி வெற்றி அடைவதில் தான் தன்னிறைவு அடைவார்கள். மற்றவர்கள் இவர்களின் விஷயங்களில் தலையிடாமலும், கனிவாகவும், அன்பானவர்களாகவும் இருப்பார்கள்.\nகுழப்பமடையாத 4 ராசிகள் யார் என்பதைப் பார்ப்போம்.\nமன ரீதியாக பலவீனமான ராசிகள் : நிலையற்ற மனநிலை உள்ள ராசிகள்\nசெவ்வாயை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசியில் பிறந்தவர்கள் தங்கள் சொந்த சிந்தனையில் வாழ்கின்றனர். இவர்கள் பிடிவாதமானவர்கள், தலைசிறந்தவர்கள் ஒரு போர் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு வரும் எந்த தடைகளையும் சமாளிக்க முடிகிறது. அவர்கள் ஒருபோதும் ஒரு சவாலிலிருந்து பின்வாங்குவதில்லை, விடாமுயற்சியும், உறுதியும் கொண்டவர்கள்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தால் கோட்டை ஆள்வார்கள் என்பது உண்மையா - கிரக நிலை எப்படி இருக்க வேண்டும்\nசந்திரனை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசியினர் அதிக உணர்ச்சி, உணர்திறன் மற்றும் அக்கறை கொண்டவை. இவர்கள் யாரையும் முழு மனதுடன் நேசிப்பவர்களாக இருக்கின்றனர். மேலும் தங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விக்க எந்த அளவிற்கும் செல்வார்கள்.\nஆனால் அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம், துரோகம் செய்ய நினைத்தால் அவர்கள் மீதான பற்று குறையும். இருப்பினும் நம்பியவர்களை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.\nகால சர்ப்ப தோஷம் எளிய பரிகாரம் : நவகிரகங்களை ஏன் வலது புறம் மட்டும் சுற்ற வேண்டும்\nநவகிரகங்களின் தலைவன் சூரியனை ராசி நாதனாக கொண்ட சிம்ம ராசியினரின் மதிப்பு மற்றவர்களுக்கு தெரியாது. இவர்களை மற்றவர்கள் குழப்ப நினைத்தால் அவர்கள் கடுமையானவர்களாக, கொடூரமானவர்களாக மாற தயங்க மாட்டார்கள். எந்த ஒரு சூழலிலும் போராட தயங்க மாட்டார்கள். தேவைப்பட்டால் தங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் ஆதரவாக நிற்பார்கள்.\nஉங்களுக்கு குரு தசா நடக்கிறதா குரு தசா உங்களுக்கு எப்படிப்பட்ட நல்ல பலன்கள் தரும்\nவிருச்சிக ராசியினர் சுயமாக இருக்க விரும்புவார்கள். தங்களின் விஷயங்களை தாங்களே செய்து கொள்ள நினைப்பார்கள். உதவி கேட்பது இவர்களுக்கு இயல்பாக வராது. அவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது அவர்களுக்கு தெரியும்.\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021 : பிலவ தமிழ் வருடத்தில் தீராத பிரச்னைகள்\nமேலும் அவர்களின் வலிமையை மக்களுக்கு காட்டும் வல்லமையும், தைரியமானவர்களாக இருக்கின்றனர். இவர்கள் எடுத்த செயலில் பிடிவாதமாகவும், தீவிரமாகவும் இருப்பதால் நிச்சயமாக குழப்பமடைய வேண்டிய நிலை இவர்களுக்கு வராது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமன ரீதியாக பலவீனமான ராசிகள் : நிலையற்ற மனநிலை உள்ள ராசிகள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்இந்த 3 NOKIA போனுக்கும் இப்போதைக்கு Android 11 வராது; WAIT பண்ணாதீங்க\nஆரோக்கியம்உடம்புல எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா ஆயுர்வேதம் சொல்லும் இந்த மூலிகைகளை இப்படி எடுத்துக்கங்க\nடெக் நியூஸ்ஆளுக்கு ரெண்டு வாங்கும் விலையில் அறிமுகமான Honor Tab X7 டேப்லெட்\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nஆரோக்கியம்பெருங்குடல் ஆரோக்கியமாக வைத்திருக்க ஒமேகா3 கொழுப்பு... எந்தெந்த உணவுகளில் இருந்து பெறல��ம்...\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nதமிழ்நாடுரேஷன் கார்டுகளுக்கு ரூ.2,000 எப்போது கிடைக்கும்\nவணிகச் செய்திகள்பணம் விஷயத்தில் உஷாரா இருங்க மக்களே... எச்சரிக்கும் வங்கிகள்\nதமிழ்நாடுகுரூப் 1 முதன்மை தேர்வுகள் தேதி; டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு\nவணிகச் செய்திகள்வங்கியில் பணம் அனுப்ப முடியாது.. அய்யய்யோ என்ன சொல்றிங்க\nகரூர்சரக்கு மட்டும்தான் பிளாக்ல கிடைக்குமா; பின்வாசல் திறந்த துணி கடைகளுக்கு சீல்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/12/17160352/The-Galatians.vpf", "date_download": "2021-05-08T20:05:58Z", "digest": "sha1:I7637N4TIYL6TSSB7SEUNSMQBCEXCPNR", "length": 15530, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Galatians || கலாத்தியர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎந்த ஒரு திருமுகத்தை வாசிக்கும் போதும் மூன்று கேள்விகளை கேட்கவேண்டும் என்கின்றனர் விவிலிய அறிஞர்கள்.\nஎந்த ஒரு திருமுகத்தை வாசிக்கும் போதும் மூன்று கேள்விகளை கேட்கவேண்டும் என்கின்றனர் விவிலிய அறிஞர்கள்.\nஒன்று, இந்த நூல் ஏன் எழுதப்பட்டது\nஇரண்டு, இந்த கடிதம் எந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கிறது\nமூன்று, இந்த கடிதம் எந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறது.\nஇந்த மூன்று கேள்விகளையும் மனதில் அசைபோட்டபடி கலாத்தியர் நூலுக்குள் நுழையலாம்.\nதிருத்தூதர் பவுல் எழுதிய திருமுகங்களில் முக்கியமானவற்றின் பட்டியலில் கலாத்தியர் நூலுக்கு சிறப்பிடம் உண்டு. “நம்பிக்கையினால் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆதல்” பற்றிய சிந்தனையை இந்த நூல் பேசுகிறது. ‘இறைவனுக்கு அடிமையாக வாழும்போது நாம் விடுதலையாய் வாழ்கிறோம்’ எனும் இறையியல் தத்துவத்தை கலாத்தியர் நூல் விளக்குகிறது.\nகலாத்தியர் நூல் சிலரை மிக அதிகமாக வசீகரிக்கிறது. உதாரணமாக, புராட்டஸ்டன்ட் பிரிவை ஆரம்பித்த மார்டின் லூதருக்குப் பிரியமான நூல் கலாத்தியர். அவருடைய சித்தாந்தமான ‘நம்பிக்கை மட்டுமே நம்மை கடவுளுக்கு ஏற்புடையவராக்கும்’ எனும் சிந்தனை இதில் வலுவாக இருப்பது தான் அதன் காரணம். இதை அவர் “சீர்திருத்தத்தின் பேருரிமைப் பத்திரம்” என அழைத்தார். அதே போல ‘த பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ்’ நூலை எழுதிய ஜான் புனியனுக்கும் இந்த நூல் தான் ஆதார சுருதி.\nஇது ரொம்பவே உணர்ச்சி மயமான ஒரு நூல். ஆறு அதிகாரங்கள் கொண்ட இந்த நூலில் உணர்ச்சிகள் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுவதை உணரலாம். இன்னொன்று, இது ரொம்பவே தனிப்பட்ட கடிதம். பவுல் தன்னைப்பற்றி இந்த நூலில் அதிகம் எழுதுகிறார். தனது பலவீனங்கள் குறித்து எழுதுகிறார். அவரது கருத்து வேறுபாடுகளை எழுதுகிறார்.\nஇந்த நூல் ரொம்பவே அறிவார்ந்த நூல். பவுல் அறிவாளி என்பதும், அவர் சிறந்த கல்வி கற்றவர் என்பதும் நமக்குத் தெரியும். தான் கற்ற வித்தைகளையெல்லாம் அவர் கொட்டி வைத்திருக்கும் நூல் கலாத்தியர் நூல் என தாராளமாகச் சொல்லலாம். எளிதில் புரிந்து கொள்ள முடியாத, தூய ஆவியானவரின் துணையோடு தான் ரகசியங்களை அவிழ்க்க முடியும் என்கிறது கலாத்தியர் நூல்.\nஇது ரொம்பவே ஆன்மிக ஆழம் பொருந்தியது என்பது இன்னொரு சிறப்பு. கர்வத்தின் கடைசி துளியையும் கழுவிக் களைகின்ற ஆற்றல் இந்தக் கலாத்தியர் நூலுக்கு உண்டு. உண்மையான அர்ப்பணிப்போடு இந்த நூலை முழுமையாய் வாசித்து நேசிப்பவர்கள், தாழ்மையின் தன்மையை அணிந்து கொள்வார்கள் என்பது சர்வ நிச்சயம்.\nஇந்த நூலின் இன்னொரு தன்மை இதிலிருக்கின்ற ஆழமான, தீவிரமான விவாதங்கள். பவுல் தனது வாளை திருச்சபைக்குள்ளேயே வீசுகின்றார். எது சரி, எது தவறு என்பதை தயவு தாட்சண்யமில்லாமல் அவர் நிலைநிறுத்துகிறார். கருத்து வேற்றுமைகளை ஏற்றுக் கொண்டு பயணிப்பதல்ல கிறிஸ்தவ வாழ்க்கை, இறைவனின் திருவுளத்துக்கு ஏற்ற கருத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு பயணிப்பது என்பதையே பவுல் வலியுறுத்துகிறார்.\nசட்டங்களின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத்தேர்ந்தவர் பவுல். கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டுமென வெறியுடன் அலைந்தவர். ஸ்தேவானின் படுகொலையின் போது வேடிக்கை பார்த்தவர்.\nகடைசியில் தமஸ்கு செல்லும் வழியில் இயேசுவே அவரை எதிர்கொண்டு அவரது வழியை ஒட்டுமொத்தமாக மாற்றுகிறார். இப்போது அவர் மிகப்பெரிய நற்செய்தி அறிவிப்பாளர். இந்த நூலை அவர் எழுதுவதற்கு அவரது சட்ட அறிவும் பின்னணியில�� இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.\nபவுல் கலாத்தியத் திருச் சபையை இரண்டு முறை சந்தித்தார். முதல்முறை கலாத்தியர்கள் பவுலை ஏற்றுக்கொண்டு அவரை பின்பற்றினர். நற்செய்தியை மிக ஆவலுடன் உள்வாங்கினர். பவுலும் அவர்களுக்காக கடுமையாக உழைத்தார். ஆனால் இரண்டாம் முறை சந்தித்த பின் உள்ளே பிரிவினை சகோதரர்கள் தலையெடுத்தனர். பவுலின் நற்செய்தியைத் திரித்துக் கூறத் தொடங்கினர். அவர்களை பவுல் கண்டிக்கிறார். இந்த கடிதத்தை கி.பி. 57-ல் எபேசு நகரிலிருந்து எழுதுகிறார்.\nகிறிஸ்து இயேசுவை மையமாக வைத்தே இந்த நூலை முழுக்க முழுக்க பவுல் எழுதுகிறார். உடலாலும், உள்ளத்தாலும் தான் இறைவனோடு இரண்டறக் கலந்திருக்கும் நிலையை பதிவுசெய்கிறார்.\nநற்செய்தி தனக்கு இறைவனால் நேரடியாகத் தரப்பட்டது என்றும், மீட்பு என்பது நல்ல செயல்கள் செய்வதாலோ சட்டத்தைக் கைக்கொள்வதாலோ கிடைப்பதல்ல, மாறாக இறைமகன் மீது வைக்கும் நம்பிக்கையால் கிடைப்பது என்கிறார் பவுல். சட்டத்தின் கரம்பற்றிய நாம், இப்போது பற்ற வேண்டியது இயேசுவின் கரத்தை என்கிறார்.\nஆனால் இது நம்மை சோம்பேறியாக்கவோ, செயலற்றவர்களாகவோ ஆக்கி விடக் கூடாது, பிறரன்புப் பணியை இன்னும் அதிகமாக்க வேண்டும் என்பதை அவர் புரிய வைக்கிறார். “ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக்கொள்ளுங்கள்” என அறைகூவல் விடுக்கிறார். “ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்” என உயரிய போதனையை அளிக்கிறார்.\nஎக்காரணம் கொண்டும் தவற விடக்கூடாத அற்புதமான ஒரு கடிதம் கலாத்தியர்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/kgf-2.html", "date_download": "2021-05-08T19:49:44Z", "digest": "sha1:6A4OQ5HZJJTZC3OLT2JEI2FBJM3WEE36", "length": 8540, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "அதிக வரவேற்பை பெற்ற KGF படத்தின் 2ம் பாகத்தின் சூப்பர் அப்டேட்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅதிக வரவேற்பை பெற்ற KGF படத்தின் 2ம் பாகத்தின் சூப்பர் அப்டேட்\nகன்னடத்தில் முன்னணி நாயகன் யஷ் நடிப்பில் தயாரான படம் KGF. இப்படம் தமிழில் டப் செய்���ப்பட்டு வெளியாகி இங்குள்ள சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்றது.\nமுதல் பாகத்தை திரும்ப திரும்ப பார்த்தவர்கள் பலர், இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்களிடம் பல கேள்வி.\nதற்போது படக்குழு இரண்டாம் பாகத்திற்கான வேலையை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. வரும் ஜுன் 29ம் தேதி காலை 10 மணியளவில் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிடவுள்ளனர். அதற்கான அப்டேட் புகைப்படம் இதோ, மேலும், இந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது சஞ்சய் தத் தானாம், ஏனெனில் ஜுன் 29 அவரின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/02/blog-post_68.html", "date_download": "2021-05-08T20:01:44Z", "digest": "sha1:GDPWXGQQ2LE62XRGMU27EUHVSSRVWGUP", "length": 8999, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "மனதை பிசைந்த தாயொருவரின் அழுகுரல்... இரக்கமில்லாதவர் பார்க்கவேண்டாம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமனதை பிசைந்த தாயொருவரின் அழுகுரல்... இரக்கமில்லாதவர் பார்க்கவேண்டாம்\nமுல்லைத்தீவு – நாயாற்று பகுதியில், நேற்று முன்தினம் இரவு, கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் கடற்றொழிலாளர் ஒருவரின் வாடிகள், இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.\nநாயாற்று பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், வாடி அமைத்து கடற்றொழிலுக்காக புத்தளத்தில் இருந்து வேலைக்கு ஆட்களை வைத்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் .\nகுறித்த நபரின் வாடிகளே இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது வாடிகள் இரண்டும், அதில் இருந்த கடற்றொழிலுக்குப் பயன்படும் இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் படகு ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇதனையடுத்து சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.murasoli.in/index.php", "date_download": "2021-05-08T19:27:25Z", "digest": "sha1:W7ZQPR3EBBVRBNCJTO2TDAPTJRQKUKGK", "length": 4606, "nlines": 24, "source_domain": "www.murasoli.in", "title": "MURASOLI::முரசொலி", "raw_content": "\nநான் பெற்ற முதல் குழந்தை\nதவழ்ந்தாடும் - தத்தி நடக்கும் - தணலை மிதிக்கும் - விழும் எழும் ஆனாலும் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மண்டியிட வைத்ததில்லை முன்வைத்த காலைப் பின் வைக்க நினைத்ததுமில்லை முரசொலி நான் பெற்ற முதல் குழந்தை முரசொலி நான் பெற்ற முதல் குழந்தை ஆம் அந்த முதற் பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்க சென்று வா மகனே ஆம் அந்த முதற் பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்க சென்று வா மகனே செருமுனை நோக்கி என அனுப்பி வைக்கப்பட்ட அன்புப் பிள்ளை\n- கலைஞர் மு. கருணாநிதி\nதிராவிட இயக்க முன்னோடி, சிந்தனையாளர், ஒப்பற்ற எழுத்தாளர், ஆசியாவின் மிகச் சிறந்த பொருளாதார மேதை, முரசொலியின் பிதாமகன், கலைஞரின் மனசாட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூளை, இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர், தமிழ் வளர்த்த ‘முரசொலி’ எனும் முதுபெரும் நாளேட்டின் ஆசிரியர், இளம் பிராயம் தொட்டு பொதுப்பணியிலே ஆர்வம் கொண்டு\nஒரு பொது உதவி அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்று கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க முரசொலி அறக்கட்டளை நிறுவப்பட்டது. தமிழ் மொழி, இலக்கியம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றி அதில் சிறப்புப் பெற்றோரில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை உரிய முறையில் கௌரவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்கப்படுகிறது. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கான பாவேந்தர் பாரதிதாசனார் பாடல்\nதக்கார் தகவிலர் என்ப தவரவர்\n- குறள் : 114 , அதிகாரம் : நடுவு நிலைமை ,\nகிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .\nஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதா���் நிர்ணயிக்கப்படும்.\n- கலைஞர் மு. கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/240", "date_download": "2021-05-08T20:09:53Z", "digest": "sha1:KPV76RY4VVG6NU5RBNPFLH3LFJS6I2XY", "length": 34640, "nlines": 81, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "வட-கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் தொடருமானால் பாரிய விளைவை அரசு சந்திக்க நேரிடும்… | Thinappuyalnews", "raw_content": "\nவட-கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் தொடருமானால் பாரிய விளைவை அரசு சந்திக்க நேரிடும்…\nஇலங்கைத் தீவினில் வாழும் சிறுபான்மை இனமக்களின் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்ற தன்மையினை ஆர்ப்பாட்டங்கள், சத்தியாக்கிரகங்கள், பேரணி கள், போன்றவற்றின் ஊடாகத் தெரிந்து கொள்ளலாம். தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக அணிதிரண்டு வடமா காணசபையை தமிழ்த் தலைமைகளி டம் கொடுத்திருந்தாலும் மக்களுக்காக வழங்கிய வாக்குறுதிகளை தமிழ அரசி யல் தரப்பு இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறதே தவிர அவற்றை நிறைவேற்றமுடியாத கையாலாகாத நிலை யில் இருக்கின்றது என்பது மனவருந்தத் தக்கது.\nஇன்று பெருமளவிலான தமிழ்மக்கள் கொன்றொழிக்கப்பட்டும், காணாமல் போயுமுள்ள நிலை யில் இருக்கும் சிறியளவிலான எண்ணிக்கையையுடைய மக்கள் பரம்பல் இன்று சுருங்கிவருகின்றது. திட்டமிட்ட நிகழ்ச்சிநிரல்களுக்கூடாக இலங்கை அரசு தமிழ்மக்களின் பூர்வீகக் காணிகளை அபகரித்து வருகின்றது. படைகளின் தேவைக்காகவும், சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் என இரண்டுவிதமான காரணிகளினடிப்படையில் காணி அபகரிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்று மக்கள் தமது சொந்தக்காணிகளுக்கு உரிய ஆதராங்களைப் பெற்றுக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுவதை பிர தேச செயலகங்களில் தினமும் நிற்கும் மக்களைக் கொண்டு நாம் அறியலாம்.\nஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, உறையுள் என்பன உள்ளடங்குகின்றன. இவற்றில் உணவு, உடை என்பதற்கு அப்பால் உறை யுள் என்ற விடயம் நிலத்துடனும், மனித வாழ்வியலுடனும் பின்னிப் பிணைந்தது. நிலமின்றில் நாகரீகமில்லை. உல கில் தோன்றி நாகரீகங்கள், பண்பாடுகள் எல்லாம் ஒரு நிலத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருப்பதை வரலாறு நமக்குணர்த்துகின்றது. சிந்துவெளி நாகரீகம், மொஹஞ்சதாரோ நாகரீகம், ஹரப்பா நாகரீகமா�� இருந்தாலும் சரி கிரேக்க நாகரீ கம், ரோம நாகரீகமாக இருந்தாலும் சரி அந்நாகரீகங்களெல்லம் அவை தோன்றிய நிலங்களின் பெயர்களை அடிப்படையாக வைத்தே இன்றுவரை அழைக்கப்படுகின்றன. ஆகவே நிலத்துக்கும். மனிதனுக்கும் இடையி லான சம்மந்தம் என்றும் பிரிக்கமுடியாதது.\nநிலத்தினை அடிப்படையாகக் கொண்டே ஒரு இனத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாடு என்பன தீர்மானிக்கப்படுகிறது. உருவாகிறது. ஆகவே ஒரு மக்கள் கூட்டத்தின் நிலத்தின் மீதான உரிமையைப் பறிப்பதென்பது அவர்களது வாழும் உரிமையைப் பறிப்பதற்குச் சமமாகும். அதுவே இன்று இலங்கையில் நடைபெற்று வருகிறது.\nஇலங்கையைப் பொறுத்தவரையில் நில அபகரிப்பு என்பது குறுகியகால செயற்பாடு அல்ல. மிக நீண்ட காலமாக நிலஅபகரிப்பு தமிழர் மத்தியில் நடைபெற்று வருகின்றது. நிலப்பரம்பலை உடைத்து மக்களை சிறுசிறு குழுமங்களாகப் பிரித்துவைத்திருக்கும் நிலைப்பாட்டை இலங்கைப் புறவுருவப்படத்தில் தமிழ்மக்களின் இன்றைய பரம்பலைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் 2500 வருடங்களுக்கும் மேலான சரித்திரத்தைக் கொண்டுள்ளனர். தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் மரபுவழித் தாயகமா கும். சிங்களவர்களுக்கு சார்பாக எழுதப்பட்ட மகாவம்சமோ அல்லது இலங்கைத் தமிழரின் சரித்திரத்தை விபரிக்கும் எந்த ஒரு வரலாற்று நூலுமோ கிழக்கிலங்கையையோ, வன்னிப் பகுதி யையோ அல்லது யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியத்தையோ எந்த ஒரு சிங்கள அரசனும் ஆண்டதாக கூறவில்லை.\nகுறிப்பிட்ட ஒரு சமூகக் குழுமம் தன்னை ஒரு தேசிய இனமா கப் பிரகடனப்படுத்திக் கொள்வதற்கு அக்குழுமத்திற்குத் தனித்துவமான மொழி, வரலாறு, இலக்கியம், கலை கலாசார பின்னணி என்பவற்றுடன் தொடர்ச்சியான நிலப்பரப்பும் அந் நிலப்பரப்புடன் வரலாற்றுத் தொடர்பும் இருத்தல் வேண்டும் என்று மேற்குலக இனவியல் வரலாற்றாசிரியர்கள் வரையறுத்துள்ளனர். இதிலிருந்தே தாயகக் கோட்பாடு உருவாகியது. இக்கோட்பாட்டை உடைத்து தமிழர்களை சிறுமைப்படுத்தி இனப்பரம்பலை சீர்குலைக்கவே இணைந்திருந்த வடகிழக்கின் எல்லைக் கிராமமான மணலாற்றை சிங்களக்கிராமமாக 1980இல் இலங்கையரசு முதன்முதலில் மாற்றியது. ஆனால் 1949 முதல் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கும் முயற்ச��யில் இலங்கையரசு முனைப்புக்காட்டி வந்தது.\nதமிழர் தாயகத்தில் கிழக்கு மாகாணத்தில் நிறுவப்பட்ட முதலாவது பாரிய சிங்களக் குடியேற்றம் 1949 கல்லோயாக் குடியேற்றமாகும். இதனை ஆரம்பித்து வைத்தவர் இலங்கையின் முதற் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க. அடுத்து 1956முதல் ஏற்பட்ட இனக்கலவரங்கள் தமிழர்களின் நிலங்களை துவம்சம் செய்தது.\n1956 ஐத் தொடர்ந்து 1958, 1977, 1978, 1981, 1983 என தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலும் மலையகப் பகுதியிலும் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட கலவரங்கள் தமிழர்களுக்கு உரிமையான நிலங்களையும் சொத்துக்களையும் அபகரிப்பதற்காக இன அழிப்பை நோக்காகக் கொண்டு ஆயுதப்படைகளின் உதவியுடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டன. எல்லைக் கிராமங்களிலும் சிங்களவர் மத்தியிலும் வாழ்ந்த தமிழர்கள் இக்கலவரங்களின் போது நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்டார்கள்; நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.\n1983 கலவரத்தை தொடர்ந்து தமிழர்கள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேறி மேற்கு நாடுகளுக்கு புகலிடம் தேடிச் சென்றனர். 1983 இல் இலங்கையின் தலைநகரில் தொடங்கப்பட்ட தமிழர்களுக்கெதிரான வன்முறையில் 3000 இற்கும் அதிகமான தமிழர்கள் உயிரோடு எரித்தும் வெட்டியும் கொல்லப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இக்கலவரம் மலையகத்திற்கும் அனுராதபுரம் பொல நறுவை முதலான தமிழர் பிரதேசங்ளுக்கும் பரவியது. இலங்கையை பிரித்தானியர் கைப்பற்றியபோது அனுராதபுரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தனர். 1983 கலவரத்துடன் தமிழர்கள் முற்றாகவே அனுராதபுரத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.\nஇலங்கை சுதந்திரமடைந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்களின் சதவீதம் 3 மடங்கால் அதிகரித்தது. 1961 இல் 7002 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 4500 சதுர கிலோமீற்றர் நிலமானது பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. 15000 சிங்களக் குடும்பங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். 2007 இல் உள்ள தரவுகளின்படி அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகையில் 60 சதவீதமாக இருந்த தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் 30 சதவீ தமான நிலத்தையே உர���மையாகக் கொண்டிக்க சனத்தொகையில் 30 சதவீ தமான சிங்களவர்கள் மாவட்டத்தின் 70 சதவீதமான நிலத்தை உரிமையாகக் கொண்டிருக்கின்றமையக் காணலாம்.\nஇப்படியாக 1949 இல் தொடங்கி 2014 இன்றுவரை பார்க்கையில் இலங்கைத் தீவில் தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்யுமளவுக்கு (நுவாniஉ ஊடநயniபெ) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் ஒரு புறம் வடகிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழினம் 1949 இலிருந்து தனது நிலத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தாலும் இராணுவ ஆக்கிரமிப்பாலும் படிப்படியாக இழந்து வர மறுபுறம் ஏறத்தாழ 250 வருடங்களாக அரை அடிமைகளாக வாழும் மலை யகத் தமிழினம் அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களாலும் திட்டமிட்ட இனக் கலவரங்களாலும் தமது பூர்வீக நிலத்தின் மீதான இருப்பையும் உரி மையும் இழந்து வருகிறது. கிழக்கு மாகாணத்தில் இன்று தமிழினம் தனது இருப்பை நிலத்தின் மீதான உரிமையை முழுமையாக இழந்துள்ளது. கிழக்கில் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.\n2009 மே மாதத்தில் விடுத லைப் புலிகள் இயக்கத்தின் ஆயுத பலம் அழிக்கப்பட்ட பின்னர் வடபகுதி யில் குறிப்பாக வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலம் சிங்கள இராணுவத்தாலும் சிங்களக் குடியேற்றத்தாலும் தொடர்ச்சியாகப் பல்வேறு வழிகளில் சூறையாடப்பட்டு வருகிறது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 29 ஆயிரத்து 311 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் வவுனியா மாவட்டத்தில் 110 ஏக்கர் நிலமும் அபகரிக்கப்பட்டுள்ளன.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் குமுள முனை ஆண்டான்குளத்தில் தனி யார் ஒருவருக்குச் சொந்தமான 94 ஏக்கர், திருக்கோணம்பட்டி 26 ஏக்கர் வன்னிசியார் வயல்வெளி 5 ஏக்கர், விண்ணன்கம் வயல்வெளி 18 ஏக்கர், மருதடிக்குளவழி 48 ஏக்கர், அத்தான் கடவை 124 ஏக்கர், ஆலடிக்குளம் 74 ஏக்கர், சாமிப்பிலக்கண்டல் 143 ஏக்கர் ஈரக்கொழுந்தன் வெளி 71 ஏக்கர், படலைக்கல்லு 48 ஏக்கர் , நித்தகைக்குளம் 48 ஏக்கர் , செம்மலப்புளியமுனை 276 ஏக்கர் , நீராவி 163 ஏக்கர் , உலாத்துவெளி 15 ஏக்கர் , நீராவிவயல் வெளி 20 ஏக்கர் , வட்டுவன் 10 ஏக்கர் ஆகிய தமிழ் மக்களின் பூர்��ீக நிலங்கள் சிங்களக் குடியேற்றங்களுக்காக அபகரிக்கப்பட்டுள்ளன .\nஇதேபோல் வட்டுவாகல் 600 ஏக்கர் , விமானப்படைக்கென ஒலுமடு அம்பகாமம் பகுதியில் 8000 ஏக்கர் , அம்பகாமம் ஏனைய காணி 500 ஏக்கர் , ஒட்டுசுட்டான் பிரதேச சபை உப அலுவலகம் , நூல்நிலையம் ஆயுள்வேத வைத்தியசாலை உள்ள இடங்கள் 2 ஏக்கர் , ஒட்டுசுட்டான் பழைய சந்தைக்காணி 1 ஏக்கர், ஒட்டுசுட்டான் முந்திரிகைத்தோட்டம் 15 ஏக்கர், ஒட்டுசுட்டான் இராணுவமுகாம் 10 ஏக்கர் புதுக்குடியிருப்பு பொதுவிளையாட்டு மைதானம் 2 ஏக்கர் , பழைய சந்தைக்காணி சனசமூக நிலையம், பொதுமலசல கூடம் 1 ஏக்கர், பொன்னம்பலம் வைத்தியசாலை இருந்த காணி 2 ஏக்கர், பிரதேச செயலகத்திற்கு முன்காணி 10 ஏக்கர் தேவிபுரத்தில் சிவசாமி என்பவரின் காணி 2 ஏக்கர், இரணைப்பாலை வீதி தேவிபுரத்தில் நவமணிப்பிள்ளையார் கோவில் உள்ள பகுதி 30 ஏக்கர், 10 பண்ணைகள் உள்ளடங்கலாக 1000 ஏக்கர் திட்டத்தில் கென்பாம், டொலர்பாம் ஆர்.வி.ஜி. கம்பனி காக்காபோட், சிலோன்தியேட்டர்ஸ் , நாவலர் பண்ணை இவர்கள் உள்ளிட்ட 10 பேருடைய 10,000 ஏக்கர் காணியும் அபகரிக்கப்பட்டுள்ளது .\nஇதேபோல் கொக்குத்தொடுவாய் மண லாறு 3417 ஏக்கர் , கேப்பாபிலவில் தனியார் காணி 526 ஏக்கர் , சீனியாமோட்டையில் ஒரு பகுதி 10 ஏக்கர் , கேப்பாபிலவில் ஏனைய காணி 2000 ஏக்கர் , ஒதியம லையும் அதனை அண்டிய பகுதிகளும் 3000 ஏக்கர் உள்ளடங்கலாக 29 ஆயிரத்து 311 ஏக்கர் நிலம் முல்லைத்தீவில் அபகரிக்கப்பட்டுள்ளது .\nமணலாறு பிரதேசம் வெலி ஓயா என்றபெயரில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது. கரைதுறைப்பற்று மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய இரு பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக மணலாறு பிரதேச செயலர் பிரிவு காணப்படுகின்றது. கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குள் ஜனகபுர கிரிபன்வௌ, அகட்டுஹால்வௌ கல்யாணபுர, சம்பத்நுவர ஆகிய கிராமங்களும் ஒட்டுசுட்டான் பிரதேச செய லர் பிரிவிற்குள் கஜபாபுர , நவகல்யாணபுர அத்தாவட்டுநுவௌ , நிக்கவௌ ஆகிய பகுதிகளும் சிங்களவர் குடியேற்றப்பட்ட பிரதேசமாகக் காணப்படுகின்றன .\nஇதில் கஜபாபுர என்னும் கிராமம் எமது பழைய சிலோன் தியேட்டர்ஸ் சுமார் 300 புதிய குடியேற்றங்கள் 2010 ஆம் ஆண்டிற்குப் பின்பு செய்யப்பட்டுள்ளன இவர்களுக்கு தலா ஏக்கர் குடியிருப்புக்காணியும் ஒரு ஏக்கர் விவசாயக் காணியும் வழங்��ப்பட்டுள்ளது இப்பிரதேசம் தமிழர்களின் விவசாய நிலங்களாகும் . தனிக்கல்லு , உடங்கா போன்ற குக்கிராமங்கள் இதனுள் அடங்கும் வயல்வெளிகளாகும் .\nஇதேபோன்று நிக்கவௌ என்னும் இடத்தில் 450 புதிய குடியேற்றங்களும் கல்யாணபுரவில் 400 புதிய குடியேற்றங்களும் கிரிபன்வௌ எனப் பெயர் சூட்டிய இடத்திலிருந்து சூரியனாறுக்கு செல்லும் வழியில் 400 புதிய குடியேற்றங்களும் 2010 இற்குப் பின் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன .\nஇதில் கஜபாபுர என சிங்களப் பெயரிடப்பட்ட தற்பொழுது ஒதியமலைக் கிராமத்தை ஆக்கிரமித்து உள்ளது . இது மகாவலி எல் வலயம் எனக் குறிப்பிடப்பட்டு சிங்களக் குடியேற்றம் செய்யப்படுகின்றது . இதேபோல் யாழ் . மாவட்டத்தில் வலி . வடக்கில் 24 கிராம அலுவலர் பிரிவுகளில் 6500 ஏக்கர் தமிழ் மக்களுடைய நிலம் அபகரிக்கப்பட்டள்ளது . 12 பாடசாலைகள் , ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி , 25 இந்துக் கோவில்கள் , 15 கிறிஸ்தவ தேவாலயங்கள் , மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை , காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை , காங்கேசந்துறை மீன்பிடித் துறைமுகம் இவை அனைத்தும் தற்பொழுது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன .\nசுமார் 81.5 மீற்றர் நீளமான கடற்கரையோரங்களும் 144,5 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பகுதியும் அதியுயர்பாதுகாப்பு வலயத்தினால் விழுங்கப்பட்டுள்ளன .\nசுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட 24 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் அகதிமுகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர் .\nவவுனியா பிரதேச செயலர் பிரிவில் சேமமடுவில் இருந்து கொடிவைத்தகல்லுக்கு வரும் வழியில் சுமார் 350 புதிய குடியேற்றங்களுக்கு காணிகள் தற்பொழுது சுத்தப்படுத்தப்படுகின்றன . இவர்களுக்கு சுமார் 1000 ஏக்கர் விவசாயக் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன .\nஇதேபோல் நெடுங்கேணி வடக்கில் கரப்புக்குத்தி 10 ஏக்கர் , கனகராஜன்குளம் பெரியகுளம் 25 ஏக்கர் , மருதோடை 15 ஏக்கர் , ஒலுமடு ஓடைவெளி 20 ஏக்கர் , புளியங்குளம் இராமனூர் 15 ஏக்கர் , கனகராஜன்குளம் குறிசுட்டகுளம் 10 ஏக்கர் , குளவிசுட்டான் வேலன்குளம் 15 ஏக்கர் ஆகிய நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது . வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவில் மதியாமடுவுக்கும் நயினமடுவுக்கும் இடையில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் எமது மக்கள் கால்நடைகளின��� மேய்ச்சல் தரையாக பாவித்த 500 ஏக்கர் நிலம் சிங்களத் தொழிலதிபருக்கு 100 வருடக்குத்தகைக்கு வழங்கப்பட்டு காணி முழுவதும் கையளிக்கப்பட்டுள்ளது .\nஇந்நிலையில் தரவுகளை படடியற்படுத்துவதிலும் அறிக்கைகள் விடுவதிலும் வடமாகாணசபை தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது. புலம்பெயர் நாடுகளில் கூட மேடைப்பேச்சுக்களில் இவற்றைக் குறித்துப் பேசும் தமிழ்அரசியல்வாதிகள் தமிழ்க்களின் இருப்பைத் தகக்வைத்துக் கொள்ளவதற்கு ஏற்ற நடவடிக்கையை உடனடியாக எடுக் வேண்டும். இல்லையெனில் தமிழ்மக்ள் அரசுக்கு எதிராக கிளர்நதெழவேண்டிய நிலை உருவாகும். அது சர்வதேச அளவில் கொண்டுசெல்லப்படுமாயின் இலங்கை அரசாங்கத்துக்கு அது தொடர் சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதிலும ;சந்தேகமில்லை. ஆகவே இப்போது எதிர்நொக்கும் பிரச்சினைகளையே சமாளிப்பதில் விழிபிதுங்கி நிற்கும் அரசாங்கம் தமிழ்மக்களுக்கு சொந்தமாக நிலத்தை அபகரிப்பதில் கரிசனை காட்டாது எல்லா மக்களும் தனது நாட்டின் பிரஜைகளே. அனைவருக்கும் தமது சொந்த நிலத்தில் வாழும் சுதந்திரம் உள்ளது என்பதை உணர்ந்து கொண்டால் சரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-05-08T20:13:40Z", "digest": "sha1:ZSY5Z6FTL6HWZZRI77NNLKKH3PZUTK5K", "length": 33102, "nlines": 207, "source_domain": "www.thamizhdna.org", "title": "காவிரி ஆறு - தமிழ் DNA", "raw_content": "\nகாவிரி ஆறு (Cauvery river) அல்லது காவேரி ஆறு இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. காவிரி, தமிழ்நாட்டின் மிக பெரிய ஆறாகவும், கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளை அடுத்து காவிரி தென்னிந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறாகவும் உள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. கர்நாடகாவில், பெங்களூரு இவ்வாற்றின் கரை��ிலுள்ள மிகப்பெரிய நகரமாகும், தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி இவ்வாற்றின் கரையிலுள்ள மிகப்பெரிய நகரமாகும்.[1]\nகாவிரி ஆறு தான் செல்லுமிடமெல்லாம் சோலைகளை விரித்துச் செல்லுவதால் காவிரி எனப் பெயர் பெற்றது. (\nகா- காடு,சோலை. பூ+ கா= பூங்கா- பூக்கள் நிறைந்த சோலை) [2]. தமிழ் இலக்கியங்களில் பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பிற பகுதிகள் போலவே தமிழகத்திலும் ஆறுகளின் பெயர்கள் பெண்பால் பெயர்களாக இருக்கின்றன. அவை காரணப் பெயர்களும் கூட. காவிரிக்கு பொன்னி என்று பெயர் வந்ததற்கு காரணம் அது சோழ நாட்டை செழிக்கச்செய்ததாகும். பொன்படு நெடுவரையில் ( குடகு மலை) தோன்றிப் பாய்வதாலும் பொன்னி என்னும் பெயர் வந்தது.\nகபினி, ஹேமாவதி, ஹாரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி , சிம்சா, சொர்ணவதி ஆகியவை கர்நாடகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள். பவானி, அமராவதி, நொய்யல், திருமணிமுத்தாறு ஆகியன தமிழகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.\nஇவற்றில் சொர்ணவதி என்னும் ஆற்றைச் சிலப்பதிகாரம் பொன்னி என்னும் தூய தமிழ்ப்பெயரால் குறிப்பிடுகிறது. ‘பொன்படு நெடுவரை’ப் பகுதியில் இது தோன்றுவதால் இதற்குப் பொன்னி என்று பெயர். சங்ககாலப் புலவர் ஆவூர் மூலங்கிழார் பாடல் (புறநானூறு 166) இதனைத் தெளிவுபடுத்துகிறது.\nமேட்டூர் அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும். பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.\nகர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியும் தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு அருவிகளாகும்.\nஒகேனக்கல் அருவியை தாண்டி செல்லும் காவிரி\nகர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம், சிவசமுத்திரம் ஆகிய இரு தீவுகளையும் தமிழகத்தில் ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது. இந்த மூன்றில் ஸ்ரீரங்கப்பட்டணம் தீவானது மிகப்பெரியது, இது திப்பு சுல்தானின் தலைநகராக விளங்கியது. இம்மூன்று தீவுகளிலும் அரங்கநாத சுவாமிக்கு கோயில் உள்ளது மற்றொரு சிறப்பு. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும் திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்)உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.\nதல���க்காவிரி – காவிரி உற்பத்தியாகும் இடம்\nமேகதாது என்னும் ஆடுதாண்டு காவிரி\nகுடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது. ஹாரங்கி ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையை அடைகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணை மைசூருக்கு அருகில் உள்ளது. ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருஷ்ணராஜ சாகர் அணையால் ஏற்பட்ட நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வெளிவரும் காவிரி ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன. பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது. இங்கு இரு பிரிவுகளாக பிரியும் காவிரி ஒரு புறம் ககனசுக்கி (Gaganachukki)அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. வலப்புறம் அமைந்த ககனசுக்கி அருவியில் 1902 இல் ஆசியாவின் முதல்[சான்று தேவை] நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. பின் காவிரியுடன் சிம்சா, அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன. அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக பாய்ந்து தமிழகத்தை அடைகிறது. பழங்கதையில் ஒரு ஆடு இவ்விடத்தில் காவிரியைத் தாண்டிக் குதித்து ஓடியதால் , இதை ஆடு தாண்டும் காவிரி என்று அழைப்பர்.\n(கன்னட மொழியில் மேகேதாட்டு (Mekedatu) என்று பெயர்). ஆனால் இன்றுள்ள நிலையில் அது இயலாததாகும்.\nபூம்புகார் கலங்கரை விளக்கு மீது இருந்து, காவிரி ஆற்றின் முகத்துவாரத் தோற்றம்\nமிகக் குறுகிய அகலமுடைய, ஆனால் மிக ஆழமான ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழக காவிரிப் பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரைக் கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது. அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள திருமுக்கூடலூர் என்னுமிடத்த��ல் காவிரியுடன் கலக்கிறது. கரூர்,திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். முசிறி, குளித்தலை நகரங்களை தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையை அடைகிறது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது.\nவட கிளை கொள்ளிடம் என்றும் தென் கிளை\nதொடர்ந்து காவிரி என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளக் காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம்,காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை [3] சேர்ந்தவை.\nகாவிரி ஆற்றின் முகத்துவாரம், இப்படத்தில் இடது பக்கம் வங்காள விரிகுடா, இடம்: பூம்புகார்\nகாவிரி நீரானது பாசனத்திற்காகவும், மக்களின் அன்றாடத்தேவைகளுக்காகவும் நீர் மின்உற்பத்திக்காகவும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.\nகாவிரியின் குறுக்கே பல அணைகளும் குடிநீர் நீரேற்று நிலையங்களும் தடுப்பணைகளும் நீர்மின்நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன.\nகாவிரி ஆற்றின் சிவனசமுத்திர அருவியின் இடது பக்கம் 1902-இல் அமைக்கப்பட்ட நீர்மின்நிலையமே ஆசியாவின் முதல் நீர்மின்நிலையம் ஆகும்.\nகாவிரி டெல்டாவில் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி உள்ளதால் காவிரி கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நேரடியாக பாய்கிறது. நீர் பங்கீடு என்று வரும்போது கேரள மாநிலமும் உரிமை கோர காரணம் காவிரியின் துணை ஆறாகிய கபினி கேரளாவில் உற்பத்தியாவதும், கபினி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிட���ப்பு பகுதிகளும் அமராவதி மற்றும் பவானியின் நீர் பிடிப்பு பகுதிகளும் கேரளாவில் இருப்பதே.\nகர்நாடகாவில் காவிரியின் நீளம் = 320 கிமீ\nதமிழ்நாட்டில் காவிரியின் நீளம் = 416 கிமீ\nகர்நாடக தமிழக எல்லையில் காவிரியின் நீளம் = 64 கிமீ\nகாவிரி நீரில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரில் 14.75 டிஎம்சியை குறைத்து வழங்க உச்ச நீதிமன்றம் 2018-02-16 அன்று உத்தரவிட்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பில் 192 டி.எம்.சி. வழங்க வேண்டுமெனக் கூறியிருந்த நிலையில், தற்போது 177.25 டிஎம்சியை வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி நதி நீர் விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய சிறப்பு அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.[4]\nதீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 270 டிஎம்சி தண்ணீரோடு, இந்த 14.75 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக வழங்க வேண்டுமெனக் கூறினர். தீர்ப்பில் புதுவை, கேரளாவுக்கான ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இறுதியாக இந்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமான பத்திரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்குப் பதிலாக காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரை மாற்றியுள்ளது.[5]\n“வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்குஏகினும்\nதற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும்\nதான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி (பட்டினப்பாலை:1-6)\n’அலங்கு கதிர்க் கனலி நால்வையின் தோன்றினும்\nஇலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்\nஅநதண் காவிரி வந்து கவர்ப்பு ஊட்ட்த்\nஆடுகண் கரும்பின் வெண்பு நுடங்கும்…’ புறநானூறு (பாடல் 35)\n‘விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்\nகால்பெரு நிவப்பில் கடுங்குரல் ஏற்றொடும்\nசூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப\nகுடமலை பிறந்த கொழும்பல் தாரமொடு\nகடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்\nகாவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை….’ சிலப்பதிகாரம் (காதை 10:104-109)\n‘கோள்நிலை திரிந்து கோடை நீடினும்\nதன்நிலை திரியாத் தந்தமிழ்ப் பாவை’ மணிமேகலை (பதிகம்:24-25)\n‘வ��ழி அவந்தன் வளநாடு, மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாது ஒழுகல் உயிரொப்பாய்\nஆழி ஆள்வோன் பகல்வெய்யோன் அருளா வாழி காவேரி சிலப்பதிகாரம் கானல்வரி 152-55\n’மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக்\nகருங்கயல்கண் விழித்து நடந்தாய் வாழி காவேரி\nகருங்கயல்கன் விழித்து ஒல்கி நடந்தவையெல்லாம் நின்கணவன்\nதிருத்த செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி’ கானவரி,கட்டுரை 25\n’உழவர்ஓதை மதகுஓதை உடைநீர்ஓதை தண்பதம்கொள்\nவிழவர்ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி\nவாய்காவா மழவர்ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி’ கானல்வரி,கட்டுரை 4\n’இன்குரல்இசை கெழும் யாழ் முரலத்\nதன் கரம் மருவிய சதுரன் நகர் —\nபொன்கரை பொரு பழங்காவிரியின்…’திருஞானசம்பந்தர் தேவாரம்.\n↑ காவிரி ஆறு தமிழ் இணையக் கல்விக் கழகம்\n↑ கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895\n↑ மழையால் வேலையிழப்பு எதிரொலி : டெல்டா மாவட்டங்களில் இருந்து வேலைதேடி கேரளா செல்லும் தொழிலாளர்கள் தி இந்து தமிழ் டிசம்பர் 17 2015\n↑ “காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் அளவு குறைப்பு சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு“. தினத்தந்தி. பார்த்த நாள் பெப்ரவரி 17, 2018.\n↑ “காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு“. பிபிசி. பார்த்த நாள் பெப்ரவரி 17, 2018.\nTags: தமிழக நீர் வளம்\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n…ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. ‘பூங்குழலி\nசுழல்காற்று: 42 – பூங்குழலியின் கத்தி\n” என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.\nசுழல்காற்று: 41 – “அதோ பாருங்கள்\nவந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் பேசிக்கொண்டிருக்கும் பொது, வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி எறிந்தான். ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது…\nசுழல்காற்று: 40 – மந்திராலோசனை\n“போகட்டும்; அந்தப் பெண் யார் அவள் எதற்காக எனக���குச் செய்தி அனுப்ப வேண்டும் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்\nசுழல்காற்று: 39 – “இதோ யுத்தம்\nகத்திகள் அங்குமிங்கும் பாய்ந்த போது அவளுடைய கண் விழிகளும் பாய்ந்தன. போரிட்டவர்கள் அப்படியும் இப்படியும் குதித்தபோது அவளை அறியாமல் அவளுடைய இடை துவண்டு அப்படியும் இப்படியும் ஆடியது…\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/shop/kanavu-veli-payanam-tamil-edition-ebook/", "date_download": "2021-05-08T20:25:10Z", "digest": "sha1:EVNFUXLBCUZRSP4N2NPGYPK3DGCVO7MW", "length": 7966, "nlines": 145, "source_domain": "www.thamizhdna.org", "title": "Kanavu Veli Payanam (Tamil Edition)-eBook - தமிழ் DNA", "raw_content": "\nநாம் சார்ந்திருக்கும் சமூகம் பெண்களை எப்படி வைத்திருக்கிறது என்பதை சல்மாவின் படைப்புக்களை வாசித்துப்பார்த்தால் தெரியும் என்ற அளவிற்கு அவலங்களை அம்பலத்தில் ஏற்றிய எழுத்துக்கள் சல்மாவினுடையவை. தமிழ்நாட்டின் கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மா. பெண் என்ற காரணத்தினால் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் ஒரு சமூகத்தில் இருந்து வெளிப்பட்டு அடக்குமுறைகளுக்கு எதிராக தனது படைப்புகளின் மூலம் குரலெழுப்பி வருபவர். இவரைப்பற்றி ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் திரையிடப்பட்டது. பெண்கள் தங்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கும் முயற்சிகளில் எத்தனை தடைக்கற்கள் அத்தனையையும் உடைத்துக் கொண்டு வருபவர் சல்மா. தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்து எழுதி கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டவர். மதத்தின் பெயரால் அடக்கப்பட்ட, ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட பெண் சமுதாய விடுதலைக்கான வெளிச்சமாக சல்மா தனது இலக்கியப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரது வெளியுலக பயண அனுபவத் தொகுப்பே இந்த நூல். கட்டுக்கோப்பான ஒரு மதத்தில் பிறந்த ரொக்கையா பீவியாக (இயற்பெயர்) இருந்த சல்மா, உலக பயணம் மேற்கொண்டது எப்படி அத்தனையையும் உடைத்துக் கொண்டு வருபவர் சல்மா. தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்து எழுதி கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டவர். மதத்தின் பெயரால் அடக்கப்பட்ட, ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட பெண் சமுதாய விடுதலைக்கான வெளிச்சமாக சல்மா தனது இலக்கியப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரது வெளியுலக பயண அனுபவத் தொகுப்பே இந்த நூல். கட்டுக்கோப���பான ஒரு மதத்தில் பிறந்த ரொக்கையா பீவியாக (இயற்பெயர்) இருந்த சல்மா, உலக பயணம் மேற்கொண்டது எப்படி அதில் எத்தனை எதிர்ப்புக்கள் பக்கத்து ஊருக்குக் கூட தனியாக செல்லமுடியாத சல்மா, வீட்டுக்குத் தெரியாமல் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தது எப்படி சல்மாவின் வெளியுலக பயண அனுபவங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல… வாழ்க்கைக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வாசியுங்கள்… வசப்படுவீர்கள்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபயனுள்ள நல்ல பதிவுகள் மட்டும் வாரம் ஒரு முறை\nஇனிய 1000+ பெண் குழந்தை பெயர்கள் தமிழில்\nரமணிச்சந்திரன் நாவல்கள் PDF Free Download\n100+ சங்ககால தமிழ் பெண் பெயர்கள்\nமுத்துலட்சுமி ராகவன் நாவல்கள் Free download\nநல்ல தமிழில் 1000+ ஆண் குழந்தை பெயர்கள்\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-05-08T19:47:02Z", "digest": "sha1:NXP4JT2MTV3GJT6ZZVP6BCPTKWQV6S7K", "length": 12723, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "போலி, 'விசா'வில் சிக்கிய மாணவர்கள் நிலை...; அமெரிக்க போலீசார் அதிரடியால் பெரும் பரபரப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nபோலி, ‘விசா’வில் சிக்கிய மாணவர்கள் நிலை…; அமெரிக்க போலீசார் அதிரடியால் பெரும் பரபரப்பு\nவாஷிங்டன்: போலி, ‘விசா’ பெற்றுத் தந்து, வெளிநாட்டினர், அமெரிக்காவில் சட்ட விரோத மாக குடியேற உதவிய, எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி விசாவில் அமெரிக்கா சென்ற, ௧௦௦க்கும் அதிகமான இந்திய மாணவர்களும், கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 500க்கும் அதிகமான இந்திய மாணவர்களின் நிலை, கேள்விக்குறியாகி உள்ளது.\nகேள்விக்குறி,போலி விசா, இந்திய மாணவர்கள், நிலை, அமெரிக்க போலீசார், அதிரடி, பெரும் பரபரப்பு\nஅமெரிக்காவில், சட்டவிரோத குடியேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் போர்வையில் ஏராளமானோர், போலி ஆவணங்கள் மூலம் குடியேறுகின்றனர்.\nஅமெரிக்காவில், மாணவர்களுக்கான விசாவில் பயணிப்போர், அங்கு தங்குவதற்கும், தங்கள் கல்வி தொடர்பான தொழில்துறையில் பணியாற்றவும், அனுமதி வழங்கப்படுகிறது. மாணவர்கள் போர்வையில் சட்டவிரோத குடியேற்றம் நடப்பதை தடுக்க, அதிபர் டிரம்ப், கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விசா பெறுவதற்கு, பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அமெரிக்க போலீசாரும் அதிரடி நடவடிக்கைகளை துவக்கியுள்ளனர்.\nமாணவர் விசா பெறுவது யார், அவர்களுக்கு விசா பெற்றுத் தருவது யார் என்பதை அறிய, மிக்சிகன் மாகாணம், பர்மிங்டன் ஹில்ஸ் பகுதியில், ஒரு போலி பல்கலையை, போலீசார் உருவாக்கினர்; அது பற்றி, இணையதளம் வாயிலாக விளம்பரப்படுத்தினர்.இதை நம்பி, வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர், இந்த பல்கலையில் சேர விரும்பினர். அவர்களை தொடர்பு கொண்ட சிலர், அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி, விசா தந்து, பல்கலையில் சேர வைத்தனர்.\nசேர்ந்தவர்கள் யார், அவர்களுக்கு விசா பெற்று தந்து உதவி செய்தவர்கள் யார் என்ற விசாரணையில், போலீசார் ஈடுபட்டனர்.இதில், டெட்ராய்ட் பகுதியை சேர்ந்த ஆறு பேர், புளோரிடா மற்றும் விர்ஜீனி யாவை சேர்ந்த, தலா, ஒருவர், இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் அனைவரும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் என்பதும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.\nஇந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர் களை, போலி விசா மூலம், இவர்கள், இந்த பல்கலையில் சேர்த்துஉள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, 600க்கும் அதிகமான மாணவர் களை, இந்த பல்கலையில் சேர்த்துள்ளனர். இவர்கள், அமெரிக்காவின் பல்வேறு பகுதி களில் தங்கியுள்ளனர். இதையடுத்து, இவர்களை பிடிக்கும் பணியில், அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரி கள் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர். இது வரை, 100க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.\nபோலி விசாவில் சென்ற மாணவர்களை, தாயகத்துக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையில், அமெரிக்க குடியேற்றதுறை ஈடுபட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் படிக்கும் ஆர்வத்தில் சென்ற, இந்திய மாணவர்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.பாதிக்கப்பட்ட ஆந்திர மாணவர்கள், அமெரிக்க தெலுங்கு சங்கத்தினரின் உதவியை நாடியுள்ளனர்.இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும்படி, இந்திய துாதரகத்திடம், தெலுங்கு சங்கம் முறையிட்டு உள்ளது. இது பற்றி, அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகளிடம், இந்திய துாதரக அதிகாரிகள் பேசி வருகின்றனர்.\nபோலி விசா விவகாரம் தொடர்பாக, ஆந்திர அரசின், வெளிநாடு வாழ் ஆந்திர மக்கள் நலத் துறைக்கான ஆலோசகர், ரவிகுமார் கூறியதாவது: அமெரிக்கா வில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஆந்திர மாணவர்கள் உள்ளனர். தற்போது, 600 மாணவர்கள் மட்டுமே சிக்கலில் உள்ளனர்.\nஅமெரிக்காவுக்கு படிக்கச் செல்வதற்கு முன், சம்பந்தப்பட்ட பல்கலை பற்றியம், விசா பற்றியும்,\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/tamilmoviestrprecords/", "date_download": "2021-05-08T18:27:39Z", "digest": "sha1:22WOOUMA7DYVABPGUCXDHI6ABPDJH4DB", "length": 4122, "nlines": 118, "source_domain": "teamkollywood.in", "title": "தொடர்ந்து முதலிடத்தில் விஸ்வாசம் ! TRP Records - Team Kollywood", "raw_content": "\nதமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்ட்ஸ் தொடர்ந்து இப் போது TRP க்கும் ரெக்கார்ட்ஸ் கேக்க ஆரம்பித்து உள்ளனர் ரசிகர்கள் \nஅந்த வகையில் பொங்கல் அன்று சன் குழுமம் தொலைகாட்சியில் வெளியான திரைப்படங்களுக்கு TRP போட்டி நிலவியது \nதமிழ் திரை படங்கள் TRP Ratings :\nPrevious சம்பவம் செய்யும் போலீஸ்காரர் \nNext கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் \nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி ���ெய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-08T20:07:57Z", "digest": "sha1:N23XKIFR6J4NZ4SP3I5HBIPAOFMTNMPJ", "length": 6217, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பாதுகாக்க |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nநதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான ஒரு கொள்கை தேவை; அர்ஜுன் முண்டா\nஇந்திய நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான ஒரு கொள்கை தேவை என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் \"இந்திய நதிகளின் இன்றைய நிலை' என்ற ......[Read More…]\nDecember,13,10, —\t—\tஅர்ஜுன் முண்டா, இந்திய, இந்திய நதிகளின், இன்றைய நிலை, கொள்கை, ஜாம்ஷெட்பூரில், ஜார்க்கண்ட், ஜார்க்கண்ட் மாநிலத்தின், தேசிய அளவிலான, நதிகளை, பாதுகாக்க, மாநில முதல்வர்\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\nநக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்� ...\nஅமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்� ...\nஇந்திய-கனடா உறவில் புதிய சகாப்தம்\nஜார்க்கண்ட் முதலமைச்சராக ரகுவர் தாஸ் � ...\nஜார்க்கண்டிற்கு சிறப்பு அந்தஸ்துகோரி ...\nபீகார், ஜார்க்கண்டில் பெருவாரியான தொக� ...\nபாஜக 4 மாநில சட்டமன்றதேர்தலிலும் வெற்ற ...\nஜனாதிபதி ஆட்சியின் சாதனைகள்பற்றி வெள் ...\nபாக்கிஸ்தான், சீனா இந்திய நலனுக்கு ஊறு� ...\nஅனைத்து நதிகளை இணைக்க நடவடிக்கைளை மேற ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/amazing-benefits-of-tomato-fruit/1660/", "date_download": "2021-05-08T19:11:58Z", "digest": "sha1:VQ2DNGIJABKHIXPYTLT6776RIAWX3EEB", "length": 14997, "nlines": 118, "source_domain": "timestampnews.com", "title": "தக்காளி பழத்தின் அற்புத நன்மைகள் – Timestamp News", "raw_content": "\nதக்காளி பழத்தின் அற்புத நன்மைகள்\nநம் அன்றாட சமையலில் தக்காளியை ஒரு பொருளாக, உணவின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கிறோம். ஆனால் அந்த தக்காளியில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றது என்பதை சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். சில சமயங்களில் விலை கூடினால் கூட அதை அவசியமாக வாங்கிவந்து சமையலுக்கு சேர்த்துக் கொள்வோம். சமையலுக்கு ருசியை கொடுக்க அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தக்காளி. சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்காகவும் தான். அப்படி என்ன பெரிய முக்கியத்துவம் இந்த தக்காளியில் உண்டு என்பதை பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக காண்போமா.\nவைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. இதில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.\nதக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது நம் சருமத்தை சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். நம் சருமமானது சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும்.\nவைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்தானது தக்காளி பழத்தில் அதிக அளவில் உள்ளது. இதை தினந்தோறும் நாம் சாப்பிட்டு வருவதன் மூலம் நம் எலும்புகள் உறுதியாக்கப்படுகின்றன. மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளை இதன் மூலம் நாம் தவிர்க்கலாம்.\nதக்காளியில் உள்ள குரோமியம் அதிகமாக உள்ளதால் இது நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.\nதக்காளிக்கு இயற்கையாகவே புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி உள்ளது. நம் உடம்பில் உள்ள அணுக்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தக்காளியில் அதிக அளவு உள்ளது. இதனால் கர்ப்பப்பை புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வாய் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.\nதக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தானது கண் பார்வையை மேம்படுத்துகிறது. மாலைக்கண் வியாதி வராமல் தடுக்கிறது. குணப்படுத்தவே முடியாத கோளாறாக இருக்கும் மாகுலர் டி-ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை இந்த தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் தடுக்கலாம்.\nசிறுநீரகக் கற்கள் பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கும் தக்காளியை சிறுநீர் கற்கள், பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் அதன் விதையுடன் சாப்பிடக்கூடாது. விதையை நீக்கிவிட்டு தான் சாப்பிட வேண்டும். விதை இல்லாமல் சாப்பிடும் தக்காளியின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும், பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கலாம் என்று சில ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தானது கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது. தக்காளி சாப்பிடுவதால் நம் கூந்தலானது வளர்ச்சியடையாது. ஆனாலும் நமக்கு இருக்கும் கூந்தலானது அழகாக மாறும்.\nசிலருக்கு முதுகு எலும்பும், தோள்பட்டை களிலும் கடுமையான வலி ஏற்படும். இப்படிப்பட்ட வழியினை நீக்க தக்காளி ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பயோஃபிளேவோனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் வலி ஏற்படாமல் தடுக்கின்றது.\nதக்காளியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தானது அதிக அளவில் உள்ளது. இதனால் நம் உடல் எடையை குறைக்க இது உதவியாக உள்ளது. தக்காளி கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள பொருளாகவும் இருக்கிறது. இதனால் எடையை குறைக்க டயட்டில் உள்ளவர்கள் தினந்தோறும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிப்பது மிகவும் சிறந்தது.\nதக்காளியில் சில அழகு டிப்ஸ்\nஉங்களின் சருமம் மென்மையாக இருக்க வேண்டுமென்றால் தக்காளி விழுதுடன் சிறிதளவு தயிர் சேர்த்து, முகத்தில் தடவி ஃபேஸ் மாஸ்க் போட்டு அரை மணி நேரம் ��ழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி வந்தால் சருமம் மென்மையாக மாறும்.\nதக்காளி விழுதுடன் சிறிதளவு ரவை சேர்த்து உங்கள் முகத்தை மசாஜ் செய்து வந்தால் உங்கள் முகம் அழகாக ஜொலிக்கும்.\nஉங்கள் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறைய தக்காளி பேஸ்ட்டுடன், உருளைக்கிழங்கு சாறு ஒரு ஸ்பூன் சேர்த்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.\nஉங்கள் முகம் சப்பையான தோற்றத்தை விட்டு, பூசினால் போல் தோற்றமுடைய தக்காளியை தோல், விதை நீக்கி விட்டு விழுதாக தயார் செய்து கொள்ளவும். முகத்தில் ஆலிவ் ஆயிலை முதலில் தடவிக்கொள்ள வேண்டும். பின்பு இந்த தக்காளி விழுதை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு கழுவி விடலாம். இப்படி வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nPrevious Previous post: ஜல்லிக்கட்டு வரலாறும், தமிழகத்தில் துள்ளி எழுந்த காளையர்களும்\nNext Next post: மனம் திறந்த தோனி\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-14th-march-2017/", "date_download": "2021-05-08T20:01:03Z", "digest": "sha1:IACMHNXEWSNXGYH5WVLT3N2V6NQ7VEBQ", "length": 12341, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 14th March 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n14.03.2017, பங்குனி -1, செவ்வாய்கிழமை, துதியை திதி இரவு 09.50 வரை பின்பு தேய்பிறை திரிதியை, அஸ்தம் நட்சத்திரம் இரவு 08.12 வரை பின்பு சித்திரை, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, காருடையான் நோன்பு, முருக வழிபாடு உத்தமம்.\nபுதன் சுக்கி (வ) செவ்\nசூரிய கேது திருக்கணித கிரக நிலை14.03.2017\nஇன்றைய ராசிப்பலன் – 14.03.2017\nஇன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கப்பெறும். வெளியூர் பயணம�� செல்ல நேரிடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாய் இருப்பார்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு கிட்டும்.\nஇன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபார வளர்ச்சிக்கான புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.\nஇன்று உங்களுக்கு பணபற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். பெண்களுக்கு வேலைபளு குறையும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவர். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் நெருக்கடிகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். லாபம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.\nஇன்று உங்களு���்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் செல்வாக்கு மேலோங்கும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். கடன் பிரச்கனை தீரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமலிருப்பது உத்தமம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை தவிர்க்கவும்.\nஇன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் லாபம் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/cinema/hollywood-actress-deepthi-tested-positive/", "date_download": "2021-05-08T20:20:28Z", "digest": "sha1:C23TLM7XRCU2YZNIHIJJQWEY6Z6VZ6TR", "length": 6234, "nlines": 116, "source_domain": "www.inandoutcinema.com", "title": "நடிகை தீபிகா படுகோனுக்கு கொரொனா தொற்று உறுதி! - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nநடிகை தீபிகா படுகோனுக்கு கொரொனா தொற்று உறுதி\nபிரபல நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.\nஎனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்��ு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.\nஇந்நிலையில், ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், போன்ற படங்களில் நடித்துள்ள இந்தி சினிமாவின் முன்னணி நடிகையும் நடிகர் ரன்வீர் சிங்கின் மனைவியுமான தீபிகா படுகோனின் அப்பாவுக்கு கொரொனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இன்று நடிகை தீபிகா படுகோனுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.\nமேலும்,ஏற்கனவே இவரது தாய் உஜ்ஜால, இளைய சகோதரி அனிஷா ஆகியோருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/04/09183714/1404892/Yogi-Babu-donate-Rice-for-nadigar-sangam.vpf", "date_download": "2021-05-08T20:07:18Z", "digest": "sha1:JHHDCA5IZ43G3U2NNCTC5QMEHMQ2QKUP", "length": 6807, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Yogi Babu donate Rice for nadigar sangam", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகர் சங்கத்திற்கு அரிசி வழங்கிய யோகி பாபு\nதமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, நடிகர் சங்கத்திற்கு அரிசி வழங்கி உள்ளார்.\nநடிகர் சங்கத்திற்கு அரிசி வழங்கி யோகி பாபு\nகொரோனா நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் அடைந்து உள்ளனர். வேலை செய்பவர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர்.\nபடப்பிடிப்பு நிறுத்தி வைக்கபட்டுள்ளதால், குறைந்தளவு சம்பளம் வாங்கும் நடிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்கத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇதனையடுத்து பல நடிகர்களும் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் யோகிபாபு தற்போது 1250 கிலோ அரிசியை நடிகர் சங்கத்திற்கு வழங��கியுள்ளார்.\nயோகி பாபு பற்றிய செய்திகள் இதுவரை...\nயோகிபாபுவுக்கு அஜித் சொன்ன அறிவுரை\nநட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு\nயோகி பாபுவை பாராட்டிய ஐபிஎல் வீரர்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nகாசு கொடுத்தாதான் ஓட்டு - யோகி பாபு அதிரடி\nமேலும் யோகி பாபு பற்றிய செய்திகள்\nவிஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகை\nசித்தப்பா இரும்பு மனிதர்... ரம்யா பாண்டியன்\nதடுப்பூசி போட்டு வேண்டுகோள் விடுத்த ஜீவா\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கடிதம் எழுதிய கே.பாக்யராஜ்\nமிகப்பெரிய கட்டத்தை தாண்டி உயிர் பிழைத்த அருண் பாண்டியன்\nஎன் அன்பை வாங்கிக்கோங்க... பிரியா பவானி சங்கர்\nநட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு\nயோகி பாபுவை பாராட்டிய ஐபிஎல் வீரர்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nகாசு கொடுத்தாதான் ஓட்டு - யோகி பாபு அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/6533", "date_download": "2021-05-08T19:11:13Z", "digest": "sha1:VKAK4VGGHUMXYSJB5GE6UBMUPG6MQHAL", "length": 73532, "nlines": 130, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் (T.C.C), பொறுப்பாளர்களுக்கும் கேப்பிக்கு உள்ள இரகசிய தொடர்புகள்.", "raw_content": "\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் (T.C.C), பொறுப்பாளர்களுக்கும் கேப்பிக்கு உள்ள இரகசிய தொடர்புகள்.\n9. juni 2013 adminKommentarer lukket til தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் (T.C.C), பொறுப்பாளர்களுக்கும் கேப்பிக்கு உள்ள இரகசிய தொடர்புகள்.\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-03\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் T.C.C, பொறுப்பாளர்களுக்கும் கேப்பிக்கு உள்ள இரகசிய தொடர்புகள் தானாகவே வெளிவர ஆரம்பித்துள்ளன\nஇதன் அடிப்படையில் tcc யின் சுவிஸ் பொறுப்பாளர் கடந்த வருடம் நடுப்பகுதியில் சிறீலங்கா சென்று கேபி.கருணா.கோத்தபாய உள்ளிட்ட பலரை இரகசியமாக சந்தித்துவிட்டு நாடு திரும்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்புக்களை எல்லாம் ஒழுங்கு செய்து கொடுத்தவர் வேறு யாரும் அல்ல சாயகான் என்கிற எட்டப்பன் தான் அந்த நபர்.\nஇவர் வேறு யாரும் அல்ல பல ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கத்தில் இருந்து ஒழுக்கச் சீர் கேடு காரணமாக துரத்தப்பட்டவர், 2009 முள்ளிவாய்க்கால் வரை முடங்கிக் கிடந்துவிட்டு அதன் பின்னர் பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் துணையுடன் இன்று அந்தக் குழுவின் மாவீரர் பணிமனை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார், முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் பல தடவைகள் சிறிலங்கா சென்றுவந்த சாஜகான் தம்பதிகள் ஒவ்வெரு தடவையும் பல வாரங்கள் தங்கி அரசாங்கத்தின் பாதுகாப்பில் யாழ் மாவட்டம் தவிர்ந்த தமிழீழத்தின் பல மாவட்டங்களுக்கும் சுதந்திரமாக சென்று வருபவர்கள். அப்படி பல தடவைகள் சென்று வந்ததன் பின்னர் தான் இந்தக் குழுவின் அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் பிரித்தானியக் கிளையின் இன்றைய தலைவர் தனம் அவர்களால் இந்தப் பொறுப்பு சாஜகானுக்கு வழங்கப்பட்டது.\nஇந்தக் குழுவில் இருந்து யாரும் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைய வில்லையே அப்போ எதுக்கு இவர்களுக்கு மாவீரர் பணிமனை என்று நீங்கள் நினைப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இப்ப இந்த குழுக்கள் தானே, அதுதான் அவர்களின்மாவாரர்களின் மாவீரர் பணிமனையையும் இந்தக் குழு கைப்பற்றி விட்டது.\nமாவீரர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் பல்வேறு முன்னெடுப்புக்களை செய்து தலைவரின் எண்ணங்களை நெஞ்சில் சுமந்து வாழ்த்த ஒரு உத்தமமான போராளி பொன் தியாகம் அப்பா, இப்பொழுது அனைவராலும் கைவிடப்பட்ட நினையில் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.\nஅதுபோல் பிரித்தானியாவின் tcc பொறுப்பாளர் தனது சகோதரர் ஊடாக கேபி, கோத்தபாயாவுடன் தொடர்பில் இருப்பவர்,(இவரது சகோதரர் கத்தோலிக்க பாதராக படித்து வந்த நிலையில் பாலியல் குற்றங்களுக்காக கத்தோலிக்க சபையால் வெளியேற்றப்பட்டவர்.) அது போல் நோர்வேயின் tcc பொறுப்பாளரும் நேரடியாக கேபியுடன் தொடர்பில் இருந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார், சுவிஸ்,யேர்மனி tcc யின் பொறுப்பாளர்களான, ரகுபதி, சிறிரவி, மற்றும் செயற்பாட்டாளர்கள் இருவரும், டென்மார்க் tcc பொறுப்பாளரும், குட்டி ஊடக தொடர்பில் இருப்பவர், இப்படிப் பலரும் பல வழிகளிலும் கேபியுடன் தொடர்பில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதே வேளை பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்களும் துரோகி முரளிதரனுடன் (கருணா) தொடர்பில் இருந்துகொண்டு புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் உடனுக்குடன் தகவல்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது\nஇவர் தனக்கு நெருங்கிய ஒருவரை ஒருங்கிணைப்புக் குழுவிற்குள் ஆழமாக வேர் ஊன்ற வைத்துள்ளார். சிங்கள அரசுக்கு எதிராக தமிழ்மக்களுக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில், அதே வேகத்தில் அந்த செயற்பாடுகளை செயலற்றுப் போகும் வகையிலும் செயற்பட்டு வருபவர். இன்று வரை தமிழீழ தேசியச் சொத்துக்களில் வாழ்க்கை நடத்தி வருபவர்.\nநடை பயணி சிவந்தன் தேசத்தின் குரல் பாலா அண்ணா வாங்கிக் கொடுத்த எரிபொருள் விற்பனை நிலையத்தை அப்படியே கையகப்படுத்திக் கொண்டவர், அந்த வர்த்தக நிலையம் நட்டத்தில் போய் விட்டதாக கணக்கு காட்டிவிட்டு புதிதாக ஒரு வர்த்தக நிலையத்தை வாங்கி நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nபுலம்பெயர் தேசத்தில் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைக் கட்டமைப்புக்களில் ஒன்றான, அனைத்துலக செயலகத்தின் கீழ் செயற்பட்டு வந்த, அனைத்துலக தொடர்பகத்தின் தம்மை இணைத்துக்கொண்ட கைக்கூலிகள், தேசிய செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான செயற்பாடுகளை தடுத்தி நிறுத்தவும், அவர்களை புலம்பெயர் தேசத்தில் தடைசெய்யவும் பல்வேறு வேலைத் திட்டங்களை பல வழிகளிலும் முன்னெடுத்தது. அதன் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் செயற்பாடுகள் ஐரோப்பிய நாடுகளில் தடுத்து நிறுத்தப்பட்டதும் அனைவரும் அறிந்த விடையம்.\nஇதில் மிகவும் இரகசியமாக நடந்து முடிந்த வெளித்தெரியாத உண்மைகள் திட்டமிட்ட வகையில் மறைக்கப்பட்டுள்ளது என்கிற விடையம் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட நிதிவளம் தேசிய செயற்பாட்டாளர் என்ற போர்வையில் இருந்த சுயநலவாதிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டதும், ஆயுதக் கொள்வனவு என்ற பெயரில் முகவர்களுக்கு வழங்குவதாக கூறி பெருந்தொகை பணம் கையகப்படுத்தப்பட்டதும், ஆயுதங்களைத் தாயகத்துக்கு அனுப்புவதாகக் கூறி பழுதடைந்து பாவிக்க முடியாமல் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை அனுப்பியதும், அவற்றை இடைநடுவில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து சிங்கள விமானப்படையினர் தாக்கி அழித்ததும். இந்த அனைத்துலக தொடர்பகத்தை வழிநடத்திய முக்கிய செயற்பாட்டாளர்கள் செய்த நம்பிக்கைத் துரோகங்களில் ஒன்று.\nஇந்த காட்டிக்கொடுப்புக்கள் அனைத்திற்கும் கே.பி என்று அழைக்கப்படும், கழுதை பத்மநாதன் அவர்களே குட்டியுடன் இணைந்து பின்னணியில் செயற்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. அனைத்துலக தொடர்பகத்தின் பொம்மை பொறுப்பாளராக இருக்கின்ற இரும்பறை (அரவிந்தன்) அவர்களுக் குட்டி குழுவால் மிரட்டப்பட்டு அடக்கப்பட்டு இருப்பதையும் இரும்பறை தன் வாயால் தெரிவித்துள்ளார். கேபி. குட்டியின் திட்டமிடலுக்கு பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அதற்கான காரணங்களும் இல்லாமல் இல்லை.\nஈழ விடுதலைப் போராட்டத்திக்காக மக்களால் வழங்கப்பட்ட நிதி வளங்கள் மற்றும் பொருளாதார வளங்களும் குட்டி தலைமையிலான ஒரு குழிவின் கைகளில் முடங்கிக் கிடப்பதும், போராளிகள் அனைவரும் ஒன்றினைந்துவிட்டால் சொத்துக்கள் அனைத்தும் தாயக விடுதலைப் போராட்டத்திற்கென ஒதுக்கப்பட்டு விடும், தாயகத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாவீரர் குடும்பங்களுக்கும்,போராளிகளுக்கும் வழங்கப்பட்டு விடும், அத்தோடு வேலை வெட்டிக்கு செல்லாமல் குடும்பம் நடத்தும் தமது பிழைப்பிலும் மண் விழுந்துவிடும் எனற பயத்திலும்.\nபுலம்பெயர் தேசத்தில் தம்மையே அர்ப்பணித்து செயற்பட்ட தேசிய செயற்பாட்டாளர்களை காட்டிக்கொடுத்து, அவர்களை சட்டச் சிக்கலில் மாட்டிவைத்ததும், அவர்கள் முன்னெடுத்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்தியமை, பலர் கைது செய்யப்பட்டமையும், அதன் காரணமாக பலர் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கிக்கொண்டதும், முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டதும், கடைசியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டு விட்டதாகவும், தமிழீழ தேசியத் தலைவர் பாதுகாப்பாக வெளியேறிவிட்டார் என்றும், பின்னர் தலைவர் இறந்து விட்டார் என்றும் குழப்பமான செய்திகளைப் பரப்பி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக தன்னை அறிவிக்கும்படி கே.பி. அடம் பிடித்ததும்.\nபோராளிகள் கொண்ட செயற்குழு அதனை மறுத்ததும், அதனைத் தொடர்ந்து போராளிகளுக்��ும் கே.பிக்கும் இடையில் முரண்பாடுகள் உச்சத்தை அடைந்த நிலையில் மலேசியா சிறீலங்கா இணைந்த இரகசிய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறீலங்கா கொண்டு செல்லப்பட்டார் அல்லது கேபி சிறிலங்கா அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கோத்தபாயவுடன் இணைந்துகொண்டார்.\nஅப்பொழுது கூட தன்னை விடுதலைப் புலிகளின் தலைவராக ஏற்றுக் கொள்ளாது விட்டால் என்ன செய்கிறேன் என்று பொறுத்திருந்து பாருங்கள் என்று சவால் விட்டிருந்த சில வாரங்களில் கைது என்ற போர்வையில் சிறிலங்கா அரசின் பாதுகாப்புச் செயலாளருடன் இணைந்து கொட்டிருந்தார். அப்பொழுது கூட நெடியவனுக்கும் தெரியாமல் குட்டியில் தலைமையிலான ஒரு இரகசியக் குழுவை கே.பி மலேசியாவில் சந்தித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ““`\nவியக்க வைக்கும் உண்மைத் தகவல்களுடன் துரோகிகளின் முகத்திரைகள் கிழித்து ஈழவிடுதலை பயணம் தொடரும்..\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\nஈழம்5.இணையம் தி.தமிழரசன். தொடர்புகளுக்கு skyp: eelam5.com\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு அறிக்கை -00\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-01\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-02\nஓ ஈழம் (த‌மிழ் ஈழ விடுதலைப் போராட்ட‌த்தின் வ‌ர‌லாறு) – திரு. குமார் பருடைக்கட்டி\nஓ ஈழ‌ம் என்ற‌ பெயரில் க‌ன்ன‌ட‌ மொழியில் வெளிவ‌ந்த‌ நூலைப் பற்றி திரு.நாகரிகரே இரமேசு(மனித உரிமை ஆர்வலர்) அவர்கள் “போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்” சார்பாக எழுதிய க‌ட்டுரையின் த‌மிழாக்க‌ம். மே 19,2009 அன்று த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் த‌லைவ‌ரும், க‌வ‌ர்ந்திழுக்க‌க்கூடிய‌ ஆளுமை கொண்ட‌வ‌ருமான‌ மேத‌கு.பிர‌பாக‌ர‌ன் அவ‌ர்க‌ளை இல‌ங்கை இராணுவ‌ம் கொன்றுவிட்ட‌தாக‌ இல‌ங்கை உல‌குக்கு அறிவித்த‌து. தேசிய‌ம், உறுதியான‌ கொள்கை பிடிப்பு, இர‌த்த‌க்க‌ளறியான‌ போர்க்க‌ள‌ங்க‌ள், தியாகங்கள், சூழ்ச்சிக‌ள், த‌விர்த்திருக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ப‌ல ப‌டுகொலைக‌ள் (பொதும‌க்க‌ளின‌தும், போராளிக‌ளின‌தும்) […]\n30, வருடகால விடுதலைப் போராட்டத்தை பணத்திற்கும், சலுகைகளுக்கும் நம்பவைத்து கழுத்தறுத்த புலத்து செயற்பாடுகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-04 30, வருடகால விடுதலைப் போராட்டத்தை பணத்திற்கும், சலுகைகளுக்கும் நம்பவைத்து கழுத்தறுத்த புலத்து செயற்பாடுகள் எது எவ்வாறாயினும் ஏதோ ஒரு புள்ளியில் புலம் பெயர் தமிழர்களாயினும், புலத்தில் வாழும் தமிழர்களாயினும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். எதிர் காலத்தில் இலங்கைத் தீவில் தமிழீழ விடுதலைக்கான யுத்தம் ஒன்று உருவாகுமானால் அங்கு தமிழீழம் விடுதலை பெற வாய்பு உண்டு. விடுதலைக்காகவே புலம் பெயர் தேசத்தில் இருந்து தமிழீழ விடுதலைக்காக உழைத்த மக்களும் […]\nசெனட் சபைக்குள் ஒளிந்திருக்கும் தீர்வு பொறிகள்-இதயச்சந்திரன்\nசைக்கிள்கள் டோக்கன்களாக உருமாறிய கதையை, இந்திய வெளிநாட்டமைச்சர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பார்த்தோம். பொலிஸ், காணி, நிதி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உட்பட்ட பல முக்கிய விடயங்களை நாமே நிர்வகிக்கக் கூடிய தீர்வையே எதிர்பார்க்கின்றோமென கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறும்போது, “செனட் சபை’ என்கிற டோக்கனை காட்டுகிறது அரசு. இந்த டோக்கன் விளையாட்டு, மாவட்ட அபிவிருத்திச் சபையிலிருந்து ஆரம்பமாகிறது. தங்கத்திற்கு மாற்றீடாக டொலர் தாள்களை அச்சடித்து, உலக வளங்களை தனதாக்கி, பெரும் வல்லரசான அமெரிக்காவின் […]\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-02\n30, வருடகால விடுதலைப் போராட்டத்தை பணத்திற்கும், சலுகைகளுக்கும் நம்பவைத்து கழுத்தறுத்த புலத்து செயற்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/csk-sign-behrendorff-as-hazlewoods-replacement-tamil/", "date_download": "2021-05-08T19:56:15Z", "digest": "sha1:TUYLKRVF7QIRH2SXHANTSUEGXGVH5SDO", "length": 8269, "nlines": 251, "source_domain": "www.thepapare.com", "title": "சென்னை அணியில் இணையும் முன்னாள் மும்பை வீரர்", "raw_content": "\nHome Tamil சென்னை அணியில் இணையும் முன்னாள் மும்பை வீரர்\nசென்னை அணியில் இணையும் முன்னாள் மும்பை வீரர்\nஇந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகிய ஜோஸ் ஹெஷல்வூட்டுக்கு பதிலாக, அவுஸ்திரேலியாவின் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான ஜேசன் பெஹ்ரெண்டொர்ப் இணைக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு உளவியல் மற்றும் உடல் ரீதியாக தயாராகும் முகமாக, ஜோஸ் ஹெஷல்வூட் IPL தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதே காரணத்தக்காக அவுஸ்திரேலியாவின் ஜோஸ் பிலிப்பி மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோர் IPL தொடரிலிருந்து விலகினர். பல்வேறு காரணங்களால் 2021 IPL…\nஇந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகிய ஜோஸ் ஹெஷல்வூட்டுக்கு பதிலாக, அவுஸ்திரேலியாவின் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான ஜேசன் பெஹ்ரெண்டொர்ப் இணைக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு உளவியல் மற்றும் உடல் ரீதியாக தயாராகும் முகமாக, ஜோஸ் ஹெஷல்வூட் IPL தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதே காரணத்தக்காக அவுஸ்திரேலியாவின் ஜோஸ் பிலிப்பி மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோர் IPL தொடரிலிருந்து விலகினர். பல்வேறு காரணங்களால் 2021 IPL…\nபல்வேறு காரணங்களால் 2021 IPL ஐ தவறவிட்ட வீரர்கள்\nஇளம் வீரர்களுடன் சவாலை எதிர்கொள்ளும் டெல்லி கெபிடல்ஸ்\nமார்ச் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரர் யார்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு நியமனம்\nVideo – சம்பியன்ஸ் கிண்ணத்தில் புதிய சாதனையை படைத்த TUCHEL\nஇரத்துச் செய்யப்பட்ட இளையோர் வலைப்பந்து உலகக் கிண்ணம்\nதரங்கவுக்கு கொரோனா தொற்று; கண்காட்சி T20 போட்டி ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://sangam.tamilnlp.com/url_gloss.php?url=export/etext_copy/thiruvarutpayan.txt", "date_download": "2021-05-08T19:53:42Z", "digest": "sha1:SXHDSGSYHDC3LAIGAERWIG56XEO7IGJM", "length": 19562, "nlines": 123, "source_domain": "sangam.tamilnlp.com", "title": "", "raw_content": "\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nஅன்பர்களே சைவ சித்தாந்த கருத்துக்களை எளிதில் மக்கள் உணரும் வகையில்\nஉமாபதி சிவம் அருளிய நூலே குறள் வெண்பாவால் இயன்ற திருவருட்பயன் எனும்\nஇந்நூலாகும் சைவ பெருமக்களால் பெரிதும் பயிலப்படும் நூற்களில் இதுவும் ஒன்றாகும்\nஇதற்கு பண்டே பல உரைகள் தோன்றியுள்ளன இன்றும் தோன்றி கொண்டிருகின்றன இங்கு\nமூலத்தை மாத்திரம் தருகின்றேன் பத்து பத்தாக மொத்தம் குறள்கள்\nகணபதி வணக்கம் நற்குஞ்சர கன்று நண்ணில் கலைஞானம் கற்குஞ் சரக்கன்று\nகாண் பதிமுது நிலை அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில்\nஇறை நிற்கும் நிறைந்து தன் நிலைமை மன் உயிர்கள் சார தரும்சத்தி\nபின்னம் இலான் எங்கள் பிரான் மெருமைக்கும் நுண��மைக்கும்\nபேர்அருட்கும் பேற்றின் அருமைக்கும் ஒப்புஇன்மை யான் ஆக்கிஎவையும்\nஅளித்து ஆசுடன் அடங்க போக்கு அவன் போகா புகல் அருவம் உருவம்\nஅறிஞர்க்கு அறிவாம் உருவம் உடையான் உளன் பல்ஆர் உயிர் உணரும்\nபான்மைஎன மேல்ஒருவன் இல்லாதான் எங்கள் இறை ஆனா அறிவாய் அகலான்\nஅடியவர்க்கு வான்நாடர் காணாத மன் எங்கும் எவையும் எரி உறு நீர்போல்\nஏகம் தங்கும்அவன் தானே தனி நலம்இலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு\nநல்லன் சலம்இலன் பேர் சங்கரன் உன்னும்உளது ஐயம்இலது உணர்வாய் ஓவாது\nமன்னுபவம் தீர்க்கும் மருந்து திருவருட்பயன் இரண்டாம் பத்து\nஉயிரவை நிலை பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாள் போலும் துறந்தோர்\nதுறப்போர் தொகை திரிமலத்தார் ஒன்றுஅதனில் சென்றார்கள் அன்றி\nஒருமலத்தார் ஆயும் உளர் மூன்றுதிறத்து உள்ளாரும் மூலமலத்து\nஉள்ளார்கள் தோன்றலர்தொத்து உள்ளார் துணை கண்டவற்றை நாளும் கனவில்\nகலங்கியிடும் திண்திறலுக்கு என்னோ செயல் பொறிஇன்றி ஒன்றும்\nபுணராதே புந்திக்கு அறிவுஎன்ற பேர்நன்று அற ஒளியும் இருளும் உலகும்\nஅலர்கண் தெளிவு இல்எனில் என்செய சத்துஅசத்தை சாராது\nஅசத்துஅறியாது அங்கண்இவை உய்த்தல் சத்சத்தாம் உயிர் இருளில்\nஇருளாகி எல்இடத்தில் எல்லாம் பொருள்கள் இலதோ புவி ஊமக்கண் போல\nஒளியும் மிக இருளே யாம்மன்கண் காணா தவை அன்றுஅளவும் ஆற்றும் உயிர்\nஅந்தோ அருள்தெரிவது என்றுஅளவு ஒன்றுஇல்லா இடர் திருவருட்பயன்\nமூன்றாம் பத்து இருள்மல நிலை துன்றும் பவத்துயரும் இன்பும்\nதுணைப்பொருளும் இன்றென்பது எவ்வாறும் இல் இருளானது அன்றி இலதெவையும்\nஏக பொருளாகி நிற்கும் பொருள் ஒருபொருளும் காட்டாது இருளுருவம்\nகாட்டும் இருபொருளும் காட்டாது இது அன்றுஅளவி உள்ளளியோடு ஆவி\nஇடைஅடங்கி இன்றளவும் நின்றது இருள் பலரை புணர்ந்தும்\nஇருள்பாவைக்கு உண்டென்றும் கணவற்கும் தோன்றாத கற்பு பன்மொழிகள்\nஎன்உணரும் பான்மை தெரியாத தனமை இருளார் தந்தது இருள்இன்றேல்\nதுன்புஎன் உயிர் இயல்பேல் போக்கும் பொருள் உண்டேல் ஒன்றாக போம்\nஆசுஆதியேல் அணைவ காரணமென் முத்திநிலை பேசாது அகவும் பிணி\nஒன்று மிகினும் ஒளிகவராதேல் உள்ளம் என்றும் அகலாது இருள்\nவிடிவாம் அளவும் விளக்கனைய மாயை வடிவுஆதி கன்மத்து வந்து\nதிருவருட்பயன் நான்காம் பத்து அருளது நிலை அருளில்\nபெரி��து அகிலத்தில் வேண்டும் பொருளில் தலைஇலது போல் பெருக்க ஒளியினை\nபேரொளியாய் எங்கும் அருக்கனென நிற்கும் அருள் ஊனறியாது என்றும்\nஉயிர்அறியாது ஒன்றுமிவை தானறியாதார் அறிவார் தான் பால்ஆழி\nமீன்ஆளும் பான்மைத்து அருளுயிர்கள் மால்ஆழி ஆளும் மறித்து அணுகும்\nதுணைஅறியா ஆற்றோனில் ஐந்தும் உணர்வை உணராது உயிர் தரையை அறியாது\nதாமே திரிவோர் புரையை உணரார் புவி மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர்\nவான்கெட்த்தோர் ஞானம் தலைகெடுத்தோர் தற்கேடர் தாம் வெள்ளத்துள்\nநாவாற்றி எங்கும்விடிந்து இருளாம் கள்ள தலைவர் கடன்\nபரப்புஅமைந்து கேண்மின்இது பாலல்கலன்மேல் பூஞை கரப்பு அருந்த நாடும்\nகடன் இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமிலா வெற்று உயிர்க்கு வீடு\nமிகை திருவருட்பயன் ஐந்தாம் பத்து அருள் உரு நிலை\nஅறியாமை உள்நின்று அளித்ததே காணும் குறியாக நீங்காத கோ\nஅகத்துறு நோய்க்கு உள்ளினரை அன்றிஅதனை சகத்தவரும் காண்பரோ தான்\nஅருளா வகையால் அருள்புரிய வந்த பொருள்ஆர் அறிவார் புவி\nபொய்இருண்ட சிந்தை பொறி இலார் போதமாம் மெய்இரண்டும் காணார் மிக\nபார்வைஎன மாக்களைமுன் பற்றி பிடித்தற்காம் போர்வைஎன காணார் புவி\nஎமக்குஎன் எவனுக்கு எவை தெரியும் அவ்வ தமக்குஅவனை வேண்ட தவிர்\nவிடம்நகுலம் மேவினும் மெய்ப்பாவகனின் மீளும் கடனில்இருள் போவதுஇவன்\nகண் அகல தரும் அருளை ஆக்கும் வினைநீக்கும் சகலர்க்கு\nவந்துஅருளும் தான் ஆர்அறிவார் எல்லாம் அகன்ற நெறிஅருளும்\nபேர்அறிவான் வாராத பின் ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும் நற்கல்அனல்\nபானு ஒழி படின் திருவருட்பயன் ஆறாம் பத்து அறியும்\nநெறி நீடும் இருவினையும் நேராக நேர்ஆதல் கூடும் இறைசத்தி கொளல்\nஏகன் அநேகன் இருள்கருமம் மாயைஇரண்டு ஆக இவை ஆறு ஆதி இல்\nசெய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும் உய்வான் உளன்என்று\nஉணர் ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தெ ஊனொடு உயிர் தான் உணர்வொடு\nஒன்றாம் தரம் தன்நிறமும் பல்நிறமும் தானாம்கல் தன்மைதரும்\nபொன்நிறம்போல் மன்நிறம்இ பூ கண்தொல்லை காணும்நெறி கண் உயிர்\nநாப்பண்நிலை உண்டுஇல்லை அல்லது ஒளி புன்செயலி நோடு புலன்செயல்போல்\nநின்செயலை மன்செயலது ஆக மதி ஓராதே ஒன்றையும்உற்று உன்னாதே\nநீமுந்தி பாராதே பார்த்தனை பார் களியே மிகுபுலனா கருதி ஞான\nஒளியே ஒளியாய் ஒளி கண்டபடியே கண்டு காணாமை காணாமல் கொண்டபடியே\nகொண்டு இரு திருவருட்பயன் ஏழாம் பத்து உயிர் விளக்கம்\nதூநிழல் ஆர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இதுபோல் தன்அதுவாய் நிற்கும்\nதரம் தித்திக்கும் பால்தானும் கைக்கும் திருந்திடும்நா\nபித்தத்தில் தான் தவிர்ந்த பின் காண்பான் ஒளி இருளில் காட்டிடவும்\nதான் கண்ட வீண்பாவம் எந்நாள் விழும் ஒளியும் இருளும் ஒருமைத்து\nபன்மை தெளிவு தெரியார் செயல் கிடைக்க தகுமேநற் கேண்மையார்க்கு\nஅல்லால் எடுத்து சுமப்பானை இன்று வஞ்சமுடன் ஒருவன் வைத்த\nநிதிகவர துஞ்சினனோ போயினனோ சொல் தனக்குநிழல் இன்றாம் ஒளிகவரும்\nதம்பம் எனக்கவர நில்லாது இருள் உற்கைதரும் பொற்கை உடையவர்போல்\nஉண்மைப்பின் நிற்க அருளார் நிலை ஐம்புலனால் தாம்கண்டது என்றால்\nஅதுவொழிய ஐம்புலன் ஆர்தாம் ஆர்அதற்கு தாமே தருபவரை தம்வலியினால்\nகருதல் ஆமே இவன்ஆர் அதற்கு திருவருட்பயன் எட்டாம் பத்து\nஇன்புறு நிலை இன்புறுவார் துன்பார் இருளில் எழும்சுடரின் பின்புகுவார்\nமுன்புகுவார் பின் இருவர் மடந்தையருக்கு என்பயன் இன்பு உண்டாம்\nஒருவன் ஒருத்தி உறின் இன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு\nஉருவம் இன்பகனம் ஆதலினால் இல் தாடலைபோல் கூடி அவை தான் நிகழா\nவேற்று இன்ப கூடலைநீ ஏகமென கொள் ஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும்\nஓசைஎழாது என்றாலும் ஓர் இரண்டும் இல் உற்றாரும் பெற்றாரும் ஓவாது\nஉரைஒழி பற்றாரும் அற்றார் பவம் பேய் ஒன்றும் தன்மை பிறக்கும்\nஅளவும் இனி நீ ஒன்றும் செய்யாது நில் ஒண்பொருட்கண் உற்றார்க்கு\nஉறுபயனே அல்லாது கண்படுப்பார் கைப்பொருள்போல் காண் மூன்றாய தன்மை\nஅவர் தம்மில் மிக முயங்கி தோன்றாத இன்பம் அது என் சொல் இன்பில்\nஇனிது என்றல் இன்று உண்டேல் உண்டாம் அன்பு நிலையே அது\nதிருவருட்பயன் ஒன்பதாம் பத்து ஐந்தெழுத்து அருள் நிலை\nஅருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின் பொருள்நூல் தெரி புகின்\nஇறைசத்தி பாசம் எழில்மாயை ஆவி உறநிற்கும் ஓங்காரத்து உள் ஊன\nநடனம் ஒருபால் ஒருபாலாம் ஞானநடம் தான்நடுவே நாடு விரியமந மேவியவ்வை\nமீளவிடா சித்தம் பெரியவினை தீரில் பெறும் மால்ஆர் திரோதம்\nமலம்முதலாய் மாறுமோ மேலாகி மீளா விடின் ஆராதி ஆதாரம் அந்தோ\nஅதுமீண்டு பாராதுமேல் ஓதும் பற்று சிவமுதலே ஆம்ஆறு சேருமேல் தீரும்\nபவம் இதுநீ ஓதும் படி வாசி அருளி���வை வாழ்விக்கும் மற்று அதுவே\nஆசுஇல் உருவமும் ஆம் அங்கு ஆசில்நவா நாப்பண் அடையாது அருளினால்\nவாசி இடை நிற்கை வழக்கு எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று\nநில்லா வகையை நினைந்து திருவரு பயன் பத்தாம் பத்து\nஅணைந்தோர் தன்மை ஓங்கு உணர்வின் உள்அடங்கி உள்ளத்துள் இன்புஒடுங்க\nதூங்குவர்மற்று ஏது உண்டு சொல் ஐந்தொழிலும் காரணர்களாம் தொழிலும்\nபோகம்நுகர் வெந்தொழிலும் மேவார் மிக எல்லாம் அறியும் அறிவுஉறினும்\nஈங்குஇவர்ஒன்று அல்லாது அறியார் அற புலன் அடக்கி தம்முதல்கண்\nபுக்குறுவார் போதார் தலம்நடக்கும் ஆமை தக அவனைஅகன்று எங்குஇன்றாம்\nஆங்குஅவனாம் எங்கும் இவனைஒழிந்து உண்டாதல் இல் உள்ளும் புறம்பும்\nஒருதன்மை காட்சியருக்கு எள்ளும் திறம் ஏதும் இல் உறும்தொழிற்கு\nதக்க பயன் உலகம் தத்தம் வறும்தொழிற்கு வாய்மை ஏன்ற வினைஉடலொடு\nஏகுமிடை ஏறும்வினை தோன்றில் அருளே சுடும் மும்மை தரும்வினைகள்\nமூளாவாம் மூதுஅறிவார்க்கு அம்மையும் இம்மையே ஆம் கள்ளத்தலைவர்\nதுயர்கருதி தம்கருணை வெள்ளத்து அலைவர் மிக திருவருட்பயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1764884", "date_download": "2021-05-08T20:43:48Z", "digest": "sha1:5NWKKPO2SDBTOOP6J7CFGSETRX4TAYPX", "length": 5713, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் (தொகு)\n11:01, 12 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n2,557 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n17:36, 11 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\n11:01, 12 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\n-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->\n| பெயர் = கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயில்\n| மாவட்டம் = [[தஞ்சாவூர் மாவட்டம்]]\n| மாநிலம் = [[தமிழ்நாடு]]\n| நாடு = [[இந்தியா]]\n-- கோயில் தகவல்கள் -->\n| பாடல்_வகை = [[தேவாரம்]]\n| பாடியவர்கள் = [[அப்பர்]]\n-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->\n'''கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்''' [[அப்பர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது [[தஞ்சாவூர் மாவட்டம்| தஞ்சாவூர் மாவட்டத���தில்]] [[கும்பகோணம்|கும்பகோணம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. ஆமணக்குக் கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).\nதேவாரப்பாடல் பெற்ற [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] இது 44வது தலம் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/venue/price-in-rupnagar", "date_download": "2021-05-08T20:04:25Z", "digest": "sha1:WJVW6FE577H2VEKILR2IQMRFQQHMKMQ3", "length": 48753, "nlines": 849, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வேணு ரூப்நகர் விலை: வேணு காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் வேணு\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்வேணுroad price ரூப்நகர் ஒன\nரூப்நகர் சாலை விலைக்கு ஹூண்டாய் வேணு\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ரூப்நகர் : Rs.9,54,548*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.10,56,993*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.11,37,372*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.11,93,372*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்(டீசல்)Rs.11.93 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in ரூப்நகர் : Rs.13,26,938*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.26 லட்சம்*\non-road விலை in ரூப்நகர் : Rs.13,41,022*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.7,90,748*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.8,75,969*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.9,73,798*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.9,89,744*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ(பெட்ரோல்)Rs.9.89 லட்சம்*\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in ரூப்நகர் : Rs.11,06,647*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.11.06 லட்சம்*\non-road விலை in ரூப்நகர் : Rs.11,31,590*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.11.31 லட்சம்*\non-road விலை in ரூப்நகர் : Rs.11,31,590*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.11,75,805*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in ரூப்நகர் : Rs.12,69,524*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)மேல் விற்பனைRs.12.69 லட்சம்*\non-road விலை in ரூப்நகர் : Rs.12,84,834*அறிக்கை தவறானது விலை\nsx opt imt(பெட்ர���ால்)Rs.12.84 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)\non-road விலை in ரூப்நகர் : Rs.12,98,897*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)Rs.12.98 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in ரூப்நகர் : Rs.13,21,691*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.13.21 லட்சம்*\non-road விலை in ரூப்நகர் : Rs.13,41,424*அறிக்கை தவறானது விலை\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ரூப்நகர் : Rs.9,54,548*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.10,56,993*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.11,37,372*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.11,93,372*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்(டீசல்)Rs.11.93 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in ரூப்நகர் : Rs.13,26,938*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.26 லட்சம்*\non-road விலை in ரூப்நகர் : Rs.13,41,022*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.7,90,748*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.8,75,969*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.9,73,798*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.9,89,744*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ(பெட்ரோல்)Rs.9.89 லட்சம்*\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in ரூப்நகர் : Rs.11,06,647*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.11.06 லட்சம்*\non-road விலை in ரூப்நகர் : Rs.11,31,590*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.11.31 லட்சம்*\non-road விலை in ரூப்நகர் : Rs.11,31,590*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரூப்நகர் : Rs.11,75,805*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in ரூப்நகர் : Rs.12,69,524*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)மேல் விற்பனைRs.12.69 லட்சம்*\non-road விலை in ரூப்நகர் : Rs.12,84,834*அறிக்கை தவறானது விலை\nsx opt imt(பெட்ரோல்)Rs.12.84 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)\non-road விலை in ரூப்நகர் : Rs.12,98,897*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)Rs.12.98 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in ரூப்நகர் : Rs.13,21,691*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.13.21 லட்சம்*\non-road விலை in ரூப்நகர் : Rs.13,41,424*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் வேணு விலை ரூப்நகர் ஆரம்பிப்பது Rs. 6.92 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் வேணு இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct உடன் விலை Rs. 11.76 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் வேணு ஷோரூம் ரூப்நகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை ரூப்நகர் Rs. 5.45 லட்சம் மற்றும் க்யா சோநெட் விலை ரூப்நகர் தொடங்கி Rs. 6.79 லட்சம்.தொடங்கி\nவேணு எஸ்எக்ஸ் opt imt Rs. 12.84 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல் Rs. 13.26 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் ஸ்போர்ட் imt Rs. 11.75 லட்சம்*\nவேணு எஸ் பிளஸ் Rs. 9.73 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Rs. 12.69 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல் ஸ்போர்ட் Rs. 13.41 லட்சம்*\nவேணு இ Rs. 7.90 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் டர்போ Rs. 11.31 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt Rs. 12.98 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் டீசல் Rs. 11.37 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் imt Rs. 11.31 லட்சம்*\nவேணு வென்யூ எஸ் டர்போ Rs. 9.89 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct Rs. 13.41 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி. Rs. 13.21 லட்சம்*\nவேணு எஸ் டீசல் Rs. 10.56 லட்சம்*\nவேணு இ டீசல் Rs. 9.54 லட்சம்*\nவேணு எஸ் Rs. 8.75 லட்சம்*\nவேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி. Rs. 11.06 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட் Rs. 11.93 லட்சம்*\nவேணு மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nரூப்நகர் இல் kiger இன் விலை\nரூப்நகர் இல் சோநெட் இன் விலை\nரூப்நகர் இல் க்ரிட்டா இன் விலை\nரூப்நகர் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக வேணு\nரூப்நகர் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nரூப்நகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வேணு mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nடீசல் மேனுவல் Rs. 3,089 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,524 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,414 3\nடீசல் மேனுவல் Rs. 3,984 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,647 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,937 4\nடீசல் மேனுவல் Rs. 5,269 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,704 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,843 5\nடீசல் மேனுவல் Rs. 4,501 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,811 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா வேணு சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா வேணு உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் வேணு விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வேணு விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேணு விலை மதிப்பீடுகள் ஐய��ம் காண்க\nஎல்லா வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nரூப்நகர் இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nபிஎஸ்6 ஹூண்டாய் வென்யு வகையின் தகவல்கள் கசிந்திருக்கிறது. இது கியா செல்டோஸின் 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்தைப் பெறுகிறது\nபிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் நடமுறைபடுத்தப்பட்ட உடன் தற்போதைய பிஎஸ்4 1.4 இணக்கமான லிட்டர் டீசல் இயந்திரம் வெளியேற்றப்படும்\nஹூண்டாயின் காத்திருப்பு காலம் மஹிந்திரா XUV 300, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை விட உயர்ந்தது\nநிறைய விற்பனையாகும் கார் என்றாலும், விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு ஆறு நகரங்களில் காத்திருப்பு காலம் இல்லை\nஹூண்டாய் வென்யூ Vs போட்டியாளர்கள்: ஸ்பெக் ஒப்பீடு\nவென்யூ அம்சங்களின் நீண்ட பட்டியலைப் பெறுகிறது, ஆனால் அளவு மற்றும் பவர்டிரெய்ன் அடிப்படையில் இது எப்படி ஒப்பிடுகிறது\nஹூண்டாய் வென்யூ Vs டாட்டா நெக்ஸான்: படங்களில்\nஇந்த இரண்டு சப்-4 மீட்டர் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க, அதன் உடனடி போட்டியாளர்களில் ஒருவரான நகரத்தில் உள்ள ஹூண்டாயை நாங்கள் வைத்தோம்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வேணு இன் விலை\nமோஹாலி Rs. 7.90 - 13.41 லட்சம்\nசண்டிகர் Rs. 7.19 - 12.20 லட்சம்\nகான்னா Rs. 7.90 - 13.41 லட்சம்\nபான்ஞ்குலா Rs. 7.83 - 13.29 லட்சம்\nஸிராக்பூர் Rs. 7.90 - 13.41 லட்சம்\nநாவன்ஷாஹர் Rs. 7.90 - 13.41 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/msme/female-entrepreneurs-who-started-with-nothing-and-win-her-on-018998.html", "date_download": "2021-05-08T20:16:01Z", "digest": "sha1:T7MIH2DR3M6W5H4TXQRS5FFUZKYPVIUS", "length": 33186, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அட முதலீடே வேண்டாங்க.. அபார நம்பிக்கையும் ஆண்ட்ராய்ட் போனும் போதும்.. ஸ்மார்ட்டா சம்பாதிக்கலாம்! | Female entrepreneurs who started with nothing and win her online jewellery business in Chennai - Tamil Goodreturns", "raw_content": "\n» அட முதலீடே வேண்டாங்க.. அபார நம்பிக்கையும் ஆண்ட்ராய்ட் போனும் போதும்.. ஸ்மார்ட்டா சம்பாதிக்கலாம்\nஅட முதலீடே வேண்டாங்க.. அபார நம்பிக்கையும் ஆண்ட்ராய்ட் போனும் போதும்.. ஸ்மார்ட்டா சம்பாதிக்கலாம்\nஅமேசான் ப��்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago 80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..\n6 hrs ago மருந்து விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..\n9 hrs ago புதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..\n கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்து.. 2dg எப்படி வேலை செய்கிறது\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: பொதுவாக இன்றைய காலத்தில் பெண்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்றாலும், திருமணத்திற்கு பிறகு பல காரணங்களால் தங்களால் வேலைக்கு செல்ல முடிவதில்லை.\nஇதனால் வீட்டில் இருந்தே ஏதேனும் வருமானத்துக்கு வழி செய்ய முடியாதா அதுவும் முதலீடு இல்லாமல் அல்லது குறைஞ்ச முதலீட்டில் ஏதேனும் செய்ய முடியாதா அதன் மூலம் தங்களது குடும்ப பாரத்தினை கொஞ்சமேனும் தங்களால் தீர்க்க முடியாதா என்று ஏங்கும் பெண்கள் இங்கு ஏராளம்.\nஅதிலும் படித்து முடித்து விட்டு வேலைக்கு சென்ற பெண்கள் என்றாலே, திருமணத்திற்கு பின்பு வேலைக்கு செல்லாமல் வருமானம் இல்லாமல் இருப்பது மிகவும் கடினமாக ஒன்றாக உணர்வார்கள். அது மன ரீதியாகவும் சரி, பொருளாதார ரீதியாகவும் சரி.\nஏதாவது வர்த்தகம் செய்யலாம் என்று பல பெண்கள் நினைப்பதுண்டு. ஆனால் அதை எப்படி தேர்தெடுப்பது எப்படி முதலீடு செய்வது என்பது தான் இங்கு பெரும்பாலானவர்களின் பிரச்சனையே. ஆனால் அவர்களுக்கெல்லாம் சிறந்த உதாரணம் தான் சென்னையை சேர்ந்த குடும்ப தலைவி ஆனந்தி, எம்எஸ்சி ஐடி படித்து விட்டு வேலைக்கு சென்று கொண்டிருந��த நிலையில், திருமணம் குழந்தை என குடும்பம் என்னும் பந்தத்துக்குள் நுழைந்தவரால் வேலைக்கு செல்ல இயலாத நிலை. ஆனால் சம்பாதித்த கைகள் சும்மா இருக்க அனுமதிக்கவில்லை.\nவீட்டில் இருந்து என்ன செய்யலாம்\nஎன்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தவருக்கு தனது கல்லூரி காலங்களில் விதவிதமாய் அழகாய், அணிந்து செல்லும் ஆபரணங்களை தோழிகள் முதல் தெரிந்தவர், உறவினர் வரை, இதை எங்கே வாங்கினாய், மிக அழாகாக இருக்கிறது என்பார்களாம். அப்போது தான் அது ஆனந்திக்கு தோன்றியதாம். இதையே ஏன் நாம் வர்த்தகமாய் செய்யக்கூடாது என்று யோசித்திருக்கிறார்.\nஇது தான் என் முதலீடு\nஇன்று சமூக வலைதளங்களில் இதுபோன்ற விளம்பரங்களை நாம் ஏராளமாகக் காணக்கூடும். ஆனால் அவர்களில் பலராலும் ஒரு கட்டத்திற்கு மேல் செல்வதில்லை. ஆனால் தனது விடா முயற்சியாலும், நம்பிக்கையாலும் இன்று கணிசமான உயரத்தினை எட்டியுள்ளார் ஆனந்தி. அவரின் ஆரம்பகால முதலீடு என்பது அவரின் ஸ்மார்ட்போனும், விடா முயற்சியும் தான்.அப்படி விடா முயற்சியின் பலனாக தோன்றியதே ASA Boutique.\nஅதிலும் சமூக வலைதளங்களில் இன்றைய இளைய தலைமுறையினர் வீணான நேரத்தினை வீணடித்து வரும் நிலையில், அதனை தனக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு ஆனந்தி தான் உதாரணம். இன்றைய காலத்திலும் சரி, அந்த காலத்திலும் சரி பெண்கள் ஆபரணங்களை அணிவதில் மிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உடைகளுக்கு ஏற்றவாறு ஆபரணங்களை தேடி அணிவது இன்றைய பெண்களின் வழக்கம்.\nஇது தான் வளர்ச்சிக்கு கைகொடுத்துள்ளது\nபெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது இமிடேஷன் ஜூவல்லரிஸ் தான். இதைத்தான் ஆனந்தியும் பயன்படுத்திக் கொண்டுள்ளார். இன்றைய பெண்களின் விருப்பம் என்ன அதனை எப்படி அவர்களிடம் கொண்டு சேர்ப்பது அதனை எப்படி அவர்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி வீட்டில் இருந்தபடியே வர்த்தகம் செய்வது எப்படி வீட்டில் இருந்தபடியே வர்த்தகம் செய்வது இப்படி பல விதமான கேள்விக்களுக்கு கிடைத்த பதில் தான் இந்த வர்த்தகம். இத்தகைய அனுமானமே இன்று அவரின் வளர்ச்சிக்கு கைகொடுத்துள்ளது எனலாம்.\nஆரம்பத்தில் வாட்ஸ் அப்பில் தனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என குறிப்பிட்ட சிலரை கொண்டு ஆரம்பித்த நிலையில், இன்று பிரமாண்ட வளர்ச்சி கண்டுள்ளார் என்று தான் கூற வேண்டும். கிட்டதட்ட 2,000க்கும் மேற்பட்ட ரீசெல்லர் மற்றும் 35 வாட்ஸ்ஆப் குழுக்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறுகிறார் ஆனந்தி.\nமேலும் தனது சமூக வலைதளங்களில் இவரின் பதிவினை பார்த்து சில வெளிநாட்டவர்கள் கூட இவரிடம் ஆர்டர் கேட்க தொடங்கியுள்ளனராம். ஏற்கனவே வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளாராம். இதற்காக ஏற்றுமதி பதிவும் செய்துள்ளார். இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் ஆனந்தி வளர்ச்சி கண்டுள்ளதோடு, இவரை சுற்றியுள்ளவர்களும் தற்போது இவரால் சம்பாதிக்க தொடங்கியுள்ளார்கள் என்பது தான் இதில் உள்ள மற்றொரு நல்ல விஷயமே.\nஇவரின் வளர்ச்சியினைக் கண்ட இவரின் உறவினர்கள் தோழிகள் என பலர் இந்த வர்த்தகத்தினை தற்போது தொடங்கியுள்ளனராம். அதோடு கல்லூரியில் படிக்கும் பல பெண்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த வர்த்தகத்தினை செய்ய ஆரம்பித்துள்ளனராம். இதன் மூலம் மாதம் சுமார் 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை சம்பாதித்து வருகின்றனராம்.\nவாட்ஸ் அப், பேஸ்புக், இஸ்டாகிராம் என அனைத்திலும் வலம் வரும் திருமதி ஆனந்தி, தினசரி 50 ஆர்டர்கள் வரை பெறுகிறாராம். மும்பை சென்னை பெங்களூரு என பல இடங்களில் உள்ள மொத்த விற்பனையாளர்களிடத்தில் இருந்து வாங்கி அதனை விற்பனை செய்து வரும் இவர், தமிழகத்தில் மட்டும் அல்ல, நாடு முழுவதும் ஆர்டர்களை பெற்று வருகிறாராம். இவரது வாடிக்கையாளர்களில் பலரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான்.\nஎந்த மாதிரியான பிரச்சனைகள் வரும்\nசரி இதிலும் ஏதேனும் பிரச்சனைகள் வருமா என்றால் நிச்சயம் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். சில நேரங்கள் கிடைத்த ஆர்டர்களுக்கு சரியான நேரத்தில் கொரியர்கள் சென்று சேராது. இன்னும் சில நேரங்களில் கொரியர்களில் அனுப்பும் ஜூவல்லரிகள் சேதமாக வாய்ப்புள்ளது. ஆக அவற்றை நாம் மாற்றிக் கொடுக்க வேண்டியிருக்கும். அதனை வாடிக்கையாளர்களிடம் பேசி சமாதானப்படுத்தி புதிய ஆபரணங்களை வைத்தால் இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்கலாம் என்றும் கூறுகிறார்.\nஅதோடு பேஸ்புக்கில் விளம்பரங்களை அதிகம் கொடுக்கும் பட்சத்தில் பேஸ்புக் ஐடிகள் முடக்கம், வாட்ஸ் அப் குழுக்கள் முடக்கம் என பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறதாம். பொதுவாக வா��ிக்கையாளர்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்றும் கூறியுளார். நம்மை விட, மற்றவர்களிடம் விலை குறைவாக இருக்கிறது என்று மற்றவர்களிடம் பணத்தினை வாங்கிவிட்டு, பொருட்களை அனுப்பாமல் குழுக்களை பிளாக் செய்துவிட்டு முடக்கி விடுவர். ஆக அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறார்.\nஒரு கட்டத்திற்கு மேல் வரி பிரச்சனை எழவே, ஜிஎஸ்டியை முறையாக பதிவு செய்து, முறையாக வர்த்தகம் செய்து வருகிறார். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே இந்த வர்த்தகத்தில் முக்கிய அம்சம் என்றும் கூறுகிறார் ஆனந்தி. வருமானத்தினை பொருத்தவரையில் 50,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருவதாகவும் கூறுகிறார்.\nதனது வர்த்தகத்திற்கு கணவரும் பெரும் உதவியாக இருப்பதால் தால், தன்னால் இந்த அளவுக்கு வளர முடிந்தது என்று கூறும் ஆனந்தி, தனது அம்மா அப்பாவும் தனக்கு மிகுந்த உதவியாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி என்றும் கூறுகிறார். வீட்டில் வெட்டியாய் சீரியல், அரட்டை அரங்கம் என இல்லாமல் இருக்கும் நேரத்தினை சரியாய் பயன்படுத்திக் கொண்டு, தான் மட்டும் வளர்ந்ததோடு, மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பை அளித்து வரும் ஆனந்தி இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துவோமே.. வாழ்த்துகள் ஆனந்தி மேடம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதிக வட்டி கொடுக்கும் 10 வங்கிகள்.. லிஸ்டில் உங்க வங்கியும் இருக்கா பாருங்க..\nIDBI வங்கி பங்குகளை விற்பனை செய்ய அரசும், எல்ஐசியும் முடிவு.. வாங்கப்போவது யார்..\nவிப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nகொரோனா தாக்கம்.. 82% சிறு தொழில்கள் பாதிப்பு.. ஷாக் கொடுக்கும் சர்வே..\nஇந்திய பொருளாதாரத்தை தாங்கிப்பிடிக்கும் மிடில் கிளாஸ் மக்கள்..\nMSME.. புதிய தொழில் துவங்கும் முன்பு அறிந்து கொள்ள வேண்டியது என்ன\nசிறு தொழில் செய்வோருக்கு ஒரு நல்ல செய்தி.. கொரோனா பிரச்சனையை சமாளிக்க அதிரடி திட்டம்..\nபுதிய தொழில்களில் ஆர்வம் அதிகம் இல்லை.. கவலை கொள்ளும் அறிக்கை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் ப��ற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/tecno-spark-7-to-go-sale-in-india-via-amazon-check-price-offers-full-specifications/articleshow/82095781.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article18", "date_download": "2021-05-08T18:55:20Z", "digest": "sha1:Y5QM46URWAZB7TCXRTMZHVRXN7I2WL5G", "length": 14590, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Tecno Spark 7 Mobile Phone Amazon Sale: ரூ.6,999 க்கு இப்படியொரு போன் கிடைக்கும்போது.. POCO, Redmi-லாம் எதற்கு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரூ.6,999 க்கு இப்படியொரு போன் கிடைக்கும்போது.. POCO, Redmi-லாம் எதற்கு\nசமீபத்தில் பட்ஜெட் விலையின் கீழ் இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் இன்று அதன் முதல் இந்திய விற்பனையை சந்திக்கிறது. என்ன விலை, என்னென் சலுகைகள், எதன் வழியாக வாங்க கிடைக்கும், என்னென்ன அம்சங்கள், இதோ முழு விவரங்கள்.\nஇன்று டெக்னோ ஸ்பார்க் 7 இந்திய விற்பனை\nஅமேசான் வழியாக வாங்க கிடைக்கும்\nஅறிமுக சலுகையாக ரூ.6999 க்கு விற்பனையாகும்\nடெக்னோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக களமிறங்கிய டெக்னோ ஸ்பார்க் 7 மாடல் இந்தியாவில் இன்று முதல் வாங்க கிடைக்கும். இது 64 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் என மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் உள்ளமைவுகளில் வருகிறது.\nரூ.10000-க்குள் நல்ல Realme போன் வேண்டுமா இன்னைக்கு Order பண்ண ரெடியா இருங்க\nடெக்னோ ஸ்பார்க் 7 ஒரு பெரிய, 6,000 எம்ஏஎச் பேட்டரி, டூயல் பின்புற கேமராக்கள் மற்றும் ஒரு செல்பீ ஃபிளாஷ், டைம் லேப்ஸ், வீடியோ பொக்கே மற்றும் ஸ்லோ-மோ போன்ற ப்ரீ-லோலட் அம்சங்களுடனும் வருகிறது.\nபிரபலமான 2 Realme போன்களின் 5G வேரியண்ட் ரெடி; ஏப்.22-இல் இந்திய அறிமுகம்\nமூன்று வெவ்வேறு வண்ண விருப்பங்களில் வரும் டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் ஆனது போக்கோ சி 3, மைக்ரோமேக்ஸ் இன் 1 பி, மற்றும் ரெட்மி 9 ஏ போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு எதிராக கடும் போட்டியை வழங்கலாம்.\nடெக்னோ ஸ்பார்க் 7 - விலை, விற்பனை மற்றும் அறிமுக சலுகைகள்:\nடெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.7,499 க்கும், 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.8,499 க்கும் வாங்க கிடைக்கும்.\nஇது மேக்னட் பிளாக், மார்பியஸ் ப்��ூ மற்றும் ஸ்ப்ரூஸ் க்ரீன் கலர் விருப்பங்களில் விற்பனைக்கு வரும். இது இன்று, அதாவது ஏப்ரல் 16 ம் தேதி மதியம் 12 மணி முதல் (நண்பகல்) அமேசான் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.\nஅறிமுக சலுகைகளை பொறுத்தவரை, டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் மீது ரூ.500 தள்ளுபடி கிடைக்கும். ஆக இது அறிமுக தொடக்க விலையான ரூ.6,999 க்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாங்க கிடைக்கும்.\nடெக்னோ ஸ்பார்க் 7 - அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\n- டூயல் சிம் (நானோ) ஆதரவு\n- 6.52 இன்ச் எச்டி + (720x1,600 பிக்சல்கள்) டாட் நாட்ச் டிஸ்ப்ளே\n- 20: 9 திரை விகிதம்\n- 90.34 சதவீதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்\n- 480 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்\n- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்\n- ஆனால் 2 ஜிபி ரேம் வேரியண்ட்டில் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன்\n- 2 ஜிபி ரேம் வேரியண்ட்டில் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 20 எஸ்ஓசி\n- 3 ஜிபி ரேம் வேரியண்ட்டில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 25 எஸ்ஓசி\n- டூயல் ரியர் கேமரா அமைப்பு\n- 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 1.8 லென்ஸ்)\n- குவாட் எல்இடி ஃபிளாஷ் உடன் மற்றொரு ஏஐ லென்ஸ்\n- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் (எஃப் / 2.0 லென்ஸ்)\n- டூயல் எல்இடி செல்பீ ஃபிளாஷ்\n- 32 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்\n- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கம் செய்ய பிரத்யேக ஸ்லாட்\n- 4 ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யூ.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக்\n- பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்\n- 6,000 எம்ஏஎச் லித்தியம்-பாலிமர் பேட்டரி\n- 40 நாட்கள் காத்திருப்பு நேரத்தை வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nரூ.10000-க்குள் நல்ல Realme போன் வேண்டுமா இன்னைக்கு Order பண்ண ரெடியா இருங்க இன்னைக்கு Order பண்ண ரெடியா இருங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்பிரபல நடிகை வீட்டில் நேர்ந்த சோகம்: நெகிழ்ச்சியுடன் தாத்தா மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ப்ரியா பவானி சங்கர்\nதமிழ்நாடு2,000 ரூபாய் டோக்கன்: 200 பேருக்கு மட்டும், டோக்கன் மாதிரி இதுதானா\nகிரிக்கெட் செய்திகள்இந்திய வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி, தனிமை முகாம்…மெகா லிஸ்ட் தயார்\nஉலகம்ஓம் நமச்சிவாய.. இந்தியர்களுக்காக இஸ்ரேலியர்கள் பிரார்த்தனை\nமதுரைஇந்த பணத்துக்கு மதிப்பு அதிகம்... கொரோனா காலத்தில் மதுரை சிறுவனின் தரமான செயல்\nவணிகச் செய்திகள்வங்கியில் பணம் அனுப்ப முடியாது.. அய்யய்யோ என்ன சொல்றிங்க\nஇந்தியாஆக்சிஜன் ஒதுக்கீட்டுக்கு சிறப்பு படை.. உச்ச நீதிமன்றம் உத்தரவு\nவணிகச் செய்திகள்வீடு கட்டப் போறீங்களா எந்த பேங்க்ல கடன் வாங்குவீங்க\nவீட்டு மருத்துவம்முடி வேர் வேரா வருதா... உறுதியா நீளமா வளர அரிசி தண்ணியும் க்ரீன் டீயும் சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க...\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nபொருத்தம்தூக்கமின்மை பிரச்னை தீருவதற்கான முக்கிய வாஸ்து குறிப்புகள்\nவீட்டு மருத்துவம்தேங்காய்ப் பாலை இப்படி செய்து அப்ளை பண்ணா வறண்ட முடிகூட பளபளக்க ஆரம்பிச்சிடும்...\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் DELETE ஆகாது; ஆனா பயனர்களை Open-ஆ மிரட்டும் WhatsApp\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/mnmwishesfornewyear/", "date_download": "2021-05-08T18:22:44Z", "digest": "sha1:CYP34INZT2GHPH62VWXMNSTNZFU2AXOO", "length": 4010, "nlines": 108, "source_domain": "teamkollywood.in", "title": "மக்கள் நீதி மையத்தின் புத்தாண்டு வாழ்த்து ! - Team Kollywood", "raw_content": "\nமக்கள் நீதி மையத்தின் புத்தாண்டு வாழ்த்து \nமக்கள் நீதி மையத்தின் புத்தாண்டு வாழ்த்து \nஇந்த ஆங்கிலேயப் புத்தாண்டு (2019), புதிய அரசியல் சுதந்திரத்திற்கான களமாகவும், நம் தமிழர்களின் எழுச்சியாகவும், தமிழகத்தின் வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வாழ்த்துகிறது. என மக்கள் நீதி மையம் வாழ்த்து அறிக்கையை வெளியிட்டுள்ளது\nPrevious ஒன்றரை நாளில் ஒன்றரை கோடி பார்வையாளர்கள் மிரட்டும் விஸ்வாசம் டிரெய்லர் \nNext காப்பான் ஆக களமிருங்கும் சூர்யா \nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பா��லாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-4-%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2021-05-08T19:29:14Z", "digest": "sha1:3GTR6VQBTKHNB3OKJIJ27X3VQEFP3N35", "length": 12145, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "இன்று: 4: கக்கன் நினைவுதினம் (1981) – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇன்று: 4: கக்கன் நினைவுதினம் (1981)\nஇந்திய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் என்று பல பொறுப்புகளை வகித்த கக்கன் நினைவுதினம் இன்று. விடுதலைப் போராட்ட வீரரான இவர்,\n1969 முதல் 1972 வரை தமிழ்நாடு காங்கிஸ் குழுத் தலைவராகவும் இருந்தார்.\nதனது அரசியல் வாழ்வில் மிக நேர்மையாக செயல்பட்ட இவர், இறுதிக்காலத்தில் மிகுந்த வறுமைக்கு ஆளானார். மதுரை அரசு மருத்துவமனையில் தரையில் பாய் விரிக்கப்பட்டு அதில் படுக்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nமீண்டும் எல் நினோ: 2017ல் என்ன தாக்கம் ஏற்படுத்தும் திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறும்: மு.க.ஸ்டாலின் எக்ஸ்ளூசிவ்: 2.o சர்ச்சை: ஷங்கர் என் கதையை திருடிவிட்டார் திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறும்: மு.க.ஸ்டாலின் எக்ஸ்ளூசிவ்: 2.o சர்ச்சை: ஷங்கர் என் கதையை திருடிவிட்டார்: பிரபல எழுத்தாளர் பேட்டி\nTags: தமிழ் நாடு கக்கன் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் Kakkan member of parliament minister\nPrevious இன்று: 3 : பாலசந்தர் நினைவு நாள் (2014)\nNext திருப்பாவை பாடுவோம்: மார்கழி 7\n15 நாட்கள் முழு ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளும் மூடல்… முழு விவரம்…\nபால்விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் உள்பட முதல்வர் பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் போட்ட முத்தான 5 கையெழுத்துக்கள்…\nஎதிர்க்கட்சியினரை எதிரிக்கட்சியாக பார்க்காமல் கவர்னர் மற்றும் ஓபிஎஸ் உடன் ஒரே மேஜையில் தோழமையுடன் உரையாடிய மு.க.ஸ்டாலின்…\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/05/watch-sun-tv-nadhaswaram-13-05-2011.html", "date_download": "2021-05-08T20:17:55Z", "digest": "sha1:GL5XRBLJ4JZXGWDAFRPHU4L7CGMPMUX3", "length": 5700, "nlines": 100, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Sun TV Nadhaswaram 13-05-2011 - Tamil Serial நாதஸ்வரம் சன் டிவி - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண��ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mannar.dist.gov.lk/index.php/en/news-events/80-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-dcc-meeting.html?tmpl=component&print=1&layout=default", "date_download": "2021-05-08T19:58:47Z", "digest": "sha1:M5S56RH6XFV64J7OHCMLTPGCW3WQNM2Z", "length": 2578, "nlines": 7, "source_domain": "mannar.dist.gov.lk", "title": "மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் (DCC Meeting)", "raw_content": "மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் (DCC Meeting)\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் திரு.சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் 01.08.2019 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர் திரு. றிசாட் பதியுதீன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு .சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன், கௌரவ ஆளுநரின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண சபை அரச அதிகாரிகள், நகர சபை மற்றும் பிரதேச சபை தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட திணைக்களங்களின் தலைவர்களும் சமூகமளித்திருந்தனர்.\nஇக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றங்கள்,பிரச்சனைகள் போன்றவை கலந்துரை��ாடி தீர்வு காணப்பட்டதுடன் இறுதியில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனமும் வழங்கி வைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sundayrequest.blogspot.com/2021/01/blog-post_26.html", "date_download": "2021-05-08T19:42:48Z", "digest": "sha1:JRTPQIOLA5QZZ2QHAEMWKICLAGNYE6N7", "length": 15904, "nlines": 130, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: பொதுக்காலம் நான்காம் ஞாயிறு", "raw_content": "\nபொதுக்காலம் நான்காம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இறை மக்களே\nஇன்றைய நற்செய்தி, இயேசுவின் அதிகாரத்தையும், அவர் யார் என்பதையும் காட்டுகிறது. அதிகாரம் என்பது நாம் தினமும் சந்திக்கும் ஒரு மனித அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும், தீர்க்க முடியும். நமது குடும்பங்களில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பேரவைகள் வரை அதிகாரம் பல வடிவங்களில் இருக்கின்றது.\nபோட்டியிட்டுப் பெறும் பதவிகளால் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகாரம் நிரந்தமானது அல்ல. மாறாக, உன்னதமான பண்பு, அல்லது உயர்ந்த அறிவு இவைகளைக் கொண்டு ஒருவர் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம் அவர் வாழ்நாள் முழுவதும் தொடரும். ஒருவர் சுயமாகத் தனக்குள் வளர்த்துக்கொள்ளும் இந்த அதிகாரம், உள்மனச் சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப் பேச வைக்கும். அது கேட்பவர்களையும் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி அவர்களை வழி நடத்தும். இயேசுவின் அதிகாரம் இந்த வகையைச் சார்ந்தது.\nகுடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம் சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாரம் என்பதைச் சரியான கண்ணோட்டத்தில் அறிந்து கொள்வோம். நமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளும் உன்னதப் பண்புகளால் நாம் மற்றவர்களின் மதிப்பைப் பெற வேண்டும் என்று இயேசு வாழ்ந்துக் காட்டிய அந்த வழியில் வாழ இன்றைய திருப்பலியில் உளமாற இறையருளை மன்றாடுவோம்.\nமுதல் வாசக முன்னுரை :\nஇன்றைய அருள்வாக்கு வழிபாடு கடவுளுடைய வார்த்தைகளுக்குச் செவிமெடுத்து அதன்படி வாழ நம்மை அழைக்கிறது. இன்றைய முதல் வாசகத்தில் உன்னைப் போன்ற இறைவாக்கினர்களை இஸ்ரயேல் மக்களிடமிருந்தே தேர்ந்தெடுத்து நான் அனுப்புவேன். அவர்களுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன் என்று இறைவன் மோயீசனுக்குக் கூறுவதாக இணையச்சட்டத்திலிருந்து வரும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம். இறைவாக்கினர் இறைவனின் குரலாக ஒலித்து மக்களுக்கு நம்பிக்கையூட்டி நல்வழிப்படுத்துவதாக\nபல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்.\nவாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி\nவாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்\nஅன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி\nஇரண்டாம் வாசக முன்னுரை :\nஇறைவனின் குரலைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டிய மனிதர்கள் பிளவுபட்டவர்களாக இருப்பதை இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டுகிறது. ஒருபுறம் கடவுளின் குரல் மறுபுறம் உலக ஈர்ப்பு. ஒருவர் கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய முடியாது. எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன் என்று புனித பவுலடியாரின் தனது திருமுகத்தில் விடுக்கும் அவரின் ஆழ்ந்த அர்த்தமுள்ள அறிவுரையைக் கவனத்துடன் கேட்போம்.\n காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.\n1. ஞானத்தின் ஊற்றான அன்பு இறைவா எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது குரலுக்குச் செவிசாய்த்துச் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி உம் மந்தையாம் இத்திருஅவையைத் திறம்பட நடத்திடத் தேவையான வரங்களை அருள் மாறிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2. ஐயங்கள் அகற்றி எம்மை அன்புணர்வில் ஒன்றுசேர்க்கும் இறைவா நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்��ாக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம், சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாரம் என்பதைச் சரியான கண்ணோட்டத்தில் அறிந்து அதன்படி பிறருடன் உன்னதப் பண்புடன் நடந்திட தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n4. வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா நாங்கள் வாழும் இந்த நவீன உலகில் இளைஞர்கள் சந்திக்கும் எண்ணற்றத் துன்பங்கள், சோதனைகள் அனைத்தையும் முறியடித்து, தமது வெற்றி இலக்கான இயேசுவைத் தேடிவரவும், தங்கள் பெற்றோர்களுக்கும் நற்பெயர் பெற்றுத் தரவும், தூயவாழ்வு வாழ்ந்திட அருள்வளங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n உண்மைக்கும், நீதிக்கும், உரிமைக்கும் போராடும் மக்களுக்கெதிராக நடத்தப்படும் அலட்சியபோக்கிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும், பொய் வழக்குகளிலிருந்தும் விடுதலை பெற்று தங்களின் நியாயமானக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு நல்ல தீர்ப்பைப் பெற்றிட தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-08T20:49:53Z", "digest": "sha1:QZRAUS4IMZZZRPONFVY3QPMIJKZYM7QM", "length": 7852, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐரோப்பிய மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எசுப்பானிய மொழிகள்‎ (4 பக்.)\n► ஐரோப்பாவின் இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சாராத மொழிகள்‎ (1 பக்.)\n► கிரியோல் மொழிகள்‎ (8 பக்.)\n\"ஐரோப்பிய மொழிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2013, 01:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-08T18:45:57Z", "digest": "sha1:FEK42UC6VBZQKZWV5FKCPFT5D7R53Y7R", "length": 13484, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தப்பண்பு வேறு யாருக்கு வரும் |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஇந்தப்பண்பு வேறு யாருக்கு வரும்\nடாக்டர் அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்தபோது திருப்பதிக்கு வந்திருக்கிறார்.முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் திருப்பதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நண்பகல்வேளையில் தரிசனம் செய்வதற்குத்தான் ஆலயத்துக்கு வந்தால், பக்தர்களின் தரிசனம் பாதிக்கப்பட்டு விடும் எனக்கருதி எவருக்கும் இடையூறு அல்லாத அதிகாலை வேளையில் தரிசனத்துக்கு வந்தார் அப்துல்கலாம் அவர்கள்.\nதிருமலை ஏழுமலையான் ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்ற பல தரப்பினரும் சூழ, தேவஸ்தானம் சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் அவரை ஆலயத்துக்குள்வருமாறு அன்புடன் அழைத்தார்கள் அர்ச்சகர்கள்.\nஅனைத்து வரவேற்பையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட அப்துல்கலாம், ஆலயத்துக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தார். மீண்டும் அழைத்தார்கள். இன்னும் அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்கள்.\nபின்னர் பிரதான அதிகாரியைப்பார்த்து \"பிற மதத்தவர்கள் கையெழுத்திட்டு நுழையும் அந்தக் குறிப்பேட்டில் கையெழுத்து போட்டுவிட்டுத்தான் நான் ஆலயத்தில் நுழையவேண்டும். அதுதான் உங்கள் ஆலயத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும் விதி. இந்திய ஜனாதிபதி என்றாலும் அந்த கட்டுப்பாட்டை நான் மீறமாட்டேன். எங்கே அந்தப் புத்தகத்தை கொண்டு வாருங்��ள். நான் கையெழுத்திட வேண்டும். \"என்றார்.\nகூடியிருந்த அனைவரும் ஒரு கணம் திகைத்து நின்றனர்.'இந்தப்பண்பு வேறு யாருக்கு வரும் \" என்று ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅந்தப் பதிவேடு கொண்டுவந்ததும் அதில் கையெழுத்திட்ட பின்னர் \"பங்காரு வாகிலி \" எனப்படும் தங்க வாசலைக் கடந்து ஏழுமலையானைத் தரிசித்தார் அப்துல் கலாம். அப்போது பாசுரங்கள் பாடப்படும் திருமலையின் சிறப்பு எடுத்துரைத்து, சடாரி சார்த்தப்பட்டது. வெளியேவந்து உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.\nமற்ற ஆலயங்களைப்போல் திருமலையில் பெருமாளுக்குச் சார்த்திய மாலைகள் வேறு எவருக்கும் சார்த்தப்படுவதில்லை. காரணம், இந்த மலர்களும், மாலைகளும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய பிறகு பெருமாளுக்குக் கொடுத்தவையாக ஐதீகம். எனவே பெருமாளுக்கு மட்டுமே அந்த மலர் மாலைகள் சொந்தம். இதன் காரணமாக, திருப்பதிக்கு வரும் எப்பேர்ப்பட்ட முக்கியஸ்தர்களுக்கும் சகல கவனிப்பு இருக்குமே தவிர, மாலை மரியாதை மட்டும் இருக்காது.\nவலம் வந்து முடித்த அப்துல் கலாம் அவர்களுக்கு, அர்ச்சகர்கள் லட்டு, பட்டு வஸ்திரம், என்றெல்லாம் பிரசாதங்களை வேத மந்திரங்கள் முழங்கக் கொடுத்தனர்.\nஅப்போது அவர் அர்ச்சகர்களைப் பார்த்து ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு, \"\"தனிப்பட்ட முறையில் என் பெயர் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டாம்.இந்தியா சிறப்பாக இருக்க வேண்டும். சகல வளங்களைப் பெற வேண்டும் என்று அர்ச்சனை செய்து ,வாழ்த்தி இந்தப் பிரசாதத்தை என்னிடம் கொடுங்கள் \" என்று சொன்னபோது அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள்.\nஎப்பேர்பட்ட உயரிய சிந்தனை அப்துல் கலாம் மனதுக்குள் இருந்தால் \"இந்தியா \" என்றபெயரை உச்சரித்து பிரசாதம் தாருங்கள் என்று கேட்டிருப்பார்\nநீங்கள் திரும்பிப் போய் விடுங்கள் அமித் ஷா.\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nஇந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்து போராட உயர்மட்ட குழு\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது\nஅமித்ஷா அருணாசல பிரதேச பயணம் சீனா ஆட்சேபனை\nபக்தர்கள் பின்னால் பாரதிய ஜனதா தொடர்ந்து நிற்கும்\nஅப்துல்கலாமை வைத்து அரசியல் செய்வதை ஏ� ...\nஅப்துல்கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் ...\nகலாம் மணிமண்டபத்தை பிரதமா் மோடி திறந்� ...\nசாத��ரண மனிதனும் கல்வியால் மிகஉயர்ந்த � ...\nஅப்துல் கலாமின் மறைவால் உருவான வெற்றி� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/864/", "date_download": "2021-05-08T19:54:35Z", "digest": "sha1:446KO3JKZIU2M5I37XE62M3DG2BNEAQH", "length": 5249, "nlines": 110, "source_domain": "timestampnews.com", "title": "இஸ்ரோவில் வேலைவாய்ப்பு – Timestamp News", "raw_content": "\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமொத்த காலியிடங்கள் : 90\nபணி விவரங்கள்: கார்பென்டர் – 1\nஎலக்ட்ரானிக் மெக்கானிக் : 2\nபம்ப் ஆப்ரேட்டர் மற்றும் மெக்கானிக் : 6\nரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங் – 05\nபாய்லர் அட்டெனன்ட் – 02\nஎலக்ட்ரானிக் மெக்கானிக் – 01\nகல்வித்தகுதி: 10 -ம் வகுப்பு மற்றும் அதற்கு நிகரான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம் : ரூ.21,700 முதல் ரூ.69,100\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் isro.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 29-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.\nPrevious Previous post: சந்திராயன் 3 திட்டம் – இஸ்ரோ\nNext Next post: டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சர்வேயர் பயிற்சி\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2021/02/19180038/After-the-corona-Surya.vpf", "date_download": "2021-05-08T18:34:59Z", "digest": "sha1:XDEAEL6CHBM4BANICZMECCEDRTLAP3XH", "length": 5815, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "After the corona, Surya || கொரோனாவுக்குப்பின், சூர்யா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகொரோனாவுக்குப்பின், சூர்யா + \"||\" + After the corona, Surya\nசூர்யா, கொரோனாவுக்குப்பின் சற்றே மெலிவாக காணப்படுகிறார்.\nஇருப்பினும் அவர் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவர் இப்போது, பாண்டி ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.\nஇருவரும் இணைந்து பணிபுரியும் முதல் படம் இதுதான்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. சிவகார்த்திகேயனின் இன்னொரு வாரிசு\n2. ஜெய் மெலிந்தது எப்படி\n3. கொரோனா தொற்று; பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் மரணம்\n4. உருவ கேலியால் புண்பட்ட இலியானா\n5. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜூனியர் என்.டி.ஆர்.\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/04/blog-post_9.html", "date_download": "2021-05-08T19:06:04Z", "digest": "sha1:RHPRJSGM7NTSU4JNA7T4NZUN367VCAUA", "length": 9379, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "தனிமைப்படுத்தலில் உள்ள தமிழ் பெண் குழந்தைக்கு பிறந்த நாள் பரிசாக கேக் வழங்கிய சிங்கள இராணுவ வீரர்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதனிமைப்படுத்தலில் உள்ள தமிழ் பெண் குழந்தைக்கு பிறந்த நாள் பரிசாக கேக் வழங்கிய சிங்கள இராணுவ வீரர்\nஉலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.\nகுறித்த வைரஸ் தொற்றால் உலக அளவில் இலட்சத்திற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 584 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.\nஇதனால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுள்ள நிலையில்,\nகொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்ட இடம் ஒன்றில், தனிமைப்படுத்தலில் உள்ள தமிழ் பெண் குழந்தை ஒருவருக்கு பிறந்த நாள் பரிசாக கேக் ஒன்றினை வழங்கி, அந்தக் குழந்தையை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார் சிங்கள இராணுவவீரர் ஒருவர்.\nநாமும் அந்தக் குழந்தையையும் இராணுவ வீரரின் மனிதாபிமான பணியில் அவரையும் வாழ்த்துவோம் என சமூக ஆர்வலர் ஒருவர் முகநூலில் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இ��ுப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/01/blog-post_24.html", "date_download": "2021-05-08T18:44:01Z", "digest": "sha1:VS4QCRDOFTETZOWTAGKQPSEHZ7SOKL7I", "length": 5601, "nlines": 45, "source_domain": "www.lalpetexpress.com", "title": "சவுதிக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கு புதுகட்டுப்பாடு - Lalpet Express", "raw_content": "\nசவுதிக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கு புதுகட்டுப்பாடு\nஜன. 24, 2010 முகவைத்தமிழன்\nதுபாய் : சவுதி அரேபியா சென்று பணியாற்ற விரும்பும் இந்தியர்கள், பணியாளர் விசா பெற, போலீசாரின் தடையின்மை சான்றிதழ் பெற்று (கிளியரன்ஸ் சர்டிபிகேட்) சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, \"அரபு நியூஸ்' என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:சவுதி அரேபியாவில் பணியாற்ற விசா பெற விண்ணப்பிக்கும் இந்தியர்கள் அனைவரும், அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு முன், போலீசாரின் தடையின்மை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறையை கண்டிப்பாகப் பின்பற்றும்படி, இந்தியாவில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு பணி நியமன நிறுவனங்கள் ஆகியவை, இந்த புதிய விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என, டில்லியில் உள்ள சவுதி தூதரகம் மற்றும் மும்பையில் அமைந்துள்ள துணை தூதரகம் ஆகியவையும் கேட்டுக் கொண்டுள்ளன.\n\"இந்த புதிய சட்டத்தால், குற்றப்பின்னணி உடையவர்கள், சவுதி அரேபியாவிற்கு வருவது தடுக்கப்படும்' என, பணி நியமனம் செய்யும் நிறுவனம் ஒன்றின் மேலாண்மை இயக்குனரான இப்ராஹிம் குட்டி என்பவர் தெரிவித்தார்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஇதுபற்றி சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், \"\"இந்தப் புதிய சட்டம் இரு நாட்டு ஒப்புதலின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் மட்டுமே, சவுதிக்கு வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தலாம்'' என்றார்.\nTags: அரசியல��� சவுதி அரேபியா பொது\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபாலைவனம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/05/23/5072/", "date_download": "2021-05-08T20:05:48Z", "digest": "sha1:ZIMNKLQCIK3RU637E6OECOLXKUGAJIJF", "length": 9589, "nlines": 86, "source_domain": "www.tamilpori.com", "title": "சுகாதார நடைமுறையை பின்பற்றாது வவுனியா அழைத்து வரப்பட்ட கடற்படையினர்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை சுகாதார நடைமுறையை பின்பற்றாது வவுனியா அழைத்து வரப்பட்ட கடற்படையினர்..\nசுகாதார நடைமுறையை பின்பற்றாது வவுனியா அழைத்து வரப்பட்ட கடற்படையினர்..\nவெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களை தனிமைப்படுத்துவதற்காக வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.\nஇன்று (22) இரவு 7 மணியளவில் 17 பேரூந்துகளில் புகையிரத நிலைய வீதி ஊடாக கடற்படையினர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.\nவெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அம் முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.\nஇதற்கமைவாக 17 பேரூந்துகளில் அழைத்து வரப்பட்ட கடற்படையினர் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப் படவுள்ளனர்.\nஇதேவேளை குறித்த கடற்படையினர் சுகாதார நடைமுறையை பின்பற்றாது பேரூந்தின் கண்ணாடிகளை திறந்தபடியும், முகக் கவசம் அணியாமலும் பயணித்துள்ளனர்.\nஇதேவேளை, கடற்படையினரை அழைத்து வந்த பேரூந்துகள் வவுனியா, குருமன்காடு பகுதியில் வீதியின் நடுவே நிறுத்தப்பட்டமையால் சிறிது நேரம் அவ் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஇந்நிலையில் சம்பவ இடத்திற்கு வீதிப் போக்குவரத்துப் பொலிசார் வருகை தந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்பாடுத்த முனைந்ததையடுத்து கடற்படையினர் அங்கிருந்து சென்றிருந்தனர்.\nகுறித்த பயணத்தின் போது நபர் ஒருவர் ஜன்னலூடாக தவறுதலாகவோ, வேண்டுமென்றோ உமிழ்நீரை உமிழ்ந்திருந்தாலோ அல்லது தும்மியிருந்தாலோ கொரோனா பரவும் சாத்தியம் உள்ளது.\nஎனவே இவ்விடயத்தில் சகல தரப்பினரும் கரிசனை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.\nPrevious articleபணிந்தது இந்தியா; லங்கா ஐ ஓ சி பெற்றோல் விலை குறைப்பு..\nNext articleஇன்று முதல் கையில் செல்பேசி இருந்தால் வாகனச் சாரதி அனுமதிப் பத்திரம் பறிமுதல்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/29046", "date_download": "2021-05-08T18:37:45Z", "digest": "sha1:QA4DHAUK3SI4DWIAHNHF25Z5EFTR3T6P", "length": 8553, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "காந்தியை கொன்றவர்களுக்கு மேற்குவங்கம் ஒருபோதும் தலைவணங்காது.. மம்தா பானர்ஜி ஆவேசம் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகாந்தியை கொன்றவர்களுக்கு மேற்குவங்கம் ஒருபோதும் தலைவணங்காது.. மம்தா பானர்ஜி ஆவேசம்\nமகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மக்களுக்கு மேற்குவங்கம் ஒருபோதும் தலைவணங்காது என மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.\n294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போது முதலே பிரசார கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது. இந்த முறை மேற்குவங்கத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர பாரதிய ஜனதா கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பாஷ்சிம் மிட்னாபூரில் நடந்த பேரணியில் பங்கேற்று ஆவேசமாக பேசினார்.\nநாங்கள் எவ்வளவு வேலை செய்தாலும், எங்கள் கொள்கைகள் எப்போதும் மோசமானவை என்று பெயரிடப்படுகின்றன. ரஃபேல் மோசடி மோசமாக இல்லை, பிஎம் கேர்ஸ் நிதி தொடர்பான விவரங்களை வெளியிடாதது அவர்களுக்கு (பிஜேபி) மோசமானதல்ல, ஆனால் இங்கே அம்பன் புயல் பாதிப்பு தொடர்பாக உருவாக்கப்பட்ட கணக்கு விவரங்களை கேட்கின்றனர். மகாத்மா காந்தியைக் கொன்ற மக்களுக்கு மேற்கு வங்கம் ஒருபோதும் தலை வணங்காது. தாஜ்பூரில் ஆழமான துறைமுகம் கட்ட மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ரூ.15,000 கோடி செலவில் கட்டப்பட்டு 25,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். இது மாநிலத்தின் முதல் ஆழ்கடல் துறைமுகமாக இருக்கும்.\nபா.ஜனதா அரசின் அராஜகப் போக்கை தட்டிக் கேட்காமல் மவுனமாக இருப்பதை விட, கைது செய்யப்பட்டு சிறை செல்வதே மேல். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு, உடனடியாக புதிதாகக் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். இல்லையென்றால் பதவி விலக வேண்டும். விவசாயிகளின் உரிமைகளை தியாகம் செய்துவிட்டு, பா.ஜனதா பதவியில் நீடிக்கக் கூடாது.\nஇவ்வாறு மம்ததா பானர்ஜி கூறினார்.\n← விவசாயிகளுக்கு அரணாக இருப்போம்.. முழு அடைப்பினை ஆதரிப்போம்\nவிருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மை எரிப்பு.. திமுக, அதிமுக கடும் மோதல்..\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மை��ங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=4", "date_download": "2021-05-08T20:17:59Z", "digest": "sha1:F7NT4ZBUQBJ6ELICGWNZ7T3ACXSDYSN2", "length": 10062, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வடகொரியா | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nவடகொரியாவின் நடவடிக்கைகள் குறித்து டிரம்ப் அதிருப்தி\nவடகொரியாவின் நடவடிக்கைகளை எண்ணி மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரை வடகொரியாவுக்கு எதிர்காலம் இல்லை:அமெரிக்கா\nஅமெரிக்காவுடனான சந்திப்பில் அதிருப்தி அடைந்த வடகொரியா இனி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், அணு ஆயுத விவகாரத்தில் தங்கள்...\nகிம் - ட்ரம்ப் உச்சிமகாநாடு ; ஹனோய் தடங்கல்\nவியட்நாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் யொங் -- உன்னுக்கும் இடையிலான பே...\nஅமெரிக்க ஜனாதிபதியை சந்திப்பதற்காக வியட்நாம் சென்றார் கிம்\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் ���ந்தித்து பேசும் 2 ஆது உச்சிமாநாடு வியட்நாமின் ஹனோய் நகர...\n“நான் ஜனாதிபதியாக இல்லாமல் இருந்திருந்தால் வட கொரியாவுடன் யுத்தம் நடந்திருக்கும்”:ட்ரம்ப்\nவெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால் ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தா...\nஅணுஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி அளிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ள...\nஅமைதிக்கான நோபல் பரிசு : விடயத்தை வெளிப்படுத்திய ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக ஜனாதிபதி ட்ரம்புக்கு அமைதிக்...\nவடகொரிய ஜனாதிபதியுடனான அடுத்த சந்திப்பு வெற்றியை குறித்ததே:ட்ரம்ப்\nகிம் உடனான இரண்டாவது சந்திப்பு மிகவும் வெற்றிகரமானதாக அமையும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஏவுகணைகளை பாதுகாக்க விமான நிலையங்களை பயன்படுத்துகிறது வடகொரியா:ஐ.நா குற்றச்சாட்டு\nஅணு ஆயுதங்களை தயாரித்து உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வந்த வடகொரியா, சமீபத்தில் அமெரிக்காவுடன் இணக்கமான உறவை காட்டியது....\nவடகொரியா அணு ஆயுதங்களை பாதுகாத்து வருகிறது:ஐ.நா\nவடகொரியா அணுஆயுதங்களை பாதுகாக்கின்றுது என ஐக்கிய நாடுகளின் சபை புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2016/03/blog-post.html", "date_download": "2021-05-08T19:21:44Z", "digest": "sha1:EFIFV5DC5DM2V4CCP6QEB4JYP23WDFJ3", "length": 5891, "nlines": 56, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலம்பெயர்ந்த ஈழத்தமிழன் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டிய அதிகாரி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலம்பெயர்ந்த ஈழத்தமிழன் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டிய அதிகாரி\nமதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை டொயோட்டா ஷொ ரூம் பின்னால் உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி துரைப்பாண்டியன் என்பவர் , முகாமிற்குள் சோதனையிட்டபோது இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த புலம்பெயர்ந்த ரவி என்பவரின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளான்.\nசொல்லாமல் திடீரென வந்தால் அகதிகள் எல்லோரும் எப்படி உள்ளேயே இருக்கமுடியும், மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு சேர்க்க சென்றதால் தாமதம்.\nஅதை ஏற்க வேண்டுமென கேட்டதை அதிகாரி மறுத்துள்ளார். இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது என ரவி கேட்டுள்ளார்.\nஅதற்கு அதிகாரி \"இதோ கரண்டு மரத்தில் ஏறி சாவு\" என கூறினார்.\nஉடனே ரவி பக்கத்திலிருந்த மின்கம்பி மரத்தில் ஏறி உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து கருகி செத்துள்ளார்.\nஉடலை கைப்பற்றி நடந்ததை விபத்து என மறைக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்கள் உடனே அங்கு வர அகதிகள் கதறி வேண்டுகின்றனர்....\nஇது சில நிமிடங்களுக்கு முன் இன்று 6/3/16 நடந்தது....போலீசார் அகதிகள் மீது தடியடி நடத்தி அதிகாரி ஆர்.ஐ. துரைப்பாண்டியனை சிறைப்பிடித்த மக்களிடம் இருந்து மீட்டு கூட்டிப் போய்விட்டனர்.\nமீண்டும் கடுமையான தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீசி, இறந்த ரவியின் உடலை கைப்பற்றி மறைத்துவிட போலீசார் முயற்சி.....\nமதுரை எவிடென்ஸ் கதிர் ,ஹென்றி டிபேன் போன்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/11/108.html", "date_download": "2021-05-08T19:19:15Z", "digest": "sha1:7QVJEOO2CIPJE4EYYOPNVDR2UXRIEXTH", "length": 22309, "nlines": 237, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: 108 வைணவ திவ்ய தேச வரலாறு - வைணவச் சுடராழி ஆ. எதிராஜன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\n108 வைணவ திவ்ய தேச வரலாறு - வைணவச் சுடராழி ஆ. எதிராஜன்\nPosted by சிறப்புப் பதிவர்\n“திருப்பதி போய் வந்தேன். இந்தாங்க லட்டு”\nபயபக்தியுடன் எழுந்து நின்று குனித்து அந்தப் பெரியவர் நம்\nகையில் இருந்து லட்டை வாங்கி மென்றுகொண்டே\nநான் ராஜேந்திர குமார் நாவலில் கதாபாத்திரங்கள் விளிப்பது போல விழிப்பேன்.\n“பாதகமில்லை. கீழே கோவிந்தராஜப் பெருமாளை சேவிச்சேளா\nநமக்கு இப்போது ஐயம் வந்துவிடும். நாம் போன இடம் திருப்பதிதானா என்று:-)\n“திருக்குறுங்குடியில் ஆமை, யானையைத் தூக்கிக்கொண்டு பறக்கும் கருடன் சிற்பம் பார்த்திருக்கிறீர்களா\n“ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் உள்ளே இருக்கும் பெருமாள் சந்நதி ஒரு திவ்யதேசம், தெரியுமோ\n“ஏங்க சாரங்கபாணி கோவிலுக்கு இவ்ளோ வாட்டி போயிருக்கீங்க. உபயப் பிரதானம்னா என்னன்னு தெரியலைன்னு சொல்றீங்களே\nஇப்படி ராஜேந்திர குமார் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் விழிப்பது போல விழிக்கும் சந்தர்ப்பங்கள் எனக்குப் பலமுறை வாய்த்திருக்கின்றன. சமயத்தில் அந்தப் பெரிசுகள் மீது கோபம் கூட வரும். போய் வந்த மூடையே ஸ்பாயில் செய்கிறார்களே என்று. தவறை நம்மீது வைத்துக்கொண்டு அடுத்தவர்களை முறைப்பதுதானே நம் வழக்கம்:-)\nசரி, இனி கோவில்களுக்குச் செல்லுமுன் அவற்றைப் பற்றி ஓரளவுக்காவது தெரிந்துகொண்டே செல்லவேண்டும் என்ற முடிவெடுத்தேன். இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன என்றாலும் அவற்றின் நம்பகத்தன்மை கொஞ்சம் கேள்விக்குரியது. மேலும் தகவல்கள் consistent ஆக இருக்காது. நமக்குத் தேவை ஒரு புத்தகம்: பயணத் திட்டத்திற்கும், அந்தக் குறிப்பிட்ட கோவிலின் சிறப்பம்சங்கள் முழுதையும் தெரிந்துகொள்வதற்கும்.\nவைணவச் சுடராழி திரு ஆ. எதிராஜன் எழுதிய ‘திவ்யதேச வரலாறு’ புத்தகம் என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்தது. இதுவரை 97 திவ்யதேசங்களை சேவித்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தின் உதவியில்லாமல் இது சாத்தியமாகி இருந்திருக்காது.\nஒரு விரிவான முன்ன���ரை, ஸ்ரீவைணவம் பற்றிய விளக்கம், திவ்யதேச விளக்கம், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் திவ்யதேசங்கள் குறித்த முன்னுரை, பிற்சேர்க்கை என்று கட்டுக்கோப்பான வடிவம்.\nகுறிப்பிட்ட திவ்யதேசம் பற்றிய கட்டுரையில் பொருத்தமான பாசுரங்கள், பயணக் குறிப்புகள், பிற திவ்யதேசங்களுடன் இருக்கும் தொடர்புகள், அந்த திவ்யதேசத்தின் சிறப்பம்சங்கள் என்று நம்மை virtual ஆகக் கால தேச வர்த்தமானங்களை மீறி அங்கேயே கொண்டுபோய் விடக்கூடிய வகையில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். பல சமயங்களில் படித்து முடித்ததும் ஒரு மஞ்சள் துணிப்பையில் வேட்டி, சட்டைகளைத் திணித்துக்கொண்டு பேருந்து நிலையம் சென்றிருக்கிறேன்\nபல நூல்களை ஆராய்ந்து எழுதப்பட்ட விஷயங்களும் உள்ளன. உதாரணத்திற்குத் திருப்புள்ளபூதங்குடி, திருப்புட்குழி திவ்யதேசங்களுக்கு ஒரே தல வரலாறு சொல்லபடுகிறது. எது சரி என்பது குறித்து ஆசிரியர் மேற்கொண்ட ஆய்வுகளைச் சொல்லலாம்.\nதிவ்ய தேச யாத்திரை மேற்கொள்பவர்கள் அவசியம் கையில் வைத்திருக்க வேண்டிய புத்தகம் இது. மின்வடிவிலும் இங்கே இருக்கிறது.http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp\n108 வைணவ திவ்ய தேச வரலாறு\nவைணவச் சுடராழி ஆ. எதிராஜன்\n697 பக்கங்கள் / விலை 150 ரூபாய்\nஸ்ரீ வைணவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு\nPosted by சிறப்புப் பதிவர் at 20:46\nLabels: 108 வைணவ திவ்யதேச வரலாறு, R.கோபி, பக்தி, வைணவச் சுடராழி ஆ. எதிராஜன்\nஒரு விரிவான முன்னுரை, ஸ்ரீவைணவம் பற்றிய விளக்கம், திவ்யதேச விளக்கம், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் திவ்யதேசங்கள் குறித்த முன்னுரை, பிற்சேர்க்கை என்று கட்டுக்கோப்பான வடிவம்./\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபட்டினத்தார் - ஒரு பார்வை by பழ.கருப்பையா\nஎல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை\nவேலைக்காரி - அறிஞர் அண்ணா\nஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nவிட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர் - மலர்ம...\n108 வைணவ திவ்ய தேச வரலாறு - வைணவச் சுடராழி ஆ. எதிர...\nஇரா.நடராசன் எழுதிய 'ஆயிஷா' - காணாமல் போகும் குழந்த...\nஆழ்வார்கள். ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\nஅவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - லதா ரஜினி\nஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்\nஜொனாதன் லிவிங்ஸ்டோன் எனும் கடற்புள்ளு\nகுமாயுன் புலிகள்- ஜிம் கார்பெட்\nவேடந்தாங்கல் - ”இலக்கியவீதி” இனியவன்\nபறவை உலகம் – சாலீம் அலி, லயீக் ஃபதஹ் அலி\nஇராமன் எத்தனை இராமனடி – அ.கா.பெருமாள்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/155", "date_download": "2021-05-08T19:55:52Z", "digest": "sha1:E25U752G2AXBH3G4GSXCUIYIOER57K7J", "length": 25376, "nlines": 81, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "2020 ஆம் ஆண்டளவில் இலங்கை அமெரிக்காவின் காலணித்துவ நாடாக மாற்றம் பெறலாம் | Thinappuyalnews", "raw_content": "\n2020 ஆம் ஆண்டளவில் இலங்கை அமெரிக்காவின் காலணித்துவ நாடாக மாற்றம் பெறலாம்\nஅனைத்துலக நாடுகளினதும் பிரச்சினைகளில் ஒன்றுதான் அமெரிக்க நாட்டின் தலையீடாகும். முழு அரபு இராச்சியத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என்பதே அமெரிக்காவின் தற்போதைய இலக்காகும். அதனொரு கட்டமாகவே அமெரிக்காவின் அண்மைக்கால செயற்பாடுகள் அமைகிறது எனலாம். தற்போது அதனது தேவை கருதி பிரச்சினையை இலங்கை பக்கம் திருப்பிவிட்டுள்ளது. அது எவ்வாறெனில் 10 வருடங்களுக்குப் பின்னர் இலங்கையை தனது காலணித்துவ நாடாக மாற்றியமைப்பதற்கான திட்டமாகும். ஆரம்பகாலத்தில் இலங்கை மன்னராட்சிக்கும அதனைத்தொடர்ந்து அந்நியராட்சிக்கு உட்பட்ட நாடா கவே காணப்பட்டது. 1505 – 1658 ஆம் ஆண்டுவரை போர்த்துக்கேயரும், 1958 – 1796 வரை ஒல்லாந்தரும், 1796 – 1948 வரை ஆங்கிலேயரும் இலங்கையை ஆட்சி செய்துவந்தனர்.\nபோர்த்துக்கேயரும் ஒல்லாந் தரும் இலங்கையின் கரையோரப்பிரதேசங்களைக் கைப்பற்றி னார்களே தவிர அவர்களினால் கண்டி இராச்சியத்தை கைப்பற்றமுடியவில்லை. அத்துடன் இவர்கள் சட்டம், சமயம் ஆகிய துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். ஆனால் அர சியலில் பாரிய மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தவில்லை. ஆங்கிலேயர் கரையோரங்களை கைப்பற்றியது மாத்திரமின்றி கண்டி இராச்சியத்தினையும் கைப்பற்றி, பொருளாதார ரீதிய���லும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தனர். அதுவே இன்று அத்துறையில் ஏற்பட்டுள்ள பாரிய அபிவிருத்திக்கு காரணமாகும். அரசியலில் பிரித்தானியா மாதிரியான பாராளுமன்ற ஆட்சி முறை மையையும், பொருளாதாரத்தில் பெருந்தோட்டத்துறையில் ஏற்று மதி இறக்குமதி கொண்ட பொருளாதாரத்தையும் உருவாக்கினர்.\nஇவர்களால் ஏற்படுத்தப்பட்ட இம்மாற்றங்களே இன்றைய இலங்கையின் நிலைக்குக் காரண மாக உள்ளது. இலங்கையில் பிரித்தானிய ஆட்சி இலங்கை அரசி யல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. 1976 ஆம் ஆண்டு பிரித்தானியா இலங்கையின் பெரும்பாலான கரையோரங்களைக் கைப்பற்றினாலும் 1798 ஆம் ஆண்டிலேயே இலங்கையின் கரையோரப்பிரதேசங்கள் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.\n1798 – 1802 ஆம் ஆண்டுவரை இலங்கையில் நடைபெற்ற ஆட்சி இரட்டையாட்சியாகும். அதாவது வரி, வர்த்தகம் போன்ற விடயங்களுக்கு பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக கம்பனிகள், பாதுகாப்பு சிவில் போன்ற விடயங்களுக்கு பிரித்தானிய அரசையும் இணைத்து கொண்டுசெய்த ஆட்சிதான் இரட்டை ஆட்சியாகும். 1892 இல் கைச்சாத்திடப்பட்ட எமினியஸ் உடன்படிக்கையைத் தொடர்ந்து இலங்கை பிரித்தானிய காலணித்துவத்திற்கு உட்பட்ட நாடாக மாறியது.\nஇந்த முறைமையினை மாற்றி அமெரிக்கா தனது காலணித்துவத்துக்குக்கீழ் உட்பட்ட நாடாக இலங்கையை மாற்றியமைக்க தீர்மானித்துள்ளது. இலங்கையின் அனைத்து நிர்வாக விடயங்களும் பிரித்தானிய அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. அவருக்கு ஆலோசனை கூற ஒரு சபை உருவாக்கப்பட்டது. அதில் இராணுவத்தளபதி, குடியேற்ற நாட்டு காரிய தரிசி, பிரதம நீதியரசர்கள் போன்றோர் இடம்பெற்றனர்.\n1803 ஆம் ஆண்டில் கண்டி இராச்சியத்தினை கைப்பற்றும் நோக்கில் ;பிரித்தானிய படையெடுப்பொன்று மேற்கொண்டபோது, கண்டியர்களின் கொரில்லாத்தாக்குதல், மலேரியா நோய், காட்டுநோய் போன்றவற்றின் காரண மாகவும் சீரற்ற காலநிலை காரணமா கவும் போராட்டம் தோல்வியடைந்தது. பிரித்தானியர் கண்டி இராச்சியத்தினைக் கைப்பற்ற முனைந்தபொழுது கண்டி பிரதானிகளின் சில நிபந்தனைகளுக்கு உடன்பட்டிருந்தது. கண்டி இராச்சியம் தனியாக ஆளப்படும். பௌத்த மதம் அரச ஆதரவோடு தொடர்ந்தும் உரிய முறையில் பேணிப்பாதுகாக்கப்படும். அதேபோன்று இ��்றைய காலகட்டத்தில் அமெரிக்க அரசு இலங்கையரசுடனான இரகசிய பேச்சுக்களை அரச இராஜதந்திரிகளுடன் பேசிவருகிறது.\nஏற்கனவே அமெரிக்க அரசு இலங்கையில் அமைந்துள்ள திருகோண மலை, கொழும்புத் துறைமுகங்களை, கடற்கரையோரங்களை தன்னகத்தே கொண்டுவர முயற்சித்துவருகிறது. இதற்கு முட்டுக்கட்டையாக இந்தியா,சீனா போன்ற நாடுகள் விளங்குகின்றன. பலமுறை அமெரிக்க அரசு இலங்கை அரசுடன் இரக சிய பேச்சுக்களை நடத்தியபோதிலும் அவைசாத்தியமற்றுப்போயின. ஆனால் தற்பொழுது மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படுமானால் ஆசியப்பிராந்தியத்தில் தனக்கான ஒரு தளம் இல்லாமல் போகும் என்கின்ற காரணத்தினால் தனது போர் வியூகங்களை சரியாக செய்யமுடியாமையினாலும் அமெரிக்க அரசு இலங்கையரசிற்கு பல நிபந்தனைகளைக் கொடுத்துள்ளது. போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை யரசை ஆரம்பகட்டத்தில் நெருக்கிய அமெரிக்கா தற்பொழுது அதனை தளர்த்திவிட்டுள்ளது.\nகாரணம் அமெரிக்கா எவற்றை யெல்லாம் கேட்கிறதோ அவற்றையெல்லாம் தருவதற்கு இலங்கையரசு தயாராக இருக்கிறோம் என வாக்குறுதியளித்தமையினாலேயே. இன்று இலங்கையரசு போர்க்குற்றம் தொடர்பில் துணிவான அறிக்கைகளை தெளிவாக வெளியிட்டிருக்கின்றது. போர்க்குற்ற விசாரணைகளை மும்முரமாக நின்று செயற்படுத்தியது அமெரிக்காதான். ஆனால் தற்பொழுது ஓரமாக ஓதுங்கியுள்ளது. அரசியல் இலாபத்திற்காக எமது தாய்நாட்டை அந்நியர்களின் காலணித்துவத்திற்கு உட்படுத்தும் ஒரு துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்கா தான் நினைத்ததை சாதித்துவிடும் பட்சத்தில் ஒரு சர்வாதிகார போக்கை கடைப்பிடிக்கும் நிலைமை ஏற்படும். இதேபோன்றே அக்காலகட்டத்தில் பிரித்தானியர்களும் செய்தார்கள். கண்டி இராச்சியம் தொடர்பாக 1818ஆம் ஆண்டில் கண்டியில் ஓர் கிளர்ச்சி ஏற்பட்டது. அதனை வெள்ளைக்கிளர்ச்சி என்பர். பிரித்தானிய இராணுவத்தினரால் கொடூரமான முறை யில் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் 1827இல் இலங்கையின் நிர்வாகத்தை சீர்படுத்துவதற்காக எதிர்காலத்தில் கண்டிக்கலவரம் போன்ற பெரியதொரு கலவரம் வரக்கூடாது என்பதற்காகவும் முழு இலங்கையையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்காகவும் பெருந்தோட்டத்துறையை தனியா ருக்கு தருவதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கூறப்பட்ட கொள்கைகளை சரி���ான முறையில் நிறைவேற்றுவதாக கோல்புறூக் ,கெமரூன் தலைமையில் ஒரு குழு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அக்குழுவினர் இலங்கையில் சில காலம் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரை சந்தித்து குறிப்பாக கமரூன் சட்டம், நீதி தொடர்பாகவும் கோல்புறூக் அரசியல் தொடர்பாகவும் ஆராய்ந்து அதனடிப்படையில் அரசியல் அமைப்பொன்றை உருவாக்கினர்.\nஇதுவே 1833 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இதுவே 1833 ஆம் ஆண்டில் கோல்புறூக்,கமரூன் சீர்திருத்தம் என அழைக்கப்பட்டது. கோல்புறூக் ஆணைக்குழுவின் நிபந்தனைகள்:\n1. இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவருவதற்கு தேவையான வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான சந்தைச் சூழலை ஏற்படுத்தல்.\n2. குடியேற்ற நாட்டாட்சி நிர்வாக அதிகாரிகள் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடைசெய்தல்.\n3. இலங்கை நிர்வாகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவருதல்.\n4. மலைநாட்டில் நிலவிய தனியான நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டுவருதல்.\n5. இலங்கையின் நிர்வாகத்தை 05 மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்தையும் அரசஅதிபர்களுக்கு கீழ் கொண்டுவருதல்.\n6. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் சுதேசிய உயர் வர்த்தக உறுப்பினரும் நிர்வாகத்தில் பங்கேற்கும் முகமாக பிரதிநிதித்துவத்தை பெற்றுக்;கொள்ளுதல்;.\n7. தேசாதிபதிய சட்ட நிர்வாக இணைத்து ஆட்சிபுரியும் ஒருவராக மாற்றல்.\nமுக்கிய விடயம் என்னவென்றால் அமெரிக்காவின் காலணித்துவ நாடாக இலங்கை மாற்றமடையும் போது ஒரு சுதந்திரமான நீதித்துறையிலான உயர் நீதிமன்ற நீதிபதியொருவரை அமெரிக்க அரசினால் நியமிக்கப்படுவார் அதன்படி,\nஉயர் நீதிமன்ற தலைமையின் கீழ் ஒரு ஐக்கிய நீதிமன்றினை உருவாக்கல், மாவட்ட நீதிமன்றங்களை உருவாக்கல், சுதேசி அவர்களுக்கும் தனியாக இயங்கிவரும் நீதிமன்றங்களை உரிய நடவடிக்கை எடுத்தல், இலங்கையில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தல்.\n1833-1910ஆண்டுவரை சுமார் 77 ஆண்டுகள் வாழும் கோல்புறூக் அரசியலில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இங்கு உருவாக்கப்பட்ட சட்டமன்றம் எதிர்காலத்தில் பாராளுமன்றம் உருவாக வழியமைத்துக்கொடுத்தது, இதன் காரண மாக பிரதிநிதித்துவ முறைமை அறிமுக மானது, தேசாதிபதியிடம் செறிந்து காணப்பட்ட அதிகாரங்கள் சட்ட நிர்பண சபையிடமும் சட்ட நிரவா�� சபையிடமும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆங்கிலக்கல்வி அறிமுகமானது. ஆங்கிலம் கற்ற உயர் மத்தியினர் எழுச்சிபெறச்செய்தனர்.\nவலுவேறா கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த அரசியல் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது, பொருளாதார விடயத்தில் தனியொரு பங்கேற்பான வாய்ப்பு இடம்பெற்றது. இதனால் இந்திய பாகிஸ்தானிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுசெய்தனர்.\nஇதன் காரணமாகவே இலங்கையில் ஆங்கிலம் பேசுவோரின் தொகை அதிகரிக்கத்தொடங்கியது. கலாசாரம் மாற்றம் பெறத் தொடங்கியது. இந்த யாப்பு திருத்தம் தொடர்பில் ஏற்பட்ட குiறா படுகளை பாரக்கின்றபொழுது,\n1. பொருளாதார முறைமையின் காரண மாக கரையோர விவசாய முறைமை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.\n2.ஆங்கிலக்கல்வியின் பரவல் இலங்கையின் பாரம்பரிய கலாசாரத்தை சீர்குழைப்பதாக அமைந்தது. இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட பிரதிநிதித்துவம் பல குறைபாடுகளைக் கொண்டதாக காணப்பட்டது.\nஇவ்வரசியல் சீர்திருத்தம் இலங்கைக்கு பொருத்தமானதாக அமையவில்லை. 77 ஆண்டு காலமாக இந்த கோல்புறூக் அரசியல் இருந்துவந்தது. தற்பொழுதும் பல அரசியல் வாதிகளாலும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் மாற்றம் ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடிப்படையாக வைத்துப்பார்க்கின்றபொழுது, மாட்டுக்கு மணிகட்டப் போவது யார் அது அமெரிக்காவாகத்தான் இருக்கும். அக்காலம்தொட்டு இன்று வரைக்கும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமான தொடர்புகள் இருந்தவண்ணமே உள்ளன. இவை படிப்படியாக தோற்றம் பெற்று ஆசியப்பிராந்தியத்தில் தனக்கு ஒரு பிரச்சினை வருகின்ற பொழுது அதனை மாத்திரம் கரிசணை கொண்ட இலங்கை அரசின் மீது அமெரிக்கா பல நெருக்கடிகளை கொடுக்கிறது.\nஎந்தவொரு நாட்டிற்கும் நாம் அடிபணியப்போவதில்லை என சவால் விட்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவ்வாறே நடந்து கொள்வாராக இருந்தால் அமெரிக்க காலணித்துவம் உருவாவதை தடுத்து நிறுத்தமுடியும் இல்லையெனில் இலங்கை தேசம் ஒரு சோசலிசத்தை நோக்கிச்செல்லும் அதேவேளை தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் எவ்வாறு தொழில் செய்து வாழ்கிறார்களோ அவ்வாறான நிலைமையே ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bulbulisabella.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-05-08T19:37:47Z", "digest": "sha1:LEO7TZ53AUY6LJ4SZNKCP2VSUWXXTOUT", "length": 20142, "nlines": 74, "source_domain": "bulbulisabella.com", "title": "நினைவுகள் யாவும் கண்ணீரின் தடையங்கள்", "raw_content": "\nநினைவுகள் யாவும் கண்ணீரின் தடையங்கள்\nதனிமையைத் தானாக தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களாயினும் சரி அல்லது பிறரால் கைவிடப்பட்ட நிலையில் தனிமையில் உழன்று கொண்டிருப்பவர்களாயினும் சரி, ஒரு எல்லைக்குமேல் அதனை ஜீரணிக்க முடியாமல் நாம் தள்ளாடுகிறோம்.\nஅத்தகைய தனிமையை கலைகளாலும் ஏதோ முன்பின் அறிமுகமற்றவர்களின் சிலகண நேர அரவணைப்பினாலும் பூர்த்தியாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.\nகாதல், தனிமை, வெறுமை, காதலைக்கடந்து செல்லல், இன்னொரு காதலுக்குள் வீழ்தல், உறவுச்சிக்கல், அகக்கொந்தளிப்புகள் போன்ற உணர்வுகள் ஒவ்வொருமனிதனும் தன் வாழ்வில் அனுபவித்துத் திளைத்திருக்க வேண்டியவை. இந்த உணர்வுகள் இவ்வுலகிற்குப் புதுமையான ஒன்றுமல்ல இன்னும் காதல் செய்வது மாபெரும் குற்றச்செயலுமல்ல.\nஇத்தகைய மனித மனதின் அகச்சிக்கல்களையும் காதல் மற்றும் தனிமையை கடந்து செல்ல எடுக்கும் பிரயத்தனங்களையும் மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒன்றித்து காட்சி மொழியின் மூலம் கவிதையாக வடிக்கும் வல்லமை பெற்றவர்தான் இயக்குநர் “Wongkar-wai”.\nஅவரது ஒவ்வொரு திரைப்படத்தையும் தனிமையின் விளிம்பில் தவித்திருக்கும் போதே பார்த்திட வேண்டும்.\nகாதலில் வீழ்ந்து தொலைந்து போகும் யுக்திகளையும், காதலையும் தனிமையையும் கடந்து செல்லும் யுக்திகளையும் மிகவும் லாகவமாக காட்சிப்படுத்தியிருப்பார்.\nஇருந்தும் இவரது படங்களின் காட்சிகளையும் எளிதில் கடந்து செல்ல முடியாமல் அடிக்கடி நினைவு கூர்ந்து கொள்வோம். தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் இன்னொரு படத்தின் காட்சிகளின் வசனங்களின் தடையங்களை நாம் அடையாளம் காணக்கூடியவாறு அங்கங்கே விட்டுச்சென்றிருப்பார்.\nஎன்ன எல்லாமே ஒரே வகையான உணர்வுத்தளம்தானே என்று எடுத்த எடுப்பிலேயே புறந்தள்ளிவிடமுடியாது.\nஏன் தன் முன்னைய படங்களில் பயன்படுத்திய அதே நடிகர்களையே பெரும்பாலான படங்களில் பயன்படுத்தி இருப்பார்.\nஇருந்தும் ஒரு தெவிட்டல் நிலையை எம்முள் அவ்வளவு சீக்கிரம் தோற்றுவித்திருக்க வாய்ப்புகள் இருக்காது.\nகாரணம் Wong இன் ஒவ்வொரு கதைக்களமும் கதை ��ொல்லும் பாணியும் தனித்துவமானவை. அதற்கென தெரிவு செய்யும் இசைக்கோர்வைகள், கேமரா கோணம், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் உட்பட அனைத்தும் நம் மனதை ஒவ்வொரு படத்திலும் வசீகரிக்கும் வல்லமை பெற்றவை.\nஒளிப்பதிவு என்றவுடன் Christopher Doyleக்கும் Wong இற்கும் இடையிலான இணக்கப்பாட்டை அடிக்கடி நினைத்து பெருமிதம் கொள்ளத்தோன்றுமளவு கனகச்சிதமானவை.\nகாட்சிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தளத்தில் இருந்தாலும் பின்னணி குரலோசையுடன் கதை சொல்லும் விதம் காட்சிகளோடு கதைகளை ஒன்று சேர்த்து விடுகின்றது. பின்னணி குரலில் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் ஒவ்வொன்றும் புறக்கணிக்கவியலா தத்துவங்கள். இன்னும் கதாப்பாத்திரங்களின் மனோபாவங்களை அதன் கட்டமைப்பினுள் நின்று அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ன விளக்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு நம் நிலையை எண்ணி ஆசுவாசமடைய அவை உதவி புரியும்.\nWong இன் முதிர்ச்சியுடனான அழகியல், பின்னவீனத்துவக்காட்சிகள் பார்வையாளர்களை மூழ்கடித்து இன்றுவரை சாகசம் செய்துகொண்டிருக்கிறது.\nஇதுவரை பார்த்த Wong படங்களில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி பிரமிக்கச்செய்த காதல் காவியம்தான் “Happytogether(1997)”.\nவழக்கமாக ஆண் பெண் உறவுச்சிக்கல், எதிர்ப்பாலுடல் மீதான ஈர்ப்பு,பிற மனைவி, பிறகணவன் மீதான ஈர்ப்பு என்று மனித உணர்வுச்சிக்கல்களை அலசி ஆராய்ந்த இயக்குநர் இரு ஆண்களுக்கிடையிலான (Gaycouple) காதலுடனான காமம், அகக்கொந்தளிப்புகள், காதலைக் கடக்க முன்னெடுக்கும் பிரயத்தனங்கள் போன்றவற்றை நேர்த்தியாகவும் சுவாரஷ்யமாகவும் பதிவு செய்திருப்பார். 1997 Cannes Film Festival இல் இத்திரைப்படத்திற்குச் சிறந்த இயக்குனர் விருது கிடைத்தது.\nஇரு ஆண்களுக்கிடையிலான காதல் என்றவுடன் தமிழ் சமூகம் முகம் சுழிப்பது கண் முன் நிழலாடுகின்றது.\nஉண்மையில் ஓரினச்சேர்க்கை என்றாலே சமூகத்தின் வெறுப்பு ஒவ்வொரு இடத்திலும் பதியப்படுகிறது.\nநமக்கு அந்நியமான ஒன்றை ஏற்றுக்கொள்ள நாம் யாரும் தயாராக இருப்பதில்லை.\nஅதற்காக நமக்கு அந்நியமானவை எல்லாம் அருவருப்பானவை என்று ஆகிவிடுமா இங்கு தான் இருத்தலியல் கோட்பாட்டின் தனிமனித வாழ்வு மற்றும் தனிமனிதசுதந்திரத்தை கவனத்திற்கொள்ள வேண்டும்.\nகவர்ச்சிகரமான நினைவுகளின் தொடர்ச்சியாக பின்னணிக்குரலுடன் திரைப்படம் நகர��த்திச்செல்லப்படும். அவர்கள் இருவருக்கும் சுழற்சி முறையிலான பிரிதலும் இணைதலும் சகஜமான ஒன்றாக ஆரம்பத்தில் காட்சிப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கிடையே அசைக்கமுடியாத ஆழமான புரிந்துணர்வு இருப்பதனை நாம் இலகுவாக உணரக்கூடியதாகவிருக்கும்.\nஆரம்பக்காட்சி Black & White இல் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருப்பது அவர்களது முதல் (Braekup)பிரிவையும் இன்னும் அவைகள் அதன் பின் ஒன்றிணைவது color இலும் நம் புரிதலுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.\nஇங்கு நிகழும் ஒரு பிரதான செயற்பாடு (Emotional Abuse) ”உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்”.அதை தன் இணை தனக்குச் செய்கிறார் என்று தெரிந்தும் கூட தன் இணையைப் புரிந்து கொண்டு அந்த உறவைக்கடக்கவும் முடியாமல் மறக்கவுமுடியாமல் இராப்பொழுதுகளில் தூக்கமின்றி உழன்று திரிந்து பின்னர் கடினமான வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து காலப்போக்கில் தன் தேவைகளை நேர்மையாகக் கணக்கெடுப்பு செய்து வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு நடத்தத் தீர்மானித்தல் தான் படத்தின் தத்துவம் என்று கூறலாம்.\nஉண்மையில் யாரையும் கட்டிப்போட்டு வற்புறுத்திக் காதல் செய்ய இயலாது.\nஅவரவர் மன நிலைக்கேற்ப அதை நகர விட்டுவிட வேண்டும்.\nஇத்திரைப்படத்தில் மிகவும் பிடித்த பல அம்சங்கள் உண்டு. பிரதானமாக ஓரினச்சேர்க்கை என்றவுடன் சமூகத்தின் புறக்கணிப்பை, எதிர்ப்பை மேலோட்டமாக என்றாலும் காட்சிப்படுத்த முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் இங்கே சமூகத்தின் பார்வையோ குடும்பத்தின் வெறுப்போ பதிவு செய்யப்படவில்லை.\nமாறாக இரு ஆண்களின் முரண்பட்ட பண்புகளும், காதலுடனான அகக்கொந்தளிப்புகளும் தான் பேசப்படுகிறது.\nஇதுதான் உண்மைநிலை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன்.\nஇங்கே பொதுப்படையில் ஆண்கள் எல்லாம் ஒரே மனநிலை, பெண்கள் எல்லாம் ஒரே மன நிலை என்று பொதுமைப்படுத்திப் பேசுவது அபத்தத்தின் உச்சம்.\nஆணுக்குப் பெண்ணின் மேல் ஈர்ப்பு வரக் காரணம் எதிர்ப்பாலினம் என்பதால்தான் என்று கூறுபவர்கள் ஒரு ஆணுக்கு ஆணின் மேலோ ஒரு பெண்ணிற்கு இன்னொரு பெண்ணின்மேலோ ஏற்படும் ஈர்ப்பை, காதலைச் செயற்கையான ஒன்றாக நினைத்து ஏற்க முடியாமல் பதட்டம் அடைகின்றனர்.\nஉடலுறவு என்றாலே பிள்ளைவிருத்திக்காக மட்டுமே என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்குக் காதல் செய்தலின் தா���்பரியம் புரிய வாய்ப்பில்லை. Love is always Love.\nஅடுத்து தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அகச்சிக்கல் என்பது ஒரு பொருட்டே இல்லை.\nஇருவருக்கிடையிலான அகக்கொந்தளிப்பு மற்றும் உறவுச்சிக்கலை முதிர்ச்சியுடன் பதிவு செய்ய தமிழ்சினிமாவில் தவறிவிடுகின்றனர். Happy to gether பார்த்த பின் தமிழில் விண்ணைத்தாண்டிவருவாயா திரைப்படத்தை நினைவு கூர்ந்து கொண்டேன்.\nபடத்தில் செயற்கைத்தனங்கள் ஆயிரம் இருந்தாலும் இயக்குநர் கெளதம்மேனன் பேச முயற்சி செய்திருப்பதும் இத்தகைய இரு முரண்பட்ட நபர்களுக்கிடையிலான காதலும் அக்காதலைக் கடக்க முயற்சி செய்தலும்தான்.\nஆனால் தமிழ்ப் படங்களுக்கே உரித்தான ஒரு பாணி உண்டு. அது இத்திரைப்படத்தையும் விட்டுவைக்கவில்லை.\nஅதாவது காதல் காமத்தில் இருவருக்கிடையிலான முரண்பாடுகளை , தங்களுக்கு தாங்களே எதிரியாக நிற்பதை,தங்கள் இயல்பான இருப்புகளே முரண்பாடாக இருப்பதை, காட்சிப்படுத்தத் தவறி வெளியில் இருந்து அப்பாவோ அல்லது அண்ணாவோ வில்லனாக மாற்றி வெளிக்காரணிகளை கொண்டு வலிந்து திணித்து காதலின் பிரிவை நியாயப்படுத்துவது.\nஇங்கு தான் சொல்ல வந்த அகச்சிக்கல்சார் விடயம் தவறவிடப்பட்டுவிடுகிறது.\nHong kong இன் தலை சிறந்த நடிகர்களான Tony Leung, Leslie Cheung இருவரும் மிகவும் யதார்த்தமான நடிப்பில் வழக்கம்போல பின்னி எடுத்திருப்பார்கள்.நம் வழக்கில் சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் அவர்கள் நாட்டில் ”Mass Stylish Heroes”.\nஇந்த இடத்தில் கூட தமிழ் சினிமாவை கேள்விக்குட்படுத்தலாம். தமிழ்சினிமாவில் இத்தகைய கதாப்பாத்திரங்களை தைரியமாக ஏற்று நடிக்க மிக உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் முன்வருவார்களா என்றால் நிச்சயமாக இது சாத்தியமற்றது.\nமுதலில் ஓரினச்சேர்க்கை சார்ந்த புரிதல் சிந்தனைத்தளமே மிக மந்தமான நிலையில் இருக்க இது பற்றி யார் கதை எழுதுவது\nவாழ்க்கை கவிதைகளால் ஆனது.“paterson”(2016) →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kumarimainthan.blogspot.com/2008/09/2008.html", "date_download": "2021-05-08T18:47:43Z", "digest": "sha1:6URPYTEATDD2V57YZPUBAZ533VMKXAZI", "length": 22753, "nlines": 141, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: 2008 ஆகத்து தமிழினி பற்றி", "raw_content": "\n2008 ஆகத்து தமிழினி பற்றி\nதிரு. கரு.ஆறுமுகத்தமிழன் இன்னும் கற்காலத்தில் இருக்கிறார். இந்திய அரசியல் தலைவர்கள் உள்நாட்டுத் தொழில் முனைவோரை பணத்த���ற்காக எதிர்நோக்கிய காலம் எப்போதோ மலையேறிவிட்டது. இந்திரா - இராசீவ் காலத்திலிருந்தே கட்சிக்குப் பணம் பெற இறக்குமதி, அதுவும் ஆயுத இறக்குமதியையும் அயல்நாட்டு ஒப்பந்தங்களையும்தான் சிறப்பாக நம்பியிருக்கிறார்கள். அம்பானிகளை இப்போதைக்கிப் பயன்படுத்திக் கொண்டனர். கையிருப்பும் சேரும் போது நேரு குடும்பத்தை எதிரணியால் எதில்கொள்ள முடியவில்லை. ″சக″ தமிழனின் குருதி நாளும் சிந்தப்படுவதைக் கண்டு கருணாநிதிக்குப் பொறுக்க முடியாமல் போய்விடும் என்ற அவருடைய கற்பனை மிகச் செழுமையானதுதான். அந்தக் கூட்டத்துக்குத் தமிழர்களை விற்றுத் திண்றுதான் பழக்கமே அன்றி வேறில்லை. ″சக″ தமிழர்கள் 400 பேர் குருதி சிந்தியும் வராத வருத்தம் புதிதாக எங்கிருந்து வரும் மக்களுக்கு ஆட்சியாளர்கள் அஞ்சினால்தான் அவர்களுக்கு விடிவு. தேர்தலில் எப்படி ஆட்சியைப் பிடிப்பது என்பதில் அவர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு மேல் நேரடிப் பட்டறிவு உண்டு.\nபண வீக்கம் கட்டுரையில் பணவீக்கத்தைப் பற்றிய அடிப்படை சரியாகக் கூறப்படவில்லை. மக்களிடத்தில் மிகுதியாகப் புழங்கும் பணம் பண்டவிளைப்பு, பணிகள் போன்ற துறைகளின் வளர்ச்சிக்குத் திருப்பிவிடப்பட்டால் பண்டங்கள், பணிகளின் நுகர்வு நோக்கிப் பாய்வது குறையும். விலைவாசி நஞ்சாக ஏறாது.\nபார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ் கட்டுரை களத்தின் நடைமுறைகளுக்குப் பொருந்தவில்லை. 31-12-2006 வரையுள்ள கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டன. கணக்கு எடுக்கப்பட்ட நாளில் கடனாளி செலுத்தியது போக நிலுவையில் நின்ற தொகை மட்டும் தள்ளுபடியானது. 9/2006 இல் பெற்ற கடனுக்கு 1/2008 வரை நான் கட்டிய தொகை போக எஞ்சியதற்கு தள்ளுபடி கிடைத்தது. அரசின் அறிக்கைகளில் உள்ள குளறுபடிகள் அப்படியே கட்டுரையில் இடம் பெற்றுவிட்டன.\nமேற்கூறிய இரண்டு கட்டுரைகளில் முதலாவது இன்று ஆளுவோர் தூக்கிப்பிடிக்கும் கோடுபாடுகளின் அடிப்படையில் பணவீக்கத்தைப் பேசுகிறது. அதே போல் இரண்டாமவர் கட்டுரை உழவனுக்கு ஆட்சியாளர் வைத்துள்ள தீர்வுகளிலேயே ஒட்டுப்போட முயல்கிறது. அந்தந்தச் சிக்கல்களின் அடி ஆழங்களில் செல்வது என்ற சிந்தனை வட்டத்திற்கு மிகத் தொலைவில் இருவரும் நிற்கின்றனர்.\nபரிதிமாற் கலைஞர் உண்மையில் ஒரு பிறவி மேதை என்பது அ.க.பெருமாளின் கட்டுரையை���் படித்த பின்தான் தெரியவருகிறது. அலக்சாண்டர், ஏசு, விவேகானந்தர், கணிதமேதை இராமானுசம் போன்று குறுகிய வாழ்நாளில் மலைப்பூட்டும் அருஞ்செயல்களை நிகழ்த்தியுள்ளார். இவர்கள் அனைவரின் அகவையும் இறக்கும் போது கிட்டத்தட்ட 32. கட்டுரையின் இறுதி மேற்கோள் சிறப்பு. அ.கா பெருமாளுக்குப் பாராட்டுகள்.\nஇந்துவைப் பற்றிய அமலா சத்தியசீலனின் கொதிப்பு புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் அணுவிசை ஒப்பந்தத்தை எதிர்த்ததற்கான எதிர்ப்பைக் காரணமாகக் கொண்டிருந்தால் அவரது நிலைப்பாட்டை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இடங்கை வகையினர் அதில் மனத்தூய்மையுடன் நடந்துகொள்ளவில்லை என்பது இறுதியில்தானே தெரிந்தது\nஉலக வணிக அமைவனம் - காத்திருக்கும் கழுகு. ″தோகா″ என்று எழுதினால் கிடைக்கும் அதே ஒலிக்கு ஏன் ஒரு கிரந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒற்றெழுத்து முன்வராமல் இடையிலும் கடையிலும் தனித்து வரும் உயிர்வல்லெழுத்து மென்மையாகவே ஒலிக்கும். காகம், தக, வசம், பேசு, படம், தவிடு, கதவு, ஓது, கூபம், கோபி, மறம், கூறு. வல்லரசு நாடுகள் வலியுறுத்துகின்றன என்பதால் அதை மறுக்காமல் ஏன் ஏழைநாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்படவில்லை.\nஉள்ளூர் மடம் ராச சுந்தரராசனின் மாறுபட்ட படைப்பு. பண்டை மரபுகளை நினைவூட்டுவது சிறப்பு.\nசிறுகதை ஈழத்து நடையில் மனதை உருக்குவதாக இருந்தது ஈழத்தில் அந்தக் காலகட்டத்தில் (எண்பதுகளுக்கு முன்பே) இப்படியொரு வறுமையா\n″அட்டம்″ நன்றாக வந்திருக்கிறது அட்டம் என்றால் பொருட்கள் அடுக்கி வைக்கும் Rackக்குக் கான குமரிமாவட்ட வழக்குச் சொல். சட்டம்(ஆறு), சத்தம்(ஏழு) அட்டம் (எட்டு) என்பவை முறையே கதவு நிலை, ஒலியின் ஏழு பிரிவுகள், அட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்திய குறியீட்டு வழக்கு.\nஏகம் - ஒன்றையே நினைப்பது - ஏக்கம் – ஒன்று\nதுவைதம் – துமித்தல் – பிரித்தல் – இரண்டு\nத்ரிதம் - திரி – முப்புரி அறாது, சொலவடை – மூன்று\nசதுர(ம்) – நான்கு பக்கங்கள் உள்ள வடிவம் – சதுரம் - நான்கு\nபஞ்ச(ம்) - ஐந்தாம் திணை – பாலை – பஞ்சம் – ஐந்து\nசஷ்ட(ம்) – பழங்காலக் கதவு நிலை - சட்டம் – ஆறு (சட்டம் நிலைக் கல் படியின் மீது ஊன்றப்படும்.)\nசப்த(ம்) – ஏழாக ஒலிப்பது – ஏழிசை – சத்தம் – ஏழு\nஅஷ்ட(ம்) – பொருட்களை அடுக்கிவைக்கும் பல்கையால் ஆன தளவாடம் - அட��டம் – எட்டு\nநவம், தசம் – ஒன்று முதல் பத்து வரை மட்டும் எண்ணிக்கை அறிவு வளர்ச்சிக் கட்டத்தை எடுத்துக் கொள்வோம். ஒன்று என்று தொடங்குவதற்கு மாறாக இலாபம் என்று இன்று வாணிகர்கள் தொடங்குவது போல் அன்று விளைச்சலில் பத்திலொரு பங்காகிய உழவனுக்குரிய தசக்கூலியை முதலில் வைத்து பத்தாவதாகப் பத்தை வைத்திருக்கிறார்கள். உழவன் கூலியை இறுதியில் அளந்தால் பழைய பத்தைப் பழைய பத்து என்று பொருள்படும் தொல் பத்து → தொன்பது → ஒன்பது என்றானது. இது பழையது எனப் பொருள்படும் தொண்டு என்ற சொல்லாலும் இதைக் குறிப்பிடுவர். இதற்கு எதிர்ச் சொல்லான புதுமை என்ற பொருள்தரும் நவம் என்ற சொல்லை சமற்கிருதம் என்ற செயற்கை மொழியை உருவாக்கியோர் வடித்திருக்கின்றனர். எனவே பத்து தசமாயிற்று.\nஅட்டமி என்பதற்கு பிரதமை, துவிதை, திரிதியை, சதுர்த்தி என்றிருக்க வேண்டும். ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்பவை முறையே 11, 12, 13, 14 ஆகியவற்றைக் குறிக்கும். அட்டமி அன்று கடலில் ஏற்றவற்றம் மிகக் குறைவாக இருக்கும். அன்று கடற்செலவுக்கு மிக ஏற்ற நாள். கடலுக்கு வெளியிலும் அவ்வாறுதான் இருக்க வேண்டும். ஏனென்றால் அன்று கதிர், நிலவு ஆகியவை புவியுடன் ஒப்பில் செங்கோணத்தில் இருப்பதால் அவற்றின் ஈர்ப்பு விசைகளின் நிகரவிளைவு (Equivalency) மிகக் குறைவாகவே இருக்கும். கடலோடிகளை இழிவு படுத்துவதற்காகவே அந்நாளைத் தீய நாளாக ஆக்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதன் தொடர் நடவடிக்கையாக 8 ஒலிகள் உள்ள இசையை (ச, ரி, க, ம, ப, த, நி, ச – Octaves) ஏழாகவும், எட்டாகிய மெய்ப்பாட்டை நவரசம் என்றும் மாற்றியிருக்கிறார்கள். இன்னும் தெளிவாக ஆய்ந்தால் பல துறைகளிலும் இதனுடைய ஊடுருவலைத் தடம்பிடிக்க முடியும்.\nதிசைகளில் கன்னித் திசை(மூலை) என்பதை அண்மைக் காலமாக நிருதி என்று கூறத்தொடங்கியுள்ளனர்.\nமொத்தத்தில் திரட்டித் தந்துள்ள செய்திகள் மிகப் பயனுள்ளவை. நம் மரபு இலக்கியங்களையும் தொன்மங்களையும் நோக்கித் திரும்புமாறு அவர் விடுத்துள்ள வேண்டுகோள் சரியானது.\nசெல்வ புவியரசனின் கொதிப்பு ஞாயமானது. சீவாவைப் பற்றிய கணிப்பு மிகத் துல்லியமானது. கருணாநிதியையும் செயகாந்தனையும் குறித்து அவர்கள் கூறுகின்ற கோட்பாடுகளுக்குப் பொருத்தமற்ற வெளிப்பாடுகள் அவர்களது இலக்கியப் படைப்புகளில் இருப்பத��ச் சுட்டிக்காட்டியுள்ளேன், ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பே.\nபணக்கார நாட்டு மக்கள் ஏன் செல்ல உயிரிகளை வளர்க்கிறார்கள் என்பதற்கு சுற்றம் சூழ... ஒரு நல்ல விளக்கம். வீட்டில் தனித்திருக்கும் என் மனைவி கோழி வளர்ப்பதை நான் ஊக்குகிறேன்.\n″துயர நகரம்″, நகசாகி, இரோசிமா, போல் போபாலையும் எவ்வாறு ஆய்வுக் களமாக அமெரிக்கா கையாண்டது என்பதற்கான ஆவணம். சப்பான் ஆட்சியாளர்கள் தங்கள் மக்களின் துயரங்களை ஆற்ற முன்வந்தனர். நம்மவர்கள் ″ஆய்வாளர்″களுக்குத் துணைநின்றனர்.\nதான், தன் குடும்பம் என்பவற்றுக்காக எதையும் செய்யத் தயங்காத இராமதாசின் செயல்கள் காட்டுவிலங்காண்டித்தனமானவை. இவர் போன்றோரது செயல்களைத் தடுத்து நிறுத்தாமல் தமிழகம் உருப்படாது. கண்மணிக்கு செயமோகனின் அறிவுரை பாராட்டத்தக்கது.\nபாமயனின் கட்டுரை எப்போதுமே அரைக்கிணறு தாண்டுவதுதான். Critical Realism.\nயானையை அழித்த பிரான்(அசுரனை என்பது தேவையில்லை) ஒரு பெரும் உண்மையை வெளிப்படுத்துகிறது. யானைத் தோல் போர்த்து என்று கொற்றவையைத்தான் சிலம்பு போற்றுகிறது. அவளது அருஞ்செயல்களைச் சிவனுக்கு ஏற்றியிருப்பது தெரிகிறது.\nமொத்தத்தில் தமிழினியின் களம் விரிவடைந்துள்ளது. பாராட்டுகள்.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 9/26/2008 01:35:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2008 ஆகத்து தமிழினி பற்றி\nஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம்\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2021-05-08T20:41:14Z", "digest": "sha1:MSV7NANRUYKGNHKBE5DXD4CT4ADTBIIN", "length": 13897, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூபின் மேத்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமா��� விக்கிப்பீடியாவில் இருந்து.\n2007 இல் சூபின் மேத்தா\nமும்பை, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா\nசூபின் மேத்தா ( Zubin Mehta 29 ஏப்பிரல் 1936 ) என்பவர் மேற்கத்திய மற்றும் கீழை செவ்வியல் இசை அமைப்பாளர் ஆவார். பல இசைக்கலைஞர்கள், இசைக்கருவிகள் உதவியோடு பெரிய இசைக்கச்சேரிகளை உலகம் பூராவும் நடத்தி வருபவர் ஆவார். தமது 21 ஆம் அகவையில் ராயல் லிவர்பூல் பிலார்மோனிக் என்னும் இசை நிகழ்ச்சியை நடத்தி பன்னாட்டு அளவில் பெயர் பெற்றார்.[1]\nமும்பையில் ஒரு குசராத்துக் குடும்பத்தில் மேத்தா பிறந்தார்.பார்சி இனத்தைச் சேர்ந்த குடும்பம்.இவருடைய தந்தையார் வயலின் இசைக்கலைஞர். இவருடைய தந்தை இலாசு ஏஞ்சல்சிலும் நியுயார்க்கிலும் வாழ்ந்து வயலின் இசைக்கும் கலையைப் பயின்றார். வயலின் இசையில் வல்லவரான தம் தந்தையிடமிருந்து சூபின் மேத்தா இசையைக் கற்றார். மும்பையில் சில காலம் மருத்துவத் தொடக்கக் கல்வி பயின்றார். 1954 இல் சூபின் வியன்னாவுக்குப் பயணமானார். அங்கு இசைக்கச்சேரி எப்படி நடத்துவது எனக் கற்றறிந்தார் 1958 இல் லிவர்பூல் பன்னாட்டு இசைப் போட்டியில் வெற்றி பெற்றார். 1961இல் வியன்னா, பெர்லின், இசுரேல் ஆகிய நாடுகளில் பிலார்மோனிக் ஆர்ச்செஸ்டரா நிகழ்ச்சியை நடத்தினார்.\nசூபின் மேத்தா 1978 இல் நியூயார்க்கு பிலார்மோனிக் இசை இயக்குநர் என்ற பதவியை ஏற்றுக்கொண்டு 13 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார்.[2] 1985 முதல் 2017 வரை பிளாரன்சில் உள்ள ஆர்ச்செஸ்டரா அமைப்பில் முதன்மை நடத்துநராக இருந்தார்.[3] 1977 இல் இசுரேல் பிலார்மோனிக் ஆர்ச்செஸ்டரா இசை இயக்குனராக ஆனார். பவரியன் ஸ்டேட் ஆர்ச்செஸ்டராவின் இசை இயக்குநராக பல ஆண்டுகள் இருந்தார். 1984 மற்றும் 1994 ஆண்டுகளில் இந்தியாவில் பயணம் செய்து தம் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவை நினைவு கூரும் வகையில் சென்னை மியூசிக் அரங்கில் இவரது இசைக்கச்சேரி 2005 திசம்பரில் நடந்தது.\nசர் ஜியார்ஜ் வில்லியம்ஸ் பல்கலைக்கழகத்தில் சூபின் மேத்தாவுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அப்பல்கலைக்கழகம் பின்னர் கான்கார்டியா பல்கலைக் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.[4]\nசூபின் மேத்தாவின் இஸ்ரேல் பிலார்மோனிக் ஆர்ச்செஸ்டரா கருதியும் மற்றும் இசுரேல் மீது அவர் கொண்டிருந்த பற்றின் காரணமாகவும் இசுரேல் சிறப்புப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.\nஇந்திய நடுவணரசு 1966 இல் பத்ம பூசண் விருதும் 2001இல் பத்ம விபூஷண் விருதும் வழங்கியது.[5]\nகென்னடி சென்டர் ஆனர்ஸ் 2006 திசம்பரில் இவருக்கு வழங்கப்பட்டது.\nசூபின் மேத்தாவுக்கு பிளாரெனஸிலும் டெல் அவீவிலும் மதிப்புறு குடிமகன் என்ற கவுரவம் அளித்தார்கள். 2001 இல் வியன்னா பிலார்மோனிக் மற்றும் 2004 இல் முனிச் பிலார்மோனிக் ஆகியவற்றில் மதிப்புறு நடத்துநர் என்ற பட்டம் அளித்தனர். பவேரியன் ஸ்டேட் ஓபரா நிறையுறும் போது மதிப்புறு நடத்துநர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.\n2008 அக்டோபரில் ஜப்பான் பிரிமியம் இம்பிரியல் என்ற விருதைப் பெற்றார்.\n2011 மார்ச்சில் ஆலிவுட் வாக் ஆப் பேம் என்ற கவுரவத்தில் 2434 ஆம் ஸ்டார் என்ற பெருமையைப் பெற்றார்.[6]\nஇந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி இவருக்கு 2013 ஆம் ஆண்டுக்குரிய தாகூர் விருதை 2013 செப்டம்பரில் வழங்கினார் [7]\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/melliname-melliname-song-lyrics/", "date_download": "2021-05-08T19:34:34Z", "digest": "sha1:DA6POWZXE6RUC3MHS3XYFIGMYVFLDHLI", "length": 6859, "nlines": 164, "source_domain": "tamillyrics143.com", "title": "Melliname Melliname Song Lyrics - Shahjahan", "raw_content": "\nநெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்\nஎன் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி\nஅதை வானம் அண்ணாந்து பார்க்கும்\nநெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்\nஎன் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி\nஅதை வானம் அண்ணாந்து பார்க்கும்\nநான் தூர தெரியும் வானம்\nஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்\nநெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்\nஎன் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி\nஅதை வானம் அண்ணாந்து பார்க்கும்\nஎன் இதயம் கையில் வைத்தேன்\nநீ தாண்டி போன போது\nஉன் கையால் இதயம் தொடுக\nநீ உந்தன் இதயம் தருக\nநெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்\nஎன் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி\nஅதை வானம் அண்ணாந்து பார்க்கும்\nஅடி மழைக்கு லட்சியம் இல்லை\nஅட பக்தியும் குறைவதும் இல்லை\nஎன் காதல் குறைவதும் இல்லை\nநெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்\nஎன் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி\nஅதை வானம் அண்ணாந்து பார்க்கும்\nநான் தூர தெரியும் வானம்\nஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/%E0%AE%B0%E0%AF%82-8-40-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2021-05-08T20:01:26Z", "digest": "sha1:G5F5E2JGRRNGVAQXPPRBSLVMLCRFW4TI", "length": 6499, "nlines": 111, "source_domain": "teamkollywood.in", "title": "ரூ.8.40 கோடிக்கு ஏலம் போன தமிழர் சிவி வருண் - Team Kollywood", "raw_content": "\nரூ.8.40 கோடிக்கு ஏலம் போன தமிழர் சிவி வருண்\nரூ.8.40 கோடிக்கு ஏலம் போன தமிழர் சிவி வருண்\nமதுரை அணிக்கு டீ.என்.பி.எல் போட்டியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி, ரூ. 8.40 கோடிக்கு ஐ.பி.எல் ஏலத்தில் பஞ்சாப் அணிக்கு ஏலம் போனர்.\nபுது போட்டியாளர்களை ஏலம் பேசும் நிகழ்ச்சி நேற்று இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இம்முறை அதிகபட்சமான விலையே ரூ.8.4 கோடிக்கு ஏலம் போனர். இந்த விலையில் வருண் சக்கரவர்த்திஅஸ்வின் தலைமை தாங்கும் கிங்ஸ் லெவேன்பஞ்சாப் அணிக்கும்,ஜெயதேவ் உனட்கட் ராஜஸ்தான் அணிக்கும் விலை போனர்.\nவெளிநாட்டு வீரர்கள் அதிகபட்சம் ரூ.7.2 கோடிக்கு ஏலம் போனர். இங்கிலாந்து வீரர் ஆல் ரவுண்டர், சாம் குர்ரான் இவரின் தொடக்க விலை ரூ.2 கோடியாகும். வருண் சக்கரவர்த்திக்கு அடிப்படை விலையே ரூ.20 லட்சமாகத்தான் இருந்தது. இவரின் சிக்கனமாக பந்து வீசும் தன்மை, பல வகையான பந்துசுழற்சியுடன் மதுரை அணிக்கு டீ.என்.பி.எல் போட்டியில் விளையாடியதனை எந்த அணியும் மறக்கவில்லை.\nஒற்றைக்காலில் நின்றது போல் வாங்கும்வரை பஞ்சாப் அணி விலை பேசியது. முதலில், சென்னை சூப்பர் கிங்ஸ்சும், பஞ்சாப் அணியும் அவரை ஏலத்தில் வாங்க போட்டியடித்தனர், ரூ. 3.40 கோடி வந்ததும் சென்னைஅணி பின்வாங்கியது, பஞ்சாப் அணியும் டெல்லி அணியும் கொண்ட மோதலில் ரூ. 4.8 கோடி ஆகி,டெல்லி அணி ஒதுங்கியது. பின்பு ராஜஸ்தான் ராயல்சும் ரூ. 7 கோடியை எட்டியபோது ஒதுங்கி, பஞ்சாப் அணி ரூ.8.4 கோடி விலை பேசியதும், கொல்கத்தா ரைடர்ஸ் அணி ஏலத்தினை விட்டுக்கொடுத்தது.\nPrevious விமர்சகர்களின் பார்வையில் கனா \nNext 800+ கோடிக்கு மேல் வசூலை குவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் 2.0\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/talk-about-the-kasi-affair-after-the-completion-of-the-ram-temple-says-the-leader-of-the-viswa-hindu-parishad", "date_download": "2021-05-08T18:33:06Z", "digest": "sha1:DHOH6NC5SJBFENKIHK6AUB24V7BMPPR3", "length": 7905, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nராமர் கோயிலை முடித்த பிறகே காசி விவகாரம் பற்றி பேச்சு.... விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சொல்கிறார்....\n“முகலாய மன்னர் அவுரங்கசீப், காசிவிஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை அகற்றி விட்டு மசூதியை கட்டினார் என்றும்,ஞானவாபி மசூதி இருக்கும் நிலம் காசிவிஸ்வநாதர் கோவிலுக்குச் சொந்தமானது” என்றும் தொடரப்பட்ட வழக்கில் வாரணாசி சிவில் நீதிமன்றம் வியாழனன்று ஒருஉத்தரவை வழங்கியது.\nகோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டதா என்பதை அறிய, ஞானவாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை முழுமையான ஆராய்ச்சி மேற்கொண்டு அதன்அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவாகும்.இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து, ராமர் கோயில் விவகாரத்தில், நாடு முழுவதும் பெரும் கலகம் நடத்தியவர்களும், “அயோத்தியா தோ பஸ் ஜன்கி ஹேய், காஷி, மதுரா பாக்கி ஹேய் (அயோத்தி ஆரம்பம் தான்… காசி\nயும், மதுராவும் பின்னால் வரும்)” என்று முழக்கமிட்ட அமைப்புமான விஎச்பி-யின் நிலை குறித்து, அந்த அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளித்துள் ளார்.\nஅதில், “வரலாற்று உண்மைகள் என்ன என்பதை ஆராய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தை 2024-ஆம் ஆண்டுக்கு முன்பு கையில் எடுக்க வி.எச்.பி. முடிவு செய்யவில்லை. தற்போது ராமர் கோவில் பற்றி மட்டுமே சிந்திக்கின்றோம். இது முடிந்த பிறகு நாங்கள் காசி விவகாரம் குறித்து பேசுவோம்” என்று தெரிவித்துள்ளார்.“ராமஜென்ம பூமி-தான் பெரிய விவகாரம். எனவே அதனை முதலில் முடிப்போம்.கோவில் கட்டுமானம் 2024-இல் நிறைவுறும்.ராம்லல்லா கர்ப்பகிரகத்தில் வைக்கப்படும்.அதுவரை நாங்கள் வேறு எந்த விவகாரம் குறித்தும் பேசக்கூடாது என்று முடிவுஎடுத்துள்ளோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nTags ராமர் கோயிலை காசி விவகாரம் விஸ்வ ஹிந்து பரிஷத்\nராமர் கோயிலை முடித்த பிறகே காசி விவகாரம் பற்றி பேச்சு.... விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சொல்கிறார்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவரலாற்று வெற்றியை கேரளம் கொண்டாடியது.....\nகூடுதல் ஆக்சிஜன் தேவை: பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்.....\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது....\nஉளவுத்துறை ஐஜியாக டேவிட்சன் ஆசீர்வாதம் நியமனம்....\nகொரோனா தடுப்புப் பணிகளை மக்கள் இயக்கமாக்கி செயல்பட வைப்போம்... கி. வீரமணி....\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக் கூட்டம்.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilgirisdistrict.com/05-10-2019-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-05-08T18:20:18Z", "digest": "sha1:FSSOZIEZYUBFNS4BXHEQXJFF3ZJ7N6FE", "length": 17043, "nlines": 269, "source_domain": "www.nilgirisdistrict.com", "title": "05-10-2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் - சீமான் பரப்புரை Vikiravandi - Nilgiris District - நீலகிரி மாவட்டம்", "raw_content": "\n05-10-2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை Vikiravandi\nHome News › Politics › 05-10-2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை Vikiravandi\n05-10-2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை Vikiravandi\nநாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி\n23-02-2020 சீமான் சிறப்புரை | சமூக ஊடக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் | தகவல் தொழில்நுட்பப் பாசறை #ITWing\n#ChennaiShaheenBagh 16-02-2020 குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டம் – வண்ணாரப்���ேட்டை\n23-07-2019 வேலூர் | வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை |SeemanSpeechRain #Vellore\n08-03-2020 திருச்சி | வீரத்தமிழர் முன்னணி மாநிலக் கலந்தாய்வு | சீமான் கருத்துரை #SeemanSpeechTrichy\n04-01-2020 பொதுக்குழுக் கூட்டம் – சென்னை | சீமான் செய்தியாளர் சந்திப்பு\nதமிழர் எழுச்சி நாள் விழா 2020 | சீமான் வாழ்த்துரை #HBDதேசியத்தலைவர்66 #HBDTamilLeader #SeemanSpeech\nதொகுதிவாரியாக நாம் தமிழர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் : சட்டமன்றத் தேர்தல் 2021 #TNElectionsResult\nFull HD நாகர்கோயில் தேர்தல் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை #SeemanElectionCamapaign #Nagercoil\nதமிழராய் ஒன்றினைவோம், தலைநிமிர்ந்து வாழ்ந்திடுவோம்.\nவிக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மக்களே, விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். 50 வருடங்களாக மாறி மாறி வாக்களித்து ஏமாந்தது போதும்.\nகண்கலங்குறது அண்ணா இனியும் இந்த தமிழன் திருந்தவில்லை என்றால் செத்துபோ என்று விட்டுவிட வேண்டியதுதான்\nதமிழர்கள், தமிழ் பெயரை வைக்க வெட்கப்படுகிறார்கள், வெட்கங்கெட்ட தமிழர்கள்.\nதமிழர்கள் அனைவரும் நாம் தமிழர்க்கு வாக்கு அளித்து. வெற்றி பெற செய்யவும். நாம் தமிழர். நாமே தமிழர்\nநாம் தமிழர் ஒண்றுபட்டால் உண்டு வாழ்வு தாய் தமிழ் உறவுகளே வாக்களிப்போம் உழவனுக்கு விவசாயி சின்னத்துக்கு நாம் தமிழர்\nதரமான உரை விவசாய சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிப் பெற செய்யுங்கள்\n60 வயதில் பெத்தவன் கிழவன்…\n70 வயதில் ஒருவன் தலைவன்…\nநாம் தமிழர் புரட்சி கண்டிப்பாக வெல்லும்\nஅருமையான பதிவு அண்ணா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் நன்றி நாம்தமிழர்\nஅண்ணே, ராசா, இந்த தேர்தலிலிலாவது மூலை முடுக்கு எல்லாம் பரப்புரை செய்ய வேண்டும். கிராமங்களில் நம் கட்சியே தெரியவில்லை.\nஅண்ணா வணக்கம், நீங்கள் பயணிக்கும் பாதையில் நானும் உள்ளார்ந்த மனதோடு பயணித்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை என்று கருதுகிறேன். இருந்தாலும் நம் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கிராமத்திலும் ஒரு இளைஞ்சனாவது பயணித்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஐந்து கிராமத்துக்கு ஒரு பொது இடத்தை தேர்ந்தெடுத்து நீங்கள் பேசவேண்டும் அண்ணா. மேலும் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருமுறை உங்கள் கொள்கைகளை கேட்டால் போதும் அனைவரும் உன்பின்னால் தொடர்ந்து வந்து உன் கரத்தை வலுப்படுத்துவார்கள். இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் உங்கள் ஆட்சி மலரும் என்பது எமது கருத்து. நன்றி அண்ணா.\nஒரு வேண்டுகோள் அண்ணா. .\nஉள்ளுர் பிரச்சினையும் சிறிது பேசுங்கள். அது இன்னும் மக்களிடம் சென்றடையும்.\nநமது அண்ணன் வெல்லும் நேரம் நெருங்கி கொண்டு இருக்கிறது\nதிமுகவும் அதிமுகவும் ஊழல் கட்சிகளாக இருப்பதனால், மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்தக்கட்சிகே ஆதரவு கொடுப்பார்கள். ஏனெனில் சிபிஐ சோதனெக்கு உட்படுவோம் என்பதால்.வடமாநிலத்தில் இ௫ந்து வருபவர்களால் தமிழ்நாட்டில் வடநாட்டுக் கட்சிகள் வளரப்போகிறது.இந்த ஆபத்தை நாம் தமிழர் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் சொல்ல மாட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1399973", "date_download": "2021-05-08T20:40:02Z", "digest": "sha1:MPFW2CCU4IKVMJBXDM3M5INB3L6XVP7E", "length": 3014, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கண்டி இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கண்டி இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:42, 11 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 8 ஆண்டுகளுக்கு முன்\nParvathisri பயனரால் கண்டியின் பூகோள அமைப்பு, கண்டி இராச்சியம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...\n17:42, 11 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n17:42, 11 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Parvathisri பயனரால் கண்டியின் பூகோள அமைப்பு, கண்டி இராச்சியம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/12-best-melons-for-summer-and-their-amazing-health-benefits-in-tamil/articleshow/82003973.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article6", "date_download": "2021-05-08T20:21:52Z", "digest": "sha1:3UE3ETOPLALYLRBF3L3ZXRL44LYM22Z6", "length": 27076, "nlines": 133, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமுலாம்பழத்தில் மட்டும் 12 வகை இருக்கு... எது சாப்பிட்டா என்ன நன்��ை கிடைக்கும்...\nகோடை கால வெயிலை தணிக்க மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் வழங்கும் சில முலாம்பழ வகை பழங்களை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த முலாம்பழ வகை பழங்கள் கோடை காலங்களில் நம்மை ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது.\nமுலாம்பழ வகை பழங்கள் மிகவும் சத்தானவை மற்றும் கோடை காலகட்டத்திற்கு ஏற்ற உணவாக உள்ளன. அவற்றில் கலோரிகள், கொழுப்பு மற்றும் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம், துத்தநாகம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன. இந்த பழங்களில் அதிக பினோலிக் கலவைகள் மற்றும் கேலிக் அமிலம், குவெர்செட்டின், லைகோபீன், பீட்டா கரோட்டின் மற்றும் லுட்டோலின் போன்ற ஃபிளாவனாய்டுளும் உள்ளன. கோடை காலங்களில் நம்மை ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவும் முலாம்பழ வகை பழங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்\nதர்பூசணி கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு பழமாகும். இதில் நீர்சத்து அதிகமாக உள்ளது. இதிலுள்ள அத்தியாவிசியமற்ற அமினோ அமிலம், இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், உடல் கொழுப்புகளைக் குறைத்தல், குளுக்கோஸ் அளவை மேம்படுத்துதல் மற்றும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துதல் போன்ற ஆரோக்கிய நன்மைகளை நமக்கு தருகிறது. ஒரு கப் தர்பூசணியில், வைட்டமின் சி - 21 சதவீதத்தையும், வைட்டமின் ஏ -17 சதவீதத்தையும் கொண்டுள்ளது. இதில் பொட்டாசியம், உணவு நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.\nதேன்துளி முலாம்பழத்தில் அதிகளவில் ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளது. இது கேலிக் அமிலம், காஃபிக் அமிலம், கேடசின், குர்செடின், எலாஜிக் அமிலம் மற்றும் ஹைட்ராக்ஸிபென்சோயிக் அமிலம் போன்ற பினோலிக் போன்ற சேர்மங்களும் இதில் அடங்கியுள்ளது. இதில் வைட்டமின்கள் ஏ, சி, பி 1 மற்றும் பி 2 மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளன. இந்த பழம் கொழுப்பைக் குறைக்க நமக்கு உதவுகிறது.\nமஞ்சள் நிற முலாம்பழம் என்பது வெளிர்-பழுப்பு அல்லது சாம்பல்-பச்சை நிற முலாம்பழம் ஆகும். இதில் கோடை காலத்திற்கு தேவையான நீர்ச்சத்தும், சுவையும், அதிக ஊட்டச்சத்துக்களும் உள்ளன. மஞ்சள் நிற முலாம்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்க��் அதிகமாக உள்ளன. இந்த முலாம்பழம் வகை வலி நிவாரணி, ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு, ஆன்டிஅல்சர், ஆண்டிமைக்ரோபியல், புற்றுநோய் எதிர்ப்பி, டையூரிடிக், ஹெபாபுரோடெக்டிவ் மற்றும் ஆண்டிடியாபெடிக் போன்ற பல நற்பண்புகளை கொண்டுள்ளது.\nஅன்னாசி முலாம்பழம் பச்சை நிறத்தில் இருந்து தங்க மஞ்சள் நிறத்தில் விளையக்கூடிய ஒன்றாகும். இது நல்ல நறுமணமிக்க ஒரு பழமாகும். இது சுவை மிகுந்த ஒரு பழமாகும். அன்னாசிப்பழம் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஃபோலேட், நார்சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கவும் நமக்கு உதவுகிறது.\nஆர்மேனிய வெள்ளரிக்காய், காக்டி அல்லது பாம்பு வெள்ளரி என்று அழைக்கப்படுகிறது. இது பச்சை நிறத்தில், நீளமான, மெல்லிய மற்றும் லேசான இனிப்பு சுவையுடைய ஒரு பழமாகும். இது வெள்ளரிக்காயின் ஒத்த சுவையை கொண்டது. ஆர்மேனிய வெள்ளரிக்காயில் அதிக நீர் சத்து உள்ளது. மேலும் இதில் வைட்டமின் கே இருப்பதால் எலும்பு ஆரோக்கியம் மேம்படுகிறது. அதிக நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இருப்பதால் இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது.\nசிட்ரான் முலாம்பழம் என்பது சிவப்பு விதைகளைக் கொண்ட மஞ்சள்-பச்சை நிறம் கொண்ட பழமாகும். தர்பூசணி போல வாசனை இருந்தாலும், சிறிது கசப்பாக இருக்கும். சிட்ரான் முலாம்பழத்தின் சுவை சற்று கசப்பானது என்பதால், இது பெரும்பாலும் பிரெஷ்ஷாக உட்கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஜூஸ், ஜாம் போன்று தயாரிக்கப்பட்டு நிறைய சர்க்கரை அல்லது எலுமிச்சை அல்லது இஞ்சி போன்ற பொருட்களுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. சிட்ரான் முலாம்பழம் புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.\nஇதில் அஸ்கார்பிக் அமிலம், குவெர்செட்டின், குளோரோஜெனிக் அமிலம், நியோக்ளோரோஜெனிக் அமிலம், ஐசோவனிலிக் அமிலம் மற்றும் லுடோலின் போன்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் காலியா முலாம்பழம் அதிகளவில் ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது. இதில் கொழுப்பைக் குறைக்கும், ஆண்டிடியாபெடிக், ஆண்டிபயாடிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் உள்ளன. இதனால் இது செரிமான ஆரோக்கியம், கண் ஆரோக்��ியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றை பாதுகாக்கிறது.\nகேனரி முலாம்பழம் வெளிர் -மஞ்சள் நிற முலாம்பழமாகும். இதில் மிதமான இனிப்பு சுவை உள்ளது. இது பேரிக்காய் அல்லது அன்னாசிப்பழத்தின் சுவையை சிறிது கொண்டிருக்கும். இந்த முலாம்பழம் மென்மையான சருமத்தை கொண்டுள்ளது. கேனரி முலாம்பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தில் உள்ள நார் சத்து உடல் பருமன், நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க கோடை வெயிலுக்கு ஏற்ற ஒரு பழமாகும்.\nகிவனோ முலாம்பழம் ஒரு மஞ்சள்-ஆரஞ்சு அல்லது வெளிர் ஆரஞ்சு நிற முலாம்பழம் பழமாகும். இது வெளிப்புற மேற்பரப்பில் முட்கள் போன்ற கூர்முனைகள் உள்ளன. கிவானோ பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. மேலும் இது புற்றுநோய், பக்கவாதம் மற்றும் செரிமான பிரச்சினைகள் போன்றவற்றை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் சி இருப்பதால், இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.\nகாசாபா முலாம்பழம் வட்ட வடிவம் கொண்ட ஒரு பழமாகும். இதன் தோல் பச்சை-மஞ்சள் நிறத்தில் இருக்கும். காசாபா முலாம்பழத்தில் வைட்டமின் பி 6, வைட்டமின் சி, ஃபோலேட், மெக்னீசியம், கோலின் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. குளிர்ந்த சூப்கள், ஸ்மூத்திஸ், காக்டெய்ல் மற்றும் சாஸ்கள் தயாரிக்க இது பயன்படுத்துதப்படுகிறது. எடையை குறைக்க விரும்புவோர் இந்த காசாபா முலாம்பழம் எடுத்துக்கொள்ளலாம்.\nபைலன் முலாம்பழத் தோல் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. இதில் அதிக அளவு, அதாவது 90 சதவீதம் வரை நீர்சத்து உள்ளது. இது கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை தணிக்க ஜூஸ் அல்லது சாலட் வடிவில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பைலன் முலாம்பழத்தில் கரோட்டினாய்டுகள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஏராளமான பயோஆக்டிவ் பண்புகள் உள்ளன. இதில் வைட்டமின் சி மற்றும் புரத சத்துக்களும் நிரம்பியுள்ளது. செரிமான அமைப்பை குளிர்ச்சியாக்க பைலன் முலாம்பழம் பயன்படுகிறது.\nவாழை முலாம்பழம், வாழை பழத்தை போன்ற வடிவத்தை ஒத்தது. இதன் நறுமணமும் வாழை பழத்தை ஒத்ததாக உள்ளது. இது பப்பாளி போன்று அதிக இனிப்பு சுவை கொண்ட ஒரு ��ழமாகும். வாழை முலாம்பழத்தில் வைட்டமின் பி 9, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், இரும்பு மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளன. வாழை முலாம்பழம் இதயம், செரிமான அமைப்பு மற்றும் சருமத்திற்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதை ஜூஸ் மற்றும் சாலடுகளாக பயன்படுத்தலாம்.\nதர்பூசணி, கேண்டலூப் அல்லது தேன்துளி முலாம்பழம் போன்ற ஏதேனும் ஒரு முலாம்பழம்.\nவெல்லம் அல்லது கரும்பு சர்க்கரை\nமுலாம்பழத்தை உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதிலுள்ள விதைகளை நீக்கி விடவும்.\nஒரு பிளெண்டரில், வெல்லம் அல்லது கரும்பு சர்க்கரை சேர்த்து பிரெஷ்ஷான முலாம்பழம் துண்டுகளைச் சேர்த்து, மிருதுவான ஒரு கலவையை உருவாக்கவும்.\nஉங்களுக்கு வேண்டுமென்றால் இதனுடன் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மீண்டும் கலக்கவும்.\nசுவைக்கு வேண்டுமென்றால் இதில் பால் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது சுவையான மற்றும் கோடை வெயிலுக்கு ஏற்ற ஜூஸ் தயார்.\nதர்பூசணி, கேண்டலூப் மற்றும் அன்னாசி முலாம்பழம் போன்ற எந்த வகை முலாம்பழம் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இத்துடன் சிறிது புதினா இலைகள், ஒரு சிட்டிகை கருப்பு மிளகு, தேவைக்கேற்ப உப்பு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு போன்றவற்றை பயன்படுத்தலாம்.\nமுலாம்பழம்களை சிறிய துண்டுகளாக நறுக்கி சாலட் கிண்ணத்தில் போட்டு எடுத்துக்கொள்ளவும். உப்பு மற்றும் கருப்பு மிளகு தூவி விடவும். இதுனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.சாலட் ரெடி\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவெயில் காலத்துல அதிகமா மோர் குடிச்சா எடை குறையுமா எப்படி குடிக்கணும்... என்னலாம் சேர்க்கணும் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவெள்ளரிப் பழத்தின் நன்மைகள் முலாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முலாம்பழத்தின் நன்மைகள் முலாம்பழ வகைகள் தர்பூசணியின் நன்மைகள் varieties of melon nutritions of melon melon recipes in tamil melon benefits in tamil\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் DELETE ஆகாது; ஆனா பயனர்களை Open-ஆ மிரட்டும் WhatsApp\nபொருத்தம்தூக��கமின்மை பிரச்னை தீருவதற்கான முக்கிய வாஸ்து குறிப்புகள்\nவீட்டு மருத்துவம்முடி வேர் வேரா வருதா... உறுதியா நீளமா வளர அரிசி தண்ணியும் க்ரீன் டீயும் சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க...\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nடெக் நியூஸ்வெறும் ரூ.400-க்கு இப்படி ஒரு Plan கிடைக்கும் போது Broadband-லாம் எதுக்கு\nவீட்டு மருத்துவம்தேங்காய்ப் பாலை இப்படி செய்து அப்ளை பண்ணா வறண்ட முடிகூட பளபளக்க ஆரம்பிச்சிடும்...\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nதமிழ்நாடுவீட்டுக்குள் 8 அடி முரட்டு பாம்பு.. அடுத்து நடந்தது இதுதான்\nதிருநெல்வேலிகிருமி நாசினி தெளிப்பதில் நவீனம்... அசத்தும் நெல்லை மாவட்ட நிர்வாகம்\nசெய்திகள்தாத்தா மரணம்.. ப்ரியா பவானிஷங்கர் மிகவும் எமோஷ்னலான பதிவு\nபுதுச்சேரிகொரோனா காலத்தில் முதியோருக்கு முதல்வரின் ஆறுதல் அறிவிப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/11/05151802/On-the-banks-of-the-riverEngland-Ganesha.vpf", "date_download": "2021-05-08T19:04:21Z", "digest": "sha1:AC3XG46ETMOY7NHH4T7NR5CYKENEX7SB", "length": 13614, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the banks of the river England Ganesha || ஆற்றின் கரையில் இங்கிலாந்து பிள்ளையார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆற்றின் கரையில் இங்கிலாந்து பிள்ளையார்\nஇங்கிலாந்து நாட்டில் கொவன்ட்ரி என்ற சிறு நகரத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார்.\nஆற்றங்கரையும் அரசமரத்தடியும் பிள்ளையாருக்கு பிடித்த இடம். அது எந்த ஊராக.. எந்த தேசமாக இருந்தால் என்ன\nஇங்கிலாந்து நாட்டில் கொவன்ட்ரி என்ற சிறு நகரத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார். பளிங்கு போன்ற குளிர்ந்த நீர் சிலு சிலு வென்று ஓடிக்கொண்டிருக்க, பசுமை இருகரை களிலும் பாய் விரித்திருக்க, படகுப் போக்குவரத்து நடைபெறும் கொவன்ட்ரி ஆற்றின் கரையோரம் கோவில் கொண்டுள்ளார், இந்த விநாயகப்பெருமான்.\nஇந்த ஆலயம் அமைந்திருக்கும் வளாகத்துக்குள் நுழைந்ததும், ஒரு சிறிய கோவிலில் கணபதி அமர்ந்திருக்க ‘இங்கே தேங்காய் உடைக்கவும்’ எ��்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.\nவிசாரித்ததில், புதிய வாகனங்கள் வாங்குவோர் இவர் முன்னே நிறுத்தி தேங்காய் உடைத்து வழிபாடு செய்துவிட்டுத்தான் வாகனத்தை ஓட்டுகிறார்கள் என்ற செய்தி கிடைத்தது.\nவெளிச்சுவர் முழுவதும் வெள்ளை, காவிநிற நெடும்பட்டைகளும், நுழைவு வாசலில் சிறிய கோபுரமும் கோவிலை அடையாளப்படுத்துகின்றன. கோவிலுக்கு முன் ஓடும் ஆற்றின் கரையோரம் இலைகளும், கிளைகளும், அரசமரம் போலவே காட்சிதரும் ‘சில்வர் பெரிச்’ மரம் நிழல் பரப்பிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் தோஷம் நீங்க மஞ்சள் துணியில் எலுமிச்சை பழத்தை சேர்த்துக் கட்டி மரத்தில் தொங்கவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.\nகோவில் வாசல் வழியே நுழைந்ததும் பலிபீடமும், கொடி மரமும் அதன் கீழே சிறிய ஸ்தம்ப விநாயகரும் தோற்றம் தருகின்றன. மூஷிக வாகனத்தில் எதிரே உயர்ந்து நின்றுள்ள விமானத்தின் கீழ் கருவறையில் மூலவரான சித்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் அருளாட்சி செய்கிறார். ஐந்தடி உயரமுள்ள இந்த விநாயகர்தான் ஐரோப்பா முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இருக்கும் விநாயகர் சிலைகளை விட பெரியது என்று பெருமை பொங்கச் சொல்கிறார்கள்.\nஇந்த விநாயகரின் வலதுகரம் அபயம் அளிப்பதாகவும், இடதுகரம் கனியைத் தாங்கியும், பின்னிரு கரங்கள் பாசாங்குசம் ஏந்தியும் காட்சி தருகிறார்.\nவிநாயகர் சன்னிதியின் தென்புறம் கயிலாசநாதராக சிவலிங்கமும், வட புறத்தில் சங்கு சக்கரதாரியான வேங்கடேச பாலாஜியும், தனித்தனியான சிறிய சன்னிதியில் வீற்றிருக்கின்றனர்.\nமூலவரின் கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தி சுவாமியும், மேற்கில் லிங்கோத்பவரும் வடக்கில் கோமுகத்தின் மேல், பிரம்மனுக்குப் பதிலாக அவர் மனைவி சரஸ்வதியும், கீழே சண்டிகேசரும் தரிசனம் தருகின்றனர்.\nபிரகாரத்தை வலம் வரும் போது, திரிசூலம் ஏந்திய வடக்கு நோக்கிய துர்க்கை அம்மனும், கிழக்கு நோக்கிய வரலட்சுமி சன்னிதியும், சிவலிங்கம் ஏந்திய நாக தம்பீரானாக ஐந்து தலை நாகமும் தனித்தனி சன்னிதிகளில் உள்ளன.\nஅடுத்து ராமசபை என்ற சன்னிதியில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் காட்சிதருகின்றனர். அதற்கு அடுத்தாற்போல், வள்ளி - தெய்வானை சமேத வேல் தாங்கிய முருகப்பெருமான் ‘கதிர்காம முருகன்’ என்ற நாமத்துடன�� சிறு சன்னிதியில் எழுந்தருளியிருக்கிறார்.\nவடக்கு சுற்றில் தென்திசை நோக்கியபடி, சபரிமலை ஐயப்பனும், சிவகாமி அம்மன் சமேத தில்லைக் கூத்தனும் காட்சி தருகின்றனர். வசந்த மண்டபத்தில் விநாயகர் உட்பட எல்லா தெய்வங்களின் செப்புத் திருமேனிகள் அழகுற அமைந்துள்ளன. ஈசானிய மூலையில் ஒன்பது கிரகங்களும் பீடத்தின் மீது நின்ற கோலத்தில் வீற்றிருக்கின்றன. மேற்கு நோக்கியபடி பைரவர் காட்சி தருகிறார்.\nஇந்த ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களும், திருக் கார்த்திகை, சஷ்டி போன்ற விழாக்களும், சிவராத்திரி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்களும், நவக்கிரக பெயர்ச்சிகளின் போதும், வேள்வி மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.\nஇந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lutontamilaalayam.com/post/quality-mark-award", "date_download": "2021-05-08T19:39:21Z", "digest": "sha1:TTIBQ75AC3NNLWTYJXXQ6W3HBJLTDIRS", "length": 3534, "nlines": 44, "source_domain": "www.lutontamilaalayam.com", "title": "Quality Mark Award", "raw_content": "\nஅன்பான பெற்றோர்களுக்கு உங்களுக்கு ஓர் சந்தோசமான செய்தியைப்பகிர்ந்து கொள்கிறோம்\nஎங்களுடைய பாடசாலைக்கு 01/07/18 அன்று பிரித்தானிய துணைப்பள்ளியில் இருந்து உயர் அதிகாரி பார்வையிட வந்துள்ளார். எங்களுடைய பாடசாலை மிகவும் தரமான பாடசாலை என்ற சான்றிதலை வெற்றிகரமாகப் பெற்றுள்ளோம்.\nலூட்டனில் உள்ள தமிழ் பாடசாலைகளில் எங்கள் தமிழாலயம்தான் முதலாம் தரத்தைப்பெற்றுள்ளது.இதைக்கூறுவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.\nபிரித்தானியாவில் உள்ள எல்லாத் துணைப்பள்ளிகளிலும் இருந்து18 பாடசாலைகள் மட்டும்தான் இந்தத்தரத்தைப்பெற்றுள்ளது.அதில் எங்கள் பாடசாலையும் ஒன்று. எங்கள் பாடசாலையை இந்த இடத்துக்கு கொண்டுவருவதற்கு பங்குபற்றிய உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின��றோம். எங்கள் பாடசாலை மேன்மேலும் வளர உங்கள் ஆதரவு என்றும் வேண்டும். இது உங்கள் பாடசாலை .\nஇந்த சந்தோஷமான செய்தியுடன் உங்கள் விடுமுறையும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம் . மீண்டும் சந்திப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/aiadmk-general-body-council-meeting-tomorrow/", "date_download": "2021-05-08T18:51:03Z", "digest": "sha1:LYY6Q2K7LBVVO6IAM3AKSYAVKBGTNOFN", "length": 15660, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னையில் நாளை அதிமுக பொதுக்குழு! மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படுமா? – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசென்னையில் நாளை அதிமுக பொதுக்குழு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படுமா\nசென்னையில் நாளை அதிமுக பொதுக்குழு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படுமா\nபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த சுமார் 5ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த பொதுக்குழுவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் அடுத்த இறுதியில் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலும், தற்போதைய பரபரப்பான அரசியல்சூழ்நிலையிலும், நாளை அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.\nஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில், சசிகலா அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந் தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் கட்சித் தலைமையையும், ஆட்சித் தலைமையையும் கைப்பற்ற நினைத்ததால், அதிமுக இரண்டாக உடைந்தது. இதற்கிடையில், சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உடைந்த அதிமுக இணைந்து, 2017-ல் செப்டம்பர் 12-ந்தேதி மீண்டும் அதிமுக பொதுக்க��ழு கூடி, தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி நடவடிக்கை எடுத்தது.\nஇந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அதிமுக தலைமை மீண்டும் பொதுக்குழுவை கூட்டி உள்ளது. இந்த பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளர் பதவி மீண்டும் உருவாக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுஉள்ளது. மேலும்,சிறப்பு அழைப்பாளர்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொள்வார்கள் என்றும் தெரிகிறது.\nஅமித்ஷா விருந்தில் பங்கேற்க ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை டில்லி பயணம் மத்தியஅமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமா 23ந்தெதி தெரியும் என்கிறார் ஓபிஎஸ் காலியாகும் அமமுக கூடாரம்: ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்து அதிமுகவில் மீண்டும் ஐக்கியமானார் இன்பத்தமிழன்\nPrevious தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு: எடப்பாடி, ஓபிஎஸ் வாழ்த்து\nNext தமிழ்நாட்டில் எவனுக்காவது எந்த பிரச்சனைனாலும் என்னைத்தான் தேடுவானுங்க\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழக சட்டப்பேரவையின் முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல��வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/03/blog-post.html", "date_download": "2021-05-08T19:32:32Z", "digest": "sha1:AJTILRBTKSTYUQZ34IAT22456YYM6M72", "length": 4076, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "கல்வியமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல் | தாய்Tv மீடியா", "raw_content": "\nகல்வியமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்\nஅனைத்து பாடசாலைகளிலும் நடத்தப்படும் கிரிக்கட் போட்டிகளுக்காக முன்னெடுக்கப்படும் வாகன பேரணியின் போது பாடசாலைகளின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த போட்டிகளை நடத்தும் பாடசாலைகளின் அதிபர்கள், மாணவத்தலைவர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவதற்காக நேற்று இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போதே கல்வி அமைச்சர் டலஸ் அ��கப்பெரும இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7844:2011-05-20-191851&catid=348:2011-04-17-18-05-29&Itemid=259", "date_download": "2021-05-08T20:04:05Z", "digest": "sha1:WRAGXZ3NWRMQEZR3ZEUVNZY5VFROMJKX", "length": 28245, "nlines": 140, "source_domain": "www.tamilcircle.net", "title": "புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 20 மே 2011\nசுந்தரம் படுகொலையின் பின்னான சுந்தரம் படைப்பிரிவு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதன் ஆரம்பகாலங்களிலேயே வெறுமனவே சுத்த இராணுவக் கண்ணோட்டம் கொண்ட ஒரு குழுவின் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கையாகவே இருந்து வந்தது(ஐயரின் \"ஈழ விடுதலைப்போராட்டத்தில் எனது பதிவுகள்\" என்ற தொடரை படிக்கவும்). தமிழீழ விடுதலைப்புலிகளுக்குள் தோன்றிய முரண்பாடுகளும் அதன் பின்னான \" புதியபாதைக்\" குழுவினரின் பிரிவும் அன்றைய சூழலில் ஓரடி முன்னோக்கிய நகர்வாகவே பார்க்கப்பட வேண்டும். அன்றிருந்த சமூக, அரசியல் பின்னணியில் இருந்து \" புதிய பாதை \" யின் பணியை மதிப்பீடு செய்வோமானால் இது புலனாகும். நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களுடன் கூடிய, பிரதேசவாத சிந்தனைகள், சாதிய அமைப்பு முறைகளுடன் கூடிய ஒரு \"பிற்பட்ட\" கலாச்சாரத்தைக் கொண்ட சமூகமாக எமது சமூக அமைப்பு இருந்தது. சிங்கள பேரினவாதம் ஒருபுறமும் தமிழ்க்குறுந்தேசியவாதம் மறுபுறமும் கோலோச்சிய காலமாக இருந்தது.\nஇத்தகையதொரு சூழலில் சுந்தரத்தின் முன்முயற்சியில் வெளிவந்த \"புதியபாதை\" ஈழ விடுதலைப் போராட்டத்தில் முற்போக்கான அரசியல் சிந்தனையின் ஒரு மைல் கல்லேயாகும். முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த தமிழர் விடுதலைக் கூட்டணி குறுந்தேசிய வெறியை மக்கள் மத்தியில் விதைத்து விட்டிருந்த வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் சுத்த இராணுவக் கண்ணோட்டத்துடன் கூடிய தனிநபர் பயங்கரவாதத்தையே அவர்களது அரசியலாகக் கொண்ட வேளையில், சுந்தரமோ இடதுசாரி அரசியலுடன் கூடிய மாற்றுக்கருத்தை மிகவும் துணிச்சலுடன் மக்கள் மத்தியில் கொண்டு சென்ற ஒர�� எளிமையான போராளி. ஆனால் சுந்தரம் \" புதியபாதை\" பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்தபோதும் கூட, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பில் இருந்து பிளவுபட்டு வந்திருந்த காரணத்தால் அரசியல் ரீதியில் அதன் தொப்புள்கொடி உறவுகளிலிருந்து முற்றாக விடுபட்டிருக்கவில்லை என்றொரு உண்மையையும் நாம் கண்டுகொள்ள வேண்டும்.\nஅமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு நேர் எதிரிடையான அரசியலை எடுத்துச் செல்லும் \" புதியபாதை\" பத்திரிகை தங்களை அம்பலப்படுத்துவதை விரும்பாத நிலையில் கூட்டணித்தலைமை அன்றிருந்தது. மக்கள் மத்தியில் சுதந்திரன் போன்ற பத்திரிகைகள் கூட்டணி சார்பாக குறுந்தேசிய வெறிகளைக் கிளப்பி கூட்டணிக்கு பலம் சேர்த்துக் கொண்டிருந்த நிலைமையை தலைகீழாக்கும் \"புதியபாதை\"யின் கருத்துக்கள் தகர்த்துவிடுமோ என்ற அச்சத்தினால் கூட்டணித்தலைமையால் வெறுக்கப்பட்டது. தனது பக்கத்தில் சார்ந்திருக்கும புலிகளுக்கு யார் யார் துரோகிகள் என சுட்டுவிரல் காட்டி மேடைகளில் பேசி தூபம் இட்டனரோ அவர்களை புலிகள் தமிழினத் துரோகிகள் என்று பெயரில் கொன்றழித்தனர்.\n(அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினரால் துரோகியென பிரகடனப்படுத்தப்பட்டு அதன் மூலம் புலிகளுக்கு கொலையாணை வழங்கி துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாக்கப்பட்ட யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா)\nஇவ்வாறே சுந்தரத்தின் கொலைக்கான அரசியல் காரணங்கள் அன்று திரண்டிருந்தன. கூட்டணியின் விருப்பை புலிகள் நிறைவேற்றி வைத்தார்கள்.\nதமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுந்தரம் படுகொலையும் அதற்குப் பழிவாங்கும் முகமாக புளொட்டினால் மேற்கொள்ளப்பட்ட இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலைகளும், 1982 மே 19 சென்னை மாம்பழம் பாண்டிபஜாரில் உமாமகேஸ்வரன்(முகுந்தன்), ஜோதீஸ்வரன் (கண்ணன்) ஆகியோரை கொல்வதற்காக அவர்கள் மீது பிரபாகரன் நடாத்திய துப்பாக்கி வேட்டுக்களுக்குப் பின்னான நாட்கள் இரண்டு அமைப்புக்களுமிடையிலான முறுகல் நிலையாக மாறியிருந்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைமிரட்டல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு புளொட் நிர்ப்பந்திக்கப்பட்டது. இதனால் சுந்தரத்துடன் செயற்பட்டவர்கள் உட்பட சுழிபுரம் பகுதியையும் அதைச் சூழவுள்ள பகுதியினரும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கும் ஜனநாயக மறுப்புக்கும் எதிராக முகம் கொடுக்கத் தயாரானார்கள். சுந்தரம் சுழிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதாலும், புளொட்டின் ஆரம்பகாலங்களில் சுழிபுரத்தையும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலுள்ள இளைஞர்கள் கணிசமாக இருந்ததாலும், சுழிபுரத்தை மையமாகக் கொண்டு இவர்கள் செயற்படக் காரணமாக இருந்தது. இதன் ஆரம்ப காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கும், ஜனநாயக மறுப்புக்கும் எதிராக துணிச்சலுடன் முகம் கொடுத்தவர்கள் பின்னாட்களில் தம்மை \"சுந்தரம் படைப்பிரிவு\" என்ற பெயரில் அழைக்கத் தொடங்கியது மட்டுமல்லாமல் தமது நடவடிக்கைகளுக்கு \"சுந்தரம் படைப்பிரிவு\" என்றே உரிமையும் கோரினர். இவ்வாறு உருவான \" சுந்தரம் படைப்பிரிவை\" ச் சேர்ந்தவர்கள் புளொட்டுக்குள் ஒருவகை அதிகாரத்தன்மை கொண்டவர்களாகவும் புளொட்டினுடைய கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் வெளிப்படுத்திக் கொண்டனர். இலங்கையின் அரச படைகளுக்கு எதிராகப் போராடியது மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப்புலிகளின் எதேச்சதிகாரத்துக்கெதிராகவும் போராடி புளொட்டை வளர்த்தது தாம் என்பதால் \" சுந்தரம் படைப்பிரிவு \" தான் புளொட் என்ற ஒரு மனோநிலை இவர்களிடத்தில் வளர்ந்திருந்தது. இதனால் புளொட்டின் தளநிர்வாகத்துடன் முரண்பாடு கொண்டவர்களாகவும் தளநிர்வாகத்துக்கு கட்டுப்படாதவர்களாகவும் காணப்பட்டனர். \" சமூகவிரோதிகள் ஒழிப்பு\", தமது செலவீனங்களுக்குத் தேவையான பணத்தை அரச தபாற்கந்தோர் போன்ற இடங்களில் கொள்ளையிடுதல் மூலம் பெற்றுக் கொள்ளுதல், அன்றாட தனி நபர்சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் (சாதிப்பிரச்சனை, காதல் விவகாரங்கள்) தலையிடுதல் என்பனவற்றில் தாமாகவே முடிவெடுத்து செயற்பட்டனர். இவர்களிடையே சாகசப் போக்கும் ஆயதக் கவர்ச்சியும் குழுவாதமும் தலையெடுத்திருந்தது. புளொட்டின் அரசியல் கருத்துக்கள் எதுவும் தங்களுக்கு பொருந்தாதது அல்லது நடைமுறைக்குதவாதது என்ற கருத்துப் போக்கும் இவர்களிடம் காணப்பட்டது. உமாமகேஸ்வரனுடன் தமக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும் அவரின் அனுமதியுடன் தான் செயற்படுவதாகவும் இதற்கு விளக்கம் கொடுத்திருத்தனர். எந்த எதேச்சதிகாரப் போக்கு தவறானதென்று சுந���தரம் படைப்பிரிவினர் தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்கொண்டார்களோ, பின்பு அதே எதேச்சதிகாரப் போக்குகளுடன் சுந்தரம் படைப்பிரிவினர் புளொட்டுக்குள் விருட்சம் போல் வளர்ந்து நின்றனர்.\nஎதேச்சதிகாரப் போக்குடன் சுந்தரம் படைப்பிரிவினர்\nபுளொட்டில் முழுநேரமாக செயற்பட்ட சிலர் தங்கள் செலவுக்கென ( உணவு, போக்குவரத்து) மாதாந்தம் பணம் பெற்று வந்தனர். ஆனால் அதற்குச் சரியான கணக்கு எழுதப்பட்டு தலைமையிடம் அல்லது சம்பந்தப்பட்ட நபருக்குப் பொறுப்பானவரிடம் கொடுக்கப்பட வேண்டும். சுந்தரம் படைப்பிரிவினரைச் சேர்ந்தவர்களோ செலவுகளுக்கு கொடுக்கும் பணத்துக்கு கணக்குக் கொடுப்பதைத் தவிர்த்து வந்தனர். இவர்களது இத்தகைய தவறான போக்கை நிறுத்துவதற்கு செலவுகளுக்கான கணக்கு கொடுத்தால் மட்டுமே பணம் கொடுப்பதென்று முடிவாகி சந்ததியாரின் வேண்டுகோளின் பேரில் சுந்தரம் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்குப் பணம் கொடுப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சுந்தரம் படைப்பிரிவினர் மானிப்பாய் தபால் அலுவலகத்தை கொள்ளையிட்டு தமது செலவுகளுக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டனர். புளொட்டினுடைய கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்படியாதவர்களாக, அதன் நடைமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்களாக, தள நிர்வாகத்துக்குக் கீழ்ப்படியாதவர்களாக சுந்தரம் படைப்பிரிவினர் விளங்கினர்.\nசந்ததியார் அமைப்புக்குள் கொள்கை கட்டுப்பாடு என்பவற்றை தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒருவர். சுந்தரம் படைப்பிரிவினரின் தவறான போக்குகளுக்கு எதிராக சந்ததியார் நேரடியாகவும் வெளிப்படையாகவும் நடவடிக்கைகளை எடுத்து வந்தவர். இதனால் சந்ததியார் மீது வெறுப்புணர்வும் காழ்ப்புணர்ச்சியும் கூட இவர்களிடத்தில் வெளிப்படையாகக் காணப்பட்டது. சந்ததியார் சுந்தரம் படைப்பிரிவினரின் தவறான போக்குகள் மேல் காட்டிய \"கடும்\" போக்கும், அதேவேளை உமாமகேஸ்வரன் அவர்கள் மேல் காட்டிய \"மென்\" போக்கும் சுந்தரம் படைப்பிரிவினரிடையே சந்ததியார் மீதான வெறுப்புணர்வை வளர்ப்பதற்கு காரணமாக இருந்தது மட்டுமல்லாது அவர்களை உமாமகேஸ்வரனை நோக்கி அணிதிரளவும் வைத்தது. இதுவே அமைப்புக்குள்ளே குழுவாதம் தோன்றி வளர்வதற்கும் காரணமாக அமைந்தது.\nஅரசியல் பேசுபவர்கள் கொள்கை மற்றும் கட்டுப்பாடு பற்றிப் பேச���பவர்கள் சந்ததியாரின் கருத்துக்கு ஆதரவாகக் காணப்பட்டனர். மக்கள் அரசியலைப் புறக்கணித்த கொள்கை கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாக் காட்டிக் கொண்டவர்கள் உமாமகேஸ்வரனைச் சுற்றி அணிதிரண்டனர்.\nவட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து போட்டோப்பிரதி இயந்திரம்,றோணியோ இயந்திரம் போன்றவற்றை கொள்ளையிடுவதென்று சுந்தரம் படைப்பிரிவினர் முடிவு செய்திருந்தனர். இந்தத் தகவலை அறிந்து கொண்ட மத்தியகுழு உறுப்பினர்களான சத்தியமூர்த்தியும், கேதீஸ்வரனும் இத்தகைய தேவையற்ற, தள நிர்வாகக்குழுவின் முடிவற்ற ஒரு கொள்ளை தேவையல்ல என்றும், இதனை உடனே நிறுத்தும்படியும் தள நிர்வாகப் பொறுப்பாளரை( காந்தன்- ரகுமான் ஜான்) கேட்டுக் கொண்டனர். ஆனால், தள நிர்வாகப் பொறுப்பாளரான காந்தனோ(ரகுமான் ஜான்) இந்த விடயத்தில் நேரடியாக முகம் கொடுத்து உரியமுறையில் தீர்த்துவைப்பதைத் தவிர்த்து சத்தியமூர்த்தியையும் கேதீஸ்வரனையும் அவர்களே கையாளும்படி விட்டுவிட்டார். மத்தியகுழு உறுப்பினர்களான இருவரும் சுந்தரம் படைப்பிரிவினரிடம் சென்று பேசினர். மத்தியகுழு உறுப்பினர்களுடன் நீண்ட தர்க்கத்தில் ஈடுபட்ட சுந்தரம் படைப்பிரிவினர் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டனர் வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி கொள்ளையிடப்பட்டது. இந்தக் கொள்ளை, அன்று எந்தவித தேவையுமற்ற எந்தவித பயனுமற்ற கொள்ளை என்பதோடு மட்டுமல்லாமல், புளொட்டின் தளநிர்வாகத்தின் முடிவில்லாத, மத்தியகுழு அங்கத்தவர்களின் சரியான கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத, புளொட்டின் இராணுவப்பிரிவு என்று சொல்லப்படும் ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான செயற்பாடாகும் இதுபோன்ற தன்னிச்சையான முடிவுகளும் செயற்பாடுகளும் புளொட்டின் ஆரம்ப காலங்களிலேயே புற்றுநோய் போல் தோன்றி வளர்ந்து வந்தது.\n1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1\n2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2\n3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3\n4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/83084", "date_download": "2021-05-08T19:26:46Z", "digest": "sha1:TGAR4ULMWLJR2M6W73G4DETLSBU6Z43L", "length": 13677, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான் | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இன்று 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அரச மரியாதைகளுடன் இடம்பெறவுள்ளன.\nஇன்று பிற்பகல் 1.30 மணியளவில் கொட்டகலை சீ.எல். எவ் வளாகத்திலிருந்து அட்டன், டிக்கோயா வழியாக நோர்வூட் தொண்டமான் மைதானத்திற்கு பூதவுடல் எடுத்து செல்லப்பட்டு 4 மணியளவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.\nஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதும் ஆயிரக்கணக்கான மக்கள் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்திய வந்தவண்ணமுள்ளனர்.\nநேற்றுக்காலை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சர்வமத வழிபாடும், இந்து மத முறையிலான கிரியைகளும் இடம்பெற்றன.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம் அங்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.\nநுவரெலியா மாவட்டத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதலுடல் தாங்கிய பேழையுடன் நான்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.\nஇறம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுக்கலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சி.எல்.எப். வளாகத்துக்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டது.\nகொட்டகலை - சி.எல்.எப். இல் வைக்கப்பட்டுள்ள அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல், இன்று பிற்பகல் 1.30 மணியளவில், ஹட்டன் - டிக்கோயா வழியாக நோர்வூடில் உள்ள சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்குக்கு, இறுதிக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது.\nஇன்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருப்பதால் அனுமதி பெற்றவர்களை மாத்திரம் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்க பாதுகாப்புத் தரப்பு தீர்மானித்துள்ளது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக நோர்வூட்க்குச் செல்லவுள்ளார்.\nஅரசியல் பிரமுகர்கள் பலரும் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஆறுமுகன் தொண்டமான் இறுதிக் கிரியை கொட்டகலை நுவரெலியா Arumugam Thondaman Funeral Kotagala nuwara eliya\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nநாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பமானதன் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் , மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.\n2021-05-08 22:04:20 கொரோனா இலங்கை கொவிட் 19\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nசட்டவிரோதமாக கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வர முற்பட்ட 70 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மற்றும் வெங்காய விதைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 235 கிலோவிற்கும் கேரள கஞ்சா மற்றும் 522 கிலோ வெங்காய விதைகள் இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\n2021-05-08 21:45:50 இந்தியர்கள் கஞ்சா நீர்கொழும்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஇலங்கையில், இன்று சனிக்கிழமை 1,896 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.\n2021-05-08 21:57:27 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வ��ங்கி வைப்பு\nஉலக செஞ்சிலுவை தினமான இன்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையினால் 2 மாணவர்களுக்கு புலமைப்பரிவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\n2021-05-08 21:11:50 உலக செஞ்சிலுவை தினம் மன்னார் மாணவர்களள்\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\nகொரோனா வைரஸ் தொற்று பெரும் அபாய நிலையிலுள்ள இலங்கை, இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து தொற்று நீங்கவேண்டி சிறப்பு செப வழிபாடுகள் கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (08.05.2021) மாலை நடைபெற்றன.\n2021-05-08 20:58:42 கொரோனா வைரஸ் யாழ்ப்பாணம் தூய மரியன்னை தேவாலயம்\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-05-08T19:41:32Z", "digest": "sha1:Z34ARFWLXVOCOXJDG5AX52HTYOZIGEBD", "length": 6862, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீன அரசு | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சீன அரசு\nசின்ஜியாங்கில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு\n'சீன அதிகாரிகள் துருக்கிய முஸ���லிம்களை துன்புறுத்தியுள்ளனர். அவர்களின் வாழ்க்கை, அவர்களின் மதம், கலாசாரம் ஆகியவற்றை மட்ட...\nஜப்பானிய மீன்பிடி படகுகளை செங்காகு அருகே அணுகும் சீன அரச கப்பல்கள்\nசீன அரசுக்குச் சொந்தமான இரண்டு கடலோரக் காவல்துறைக் கப்பலகள் கிழக்கு சீனக் கடலின் செங்காகு தீவுகளுக்கு அண்மித்துள்ள ஜப்ப...\nநாணயத்தாள்களின் கொரோனா தொற்று: அழிக்க உத்தரவிட்ட சீன அரசு\nசீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரிலிருந்து கொரோனா என்ற கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவியதால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அத...\nதாமரைக் கோபுர பணிகள் செப்டம்பரில் நிறைவு\nதாமரைக் கோபுர கட்டுமான பணிகள் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் நிறைவு பெறும் என இலங்கை தொலைதொடர்பு ஒழுங்க...\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=6", "date_download": "2021-05-08T19:53:24Z", "digest": "sha1:ATVZNS54UQT6GBYPLEN7YNRCCTSGDM4L", "length": 9940, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வடகொரியா | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nஅணுவாயுதங்களை கைவிடுவது வடகொரியாவின் பாதுகாப்பு குறித்து டிரம்ப் கிம் இணக்கம்\nவடகொரியா தனது அணுவாயுதங்களை கைவிடும் நடவடிக்கையை மிகவிரைவில் ஆரம்பிக்கும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட...\n12ஆம் திகதி சிங்கப்பூரில் பெரிய விஷயம் நடைபெறும் : ட்ரம்ப்\nவடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உடனான சந்திப்பு திட்டமிட்டபடி எதிர் வரும் 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறும் என அமெரிக்க...\nடிரம்பிற்கு வடகொரிய ஜனாதிபதி கடிதம்\nஉச்சி மாநாடு நடைபெறலாம் என்பதற்கான அறிகுறியாக இந்த கடிதத்தை கருதலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகிம் - டிரெம்ப் சந்திப்பின் போது தென்கொரிய ஜனாதிபதியும் பிரசன்னமாக வாய்ப்பு \nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரெம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் யொங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றால், அதன்...\nஅணுவாயுத சோதனை இடம் பெறும் பகுதி அழிப்பு\nஅணுவாயுதங்களை பரிசோதனை செய்வதற்கு தான் பயன்படுத்திய பகுதி அழிக்கப்படுவதை காண்பிக்கும் படங்களையும் வீடியோக்களையும் வெளியி...\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nஅமெரிக்க வடகொரிய தலைவர்கள் மத்தியிலான சந்திப்பு தொடர்பில் சந்தேகம், வடகொரியா அணுவாயுத மோதல் குறித்து அமெரிக்காவிற்கு எச்...\nவடகொரிய அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி\nவடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகங்களுடன் தென்கொரிய பத்திரிகையாளர்க...\nகருத்துவேறுபாடுகளிற்கு தீர்வு காணப்படும் வரை பலவீனமான தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதில்லை என வடகொரியா த...\nஅமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது வடகொரியா \nவடகொரியா அணுவாயுதங்களை கைவிடவேண்டும் என அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக வற்புறுத்தினால் அமெரிக்க ஜனாதிபதியுடனான உச்சி மாநாடு...\n“வடகொரியாவில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ளலாம்”\nவடகொரியாவில் அமெரிக்க தனியார் நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டு தொழில் ஆரம்பிக்கலாம் என அமெரிக்க வெளியுறவுத் துறை அம...\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கி��ோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-05-08T18:46:37Z", "digest": "sha1:BIITLLWIXU75OKLTP7MCZLJGAMN2IB5V", "length": 6376, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "சமூகவலைத்தளங்களை கலக்கி வரும் கெய்ல், பிராவோ | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nசமூகவலைத்தளங்களை கலக்கி வரும் கெய்ல், பிராவோ\nஇந்தியா வந்துள்ள கெய்ல், பிராவொ ஆகியோரின் ஆட்டம் பாட்டம் வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.\nதனியார் விளம்பர நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ள மேற்கிந்திய தீவு அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான கெய்ல், பிராவோ ஆகியோர், கடந்த சில தினங்களாகவே இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.\nயுவராஜ்சிங் நடத்தி வரும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பிலும் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.\nஅதன் பின்னர் தனியார் பள்ளிக்கு சென்ற இருவரும் ஆட்டம் போட்டு சிறுவர்களை மகிழ்ச்சிபடுத்தினர். அதுமட்டுமில்லால் தங்களுடைய சாம்பியன் பாடல்களையும் பாடி அசத்தினர்.\nஇதைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட பொருள் அறிமுக விழாவிலும் கலந்து கொண்டனர். அந்நிறுவனத்திற்காக இருவரும் பயிற்சி செய்த நடன ஒத்திகை வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/11/7-11-2249.html", "date_download": "2021-05-08T19:21:30Z", "digest": "sha1:LGJ2V6UHA6WJUKZMRLWDITIYWJBF7SYS", "length": 6120, "nlines": 61, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பில் காலை 7 மணி முதல் 11 மணிவரை 22.49 வீத வாக்களிப்பு. - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பில் காலை 7 மணி முதல் 11 மணிவரை 22.49 வீத வாக்களிப்பு.\nமட்டக்களப்பில் காலை 7 மணி முதல் 11 மணிவரை 22.49 வீத வாக்களிப்பு.\nஇலங்கையில் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் சர்வசன வாக்கெடுப்பு திட்டமிட்டபடி இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காலை 7 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை மாவட்டத்தில் 22.49 வீதமாக வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nமேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கல்குடா தேர்தல் தொகுதியில் காலை 7 மணிமுதல் 11 மணிவரையில் 22.49 வாக்களிப்பும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 22.01 வீத வாக்களிப்பும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 23. வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகளுதாவளை ம.வி.தேசிய பாடசாலையில் இருந்து 166 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு.\nஅண்மையில் வெளியான க . பொ . த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட் . பட் . களுதாவளை ம . வி . தேசிய பாடசாலையில் இருந்து ...\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் -\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம் .\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலில் எனது முயற்சி தொடரும் - வியாழேந்திரன் தெரிவிப்பு\nகல்முனை வடக்கு தமிழ் ப���ரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6548", "date_download": "2021-05-08T20:05:19Z", "digest": "sha1:HQLCIBWPNYQMAADZIDO2ON274JXK43L5", "length": 89391, "nlines": 140, "source_domain": "www.tamilvoice.dk", "title": "மாவீரர் கஸ்ரோவை ஏமாற்றிய அனைத்துலக தொடர்பகம்.!!", "raw_content": "\nspeciel கட்டுரைகள் முக்கிய செய்திகள்\nமாவீரர் கஸ்ரோவை ஏமாற்றிய அனைத்துலக தொடர்பகம்.\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின் ஆய்வுத் தொடர்-05\nஅனைத்துலகத் தொடர்பகத்தின் கடற் போக்குவரத்தில் தொடர் தோல்விகளின் காரணத்தை அறிந்துகொண்ட தலைவர் , தளபதி சூசை அவர்கள் ஊடாக கேபியை தொடர்புகொண்டு நிலைமைகள் தெளிவுபடுத்தப்படுகிறது. 2009ம் ஆண்டு தை மாதம் 23 தொடக்கத்தில் கே.பிடம் மீண்டும் சர்வதேச பொறுப்பும், கடற்போக்குவரத்தும் கையளிக்கப்படுகிறது. ( 24.ம் திகதி விடுதலைப் புலிகள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கின்றனர், அனைத்து ஊடகங்களிலும் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது.\nஆனால் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட குழுக்களின் இணையங்கள் அதனை ஏற்கவில்லை, சில இணையங்கள் தகவலை வெளியிடவும் இல்லை, இந்த நிலையில் தமிழ்நெற் ஜெயா அவர்கள் அறிக்கையை நம்பாது அரசியல்த் துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களைத் தொடர்புகொண்டு கே.பியின் விடையத்தை சந்தேகத்துடன் பார்ப்பதாகவு அதன் முடிவை யார் எடுத்தது எனவும் கேள்வியைத் தொடுக்கிறார். ஆத்திரமடைந்த நடேசன் அவர்கள் தமிழ்நெற் ஜெயாவை அடங்கிச் செயற்படுமாறு கூறியதுடன், இனிமேல் குமரன் பத்மநாதன் சொல்வதைக் கேட்டு நடக்கும் படியும் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார்.) இந்தச் செய்தியையும் ஒரு வாரத்தின் பின்னரே தமிழ்நெட் இணையத்திலும் இணைக்கின்றார் ஜெயா.\nஜெய வுக்கு நடேசன் அவர்கள் மீது இருந்த கோபமே பின் நாளில் ஈழமுரசிலும் அதன் சகோதர ஊடகங்களிலும் நடேசன் அவர்கள் எழுதியதாக கூறப்படும் கடிதங்கள், நடேசன் அவர்களின் ஈ.மெயில் ஐடியை நந்தகோபனிடம் வாங்கி அதி��் இருந்த கடிதங்களை விலைபேசி தமது ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வெளியிட்டு தமிழீழ விடுதலைப் போரின் வரலாற்றில் வடுக்களைப் பதிவு செய்து துரோகம் இழைக்கின்றனர் இந்தக் குழுக்கள்)\nகே.பியிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் தலைவர் எதிர்பார்த்த சில நகர்வுகளை கே.பி நிறைவேற்றுகிறார், இருப்பினும் தலைவரும், தளபதிகளும் எதிர்பார்த்த வகையில் அன்றைய சூழலில் கேபியாலும் எதுவும் செய்யமுடியாமல் போகிறது. வேறு விதமாக சிந்தித்த கே.பி சில இராஜ தந்திர நகர்வுகளை மேற்கொண்டிருந்தார். அந்த நகர்வுகள் கைகூட முன்னரே முள்ளி வாய்க்கால் பேரழிவும் நடந்து முடிகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் ஆரம்ப நிலைக்கு தள்ளப்படுகிறது.\nதனக்கு கீழ் செயற்பட்ட தனது நம்பிக்கைக்கு உரிய அனைத்துலக தொடர்பகம் தன்னையும், தன்னை நம்பிய தலைவரையும், ஏமாற்றியதை அறிந்து கொண்ட தளபதி கஸ்ரோ அவர்கள், தமிழ்மக்கள், போராளிகள் அனைவரிடமும் மன்னிப்புக் கோரியதோடு, நடந்தவை அனைத்தையும் தெளிவுபடுத்தி காணொளி வடிவில் பதிவு செய்து தயாரித்து பொட்டம்மான், சூசை, நடேசன் ஆகியோரின் ஊடாக அதனை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு அவருக்குத் துணையாக இருந்த அறிவு, நந்தகோபன் ஆகியோரிடம் கொடுத்து விட்டுகிறார். அதன் பின்னரான நாட்களில் தற்கொலை அங்கியை வெடிக்கவைத்து வீரச்சாவடைகின்றார் அந்த தளபதி. வீரச்சாவடைந்த அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளரின் வீரச்சாவையும் இன்றுவரை இவர்கள் பதிவு செய்யவில்லை.\nதலைவரின் நெருங்கிய நண்பரும், சிறந்த போராளியுமான கஸ்ரோ அவர்களின் நீண்டாகால போராட்ட வாழ்வை அப்படியே குழிதோண்டிப் புதைத்து அவருக்கு நம்பிக்கை துரோகம் இளைத்தனர் அவரால் வளர்க்கப்பட்ட இந்தக் குழுக்கள். இந்தக் காணொளியும் பின்னர் அறிவு, நந்தகோபனுடன் சம்மந்தப்பட்டவர்களினால் அழிக்கப்படுகிறது. இந்த நிலையில் அறிவு இராணுவத்துடன் சரணடைந்து கொள்கிறார், பின்னர் காயப்பட்ட நிலையில் இருந்த நந்தகோபனையும் அவருக்கு நெருக்கமான சிலரையும் மே 15ம் திகதிக்கு முன்னரே இராணுவக் கட்டுப்பாடுப் பிரதேசத்திற்குள் வந்து இராணுவத்துடன் இணைந்து கொள்கின்றனர்.\nஅதேவேளை புலம்பெயர் கட்டமைப்புக்களுடனும் தொடர்பில் இருந்தவாறு தமக்குத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்து பெற்றுக்கொள்கின்றனர். அந்தப்பணத்தை வைத்து சிறிலங்கா அரசபடைகளிடம் தமக்கான பாதுகாப்பையும் வெளிநாட்டு ஒன்றுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தையும் உறுதி செய்து கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த முக்கிய போராளிகள் பலரையும் மே.15ம் திகதிக்குப் பின்னர் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அறிவு, நந்தகோபன் சிறிலங்கா புலனாய்வாளர்களின் உதவியுடன் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். இன்று அவர் வேறு ஒரு நாட்டில் சொகுசாக வாழ்த்து வருகிறார். இது அவரின் கீழ் செயற்பட்ட வெளிநாட்டுத் தொடர்பாளர்கழுகுத் தெரியாமலே நடக்கிறது.\nஇவ்வாறு தளபதி கஸ்ரோ அவர்கள் சாவடைந்த செய்தி கூடத் தெரியாமல் இருந்த அவரின் வெளிநாட்டுத் தொடர்பாளர் நெடியவன் மே நடுப்பகுதியில் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களைத் ( அன்ரியைத் ) தொடர்பு கொண்டு தனக்கும் தளபதி கஸ்ரோவிற்குமான தொடர்பு கடந்த பல நாட்களாகத் இல்லை என்ற தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த இந்தக் குழுக்கள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் அதனை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இன்றுவரை தமக்கும் தலைவருக்குமான தொடர்பு இருப்பதாகவே கதை அளக்கின்றனர்.\nஇறுதி நாட்களில் தளபதி சூசை அவர்களும், அரசியல்த் துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களும் புலம்பெயர் தேசத்தில் வேறு வேலைகளுக்காக இருந்த போராளிகளுக்கும் செயற்பாட்டாளர்கள் சிலருக்கு தெரிவித்த கருத்துக்களில் தமது தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்படும் சந்தர்ப்பத்தில் கேபி அவர்களைத் தொடர்பு கொள்ளும்படி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத் தக்கது. (கேபி நல்லவரா கெட்டவரா துரோகி இல்லையா என்ற கேள்விக்கு பதில் தர நாம் முனையவில்லை நடந்த சம்பவத்தை அப்படியே குறிப்பிடுகின்றேன். கே.பி தொடர்பில் இந்தத் தொடரில் பின்னர் முழுமையாகப் பார்க்கலாம்)\nமறு புறத்தே கே.பி.யினுடான தளபதி சூசை மற்றும், தளபதி கஸ்ரோவின் அடுத்த நிலைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் ஆகியோர் தொடர்பாடல்கள், மற்றும் அவசர வேண்டுகோள்களையும் ஓலிவடிவப் பேட்டிகளையும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு முன்வைக்கின்றனர். இவை எது��ும் இந்தக் குழுக்களால் இன்றுவரை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்கப்படவில்லை.\nமறுபுறத்தே சாள்ஸ் அன்ரணியும், துவாரகாவும், களப்பலியாகியிருந்தனர். தலைவரை வெளியேற்றுவதற்கான கடைசி முயற்சியை பொட்டம்மான் தலைமையிலான கரும்புலிகள் படையணி ஒன்று 17ம் தேதி மேற்கொண்டார்கள்.\nமுதலாவது பாதுகாப்பு வலயத்தை உடைத்துக் கொண்டு வெளியேறிய கரும்புலிகள் அணி இரண்டாவது பாதுகாப்பு வலயத்தை உடைத்த பொழுதும் தலைவரை அவர்களால் பாதுகாப்பாக வெளியேற்ற முடியவில்லை. இத்தாக்குதலில் பல இடைநிலைத் தளபதிகள் வீரச் சாவடைகின்றனர். தலைவர் மீண்டும் களமிறங்குகிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் தலைவரும், பொட்டு அம்மானும், தென்முனையில் சூசையும், மற்றைய தளபதிகளும் சமரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே தளபதி சூசை மற்றும் வெளியகத் தொடர்பாளர் திலீபன் ஆகியோரிடமிருந்து, skype ஊடான புலம்பெயர்ந்த தமிழர்களிற்கான இறுதி அழைப்பு வந்தது.\nஇந்த அழைப்பில் பல நாடுகளைச் சேர்ந்த விரல் விட்டு எண்ணக் கூடிய செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nஅப்போது தளபதி சூசை அவர்கள் தான் தெரிவிக்கும் கருத்துக்களை காணொளி வடிவில் பதிவுசெய்து புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அது உடனடியாக நடக்கவில்லை அனைத்துலக தொடர்பகத்தின் கிளைக் குழுக்கள் அதனை மூடி மறைத்து துரோகத் தனம் புரிந்தனர். புலம் பெயர் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டிய விடையங்கள் எதுவும் சம காலத்தில் தெரியப்படுத்த வில்லை. இன்று வரையும் அது நடக்கவில்லை1\nஇந்தக் குழுக்கள் தமது எதிர்காலம் பற்றியே சிந்தித்தார்களே தவிர, தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பில் உருப்படியாக எதனையும் செய்ய முன்வரவில்லை.செய்ய வந்தவர்களையும் தடுத்து நிறுத்தினர். தமது அனுமதி இன்றி எதுவும் நடக்கக் கூடாது என்று கட்டளையிட்டனர். அதன் விளைவுகள் பெருமளவான போராளிகளையும் மக்களையும் நாம் இழந்து தவித்த நேரம் தளபதி சூசை அவர்களின் தொலைபேசி அழைப்பு கேபி யுடன் தொடர்பு கொள்கிறது.\nஅதில் குறிப்பிட்ட சில வரிகள் இன்று இணைக்கப்படுகிறது “இறுதிக் கணம் நெருங்கிவிட்டதை அறிவித்த தளபதி சூசை அவர்கள் கே.பி.யுடன் நேரடித் தொடர்பிலிருந்த அடுத்த சில மணித்துள���களில் அந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் ஏதோ வாயு அடித்து விட்டான் போலிருக்கிறது. ஆட்கள் சுருண்டு விழுகிறார்கள் என சூசை அவர்கள் தெரிவித்ததை அடுத்து.\nவடமுனையினால் படைகள் தங்களை நோக்கி வருவதையும் அடுத்த அரை மணித்துளியில் தொடர்பு கொள்ளாவிட்டால், தானும் இல்லையென்று கருதுங்கள் என்று கூறி விட்டு தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார் தளபதி சூசை.\nகே.பி.க்கு அதன் பின்பு தளபதி சூசையிடமிருந்து தொலைபேசித் தொடர்பு வரவேயில்லை. தளபதி சூசை மார்பில் குண்டேந்தியபடி வீரச்சாவடைந்த நிலையில் உள்ள வித்துடல் இலங்கை இராணுவத்தால் பதிவேற்றப்படுகிறது. 37 வருட தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தற்காலிகமாக முற்றுப் பெற்றது. சூசை அவர்களின் வீரச்சாவையும் இந்தக் குழுக்கள் இன்றுவரை மறுக்கின்றனர் அவர் உயிருடன் இருப்பதாகவும் இன்றும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.\nவிடுதலைப் புலிகளிகளின் இன்றைய தலைவர் நெடியவன் அல்ல, தானே தலைவர் என கே.பி. அறிவித்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த போராளிகள் சீற்றம் கொள்ளகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு.வே,பிரபாகரன் அவர்கள் மட்டும் தான் வேறு எவரும் தலைவராக முடியாது, ஆகவே ஏற்க்கனவே இயக்கத்தால் அறிவித்தது போன்று சர்வதேச அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவே செயற்ப்படும் படியும், தலைவரின் தொடர்பு வரும் வரையில் தனிமனித முடிவுகளையும் தலைவர் பதவியையும் தவிர்த்து,அனைத்து கட்டமைப்புக்களையும் உள்ளடக்கி ஒரு செயற்குழுவாக செயபடவேண்டும் என போராளிகள் அனைவராலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கே.பிக்கும், போராளிகளுக்குமான வாக்குவாதம் முற்றிய நிலையில், மலேசியா, சிறீலங்கா புலனாய்வுப் பிரிவால் இதுநாள் வரையும் கைது செய்யப்பட முடியாதவராக இருந்த கேபி கைது செய்யப்படுகிறார். அல்லது ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறிலங்கா அரசுடன் இணைந்து கொள்கிறார்.\nபோராட்டத்தின் அடுத்த கட்டத்திற்குள் நகரப்போவதாகவும் தாங்கள் இன்னமும் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் நெடியவனே தங்களின் தலைவர் என்றும் இந்தக் குழுக்கள் அறிவிக்கிறார்கள்.\nகுறிப்பாக 2009 இன் ஆரம்பத்தில் இருந்து கே.பி. அவர்களிடம் சர்வதேச பொறுப்புக்கள் வழங்கப்பட்டதன் பின்னர் கே.பியால் பரிமாறப்படும் முக்கிய தகவல்களை தலைவருக்கு பகிர்வதற்கான தொடர்பாளராக வேல் என்ற இடைநிலைத் தளபதி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார், அந்த தளபதிக்கு, தளபதி கஸ்ரோ அவர்களின் கீழ் செயற்பட்ட பிரிவினரால் கட்டளை ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அது என்னவெனில் எந்தத் தகவல்களாக இருந்தாலும் தலைவருக்கு நேரடியாக வழங்காமல் தங்களின் ஊடகவே அதனை வழங்கவேண்டும் என்பதாகும். தளபதி கஸ்ரோ அவர்களின் கீழ் செயற்பட்ட பிரிவின் இந்த செயற்பாடே தலைவரை அதியுச்ச கோபத்திற்கு கொண்டு செல்லக் காரணமாக அமைந்தது.\nமே 18ம் திகதி போராட்டம் முடிவிற்கு வந்ததையடுத்து தம்மை சுதாகரித்துக் கொண்ட வெளிநாடுகளிலிருந்த அனைத்துலக தொடர்பகத்தின் கிளைக் குழுக்கள், விடுதலைப் புலிகளின் தலைமை பொறுப்பை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நோர்வேயிலிருந்த நெடியவனைத் தங்களது தலைவராகப் பிரகடனப்படுத்தி கே.பி.யை புறக்கணித்து ஓரங்கட்டுகிறது.\nயார் இந்த நெடியவன் என் நோர்வே வந்தார்.\nவெளிநாடுகளிலிருந்து தாயகத்திற்கு சென்றவர்களிற்கு வழித்துணையாக வன்னிக்குள் அழைத்துச் செல்வதே அவரது பணியாக வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு அவர் கூட்டிச் சென்ற ஒரு நோர்வேயில் வதியும் தமிழ் மாணவி இவரோடு காதல் வயப்பட்டதால், தளபதி கஸ்ரோ அவர்களின் அனுமதியோடு அவரை மணம்முடித்து நோர்வேயில் குடியேறி வதியும் ஒரு போராளி.\nஇவ்வாறு மணம்முடித்து வெளிநாடு சென்றவரை தளபதி கஸ்ரோ அவர்கள் தனது நம்பிக்கைக்குரிய தொடர்பாளாக வைத்திருந்ததால் ஏற்பட்டதே அவர் இன்று புலிகளின் தலைவராக்கப்பட்டதன் பின்னணியும். ஆனால் உண்மை யாதெனில் இன்று வெளிநாடுகளில் தேங்கிக்கிடக்கும் தமிழீழ தேசத்திற்கான சொத்துக்களை தம் வசப்படுத்திக் கொள்ளவும், தமது செயற்பாட்டாளர்களின் மாதாந்த கொடுப்பனவுகள் தொடர்ச்சியாகச் செல்லவுமே இவரைத் தமது தலையாட்டும் தலைவராக இந்த தொடர்பகமும் அதன் கீழ் வாலாட்டும் குழுக்களும் அவர்களின் நெருங்கிய ஆதரவாளர்கழும் செயற்படுத்தி வருகின்றனர்.\nஇவரைப் பாதுகாக்கும் நோக்கில் அனைத்துலக தொடர்பக கட்டமைப்பின் பொறுப்பாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவதும் இன்று வழக்கமாகிப் போயுள்ளது. இதன் பின்னணியில் இந்தக் கிளைக் கட்டமைப்பின் ஒரு பகுதியினர் கேபியின் மருமகன், லண்டன் உதயன், டென்மார்க் குட்டி ஊடாக மீண்டும் கேபியுடன் இணைந்துள்ளதும் அதன் பின்னணியில் அனைத்துலக கட்டமைப்பின் செயற்பாட்டாளர்கள் பலர் சுதந்திரமாக சிறிலங்க சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\nஈழம்5.இணையம் தி.தமிழரசன். தொடர்புகளுக்கு skyp: eelam5.com\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு அறிக்கை -00\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-01\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-02\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-03\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வுத் தொடர்-04\nபிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா.- அனலை நிதிஸ் ச. குமாரன்\nஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் அரசு சிறிலங்கா அரசிற்கு சிம்ம சொற்பனமாக இருக்குமென கடந்த சில வருடங்களாக நம்பினார்கள் உலகத்தமிழர்கள். நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் செய்திகள் வருவதையொட்டி அதிர்ந்துபோய் உள்ளார்கள் உலகத்தமிழர்கள். விடுதலைப்புலிகளுடன் பேச்சு ஆரம்பிக்கும் காலத்தில் புஷ் தலைமையிலான அரசு சிறிலங்காவின் அரசு பக்கமே ஆதரவை அளித்து வந்ததென்று இப்போது செய்திகள் கசிந்துள்ளன. மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த ஈழத்தமிழர்களை அமெரிக்கா காப்பாற்றும் என்று நம்பினார்கள் உலகத்தமிழர்கள். அது நடைபெறவில்லை. போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுத்தர அமெரிக்கா […]\nபோர்க்குற்றத்திற்கு பதிலாக அதிகார பகிர்வு பேரம்பேசலில் நாடு கடந்த தமிழீழ அரசும்\nபுலம்பெயர் தேசங்களில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அமைப்புக்களான தமிழர் பேரவைகள் சிறிலங்கா அரசு தமிழீழ மக்கள் மீது புரிந்த இனப்படுகொலை மற்றும் முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா படைகள் புரிந்த போர்குற்றங்களுக்கு எதிராக வழக்குகளை பதிந்துவரும் நிலையில் கே. பத்மநாதனால் நியமிக்கப்பட்ட ருத்திரகுமாரனின் தலைமையில் இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசும் சில தமிழ் சங்கங்களை மட்டும் உறுப்பினராக கொண்டுள்ள உலகத்தமிழர் பேரவையும் சிறிலங்கா அ���சுடன் போர் குற்ற வழக்குகளுக்கு பதிலாக அதிகாரப்பகிர்வு என பேச்சுவார்த்ததையில் ஈடுபட போவதாக ஈழநாதம் பத்திரிகை தனது […]\nதமிழ் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nபதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.\n29.10.2014 அன்று இலங்கை பதுளைமாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு அவசர நிவாரண உதவியை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வேண்டுகிறோம். தோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் வாழ்வு முழுவதும் வறுமையோடு வாழ்பவர்கள். இயற்கையும் இவர்களை வஞ்சித்து இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளார்கள். மனிதர்கள் வாழக்கூடிய அடிப்படை வசதிகளையே இழந்து வாழும் இவர்களின் தற்போதைய அவலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து உதவுமாறு நேசக்கரம் அமைப்பு வேண்டுகிறது. கொஸ்லாந்த சிறீ கணேசா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :- 12 […]\n30, வருடகால விடுதலைப் போராட்டத்தை பணத்திற்கும், சலுகைகளுக்கும் நம்பவைத்து கழுத்தறுத்த புலத்து செயற்பாடுகள்\nஇன உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://kumarimainthan.blogspot.com/2009/07/3.html", "date_download": "2021-05-08T18:57:08Z", "digest": "sha1:HWAZAR6IJSGTYOVMINY35NGRYV52LFIT", "length": 32074, "nlines": 171, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: மதுரையை எரித்தது யார்? .....3", "raw_content": "\nசிலப்பதிகாரக் காலம், தமிழகம் பலவிதக் குழப்பங்கள் மலிந்த காலம், மூவேந்தரும் கட்டற்ற முடியாட்சியைத் தழுவிய காலம் என்று மேலே கூறினோம். அதுவரை அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்த வேளாண் குடியினரும் வாணிகரும் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களின் இடத்தை, அரசனைப் புகழ்ந்தும் ஏத்தியும் ஒட்டுண்ணிப் பார்ப்பனர் பிடித்தனர். பிரம தேயங்களை முற்றூட்டாகப் பெற்றனர், வேள்வி வளர்த்துப் பெருஞ்செல்வம் ஈட்டினர். மனங்கசந்த வாணிகர்கள் வடக்கிலிருந்து வந்த சமணத்தைச் தழுவினர்.\nதமிழக் மூவேந்தரும் கி.மு. நான்காம், மூன்றாம் நூற்றாண்டுகளில்[1] தமக்குள் ஒரு கூட்டணியை ஏற்படுத்தி வைத்து அண்டை அரசுகளின் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக் கொண்டதாகவும் அக்கூட்டணியைத் தான் உடைத்ததாகவும் கலிங்க மன்னன் காரவேலன் பொறித்து வைத்திரு���்கிறான். கலிங்க நாட்டில் அப்போது சமணம் அரச மதமாயிருந்தது.\nஏற்கனவே துவக்கத்தில் நாம் கூறிய விருந்தில் மன்னர் இவ்வாறு வெளியே இருந்து வந்த சமணத்தைத் தழுவியவரும் காஞ்சியில் ஆட்சி செய்தவருமான திரையர்களாயிருக்கலாம். இவர்களே பின்னர் வடமொழி தழுவி தங்கள் பெயரைப் பல்லவர் என்றாக்கிக் கொண்டார். (பல்லவம்-திரை-கடல் அலை) வரிச் சுமையால் நொந்து போயிருந்த கறை கெழு மாக்களும் சமணர்களுமாகிய வணிகர்களிடையில் உள்ள அறை போகு குடிகளை(காட்டிக் கொடுப்போரை)ப் பயன்படுத்தி இப்படையெடுப்பு நடைபெற்றதால் சமணர்கள் தமிழக அரசர்க்கு வேண்டாதாராயினர்.\nஇதனாலேயே கவுந்தியடிகளும் புகாருக்கு வெளியே தோன்றி மதுரைக்கு வெளியிலேயே நின்று விடுகிறார். பார்ப்பனரும் எயினரும் ஆயரும் வேடரும் மன்னன் வாழ்க எனக் கூறினும் கவந்தியும் கோவலனும் ஒரு போதும் மன்னனை வாழ்த்தவில்லை. இவ்வாறு சமணர்கள் அரசர்க்குப் பகையாயிருந்தாலும் மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். ஆயர் முதுமகள் மாதரி காவுந்தியைக் கண்டடி தொழலும் அவர் அடைக்கலமாகத் தந்த கோவலன்-கண்ணகியைப் போற்றிப் புரந்ததும் அவர்கள் மாண்டதறிந்து தான் உயிர் விட்டதும் இதற்குச் சான்றாகின்றன.\nசாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்......... (16:28)\nஎன்று மாதரி கோவலனை மதித்துக் கூறுகிறாள். (மக்கள் மீது சமணத்துக்கு இருந்த இந்த செல்வாக்கு 7-ஆம் நூற்றாண்டில் 8000 சமணர்களைச் சம்பந்தர் கொலை செய்த கொடுமைக்குப் பின்னரும் நெடுநாள் நிலைத்து நின்றது குறிப்பிடத்தக்கது).\nகோவலன் சமணனாயிருந்ததே அவன் சாவுக்குக் காரணமாகியதோ என எண்ணத் தோன்றுகிறது. சமணர்களைப் பகைவன் ஒற்றர்களாகத் தமிழ் மன்னர்கள் கருதிய காலமது. (கல்கியின் சிவகாமியின் சபதமும் இத்தகைய கருத்தைக் கொண்டுள்ளது இங்கு கருதிப் பார்க்கத் தக்கது.) கோவலனை ஒற்றன் என்று கருதியதாலேயே அவனை மூதலிப்பு (உசாவல்) இன்றிக் கொல்ல பாண்டியன் ஆணையிட்டிருக்க வேண்டும்.\nகோவலனின் முற்பிறப்புச் செய்தியில் வரும் நீலியின் கணவன் சங்கமன் என்ற வாணிகன் ஒற்றன் என்றே கொலைப்பட்டான் என்ற சேதியும் ஒப்பு நோக்கத்தக்கது. இதை மறைமுகமாக கோவலன் பற்றிய தன் பழம் பிறப்புக் கதையில் சாத்தனார் வெளியிட்டார் போலும். முற்பிறப்பில் பரதானாயிருத்த கோவலன் சமணத்தை வெறுப்பவனாயிருந்ததால் அவ���் சமணனாகிய சங்கமனை ஒற்றனாகப் பிடித்தான் என்கிறது சிலப்பதிகாரம்\nவிரத நீங்கிய வெறுப்பின (ன்) ஆதலின்\nஒற்றன் இவனெனப் பற்றினன்....... 23: 155-156\nஇவ்வாறு சோழ நாடு அரசுரிமைப் போராலும் பாண்டிய நாடு மக்களின் கசப்பாலும் வெளிநாட்டாரின் படையெடுப்புகளுக்கு ஆட்படும் நிலையிலிருந்த வேளையில் சேர நாட்டில் இளங்கோ வாழ்ந்தார். அவர் தமிழகத்தி நிகழ்பவற்றை நன்கு எடைபோட்டு வைத்திருந்தார். இலக்கியம், கலைகள் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தது போன்றே அரசியலிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தார். மூவேந்தர் ஒற்றுமையுடன் மக்களின் ஒற்றுமையும், மன்னர்களோடு அவர்களின் ஒத்துழைப்பும் தான் தமிழகத்தை உயர்த்த முடியும் என்பதை உணர்ந்திருந்தார். பொதுமக்கள் மீதும் அவர்களின் பண்பாடு மீதும் ஆழ்ந்த பற்று வைத்திருந்தார். எனவே தான் தன் நூலில் சங்க இலக்கியங்களின் தொகுப்பினுள் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட மக்கள் இலக்கியங்களான கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, அம்மானை, கந்துக வரி, ஊசல் வரி, வள்ளைப் பாட்டு முதலியவற்றைப் பெய்து வைத்துள்ளார். இவ்வாறு மக்கள் கலைகளை அறிந்து கொண்ட அவருக்கு எளிய மக்களோடு நெருங்கிய தொடர்பிருந்திருக்க வேண்டும்; மக்கள் மீது மிகுந்த செல்வாக்கிருந்திருக்க வேண்டும். அவர் தங்கள் மன்னராக வேண்டுமென்று மக்களில் பலர் விரும்பியுமிருக்கலாம். இத்தகைய அவரது செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு சேர மண்ணில் அரசுரிமைப் போரைத் தூண்டும் முயற்சியே, நிமித்திகள், இளங்கோவடிகளே அரசராவார் என்று கூறிய நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் பகைநாட்டு அரசுகளை வீழ்ந்த இத்தகைய உத்திகளை அர்த்தசாத்திரம் பரிந்துரைக்கிறது. அரசியலில் தெளிவும் தமிழர் நலத்தில் நாட்டமும் கொண்ட இளங்கோவடிகள் உரிய முறையில் நிமித்திகள் சூழ்ச்சியை முறியடித்ததையே அவரது துறவு குறிப்பிடுகிறது. ஆனால் அவரது ஈகம் தமிழகத்தில் அவர் விரும்பிய பலனைத் தரவில்லை என்றே வரலாறு காட்டுகிறது. குறுகிய காலத்தினுள் மூவேந்தர் ஆட்சியும் அழிந்து களப்பிரர் ஆட்சி தோன்றியது.\nஇவ்வாறு அரசகுலத்தில் தோன்றியதும் கதை நிகழ்ந்த காலத்திலேயே வாழ்ந்ததுமே நடந்தவற்றை அப்படியே கூற முடியாமல் இளங்கோவடிகளைத் தடுத்திருக்க வேண்டும். தம் போன்ற அரச குலத்தின��ின் தவறுகளை வெட்ட வெளிச்சமாக எடுத்துரைக்கத் தயங்கியதாலேயே பாண்டியன் ஆட்சியை ′வளையாத செங்கோல்′ என்று பலமுறை கூறுகிறார். இது சேக்சுபியரின் சூலியசு சீசர் நாடகத்தில் அந்தோனி ′But Brutus is an honourable man′ என்று பலமுறை கூறுவதை ஒத்தது. இருப்பினும் பாண்டியன் ′கோல் வளைந்தது′ என்றும் கூறுகிறார். இருந்தாலும் உலகுக்குக் கூறப்பட்ட மதுரை நிகழ்ச்சிகளுக்குள் கூறப்படாத ஒரு வரலாறும் இருக்கிறதென்று காட்ட தாமே சிலப்பதிகாரம் எழுதத் துணிந்தார் எனலாம். ஆனால் மக்கள் அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதை அவர் விரும்பினார் என்று கூற முடியாது. ′அரைசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்′ என்று ஆட்சியிலிருப்போர்க்கு எச்சரிப்பதே போதுமென்று கருதினார். (அறம் என்ற சொல்லுக்கு சமுதாய நீதி, அதாவது மக்களின் கூட்டு விருப்பம் என்றும் ஒரு பொருள் உண்டு) மொத்தத்தில் இளங்கோவடிகள் ஒரு குடியாட்சி முடியரசியரே (Democratic Monarchist)\nஅரசர்களின் சிறப்புரிமைகள், அதிகாரங்கள் பற்றிய கேள்விகள் அக்கால கட்டத்தில் எழுந்திருக்கலாமென்று ஐயுறத்தக்க தடையமொன்று சிலம்பில் உண்டு. சாத்தனார் மூலம் மதுரையில் நடந்ததை அறிந்த செங்குட்டுவன்\nமன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்\nதுன்ப மல்லது தொழுதக வில்லென ... (25: 203-204)\nஇளங்கோவடிகள், வேதவியாசர், வால்மீகி போன்று தான் கதையில் தோன்றும் உத்தியைக் கையாண்டுள்ளார் என்று கூறவது பொருந்தாது. எடுத்துக்காட்டாக வேதவியாசர் மகாபாரதத்தில் தவிர்க்க முடியாத பங்கேற்றுள்ளார். பாண்டவர் மற்றும் கவுரவர்களின் தந்தையர்க்கு அவர் தான் தந்தை. கவுரவர்களின் தாயின் கருச்சிதைவுற்ற போது அதை 100 பாண்டங்களில் திரட்டி குழந்தைகளாக்கியது அவரே. இவ்வாறு வியாசரில்லை யென்றால் மகாபாரதக் கதையே இல்லை. ஆனால் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளுக்கு அத்தகைய தொடர்பு எதுவுமில்லை. அவர் வாழ்க்கையின் ஒரு முகாமையான நிகழ்ச்சி கதையில் வெளிப்படுகிறது; அது கதையில் இடம் பெறாவிடினும் கதைக்கு எந்தப் பாதிப்பும் மாற்றமும் நேராது. சில நிகழ்ச்சிகளுக்குத் தானே சான்றாகும் விளைவு தான் சிலப்பதிகாரத்தில் ஆசிரியர் ஏற்றுள்ள பங்குக்கு உண்டு.\nஇவ்வாறு சிலப்பதிகாரம் தமிழகத்தில் மிக முகாமையான ஒரு வரலாற்றுக் கட்டத்தைக் காட்டுகிறது. மன்னர்கள் கட்டற்ற முடியாட்சியராக ம��றிவருகிறார்கள். பார்ப்பனர்கள் அரசர்களின் துணையுடன் வருண முறையைப் புகுத்தப் பார்க்கிறார்கள். விளைப்புக் கருவிகளை உடைமைகளாகப் பெற்றிருந்த வேளாளருக்கும் விளைப்பு ஆற்றலைக் கொண்டிருந்த உழைப்போருக்கும் பண்டங்களின் பங்கீட்டைக் கையாண்ட வாணிகருக்கும் குமுகாயத்திலிருந்த இடம் மறுக்கப்பட்டு கீழே தள்ளப்படுகின்றனர். விளைப்புப் பாங்குடன்(Mode of production) எவ்வித உறவு மில்லாத ஒட்டுண்ணிகளான அரசும், மதமும் தலைமைதாங்க முயன்றன. விளைப்பு விசைகளுக்கும்(Productive forces) விளைப்பு உறவுகளுக்கும்(Productive Relations) இடையில் போராட்டம் நிகழ்ந்து சமுதாயம் முன்னேறிச் செல்வதற்குப் பகரம் பொருட்டுறை அடித்தளத்துக்கும் மேற்கட்டுமானத்துக்கும் இடையில் முரண்பாடு தோன்றியது. வகுப்புகளாகப் பிளவுண்டிருந்த மக்கள் வருணங்களாகப் பிளவுறுவதை ஏற்கவில்லை; இதற்கு ஆணித்தரமான சான்றைச் சிலப்பதிகாரம் கொண்டுள்ளது.\nகண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற இடைக்குல முதுமகள் தன் மகள் ஐயையை நாத்தூண் நங்கை (16:19) அதாவது கண்ணகியின் நாத்தனார் என்று கூறுகிறாள்.\nஇன்னும் வாழ்த்துக் காதையில் ஐயையை மாமி மடமகள் (8) என்றும் கூறுகிறாள்.\nமேலும் பார்ப்பன மங்கை தேவந்தியும், காவற்பெண்டு, அடித்தோழி ஆகிய உரிமைச் சுற்றத்தாரும்(அடிமையரும்) வேறுபாடின்றி கண்ணகியைத் தோழி என்றே அழைக்கின்றனர். பொருட்டுறை வேறுபாடு குமுகியலியல் வேறுபாட்டை ஏற்படுத்தாத ஒரு நிலையையே இது காட்டுகிறது.\nஅதே வேளையில் பார்ப்பனரும் அரசரும் சேர்ந்து வருணத்தைப் புகுத்தினர். வெவ்வேறு வருணத்தார்க்கு வெவ்வேறு வீதிகள் வகுத்தனர். இத்தெருக்களை அடையாளந் தெரிந்து கொள்ள அமைக்கப்பட்ட படிமங்களைத் தான் வருணப் பூதங்களென்று குறிப்பிட்டார் போலும். இத்தெருக்களையும் அவற்றின் அடையாளங்களையும் புரட்சியாளர்கள் அழித்ததைத் தான்,\nநாற் பாற் பூதமும் பாற் பாற் பெயர\nபால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்\nஉரக் குரங்கு உயர்ந்த ஒண்சிலை உரவோன்\nகா வெரியூட்டிய நாள் போற் கலங்க....... (22:108-112)\nஇவ்வாறு தனித்துக் குறிப்பிட்டுக் கூறுகிறார் ஆசிரியர்.\nபார்ப்பாரறவோர் பசுப் பத்தினிப் பெண்டிர்\nமூத்தோர் குழவி யெனு மிவரைக் கைவிட்டுத்\nதீத்திறத்தார் பக்கமே சேர் கென்று ...... (21:53-55)\nகண்ணகி கூறியதாகக் கதை கூறுகிறது. ஆனால் பார்ப்பனர் உள்ளிட்ட நா��்வேறு தெருவும் கலங்குவதாகவும் கூறுகிறது.\nஇனி அழல் 'தீத்திறத்தார்' யார் யாரைச் சேர்கிறது என்று பார்ப்போம்.\n1) கோமகன் கோயில் - அரண்மனை (22:14)\n2) (பார்ப்பனர் உள்ளிட) வருண முறையை ஏற்றுக்கொண்டோர் வாழும் தெருக்கள் (22:110:112)\n3) மறவோர் சேரி - போர் வீரர்களின் சேரி (22:114)\n4) யானை, குதிரைக் கொட்டில்கள் (22: 117-118)\n5) கணிகையர் ஆடரங்கு (22:142)\n7) கொடித் தேர் விதி. (22:109)\nஇவ்வாறு மேற்கூறிய இடங்களிலுள்ள பெண்கள் குழந்தைகள், விலங்குகள், முதியோர் நீங்கலான ஆடவர் தீயால், அதாவது புரட்சியால் தாக்குண்டனர், அதாவது அரண்மணை, நால் வருணத் தெருக்கள், படைமறவர், சேரி, யானை குதிரைக் கொட்டில்கள், கணிகையரின் ஆடரங்குகள் தாக்கி அழிக்கப்படுகின்றன. அரசனும், வருணமேந்திகளும் அவர்களின் இன்ப நுகர்ச்சிக்களமாகிய கணிகையர் வீதிகளுமே அதிகத் தாக்குதலுக்குள்ளாகின்றன. உண்மையில், பெருமனைக் கிழத்தியர், குடும்பப் பெண்கள், மகிழ்கின்றனர். (22:133).\nஇவ்வாறு மன்னனின் கட்டற்ற ஆட்சியையும் வருணமுறைப் புகுத்தலையும் எதிர்த்து மக்கள் நிகழ்த்திய(பூர்சுவாப் புரட்சி) புரட்சி முறியடிக்கப்பட்டது. பின்னோக்கித் திரும்பிய தமிழக வரலாற்றைத் தடுத்து நிறுத்த மக்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. அன்றிலிருந்து ஏறக்குறைய 17 நூற்றாண்டுகளுக்கான தமிழக வரலாற்றில் இந்த பின்னோக்கிய ஓட்டம் நிற்கவில்லை என்பது வரலாறு விரிவாகக் கூறுகிறது. இந்தத் துயர வரலாற்றுத் திருப்புமுனையைக் காட்டும் எல்லைக்கல்லாக சிலப்பதிகாரம் நிற்கிறது.\n[1] அண்மையில் வெளியான் ஒரு செய்தியின்படி இந்தக் கூட்டணி கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்டது எனத் தெரியவந்துள்ளது. பார்க்க: அந்த 1300 ஆண்டுகள் (கி.மு. 1465 - 165) ,மா. கந்தசாமி. கட்டுரை, கணையாழி, பிப்ரவரி, 2005, பக். 41-45\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 7/05/2009 11:13:00 முற்பகல்\nஎனது நீண்ட நாள் சந்தேகத்தினை தீர்த்து வைத்துள்ளீர்கள்.நன்றி.\nசனி ஏப். 27, 09:44:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு - சில கேள்விகள்\nபெரியாரை ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை\nவிடுதலை இறையியல் - சில கேள்��ிகள்\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் - ஒரு மதிப்பீடு\nதமிழக மறுமலர்ச்சிக்கான உடனடித் திட்டங்கள்\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....3\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....2\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....1\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/185734", "date_download": "2021-05-08T20:38:57Z", "digest": "sha1:MBPNFCUYWAZJ6PUP52VX5A6RIESLQCLC", "length": 2661, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பைசையகுரு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பைசையகுரு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:20, 16 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்\n72 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n13:52, 16 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVinodh.vinodh (பேச்சு | பங்களிப்புகள்)\n14:20, 16 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVinodh.vinodh (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/28142135/Watseka-miracle-and-superior-miracles.vpf", "date_download": "2021-05-08T19:40:23Z", "digest": "sha1:ODVFKEXXLP7AJ5JJ3MIVYMHMZCPGXFZP", "length": 21683, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Watseka miracle and superior miracles || வாட்சேகா அதிசயமும், மேலான அற்புதங்களும்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nவாட்சேகா அதிசயமும், மேலான அற்புதங்களும் + \"||\" + Watseka miracle and superior miracles\nவாட்சேகா அதிசயமும், மேலான அற்புதங்களும்\n‘திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதை’ நூல் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரால் எழுதப்பட்ட விதம், அந்த காலத்தில் பல விமர்சனங்களை எழுப்பியது. ப்ளாவட்ஸ்கீ அம்மையார், “ஐசிஸ் தேவதை ஒவ்வொரு ரகசியமாக எனக்கு வெளிப்படுத்தினாள்.\nஒவ்வொரு திரையாக விலக்கிப் பல பேருண்மைகளை எனக்கு உணர்த்தினாள். அதனால் எழுதிய எதற்கும் நான் உரிமையோ, பெருமையோ கோரவில்லை. ஏனென்றால் எதுவும் என் அனுபவ ஞானமோ, பேரறிவோ அல்ல. எல்லாம் அவள் தந்த ஞானம். அதுவும் என் குருவின் ஆசியாலும் உதவியாலுமே சாத்தியமானது.” என்று வெளிப்படையாகச் சொல்லி இருந்த போதும், அந்த நூல் பலரது கூட்டு முயற்சியால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சிலர் எண்ணினார்கள். அந்த நூலின் ஆன்மிக ஆழங்களை அறிய முடியாத சிலரோ, அவர் உடலில் வேறு சிலரின் ஆவிகள் புகுந்து எழுதியிருக்கக்கூடும் என்று கூட நினைத்தார்கள். அதற்குக் காரணம் இருந்தது...\nசில வருடங்களுக்கு முன் லண்டனின் வடக்குப் பகுதியில் இருந்த ஒரு பாதிரியாரின் மகன் கடுமையாக நோய்வாய்ப்பட்டான். சில மாதங்கள் கழிந்த பின் ஒரு நாள் அவன் தன் பெயர், குடும்பம், அனைத்தையும் திடீரென்று மறந்து, வேறு பெயர், வேறு குடும்ப விவரங்களைக் கூறுவதாகச் செய்திகள் வெளியாயின. அது மட்டுமல்லாமல் அதுநாள் வரை இசையில் பெரிய ஆர்வமோ, திறமையோ காட்டியிராத அவன், திடீரென்று இசையில் பாண்டித்தியம் காட்ட ஆரம்பித்ததையும் அனைவரும் கண்டார்கள்.\nஅதே போல் அமெரிக்காவிலும் இல்லினாய்ஸ் பகுதியில் இருக்கும் வாட்சேகா என்ற நகரில் கூட, 1848 வாக்கில் அதிசயமான ஒரு சம்பவம் நடந்து. அது பின் உலக அளவில் ‘வாட்சேகா அதிசயம்’ (Watseka Wonder) என்று அழைக்கப்பட்டுப் பரபரப்புடன் பேசப்பட்டது. வாட்சேகா நகரில் பிறந்து வளர்ந்த லூரன்சி என்ற பதிமூன்று வயதுச் சிறுமி கடுமையான நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டாள். ஒரு நாள் திடீரென்று தன்னுடைய பெயர் மேரி ரோப் என்று கூற ஆரம்பித்தாள். சொந்தப் பெற்றோர்களை அடையாளம் காண முடியாத அவள், தன் பெற்றோர்களின் பெயர்களாக வேறு பெயர்களைச் சொல்ல ஆரம்பித்தாள். விசாரித்ததில் வேறு ஒரு ஊரில் மேரி ரோப் என்ற பெண்மணி இருந்தாள் என்றும், அவள் முப்பது வருடங்களுக்கு முன் இறந்து விட்டாள் என்றும் தெரியவந்தது. அந்த மேரி ரோபின் பெற்றோர் பெயர் லூரன்சி சொன்ன பெயர்கள்தான். லூரன்சி அந்த ஊருக்குப் போனவள் அல்ல. அவள் சொல்லும் மேரி ரோப் முப்பது வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டிருந்ததால் லூரன்சி அவளை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவள் கூறிய விஷயங்கள் பொதுமக்களின் திகைப்பையும், ��ர்வத்தையும் அதிகப்படுத்தியது.\nஇந்தச் செய்தி மேரி ரோப் குடும்பத்தையும் எட்டியது. மேரி ரோபின் தாயும், சகோதரியும் ஆர்வத்துடன் லூரன்சியைக் காண வாட்சேகா நகருக்குப் பயணமாயினர். அவர்கள் லூரன்சியின் வீட்டை நெருங்குவதற்கு முன்பே தூரத்தில் இருந்து அவர்களைப் பார்த்த லூரன்சி “என் தாயும் சகோதரியும் வருகிறார்கள்” என்று சொல்லி இருக்கிறாள். சகோதரியின் பெயராக லூரன்சி தெரிவித்த பெயர், மேரி ரோபின் குடும்பத்தினர் மட்டுமே அழைத்த செல்லப்பெயராக இருந்தது. இந்தத் தகவல் அறிந்து மேரி ரோபின் தந்தையும் அங்கு வந்தார். அவள் சொன்ன விவரங்கள் எல்லாம் சரியாக இருந்தது அவரையும் வியக்க வைத்தது. அவர்களுடன் வீட்டுக்குச் செல்ல விரும்புவதாக லூரன்சி அடம்பிடிக்கவே அவள் பெற்றோர்கள் மேரி ரோபின் பெற்றோருடன் தங்கள் மகளைச் சில காலம் இருந்து வர அனுப்பியும் வைத்தார்கள்.\nஅவர்களுடன் சென்ற பிறகு லூரன்சியின் உடல்நலம் தேற ஆரம்பித்தது. பின் நான்கு மாதங்கள் மேரி ரோப் ஆகவே லூரன்சி வாழ்ந்தாள் என்றே சொல்ல வேண்டும். மேரி ரோபின் உறவினர்களையும் நண்பர்களையும் அவள் அடையாளம் கண்டு மேரி ரோப் போலவே அவர்களிடம் பழகினாள். அவர்கள் எல்லோரும் வியக்கும்படியாக அவள் பல பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தாள். இடையிடையே லூரன்சிக்கு தற்போதைய நினைவுகளும் வந்து சென்றன. பின் ஒரு காலத்தில் முழுமையாக மேரி ரோப் நினைவு அவளிடமிருந்து அகன்று விட்டது. பிறகு லூரன்சி திரும்பவும் தன் ஊருக்கே வந்து குடும்பத்துடன் இணைந்தாள். திருமணமாகி வேறு ஊருக்குச் சென்ற பின் அவளுக்கு மேரி ரோப் நினைவோ, பழைய மாற்றங்களோ வரவேயில்லை. அவள் குடும்பத்தினரும் அது குறித்துப் பேசுவதையோ, நினைவுபடுத்துவதையோ தவிர்த்தார்கள். லூரன்சி இயல்பான வாழ்க்கை வாழ ஆரம்பித்தாள். ஆனால் அந்த நான்கு மாத காலங்களில் நடந்தேறிய மாற்றங்களுக்கான காரணமும், விளக்கமும் யாருக்கும் கிடைக்கவில்லை.\nஇந்த வாட்சேகா அதிசயம் உலக அளவில் பேசப்பட்டதுடன், அமெரிக்க உளவியல் தந்தை என்றழைக்கப்படும் வில்லியம் ஜேம்ஸ் எழுதிய ஒரு நூலிலும் இடம்பெறும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது. 2009-ல் வாட்சேகா அதிசயம் சம்பவத்தைத் தழுவி ‘The Possessed’ என்ற ஆங்கிலத் திரைப்படம் எடுக்கப்பட்டது.\nஇந்தக் காரணங்களால் ‘திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதை’ நூலும், அப்படி வேறு ஆவி அல்லது ஆத்மா ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் உடலில் புகுந்து எழுதப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருதினார்கள். ஆனால் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருடன் இருந்து அந்த நூலை எழுதிய கர்னல் ஓல்காட் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பாரதத்தின் ஆன்மிக நூல்களைப் படித்து அந்தத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டிருந்த அவர், ‘மாயையின் திரை விலகும் போதெல்லாம் ஆன்மிக உச்சங்களையும் ஆழமான கருத்துக்களையும், உண்மையான தேடலுடன் இருக்கும் ஒருவன் அறிய முடியும்’ என்று உறுதியாக நம்பினார்.\nப்ளாவட்ஸ்கீ அம்மையார் தெரிவித்திருந்தது போல, குருவருளால் அது சாத்தியமாகி இருக்கலாம் என்றே நினைத்தார். மகாத்மாக்களின் செயல்பாடுகளாக அவருக்குத் தோன்றிய சம்பவங்களையும் அவரால் மறுக்க முடியவில்லை. அவரும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் தியோசொபிகல் சொசைட்டி இயக்கத்தை ஆரம்பித்தது ஆன்மிகத்தையும், மானுட சகோதரத்துவத்தையும் வளர்க்கத்தானே அதனால் வாட்சேகா அதிசயம் போன்ற சம்பவத்திற்கு, ‘திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதை’ நூல் எழுதப்பட்ட சம்பவத்தை இணையாகப் பேசுவதை பொருளற்றதாக அவர் நினைத்தார்.\nமேலும் அவருடைய நியூயார்க் விலாசத்திற்கு அனுப்பப்பட்ட தபால்கள் நியூயார்க் செல்லாமலேயே அவர் இருக்கும் பிலடெல்பியாவுக்கு வந்த விதம், அவர் புதிதாக வாங்கிய நோட்டுப்புத்தகத்தைப் பிரிப்பதற்கு முன்பே எழுதப்பட்டிருந்த விஷயங்கள், இறந்துபோன ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வரவழைத்த விதம், எல்லா வற்றுக்கும் மேலாக கர்னல் ஓல்காட் சரிபார்க்க ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்தரத்திலிருந்து வரவழைத்துக் கொடுத்த புத்தகங்கள் என எத்தனையோ அற்புதங்கள் அவர் மனதில் பசுமையாக இன்னமும் இருந்தன.\nஅது மட்டுமல்லாமல் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருடன் பரிட்சயமான பிறகு, மகாத்மாக்களின் சக்திகளை அவரும் பல முறை கண்டார். அமெரிக்காவில் அவர் கண்ட சில மகாத்மாக்களைப் பிற்காலத்தில் இந்தியாவிலும் அவர் கண்டிருக் கிறார். அவர்கள் இந்தியாவில் உயிரோடு வாழும் மகாத்மாக்கள் என்றும், அவர்கள் தங்கள் உடலோடு இந்தியாவை விட்டுச் சென்றதில்லை என்பதும் அவருக்குப் பின்னர்தான் தெரிந்தது. அவர்களை அமெரிக்காவில் அவர் கண்டது சூட்சும சரீரங்களில் என்ப���ையும் அவர் பிற்காலத்தில் தான் அறிந்துகொண்டார். யோகிகளும், சித்தர்களும் செய்ய முடிந்த அற்புதங்களுக்கு இணையே இல்லை என்பதும், அவற்றைச் சில்லறை வித்தைகளுடனும், தற்செயலான அமானுஷ்ய நிகழ்வுகளுடனும் ஒப்பிடுவது அறியாமையே என்பதும் அவர் அபிப்பிராயமாக இருந்தது.\n(இப்படி ஒரே ஆளை இரு இடங்களில் பரமஹம்ச யோகானந்தரும் கண்டது, அவருடைய பிரபலமான ‘ஒரு யோகியின் சுயசரிதை’ நூலைப் படித்தவர் களுக்கு நினைவிருக்கலாம்)\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/kajal-agarwal/", "date_download": "2021-05-08T19:48:59Z", "digest": "sha1:UMSUROGPG24EJRWRB7ROJR6MLDJSVXG7", "length": 4914, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Kajal Agarwal - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nதிகில் நகைச்சுவையில் போலீஸாக அகர்வால் \nநடிகை காஜல் அகர்வால் இயக்குனர் கல்யாணின் ‘கோஸ்டியில்’ ஒரு போலீஸாக நடிக்கவுள்ளார். இப்போது, ​​அதற்கான ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதற்கு முன்பு நடிகை இருப்பிடம் குறித்து கடுமையான பயிற்சி பெற்றதை தயாரிப்பாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனர் கல்யாண் , முன்பு ‘குலேபாகவலி’ மற்றும் ‘ஜாக்பாட் ‘ போன்ற படங்களுக்கு ஹெல்மட் செய்தவர் . இந்தநிலையில் இவர் கோஷ்டி பற்றி கூறுகையில், “இது ஒரு திகில் நகைச்சுவை என்றாலும், படத்தில் சில தீவிரமான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. மேலும், நடிகை காஜல் […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-05-08T20:06:56Z", "digest": "sha1:W2UUTNAQ3BWXIPSOR3C3BMFJM2LAZKH7", "length": 12708, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "நெட்டிசன்: இந்தியாவில் முதன் முறையாக கால் “பைக்”! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nநெட்டிசன்: இந்தியாவில் முதன் முறையாக கால் “பைக்”\nஇந்தியாவில் முதன்முறையாக பெங்களூருவில் “கால் பைக்” சேவை துவக்கப்பட்டிருக்கிறது. கால் டாக்சி பாணியில், வாடகை பைக் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். கால் டாக்சி, ஆட்டோ சர்வீஸில் புகழ் பெற்ற ஓலா நிறுவனம்தான் இந்த பைக் சேவையையும் துவக்கி இருக்கிறது. பைக் சவாரிக்கான கட்டணமும் குறைவுதானான்.\nபின்னால் அமர்ந்திருப்பவர், ஓட்டுனரை பிடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இதற்காகவே ஓட்டுனரின் இடுப்பு பாகத்தில் கைப்பிடி வைத்திருக்கிறார்கள்.\n“பெங்களூருவில் 38 லட்சம் இரு சக்கர வாகனங்களும், 10 லட்சம் கார்களும் இயங்குகின்றன. போக்குவரத்து நெரிசலில் இந்தியாவிலேயே 2வது மோசமான நகரம் என்று பெயர் வாங்கியிருக்கிறது பெங்களூரு. இங்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு வாகனம் சராசரியாக 9.5 கி.மீ தூரத்தை மட்டுமே கடக்க முடியும். இந்த நிலையில் கால் பைக் சேவை வந்திருப்பது வரப்பிரசாதம்தான்” என்று மகிழ்கிறார்கள் பெங்களூருவாசிகள்.\nமோடிக்கு ₹ 5 மணியார்டர்: ஜார்க்கண்ட் உழைப்பாளிகள் நூதனப் போராட்டம்: IPL 2016: ஐதராபாத் சிறப்பான பந்து வீச்சு, குஜராத் தொடர் தோல்வி அருணாச்சலபிரதேசம்: முன்னாள் முதல்வர் கலிகோபுல் தற்கொலை\nTags: இந்தியா பெங்களூரு கால் பைக் சேவை\nPrevious இன்று: மார்ச் 3\nNext பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சங்மா மரணம்\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத��திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/28158", "date_download": "2021-05-08T20:27:15Z", "digest": "sha1:GDSX62CU7K4CBCLR766S4WJH2JGIXTBR", "length": 9386, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி உள்ளிட்டவைகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமித்ஷா..! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nமெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி உள்ளிட்டவைகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமித்ஷா..\nரூ. 61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.\nபா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇதேபோல் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சென்று அமித் ஷாவை வரவேற்றனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.\nவிமான நிலையத்திற்கு வெளியே பாஜக மற்றும் அதிமுக சார்பில் தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் அமித் ஷாவை உற்சாகமாக வரவேற்றனர். இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமித் ஷா, அங்கிருந்து காரில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு புறப்பட்டார். வழி நெடுக பா.ஜ.க. நிர்வாகிகள் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nசென்னை கலைவாணர் அரங்கத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்ட திட்டம், கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலைத் திட்டம்.\nகரூர் மாவட்டம், நஞ்சை புகலூரில் ரூ.406 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூ.309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலியம் முனையம், திருமுல்லைவாயலில் ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் Lube Plant அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூபாய் 900 கோடி மதிப்பீட்டில் புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.\nஇவ்விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சபாநாயகர் தனபால், தொழில்துறை அமைச்சர் எம்பி சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர்கள் அதிமுக, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n← தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே.. தமிழில் ட்வீட் செய்த அமித்ஷா..\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,663 பேருக்கு கொரோனா →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/03/09.html", "date_download": "2021-05-08T19:34:34Z", "digest": "sha1:JE2I7TYGYC526IGAMPTXP7KHFRQ6X3SA", "length": 8202, "nlines": 62, "source_domain": "www.thaitv.lk", "title": "மூட நம்பிக்கையின் உச்சம் - பிரம்பால் அடித்து கொல்லப்பட்ட 09 வயது சிறுமி பாத்திமா ரிப்கா! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS மூட நம்பிக்கையின் உச்சம் - பிரம்பால் அடித்து கொல்லப்பட்ட 09 வயது சிறுமி பாத்திமா ரிப்கா\nமூட நம்பிக்கையின் உச்சம் - பிரம்பால் அடித்து கொல்லப்பட்ட 09 வயது சிறுமி பாத்த���மா ரிப்கா\nதிருஷ்டியை போக்குவதாக தெரிவித்து, ஒன்பது வயது சிறுமி பிரம்பினால் அடிக்கப்பட்டு. துன்புறுத்தி மரணமடைந்தமை தொடர்பில் கைதான சிறுமியின் தாய்க்கும், துன்புறுத்திய பெண்ணுக்கும் எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.\nதெல்கொடை, கந்துபொட பிரதேசத்தில் நிதா பவுன்டேஷன் வீட்டுத்தொகுதியில் (மல்வானைக்கு அருகே) வீடொன்றில் நடாத்திச் செல்லப்பட்ட திருஷ்டி நீக்கும் சடங்கு நிலையமொன்றுக்கு கொண்டு வரப்பட்ட 9 வயது சிறுமி, பிரம்பினால் ஈவிரக்கமின்றி அடித்ததனால் சிறுமி நேற்று (27) பிற்பகல் மரணமடைந்தார்.\nதெல்கொடை கந்துபொடையைச் சேர்ந்த எட்டு வயதுடைய பாத்திமா ரிப்கா என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.\nநேற்று (27) பிற்பகல் 1.00 மணியளவில் தனது வீட்டுக்கு அண்மையில் உள்ள நோய் நீக்கும் சடங்கை நடாத்தும் நிலையத்துக்கு இச் சிறுமி தனது தாயாரால் கொண்டுவரப்பட்டுள்ளார். சிறுமிக்கு உள்ள திருஷ்டியை நீக்குவதற்காகவே இங்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇங்கு சடங்கின்போது இப்பெண் குறித்த சிறுமியை பிரம்பினால் பலமாக அடித்ததனால் சிறுமி மரணமடைந்துள்ளார். பின்னர் சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.\nபிரம்படி வழங்கி சிறுமி கொலை; தாய் உள்ளிட்ட இரு பெண்களுக்கும் விளக்கமறியல்-Death of 9 Year-Old at Witchcraft Ritual Center-Mother & Female Shaman Arrested\nஇதன்போது, குறித்த சிறுமி \"அடிக்காதீங்க ஆன்டி.. அடிக்காதீங்க...\" என கதறியது தமக்கு கேட்டதாகவும், பிற்பகல் 1.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை இவ்வாறு சிறுமி துன்புறுத்தப்பட்டதாக, அயலவர்கள் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.\nஇது தொடர்பாக மீகஹவத்த பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்ததையடுத்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்பிப்பதற்காக மஹர பதில் நீதவான் வசந்த ராமநாயக்க ஸ்தலத்துக்கு இன்று (28) வருகை தந்து கள பரிசோதனை நடாத்தியதைத் தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்புமாறு உத்தரவிட்டார்.\nஇதன்போது குறித்த வீட்டில் உடைந்த நிலையில் 7 பிரம்புகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக நோய் நீக்கும் சடங்கை நடாத்திய பெண்ணும், மரணமடைந்த சிறுமியின் தாயும் பொலிஸ��ரால் கைது செய்யப்பட்டனர்.\nமீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=7", "date_download": "2021-05-08T19:40:56Z", "digest": "sha1:R72GMONOX5MNLVM5CKZ3WK6L5PRRXEME", "length": 10008, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வடகொரியா | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nஅணுவாயுதங்களை கைவிட்டால் வடகொரியாவிற்கு அமெரிக்கா உதவதயார்\nவடகொரியா தனது அணுவாயுதங்களை கைவிட முன்வந்தால் அந்த நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு உதவ தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளத...\nமூன்று அமெரிக்கர்களை விடுதலை செய்தது வடகொரியா\nவடகொரியா மூன்று அமெரிக்கர்களை விடுதலை செய்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nயொங்கை சிங்கப்பூரில் சந்திக்கின்றார் ட்ரம்ப் \nஅமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பும் வட கொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னும் சிங்கப்பூரில் விரைவில் சந்திக்கவுள்ளதாக தகவல்க...\nவடகொரிய தென்கொரிய தலைவர்கள் சந்திப்பு- புதிய வரலாறு ஆரம்பம்\nநாங்கள் சமாதானம் மற்றும் இரு கொரியாக்கள் மத்தியிலான உறவுகள் குறித்த புதிய வரலாறு எழுதப்படும் அத்தியாயத்தை இன்று ஆரம்பித்...\nகோர பஸ் விபத்தில் 30 சுற்றுலாப் பயணிகள் பலி\nவடகொரியாவில் ஹுவாங்காய் சாலையில் ஏற்பட்ட பஸ் விப���்தில் பஸ்ஸில் பயணம் செய்த 30 சுற்றுலா பயணிகள் பலியாகி உள்ளதாக சர்வதேச ஊ...\nகிம் ஜாங் உன்னின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவிக்கும் ட்ரம்ப்\nவடகொரியாவில் அணு ஆயுதங்கள் சோதனை நடைபெறாது என்ற கிம் ஜாங் உன் அறிவிப்பு விடுத்துள்ளார்.\nசர்ச்சைக்குரிய வடகொரிய ஜனாதிபதி சீன ஜனாதிபதியை இரகசியமாக சந்தித்தார்\nவட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இரகசியமாக சீனாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டு சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங் ஐ சந்தித்து பேச்சுவ...\nஏவுகணை சோதனைகள் இல்லை என வடகொரியா வாக்குறுதி : டுவிட்டிய ட்ரம்ப்\nஇனி ஏவுகணை சோதனைகள் இல்லை என வடகொரியா வாக்குறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\n வடகொரிய ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் - ஐ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்திக்கத் தயராக இருப்பதாக தென்கொரிய அதிகாரிகள் தெ...\n“வடகொரிய அணு ஆயுத பயன்பாடு உலக அமைதிக்கு அச்சுறுத்தல் :பன்னாட்டு ஊகவியலாளர் மாநாட்டில் கவனத்தில் கொள்ளப்படும்”\nஉலக ஊடகவியலாளர் மாநாடு தென் கொரியாவின் சியோல் நகரில் அமைந்துள்ள கொரிய ஊடகவியலாளர் மையத்தில் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாக...\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/03/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2021-05-08T19:05:51Z", "digest": "sha1:JPC4OJWX63NL4F6HLMJRRXGZHRCD52GV", "length": 61299, "nlines": 180, "source_domain": "solvanam.com", "title": "பார்வையற்றவர்களுககு கிட்டுமோ பார்வை – சொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகடலூர் வாசு மார்ச் 5, 2017 No Comments\nபுதியதாகக் கிளம்பியுள்ள இரு நிறுவனங்கள் ஒளி மரபியல் அறிவையும் (ஆப்டோஜெனட்டிக்ஸ்) மிகவும் ப்ரகாசமாயுள்ள கண்ணாடியையும் ஒன்றிணைத்து பார்வையற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன் வந்துள்ளது. இதை புரிந்து கொள்ளுமுன் நம் விழிகள் எவ்வாறு நாம் பார்ப்பதை மூளைக்கு கொண்டு செல்கிறது என்பதை அறிய வேண்டும். முதலில் வெளியிலிருந்து உட்ச்செல்லும் ஒளி இறுதியில் கண்ணின் பிற்பகுதியிலுள்ள விழித்திரை (ரெடினா)யை அடைகிறது. இந்த ஒளி முதலில் உணர்பொறிகளால் (போடோரிசெப்டார்ஸ்) வாங்கி கொள்ளப்படுகிறது. இந்த உணர்பொறிகள் கம்பு (ராட்) கூம்பு (கோன் ) என இருவகைப்படும். கம்பு உணர்பொறிகள் மங்கிய வெளிச்சத்தினால் தூண்டப்படுபவை. கூம்பு பொறிகள் பிரகாசமான வெளிச்சத்தினாலும் பச்சை, நீலம், சிவப்பு நிறங்களினாலும் தூண்டப்படும். இந்த ஒளியை நாம் பார்க்கும் உருவமாக மாற்றுவது இதற்கடுத்துள்ள கங்கிளியான் உயிரணுக்கள் ஆகும்.இங்கிருந்து ஒளி நரம்பின் (ஆப்டிக் நெர்வ்) மூலமாக மூளைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.\nஜென்சைட் பயலாஜிக்ஸ், பயானிக் சைட் என்ற இந்த இரண்டு நிறுவனங்களும் சிறிது சிறிதாக உணர்பொறிகளை அழித்து பார்வையை சிதைக்கும் ரெடினைடிஸ் பிக்மென்டோசா எனும் நோயினால் தாக்கப்பட்டவர்களை இச்சிகிச்சை முறைக்கு உட்படுத்த முனைந்துள்ளது. இது வெற்றியடைந்தால் ஒளி வாங்கிகளை (போட்டோ ரிசெப்டார்ஸ்) சிதைக்கும் எல்லா நோய்களுக்குமே இந்த முறை அனுகூலமாகும்.\nஆப்டோஜெனெடிக்ஸ் என்பது மரபணு சிகிச்சையை சேர்ந்தது. முதலில் ஒளியை உணரச்செய்யும் புரதங்களை உற்பத்திசெய்யும் கடற் பாசியிலிருந்து பிரித்தெடுத்த மரபணுக்கள் நுண்ணிய கிருமிகளில் அடைக்கப்பட்டு கண்ணினுள் ஊசியின் மூலம் செலுத்தப்படுகிறது. இந்த மரபணுக்கள் கங்கிளியான் உயிரணுக்களையே ஒளி வாங்கிகளாக மாற்றி அமைக்கின்றது. பிறகு இந்த நோயாளிகள ஒரு நவீன கண்ணாடியை அணிகிறார்கள். இக்கண்ணாடி முதலில் உருவத்தை புகைப்படம் எடுத்து பின் அவ்வுருவத்தை மிகப்பிரகாசமானதாகவும் சிவப்பு நிறமுள்ளதாகவும் மாற்றி உயிரணுக்களால் அடையப்பட்டு அதை சுலபமாக உணரவும் வழி செயகிறது.\nஇம்முறையை கண்ணிழந்த குரங்குகளிடமும் எலிகளிடமும் செயல் படுத்தி வெற்றியடைந்துள்ளதாக ஜென்சைட் முதல்வர் அறிவித்துள்ளார். நோயாளிகளை இந்த வருடம் இப்பரிசோதனை முறையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறுகிறார். டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ரிட்ரோசென்ஸ் தெரபியுட்டிக்ஸ் என்னும் நிறுவனம் மேற்சொன்ன மரபணு முறையை நான்கு நபர்களிடம் மேற்கொண்டுள்ளது. ஆனால் இந���நால்வரும் பார்வையை திரும்பிப் பெற்றனரா என்பதை வெளிப்படுத்தவில்லை. இம்முறையினால் அறியப்படும் உருவம் எவ்விதமாயிருக்கும் என்பதும் சரியாக தெரியவில்லை. நோயாளிகள் அறிந்து சொன்ன பிறகே தெரியும். கார்னெல் பல்கலை கழகத்தை சேர்ந்த ஷீலா நீரெம்பர்க் ஒளியை நரம்பமைப்பாக மாற்றித்தரும் கண்ணாடியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேனியல் பலங்கர் என்பவர் இந்த உயிரணுக்கள் முப்பது வகையானாதால் இவையெல்லாவற்றையும் ஒரே அமைப்பினால் தூண்ட முடியாது என்கிறார்.\nஇந்நற்செயதியை படித்தபின் விழியற்றவர்க்கெல்லாம் விரைவில் விடிவு காலம் வந்து விடும் என்றே தோன்றுகிறது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக��கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவ��சன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சி���ா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூ���ன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர���தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஇரு புறமும் சுழலும் கடிகாரங்கள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nதேசிய கல்விக் கொள்கை - 2016\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் - பகுதி 5\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (8)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (1)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/additional-omni-buses-will-operate-during-the-day-as-the-night-curfew-comes-into-effect/articleshow/82142198.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2021-05-08T20:09:10Z", "digest": "sha1:SSYRRBQFATFMVFKGSXKFIYTDDYZMHYEC", "length": 11908, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn omni bus service: ஊரடங்குனா என்ன, கவலையை விடுங்க: ஆம்னி பேருந்துகள் அட்டகாச அறிவிப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஊரடங்குனா என்ன, கவலையை விடுங்க: ஆம்னி பேருந்துகள் அட்டகாச அறிவிப்பு\nஇரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டிய நிலையில் நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. மேலும் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\n ஐ பேக்கின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்\nஇரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள போது தனியார், பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை . வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதனால் மிக தொலைவில் உள்ள ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் இயங்கமுடியாத சூழல் உருவானது. ஆனால் ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் மாற்று முறையை கையாள உள்ளது. அதாவது இரவு நேர ஊரடங்கு இருக்கும் போது பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nதிமுக அமைச்சரவை பட்டியல்: ஸ்டாலின் டிக் அடிக்கும் பெயர்கள்\n“கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆம்னி பேருந்துகளில் ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி தெளிக்கப்படும். ஆம்னி பேருந்துகளை காக்க ஆறு மாதங்களுக்கு 50% சாலை வரியை மட்டும் வசூலிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nலாக் டவுண் போக்குவரத்து இரவு நேர ஊரடங்கு ஆம்னி பேருந்துகள் tn omni bus service omni buses night lockdown Night curfew\nவணிகச் செய்திகள்பணம் விஷயத்தில் உஷாரா இருங்க மக்களே... எச்சரிக்கும் வங்கிகள்\nதமிழ்நாடுசசிகலாவுக்கு அதிமுக தொண்டர்கள் அழைப்பு.. அடுத்த ட்விஸ்ட்\nவணிகச் செய்திகள்வங்கியில் பணம் அனுப்ப முடியாது.. அய்யய்யோ என்ன சொல்றிங்க\nபுதுச்சேரிகொரோனா காலத்தில் முதியோருக்கு முதல்வரின் ஆறுதல் அறிவிப்பு\nஇந்தியாகேட்டது அவ்வளவு.. கொடுத்தது இவ்வளவு.. ஆக்சிஜன் இல்லாமல் அவதி\nவேலூர்கொரோனா கோரதாண்டவத்தின் உச்சம் எப்போ - வேலூர் கலெக்டர் சொன்ன ஷாக்கிங் தகவல்\nவணிகச் செய்திகள்பிஎஃப் கணக்கில் இவ்ளோ ஆப்சன் இருக்கா\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் DELETE ஆகாது; ஆனா பயனர்களை Open-ஆ மிரட்டும் WhatsApp\nவீட்டு மருத்துவம்முடி வேர் வேரா வருதா... உறுதியா நீளமா வளர அரிசி தண்ணியும் க்ரீன் டீயும் சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க...\nபொருத்தம்தூக்கமின்மை பிரச்னை தீருவதற்கான முக்கிய வாஸ்து குறிப்புகள்\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583062", "date_download": "2021-05-08T18:30:36Z", "digest": "sha1:UGZH7WXRT5OCWQFFF3KI7UUHESI6DXLK", "length": 16594, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "நெடுஞ்சாலை சேதம்; வாகன ஓட்டிகள் அச்சம்| Dinamalar", "raw_content": "\nகடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா இல்லை..\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nகொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு: அரசாணை ...\nதமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு அதிகரித்தது ... 4\nதற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 4\nதமிழகத்தில் மேலும் 27,397பேருக்கு கொரோனா: 241பேர் ... 1\nஇந்தியாவில் 16.73 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nஅதிகரிக்கும் கொரோனா; பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு ...\nஅரசல் புரசல் அரசியல்: கட்சி நிர்வாகிகளிடம் ... 23\nவெளிநாடுகளில் இருந்து குவியுது நிவாரண பொருட்கள் 2\nநெடுஞ்சாலை சேதம்; வாகன ஓட்டிகள் அச்சம்\nகிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை பல இடங்களில் மேடு பள்ளமாக மாறி வருகிறது. இந்த சாலை வழியாக கரூர், திருச்சி செல்லும் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை பத்திரப் பதிவு அலுவலகம், பழையஜெயங்கொண்டம் பிரிவு, பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் சாலை மோசமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இந்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை பல இடங்களில் மேடு பள்ளமாக மாறி வருகிறது. இந்த சாலை வழியாக கரூர், திருச்சி செல்லும் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை பத்திரப் பதிவு அலுவலகம், பழையஜெயங்கொண்டம் பிரிவு, பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் சாலை மோசமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இந்த சாலையை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை எழுந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோவக்குளம் ஏரியில் முட்செடிகள் அதிகரிப்பு\nகுழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவக்குளம் ஏரியில் முட்செடிகள் அதிகரிப்பு\nகுழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/65266", "date_download": "2021-05-08T19:35:38Z", "digest": "sha1:6OL2KJZPJCF2H4RASCLLR4BTCQ67QPVP", "length": 44397, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "மும்முனை போட்டியா? | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nநாட்டு மக்கள் மிக அதி­க­ளவில் எதிர்­பார்த்­தி­ருந்த நாட்டின் அடுத்த நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியை தெரி­வு­செய்­வ­தற்­கான தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 7 மணி­முதல் மாலை 4 மணி­வரை நடை­பெ­ற­வுள்­ளது. அத்­துடன் ஒக்­டோபர் மாதம் 7ஆம் திகதி 9 மணி­யி­லி­ருந்து 11 மணி­வரை ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் தாக்கல் செய்­யப்­ப­டு­வ­தற்­கான காலப்­ப­கு­தி­யாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.\nபிர­தி­நி­தித்­துவ ஜன­நா­யக முறை­மையில் முக்­கிய அம்­ச­மாக கரு­தப்­படும் தேர்தல் ஊடாக மக்கள் தமது அடுத்த நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான சந்­தர்பம் இத­னூ­டாக கிடைக்­கின்­றது. கடந்த 15ஆம் திக­தி­யி­லி­ருந்து 30ஆம் திகதி வரை ஜனா­தி­பதி தேர்­தலை அறி­விப்­ப­தற்கு தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு அவ­காசம் இருந்­தது. அந்த அடிப்­ப­டை­யி­லேயே கடந்த வியா­ழக்­கி­ழமை இதற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யா­கி­யது.\nஅர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்த சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டதன் பின்னர் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி என்று கூறு­வது எந்­த­ளவு தூரம் சரி­யா­ன­வாதம் முன்­வைக்­கப்­பட்­டாலும் இன்னும் நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­னவர் அதி­கா­ர­மிக்­க­வ­ராக காணப்­ப­டு­கின்றார். மக்­க­ளினால் நேர­டி­யாக தெரி­வு­செய்­யப்­ப­டு­கின்ற ஜனா­தி­ப­திக்கு பல அதி­கா­ரங்கள் காணப்­ப­டு­கின்­றன. எனினும் 19ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் பல அதி­கா­ரங்கள் நீக்­கப்­பட்­டன.\nவிசே­ட­மாக பாரா­ளு­மன்­றத்தை ஒரு­வ­ரு­டத்தில் கலைப்­ப­தற்கு இருந்த அதி­காரம் அகற்­றப்­பட்­டது. நான்­கரை வரு­டங்­களின் பின்­னரே பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடியும் என்ற தெரிவு கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதே­போன்று சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நிறு­வப்­பட்­டன. இத­னூ­டாக முக்­கிய பத­வி­க­ளுக்­கான நிய­ம­னங்கள் சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் அங்­கீ­கா­ரத்­துடன் செய்­யப்­ப­ட­வேண்டி ஏற்­பட்­டி­ருக்­கி­றது.\nஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் ஆறு வரு­டங்­க­ளி­லி­ருந்து ஐந்து வரு­டங்­க­ளாக குறைக்­கப்­பட்­ட­துடன் ஜனா­தி­பதி பத­வியில் ஒருவர் இரண்­டு­த­ட­வை­க­ளுக்கு மேல் இருக்க முடி­யாது என்ற புதிய பிரிவும் கொண்­டு­வ­ரப்­பட்­டது. மேலும் ஜனா­தி­ப­தி­யா­னவர் பாரா­ளு­மன்­றத்­துக்கு பொறுப்­புக்­கூ­ற­வேண்டும் என்றும் மூன்று மாதத்­துக்கு ஒரு­த­டவை பாரா­ளு­மன்­றத்தில் சமுக­ம­ளிக்­க­வேண்டும் என்றும் பல ஏற்­பா­டுகள் இந்த 19ஆவது திருத்தச்சட்­டத்தின் ஊடாக கொண்­டு­வ­ரப்­பட்­டது. எனவே கடந்த 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் தெரி­வு­செய்­யப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன சகல அதி­கா­ரங்­களும் பொருந்­திய நிறை­வேற்று அதி­காரம் கொண்ட நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யா­கவே பத­விக்கு வந்தார்.\nஆனால் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடை­பெறும் தேர்­தலில் தெரி­வாக உள்ள புதிய ஜனா­தி­பதி முக்­கி­ய­மான சில அதி­கா­ரங்கள் அற்­ற­வ­ரா­கவே பத­விக்கு வர­வுள்­ள­வ­ரா­கவே காணப்­ப­டு­கிறார். தற்­போது அந்த அதி­கா­ரங்கள் பாரா­ளு­மன்­றத்தில் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளன.\nதற்­போ­தைய அர­சியல் கள­நி­லை­மையில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான சூடான நகர்­வுகள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்ற தரு­ணத்தில் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலின் கட்­ட­மைப்பு மற்றும் அந்­தப்­ப­த­வியின் தன்மை தொடர்பில் மக்கள் அறிந்­து­கொள்­வது முக்­கி­ய­மாகும். எப்­ப­டி­யி­ருப்­பினும் தற்­போது தேர்தல் திரு­விழா ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. அனல் பறக்கும் பிர­சா­ரங்கள் அடுத்­து­வரும் இரண்டு மாதங்­களில் இடம்­பெ­ற­போ­கின்­றன. பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் நாடு­மு­ழு­வதும் பிர­சா­ரக்­கூட்­டங்­களை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் பர­ப­ரப்­பாக இடம்­பெ­று­கின்­றன.\nமக்­களும் வேட்­பா­ளர்கள் தொடர்பில் ஆர்­வத்தை வெளிக்­காட்ட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றனர். அது­மட்­டு­மன்றி பிர­தான கட்­சி­களின் வேட்­பாளர் விரைவில் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­க­ளையும் வெளி­யி­டு­\nவார்கள். அவற்றில் தாம் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­படும் இடத்து எவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து செல்வோம் என்­பது தொடர்பில் தமது கொள்­கைத்­திட்­டங்­களை வேட்­பா­ளர்கள் வெளி­யி­டு­வார்கள்.\nஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பான நிலை­மைகள் இவ்­வாறு இருக்­கையில் கட்­சிகள் தற்­போது என்­ன­செய்­து­கொண்­டி­ருக்­கின்­றன என்­பது தொடர்­பிலும் மக்கள் ஆர்வம் செலுத்தி இருக்­கின்­றனர். விசே­ட­மாக ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் யார் என்­பதை அறிய மக்கள் மத்­தியில் அதீத ஆர்வம் காணப்­ப­டு­கின்­றது. இது ஒரு இயல்­பான விட­யமே ஆகும். தம்மை அடுத்த ஐந்து வரு­டங்­க­ளுக்கு ஆட்சி செய்­யப்­போ­வது யார் இந்த நாட்டை வழி­ந­டத்­தப்­போ­வது யார் இந்த நாட்டை வழி­ந­டத்­தப்­போ­வது யார் இந்த நாட்டை அடுத்த ஐந்து வரு­டங்­களில் முன்­னேற்­ற­மான பாதையில் கொண்­டு­செல்­லப்­போ­வ­துயார் என்ற ஆர்வம் மக்­க­ளிடம் காணப்­ப­டு­வது இயல்­பான விட­ய­மாகும். அந்­த­வ­கையில் தற்­போ­தைய சூழலில்\nஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ கள­மி­றக்­கப்­பட்­டி­ருக்­கிறார். அவர் தற்­போது நாட­ளா­விய ரீதியில் கூட்­டங்­களில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­வ­ரு­கிறார். மேலும் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவில் இணைந்­து­கொண்­டுள்ள கூட்டுக் கட்­சிகள் பல இடங்­களில் கோத்­த­பா­ய­வுக்கு ஆத­ர­வான கூட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். சாதக, பாதக விமர்­ச­னங்­களை தாண்டி கோத்­த­பாய ராஜ­பக் ஷ\nஅவ­ரு­டைய அமெ­ரிக்க பிர­ஜா­வு­ரிமை தொடர்­பான விட­யத்தில் இன்னும் தெளி­வற்­ற­தன்மை காணப்­ப­டு­வ­தா­கவே சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. எனினும் தான் அமெ­ரிக்கப் பிர­ஜா­வு­ரி­மையை நீக்­கிக்­கொண்­ட­தா­கவும் அதனை உரிய நேரத்தில் தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு சமர்ப்­பிப்­ப­தா­கவும் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­தி­ருக்­கிறார். கோத்­த­பாய ராஜ­பக் ஷ சார்பில் விரைவில் தேர்தல் விஞ்­ஞா­பனம் வெளி­யி­டப்­படும். அதன்­போது அவ­ரு­டைய கொள்­கை­களை மக்கள் அறிந்து கொள்­ளலாம். குறிப்­பாக பொரு­ளா­தாரக் கொள்­கைகள், தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்ட அணு­கு­முறை, பொறுப்­புக்­கூறல் பொறி­முறை, போன்ற விட­யங்­களில் அவர் எவ்­வா­றான கொள்­கை­களை கொண்­டி­ருக்­கின்றார் என்­பதை தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் ஊடாக அறிந்­து­கொள்ள முடியும்.\nஅதே­போன்று மக்கள் விடு­தலை முன்­னணி தமது ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அக்­கட்­சியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்­கவை கள­மி­றக்­கி­யி­ருக்­கி­றது. அநு­ர­கு­மார திஸா­நா­யக்­கவும் தற்­போது நாட­ளா­வி­ய­அ ரீ­தியில் கூட்­டங்­களில் பங்­கேற்று வரு­கின்றார். ஒரு புதிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்ப தன்னை தலை­வ­ராக தெரி­வு­செய்­யு­மாறு அவர் கூட்­டங்­களில் தெரி­வித்து வரு­கிறார்.\nஜனா­தி­பதி தேர்தல் நிலை­மைகள் இவ்­வாறு பர­ப­ரப்­பாக இயங்­கிக்­கொண்­டி­ருக்­கின்ற சூழலில் இன்னும் இரண்டு பிர­தான கட்­சிகள் தமது வேட்­பாளர் தொடர்பில் அறி­விக்­காமல் இருக்­கின்­றன. ஆளும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இது­வரை வேட்­பா­ளர்­களை அறி­விக்­க­வு­மில்லை. அடுத்த நகர்வு குறித்து எந்­த­வி­ட­யத்­தையும் தெளி­வாக கூற­வு­மில்லை. இதனை விரி­வாக பார்க்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.\nஐக்­கிய தேசி­யக்­கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய கள­மி­றக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­களே அதிகம் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்த விட­யத்தில் மிகவும் ஒரு நெருக்­க­டி­யான கட்­டத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி இருந்­தது. விசே­ட­மாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கட்­சியின் பிரதித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தா­சவும் வேட்­பாளர் போட்­டியில் இறங்­கி­யி­ருக்­கின்­றனர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தான் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­ட­வேண்­டு­மென்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்து வந்தார். அதற்­கான அர­சியல் காய்­ந­கர்த்­தல்­க­ளையும் அவர் தீவி­ர­மாக முன்­னெ­டுத்து வந்தார்.\nபங்­காளி கட்­சி­களின் ஊடா­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ராஜ­தந்­திர ரீதியில் காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார். அதே­போன்று அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவும் தானும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டே தீருவேன் என்ற விட­யத்தை மிகவும் தீவி­ர­மாக கூறி­வ­ரு­கிறார். அவ­ருக்கு ஆத­ர­வாக பதுளை, மாத்­தறை, மற்றும் குரு­நாகல் ஆகிய பிர­தே­சங்­களில் கூட்­டங்­களும் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. மங்­கள சம­ர­வீர, மலிக்­ச­ம­ர­விக்­கி­ரம, ரஞ்சித் மத்­தும பண்­டார, கபிர் ஹாசீம், ஹரீன் பெர்­னாண்டோ, அஜித் பி பெரேரா, சுஜீ­வ­சே­ன­சிங்க உள்­ளிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். தான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட தயார் என்றும் செயற்­கு­ழு­விலும் பாரா­ளு­மன்­றக்­கு­ழு­விலும் வாக்­கெ­டுப்பை நடத்­து­மாறும் அமைச்சர் சஜித் பிரே­ம­தாச அண்­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு கடி­த­மொன்­றையும் அனுப்­பி­யி­ருந்தார்.\nதான் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டே தீருவேன் என்­பதை அமைச்சர் சஜித் பிரே­ம­தாச திட்­ட­வட்­ட­மாக கூறி­வந்தார். ஒரு கட்­டத்தில் பங்­கா­ளிக்­கட்­சி­களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொண்­டு­வ­ரு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு கூறி­யி­ருந்தார். அதற்­கேற்­ற­வ­கையில் அவரும் பங்­காளி கட்­சி­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். அது­மட்­டு­மன்றி சஜித் பிரே­ம­தா­சவின் பிர­தி­நி­திகள் கூட்­ட­மைப்­பையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர். இந்த சந்­திப்­பு­களில் எட்­டப்­பட்ட இணக்­கப்­பா­டுகள் முழு­மை­யாக வெளி­வ­ர­வில்லை. எனினும் சந்­திப்­புக்கள் வெற்­றி­க­ர­மாக அமைந்­த­தாக அமைச்சர் சஜித் தரப்பில் தொடர்ச்­சி­யாக வெளி­யி­டப்­பட்டு வந்­தது. கூட்டுக் கட்­சி­களின் தலை­வர்கள் சஜித்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக அறி­வித்­த­தாக அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ தெரி­வித்­தி­ருந்தார்.\nஎனினும் தற்­போது சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்­பாக போட்­டி­யிடப் போவ­தாக தக­வல்கள் வந்து கொண்­டி­ருக்­கின்­றன. இது தொடர்பில் கரு­ஜ­ய­சூ­ரி­யவும் ஒரு அறிக்­கையை சில தினங்­க­ளுக்கு முன்னர் வெளி­யிட்­டி­ருந்தார். அதா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மாற்­றி­ய­மைப்­ப­தற்­காக ஐக்­கிய தேசிய முன்­னணி அனைத்து தரப்­பி­ன­ரதும் ஆத­ர­வுடன் வேண்­டு­மானால் தான் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட தயார் என்று சில தினங்­க­ளுக்கு முன்னர் கரு ஜய­சூ­ரிய அறிக்­கை­மூலம் வெளி­யிட்­டி­ருந்தார். இத­னூ­டாக அவர் தேர்­தலில் போட்­டி­யிட தயார் என்­பதை அறி­வித்­தி­ருந்தார்.\nஇது இவ்­வா­றி­ருக்க 1994ஆம் ஆண்­டி­லி­ருந்து ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் முன்­வைக்­கின்ற நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­குவேன் என்ற ச���லோ­கத்தை கருவும் தற்­போது கையில் எடுத்­தி­ருக்­கின்றார். கடந்த காலம் முழு­வதும் அவ்­வாறு வாக்­கு­றுதி அளித்து ஆட்­சிக்கு வந்­த­வர்கள் அதனை நிறை­வேற்­ற­வில்லை. (ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை 19ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக குறைத்­தி­ருந்தார்.)\nஆனால் சஜித் பிரே­ம­தா­சவும் விட்­டுக்­கொ­டுப்­ப­தாக தெரி­ய­வில்லை. கடந்த வியா­ழக்­கி­ழமை ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் சுமார் 50க்கும் மேற்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சஜித் பிரே­ம­தா­சவை சந்­தித்து ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியில் இடம் கிடைக்­கா­விடின் பொதுக்­கூட்­டணி ஒன்றை அமைத்து ஜனா­தி­பதி தேர்­தலை எதிர்­கொள்­ளலாம் என ஆலோ­சனை வழங்­கி­யி­ருப்­ப­தா­கவும் தெரி­கி­றது. அவ்­வாறு சஜித் பொதுக்­கூட்­டணி அமைத்து போட்­டி­யிடும் பட்­சத்தில் சுதந்­திரக் கட்­சியின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொள்ள முடியும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அவ்­வாறு சஜித் அணி தனித்து பொதுக் கூட்­டணி அமைத்தால் மும்­முனை போட்­டி­யா­கவே அமைந்­து­விடும். அது மேலும் தேர்­தலை பர­ப­ரப்­பாக்­கி­விடும். எந்த வேட்­பா­ள­ருக்கும் 50 வாக்­கு­களை பெற முடி­யாமல் போய்­வி­டுமோ என்ற சிக்­கலும் தோன்­றலாம்.\nஇதற்­கி­டையில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழிப்­பது தொடர்­பா­கவும் பேசப்­பட்டு வரு­கி­றது. எனினும் அந்த முயற்­சிக்கு சஜித் தரப்­பினர் கடும் எதிர்ப்பை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.\nஇந்த பின்­னணியில் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பான அறி­விப்பு வந்­ததும் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி வேட்­பா­ளரை அறி­விக்கும் விடயம் அடுத்­த­வாரம் இடம்­பெறும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருக்­கிறார். எனவே எதிர்­வரும் தினங்கள் ஐக்­கிய தேசிய கட்­சி­யையும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யையும் பொறுத்தவரையில் தீர்க்கமானதாக அமையும்.\nஇதேவேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவளிப்பதா தனித்துப்போட்டியிடுவதா என்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்காமலேயே இருக்கின்றது. பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியடையாவிடின் சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பேச்சாளர் வியாழக்கிழமை அறிவித்திருந்தார். அதேவேளை சஜித் பொதுக்கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அவரை ஆதரிப்பது தொடர்பிலும் கட்சி பரிசீலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.\nஇந்த நிலையிலேயே சுதந்திரக்கட்சி என்ன செய்யப்போகின்றது என்பது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தியிருக்கின்றனர்.\nஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சிகளின் தீர்மானங்கள் தற்போது அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றன. முக்கியமாக ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளேயே வேட்பாளரை தெரிவு செய்வதில் கடினமான கட்டங்களை தாண்டவேண்டி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய தேசியக்கட்சியின் பங்காளிக்கட்சிகள் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறான சூழலில் ஐக்கிய தேசியக்கட்சி எவ்வாறான தீர்மானத்தை எடுக்கும் என்பது முக்கியத்துவம் மிக்கதாக அமைகிறது. கரு ஜயசூரிய, ரணில் விக்கிரமசிங்க, மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய மூவரும் தயாராகவே இருக்கின்றனர். தற்போது கருவா சஜித்தா என்ற கேள்வி எழ ஆரம்பித்திருக்கின்றது. சில தினங்களில் எப்படியோ வேட்பாளர் யார் என்பதை ஐ.தே.க. அறிவிக்கவேண்டும். அத்துடன் தமது கட்சி எடுக்கப்போகும் நிலைப்பாட்டை சுதந்திரக்கட்சியும் அறிவித்தேயாகவேண்டும். என்ன நடக்கப்போகின்றது என்பதை சில தினங்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.\nநிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி அர­சி­ய­ல­மைப்பு 19ஆவது திருத்த சட்டம்\nஅவுஸ்திரேலியாவின் ஒப்பந்த இரத்து அறிவிப்பு : பட்டி மற்றும் பதை திட்டத்திற்கு இறங்கு முகம்\nசீனாவுடனான சர்ச்சைக்குரிய பட்டி மற்றும் பாதை முன்முயற்சி (பிஆர்ஐ) ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா இரத்து செய்ததுள்ளது. இந்த ஒப்பந்தம் அவுஸ்திரேலியாவின் தேசிய நலனுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளதன் ஊடாக சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கிற்கு 'இறங்கு முகம்' ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையானது இந்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்குவதற்கு மற்றைய நாடுகளுக்கும் தூண்டக்கூடும்.\n2021-05-07 21:05:17 சீனா அவுஸ்திரேலியா கான்பெர்ரா\n\"எனது பிள்ளை அப்படிப்பட்டவர் அல்ல\" என்று சொல்லும் பெற்றோரா நீங்கள்\n\"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே.\" இப்படி பாடியது எந்தளவு பொருத்தமானது என்பதை இன்றைய சமூகம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. மழலை மொழி என்பது தெய்வீகமானது. ஆனால் இன்று ஒரு குழந்தை பேச ஆரம்பித்த பின்னர், பெரியவர்களிடம் வாயாடுவதையும், எதிர்த்துப்பேசுவதையும், திமிராக பேசுவதையும், மரியாதையில்லாமல் பேசுவதையும் பெற்றோர்கள் பெருமையாக மற்றவர்களிடம் சொல்வது எந்த விதத்திலும் பொருத்தமற்றது. இதில் என்ன பெருமை அங்கு திருத்தப்படாத குழந்தை வளரும் போது யாரிடம் எப்படி பேச வேண்டும் என்ற முறை தெரியாமலே வளர்வதற்கு யார் காரணம்\n2021-05-07 20:02:17 பெற்றோர்கள் சிறந்த பிரஜைகள் குழந்தைகள்\nஅர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்த இலங்கை : உலக உணவுத்திட்டத்தின் புதிய வதிவிடப் பணிப்பாளர்\nஇலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின வதிவிடப் பணிப்பாளரும், பிரதிநிதியுமான அப்துர் ரஹீம் சித்திக்கி உத்தியோகப்பூர்வமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் டினேஷ் குணவர்த்தனவிடம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் தமது சான்றுப்பத்திரத்தை கையளித்தார்.\n2021-05-07 16:16:09 இலங்கை உணவுத்திட்டம் அப்துர் ரஹீம் சித்திக்கி\nஜின்ஜியாங்கில் உள்ள உய்குர் இன முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பது குறித்த சீன பிரசார ஆவணப்படத்தை 'யதார்த்தத்தின் பயங்கரமான விலகல்' என்று உய்குர்கள் தொடர்பில் செயற்படும் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளதோடு அதனை நிராகரித்துள்ளனர்.\n2021-05-07 16:10:21 ஜின்ஜியாங் முஸ்லிம்கள் ஆவணப்படம்\nஇருண்ட காலத்திலிருந்து மீண்டெழ அஞ்சல்வழிக் கல்வி ஒரு தெரிவு\nஆரம்பத்தில் கொரோனா வைரஸ் சிறுவர்கள் மத்தியில் பாரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கருதப்பட்டதுடன் தடுப்பூசிகளும் வளர்ந்தவர்களை இலக்கு வைத்தே தயாரிக்கப்பட்டன .\n2021-05-06 17:15:47 அஞ்சல்வழிக் கல்வி இணையம் ஆசிரியர்கள்\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-05-08T18:55:10Z", "digest": "sha1:WRTTI3PKDLEC3CWOV4AFY4ZE6SIXBMYW", "length": 10128, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "காத்திருந்த கார்த்திகை மாதம் மீண்டும் வந்து மகத்தான மாவீரர்களை நினைவூட்டுகின்றது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nகாத்திருந்த கார்த்திகை மாதம் மீண்டும் வந்து மகத்தான மாவீரர்களை நினைவூட்டுகின்றது\nகார்த்திகை மாதத்தை எமது மண்ணின் விடுதலையை நோக்கிய போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்காக அர்ப்பணம் செய்தார்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும். தமிழீழ மண்ணுக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து அவர்களுக்கு மதிப்பளிக்கும் புனித நாள். கல்லறையில் துயில் கொள்ளப் போய்விட்ட அந்த மாவீர தெய்வங்களது காலடிகளில் மலர் சொரிந்து அவர்களை வணங்கும் திருநாள். தமிழீழ தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள். எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.\nமண்மீட்புக்காக உயிர்நீத்த மாவீரர்கள் புனிதமானவர்கள். பூசிக்கப்பட வேண்டியவர்கள். காலாதி காலம் நினைவில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள். எதிர்வரும் நாட்களில் இந்த கனடிய மண்ணில் நடைபெறவுள்ள மாவீரர்கள்; தொடர்பான மதிப்பளிப்பு மற்றும் நினைவெழுச்சி நாள் ஆகியவற்றில் நாம் கடந்த காலங்களைப் போல பங்கு பற்றி அவர்களது நினைவுகள் எம் மனங்க���ிலிருந்து நீங்கிவிடாமல் காக்கவேண்டும். தொடர்ச்சியாக இங்கு நடைபெறவுள்ள வணக்க நிகழ்வுகள் மற்றும் ஆலயங்களிலும் தேவாலயங்களிலும் இடம்பெறவுள்ள அனைத்து பிரார்த்தனைகளிலும் நாம் கலந்துகொண்டு வணக்கம் செலுத்த வேண்டும்.\nஇவ்வாறான கார்த்திகை மாதத்தில் எமது தாயகத்திலிருந்து வரும் செய்திகள் பலவற்றில் சோகமான செய்திகளும் கலந்திருக்கின்றன. எமது முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் பலர் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு உயிர் துறப்பதான அந்தச் செய்திகள், மாவீரர் மாதத்திலும் இந்;த முன்னாள் வீரர்கள் மண்ணுக்கு இரையாகும் போது, அவர்களுக்கு இந்த மாவீரர்கள் என்னும் மதிப்பளிக்கும் நாமத்தை வழங்குவதற்கு ஒருவரும் முன்வருவதாக இல்லை, 2009க்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பெயர்களை பாவித்து தங்;களை வளர்த்துக்கொண்ட பல இணையத்தளங்கள் மற்றும் பலவகையான ஊடகங்கள் இன்று இந்த மாவீர்கள் என்னும் மரியாதைக்குரியவர்கள் பற்றிய எந்தச் செய்திகளையும் வெளியிடாமல் தேவையற்ற செய்திகளுக்;கு முக்கியத்துவம் கொடுத்துவருவதைப் பார்க்கின்றபோது, இந்த மாவீர்கள் பெற்ற மரியாதையை மழுங்கடிப்பது யார் என்பதை மக்கள் விரைவில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timestampnews.com/tamil-nadu-has-a-bad-government/967/", "date_download": "2021-05-08T18:45:48Z", "digest": "sha1:RGXWNTVHWS3VQA746LEJ3OIW3SMV3J6M", "length": 7233, "nlines": 103, "source_domain": "timestampnews.com", "title": "தமிழகத்தில் கேவலமான அரசாங்கம் உள்ளது – Timestamp News", "raw_content": "\nதமிழகத்தில் கேவலமான அரசாங்கம் உள்ளது\nதூத்துக்குடி தமிழகத்தில் கேவலமான அரசாங்கம் உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேச்சு\nமத்திய மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வி.வி.டி.சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.\nஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில்,\nதவறானவர்கள் கையில் ஆட்சி போயிருக்கிறது என்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.\nநாடு முழுவதும் கல்விக்காக மாணவர்கள் பெற்ற “கல்வி கடனை” வசூல் செய்து கொடுக்கும் பணியை அனில் அம்பானியிடம் மத்திய அரசு கொடுத்துள்ளது.\nஆனால் பெரு முதலாளிகளுக்கு அவர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்த தொகை மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய்.\nஇந்த மத்திய அரசின் திட்டங்கள் எதும் இல்லாத சாதாரான மக்களுக்கு கிடைப்பதில்லை. நாட்டிற்காக காங்கிரஸ் கட்சி செய்ததை எல்லாம் எடுத்துச்சொல்லவேண்டும்.\nதமிழகத்தில் கேவலமான அரசாங்கம் உள்ளது. அமைச்சர்கள், தலைமை செயலர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.\nஆகவே, நாட்டை நல்வழியில் கொண்டு செல்ல காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் அமையவேண்டும். அதற்கு நாம் உழைக்கவேண்டும் என்றார்.\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், வசந்தகுமார் எம்பி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.\nPrevious Previous post: வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்தால் போதும்\nNext Next post: தூத்துக்குடி வந்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4719&replytocom=20408", "date_download": "2021-05-08T18:30:09Z", "digest": "sha1:ANEDOMQ672LLYS7OFLM7JYCJRL7LRT2N", "length": 73708, "nlines": 593, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "பரா என்றதோர் ஈழத்து இசைச்சிங்கம் – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on தமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nபரா என்றதோர் ஈழத்து இசைச்சிங்கம்\nசந்தன மேடை எம் இதயத்திலே…\nசந்தங்கையின் நாதம் நான் கேட்குதடி\nமாமயில் நீ எம் தேவியடி….\nபாவமெல்லாம் புதுமை ராகம் தான்….\nமானுடத்தின் குரல் ஒன்று தான்\nமனதை மயக்கியது உண்மை தான்\nமின்னி வரும் நாளை மேன்மைகளே\nஐந்து வருடங்களுக்கு முன் நான் படைத்த வானொலி நிகழ்ச்சி ஒன்றில் சினிமாப் பாடல்களை ஒலிபரப்பி அலுத்த கணமொன்றில், கையில் சிக்கிய ஈழத்து மெல்லிசைப் பாடல்களில் இருந்து மேற்கண்ட பாடலை ஒலிபரப்பி விட்டு காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டே கேட்க ஆரம்பிக்கின்றேன். ஏதோ இனம்புரியாத இனிய இசை இன்பத்தை என். சண்முகலிங்கன் வரிகளில், எஸ்.கே.பரராஜசிங்கம், மற்றும் எம்.ஏ.குலசீலநாதனின் குரலினிமை கொடுப்பதை உணர்கின்றேன். அன்று தொடங்கியது என் மெல்லிசைப் பாடல்களைத் தேடிக் கேட்கும் ஆவல், அது இன்றும் தணியவில்லை.\nஎன் பதின்ம வயதுகளில் இலங்கை வானொலி தீண்டப்படாத சக்திகளின் கைகளில் வந்தபோது என் மனசு வெளிநடப்புச் செய்து இந்திய வானொலியையே நேசிக்க வைத்தது. அதற்கு முற்பட்ட காலங்களில் என் சிறுபிராயத்தின் நினைவுகளில் எஞ்சியிருப்பது பள்ளிக்குப் போகும் பரபரப்பில் அம்மா தந்த பிட்டுச் சாப்பாட்டை வாயில் முழுங்கிக் கொண்டே, மற்றைய அறையில் றேடியோ சிலோனின் காலை ஒலிபரப்பை அப்பா கேட்கும் போது, காலை ஆறு மணி நாப்பத்தைந்து நிமிசம் மரண அறிவித்தலைத் தொடர்ந்து பொங்கும் பூம்புனலுக்குமுன் வரும் ஒரு சில மெல்லிசைப் பாட்டுக்களில் ஒன்றிரண்டு இலேசாக நினைவில் இருக்கின்றது. அவ்வளவே\nஈழத்து மெல்லிசையில் அப்போது எனக்கிருந்த ஞானம்.\nஐந்து வருடங்களாக ஈழத்து மெல்லிசைப்பாடல்களோடு “முற்றத்து மல்லிகை” என்றும் பின்னர் இப்போது படைக்கும் “ஈழத்து முற்றம்” போன்ற என் வானொலிப் படைப்புக்களுக்கும் பிள்ளையார் சுழி கூட இந்தப் பாடலில் இருந்தே ஆரம்பித்தது. இந்த நன்றிக் கடனைத் தீர்க்க எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் பதிவாக இதனைத் தருகின்றேன்.\nபல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் “பரா” என்னும் எஸ்.கே.பரராஜசிங்கத்தைப் பற்றிச் சொல்லும் போது:\nதலை நிமிர வழி காட்டித்\nஇலக்கியம், கலை ஆகியவற்றின் பெயரால் தம்மை வளர்த்துக் கொள்ளும் கலைக்கழுகுகளின் மத்தியிலே தன்னை மறைத்து இசையையும் வளர்த்த அபூர்வ மனிதர் இவர் சர்வதேச “உண்டா” விருதினையும் தம் வானொலிப் பணிக்காகப் பெற்றுக் கொண்டவர்.\nவிஞ்ஞானப் பட்டதாரியாகி ஆசிரியத் தொழிலை மேற்கொண்ட “பரா” ஒலிபரப்புத் துறையில் நுழைந்தமை தன்னை வளர்த்துக் கொள்வதற்காகவல்ல என்பதைச் சுமார் கால் நூற்றாண்டு காலமாக அவரோடு பழகியவர்களும் பணியாற்றியவர்களும் அறிவர். ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கண்ணியத்தையும் தம் சொந்த நேர்மையையும் பேணிக்காத்த மிகச்சிலரில் பரா ஒருவர், இப்படியாகச் சொல்கின்றார் காவலூர் இராசதுரை அவர்கள்.\nஒலி அரசு வீ.ஏ. திருஞானசுந்தரம் அவர்கள், பரா பற்றிச் சொல்லும் போது:\nஇசைஞானம், இனிய குரல் வளம், கலை இலக்கியப் பின்னணி, சினிமா, நாடகத்தில் பரிச்சயம், புலமைப் பயிற்சி இத்தியாதிகளும் ஒருங்கே அமையப் பெற்ற இவர் பிறந்தது மலேசியாவில். வளர்ந்தது இலங்கையில்.\nஅக்காலக் கல்வி ஒலிபரப்பில் இடம்பெற்று வந்த வெண்பா வாசிப்புப் போட்டிகளில் பெரும்பாலும் பெண்களேபரிசுகளைத் தட்டிக்கொள்ளும் பாக்கியம் பெற்றிருந்தனர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவன் அந்த மரபை மாற்றியமைக்கக் காரணம், “குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்” என்ற வெண்பாவை பொருள் தெளிவுற இனிய குரலில் அமைவாக அதிக ஆலாபனையின்றிப் பாடியதே. பாடிய அம்மாணவர் பராவே தான், என்கின்றார்.\nஇளமையிலேயே இசையில் தேர்ச்சிபெற்றதுடன், விஞ்ஞானப் பட்டதாரியாகி ஹற்றனில் உள்ள கல்லூரி ஒன்றில் விஞ்ஞான ஆசிரியராகப் பணியை மேற்கொண்டிருந்த போது , 1961 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பரராஜசிங்கம் வானொலியில் சேர்கின்றார். வர்த்தக சேவையில் தன் பணியை ஆரம்பித்த போது வெறும் சினிமாப்பாடல்களையே ஒலிபரப்பும் ஒரு சேவை தானே என்று இளக்காரமாக இருந்த போது “திரை தந்த இசை”, ஒலி மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார்.\nஎஸ்.கே பரராஜசிங்கம், ஏ.சி.கருணாகரனுடன் இணைந்து வழங்கிய கர்னாடக இசைச் சித்திரம்\nஅறுபதுகளில் கொழும்பு சரஸ்வதி மண்டபத்திலே முருகையன், பரராஜசிங்கம், குலசீலநாதன் போன்ற கலைஞர்களின் ஒருங்கிணைவில்\nநிகழ்ந்த மெல்லிசை அரங்கங்கள் முன்னோடியாகக் குறிப்பிடப்படும். இலங்கை வானொலியின் வர்த்தக நிகழ்ச்சிகளிடை முதன்முதலாக ஒலித்தது மலிபன் கவிக்குரல். பின்னாலே ஈழத்துப் பாடல்கள் என்ற நிகழ்ச்சிக்கான மூலதனம் என்று சொல்லக்கூடிய குறிப்பிடத்தக்க சில பாடல்கள் இந்நிகழ்ச்சிகளிடை உருப்பெற்றவை தான். பரராஜசிங்கம், காவலூர் இராசதுரை, ரொக்சாமி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள், என்று “ஈழத்து மெல்லிசை இயக்கம்” என்ற தனது கட்டுரையில் நாகலிங்கம் சண்முகலிங்கன் (யாழ் பல்லைக் கழகம்)\nதிரு.எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களது மெல்லிசைப் பாடல்கள் காற்றோடு கலந்து போகாவண்ணம் பாதுகாத்து அவற்றை முதன்முதலில் ஒலிப்பேழையாகக் கொணர்ந்தவர் கலைஞர் திரு கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள். 1994 ஆம் ஆண்டு இவ்வொலி நாடா “ஒலி ஓவியம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கனடாவில் இதனை இறுவட்டாக “அருவி வெளியீட்டகம்” வெளியிட்டது.\nகே.எஸ்.பாலசந்திரன் அவர்கள், தான் நேசிக்கும் பரா அண்ணர் குறித்து இப்பதிவில் சொல்லுகின்றார்.\n“அவருடன் நான் இணைந்து செய்த நிகழ்ச்சிகள் எனக்கு ஒரு பாடப்புத்தகமாக்கப்பட்டது. அவர் செய்த ஒவ்வொரு வானொலி நிகழ்ச்சியையும் கேட்கும் போது பல்கலைக்கழக விரிவுரை போன்ற உணர்வை ஏற்படுத்தியது” என்று கூறிச் செல்கின்றார் ஒலிபரப்பாளர் சி.நடராஜசிவம்.\nதிருமணமே செய்யாது வானொலியையே தன் துணையாக வரித்துக் கொண்டு வாழ்ந்த பரா அவர்கள் எதிர்பாராத சில முரண்பாடுகளால் வானொலியை விட்டு விலகிச் சிறிது காலம் தமிழகத்தில் அஞ்ஞாத வாசத்தை மேற்கொண்டார்.\nஇந்தப் பதிவுக்காக நான் எஸ்.கே.பரராஜசிங்கம் குறித்த உசாத்துணை நூல்களைத் தேடியபோது அதிஷ்டவசமாகக் கண்ணிற்பட்டது “இதய ரஞ்சனி” சமூக பண்பாட்டுக் கோலங்கள் என்ற எஸ்.கே.பரராஜசிங்கம், என் சண்முகலிங்கன் எழுதி வெளியிட்ட நூல். இந்த நூலை எடுத்து விரித்துப் படிக்கும் போது ஆச்சரியத்தில் கண்கள் அகல விரிகின்றன.\nஇன்று உலகமயப்படுத்தப்பட்ட தமிழ் வானொலிச் சேவையில், அலைவரிசையைக் க���த்தகைக்கு எடுத்த யாரும் வானொலி\nநிலையம் ஒன்றை உருவாக்கலாம், பாட்டுப் போடத் தெரிந்த எவரும் அறிவிப்பாளராகலாம் என்னும் யதார்த்த உலகில் ஆயிரம் ஆச்சரியக் குறிகளை விதைக்கின்றது இந்த நூல். ஒரு நேர்மையான வானொலியாளனால் வானொலியில் இடம்பெறும் ஆக்கம் எப்படியெல்லாம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதற்கு\nநாம் காண விழையும் நாளையின் நாயகி, வானொலியூடாக அறிமுகமான ஆளுமை தான், நூல் வடிவில் இப்பொழுது தரிசனமாகின்றாள்.\nவெகுஜனத்தொடர்பு சாதனங்களின் சமூகச் செல்வாக்கு இன்று பெரிதும் உணரப்படும் இந்த ஊடகங்களைச் சமூகமேன்மைக்குப் பயன்படுத்தலின் இன்றியமையாமையும், இன்றைய சமூக அபிவிருத்தித் திட்டமிடல்களில் முதன்மை பெறும். இந்த வழியில், சக்தி வாய்ந்த தொடர்பூடகமான வானொலியூடாக ஒலித்த இதயரஞ்சனி என்ர கலை இலக்கிய மஞ்சரியின் பண்பாட்டுக் கோலங்கள் என்ற அம்சத்திலிருந்து, இருபத்தைந்து கீற்றுக்கள் இங்கு எழுமாற்றாகத் தரப்படுகின்றன. எழுமாற்றாகத் தேர்ந்தெடுத்த போதிலும் பரந்த நம் பண்பாட்டின் விழாக்கள், வழிபாட்டு மரபுகள், கிராமியக் கலைகள், சடங்குகள், நம்பிக்கைகள், மனவெழுச்சிகள், தொடர்பு சாதனங்கள், ஆளுமைகள் என வகைகளையும் ஒருவித ஒழுங்கினையும் இங்கே காணமுடியும் என்று நூலாசிரியர்கள் தம் முகப்புரையில் சொல்கின்றார்கள்.\nஒரு வானொலிப் பிரதி எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு அணிகலனாகத் திகழ்கின்றது இந்த “இதய ரஞ்சனி”. எப்படி ஒரு வானொலிப் படைப்புக்கான அறிமுகம் இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து, இசை வருமிடம், குரல், பாடல், இடையிசை, நிறைவுக்குறிப்பு எனப் பிரிவாக்கி ஒவ்வொரு நிகழ்ச்சிப்படைப்பும் இருக்கின்றது.\nஇப்பிரதியில் இருந்து உதாரணத்துக்கு ஒன்றைக் காட்டுகின்றேன். “வசந்தன்” என்ற தலைப்பிலான ஆக்கம். இதில் எமது பாரம்பரியக் கலைகள் குறித்த சுருக்கமான அறிமுகம் அமைகின்றது. அடுத்து குரல், என்ற வகைப்படுத்தலில் தமிழகத்திலே இடம்பெறும் வசந்தன் கோலாட்டத்தை ஈழத்துமரபோடு ஒப்பீடு செய்து, தொடர்ந்து கேரள, சிங்கள மக்களின் பண்பாட்டுக் கோலங்களயும் தொட்டுச் சென்று, அலவத்தை வீரபத்திரர் வசந்தன் ஒலிப்பதிவைப் போடும் இடம் சுட்டிக்காட்டப்படுகின்றது, தொடர்ந்து நிறைவுரை.\n ஒரு வானொலிப்���டைப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதை இன்றைய வானொலியாளர்களுக்கும், நேயர்களின் ரசனை குறித்த மாற்றத்தையும் வேண்டி நிற்கின்றது இப்படைப்பு.\nபிரபல வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல்ஹமீதின் வானொலித்துறை ஆசான்களில் ஒருவராக வாய்த்த பரராஜசிஙம் பற்றிக் குறிப்பிடும் போது, நாம் விடும் சிறு தவறுகளையும் நாகரீகமாகச் சுட்டிக் காட்டி, சிக்கனமாகப் பேசி, எம்மைத் திருந்தச் செய்யும் பண்புள்ளவராகத் திகழ்ந்தார். ஒலிபரப்பில் எதனையும் முன் கூட்டியே எழுதி ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்த்து நிச்சயப்படுத்திய பின்பே ஒலிபரப்ப வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர்.\nஏடுகள் சுமக்காத பாடல் வரிகளாக, கிராமிய இசையாக, மக்கள் நினைவில் மட்டுமே நிலைத்திருந்த நாட்டுப்பாடல்களுக்கு மறைந்த இசையமைப்பாளர்\nஎம்.கே றொக்சாமியின் துணையோடு, புது இசை வடிவம் கொடுத்து அவர் உருவாக்கிய பாடல்களே பின்னாளில் மெல்லிசைப் பாடல்கள் உருவாகுவதற்கு அடிப்படையாக விளங்கின. உதாரணத்திற்கு கீழ்க்காணும் நாட்டார் பாடல், பின்னர் மெல்லிசையாக எம்.கே.றொக்சாமி இசையில், பரா பாடுவதைக் கேளுங்கள்\nமெல்லிசையில் நாட்டார் பாடல்களைப் புகுத்தியது மட்டுமன்றி இவர் செய்த இன்னொரு புதுமையைச் செயல் முறையில் தருகின்றேன்.\nஇந்திய இசை மேதை சிட்டிபாபு தந்த வீணை இசையை எடுத்து அதை அங்கையன் கைலாசநாதனைக் கொண்டு வீணை இசையோடு இயைந்து வரக்கூடிய பாடல் வரிகளை எழுதிப் பின் தன் பாட்டினை இந்த இசையோடு இணைத்தார். நவீன தொழில்நுடபம் எட்டிப் பார்க்காத முப்பது வருஷங்களுக்கு முன் இந்தப் புதுமையைத் தன் மெல்லிசையில் படைத்தார் பரா.\n“மணிக்குரல் இசைத்தது” பாடலை இணைத்துக் கொடுத்த பின்\nபாகிஸ்தானிய இசைவல்லுனர் சொஹைல் ரானா, இசைக்கருவிகளைக் கொண்டு சொல்ல விழைந்ததை, சண்முகலிங்கனைக் கொண்டு “குளிரும் நிலவின் இரவு” என்ற சோக கானமாக வடித்தார்.\nஒலி ஓவியம் என்னும் இசைப்பேழையில் பேராசிரியர் சிவத்தம்பியின்\nபேராசிரியர் சிவத்தம்பியின் கூற்றை இந்த மெல்லிசைப் பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.\nகருத்து செறிவையும், குரல்வளத்தையும் மட்டுமே முதலீடாக வைத்து\nஇப்பாடல்கள் புனையப்பட்டிருக்கின்றன. சான்றாக, எனக்கு மிகவும் பிடித்த\nபராவின் மெல்லிசைப் பாடல் இரண்டின் வரிகளையும் பாடல்களையும் கீ��ே தருகின்றேன்.\nபாடல் வரிகள்: கவிஞர் முருகையன்\nபாடியவர்கள்: எஸ்.கே பரா மற்றும் கோகிலா சிவராஜா\nகாடு கழுவி வரும் கங்கையாளே\nதன்மை பொழியும் எங்கள் கங்கையாளே…\nகாடு கழுவி வரும் கங்கையாளே\nஇந்தக் கலைஞன் எவ்வளவு தூரம் பெருமைக்குரியவன், பெறுமதியானவன் என்பதற்க்குச் சான்றாக அதே வானொலித் துறையில் சகாவாக இருந்த சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் தமது “மன ஓசை” என்னும் வானொலி நனவிடை தோய்தலை பரராஜசிங்கம் அவர்களுக்குச் சமர்ப்பிக்கின்றார்கள்.\nஇறைவா சங்கீத “சதஸ்” ஒன்றை – உன்\nஎன்று சுந்தாவும் நண்பர்களும் கரைகின்றார்கள்.\nமேலும் வானொலிப் படைப்பாளி சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் தனது நண்பன் பரராஜசிங்கம் பற்றி இப்படிச் சொல்கின்றார்:\nபரா என்றதுமே அவனது தம்புராவுடன் இசைந்த உயிரின் குரல் என் நரம்பு நாளங்களையெல்லாம் மீட்டி நிற்கும்.அவனோடும் நண்பன் சிவானந்தத்தோடும் சேர்ந்து சென்னை இசைவிழாக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் நயந்திடத் திரிந்த பொழுதுகள் மீண்டும் வருமா என்ற ஏக்கம் மேலிடும். சொல்லியபாட்டின் பொருளுணர்ந்து பாடும் பராவின் இசை நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்புச் செய்வதே ஒரு உயிர்ப்பான அனுபவம் தான். (சேக்கிழார் அடிச்சுவட்டின் போது – (இடமிருந்து வலம்) சுந்தா சுந்தரலிங்கம், சிட்டி சுந்தரராஜன், வேணு, எஸ்.கே.பரராஜசிங்கம், படம்: சோ.சிவபாதசுந்தரம்)\nநாங்கள் நாங்கள் இணைந்து வழங்கிய ஆக்கங்கள் பல. “சக்திக்கனல்” இன்னமும் என் நெஞ்சை நிறைத்து நிற்கிறது. தம்புரா சுருதியில் என் அறிமுகக்குறிப்பும் அதனைத் தொடரும் பராவின் அபிராமி அந்தாதியும் மறக்க முடியாதவை. மீனாட்சி கல்யாண இசையமைப்பு வேலைகளிலும் பராவின் நுண்ணிய இசைத்திறனை வியந்த சந்தர்ப்பங்கள் பல. ஈழத்து மெல்லிசையின் மூலவர்களில் முக்கியமானவராக புகழபெறும் பராவின் வானொலி அனுபவங்கள் மிக மிகப் பெறுமதியானவை. பராவின் இசை சார்ந்த வானொலிப்படைப்புக்கள் தமிழக, வானொலி தொலைக்காட்சிகளுக்கும் கூட முன்னோடியானவை. அந்தச் சம்பவம் இன்னமும் என் மனதில் உள்ளது.\nஎனது மகள் சுபா சென்னையில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த காலம். கல்லூரிக்குச் செல்கையில் பஸ்ஸுக்குள், முன் ஆசனத்தில் இருந்த இரண்டு பேர் இசை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்களாம். பேச்சிடை ரேடியோ சிலோன் பரராஜசிங்க��் என்ற சொற்களைக் கேட்டதும் சுபா தன் காதுகளைத் தீட்டிக் கவனமாகக் கேட்டிருக்கிறாள்.\n“இப்பதான் நம்ம வானொலிக்காரங்கள், ரி.வி.காரங்கள், திரை இசைக்குள் சாஸ்திரிய இசைக் கண்டுபிடிப்புக்கள், நிகழ்ச்சிகள்னு செய்யிறாங்க ஆனா எவ்வளவோ நாளைக்கு முன்னாடியே சிலோன் ரேடியோவிலே எஸ்.கே.பரராஜசிங்கம் திரை தந்த இசை என்ற பெயரிலும் வேறு பெயர்களிலும் ஆக்க இசை பற்றி அருமையான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்” என்பது அவர்கள் பேச்சிடை மிதந்த சாரம். சுபா உடனடியாகவே இதனைப் பராவுக்கு எழுதியிருந்தாள்.\nஇலங்கையின் முதல் தமிழ் மெல்லிசை இசைத்தட்டான “கங்கையாளே”, பராவின் மெல்லிசைப் பாடல்களிலான ஒலி ஓவியம், கட்டுவன் வீரபத்திர வசந்தன் பாடல்களை மெருகேற்றித் தயாரித்த ஒருமணி நேர கிராமிய இசையாக்கம், எழுபதுகளில் யுனெஸ்கோ வேண்டுதலில் எம்.ஏ.குலசீலநாதன், சி. மெளனகுரு, எஸ்.கே.மகேஸ்வரன், என்.சண்முகலிங்கன் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கப்பட்டு பரிசும் பெற்ற வடமோடிப் பாடலும், வசந்தன் பாடல்களுமென பராவின் ஆக்கங்கள் பல.\nஆக்க இசைக்கலைஞனான பராவின் வானொலி ஆரம்பம் உண்மையில் வர்த்தக ஒலிபரப்பிலேயே தொடங்கியது. மலைநாட்டில் ஆசிரியப் பணியில் இருந்த பரா, கொழும்பில் வானொலி அறிவிப்பாளர் பதவிக்கு விளம்பரப்படுத்திய வேளை, ஆசிரியப் பணியிலே தொடரவா அல்லது வானொலி அறிவிப்பாளனாக வரவா என்று என்னிடம் கேட்டபொழுது, வானொலிக்கு வரும்படி தயங்காமல் கூறி விட்டேன். வானொலி விளம்பரக்கலையில் என்னோடு பரா இணைந்து செய்த Jingles பல. எனது Jingles இன் வெற்றிக்குப் பராவின் இசை முக்கியமானது. முழுத் திருப்தி வரும் வரை றெக்கோடிங்கை முடிக்க மாட்டான். அப்படி ஒரு Perfectionist.\nபரா வர்த்தக ஒலிபரப்பிலேயே தம்பி சண்முகலிங்கனுடன் சேர்ந்து கலை, இலக்கியம் படைத்தவன். சண்முகலிங்கமும் பராவும் இணைந்து எத்தனை ஆக்கங்களைத் தான் படைத்தார்கள் இத்தனைக்கும் பராவின் திறமைகளை எங்கள் சமூகம் உரியவாறு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது மிக மிகத் துயரமானது.\nபடத்தில் (இடமிருந்து வலம்): திரு. குஞ்சிதபாதம், திரு. சிட்டி சுந்தரராஜன், திரு. சுந்தா சுந்தரலிங்கம், திரு எஸ்.கே.பரராஜசிங்கம்\nபராவிடம் உள்ள இசை சார்ந்த வானொலி சார்ந்த அறிவு அனுபவங்களை இனியேனும் எதிர்கால சந்ததியினர் தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டும். பராவும் எழுத்து வடிவில் அவற்றை எதிர்காலத்துக்குத் தர வேண்டும் என்று தமது மன ஓசையில் குறிப்பிடுகின்றார் சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள். என்னே துரதிஷ்டம், மன ஓசை எழுதி அச்சில் வரும் போது சுந்தாவின் கனவு மெய்ப்படாது பரா என்ற இசை நாதம் நிரந்தர மெளனம்\nகொள்கின்றது, பராவின் வானொலி சார்ந்த ஆளுமை உரியவகையில் எம் அடுத்த ஊடகத்துறைச் சந்ததிக்குக் கைவராமல் போயிற்று.\nஇன்று இந்தப் பதிவுக்கான ஆயத்தங்களைச் செய்யும் போது, Google chat இல் வருகின்றார், உடன்பிறவாச் சகோதரன், வானொலிப் படைப்பாளி இளையதம்பி தயானந்தா. அவரிடம் நான் எழுதப் போகும் பரா என்னும் பரராஜசிங்கம் குறித்த ஆக்கம் பற்றிச் சொல்கின்றேன். இந்த முயற்சிக்குப் பாராட்டைத் தந்து விட்டு ஒரு சேதியையும் சொல்லி விட்டுப் போகின்றார் அவர். பரராஜசிங்கம் அவரது இறுதிச் சடங்கு நடந்த அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலையகத்தில் இருந்து இரவு “மணிக்குரல் ஓய்ந்தது’ என்ற 1 மணி நேர அஞ்சலி நிகழ்ச்சியை செய்த பெருமையைச் சொல்லிச் சிலாகித்தார்.\nஅப்போது தான் எனக்கு பழைய நினைவுகள் மீளக் கிளறுகின்றன. எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்கள் இறந்த நாள் இரவு அவுஸ்திரேலியாவில் இயங்கும் ஒரு வானொலியில் இலங்கையில் இருந்து சிட்னி வந்து தற்காலிக வானொலிப்பணியில் ஈடுபட்டிருந்த சக்தி எப்.எம் வானொலியின் அப்போதய நிர்வாகி எஸ்.எழில்வேந்தன், பராவின் நினைவுப் பகிர்வை வழங்கிக் கொண்டிருக்கின்றார். அப்போது தொலைபேசியூடாக இணைந்து கொண்ட அறிவிப்பாளர் பி.எஸ்.அப்துல்-ஹமீதும்இணைந்து பரராஜசிங்கம் அவர்களின் பெருமைகளைப் பேசிக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் உடைந்து போய் விம்மி விம்மி அழுகின்றார். அதுவும் வானொலியின் அஞ்சலியில் கலந்து வந்து எம் நெஞ்சைக் கனக்க வைக்கின்றது. ஒரு உண்மையான கலைஞன் தன் சாவின் பின்னும் நீண்ட நெடு நாட்கள் நினைவில் வைத்திருக்கப்படுவான் என்பதற்குப் பரா ஒரு சான்று.\nபரா என்னும் பரராஜசிங்கத்தின் கலைப்பயணத்தில் கூடவே பயணித்த என்.சண்முக லிங்கன் இப்படிச் சொல்கின்றார்.\nஉன்னை முழுதாய்ப் பருகும் பாக்கியமின்றி\nமன ஓசை – வீ.சுந்தரலிங்கம், மார்ச் 1999\n“பரா”வுக்குப் பாராட்டு – விழா மலர் நவம்பர் 7, 1992\nஈழத்து மெல்லிசை இயக்கம் – நாகலிங்கம் சண்முகலிங்கன், யாழ் பல்கலைக் கழகம்\nஇதயரஞ்சனி – எஸ்கே.பரராஜசிங்கம், என்.சண்முகலிங்கன், காந்தளகம், ஜனவரி, 1998\n30 thoughts on “பரா என்றதோர் ஈழத்து இசைச்சிங்கம்”\nபரராஜசிங்கம் என்ற கலைஞனைப் பற்றி விரிவாக இப்பதிவின் மூலம் இன்னும் அறிய முடிந்தது. நன்றி பிரபா.\nஇப்பதிவுக்கான சிறந்த தலைப்பைக் கொடுக்க உதவியதற்கும் நன்றி. வானொலியாளர் என்ற ரீதியில் பரா குறித்த , விடுபட்ட விஷயங்கள் இருந்தால் குறிப்பிட்டால் நல்லது.\nவி. ஜெ. சந்திரன் says:\nஒரு நாளும் அறிந்திராத ஒரு கலைஞரை பற்றி அறியதந்திருக்கிறீர்கள்.\nமிகப் பெரீரீய்ய்ய்ய்ய்ய்யா பதிவா இருக்கே\nபரராஜசிங்கம் என்ற கலைஞனைப் பற்றி விரிவாக இப்பதிவின் மூலம் இன்னும் அறிய முடிந்தது. நன்றி பிரபா.//\nவாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி டிஜே\n//வி. ஜெ. சந்திரன் said…\nஒரு நாளும் அறிந்திராத ஒரு கலைஞரை பற்றி அறியதந்திருக்கிறீர்கள்.\nமிகப் பெரீரீய்ய்ய்ய்ய்ய்யா பதிவா இருக்கே//\nவானொலி மற்றும் மெல்லிசைத் துறையில் ஒரு சகாப்தமாக இருந்த பரா குறித்து இதை விடக் குறைவாக என்னால் எழுதமுடியாது. பெரிய பதிவு என்றெல்லாம் இல்லை. இது ஒரு ஆவணப்படுத்தல் முயற்சி, அளவு முக்கியமல்ல.\nஎன் பதின்ம வயதுகளில் இலங்கை வானொலி தீண்டப்படாத சக்திகளின் கைகளில் வந்தபோது என் மனசு வெளிநடப்புச் செய்து இந்திய வானொலியையே நேசிக்க வைத்தது. அதற்கு முற்பட்ட காலங்களில் என் சிறுபிராயத்தின் நினைவுகளில் எஞ்சியிருப்பது பள்ளிக்குப் போகும் பரபரப்பில் அம்மா தந்த பிட்டுச் சாப்பாட்டை வாயில் முழுங்கிக் கொண்டே, மற்றைய அறையில் றேடியோ சிலோனின் காலை ஒலிபரப்பை அப்பா கேட்கும் போது, காலை ஆறு மணி நாப்பத்தைந்து நிமிசம் மரண அறிவித்தலைத் தொடர்ந்து பொங்கும் பூம்புனலுக்குமுன் வரும் ஒரு சில மெல்லிசைப் பாட்டுக்களில் ஒன்றிரண்டு இலேசாக நினைவில் இருக்கின்றது. அவ்வளவே\nஈழத்து மெல்லிசையில் அப்போது எனக்கிருந்த ஞானம்.\nவருகைக்கு மிக்க நன்றி நண்பரே\nஅண்ணா மூத்த கலைஞர்ரை எம் முன் நிறுத்தியமைக்கு நன்றிகள்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் தாசன்\nஇவர் குரல் கேட்ட அளவு இவரைப்பற்றி அறியவில்லை.\n‘இராமன் பிறந்தான் ,இராவணன் மாண்டான்’ எனக் கூறிய பாணியில்\nசிலர் வரலாறு, சிறப்புக் கூற முடியாது.\nஎனவே படிக்கும் நாம் சற்று நேரமொதுக்கிப் படிக்கலாம்.\nமேலும�� இந்தக் ‘கிண்ணி போல் சந்திரரும்’ எனும் பாடல் இலங்கை வானொலியில்(இணையத்தூடு) சரியாக 3 மாதங்களின் முன் கேட்டேன். (பல வருடங்களின் பின்)..உடனே குறிப்பில் எழுதி வைத்தேன். இதை எப்படியாவது என் இசைச் சேகரிப்பில் கொண்டுவர என்னவழியென யோசித்துவிட்டு,மீண்டும் ஒலிபரப்ப இலங்கை வானொலியைக் கேட்போமாவழியென யோசித்துவிட்டு,மீண்டும் ஒலிபரப்ப இலங்கை வானொலியைக் கேட்போமா என எண்ணிவிட்டு பல பராக்கால் மறந்து விட்டேன். உங்கள் பதிவில் கண்டதும் இருதடவை அந்த உருக்கத்தைக் கேட்டேன்.\nஇனிமேல் தேவையான பாடல்களை உங்களிடம் கேட்போம் எனும் முடிவுக்கு வந்துள்ளேன்.\nயாழ் சுதாகர் அண்ணாகூட இந்தப் பாடல்களை தன் சூரியன் வானொலியில் ஒலிபரப்பலாம்.\nதமிழக இரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள்.\n இனிய தமிழ், அழகான சொற்சேர்க்கை…அமைதியான சோகம் சேர்க்கும் இசை, வயலின் அருமையாக சோகத்தை இழையோட விடுகிறது.\nகாணாமல் போன ஒருவரைத் தேடும் ஏக்கம் அந்த எழுத்திலும்,இசையிலும், குரலிலும் தவழுகிறது.\nஇப்பாடலில் வரும் கிண்ணிபோல் .சிறுகுருவித் தலையழகி,குருவிரத்தப் பொட்டழகி,பட்டம் போல் நுதலழகி எனும் உவமைகள் மிகச் சிறப்பானவை .\nஇவர் ஒரு பன்முகம் கொண்ட கலைஞர்.அதனால் தான் உணர்ச்சியுடன் இந்த வரிகளைப் பாடிச் சிறப்பித்துள்ளார்.\nஇப்பாடலைச் சேர்த்ததற்கு சிறப்பு நன்றி\nமுடிந்தால் இந்த’ கிண்ணிபோல்’ பாடலின் கோர்ப்பை எனக்கு மின்னஞ்சலில் இடவும்.\nஅருமையான ஈழக் கலைஞர் பற்றிய விபரமான பதிவுக்கு மீண்டும்\nஇந்தக் கலைஞனை என் வலைப்பதிவினூடு மீள் அறிமுகம் செய்யக் கிடைத்த வாய்ப்பைப் பெருமையாக எண்ணுகின்றேன். பூரணத்துவமாகக் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் இப்படியான பதிவுகள் காலம் எடுத்தும், நீண்டும் வருகின்றன. நிறையத் தேடல்களும் தேவையாக இருக்கின்றது. ஈழத்தில் இருக்கும் அன்பர்கள் இன்னும் இப்படியான பல திட்டங்களில் இறங்கலாம். அங்கே உசாத்துணைகளை எடுப்பதுவும் இலகு.\nகிண்ணி போல் பாடலை எத்தனை முறையும் கேட்டாலும் அலுக்காது. பராவின் பாடல்கள் சிறப்பாக வந்தமைக்கு கவிவரிகளுக்கும் சம பங்குண்டு.\nஇதயரஞ்சனி போன்ற அவரின் படைப்புக்களை இன்றைய இணைய யுகத்தில் ஒலி ஆவணமாக வைக்கமுடியாமல் போனது நம் துரதிஷ்டம்.\nஎப்படி எப்படி இவ்வளவு விசயங்களையும் எழுதுகிறீர்கள்….\nஎனக்க�� இப்பொழுதுதான் தெரிகிறது ஈழத்தில் இப்படியெல்லாம் ஆட்கள் இருந்திருக்கிறார்கள் என்பது…\nகலை, இலக்கியம், சமூகம் என்று எல்லாத்துறைகளிலும் சாதித்துக்காட்டிய பல ஈழத்தவர்கள் இருந்திருக்கின்றார்கள், இன்னமும் இருக்கின்றார்கள். ஆனால் போரின் கொடுமை காரணமாகவும், அரசியல் சதிராட்டங்களாலும்எல்லாம் தொலைத்து/ தமது மூலப் படைப்புக்களைக்கூட இழந்து பட்ட மரம் ஆனோர் பலர். சிலர் திசை மாறி எங்கோ தொலைவில்.\nஎன்னால் முடிந்த அளவிற்கு அணில் போல் சிறுகச் சிறுக இவர்கள் குறித்த இணைய ஆவணப்படுத்தலைச் செய்யவேண்டும் என்பதே தற்போதய முனைப்பு.\nநான் நேசிக்கும் ஒரு அற்புதமான கலைஞரான பரா அண்ணை பற்றியும், வன்னிமண் தந்த சிறந்த எழுத்தாளர் பாலமனோகரன் பற்றியும் எழுதியமையினால் என்னைப்போன்றவர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி\nஇதன்பின்னாலுள்ள உங்கள் உழைப்பு தெரிகிறது.\nவிக்கிபீடியாவிலும் அதற்குரிய நடையில் கட்டுரையொன்றை இணைத்தால் நன்று.\nஇன்னும் பெயரிலி வராதது பெரிய மர்மமா இருக்கு.\nஅல்லது ஏற்கனவே வேறு பெயரில் வந்து போயிட்டாரா\nஎன்னால் முடிந்த அளவிற்கு இவர்கள் போன்ற படைப்பாளிகளை ஆவணப்படுத்துவேன். அத்தோடு நண்பர்களோடு இணைந்து வெளிவராத இவர்களின் கலைப்படைப்புக்களையும் கொண்டுவரவேணும் என்ற முனைப்பும் இருக்கின்றது. இந்த மெல்லிசைப்பாடல்களை ஒலிப்பேழையில் முதன்முதலில் வெளியிட்ட கே.எஸ்.பாலச்சந்திரனின் பணியை முன்னர் அறியாதிருந்தது மிகவும் வருத்தம் தருகின்றது. இப்போது மூலப்படைப்பில் இணைத்திருக்கின்றேன்.\nவாசித்துக் கருத்தளித்தமைக்கு என் நன்றிகள், விக்கிபீடியா நண்பர்கள் இதை அதன் தன்மைக்கு ஏற்ப மாற்றலாம்.\nபெயரிலி அண்ணருக்கு என்ன பிரச்சனையோ, யாரோட மா(லு) ல்லுக்கட்டுறாரோ ஆருக்குத் தெரியும், அவரை ஏன் இழுக்கிறியள்\nநாங்கள் என்ன பெயரிலிப்பின்னூட்டங்கள் போடுகிற ஆட்களா, என்ன\nசத்தம்போடாமல் வந்து டிட்டோட்டுப் போட்டம். 🙂\nஎதுக்கும் இப்ப வந்ததுக்கு ரெண்டு இணைப்பைக் குடுத்து மலரும் நினைவுகள் விளம்பரம் பண்ணுவம்\nநாங்கள் என்ன பெயரிலிப்பின்னூட்டங்கள் போடுகிற ஆட்களா, என்ன\nசத்தம்போடாமல் வந்து டிட்டோட்டுப் போட்டம். :-)//\nஇப்பிடியான சந்தர்ப்பத்திலை மைனஸ் அடையாளத்தில வந்தே டிட்டோ போடுங்கோ, இல்லாட்டா உங்களைத் தேடி நிறைய\nஅன் ஆமி (கூட்டினால் அனாமி) ஆட்கள் வந்திடுவினம் 😉\n//நாங்கள் என்ன பெயரிலிப்பின்னூட்டங்கள் போடுகிற ஆட்களா, என்ன\nஅப்ப “அங்கையும்” வாசிச்சிருக்கிறியள் எண்டு சொல்லுங்கோ…\nமுதல் வந்து உங்களைக் காணேல எண்டு பின்னூட்டம் போட்டதும் நானேதான்.\nகானா அண்ணா தொடர்ந்து இப்பிடியான பதிவுகள் போடுங்கள். போட்ட உடனே வாசிக்காவிட்டாலும் அப்பப்போ வந்து வாசிப்போம் அல்லோ. என்னைய விட ஊரில இருக்கிறவங்களுக்கு பாடசாலை ஒப்படை செய்ய இப்படியான பதிவுகள் நல்ல உதவுதாம். இப்படியான பதிவுகள் போட்டுவதால் 50 Cent , Usher , A.R.Rahman தவிர்ந்த நம்நாட்டு பராவும் தெரிந்து கொள்ள முடிகிறது.\nஊரில படிக்கேக்க நான் ஒப்படை செய்வதில் கள்ளம், அதுக்குப் பிராயச்சித்தமா தான் இதைச் செய்யிறன்.\nஎன்ர பதிவை வாசிச்சு ஒப்படை நடக்குதோ\nஒப்படையை இடையில் நிப்பாட்டினவை எல்லோ திருப்பவும் வந்திட்டுதா\nநான் இதுவரை அறிந்திராத தகவல்கள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி செல்லியக்கா\nதம்பி கான பிரபா; எனக்கு மட்டக்களப்பின் நாட்டார்பாடலொன்று\nஎன்றுவரும் பாடலின் மொத்தவரிகளும் தேவையாகவுள்ளது. உதவமுடியுமா\nபரா அவர்கள் எமது அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் ஆசிரியராக இருந்தார் என்பதை கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன்\nஅருமையான கட்டுரை – நன்றி\nஎஸ்.கே. பராஜசிங்கம் அவர்களின் பல பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து வளர்ந்தவன் நான்.\nதங்கள் பதிவில் 'மணிக்குரல் ஒலித்தது' பாடலினதும், அதற்கான சிட்டிபாபுவின் வீணை இசையினதும் இணைப்பைக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். மற்றப் பாடல்களும் இணையத்தில் உள்ளதா என்று தெரியவில்லை. 'குளிரும் நிலவினிலே' பாடலின் இசையை (சொகைல் ராணாவுடையது) இங்கே கேட்கலாம்:\nPrevious Previous post: “நிலக்கிளி” தந்த அ.பாலமனோகரன்\nNext Next post: உணர்விழந்து நிற்கின்றேன் :(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pastorgodson.wordpress.com/2020/04/02/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2021-05-08T19:23:34Z", "digest": "sha1:Z6J6MBP2ROWKGMXRGSEEDMXGDNZWYMHC", "length": 36792, "nlines": 73, "source_domain": "pastorgodson.wordpress.com", "title": "பின்னல்கள் – 2 | நெடும் பனை", "raw_content": "\nபின்னல்கள் – 3 »\nபனை ஓலைகளில் காணப்படும் பொருட்கள் நெடு நாட்கள் பயன்பாட்டிற்கு வருவது இல்லை என ஒரு புரிதல் நமக்கு இருக்கலாம். அது அப்படியல்ல, ஒரு பொருளின் பயன்பாட்டினை உணர்ந்து யார் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே அதன் வாழ்நாள் இருக்கும். பனை ஓலைகள் பெருமளவில் கிடைத்துக்கொண்டிருந்த காலத்தில் கூட பல வருடங்களாக பனை பொருட்களை மக்கள் பயன்படுத்தியதை பார்க்க இயலும். இவ்வித பயன்பாட்டு பழக்கவழக்கம் ஒரு பொருளின் தன்மையினை உணர்ந்து அதனை எப்படி பேணினால் அதன் வாழ்நாள் நீடிக்கும் என்பதை உணர்ந்த மக்களாலேயே சாத்தியம். ஒவ்வொரு பொருளையும் பேணும் வழிமுறைகள் வித்தியாசமானது. பல்வேறு பனை பொருட்களை பேணும் முறைகள் நினைவுகளாக கூட இன்று எஞ்சியிருக்கவில்லை. முறையானயான பயன்பாடு தான் பனை பொருட்களை நெடுநாட்கள் காப்பாற்றும். அவ்வகையில், நமது கலாச்சாரம் பனை பொருட்களை தகுந்த முறையில் பேணி பாதுகாத்த ஒரு உயரிய பண்பாடாகும்.\nபனை ஓலைக் கூடையுடன் ஆரோன்\nஆனால் பயன் படுத்தி ஏறியும் பழக்க வந்த பின்னர், பனை ஓலைகளுக்கும் அந்த கதியே ஏற்பட்டது. நவீன பொருட்கள், நீண்ட நாட்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற எண்ணம் விதைக்கப்பட்டது. பனை பொருட்கள் கீழானவைகளாக எண்ணி பேணுவது சார்த்த அறிவு மங்கிப்போயின. ஆகவே அவைகள் பெருமளவு மதிப்பிற்குரிய பொருட்களாக கவனத்துக்குட்படுத்தவில்லை. பனை சார்ந்து இயங்கும் கலைஞர்கள் நமது வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பாட்டியோ மாமாவோ யாரோ ஒர் தெரிந்த எளிய மனிதராக இருப்பதினால் அவர்களது முக்கியத்துவம் நமக்குத் தெரியாமல் போய்விட்டது. கல்விக்கு முக்கியத்துவம் ஏற்பட்ட பின்னர் இவ்விதமான முறைசாரா கல்விக்கு எவரும் மதிப்பளிக்கவில்லை. இவ்விதம் நுட்பமான வேலைகள் செய்வோரை நாம் எவ்வகையிலும் பொருட்படுத்துவதுமில்லை. ஆனால் மனித நாகரீகத்தில் பின்னல்களுக்கு என ஒரு முக்கிய இடம் இருக்கிறது. ஆகவே தான் பட்டுச் சாலை மிக முக்கிய வணிக பாதையாகவும் கலாச்சார பாதையாகவும் வரலாற்றில் இன்றளவும் கவனிக்கப்படுகிறது.\nபின்னல்கள் என்பது மனித வாழ்வில் எஞ்சியிருக்கும் மிக தொன்மையான கலை வடிவம் என்கின்றனர் ஆய்வாளர்கள். புதிய கற்காலம் முதலே பின்னல்கள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. 12000 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு வகையான புற்பூண்டுகள் கொண்டு மனிதன் பின்னல்களை செய்ய கற்றிருக்கிறான். வேலியமைப்பது மற்றும் சிற��� பொருட்கள் செய்வது என அது பல்வேறு பரிணாமங்களை எட்டியிருக்கிறது. எனினும் முதன் முதலில் மனிதன் எந்த தாவரத்தை பின்னல்களுக்கு பயன்படுத்தியிருப்பான் போன்ற கேள்விகளுக்கு சரியான விடை ஆய்வாளர்களிடம் இருப்பதில்லை. வரலாற்றில் எஞ்சிய அந்த பக்கங்களை பனை மரம் கொண்டு நாம் தைரியமாக நிரப்ப இயலும்.\nசில அறிஞர்கள் பழைய கற்காலம் முதலே பின்னல்கள் வழக்கில் இருந்ததாக கூறுவார்கள். 27000 வருடங்களுக்கு முன்பே பிரி போன்ற பொருட்களால் பைகள் கச்சைகள் போன்றவைகளை செய்திருப்பதாக கண்டடைந்திருக்கிறார்கள். எரிந்துபோன துணியும் பானைகளில் பிரிகளின் அடையாளங்களும் பதிந்திருப்பதை செக் குடியரசில் (Czech Republic) உள்ள தோல்னி வெஸ்டோனிஸ் (Dolní Věstonice) என்ற பழைய கற்கால குடியிருப்பில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nதென்னமரிக்காவைப்பொறுத்தவரையில் கி மு 10100 முதல் 9080 வாக்கில் கிடைக்கபெற்ற ஆறு பாய்கள் மிக சீராக செய்யப்பட்டவைகளாக இருந்திருக்கின்றன. இவைகள் தாவரங்களை மையமாக கொண்டு நெய்யப்பட்டவைகள் என்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.\nசணல் நூலினால் நெய்யப்பட்ட துணியினை மத்திய கிழக்கு நாடுகளில் கி மு 7000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்திருக்கிறார்கள். தொடர்ந்து கி மு 5000 ஆண்டுகளில் ஆளி செடியிலிருந்து பெறும் கயிற்றினை திரித்து நெய்ய கற்றிருக்கிறார்கள். சீனாவின் பட்டு நூல் பாரம்பரியம் 3500 ஆண்டுகள் என்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். இந்த பின்னல்களின் நெடுந்தூரப் பயணம் என்பது இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மக்களால் சிறுக சிறுக பெற்றடைந்த ஞானம் என்பதாகவே இதன் மூலம் நாம் அறிகிறோம்.\nதிராவிடர்களின் நூற்பு கலையானது 5000 ஆண்டுகள் பழைமையானது என்றும் அது கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களின் கலாச்சாரத்தைவிடவும் மேலானதாக இருந்திருக்கிறது என இந்திய அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சித்துறைத் தலைவராய் இருந்த அறிஞர் சர். சான்மார்சல் தீர்க்கமாக கூறுகிறார். மொகஞ்சதாரோவில் காணப்படும் அழகிய ஆடைகள் இந்த கருத்திற்கு வலு சேர்ப்பதாய் இருக்கிறது என அறிஞர்கள் அடித்துக் கூறுகிறார்கள். ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் பருத்தி ஆடைகளின் இற்றுப்போன எச்சத்தை கண்டடைந்திருக்கிறார்கள். அப்படியானால் இதற்கு முந்தைய காலம் எப்படியானது என்கிற கேள்வியினை நாம் கேட்டு���்கொள்ள அழைக்கப்படுகிறோம். பருத்தி பயிர் செய்து நூற்பு கலை மேலெழுந்திருக்குமானால் அதற்கு முந்தைய நிலை முடைதல் என்னும் கலைதான் என என்னால் தீர்க்கமாக கூறமுடியும்.\nமொகஞ்சதாரோ நகர அரசனும் அவர் அணிந்திருக்கும் அழகிய ஆடையும்\nநமது பண்பாட்டிலிருந்து தூர நோக்குகையில் நாமும் எளிதாக எதனையும் சொல்லிவிட முடியாது என்பது உண்மைதான். என்றாலும் பனை சார்ந்து வாழும் ஒரு கலாச்சாரத்தில் பனை மிக முக்கியமாக மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேலும் நாம் வாழும் காலத்தில் நமது கைகளில் வந்து சேர்ந்திருக்கும் பனை ஓலைப் பொருட்களின் வரலாறு மிக நெடியது என்பதையும் நாம் உணர்ந்தே ஆகவேன்டும். அவ்வகையில் நாம் ஆழ்ந்து நோக்கும்போது, பனை ஓலை சார்ந்த கலைஞர்கள் ஒரு தொல் பண்பாட்டின் எச்சமாக நம்மிடம் இருந்துகொண்டிருப்பவர்கள். மிக மிக அரிதானவர்கள். காலத்தால் அடித்துச்செல்லப்பட்ட மாபெரும் கலையின் எச்சத்தை தங்கள் உயிர் மூச்சைப் பிடித்து இன்றும் வாழ வைப்பவர்கள். பல்வேறு நாடுகளில் இவ்வித தொல் கலாச்சாரத்தின் எச்சங்கள் புதை படிவங்களாக எஞ்சியிருக்கையில், நம்மிடையே இவர்கள் வாழும் தொன்மங்களாக இருக்கிறார்கள் என்பது எத்துணை சிறப்பான காரியம்.\nபனை மர ஓலைகள் தன்னளவில் மிகவும்வழுவழுப்பானவைகள். அவைகளின் அகன்ற வடிவம் நேரடியாக பழைய கற்கால மனிதர்களால் பயன்படுதப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிகுந்திருக்கின்றன. தாய்மார்களே தங்களது குழந்தைகளுக்கான படுக்கையாகவோ அல்லது மழையிலிருந்து காப்பாகவும் விழுந்த பனையோலைகளை பயன்படுத்தியிருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படி ஒரு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் பனை சார்ந்த பல்வேறு பொருட்கள் மேலெழுந்து வர காலம் அவர்களுடன் கைகோர்த்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nசரி பனையுடன் எப்படி மனிதர்களுக்கான தொடர்பு ஏற்பட்டது எங்கே ஏற்பட்டது போன்ற கேள்விகளுக்கு என்னால் பதில் கூற இயலாது ஆனால் இரண்டு கண்டங்களில் பனை விரவி பரவியிருந்திருக்கிறது என்பதற்கான அத்தாட்சி. மனித குல ஆரம்பம் முதலே பனை அவர்களுக்கு ஏற்ற தோழனாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் என்ற ஒரு உண்மையினை நாம் உணர்ந்துகொள்ளலாம். இரண்டு முக்கிய காரணிகள் நமக்கு தடயங்களாக இரு��்கின்றன. ஒன்று ஆப்பிரிக்காவில் மனித இனம் தோன்றியது என்கின்ற ஒரு தரவு. அப்படியே நாம் பயன்படுத்தும் பனை மரமானது ஆசியாவில் தோன்றியதாக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மனிதன் மற்றும் பனைமரம் ஆகிய இந்த இரண்டு இனங்களின் சந்திப்பும் நிகழ்ந்த காலம் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பின் காலம் என மனித வாழ்வில் நாம் கூறமுடியும். பரஸ்பரம் மனிதனும் பனை என்னும் தாவரமும் இறுக தழுக்கொண்ட இந்த காலகட்டம் மனித வாழ்விலும் தாவரங்கள் வாழ்விலும் ஒரு பொற்காலம் எனலாம். ஏனென்றால் மனிதன் உணவுக்காக பல்வேறு இடங்கள் அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது பனை மரமே அவனுக்கு உணவளித்து அவனை ஓரிடத்தில் தங்கச் செய்த கற்பக விருட்சமாக காணப்பட்டிருக்கிறது.\nதானியங்களை மனிதன் கண்டுபிடித்தது கி மு 10000 ஆண்டு வாக்கில் தான். ஆனால் தானியத்தினை உணவு பொருள் என நுண்மையாக கணுபிடிக்கும் ஒரு அறிவிற்கு முன்னால் உணவு என்பது கனிகளும் கிழங்குகளுமாகவே மனித வாழ்வில் இருந்திருக்கின்றன. பனை மரத்தில் மட்டுமே வருடம் முழுவதும் பழங்களும் கிழங்குகளும் கிடைக்கும். பனை சார்ந்த சூழியலில் காணப்படும் சிறு உயிர்களும் ஒரு உணவு சங்கிலியை மனிதனுக்கு வழங்கியிருக்கின்றன. குறிப்பாக பனங்காட்டில் மிகுந்து வளரும் கரையான் மனிதனுக்குத் தேவையான புரதத்தினை வாரி வழங்கியிருக்கும். இவ்விதம் நீர்நிலைகளும் பனைமரமும் ஒன்றிணையும் தடங்களில் மனிதனின் ஆதி வாழ்வு உருப்பெற்றிருகும் வாய்புகள் வளமாக இருக்கின்றன.\nபனை மரத்திலிருந்து பனம் பழங்கள் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரைக் கிடைக்கும். அப்படியே பனங்கிழங்குகள் மிச்சம் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கும். இவ்வித சூழல் மனிதன் தன்னை தகவமைத்துக்கொள்ள ஏற்றவைகள். பனைக்கு இணையாக தொடர்ந்து வருடம் முழுவதும் உணவளிக்கும் வேறு தாவரங்கள் ஏதும் இன்று நம்மிடம் எஞ்சியிருக்கவில்லை. மாத்திரமல்ல, மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வேறு மரங்களும் இல்லை. ஆகவே பனை மரத்தினை மனித வாழ்வின் முதன்மையான மரம் எனக் கொள்ளுவது மிகச்சரியாகவே இருக்கும்.\nமேலும் பனை மரத்தின் குருத்துகள் பஞ்சகாலத்தின் முக்கிய உணவாகும். கற்கால கருவிகளைக் கொண்டு பனை மரத்தைச் சிதைத்து அதன் குருத்தினை உண்டு கூட உயிர�� தப்பியிருக்ககூடிய வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. ஆகவே தான் மனித மரபணுவில் பனை ஆழமாக பதிந்துபோய்விட்டது.\nமேலும் பனை பல்வேறு வகைகளில் மனிதனுக்கு உதவியிருக்கும் வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. வெட்டுவதற்கு ஏற்ற வகையில் கூர்மையான கருக்குகள் கொண்ட அதன் மட்டை ஆயுதங்கள் குறித்த ஒரு பார்வையைக் கொடுத்திருக்கும். விழுந்துபோன பனைகளில் எஞ்சியிருக்கும் குழிகள் அவன் பொருட்களை வைத்துகொள்ளவும் உதவியிருக்கும். கூடாகிப்போன பனை மரத்தடிக்குள் பதுங்கிக்கொள்ளவும் வாய்ப்பிருந்திருக்கிறது.\nஆகவே பனை சார்ந்த ஒரு வாழ்விடம் மனிதன் ஆதி காலம் முதலே தங்குவதற்கு ஏற்ற இடமாக இருந்திருக்கிறது. பொதுவாக பனை மரங்கள் அடர் காடுகளில் காணப்படுவது இல்லை. மனித வாழ்வு அரைப்பாலை நிலங்களிலேயே செழித்திருக்கிறதாக கூறுகிறார்கள். அவ்வகையிலும் பனை தன்னை முதன்மையான தாவரமாக மனித வாழ்வில் முன்னிறுத்துகிறது.\nபின்னல்கள் மனித வாழ்வில் மிக படிபடியாக கற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கலை. கைகளால் நெய்து பின்னர் படிபடியாக விசைத்தறி மற்றும் மின் தறிகள் என நாம் பல நூற்றாண்டுகள் கடந்து வந்து விட்டிருக்கிறோம். என்றாலும் மனித கைகளும் மனித மனமுமே இவ்வித வளர்ச்சிப்படிகளின் ஆரம்பம் எனக் கொள்வோமானால் நம்மிடம் எஞ்சியிருக்கும் பனை சார்ந்த கலைஞர்களின் வாழ்வினை நாம் போற்றவும் அவர்களின் முக்கியத்துவத்தை உணரவும் வசதியாக இருக்கும்.\nஇந்தியாவில் பனை வாரியம் என்பது விவசாயத்துறையின் கீழ் வருவதல்ல. மாறாக ஜவுளித்துறையின் கீழ் இதனை அமைத்திருக்கிறார்கள். ஏன் என எண்ணிப்பார்க்கையில் காதி கதர் கிராம தொழில் முனைவோர் பனை ஓலைகள் சார்ந்த பொருட்கள் பின்னலாடைகள் சார்ந்த ஒன்றாக இருப்பதாகவே கருதியிருக்கிறார்கள். மேலும் இவ்விதம் இணைத்து செயல்படும்போது பனை சார்ந்த கலைஞர்களுக்கும் பயன் அமையுமே என்ற நல்லெண்ணத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பனை சார்ந்த புரிதலற்றவர்களால் பனை ஓலை பொருட்கள் ஒவ்வொன்றாக கைவிடப்பட்டன. அவ்விதம் கைவிடப்பட்டவைகளும் நினைத்து எண்ணி கைவிடப்படவில்லை. புரிதலற்ற தன்மையாலும், வெளிநாட்டு வருமானத்தை கவனத்தில் கொண்டுமே கைவிடப்பட்டன.\nகுறிப்பாக மணப்பாடு மற்றும் கடலூர் போன்ற இடங்களில் நிறுவப்பட்ட பனை சார்ந்�� பயிற்சி மையங்கள் எல்லாம், பாரம்பரிய முறைகளை ஒவ்வொன்றாக வைவிட்டு நவீன வழிமுறைகளையும் வடிவங்களையும் முன்னெடுத்தன. இவைகள் பனை ஓலையினை அழகாக மாற்றி விற்பனை செய்யும் வடிவமைப்பு கொண்டவையாக இருந்தாலும் பாரம்பரிய பொருட்களில் காணப்பட்ட பயன்பாட்டு தன்மையும் உறுதியும் இவைகளில் இல்லாமல் ஆகின. ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக இவைகள் உள்நாட்டு பயன்பாட்டு நிலையிருந்து வெளியேறின. மக்கள் மிகவும் மலிவான அழகான நெகிழிப் பொருட்களை தேடிச் செல்லலாயினர்.\nஇச்சூழலில் தான் பனையோலைகள் நமது அன்றாட வாழ்விலிருந்து வெளியேறுவதைப் பார்க்கின்றோம். சிறுக சிறுக அவைகள் மறைந்து செல்லுவதை உணராதபடி நம்மை சூழ பிற பொருட்கள் வந்து ஓலைகளின் இடத்தைப் பிடித்துவிட்டன. இன்று பனை சார்ந்த வாழ்வு அழிந்துகொண்டிருக்கும்போது பனை சார்ந்த எவ்வித கலைகளும் மேலெழும்பும் வாய்ப்புகள் இல்லாத சூழல் தான் எஞ்சியிருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் பனை மரத்தின் முக்கியத்துவத்தை முன்னெடுப்பதற்கும் மனித வாழ்வில் இவைகளின் அளப்பரிய பங்களிப்பினை எடுத்துக்கூறுவதற்கும் பனை சார்ந்த கலைஞர்கள் இன்றியமையாதவர்கள். பனை ஓலை கலைஞர்கள், பனையேறிகள், பனை உணவு தயாரிப்பவர்கள் போன்றோர் யாவும் பனை மரத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள். ஒன்று அழிந்தாலும் அனைத்தும் இணைந்தே அழிந்துவிடும் அபாய சூழலே இன்று இருக்கிறது. இவ்வித அழிவின் விழும்பில் இருக்கும் ஒன்றினை கவனத்துடன் மீட்டெடுப்பது மிக முக்கிய பணியாக நம்முன் எழுந்து நிற்கின்றது.\nஅப்படியானால் பனை கலைஞர்களின் கூட்டு நிகழ்ச்சிக்கான காரணம் என்ன அவைகளின் தேவை தான் என்ன அவைகளின் தேவை தான் என்ன என்கிற கேள்விகள் எழும்புவது இயல்பே. இன்று நமது கண் முன்னால் அழிபவைகள் ஆவணப்படுத்தப்படாமலேயே அழிவது இந்த காலகட்டத்தில் நிகழ்வது தான் இவற்றின் பேரவலம். நாம் வாழும் காலகட்டம் தகவல் தொழில்னுட்பம் பெருகியிருக்கும் காலகட்டம். இச்சூழலிலும் இவ்வித தகவல்கள் அரிதாக இருக்குமென்றால், நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. இரண்டாவதாக பனை சார்ந்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வோர் பனை மரத்தினை முக்கியத்துவப்படுத்தியும் இயற்கை பொருட்களை முன்னிறுத்தியும் விற்பனை செய்வது வழக்கம். மேலும் ஒரு சில இடங்களில் ஊர் பெயர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. ஓரளவிற்கு இவைகள் ஏற்புடையதே. ஆனால் ஒருபோதும், ஒரு தனிப்பட்ட பொருளை ஒரு கலைஞருடன் இணைத்து முன்னிறுத்துவதில்லை. ஒருவகையில் இது பனை சார்ந்த கலைஞர்களுக்கு ஒரு பின்னடைவு என்றே கருதுகிறேன். பனை ஓலைக் கலைஞர்கள் முன்னிறுத்தப்படாது போகும்போது, அவைகளின் தனித்தன்மைகள் என்னவாகும்\nஇப்படி யோசித்து பார்ப்போம், பல்வேறு இசைக்கலைஞர்கள் இன்று இருந்தாலும், இசைக்கலைஞர்களுள் இளையராஜா என்பவர் பெற்றிருக்கும் ஒரிடத்தைபோல பனை சார்ந்த கலைஞர்களும் ஓரிடத்தைப் பெறவேண்டும் என்பது எனது எண்ணம். அதற்கு இவ்வித கூட்டு முயற்சிகள் இன்றியமையாதவை. வேறு வகைகளிலும் இவைகளைச் செய்யலாம் என்றாலும், இப்போது நான் முன்வைக்கும் வழிமுறைகள் இவைகளே.\nகுறிப்பு: ஓலை என்பது செய்தி எனவும் பொருள்படும்\n(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)\nஒரு பதில் to “பின்னல்கள் – 2”\n2:18 பிப இல் ஏப்ரல் 4, 2020\nஆம் நீங்கள் சொல்வது போல எத்தனையோ தாவரங்கள் இருப்பினும் பனை அவற்றீன் அரசன் எனச்சொல்லலாம் . நமக்கெல்லாம் அது இறையென்றும் சொல்லலாமே. மானுடப்பிழைகளை மன்னித்து, வானுயர்ந்து நின்றபடி நம்மை குனிந்து பாரத்து, நாம் இத்தனை அநீதி பனைக்கிழைத்தும் இன்னும் நம்முடன் இருப்பது என்று பனை நமக்களித்துக்கொண்டிருக்கும் அளிகள் ஏராளம் அல்லவா\nuse and thorw நம் வாழ்வின் இயங்கியலில் ஒரு முக்கியச்செயலாகிவிட்டிருப்பதும் பனைசார்ந்த பொருட்களின் பயன்பாடு அழிவதற்கு மிக முக்கியகாரணம்தான்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/10/31214248/Who-has-the-opportunity-to-live-in-Native.vpf", "date_download": "2021-05-08T18:31:57Z", "digest": "sha1:UPTHK4VWALXGO7SJY7LWMNUTUOUKHYJM", "length": 17438, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Who has the opportunity to live in Native? || பூர்வீகத்தில் வசிக்கும் வாய்ப்பு யாருக்கு?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nபூர்வீகத்தில் வசிக்கும் வாய்ப்பு யாருக்கு\nபூர்வீகத்தில் வசிக்கும் வாய்ப்பு யாருக்கு\nபிறந்த மண்ணிற்கு என்று எப்போது தனி மகிமை உண்டு. ‘சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா.’ ‘பூர்வீகம்’ என்பது தந்தை, தாத்தா (தந்தையின் தந்தை), தாத்தாவின் தாத்தாக்கள் பிறந்து வாழ்ந்த ஊர்.\nபூர்வீகத்தில் வாழும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. தொழில், வேலைவாய்ப்பு என பல்வேறு கால சூழ்நிலை காரணமாக, பலர் சொந்த மண்ணை விட்டு வெளியேறி, வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு சென்று வசிக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே, சொந்த மண்ணில் வாழ்நாள் முழுவதும் உற்றார், உறவினர், மாமன், மச்சான், அங்காளி, பங்காளி என அனைவருடன் சிறப்பாக வாழும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள்.\nஒரு பிரிவினர் வீட்டு விசேஷம், ஊர் பண்டிகை , கோவில் கொடை என விழாக் காலங்களில் மட்டும் சொந்த ஊருக்கு சென்று வருவார்கள். வெளி மாநிலம், வெளிநாட்டில் வாழும் பலருக்கு, பூர்வீகத்திற்கு செல்லும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்களில் பலரும், சென்ற இடங்களில் பல்வேறு வசதி வாய்ப்புகளுடன், பெயர் புகழோடு வாழ்ந்தாலும், வயதான காலத்திலாவது பிறந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என்ற விருப்பத்தோடுதான் காலம் தள்ளுகிறார்கள்.\nஒருவர் பிறந்த மண்ணில் கால் வைத்தவுடன் தனி தெம்பு , தைரியம், உற்சாகம் பிறக்கும். மனம் ஆனந்த கூத்தாடும். வாழ்ந்த வீடு, படித்த பள்ளி, விளையாடிய இடம், நண்பர்கள், திரும்பிய திக்கு எல்லாம் சொந்த பந்தம் என குழந்தை பருவத்திற்கே சென்று விடுவார்கள். சிலர் பூர்வீகமே எது என்று தெரியாத வகையில், நகர வாழ்வில் ஒன்றி போய் இருப்பார்கள். இன்னும் சிலர் பூர்வீகம் தெரிந்தாலும், அது சிறிய ஊராக.. வளர்ச்சியடையாத சிறு கிராமமாக இருந்தால் கால் பதிக்க தயங்குவார்கள்.\nபூர்வீக யோகம் யாருக்கு உண்டு என்பதை ஜோதிட ரீதியாக பார்ப்போம்..\nஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையை, அவரது பூர்வீக அமைப்பை, ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி, ஐந்தில் நின்ற கிரகம், ஐந்தாமிடத்தை பார்த்த கிரகம், ஐந்தாம் அதிபதி பெற்ற நட்சத்திர சாரம் , ஐந்திற்கு ஐந்தாம் இடமான ஒன்பதாம் இடமே நிர்ணயம் செய்கின்றன. பூர்வீகத்திற்கான காரக கிரகம் சனி பகவான் ஆவார்.\nஐந்தாம் அதிபதியானவர், லக்னத்தில் சுப கிரகத்தின் சம்பந்தம் பெற்று இருந்தால், அந்த நபர் பூர்வீகத���திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். தலைமைப் பதவி அவர்களைத் தேடி வரும். உற்றார் உறவினர்களோடு வாழும் பாக்கியம் பெற்றவராக அவர் திகழ்வார். குலதெய்வ அருள் மிக்கவர். குலதெய்வ கோவிலை நிர்வகிப்பவராகவும் அவர் இருப்பார்.\nஐந்தாம் அதிபதி 2-ல் இருந்தால், பூர்வீக சொத்தால் ஆதாயம் கிடைக்கும். பூர்வீகத்திலேயே தொழில் அல்லது குலத்தொழில் செய்வார். சிறிய உழைப்பில் பெரிய வருவாய் ஈட்டுவர். தாத்தா வழி சொத்தை முழுமையாக அனுபவிப்பவராக இருப்பார்.\nஐந்தாம் அதிபதி மூன்றில் இருந்தால், பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ( சிறு தூர பயணம்) ஊருக்கு சென்று வாழ்வார். இவருடைய பூர்வீக சொத்தில் இவருடைய சகோதரன் இருப்பார். இவர்கள் நினைத்தவுடன் பூர்வீகத்திற்கு வந்து போகும் தூரத்தில் இருப்பார்கள்.\nஐந்தாம் அதிபதி நான்கில் இருந்தால், சொந்த மண்ணை விட்டு வேறு ஊருக்குச் சென்று பிழைப்பு நடத்துவார்கள்.\nஐந்தாம் அதிபதி ஐந்தில் இருந்தால், தாத்தாவின் தொழிலை செய்து பூர்வீகத்தில் பிழைப்பு நடத்துவார்கள். பூர்வ புண்ணியம் மிகுந்தவர். வாழ்நாள் முழுவதும் புகழ் அந்தஸ்துடன் இருப்பார்கள்.\nஐந்தாம் அதிபதி ஆறில் இருந்தால், தாய் மாமன் உறவில் விரிசல் ஏற்படும். உள்ளூரில் கடனாளியாக வாழும் நிலை உருவாகும். இவர்களுடைய குழந்தைகள் வெளிநாட்டில் வாழ்வார்கள். பூர்வீக சொத்தில் வம்பு வழக்கு உண்டு.\nஐந்தாம் அதிபதி ஏழில் இருந்தால், பூர்வீகத்தை விட்டு படிப்பிற்காக வெளியூர் சென்று அங்கேயே திருமணமாகி தங்கி விடுவார்கள்.\nஐந்தாம் அதிபதி எட்டில் இருந்தால், பூர்வீகத்தை விட்டு மனக் கஷ்டத்துடன் வெளிமாநிலம், வெளிநாடு செல்வார்கள். கடைசி காலத்தில் பூர்வீகம் திரும்ப விரும்புவார்கள்.\nஐந்தாம் அதிபதி ஒன்பதில் இருந்தால், வெளியூர், வெளிமாநிலத்தில், வெளிநாட்டில் வேலை செய்வார்கள். அங்கேயே குடியுரிமை பெற்று வாழ விரும்புவார்கள்.\nஐந்தாம் அதிபதி பத்தில் இருந்தால், உள்ளூரில் வீட்டுக்கு அருகில் தொழில் செய்வார்.\nஐந்தாம் அதிபதி பதினொன்றில் இருந்தால், எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். இவருடைய பூர்வீகச் சொத்தை மூத்த சகோதரர் அனுபவிப்பார். தாய்மாமன் ஆதரவு, குலதெய்வ அனுகிரகம் உண்டு.\nஐந்தாம் அதிபதி பன்னிரெண்டில் இருந்தால், வெளிநாடு சென்���ு திரும்ப முடியாத நிலை ஏற்படும்.\nஐந்தாம் அதிபதி மற்றும் சனி நீச்சம், அஸ்தமனம், வக்ரம் பெற்றவர்களுக்கு பூர்வீக வாழ்க்கை மன வருத்தத்தை தரும் விதமாகவே இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும், அப்பா, மகன், அண்ணன், தம்பி அங்கா, பங்காளி உறவுகளுக்கு இடையே வம்பு மற்றும் வழக்குகள் இருக்கும். குலதெய்வ அருள் இல்லாமல் போவதற்கும், குலதெய்வம் மறந்து போவதற்கும் ஐந்தாம் அதிபதி, சனி பலம் இழந்து இருப்பதே காரணமாகும். பூர்வீகத்தை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு வராமல் இருப்பவர்களுக்கு சில வருடங்களில் குல தெய்வம் மறந்து போகும்.\nஒரு சிலருக்கு ஐந்தாம் அதிபதி பலம் பெற்று பூர்வீகத்தில் இருந்தாலும், ஐந்தாம் இடத்திற்கு ராகு -கேது சம்பந்தம் இருந்தால் அவர்கள் பூர்வீகத்தில் வசித்தாலும் சுபீட்சம் பெற முடியாது.\nஐந்தாம் அதிபதி பலம் இழந்தவர்கள், குலதெய்வம், இஷ்ட தெய்வம், காவல் தெய்வ வழிபாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மூன்று தலை முன்னோர்களுக்கு முறையான திதி, தர்ப்பணம் தர வேண்டும்.\n- பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/lockdown/", "date_download": "2021-05-08T19:09:18Z", "digest": "sha1:ILMTSFGLGVEFSKSZLHS3LKW3YGYSGPZC", "length": 16148, "nlines": 168, "source_domain": "www.patrikai.com", "title": "lockdown – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅரியானாவில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு\n6 days ago ரேவ்ஸ்ரீ\nஅரியானா: அரியானாவில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனாவின் இரண்டாம்…\n2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: கர்நாடகா மு��லமைச்சர் எடியூரப்பா\nபெங்களூரு: 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவில் நாளை…\nகோவாவில் நாளை முதல் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு….\nபனாஜி: கோவாவில் நாளை முதல் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்….\nமே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு: சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை\nசென்னை: மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது….\nகர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு: முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. கா்நாடகாவில்…\nமேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு – டெல்லி முதல்வர் அறிவிப்பு\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில்…\nஉத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அறிவிப்பு…\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு…\nகொரோனாவுக்கு எதிரான போரில் கடைசி ஆயுதமே ஊரடங்கு: பிரதமர் மோடி பேச்சு\nடெல்லி: ஊரடங்கு என்பது கடைசி ஆயுதமே என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவலின் சூழல் குறித்தும் இன்று…\nஜார்கண்டில் ஏப்ரல் 22ம் தேதி முதல் 29 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பு….\nராஞ்சி: ஜார்கண்டில் ஏப்ரல் 22 முதல் 29 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…\nலாக்டவுன்: சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும் என அறிவிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பபடுத்த இன்று முதல் இரவு நேர லாக்டவுன் அமலுக்கு வருவதால், சென்னையில் 200 இடங்களில்…\nஇயற்கை நான் – கவிஞர் ராஜ்குமார் மாதவன் நுண் கிருமி என் படைப��பில் ஒன்று உன் கண்ணுக்கு தெரியாது ஆனால்,…\nதமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமைச்செயலாளர் தலைமையில் நாளை ஆலோசனை…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து நாளை தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்���ும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/05/sun-tv-top-10-movies-08-05-2011-10.html", "date_download": "2021-05-08T19:52:45Z", "digest": "sha1:AHNFOEMX427PU7VC363ZV5H5RSR65FMA", "length": 5643, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "Sun TV Top 10 Movies 08-05-2011 - டாப் 10 மூவிஸ் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nWatch டாப் 10 மூவிஸ்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/76157", "date_download": "2021-05-08T19:55:40Z", "digest": "sha1:FCEFIGEAHI4ZIS7BHXPDXW3GCOFNLAH2", "length": 17042, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "ராஜபக்ஷவினர் தமது குடும்பத்தினரின் அமெரிக்க குடியுரிமையை கைவிட முடியுமா ? - ஜே.வி.பி.சவால் | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இர���ந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nராஜபக்ஷவினர் தமது குடும்பத்தினரின் அமெரிக்க குடியுரிமையை கைவிட முடியுமா \nராஜபக்ஷவினர் தமது குடும்பத்தினரின் அமெரிக்க குடியுரிமையை கைவிட முடியுமா \nஇராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்திருக்கின்றமையை ராஜபக்ஷாக்கள் உண்மையில் எதிர்ப்பவர்களாக இருந்தால் , அவர்கள் தங்கள் குடும்பத்தினரின் அமெரிக்க குடியுரிமையை கைவிட முடியுமா என்று சவால் விடுத்த மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, உள்நாட்டு விவகாரங்களில் ஏகாதிபத்திய நாடுகளின் தலையீட்டுக்கு ராஜபக்ஷ ஆட்சியே வழியமைத்துக் கொடுத்ததாகவும் குற்றஞ்சுமத்தினார்.\nஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குற்றஞ்சுமத்திய அவர் மேலும் கூறியதாவது :\n' 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அப்போதைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது.\nஇதனால் ஜெனீவாவில் இலங்கை காட்டிக்கப்பட்டதோடு பாரிய பாதகங்கள் ஏற்பட்டுள்ளன. விஷேடமாக தற்போதைய இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே மூல காரணமாக அமைந்தது. அந்த தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கிய போது ஐ.தே.க, ஜே.வி.பி. , தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த அரசாங்கமே காணப்பட்டது என்றும் இதற்கு எதிராக ஜே.வி.பி. எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை ' என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருந்தார்.\nபிரதமரின் பொறுப்பற்ற இந்த கருத்தினை நிராகரிக்கின்றோம். ஜே.வி.பி. தொடர்பில் அவரால் முன்வைக்கப்படுகின்ற இந்த கருத்துக்கள் பொய்யானவையாகும். இதற்கு நாம் கடும் எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றோம்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 5 ஆண்டு காலத்தில் நடைபெற்ற விடயங்களை மறந்துவிட்டார் என்று எண்ணுகின்றோம். இல்லையெனில் ���ினைவிருந்தும் இவ்வாறான கருத்தினை வெளியிட்டுள்ளார் என்றும் தோன்றுகிறது. 2015 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவை கூடிய போது , இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று சமர்பிக்கப்படவிருந்தது.\nஅந்த சந்தர்ப்பத்திலேயே அமெரிக்கா தனது யோசனையை முன்வைத்தது. அதன் காரணமாகவே அப்போதைய அரசாங்கம் அதற்கு இணை அனுசரணை வழங்கியது. அதன் போது ஜே.வி.பி அந்த அரசாங்கத்தின் பங்காளியாகவோ அல்லது இணைந்து செயற்படும் கட்சியாகவோ இருக்கவில்லை. அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதை நாம் அங்கீகரிக்கவும் இல்லை. அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தோம்.\n2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அதில் அரசாங்கம் எடுத்த அந்த தீர்மானத்தின் பாரதூரத்தன்மை குறித்து தெரியப்படுத்திருந்தோம்.\nஅத்தோடு கொழும்பு பொது நூலகத்தில் கருத்தரங்கொன்றையும் நடத்தியிருக்கின்றோம். இவ்வாறிருக்கையில் ஜே.வி.பி. இணைந்த அரசாங்கம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடாமல் பிரதமர் அவரது வயதுக்கும் பதவிக்கும் பொருத்தமான வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.\nஇவ்வாறான மனித உரிமைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து மீள்வதற்கு நாட்டில் மனித உரிமைகள் , ஜனநாயகம் என்பன பாதுகாக்கப்படுவதோடு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை வழங்க வேண்டும் என்பதே ஜே.வி.பி.யின் நிலைப்பாடாகும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஅமெரிக்கா குடியுரிமை யுத்தம் ஜே.வி.பி கொழும்பு US Citizenship war JVP Colombo\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nநாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பமானதன் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் , மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.\n2021-05-08 22:04:20 கொரோனா இலங்கை கொவிட் 19\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nசட்டவிரோதமாக கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வர முற்பட்ட 70 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மற்றும் வெங்காய விதைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 235 கிலோவிற்கும் கேரள கஞ்சா மற்றும் 522 கிலோ வெங்காய விதைகள் இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\n2021-05-08 21:45:50 இந்தியர்கள் கஞ்சா நீர்கொழும்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஇலங்கையில், இன்று சனிக்கிழமை 1,896 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.\n2021-05-08 21:57:27 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nஉலக செஞ்சிலுவை தினமான இன்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையினால் 2 மாணவர்களுக்கு புலமைப்பரிவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\n2021-05-08 21:11:50 உலக செஞ்சிலுவை தினம் மன்னார் மாணவர்களள்\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\nகொரோனா வைரஸ் தொற்று பெரும் அபாய நிலையிலுள்ள இலங்கை, இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து தொற்று நீங்கவேண்டி சிறப்பு செப வழிபாடுகள் கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (08.05.2021) மாலை நடைபெற்றன.\n2021-05-08 20:58:42 கொரோனா வைரஸ் யாழ்ப்பாணம் தூய மரியன்னை தேவாலயம்\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=9", "date_download": "2021-05-08T19:14:19Z", "digest": "sha1:LKNAEMCTLTNDXAF7D5HEYKAGR7JISNF4", "length": 10086, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வடகொரியா | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவ��ப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\n“போருக்கான திரியை அமெரிக்கா பற்றவைத்துவிட்டது”\n“வடகொரியாவுடன் போருக்கான திரியை அமெரிக்கா பற்றவைத்துவிட்டது. இதற்கான நட்ட ஈட்டை அந்நாடு கடும் தீச்சுவாலைகளால் செலுத்தும்...\nவடகொரியாவில் ஏவுகணைகள் இடமாற்றம்; சந்தேகத்தில் சர்வதேசம்\nவடகொரியத் தலைநகர் பியோங்யேங்கில் உள்ள ஏவுகணை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் இருந்து ஏவுகணைகள் சில எடுத்துச் ச...\nவடகொரியர்கள் மீது பிடியை இறுக்கும் இலங்கை\nஇலங்கை வர விரும்பும் வடகொரியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் அணுவாயுத...\nபசிபிக் மேலாக பாரிய ஹைட்ரஜன் குண்டு: கிம் வெளிப்படையாக எச்சரிக்கை\nஐ.நா.வில் வடகொரியாவை மிரட்டும் பாணியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேசியதையடுத்து, அதற்குப் பரிசாக பசிபிக் பிராந்தியத்தின...\nஜப்பானுக்கு மேலாகப் பறந்த வடகொரிய ஏவுகணை; பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பு\nவடகொரியா இன்று ஏவிய ஏவுகணை, ஹொய்கடோ நகருக்கு சுமார் இரண்டாயிரம் கிலோ மீற்றர் தொலைவில் பசிபிக்கில் விழுந்து வெடித்ததால் அ...\nவடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்\nவட­கொ­ரி­யாவின் அணு ஆயுத மற்றும் ஏவு­கணை அச்­சு­றுத்­தல்­களை முறி­ய­டிக்க இரா­ணுவ நட­வ­டிக்­கையை முன்­னெ­டுப்­பதை தான...\nவட கொரி­யாவின் புதிய ஆறா­வது அணு­சக்தி பரி­சோ­த­னைக்கு உலக நாடுகள் கடும் கண்­டனம்\nவட கொரி­யா­வா­னது அதி சக்தி வாய்ந்த ஐத­ரசன் குண்­டொன்றை நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பரி­சோ­தித்­துள்­ள­தாக அறி­வித்­துள்...\nகடும் எச்­ச­ரிக்­கை­க­ளையும் மீறி வட கொரியா வெற்­றி­க­ர­மாக புதிய அணு­சக்திப் பரி­சோ­தனை\nவட கொரியா சர்­வ­தேச ரீதி­யான கடும் அழுத்­தத்­தையும் எச்­ச­ரிக்­கை­க­ளை யும் மீறி தனது ஆறா­வது அணு­சக்திப் பரி­சோ­த­னையை...\nஅமெரிக்காவிற்கு எதிராக ரொக்கெட் தாக்குதல் : வடகொரியா எச்சரிக்கை\nஅமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்குமிடையிலான வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்காவின் பிராந்தியமான குவாம் அ���ுக...\nட்ரம்ப் மன­நலம் பாதிக்­கப்­பட்­டவர் கடு­மை­யாக விமர்­சித்­துள்ள வட­கொ­ரியா\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் மன­நலம் பாதிக்­கப்­பட்­டவர் என்று வட­கொ­ரியா கடு­மை­யாக சாடி­யுள்­ளது.\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2015/11/chennai.html", "date_download": "2021-05-08T20:13:59Z", "digest": "sha1:27IJY34XDG2YMALCPWLTNJEBDYCVXNSP", "length": 8166, "nlines": 56, "source_domain": "www.vivasaayi.com", "title": "சென்னையில் சிறப்பாக நடைபெற்றது தமிழ்ச்செல்வன், தமிழினி ஆகியோரின் நினைவு நிகழ்வுகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசென்னையில் சிறப்பாக நடைபெற்றது தமிழ்ச்செல்வன், தமிழினி ஆகியோரின் நினைவு நிகழ்வுகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு வேங்கைகளின் 8 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் கேணல் தமிழினி அவர்களின் வீரவணக்க நிகழ்வும் நேற்று சென்னையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வுகள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு நாளாகிய நேற்று, மாலை 6 மணிக்கு சென்னை C.I.T.காலனியில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் இடம்பெற்றது.\nதமிழினியின் கனவுகள்... என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு நிகழ்வில், பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அவருடன் வீரச்சாவடைந்த லெப்.கேணல். அலெக்ஸ், மேஜர். செல்வம், மேஜர். மிகுதன், மேஜர். கலையரசன், லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் மற்றும் கேணல். தமிழினி ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.\nபுலவர் புலமைப்பித்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நினைவு நிகழ்வில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மல்லை சத்தியா, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், த.மணிவண்ணன், இயக்குநர் கௌதமன், ஆவல் கணேசன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த செம்பியன் ஆகியோருடன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மூத்த சகோதரர் மூர்த்தி அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.\nதமிழினி அவர்களின் நினைவாக தமிழினி என்று பெயர்சூட்டப்பட்ட சிறுமி கேணல் தமிழினி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து,\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு பேரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து புலவர் புலமைப்பித்தன் உள்ளிட்டவர்களும் மலர் தூவி வணக்கம் செலுத்தினார்கள்.\nகேணல். தமிழினி அவர்களிற்கு வட மாகாணசபை முதலமைச்சர் நீதியசர் விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்ட நினைவு வணக்க அறிக்கையினை தமிழீழ ஆதரவாளர் டேவிட்பெரியார் அவர்கள் படித்தார்.\nதமிழினி அவர்கள் நினைவாக ஈழக் கவிஞர் ஈழவன் எழுதிய கவிதையினை இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களும் கேணல். தமிழினி அவர்கள் இறப்பதற்கு முன்பான காலப்பகுதியில் எழுதியிருந்த கவிதையினை செம்பியனும் படித்தார்கள்.\nநிகழ்வில் பங்கேற்றிருந்த அனைவரும் பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செலவன் மற்றும் கேணல் தமிழினி அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினார்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%9A/", "date_download": "2021-05-08T19:49:21Z", "digest": "sha1:75ZEV4L63OGTORW6PJQFAMJVK2AZ3IEZ", "length": 6690, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "கனேடிய தமிழ்ர் வர்த்தக சம்மேளனம் நடத்தும் சிறு வணிகம் சார்ந்த வர்த்தக வரிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் ம���ன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nகனேடிய தமிழ்ர் வர்த்தக சம்மேளனம் நடத்தும் சிறு வணிகம் சார்ந்த வர்த்தக வரிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு\nநீங்கள் ஒரு சிறு தொழில், வணிகம் அல்லது தனியார் நிறுவனத்தின் (Private Corporation) உடைமையாளாரா மத்திய அரசு நடைமுறைப்படுத்த இருக்கும் சிறு வணிக வரி மாற்றம் உங்கள் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடும்.\nஅரசு என்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது, அதற்காக அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்கள் என்ன, அவைகுறித்துத் தமிழ் வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு நம் ஒருமித்த கருத்துக்களை அரசிற்கும் தெரிவிக்கலாம் போன்றவற்றைப் பற்றி அறிய விரும்புகிறீர்களா\nகனேடிய தமிழ்ர் வர்த்தக சம்மேளனத்தின் வணிகம் மற்றும் வரித்துறைகளில் அனுபவமிக்க நிபுணர் குழு விவாதத்தில் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமேற்படி கலந்துரையாடல் எதிர்வரும் செப்டம்பர் 30, 2017 காலை 8.30 மணிக்கு 1686 Ellesemere Road, Scarborough என்னும் விலாசத்தில் அமைந்துள்ள JC Banquet Hall மண்டபத்தில் நடைபெறும்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2021/04/12123533/2525793/Tamil-News-Coronavirus-increased-in-TN-CM-Edappadi.vpf", "date_download": "2021-05-08T19:40:55Z", "digest": "sha1:JDIBAZRXC4TLPYEKDJLCR7IRIT3YKYLF", "length": 16203, "nlines": 104, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Coronavirus increased in TN CM Edappadi Palaniswami consulting with officers", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nமுதல்வர��� எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களிடம் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகளவில் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.\nநாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.\nஇங்கு தினசரி பாதிப்பு 6 ஆயிரத்து 500-ஐ எட்டியுள்ளது. தற்போது 41 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். நேற்று மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக இருந்த படுக்கைகள் மீண்டும் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.\nஎனவே தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. கடந்த 8-ந் தேதி தமிழ்நாட்டில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nஇது 10-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனாலும் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருவதால் இன்னும் பல கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.\nஇதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.\nபகல் 12 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசு அமைத்துள்ள கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஅதில் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 5 அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.\nபுதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது, தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவது, பிளஸ்-2 தேர்வை தள்ளி வைப்பது, மேலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகிய 5 திட்டங்கள் குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தினார்கள்.\nஏற்கனவே கோவில் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் கூடும் தியேட்டர்கள், ஓட்டல்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவற்றில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிப்பது என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇப்போது மேலும் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.\nகடந்த முறை கொரோனா தாக்கம் மோசமாக இருந்தபோது, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோன்று மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அது பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுவிடும்.\nஎனவே இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தடுப்பூசி திட்டத்தை இன்னும் வேகப்படுத்தவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.\nஜனவரி 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 1 கோடியே 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்திருந்தனர். ஆனால் நேற்று வரை 37 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்காக 4,328 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஆனாலும் தடுப்பூசி போட வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதனால் மக்களிடம் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகளவில் தடுப்பூசி போடுவது குறித்து இன்று விவாதிக்கப்பட்டது.\nமேலும் தடுப்பூசி மையங்களை அதிகப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள். போதிய தடுப்பூசி மருந்து உள்ளதா கூடுதல் மருந்து வரவழைக்க அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாகவும் விவாதித்தனர்.\nமேலும் தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் விரிவுபடுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துவது, ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளை அதிகப்படுத்துவது, கொரோனா சிகிச்சை மையங்களை தயாராக வைத்து இருப் பது, உரிய மருத்துவ ஊழியர்களை தயார் படுத்துவது போன்றவை பற்றியும் விவாதிக்கப்பட்டது.\nதற்போது 46 ஆயிரத்து 955 பேர் தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இனியும் நோயாளிகள் அதிகமாக வரும் போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் போதாது. எனவே எத்தனை படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nதற்போது தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் தினசரி தொற்று 100-க்கும் அதிகமாக உள்ளது. அந்த மாவட்டத்தில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டது.\nசென்னை நகரை போல பாதிப்பு அதிகமுள்ள மற்ற மாவட்டங்களிலும் தேவையா��� சிகிச்சை வசதிகளை செய்வது, படுக்கைகளை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி அடுத்தகட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசு தன்னிச்சையாக அறிவித்திட முடியாது. தேர்தல் கமி‌ஷனிடம் அனுமதிபெற்று பின்னர் அறிவிக்கப்படும்.\nதுருக்கியில் 50 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு குவியும் உதவிகள்\n3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nதுருக்கியில் 50 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு குவியும் உதவிகள்\n3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 272 பேருக்கு கொரோனா\nசீலநாயக்கன்பட்டி மின் மயானத்தில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-10/", "date_download": "2021-05-08T19:16:24Z", "digest": "sha1:CUVCV6TOCVBTY5WEVJB346TBMOB55YST", "length": 36206, "nlines": 246, "source_domain": "www.smtamilnovels.com", "title": "இதயத்தின் ஓசைதான் காதல்! | SMTamilNovels", "raw_content": "\nHome Story Updates இதயத்தின் ஓசைதான் காதல்\n‘நீ ஏண்டா இப்படிக் கோவப்படுற, உனக்குதான் ஒரு பொண்ணை நிச்சயம் பண்ணியாச்சே அப்புறம் ஏன் யாரோ ஒரு பொண்ணு மேலே கோபப்படுற’ எப்பொழுதும் போல் அவனது மனம் கேள்வியெழுப்ப, யோசனையானான் ஸ்ரீ.\nஎப்பொழுதும் மனதின் குரலை அலட்சியபடுத்தும் ஸ்ரீயால் இப்பொழுது அப்படி இருக்க முடியவில்லை.\n‘தான் உண்மையாகவே அவளைக் காதலிக்கிறோமா’ என்ற யோசனைக்கு வந்திருந்தான்.\nஅதிலும், ‘அந்தப் பெண் கோதாவரியோ தனலக்ஷ்மியோ’ பேர் நியாபகம் இல்லை அந்தப் பெண்ணைப் பார்த்த பிறகு அவன் மனம் ஒரு நிலையில் இல்லை.\nதனக்கு நி���்சயம் செய்திருக்கும் பெண் கீர்த்தனாவின் பெயரைக் கூட நியாபகம் வைக்காதவன் அவளுடனான திருமணதிற்குச் சம்மதம் கூறியிருக்கிறான்.\n‘வைஷ்ணவியை நீ காதலிக்கிறாய்.’ என்று மனம் அடித்துக் கூறினாலும் அதில் அவனுக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை.\nஅவளை மிகவும் பிடிக்கும், அவளிடம் பேச கொள்ளை ஆசை இருந்தாலும் அவனது தகுதி இடம் கொடுக்கவில்லை.\nஇப்படியாகப் பலவாறான யோசனையுடன் கோவில் திண்ணையில் அமர்ந்திருக்க,\n“வாழ்த்துக்கள் பாஸ்” என்ற குரலில் டக்கென்று நிமிர்ந்துப் பார்த்தான் ஸ்ரீ.\nஅவனின் முன்னே ஆகாய வண்ண புடவை அணிந்து நின்றிருந்தாள் வைஷ்ணவி.\nஅவளின் வாழ்த்தை கவனிக்காதவன் போல், அவளைப் பார்த்தான். அழகான புன்னகை முகம், பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.\nநெற்றியில் ஆகாய வண்ண சின்னப் பொட்டு அதற்க்கு மேல் சின்னக் கீற்றாய் சந்தனம். கழுத்தின் வழியாய் மல்லிகை பூ முன்னே தொங்கியது. இப்பொழுதான் வைத்திருப்பாள் போல, அவளைப் போலவே கொஞ்சமாய்ச் சிரித்திருந்தது. மேலும் கண்கள் அப்படியே கீழே செல்ல,\nஅவனது பார்வையில் எப்பொழுதும் போல் மனம் படபடக்க,\n“பாஸ்… வாழ்த்துக்கள்” என்றாள் தயக்கமாய்,\n‘சரி’ என்பது போல் தலை அசைத்து விட்டு கடந்துவிட்டான் ஸ்ரீ.\n‘திருமணம்’ என்ற பேச்சு மனதில் வர அப்படியே நடையைக் கட்டிவிட்டான். அவளிடம் பேச வந்தது எல்லாம் அடி மனதில் செல்ல, அவளிடம் நின்று பேசும் உரிமை தனக்கு இல்லை என்பதைப் போல் தோன்ற கிளம்பிவிட்டான்.\n‘வேலைக்கு எத்தனை மணிக்கு வரவேண்டும் என்று ஸ்ரீயிடம் கேட்டுக் கொள்’ அவளிடம் கூறி சிவா சென்றுவிட்டான்.\n‘திருமணதிற்க்கு வாழ்த்துக் கூறி அப்படியே அவனிடம் கேட்கலாம் என்றால் பெரிய இவன் மாதிரி கிளம்பிட்டான்.’\n‘உனக்கு இவ்ளோ கொழுப்பு இருக்கும் போது எனக்கும் இருக்கும் பே’ என்பதாய் அவனைப் பார்த்து நின்றாள் வைஷ்ணவி.\nபாவம் அவனின் மனப்போராட்டம் இவளுக்கு எங்கே தெரியபோகிறது\nஎப்பொழுதும் போல் காலை எட்டு மணிக்கு வயலுக்குச் சென்றவன் பத்து மணிக்கு போல் வீட்டுக்கு வந்தான் ஸ்ரீ.\n‘நாளை காலை வேலைக்குப் பெண் வருகிறாள் கொஞ்சம் வந்து கணக்கை சொல்லு ஸ்ரீ’ என்பதாய் ஸ்ரீகரண் நேற்றே கூறியிருந்தார்.\nவீட்டுக்கு வந்து தாத்தாவைப் பார்க்க, “ஷிவானி கூட அந்தப் பொண்ணு பேசிக்கிட்டு இருக்கு” என்றார்.\n‘ஷிவானி கூடப் பேசிட்டு இருக்காளா யார் அது ஷிவானிக்கு தெரிந்த பொண்ணா யார் அது ஷிவானிக்கு தெரிந்த பொண்ணா’ யோசனையுடன் அங்குச் சிஸ்டம் இருக்கும் அறைக்குச் சொல்ல,\n“குட் மார்னிங் பாஸ்” பளிச்சென்று கூறினாள் வைஷ்ணவி.\nசத்தியமாக அங்கு அவன் வைஷ்ணவியை எதிர்பார்க்கவில்லை.\n இவளா இங்க வேலைக்கு வந்திருக்கா செந்தில் அங்கிள் இவளையா இங்க அனுப்பிருக்காங்க செந்தில் அங்கிள் இவளையா இங்க அனுப்பிருக்காங்க’ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அவனுக்கு.\nசில நேரம் சில கணக்குகளைச் செந்தில் கேட்கும் பொழுது சிவா இங்கு இல்லை என்றால் இவன்தான் செல்வதுண்டு. அங்கு இவளைக் கண்டாலும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளமாட்டான் ஸ்ரீ.\nஇப்பொழுது ஒரே வீட்டில் இவனுடன் அவள்\n“ண்ணா, என்ன அப்படியே நிக்குற, வைஷு ரொம்ப ஸ்வீட் தெரியுமா இவ கிட்ட பேசினா பேசிட்டே இருக்கலாம் போல இருக்கு… ஆனா பாரு நாளையில் இருந்து எனக்குக் காலேஜ் ஓபன் ஆகுது. நான் எப்படி இவ கிட்ட பேசுறது,\nநீ இவளை எப்பவும் நான் வந்த பிறகுதான் வீட்டுக்கு விடணும். அதுக்கு முன்ன விடவே கூடாது” கண்டிஷன் போட,\n‘சுத்தம்… உன் நிலமை இப்படியாடா இருக்கணும் ஸ்ரீ. இவ கூடப் பேசினா மட்டும் இல்ல ஷிவானி இவளே ஸ்வீட் தான்’ டேஸ்ட் பார்த்தது போல் மனம் இப்பொழுதே புலம்ப ஆரம்பித்தது.\n“நீ எதுக்கும் கவலைப் படாத ஷிவானி, பாஸ் விரட்டினாலும் நான் போகமாட்டேன்” என்றாள் கிண்டலுடன்.\n“சோ ஸ்வீட் நீ” கன்னத்தைக் கிள்ள,\nஇச்செயலை பார்த்துக் கொண்டு ஸ்ரீயால் நிற்க முடியவில்லை.\n“நான் கொஞ்சம் வயல் வரைக்கும் போயிட்டு வாரேன், நீ கணக்கு நோட் எடுத்து குடு இவங்க டைப் பண்ணட்டும்” வேண்டும் என்றே விலகி சென்றான் ஸ்ரீ.\nவைஷ்ணவியைச் சிறிது தவிர்க்க நினைத்தான் ஸ்ரீ. நேற்று அவளைப் புடவையில் பார்த்ததில் இருந்து கொஞ்சமாய்த் தடுமாறிவிட்டான்.\nநிச்சயம் செய்த பெண்ணுடன் இனிய கனவில் மிதக்க வேண்டியவன், இவளுடன் கனவில் மிதந்தான்.\nஅது அவனுக்கே மிகவும் தவறு என்று தோன்றினாலும் மனதில் இருக்கும் அவளை விரட்ட வழியில்லாமல் தவித்தான்.\nவைஷ்ணவியைப் போல் காதலில் சுத்தமாக நம்பிக்கை இல்லை அவனுக்கு, ஆனால் இப்பொழுது தன்னிடம் தோன்றும் உணர்வு, அவளை மறக்க முடியாமல் தவிக்கும் தன் நிலை, அவளின் கொலுசு சத்தத்திற்காய் ஏங்கும் தன் இதயம் இப்படி எல்லாம் எண்ணினால் அவள் மேல் தனக்குக் காதல்தான் என்று நன்கு தெரிகிறது. ஆனாலும் மிகவும் தடுமாறினான்.\nஅங்கு ஒரு பெண்ணுடன் நிச்சயம், இங்கு வீட்டில் காதலி நினைக்கவே அவனுக்கே வெறுப்பாக இருக்க, முயன்று தன்னைத் தேற்றினான்.\n‘அவளை நினைக்காதே… நினைக்காதே’ மனதில் உருபோட்டுக் கொண்டே இருந்தான். முடிந்த அளவு அவள் முன் வராமல் இருக்க முயற்சித்தான். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றான்.\nஓரளவு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான் ஸ்ரீ. இவ்வாறாக அவன் வைஷ்ணவியை நேரில் பார்க்க ஒருவாரம் எடுத்துக் கொண்டான்.\nஅந்த நாட்களில் ஓரளவு வைஷ்ணவியும் தன்னை வேலையில் பொருத்திக் கொண்டாள்.\nஎந்த விதமான சலனமும் இல்லாமல் அவளை நேருக்கு நேர் பார்த்து அவள் செய்ய வேண்டிய வேலையைக் கூறினான். அது மட்டும் இல்லாமல் எப்பொழுதும் அவளை நோக்கி வீசும் அந்தப் பார்வையைக் கூட மாற்றிக் கொண்டான். இப்படியாக அவனே அவனை மாற்றிக் கொண்டான்.\nஒரு வாரம் பக்கத்தில் இருந்து வேலையைக் கற்றுக் கொடுத்தான் ஸ்ரீ. அவன் இப்படிக் கணக்கு வழக்கு பார்ப்பான் என்று ஸ்ரீ கரண் அன்றுதான் நேரில் பார்த்தார்.\nஎல்லாம் விரல் நுனியில் வைத்திருந்தான் ஸ்ரீ.\nஅவனிடம் வேலை கற்கவே அவளுக்குப் பிடித்திருந்தது. அத்தனை அழகாகப் புரியும்படி கூறினான். ஏற்கனவே அவளுக்குத் தெரிந்த வேலைதான் இருந்தாலும் அவனிடம் புதிதாகக் கற்பது போல் கற்றுக் கொண்டாள்.\nஇந்த ஒரு வாரமும் அனாவசிய பேச்சுகள் என்று எதுவும் இல்லாமல் பொழுது நன்றாகவே சென்றது.\nமாலையில் கொஞ்சம் நேரம் மட்டும் ஷிவானியுடன் அமர்ந்து பேசுவாள்.\nஅந்த நேரம் பெரும்பாலும் ஸ்ரீ கரண் தூரத்தில் அமர்ந்திருந்து அவர்களையே பார்த்திருப்பார்.\n‘வசதி, வாய்ப்பு இல்லையென்றாலும் பொண்ணை மாறன் நல்லா வளத்திருக்கிறான்’ என்பதாய் எண்ணிக் கொண்டார் ஸ்ரீ கரண்.\nதங்கள் வீட்டின் முன் காரில் வந்து இறங்கியவர்களைப் பார்த்து இனிமையாக அதிர்ந்தனர் வைஷ்ணவி வீட்டினர்.\nவிக்ரம்தான் அவன் வீட்டினரை அழைத்து வந்திருந்தான்.\n“வாங்க… வாங்க… எப்படி இருக்கீங்க சார்” விக்ரமின் அப்பா, சிவராமனை பார்த்து கேட்டார் கோதைநாயகி.\nவைஷ்ணவிக்குப் படிப்பில் உதவிகள் செய்திருப்பதால் அவரை நன்கு தெரியும்.\n“நாங்க ரொம்ப நல்லா இருக்கோம்… நீங்க எப்படி இருக்கீங்க\n“ரொம்ப நல்லா இருக்கோம் சார், உட்காருங்க குடிக்க ஏதாவது எடுத்துட்டு வாரேன்” கிச்சன் பக்கமாய் நகர,\n“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் உட்காருங்க, உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”\n“இது என்னோட மனைவி லக்ஷ்மி, இது என்னோட ஒரே ஒரு பையன் விக்ரம். இன்னும் இருபது நாள்ல லண்டன் போறான்.”\nஅதற்குள் ஸ்கூல் சென்றிருந்த வைஷாலியும், வசந்தும் வந்திருக்க,\nஇருவரையும் அவர்களுக்கு அறிமுகபடுத்தினார் கோதைநாயகி.\nஇருவருக்கும் அவரை நன்கு தெரியுமாதலால் ஒரு வணக்கம் வைத்துக் கொண்டனர்.\n“போன மாசமே வரணும்னு இருந்தோம், பையனுக்கு விசா விஷயமா கொஞ்சம் அலையவேண்டி இருந்தது” விஷயம் கூறாமல் மேலும் பேச,\n‘இவர் என்னதான் சொல்ல வாரார்’ என்பதாய் கோதைநாயகி அவரையே பார்த்திருந்தார்.\n“வந்த விஷயத்தைச் சீக்கிரம் சொல்லுங்களேன்” என்பதாய் லக்ஷ்மி கூற,\nவிக்ரமும் அதையேதான் கண்களில் வெளிபடுத்தினான்.\nலஷ்மியின் பார்வை ஆராய்ச்சியாய் அவர்களை வட்டமிட்டது.\n“உங்க பொண்ணும், என் பையனும் ஒரே காலேஜ்லதான் படிச்சாங்க. என் பையனுக்கு உங்க வைஷ்ணவியை ரொம்பப் பிடிச்சு போயிட்டு, அதுதான் உங்ககிட்ட கல்யாணத்தை எப்போ வாசிக்கலாம்னு கேட்க வந்திருக்கோம்”\nவந்திருந்தவர்களை அமைதியாகப் பார்த்திருந்தார் கோதைநாயகி.\n“உடனே நீங்க பதில் சொல்லவேண்டாம். என் பையன் ரெண்டு வருஷம் லண்டன் போயிட்டு வந்த பிறகு கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம். இரண்டு வருஷம் உங்களுக்கு டைம் இருக்கு, நல்லா யோசிச்சுப் பதில் சொன்னா போதும், நீங்க மாறன் கிட்ட பேசி ஒரு முடிவு சொல்லுங்க, நானும் அவங்களைத் தோட்டதுல பார்த்து பேசுறேன். ஒரு நல்ல பதிலா சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்” என்பதாய் அவர்கள கிளம்ப,\nஅவரை முறைத்தபடி பின்னால் சென்றான் விக்ரம்.\n“ப்பா… ஏன் இரண்டு வருஷம் கழிச்சுன்னு சொன்னீங்க, கல்யாணத்தை முடிச்சுட்டே நான் அங்க கிளம்பிருப்பேன் தானே\n“நீ கொஞ்சம் சும்மா இருடா” முறைத்த லக்ஷ்மி காரில் ஏற, அவர்களோடு பின்னாடியே ஏறி அமர்ந்தான் விக்ரம்.\n“அம்மா, அக்காவை இவங்க வீட்டுலையா கல்யாணம் பண்ணி குடுக்கப் போற\n“அந்தம்மா பார்வையே சரியில்லை, என்னமோ பிச்சைக்காரங்களைப் பார்க்குற போலப் பாக்குது, ஆளும் அது மூஞ்சியும், ஏன்மா இந்த மாதிரி ஆளுங்களை நீ உள்ளே விடுற\n“வர வர உனக்கு ரொம்ப வாய் வைஷாலி” கோதை முறைக்க,\n“ம்மா, ஏன் அவளை முறைக்குற, அந்தப் பொம்பளை நம்மளை பார்த்ததே சரியில்லை”\n“ஆமாடா, உனக்குப் பெருசா தெரிஞ்சு போச்சு வாயை மூடிட்டு அங்கிட்டு போடா” முறைத்தார்.\nஆனாலும் லக்ஷ்மி பார்வை அவரை உறுத்தத்தான் செய்தது. அப்படியே யோசனையாக அமர்ந்திருக்க,\n“யம்மா, யோசனைக்குப் போயிட்ட அப்படியே நல்ல விதமா யோசி, அந்தம்மா பார்வையை நல்லா நியாபகம் வச்சி யோசி, அப்படியும் அந்தம்மா பார்வை உனக்கு மறந்துட்டுனா சொல்லு நான் வேணா முழிச்சு காட்டுறேன்\n“போ, போய்ப் படிக்குற வேலையைப் பாருடி” கோதை ஒரு அதட்டல் போட,\n“நான் சொல்லுறதை நீ எப்போதான் கேட்ட, அக்கா வரட்டும் சொல்லுறேன்”\n“பேசாம இரு வைஷாலி, அக்காகிட்ட எதுவும் சொல்லவேண்டாம், இந்த இடம் சரி வரும் போலத் தெரியல, அப்பா வந்த பிறகு பேசிக்கலாம்”\n“என்னதோ அக்காக்கு நல்லது பண்ணுனா சரி” என்பதாய் அவள் பார்க்க,\n“நான் படிக்கப் போறேன்மா” வசந்த்தையும் இழுத்துக் கொண்டு சென்றாள் வைஷாலி.\nஅப்படியே யோசனையாக அமர்ந்திருந்தார் கோதைநாயகி.\nவைஷ்ணவி அங்கு வேலைக்குச் சேர்ந்து கிட்டதட்ட ஒரு மாதம் கடந்து விட்டிருந்தது.\nமனதை கட்டுபடுத்த எண்ணினாலும், அவனால் சில சமயம் முடிவதில்லை, அவனை அறியாமல் அவளைச் சுற்றி வரும் அவன் கண்கள்.\nஸ்ரீ கரண் அறைக்கும், அவள் அமர்ந்திருந்து வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் அறைக்கும் பல முறை நடந்து செல்வாள், அப்பொழுதெல்லாம் அந்த ஹால் ஷோபாவில் அமர்ந்திருந்து கண்களை மூடி அவளின் கொலுசின் ஓசையை ரசிப்பான்.\nஅவனின் இந்த வித்தியாசமான செயலை யோசனையாகப் பார்த்திருப்பாள் ஷிவானி.\nஇன்னும் அவனது எண்ணம் அவளுக்குச் சரியாகப் பிடிபடவில்லை.\nஅவள் பாராத பொழுது அவளையே பார்த்திருப்பான். காதல்தான் என்று அறிந்தாலும் அவளிடம் கூற முயற்சிக்கவில்லை. தான் காதல் சொல்லும் தகுதியில் அவள் இல்லை என்பதான எண்ணம் அவன் மனதில் எழுந்தது.\nஇதற்கிடையில் கீர்த்தனா வேறு இருமுறை அவனை அழைத்துப் பேச முயற்சிக்க, வேலை இருப்பதாய் தட்டிக் கழித்தான்.\nஇப்பொழுதெல்லாம் அவனது பார்வை வித்தியாசத்தை வைஷ்ணவியே உணர்ந்துக் கொண்டாள் .\n‘ஏன் இவன் இப்படிப் பார்க்கிறான்’ என்ற யோசனையுடன் அவனையே சில நேரம் பார்த்திருப்பாள் வைஷ்ணவி.\nஅவளின் பார்வையை அவன் உணர்ந்தான். அதிலும் அவளது பார்வை எத்தகையது என்பதையும் உணர்ந்தான், ஆன���லும் அலட்டிக் கொள்ளவில்லை.\nஎல்லாம் நல்லபடியாகச் சென்று கொண்டிருபதாக அவன் எண்ணிக் கொண்டிருக்க, அவளிடம் தான் அதிக உரிமை எடுக்கிறோம் என்று காட்டும் நாளும் வந்தது.\nஅன்று வயலில் வைத்து, விக்ரம் வீட்டினார் வைஷ்ணவியைப் பெண் கேட்டு வந்த விஷயத்தை ஸ்ரீயிடம் கூறிக் கொண்டிருந்தார் மாறன்.\nஅவன் நல்லவனா, அவன் குணம் இப்படியான விஷயம் கேட்டிருக்க, மனதில் அனல் பறந்தது,\nஆனாலும் மறைத்துக் கொண்டு அவன் தன்னிடம் பேசியதையும், அதை அவன் மறந்தாகவும் கூற பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை மாறன்.\nஇப்படியாக அவரிடம் பேசி வீட்டுக்கு வர, ஷிவாவிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.\nஅதிலும் அவன் ஏதோ சொல்ல, இவள் சிரிக்க, அவன் இவள் தலையில் செல்லமாய் அடிக்க,\nகாண, காண அவனுக்கு வயிறு எரிந்தது.\nஅதென்னவோ அவள் தன்னிடம் மட்டுமே இப்படிப் பேச வேண்டும் எண்ணம் மனதில் வர,\n“இதோ கிளம்பிட்டேன் ஸ்ரீ… ஏதோ கணக்கு புரியலன்னு கால் பண்ணுனா அதுதான் சொல்ல வந்தேன்” என்றவன் இருவரிடமும் கூறி கிளம்பி விட்டான்.\nஅவன் வெளியே செல்லவும் ஷிவானி வீட்டின் உள்ளே நுழைந்தாள்.\nஸ்ரீ கரண் அப்பொழுதுதான் ஸ்ரீயின் திருமண விஷயமாய் யாரையோ பார்க்க செல்வதாய்க் கிளம்பி சென்றார்.\nவீட்டில் சமையல் செய்யும் ஆயா மட்டுமே இருந்தார்.\nவைஷ்ணவி முன்னே வந்தவன் அவளை உறுத்து விழித்தான்.\nஅவனைக் கண்டு முதல் முறையாகப் பயம் வர, அவனை ஏறிட்டுப் பார்த்தாள் வைஷ்ணவி.\nஎப்பொழுதும் அவனது பார்வையில் ஒரு படபடப்பு வரும், ஆனால் பயம் இதுவரை வந்ததில்லை. இன்று வந்தது.\n“வேலைக்கு வந்தமா, வேலையைப் பார்த்தமான்னு இருக்கணும் அதென்ன ஆம்பிள்ள கிட்ட இப்படிச் சிரிச்சு சிரிச்சு பேசுற, உன் பின்னாடி ரெண்டு பேர் சுத்துறது பத்தாதா மூணாவதும் ஒருத்தன் சுத்தனுமா\nஅவளின் புடவையைக் காட்டி, “இப்படி டிரஸ் பண்ணிட்டு வந்தா எல்லாரும் மயங்கி உன் பின்னாடி வரணும்னு எண்ணமா” என்றான் என்ன பேசுகிறோம் என்று அறியாமலே,\nபுடவையில் அவள் அவனை அளவுக்கு அதிகமாகவே சலனபடுத்துகிறாள் என்ற எண்ணத்தில்தான் அவனுக்கு வார்த்தைகள் வந்து விழுந்தது.\nஅவனது வார்த்தைகள் அவளை காயப்படுத்தும் என்பது அவனுக்கு தெரியவேயில்லை.\n‘அப்போ நான் புடவை கட்டி ஆள் மயக்குறேனா’ என்ற எண்ணம் மனதில் வர, என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என அறிய��மலே அவனை ஓங்கி அறிந்திருந்தாள் வைஷ்ணவி.\n“உன்கிட்ட வேலை பார்த்தா, என்ன வேணாலும் பேசுவியா நீ நீ பேசுறதை எல்லாம் கேட்டுட்டு சும்மா இருப்பேன்னு என்னை நினைச்சியா நீ பேசுறதை எல்லாம் கேட்டுட்டு சும்மா இருப்பேன்னு என்னை நினைச்சியா அவ்வளவு இளக்காரமா போய்ட்டோமா நாங்க,\nநீ ஒன்னும் எனக்குச் சும்மா சம்பளம் தரல, நீ பேசுறதை எல்லாம் கை கட்டிட்டு வாங்கிட்டு நிற்க, நான் வேலை செய்யுறேன் சம்பளம் தார, என்னமோ சும்மா அள்ளி வீசுறது மாதிரி பேசுற,\nஉன் வேலையும் வேண்டாம், உன் பேச்சும் நான் கேட்க வேண்டாம் போடா” என்பதாய் அங்கிருந்த பேப்பரை அவனை நோக்கி வீசி வெளியே சென்றாள் வைஷ்ணவி.\n“ஏய்” என்ற உறுமலுடன் செல்லும் அவளையே பார்த்திருந்தான் ஸ்ரீ.\n‘அவ அடிச்சு, இவ்ளோ பேசியும் இந்தண்ணன் ஏன் இப்படி நிக்குது’ எனபதாய் அவனையே பார்த்திருந்தாள் ஷிவானி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2019/12/05/437/", "date_download": "2021-05-08T20:18:08Z", "digest": "sha1:JRDTJV27A3IKBXXJAHRLHOHBESV4M72M", "length": 8612, "nlines": 81, "source_domain": "www.tamilpori.com", "title": "அமெரிக்க தூதுவருக்கும் சம்மந்தனுக்கும் இடையே அவசர சந்திப்பு..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை அமெரிக்க தூதுவருக்கும் சம்மந்தனுக்கும் இடையே அவசர சந்திப்பு..\nஅமெரிக்க தூதுவருக்கும் சம்மந்தனுக்கும் இடையே அவசர சந்திப்பு..\nஇலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்\nஅமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார் எனத் தெரிவித்த சம்மந்தன் அவர்கள் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும் உரையாடியதாகவும் தெரிவித்தார்\nமேலும் தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச 13வது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் மட்டுமல்லாது அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வினை அடையும் முகமாக அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார்.\nஇந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம் என தெரிவித்ததாகவும். மக்களிற்கு நன்மை அளிக்கக் கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் தூதுவரிடம் எடுத்துக் கூறியதாகவும் சம்மந்தன் அவர்கள் தெரிவித்தார்.\nPrevious articleமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nNext article05.12.2019 இன்றைய இராசி பலன்கள்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/20230", "date_download": "2021-05-08T19:48:15Z", "digest": "sha1:2QI26FO4MH2GFA7JRLEVDHKPRP5USSE3", "length": 6097, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "ஜூலை 14-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஜூலை 14-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nதமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஜூலை 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை தமிழக அமைச்சரவைக் ��ூட்டம் நடைபெற உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்த நிலையில், சென்னை மற்றும் அதனை ஒட்டியிருக்கும் மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது சென்னையில் ஒரு சில நாள்களாக கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. அதே சமயம், சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.\nஇந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூலை 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா தாடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மேலும் அறிவிக்க வேண்டிய தளர்வுகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n← கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா.. கமல்ஹாசன் கவலை..\nநீலகிரி மாவட்டத்தில் செய்த சாதனைகள்.. S.P.வேலுமணி பெருமிதம்..\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-05-08T19:02:13Z", "digest": "sha1:KH22N6NFO2Q6ITDNWV3BPKXC4SZSRB6D", "length": 11913, "nlines": 133, "source_domain": "www.thamizhdna.org", "title": "9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..! - தமிழ் DNA", "raw_content": "\n9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..\n9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. ��டும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..\nசீனாவின் உற்பத்தியில் ஏற்பட்டு உள்ள இந்தச் சரிவு, இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இருக்கும் தடுமாற்றத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் சீனா கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளது எனக் கூறினாலும் தொடர்ந்து பல்வேறு இடத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.\nபொதுவாகச் சீனாவில் பிப்ரவரி மாதம் வரும் லூனார் புத்தாண்டு விடுமுறையில் நகரங்கள் மற்றும் வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊருக்கு விடுமுறைக்காகச் செல்வது வழக்கம், ஆனால் இந்த ஆண்டுக் கொரோனா தொற்று பயத்தின் காரணமாகப் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.\nஇந்நிலையில் மார்கிட் உற்பத்தி பிஎம்ஐ குறியீடு பிப்ரவரி மாதத்தில் 50.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. இதன் 2020 மே மாதத்துடன் குறைவான அளவீடாகும். இதேவேளையில் உலக நாடுகள் உற்பத்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் சீனா ஜனவரி மாத்தின் 51.5 புள்ளிகள் அளவீட்டில் இருந்து குறையாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைந்துள்ளது.\nஇதேபோல் சீனாவிற்கு வரும் ஏற்றுமதி ஆர்டர்களின் எண்ணிக்கையும் 2வது மாதமாகத் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் 3வது மாதமாகத் தொழிற்சாலைகள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் பிற துறைகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது இல்லை.\nஇந்நிலையில் கடந்த வாரம் HSBC வெளியிட்ட கணிப்பில் சீனா பொருளாதாரம் இந்த ஆண்டு 8.5 சதவீதம் வரையில் உயரும் எனக் கணித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கொரோனாவில் இருந்து மீண்டு வரும் நாடுகள் மத்தியில் சீனா தான் அதிகப்படியான வளர்ச்சி அடையும் நாடாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.\n9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..\nஅரிக்கும் தோலுக்கு இதோ சில 6 அற்புதமான வீட்டு வைத்தியங்கள்\nபணம் செலுத்திப் பயன்படுத்தும் `Super Follow' வசதி... ட்விட்டரின் முயற்சி வரவேற்கத்தக்கதா\nசீன தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய உலக சுகாதார நிறுவனம்\nகரோனா தடுப்பூசி – கனடா பிறப்பித்த அதிரடி உத்தரவு\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.58 கோடியாக உயர்வு…\nஇந்தியாவின் கோரிக்கை: ஆதரவு தெரி���ித்த அமெரிக்கா; வரவேற்கும் உலக நாடுகள்\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n…ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. ‘பூங்குழலி\nசுழல்காற்று: 42 – பூங்குழலியின் கத்தி\n” என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.\nசுழல்காற்று: 41 – “அதோ பாருங்கள்\nவந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் பேசிக்கொண்டிருக்கும் பொது, வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி எறிந்தான். ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது…\nசுழல்காற்று: 40 – மந்திராலோசனை\n“போகட்டும்; அந்தப் பெண் யார் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்\nசுழல்காற்று: 39 – “இதோ யுத்தம்\nகத்திகள் அங்குமிங்கும் பாய்ந்த போது அவளுடைய கண் விழிகளும் பாய்ந்தன. போரிட்டவர்கள் அப்படியும் இப்படியும் குதித்தபோது அவளை அறியாமல் அவளுடைய இடை துவண்டு அப்படியும் இப்படியும் ஆடியது…\n9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/49596/neeya-2-movie-photos", "date_download": "2021-05-08T19:47:17Z", "digest": "sha1:JSA3PGTBDIEDUIHMAI7RCSGGXNU7EU7J", "length": 4070, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "நீயா 2 - பட புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநீயா 2 - பட புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமருத்துவ கழிவுகளை கொட்டும் இடமா தமிழ்நாடு\n‘தெரு நாய்கள்’, ‘படித்த உடன் கிழித்து போடவும்’ ஆகிய படங்களை இயக்கிய் ஹரி உத்ரா இயக்கியுள்ள படம்...\n100 நிமிட கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெறும் ஜெய் படம்\nஆண்ட்ரு இயக்கத்தில் ஜெய், பானு, தேவ்கில், ராகுல் தேவ், கரு பழனியப்பன், ஜெயப்பிரகாஷ், இந்திரஜா,...\nஜெய்யுடன் 50 மும்பை அழகிகள் நடனம்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா இணைந்து நடிக்கும் படம் ‘கேப்மாரி’....\nஅண்ணனுக்கு ஜெய் - பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநீயா 2 - ட்ரைலர்\nநீயா 2 - ட்ரைலர்\nபுடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2\nதாறுமாறு வீடியோ பாடல் - கலகலப்பு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-08T19:40:35Z", "digest": "sha1:R5TG62CBH7F4TDPRTAIMJA5HL6OTFL7T", "length": 13772, "nlines": 76, "source_domain": "canadauthayan.ca", "title": "எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி: அமைச்சர்கள், நிர்வாகிகள் அவசர ஆலோசனை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nஎடப்பாடி பழனிசாமியை சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி: அமைச்சர்கள், நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nதமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, இரண்டாக உடைந்துபோன அ.தி.மு.க.வில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி செயல்பட்டு வருகிறது. தற்போது, அந்த அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.\nசென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட 8 பேர் சந்தித்து பேசினார்கள். அப்போது, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.\nஇந்த நிலையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, சந்திரசேகர், உமா மகேஸ்வரி, குணசேகர், பரமேஸ்வரி, சத்யா உள்பட சுமார் 15 பேர் சென்று சந்தித்து பேசினார்கள். இதனால், அ.தி.மு.க. அம்மா அணியில் போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.\nஇதற்கிடையே, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.ஏ.செங்கோட்டையன், காமராஜ், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் சில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.\nஅதன்பிறகு, வெளியே வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற ஜூன் மாதத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் எழுச்சியோடு கொண்டாடப்படும். தமிழக அரசு சார்பாகவும், அ.தி.மு.க. சார்பாகவும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுதொடர்பாகத்தான் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தினோம்.\nகூட்டத்தில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பாக நடத்தவேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். கிராமங்கள்தோறும், பள்ளிகள்தோறும் விமரிசையாக நடத்தப்படும். பள்ளிகளில் கட்டுரைப்போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதற்குரிய பரிசுகள் அரசின் சார்பில் வழங்கப்படும்.\nமாவட்ட அளவில் நடைபெறும் விழாவில் சிறப்பு ஊர்திகள் பங்கேற்கும். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று, எம்.ஜி.ஆரின் சாதனைகள் மற்றும் பெருமைகளை பறைசாற்றும் வகையில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படும். நூற்றாண்டு விழாவின் நிறைவாக ஒரு கூட்டம் நடைபெறும்.\nஅதில் கருத்தரங்கம், பேச்சுப்போட்டி, கலை நிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறும். மேலும், தமிழக அமைச்சர்களும் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குவார்கள். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்–மந்திரிகளும், மந்திரிகளும் இந்த விழாவில் பங்கேற்பதற்கு வாய்ப்பு உள்ளது.\nமுதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசிய பின்னர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான தேதி குறித்து அறிவிக்கப்படும். அனேகமாக ஜூன் மாதம் இறுதியில் மதுரையில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.\nஅதனைத் தொடர்ந்து, நிருபர்கள் அவரிடம், ‘‘முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை என்ன திட்டத்துடன் சந்��ிக்கிறார்’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தம்பிதுரை, ‘‘பிரதமரை சந்திக்க இருப்பது குறித்து, எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்’’ என்றார்.\nகாரணத்தை எம்.எல்.ஏ.க்களே விளக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்\nஅ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் நேற்று, ‘‘அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து சந்தித்து வருகிறார்களே’’ என்று கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘‘எம்.எல்.ஏ.க்கள் முதல்–அமைச்சரை சந்தித்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சந்திப்புக்கான காரணம் குறித்து அவர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) தான் விளக்க வேண்டும்’’ என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chellakirukkalgal.blogspot.com/2010/08/blog-post_3166.html", "date_download": "2021-05-08T19:36:09Z", "digest": "sha1:E52GHIYSPLWNX2YUTSWYUQXOJWPJHOGS", "length": 19232, "nlines": 316, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "எல்லாரும் கணக்கு நோட்ட எடுங்க..", "raw_content": "\nஎல்லாரும் கணக்கு நோட்ட எடுங்க..\nஒண்ணுல இருந்து பத்துக்குள்ள ஒரு நம்பர நெனச்சுக்கங்க..\n(எங்கிட்ட ஒன்னும் சொல்ல வேணாம்)\nஇப்போ நீங்க நெனச்ச நம்பர அதோட மறுபடியும் கூட்டுங்க..\nவந்த விடையோட ஆற (6) கூட்டுங்க..\n(கூட்டுன்னா சாப்பிட்ற கூட்டு இல்ல..)\nகடைசியா விடையா வந்த நம்பர இப்ப சரிபாதியா பிரிங்க..\n(சொத்தையா பிரிக்க சொல்றேன்.. சீக்கிரம் பிரிங்கப்பா..)\nஇப்ப நீங்க மொதல்ல நெனச்ச நம்பர கழிங்க..\n(முழிக்க சொல்லல.. கழிக்க சொன்னேன்..)\nஇருங்க இருங்க.. நீங்க விடை சொல்ல வேணாம்..\n(சரி சரி இது நமக்குள்ளயே இருக்கட்டும்..)\nஇத சொல்லிக்குடுத்தது என்னோட பக்கத்து வீட்டு குட்டிப்பொண்ணு..\nஐயோ அறிவுக் கொழுந்து, திருஷ்டி சுத்தி போடுங்க.\nஏங்க இந்திரா காந்தி, நம்ம கடை பக்கம் வந்தா சூரியன் காணாமலா போயிடும்\nஇப்டியெல்லாம் டைட்டில வச்சி பயமுறுத்த கூடாது ஆமாம் :)\nநல்லா கணக்கு பண்ணிய அந்த குட்டி பொண்ணுக்கு வாழ்த்துக்கள் :)\nஅடுத்த தடவை இந்�� பக்கம் வந்தாதானே...அவ்வவ்....\n:( அவ்வ்வ் இன்னைக்கு நாங்க தான் சிக்கினோமா\nகால்குலேட்டரை மட்டும் காக்கா தூக்கிட்டு போகாமிருந்திருந்தா.. பதில் கண்டுபிடிச்சிருக்கலாம்.. அவ்வ்வ்வ்...\nஐயையோ ... எப்படிங்க இப்படியெல்லாம்...\nசான்சே இல்ல... உங்க அறிவுக்கு முன்னால அத்தன பயலுகளும் சரண்டர்...\nஎன்னோட தங்கை ஏற்கனவே இதை எனக்கு சொல்லிக் குடுத்துருக்காங்களே\nஆனாலும், மறுபடியும் ஞாபகப்படுத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸுங்கோ\nஆமா நீங்க பத்தாவது பெயில் தான :)\nதப்பு தப்பா கணக்கு போட்டா இப்படி தான்\nஇதுக்குதான் நான் ஸ்கூலுக்கே போறதில்ல ...இப்ப இங்கேயுமா..((தலைப்பு))\nஇது கொஞ்சம் ஓவர்தான்.... தோழி...\nஎன்னையே... விரல எண்ண வச்சுட்டீங்கள...\nநீங்க பக்கத்து வீட்டு சின்ன பொண்ணு கிட்டே இந்த சின்ன கணக்குக்கு பல்பு வாங்கீடீங்க தான \nஉருவமில்லா உள்மனது உள்ளூர உருமுகிறது.. உனை சந்திக்கும் அந்நிமிடம் வருத்தமில்லாமல் வந்தே தீருமென.. வீணாய்ப்போன விசும்பல்களுக்கும், விரட்டியெடுத்த புலம்பல்களுக்கும், ஒட்டு மொத்த சமாதானமாய் உருமாறும் அந்நிமிடம்.. கண்ணாடி முன் நிற்க கண் கூசிய பொழுதுகள், இனி பின்னோடிப் போய்விடவே முன் வந்துநிற்பேன்.. அந்நிமிடம்.. நீ மட்டுமே உலகமென நிஜம் தொலைத்த நிழலான, நெருப்பாய் சுட்ட நினைவுகளை நசுக்கிச் சாகடிக்க, நிச்சயமாய் காத்திருக்கும் நெருடலற்ற அந்நிமிடம். வேண்டாமென வேண்டுமென்றே விட்டகர்ந்த உன்னை, தயக்கமின்றி எதிர்வந்து, திடமாய் சந்திக்க தீர்க்கமாய் வந்துகொண்டிருக்கும் தடையில்லா அந்நிமிடம். கண்கள் தாழாது, கலங்கி நிற்காது, முகம் பார்த்து கூறக் கேட்பாய் முழுதாய் அந்நிமிடம்.. வேரூன்றி விட்டதாய் வெறுப்பில் வெந்து தவிக்காது, விடிந்துவிட்ட என் பொழுதுகள் விடியச் செய்தது உன்னாலான இருள்களை.. விட்டு விலகிச் சென்றபின்னும், விரட்டிப் பிடித்தும் பிரிந்தபின்னும் விம்மாது வாயாரச் சொல்வேன் வந்தடையும் அந்நிமிடம்.. துயரத்தால் துடிக்காது, ஏமாற்றத்தில் நொருங்காது, மறுப்பில்\nபெண்களைக் கவர சில டிப்ஸ்\n” நானும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேன். அந்த ஃபிகர் என்ன திரும்பிப் பாக்கவே மாட்டிங்குதுடா மச்சான்.. ” இது பெரும்பாலான இன்றைய ஆண்களின் கவலையாக உள்ளது.. (நாட்டுக்கு ரொம்ப தேவ தான்) பெண்களை கவர்வது பற்றி ஆண்களிடம் நிறையவே குழ��்பங்கள் இருக்கு. ” பொண்ணுங்கள புருஞ்சிக்கவே முடில ” ” அந்த ஃபிகர் நல்லாயில்ல மச்சான் ” அப்டி இப்டினு ஏதேதோ சொல்லி தங்கள தாங்களே சமாதானப்படுத்திக்குவாங்க. (தொப்பி வாங்கினாலும் காட்டிக்கிறதில்ல) இதோ உங்களுக்கு சில டிப்ஸ்.. 1. ஆக்டிவா இருக்கணும் மந்துனு எதையோ ப றி கொடுத்த மாதிரி சோகமா இருக்காம எப்பவுமே துறு துறனு சுறுசுறுப்பா இருக்குற ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். (வெட்டியா இருந்தாலும் பிஸி“னு சொல்லுவோம்ல.. அதுமாதிரி. அதுக்காக அவங்க பக்கத்துல நின்னா கூட கண்டுக்காம ஓவரா பண்ண கூடாது ) 2. ஸ்மைலிங் ஃபேஸ் என்ன தான் டென்சனா இருந்தாலும் அத முகத்தில காட்டாம சாந்தமா ஸ்மைலிங் ஃபேஸா இருக்கணும். (அதுக்காக அவங்க டென்சனா மூட் அவுட்டா இருக்கும்போது கேனத்தனமா சி ரிச்சுகிட்டு இருக்கக் கூடாது.) 3. ஓவர் ஆக்‌ஷன் உடம்புக்கு ஆகாது ஃபிகர் இருக்குதுனு ஓவரா பந\nமரணவலி தரும் உன் மௌனம்..\nஎன் ஆன்மாவை ஆணிவேரோடு பிடுங்கி அழகு பார்த்திடும் உன் ஆணவத்தில் என் அனைத்து ஆரம்பங்களும் அடங்கித்தான் போயின.. . தனிமையெனும் தீவில் துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும் தற்காலிகமான தற்கொலைக்குத் தூண்டும் உன் நினைவுகள்.. . நாட்கள் நிறைந்த நொடிகளும் வருடம் நிறைந்த நிமிடங்களுமாய் நகராது நோகடிக்கிறது நாசூக்காய்.. . உன்னை நினைத்தே நுரைத்துக் கிடக்கிறது என் நுரையீரல்.. . நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்.. . என் கட்டுக்கடங்காத பிரியங்களைக் கலைத்தும் தொலைத்தும் விளையாடும் உனக்கு கண்கள் மட்டுமா கருணையும் இல்லை. . மண்புழுவாய்த் துடிக்கும் என் மனதினுள் மயானம் அமைத்து மறவாமல் அடிக்கிறாய் உன் மௌனச் சவுக்கால்.. . பட்டும் படாமலுமான உன் பார்வை நகத்தினால் படுகாயப்படுத்துகிறாய் பாழாய்ப்போன என் இதயத்தை. . நிர்வாணமாய்த் திரியும் என் நிம்மதிகளுக்கும் நார் நாராய்க் கிழிந்த என் காதலுக்கும் நீண்ட துணை உன்னாலான என் ரணங்கள் தான். . பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன் நீ தந்த வலிகளை. ஆறாத\nஉங்கள் காதலிக்குப் பிடித்தமானவரா நீங்கள்\nபெண்களைக் கவர சில டிப்ஸ்\nஅழகாய் ஒரு ' அ '\nடாக்டர் என்ற காமெடி பீஸ்கள்\nஎல்லாரும் கணக்கு நோட்ட எடுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/691925", "date_download": "2021-05-08T20:38:29Z", "digest": "sha1:CUKDGA5CKNPOIX3ERKVZ4R4VS7DA4QI3", "length": 3132, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐ. எம். டி. பி இணையத்தளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐ. எம். டி. பி இணையத்தளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐ. எம். டி. பி இணையத்தளம் (தொகு)\n08:45, 12 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n07:32, 5 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n08:45, 12 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAmirobot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-leader-mk-stalin-tweeted-that-iconic-artist-vivek-should-recover-soon-418057.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-08T20:03:36Z", "digest": "sha1:6UFB4AUMBMXNVXSTZG4NSN44P7PLXUDT", "length": 15992, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "'சின்னக் கலைவாணர்' விரைவில் குணமடைந்து.. கலைச்சேவையை தொடர வேண்டும்.. மு.க.ஸ்டாலின் ட்வீட்! | DMK leader MK Stalin tweeted that 'iconic artist' Vivek should recover soon - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nவீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம\nஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு.. முழு விவரம்\nசெம்ம ஆக்சன்.. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மனுக்கள்.. ஷில்பா பிரபாகரிடம் ஒப்படைத்த முதல்வர்\nநேற்று தான் கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்.. உடனே அதிகரித்து கொடுத்த மோடி.. நடந்த நல்லது\nஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்\nஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்கள்.. இப்போது திமுக அமைச்சர்கள்..அந்த 8 பேரின் பின்னணி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவேண்டாம் அலட்சியம்.. நெருங்கும் அபாயம்.. சென்னையில் மட்டும் இன்று 72 பேர் பலி.. தமிழகத்தில் ஷாக்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்\nஉயிரை பறித்த 'பேராசை'.. காலி ஆக்சிஜன் சிலிண்டர் விற்ற மருத்துவமனை ஊழியர் லாக்கப்பில்\nகொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை - சித்த மருத்துவரின் விளக்கம்\nகொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசு\nசென்னையில் இருந்து நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. கடைசி பேருந்துகள் எப்போது\n\"எங்களுக்குதான் ஓட்டு..\" \"உங்களால்தான் உள்ளதே போச்சு..\" மாறி மாறி கொந்தளித்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு\nஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை.. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.. ஆளுநர் உத்தரவு\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nFinance அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nchennai vivek சென்னை விவேக் உடல்நிலை தடுப்பூசி\n'சின்னக் கலைவாணர்' விரைவில் குணமடைந்து.. கலைச்சேவையை தொடர வேண்டும்.. மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசென்னை: 'சின்னக் கலைவாணர்' விவேக் விரைவில் குணமடைய வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nவிவேக் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவின�� நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு 'எக்மோ; உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.\nசமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் 'சின்னக் கலைவாணர்' @Actor_Vivek அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன்.\nஅவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும்.\nவிவேக்கின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், 24 மணி நேரம் அவரது உடல்நிலையை கண்காணிக்க வேண்டியதுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். நடிகர் விவேக் குணமடைய வேண்டிய பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வேண்டி வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நடிகர் விவேக் விரைவில் குணமடைய வேண்டும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇதயத்தில் 100 சதவீதம் அடைப்பு.. அபாய கட்டத்தில் உள்ளார் விவேக்.. 24 மணி நேரம் பொறுங்கள்.. மருத்துவர்\nஇது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், '' சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் 'சின்னக் கலைவாணர்'\nநடிகர் விவேக் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/how-sputnik-v-works-against-coronavirus-and-how-effectively-417726.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-08T20:21:37Z", "digest": "sha1:3PDPKNTSAYVQHJJ5KQPVX2TTHZIZPHOD", "length": 22253, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி.. அப்படி என்ன ஸ்பெஷல்? ஏன் அத்தனை நாடுகளும் ரஷ்யாவிடம் செல்கிறது | How Sputnik V works against coronavirus, and how effectively - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\n கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்து.. 2dg எப்படி வேலை செய்கிறது\nநாட்டில் ஆக்சிஜன் விநியோகத்தை ஒழுங்குபடுத்த.. 12 பேர் கொண்ட டாஸ்க் ஃபோர்ஸ்.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nகொரோனா தடுப்பு.. பிரதமர் மோடி நடவடிக்கை 'மன்னிக்க முடியாதது' - லான்செட் 'பொளேர்'\nகுட் நியூஸ்... கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து... இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி\nகிராமப்புறங்களில் 4 மடங்கு அதிகரித்த உயிரிழப்புகள்.. கொரோனா 2ஆம் அலையால் பாதிப்பு அதிகம்..ஷாக் தகவல்\n இன்னமும் முடிவுக்கு வராத பாஜகவின் டெல்லி பஞ்சாயத்து\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n'அமைச்சராகவே இருந்தாலும், ஆக்சிஜனை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'.. டெல்லி அரசு உறுதி\nகொரோனாவுக்காக தளர்வு..மருத்துவமனைகளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தலாம்.. அரசு அனுமதி\nகொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறைய வாய்ப்பு.. மாரடைப்பு, பக்க வாதம் ஏற்படலாம்.. தடுக்க என்ன செய்யலாம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட.. நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உடல்நிலை கவலைக்கிடம்\nகொரோனா.. இந்தியாவில் 1 மணி நேரத்திற்கு 150 பேர் பலி.. 10 நாளில் 36,110 உயிரிழப்பு\nமத்திய அரசு சரியாக ஆக்சிஜனை வழங்கினால்.. ஒருவரைகூட உயிரிழக்கவிட மாட்டோம்.. அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி\nஉயிர் காக்கும் ரெம்டெசிவிர்.. சரியான நேரத்தில் இந்தியாவுக்கு வழங்கிய வங்கதேசம்\nதென்னிந்தியாவில் இளைஞர்கள் குறி வைக்கும்.. 2 மரபணு மாறிய கொரோனா வகைகள்.. ஆராய்ச்சியாளர்கள் வார்னிங்\nதயாராகுங்க.. கொரோனா 3வது அலை 'டார்கெட்' குழந்தைகளே - சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nகொரோனா 2ஆம் அலை மே இறுதியில் படிப்படியாக குறையும் - வைரஸ் ஆய்வாளர் ககன் தீப் காங் நம்பிக்கை\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nFinance அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nindia coronavirus corona vaccine sputnik v ஸ்புட்னிக் வி கொரோனா வைரஸ் கொரோனா தடுப்பூசி இந்தியா ரஷ்யா russia\nஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி.. அப்படி என்ன ஸ்பெஷல் ஏன் அத்தனை நாடுகளும் ரஷ்யாவிடம் செல்கிறது\nடெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளிலிருந்து சற்று வித்தியாசமானது. வளரும் நாடுகளும் ஏழ்மை நிலையுள்ள நாடுகளும் பெரும்பாலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியையே பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் ரஷ்ய ஸ்புட்னிக் மருந்துக்கு ஓகே: விரைவில் பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை\nஇந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்திருந்த நிலையில், இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்றாவது தடுப்பூசியாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் வி குறித்து சில விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.\nரஷ்யாவின் கமலேயா தேசிய ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிதான் ஸ்புட்னிக் வி. கடந்த ஆண்டு கொரோனா குறித்த ஆய்வுகளே முழுமை பெறாதபோது தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்திருந்தது. இதனால் பல நாடுகளும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டின. இருப்பினும் மருத்துவ சோதனை முடிவுகளை வெளியனாதைத் தொடர்ந்து, தற்போது வரை 55 நாடுக��ில் தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nகோவிஷீல்டு தடுப்பூசியைப் போலவே இதுவும் ஒரு வைரல் வெக்டார் (Viral vector) வகை தடுப்பூசியாகும். ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசியில் இரண்டு டோஸ்களிலும் ஒரே வகையான வைரஸ் பயன்படுத்தப்படும். ஆனால், ஸ்புட்னிக் வி தடுப்பூசியில் இரண்டு டோஸ்களிலும் இரு வெவ்வேறு வைரல் வெக்டார் (rAd26-, rAd5-S) பயன்படுத்தப்படுகிறது.\nஇப்படி இரு வேறு வைரஸ்களை பயன்படுத்துவதால் உடலில் தோன்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிக காலம் நீடிக்கும் என ரஷ்யா ஆறாய்ச்சியளர்கல் தெரிவித்துள்ளனர். இந்த பலவீனப்படுத்தப்பட்ட வைரசால் நம் உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இவை கொரோனாவின் புரதங்களைக் கொண்டிருப்பதால், அடுத்த முறை கொரோனா வைரஸ் நமது உடலில் நுழையும்போது, அதை எளிதில் நமது உடல் அடையாளம் கண்டு கொண்டு அழிக்கும். ஸ்புட்னிக் வி தடுப்பூசி 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக அளிக்கப்பட வேண்டும்.\nஸ்புட்னிக் வி தடுப்பூசியை அதன் திரவ வடிவத்தில் -18°C சேமிக்க வேண்டும். அதேநேரம் உலர்ந்த வடிவத்தில் அதை 2 முதல் 8 டிகிரியில் பராமரிக்கலாம். அதாவது சாதாரண ப்ரிட்ஜிலேயே ஸ்புட்னிக் வி தடுப்பூசியைச் சேமிக்க முடியும். அதாவது குளிர் சங்கிலி உள்கட்டமைப்பில் முதலீடு செய்யத் தேவையில்லை. இதனால், வளரும் நாடுகளும் ஏழ்மை நிலையுள்ள நாடுகளும் பெரும்பாலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியையே பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கருதப்படுகிறது. ரஷ்யா, இந்தியா, ஐக்கிய அமீரகம் என பல்வேறு நாடுகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சோதனை நடைபெற்றது. அதில் இந்தத் தடுப்பூசி 91.6% வரை பலனளிக்கும் எனத் தெரியவந்துள்ளது. தற்போதுவரை ஈரான், ஐக்கிய அமீரகம், இலங்கை என 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளன.\nஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளும் சிலருக்கு ரத்த உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்தன. இதன் காரணமாக சில நாடுகள் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்குத் தற்காலிகமாகத் தடையும் விதித்தன. இதுபோல எவ்வித மோசமான பக்கவிளைவுகளும் ஸ்புட��னிக் வி தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களிடம் கண்டறியப்படவில்லை. இருந்தாலும்கூட மேற்கத்திய நாடுகள் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை எடுத்துக்கொள்ள இன்னும்கூட தயக்கம் காட்டியே வருகின்றன.\nமேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் தற்போது வரை பெரும்பாலும் பைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசிகளையே பயன்படுத்துகின்றன. இந்தத் தடுப்பூசிகளுக்கு உலகளவில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு பற்றக்குறை இல்லை. உலக நாடுகள் ரஷ்யாவை நோக்கிப் படையெடுக்க இதுவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/skin-update/", "date_download": "2021-05-08T20:18:27Z", "digest": "sha1:6VIP2VPPM6NSRFJZJTZVUEV5SAAM2FWN", "length": 5093, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "skin update - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nசருமத்தை ஒளிரச் செய்வதற்கான மூலிகை தேநீர்\nகுளிர்காலத்தில் உங்களை சூடேற்ற நீங்கள் ஏதாவது விரும்பினாலும் அல்லது கோடையின் வெப்பத்தில் உங்களை குளிர்விக்க வேண்டுமானாலும், உங்கள் மீட்புக்கு மூலிகை தேநீர் எப்போதும் இருக்கும். இப்போதெல்லாம், சர்க்கரை மற்றும் பாலுடன் ஒரு வழக்கமான தேநீரை விரும்பினாலும், பெரும்பாலும், மக்கள் மூலிகை தேநீர் அருந்துவதைக் காணலாம், ஏனென்றால் இது வழக்கமான தேநீரை விட அதிக நன்மை பயக்கும். மேலும், இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, மேலும் உங்கள் மனதை நிதானப்படுத்தவும், மீட்டெடுக்கவும், புத்துணர்ச்சியடையவும் உதவுகிறது. இந்த […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படு��்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Ehingen+Donau+de.php", "date_download": "2021-05-08T19:06:14Z", "digest": "sha1:IQ7PWQFLSUW6CEEBHPAA5IKAFYGTG6XP", "length": 4383, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Ehingen Donau", "raw_content": "\nபகுதி குறியீடு Ehingen Donau\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Ehingen Donau\nஊர் அல்லது மண்டலம்: Ehingen Donau\nபகுதி குறியீடு Ehingen Donau\nமுன்னொட்டு 07391 என்பது Ehingen Donauக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Ehingen Donau என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Ehingen Donau உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 7391 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Ehingen Donau உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 7391-க்கு மாற்றாக, நீங்கள் 0049 7391-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangam.tamilnlp.com/url_gloss.php?url=export/etext_copy/tirukkuralenglish.txt", "date_download": "2021-05-08T18:22:05Z", "digest": "sha1:L7DWESHTHBATYM5M32L56CHPTVSTY3FT", "length": 88253, "nlines": 1122, "source_domain": "sangam.tamilnlp.com", "title": "", "raw_content": "\nகுறட்பாக்கள் தமிழிலும் தமிழ்தர வடிவத்தில்\nகவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியாரின்\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nஇருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nதனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார கல்லால்\nஅறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார கல்லால்\nகோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்\nபிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nவானின்று உலகம் வழங்கி வருதலால்\nவிண்இன்று பொய்ப்பின் வி஡஢நீர் வியனுலகத்து\nஏ஡஢ன் உழாஅர் உழவர் புயல்என்னும்\nகெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய்மற் றாங்கே\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nசிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nதானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\nதுறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து\nஇருமை வகைதொ஢ந்து ஈண்டுஅறம் பூண்டார்\nஉரனென்னு தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\nசெயற்கா஢ய செய்வார் பொ஢யர் சிறியர்\nசுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்\nவகைதொ஢ வான் கட்டே உலகு\nநிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nகுணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி\nஅந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nஅறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை\nஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nஅன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது\nஅறத்தாறு இதுவென வேண்டா சிவிகை\nவீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்\nஅறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்\nசெயற்பால தோரும் அறனே ஒருவற்கு\nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nதுறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்\nதென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு\nபழியஞ்சி பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்\nஇயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை\nஅறன் என பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nவையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்\nமனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nமனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை\nஇல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்\nபெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nதற்காத்து தற்கொண்டாற் பேணி தகைசான்ற\nசிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்\nபெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு\nபுகழ்பு஡஢ந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்\nமங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்\nபெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த\nஎழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்கா\nதம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்\nஅமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்\nமக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்\nகுழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்\nதந்தை மகற்காற்று நன்றி அவையத்து\nதம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து\nஈன்ற பொழுதின் பொ஢துவக்கும் தன்மகனை\nமகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை\nஎன்நோற்றான் கொல் எனும் சொல்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\nஅன்பிலார் எல்லாம் தமக்கு஡஢யர் அன்புடையார்\nஅன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு\nஅன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்\nநண்பு என்னும் நாடா சிறப்பு\nஅன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து\nஅறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்\nஎன்பி லதனை வெயில்போல காயுமே\nஅன்பக தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்\nபுறத்துறு பெல்லாம் எவன்செய்யும் யாக்கை\nஅன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு\nஇருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி\nவிருந்து புறத்ததா தானுண்டல் சாவா\nவருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை\nஅகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து\nவித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்\nஇனைத்துணை தென்பதொன் றில்லை விருந்தின்\nபா஢ந்தோம்பி பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி\nஉடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா\nமோப்ப குழையும் அனிச்சம் முகந்தி஡஢ந்து\nஇன்சொலால் ஈரம் அளைஇ படிறுஇலவாம்\nஅகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து\nமுகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்\nதுன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்\nபணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு\nஅல்லவை தேய அறம்பெருகும் நல்லவை\nநயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nசிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்\nஇன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nசெய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்\nகாலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்\nபயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்\nதினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையா\nமறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nஎழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்\nநன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\nகொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nதகுதி எனவொன்று நன்றே பகுதியால்\nசெப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி\nநன்றே தா஢னும் நடுவிகந்தாம் ஆக்கத்தை\nதக்கார் தகவிலர் என்பது அவரவர்\nகேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்து\nகெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்\nகெடுவாக வையாது உலகம் நடுவாக\nசமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்\nசொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா\nஅடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nகாக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்\nசெறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து\nநிலையின் தி஡஢யாது அடங்கியான் தோற்றம்\nஎல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\nஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்\nயாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nஒன்றானு தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்\nதீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nகதங்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\nபா஢ந்தோம்பி காக்க ஒழுக்கம் தொ஢ந்தோம்பி\nஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்\nமறப்பினும் ஒத்து கொளலாகும் பார்ப்பான்\nஅழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை\nஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்\nஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்\nநன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்\nஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\nபிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து\nஅறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை\nவிளிந்தா஡஢ன் வேறல்லர் மன்ற தெளிந்தா஡஢ல்\nதீமை பு஡஢ந்து ஒழுகு வார்\nஎனைத்துணையர் ஆயினும் என்���ாம் தினைத்துணையும்\nஎளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்\nபகை பாவம் அச்சம் பழியென நான்கும்\nஅறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்\nபிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு\nநலக்கு஡஢யார் யாரெனின் நாமநீர் வைப்பின்\nஅறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்\nஅகழ்வாரை தாங்கும் நிலம்போல தம்மை\nபொறுத்தல் இறப்பினை என்றும் அதனை\nஇன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்\nநிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை\nஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்\nஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு\nதிறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து\nமிகுதியான் மிக்கவை செய்தாரை தாம்தம்\nதுறந்தா஡஢ன் தூய்மை உடையர் இறந்தார்வாய்\nஉண்ணாது நோற்பார் பொ஢யர் பிறர்சொல்லும்\nஒழுக்காறா கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து\nவிழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்\nஅறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்\nஅழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்\nஅழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்றார்\nகொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்\nஅவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்\nஅழுக்காறு எனஒரு பாவி திருச்செற்று\nஅவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்\nஅழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்\nநடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றி\nபடுபயன் வெஃகி பழிப்படுவ செய்யார்\nசிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே\nஇலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\nஅஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்\nஅருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகி\nவேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்\nஅஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை\nஅறனறிந்து வெஃகா அறிவுடையார சேரும்\nஇறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்\nஅறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்\nஅறனழீஇ அல்லவை செய்தலின் தீதே\nபுறங்கூறி பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்\nகண்ணின்று கண்ணற சொல்லினும் சொல்லற்க\nஅறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்\nபிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்\nபகச்சொல்லி கேளிர பி஡஢ப்பர் நகச்சொல்லி\nதுன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்\nஅறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கி\nஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்\nபல்லார் முனி பயனில சொல்லுவான்\nபயனில பல்லார்முன் சொல்லல் ���யனில\nநயனிலன் என்பது சொல்லும் பயனில\nநயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சார\nசீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில\nபயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்\nநயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்\nஅரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்\nபொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nதீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவார்\nஅறிவினுள் எல்லா தலையென்ப தீய\nமறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\nஇலன் என்று தீயவை செய்யற்க செய்யின்\nதீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால\nஎனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை\nதீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை\nஅருங்கேடன் என்பது அறிக மருங்கோடி\nகைம்மாறு வேண்டா கடப்பாடு மா஡஢மாட்டு\nஎன் ஆற்றுங் கொல்லோ உலகு\nதாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு\nபுத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலா஢தே\nஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்\nஊருணி நீர்நிறை தற்றே உலகவாம்\nபயன்மரம் உள்ளூர பழுத்தற்றால் செல்வம்\nமருந்தாகி தப்பா மரத்தற்றால் செல்வம்\nஇடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்\nநயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர\nவறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்\nநல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்\nஇலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்\nஇன்னாது இரக்க படுதல் இரந்தவர்\nஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nபாத்தூண் மாணஇ யவனை பசியென்னும்\nஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை\nஇரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய\nசாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்\nஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது\nஉரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று\nஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்\nநிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரை\nநந்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்\nதோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்\nபுகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை\nவசையென்ப வையத்தார கெல்லாம் இசையென்னும்\nவசையிலா வண்பயன் குன்றும் இசையிலா\nவசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய\nஅருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்\nநல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்\nஅருள்சேர்ந்த நெஞ்சினார கில்லை இருள்சேர்ந்த\nமன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப\nஅல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்\nபொருள��நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி\nஅருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு\nபொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்\nதெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தோ஢ன்\nவலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்\nதன்ஊன் பெருக்கற்கு தான்பிறிது ஊன்உண்பான்\nபொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி\nபடைகொண்டார் நெஞ்சம்போல் நன்று ஊக்காது ஒன்றன்\nஅருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்\nபொருள் அல்லது அவ்வூன் தினல்\nஉண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண\nதினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்\nஉண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்\nசெயி஡஢ன் தலைப்பி஡஢ந்த காட்சியார் உண்ணார்\nஅவிசொ஡஢ந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்\nகொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி\nஉற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை\nதவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம் அதனை\nதுறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கொல்\nஒன்னார தெறலும் உவந்தாரை ஆக்கலும்\nவேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்\nதவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்\nசுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்\nகூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்\nஆற்றம் தலை பட்ட வர்க்கு\nஇலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்\nவஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்\nவான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்\nவலிஇல் நிலைமையான் வல்உருவம் பெற்றம்\nபுலியின் தோல் போர்த்துமே தற்று\nதவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து\nபற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்று\nநெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து\nபுறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி\nமனத்தது மாசுஆக மாண்டார்நீர் ஆடி\nகணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன\nமழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்\nஎள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்\nஉள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளை\nகளவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து\nகளவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்\nஅருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதி\nஅளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்\nகளவுஎன்னும் கார்அறிவு ஆண்மை அளவுஎன்னும்\nஅளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்\nஅளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவுஅல்ல\nகள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு\nவாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nபொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த\nதன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்\nஉள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்\nமனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு\nபொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை\nபுறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை\nஎல்லா விளக்கும் விளக்குஅல்ல சான்றோர்க்கு\nயாமெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்\nசெல்லிடத்து காப்பான் சினம்காப்பான் அல்லிடத்து\nசெல்லா இடத்து சினம்தீது செல்லிடத்தும்\nமறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய\nநகையும் உவகையும் கொல்லும் சினத்தின்\nதன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்\nசினமென்னும் சேர்ந்தாரை கொல்லி இனம்என்னும்\nசினத்தை பொருள்என்று கொண்டவன் கேடு\nஇணர்எ஡஢ தோய்வன்ன இன்னா செயினும்\nஉள்ளிய எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்\nசிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா\nகறுத்துஇன்னா செய்தஅ கண்ணும் மறுத்துஇன்னா\nசெய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்\nஇன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nஅறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்\nஇன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை\nஎனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம்\nதன்உயிர்ககு இன்னாமை தான்அறிவான் என்கொலோ\nபிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா\nநோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்\nஅறவினை யாதெனில் கொல்லாமை கோறல்\nபகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்\nஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்\nநல்ஆறு எனப்படுவது யாதெனின் யாதுஒன்றும்\nநிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சி\nகொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்\nதன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது\nநன்றுஆகும் ஆக்கம் பொ஢துஎனினும் சான்றோர்க்கு\nகொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையார்\nஉயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்\nநில்லா வற்றை நிலையின என்றுஉணரும்\nகூத்தாட்டு அவைக்குழா தறே பெருஞ்செல்வம்\nஅற்கா இயல்பிற்று செல்வம் அதுபெற்றால்\nநாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்\nவாள் அது உணர்வார பெறின்\nநாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை\nநெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்\nஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப\nகுடம்பை தனித்துஒழி புள்பற தற்றே\nஉறங்குவது போலும் சாக்காடு உறங்கி\nபுக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்\nவேண்டின் உண் டாக துறக்க துறந்தபின்\nஅடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்\nஇயல்புஆகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை\nமற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்\nயான் எனது என்னுஞ் செருக்குஅறுப்பான் வானோர்க்கு\nபற்றி விடாஅ இடும்பைகள் பற்றினை\nதலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி\nபற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை\nபொருள்அல்ல வற்றை பொருள்என்று உணரும்\nஇருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி\nஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்\nஐயுணர்வு எய்தி கண்ணும் பயம்இன்றே\nஎப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்\nகற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்\nஓர்த்துஉள்ளம் உள்ளது உணா஢ன் ஒருதலையா\nபிறப்புஎன்னும் பேதைமை நீங்க சிறப்புஎன்னும்\nசார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்து\nகாமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்\nஅவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்\nவேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது\nவேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை\nதூஉய்மை என்பது அவாஇன்மை மற்றது\nஅற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்\nஅஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை\nஅவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை\nஅவாஇல்லார கில்லாகு துன்பம் அஃதுண்டேல்\nஇன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்\nஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே\nஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்\nபேதை படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும்\nநுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்\nஇருவேறு உலகத்து இயற்கை திருவேறு\nநல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்\nபா஢யினும் ஆகவாம் பாலல்ல உய்த்து\nவகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி\nதுறப்பார்மன் துப்பரவு இல்லார் உறற்பால\nநன்று ஆங்கால் நல்லவா காண்பவர் அன்றுஆங்கால்\nஊழின் பெருவலி யாஉள மற்றுஒன்று\nபடைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்\nஅஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்\nதூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்\nஅறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா\nஇயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த\nகாட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்\nஇன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால்\nமுறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு\nசெவிகைப்ப சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்\nகொடையளி ���ெங்கோல் குடியோம்பல் நான்கும்\nகற்க கசடற கற்பவை கற்றபின்\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்\nகண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு\nஉவப்ப தலைக்கூடி உள்ள பி஡஢தல்\nஉடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்\nதொட்டனை தூறும் மணற்கேணி மாந்தர்க்கு\nயாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்\nஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு\nதாமின் புறுவது உலகின் புற கண்டு\nகேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு\nஅரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய\nகல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்\nகல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்\nகல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்\nகல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து\nஉளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவா\nநுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்\nநல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே\nமேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்\nவிலங் கொடு மக்கள் அனையர் இலங்குநூல்\nசெல்வத்து செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்\nசெவிக்குண வில்லாத போழ்து சிறிது\nசெவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்\nகற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு\nஇழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே\nஎனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்\nபிழை துணர்ந்தும் பேதைமை சொல்லா ஡஢ழைத்துணர\nகேட்பினுங் கேளா தகையவே கேள்வியால்\nநுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய\nசெவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\nஅறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்\nசென்ற இடத்தால் செலவிடா தீதொ஡ணஇ\nஎப்பொருள் யார்யார்வா கேட்பினும் அப்பொருள்\nஎண்பொருள வாக செல சொல்லி தான்பிறர்வாய்\nஉலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்\nஎவ்வ துறைவது உலகம் உலகத்தோடு\nஅறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்\nஅஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது\nஎதிரதா காக்கும் அறிவினார கில்லை\nஅறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்\nசெருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்\nஇவறலும் மாண்பிறந்த மானமும் மாணா\nதினைத்துணையாங் குற்றம் வா஢னும் பனைத்துணையா\nவருமுன்னர காவாதான் வாழ்க்கை எ஡஢முன்னர்\nதன்குற்றம் நீக்க பிறர்குற்றங் காண்கிற்பின்\nசெயற்பால செய்யா திவறியான் செல்வம்\nபற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்\nவியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க\nகாதல காதல் அறியாமை உய்க்கிற்பின்\nஅறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை\nஉற்��நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்\nஅ஡஢யவற்று ளெல்லாம் அ஡஢தே பொ஢யாரை\nதம்மிற் பொ஢யார் தமரா ஒழுகுதல்\nசூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்\nதக்கா ஡஢னத்தனா தானொழுக வல்லானை\nஇடிக்கு துணையாரை யாள்வரை யாரே\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nமுதலிலார்ககு ஊதிய மில்லை மதலையாஞ்\nபல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே\nசிற்றினம் அஞ்சம் பெருமை சிறுமைதான்\nநிலத்தியல்பான் நீர்தி஡஢ தற்றாகும் மாந்தர்க்கு\nமனத்தானாம் மாந்தர குணர்ச்சி இனத்தானாம்\nமனத்து உளதுபோல காட்டி ஒருவற்கு\nமனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்\nமனந்தூயார கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு\nமனநலம் மன்னுயிர காக்கம் இனநலம்\nமனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு\nமனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்\nநல்லினத்தி னூங்கு துணையில்லை தீயினத்தின்\nஅழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்\nதொ஢ந்த இனத்தொடு தேர்ந்தெண்ணி செய்வார்க்கு\nஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை\nதெளிவி லதனை தொடங்கார் இளிவென்னும்\nவகையற சூழா தெழுதல் பகைவரை\nசெய்தக்க அல்ல செ கெடும்\nஎண்ணி துணிக கருமம் துணிந்தபின்\nஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று\nநன்றாற்ற லுள்ளு தவறுண்டு அவரவர்\nஎள்ளாத எண்ணி செயல்வேண்டும் தம்மோடு\nவினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்\nஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கி\nஉடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி\nஅமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்\nநுனிக்கொம்பர் ஏறினார் அஃதிற தூக்கின்\nஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்\nஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை\nஅளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல\nஉளவரை தூக்காத ஒப்புர வாண்மை\nபகல்வெல்லும் கூகையை காக்கை இகல்வெல்லும்\nபருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினை\nஅருவினை யென்ப உளவோ கருவியான்\nஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்\nகாலம் கருதி இருப்பவர் கலங்காது\nஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்\nபொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து\nசெறுநரை காணின் சுமக்க இறுவரை\nஎய்தற் கா஢யது இயைந்தக்கால் அந்நிலையே\nகொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\nதொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்\nமுரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்\nஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து\nஎண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து\nநெட��ம்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்\nகடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்\nஅஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை\nசிறுபடையான் செல்லிடம் சோ஢ன் உறுபடையான்\nசிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்\nகாலாழ் களா஢ன் நா஢யடும் கண்ணஞ்சா\nஅறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்\nகுடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பா஢யும்\nஅ஡஢யகற்று ஆசற்றார் கண்ணும் தொ஢யுங்கால்\nகுணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்\nபெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்\nஅற்றாரை தேறுதல் ஓம்புக மற்றவர்\nகாதன்மை கந்தா அறிவறியார தேறுதல்\nதேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை\nதே றற்க யாரையும் தேராதுதேர்ந்தபின்\nதேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்\nநன்மையும் தீமையும் நாடி நலம்பு஡஢ந்த\nவா஡஢ பெருக்கி வளம்படுத்து உற்றவை\nஅன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்\nஎனைவகையான் தேறி கண்ணும் வினைவகையான்\nஅறிந்தாற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்\nசெய்வானை நாடி வினைநாடி காலத்தொடு\nஇதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nவினை கு஡஢மை நாடிய பின்றை அவனை\nவினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக\nநாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்\nபற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்\nவிருப்பறா சுற்றம் இயையின் அருப்பறா\nஅளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளா\nசுற்றத்தால் சுற்ற படஒழுகல் செல்வந்தான்\nகொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/04/blog-post_47.html", "date_download": "2021-05-08T18:19:34Z", "digest": "sha1:6MGQKF2L2UVGFEP3QHMRYPVDO2O3TSZA", "length": 6447, "nlines": 61, "source_domain": "www.eluvannews.com", "title": "பொதுமக்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (21)காலை 9.00 மணியளவில் மட்டக்களப்பு சீயோன் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் தொடர்ந்து மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்து தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பில் உள்ள முக்கிய தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நகரின் பாதுகாப்பு மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள பொதுவான இடங்களில் இராணுவத்தினர், பொலிசார், விமானப்படையினர், விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஉறவினர்கள் தங்கள் குடும்ப அங்கத்தவர்களை தேவாலயத்தில் சென்று தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்கப்படமுடியாமல் உள்ள உறவுகளைத் தேடியும்,இறந்தவர்களின் உடல்களை இனம் காணுவதற்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொதுமக்கள்,உறவினர்கள் ,இளைஞர்கள் நிரம்பி வழிவதையும் காணக்கூடியதாகவுள்து.\nகளுதாவளை ம.வி.தேசிய பாடசாலையில் இருந்து 166 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு.\nஅண்மையில் வெளியான க . பொ . த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட் . பட் . களுதாவளை ம . வி . தேசிய பாடசாலையில் இருந்து ...\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் -\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம் .\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலில் எனது முயற்சி தொடரும் - வியாழேந்திரன் தெரிவிப்பு\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/03/21/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2021-05-08T20:12:35Z", "digest": "sha1:HNI4JKDOUGLHAYRFONIFREXEZTZCWJ5I", "length": 87904, "nlines": 208, "source_domain": "solvanam.com", "title": "வால்டிமர் ஏட்டர்டே – சொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதாமரைக்கண்ணன் கோவைவால்டிமர் ஏட்டர்டேஸெல்மா லாகர்லவ்\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nஹெல்க்விஸ்டின் தலைசிறந்த ஓவியமான ‘வால்டிமர் ஏட்டர்டே விஸ்பியைக் கைப்பற்றி பணயத் தொகை வசூலித்தல், 1361’ என்கிற ஓவியத்தைக் கலைக்கழகத்தில் புதிதாக காட்சிக்கு வைத்திருந்தனர். ஒரு அமைதியான காலைப் பொழுதில் நான் அங்கு சென்றேன், அப்போது அந்த ஓவியம் அங்கு வந்திருப்பது எனக்குத் தெரியாது. செறிவான வண்ணங்களுடன் பல சித்திரங்களை கொண்ட அந்தப் பெரிய ஓவியத்திரை பார்த்தவுடன் பிரமிப்பை ஏற்ப்ற்பத்தியது. நான் வேறு எந்த படத்தையும் பார்க்கவில்லை, நேராக அதை நோக்கிச் சென்று ஒரு இருக்கையைப் போட்டு ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தேன். ஒரு அரை மணி நேரம் மத்திய காலகட்டத்தில் வாழ்ந்தேன்.\nவெகுசீக்கிரமே விஸ்பி சந்தைப்பகுதியில் நிகழ்ந்த காட்சிக்குள் சென்றுவிட்டேன். அரசன் வால்டிமர் ஏட்டர்டே கட்டளையிட்ட தங்கத்தால் நிரம்பியுள்ள மூன்று பியர் பீப்பாய்களையும் அதைச் சுற்றிக் கூடியுள்ள மக்களையும் பார்த்தேன். ஒரு செல்வச் செழிப்புள்ள வணிகன் தனது தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் குனிந்து ஒரு வீரனால் இழுத்துச் செல்லப்படுவதைப் பார்த்தேன் ; அந்நகர இளைஞன் ஒருவன் அரசனைப் பார்த்து தனது கையை முறுக்குவதைப் பார்த்தேன் ; கூர்முகம் கொண்ட துறவி தனது அரசனை உன்னிப்பாகக் கவனிக்கிறான்; கந்தலான ஆடையில் இருந்த பிச்சைக்காரன் தனது செம்புக்காசுகளைக் கொடுக்கிறான்; ஒரு கொப்பரைக்கு அருகில் ஒரு பெண் விழுந்து கிடக்கிறாள்; அரசன் அரியணையில் அமர்ந்துள்ளான்; படை வீரர்கள் குறுகலான வீதி வழியாக கூட்டமாக வருகிறார்கள்; உயர்ந்த மாடங்கள், சிதறிக் காணப்படும் திமிரான காவலர்கள் மற்றும் பிடிவாதமான மக்கள் அனைத்தையும் பார்த்தேன்.\nஆனால், திடீரென நான் ஒன்றை கவனித்தேன், இந்த ஓவியத்தின் மைய சித்திரம் அரசன் அல்ல, அந்நகர வாசிகள் யாரும் அல்ல, இரும்பு உடை அணிந்துள்ள, அரசனின் கேடய வீரர்களில் ஒருவன், இரும்பு தலைக்கவசத்தால் முகத்தை மூடியிருப்பவன்.\nஅந்த உருவத்திற்குள் கலைஞன் ஒரு வினோதமான ஆற்றலை புகுத்தியிருக்கிறான். அவனது உடலில் ஒரு முடியைக் கூட பார்க்க முடியாது; அவன் இரும்பால் உலோகத்தால் ஆனவன், முழுவதுமே. அங்கு சுற்றிலும் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கும் எல்லாவற்றிற்கும் சரியான தலைவன் ‘தான்’ என்ற தோற்றத்தை அளிக்கிறான்.\n”நான் வன்முறை; நான் கொடுங்கொள்ளை, விஸ்பியில் கப்பம் வசூலிப்பவன் நான��. நான் ஒரு மனிதன் அல்ல; நான் வெறும் இரும்பு, உலோகம். நான் மகிழ்வது துயரிலும் தீமையிலும். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை சித்திரவதை செய்யட்டும். இன்று, விஸ்பியின் எஜமானன் நான்,” என்று அவன் கூறுகிறான்.\n“தெரிகிறதா, எஜமானன் நான் என்பதை உன்னால் பார்க்க முடிகிறதா” என தன்னைக் காண்பவரிடம் சொல்கிறான். “உன் கண்களுக்கு எட்டும் தொலைவு வரை மக்கள் ஒருவரையொருவர் சித்திரவதை செய்துகொண்டிருக்கின்றனர், வேறெதுவுமே இங்கு இல்லை. அவர்கள் வெறுக்கிறார்கள் பயப்படுகிறார்கள், ஆனால் அடிபணிகிறார்கள். மேலும் வெற்றியடைந்தவர்களின் ஆசையோ பயங்கரமாக அதிகரிக்கிறது, இன்னமும் தங்கம் வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். டென்மார்கின் அரசராக இருந்தால் என்ன, அவனின் படைவீரனாக இருந்தால் என்ன, இன்று ஒரு நாள் அவர்கள் எல்லோரும் என் சேவகர்கள் அல்லவா” என தன்னைக் காண்பவரிடம் சொல்கிறான். “உன் கண்களுக்கு எட்டும் தொலைவு வரை மக்கள் ஒருவரையொருவர் சித்திரவதை செய்துகொண்டிருக்கின்றனர், வேறெதுவுமே இங்கு இல்லை. அவர்கள் வெறுக்கிறார்கள் பயப்படுகிறார்கள், ஆனால் அடிபணிகிறார்கள். மேலும் வெற்றியடைந்தவர்களின் ஆசையோ பயங்கரமாக அதிகரிக்கிறது, இன்னமும் தங்கம் வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். டென்மார்கின் அரசராக இருந்தால் என்ன, அவனின் படைவீரனாக இருந்தால் என்ன, இன்று ஒரு நாள் அவர்கள் எல்லோரும் என் சேவகர்கள் அல்லவா நாளை, அவர்கள் ஆலயத்திற்கு செல்லலாம், அல்லது அவர்களின் விடுதியில் அமைதியாக மகிழ்ச்சியாக உட்காரலாம், அல்லது அவர்களின் வீட்டில் ஒரு நல்ல தந்தையாக நடந்துகொள்ளலாம், ஆனால் இன்று அவர்கள் எனக்கு சேவை செய்கிறார்கள்; இன்று அவர்கள் ராட்சசர்கள், காமுகர்கள்.”\nஅவன் சொல்வதை நீண்ட நேரம் கேட்கும் ஒருவனால் இந்த ஓவியம் என்ன என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்; மக்கள் ஒருவரையொருவர் எப்படிச் சித்திரவதை செய்வார்கள் என்ற பழைய கதையின் சித்திரம் மட்டுமே இது, வேறெதுவுமல்ல. மீட்புக்கான எந்தவொரு அம்சமுமே இதில் இல்லை, கொடூரமான வன்முறை மட்டுமே, வெறுப்பு மட்டுமே, ஆதரவற்ற துயரம் மட்டுமே.\nவிஸ்பி சூறையாடப்படாமலும் எரியூட்டப்படாமலும் இருக்க வேண்டும் என்றால் அந்த மூன்று பீர் கொப்பரைகளும் தங்கம் வெள்ளியால் நிரப்பப்பட்டாக வேண்டும். அப்படி இருக்கும் போது ஏன் அந்த ஹான்சீட்டர்கள்* உற்சாகத்துடன் வரவில்லை ஏன் பெண்கள் நகைகளுடன் விரைந்து வரவில்லை ஏன் பெண்கள் நகைகளுடன் விரைந்து வரவில்லை களிமகன்கள் ஏன் தங்கள் மதுக்கோப்பைகளுடன் வந்து கூத்தாடவில்லை களிமகன்கள் ஏன் தங்கள் மதுக்கோப்பைகளுடன் வந்து கூத்தாடவில்லை இந்த தியாகத்திற்கு ஏன் மதகுருக்கள் தங்களின் திருச்சின்னங்களுடன் ஆவலாகவும் உற்சாகமாகவும் வரவில்லை இந்த தியாகத்திற்கு ஏன் மதகுருக்கள் தங்களின் திருச்சின்னங்களுடன் ஆவலாகவும் உற்சாகமாகவும் வரவில்லை ”உனக்காக, இது உனக்காக, எங்கள் அன்புக்குறிய நகரமே ”உனக்காக, இது உனக்காக, எங்கள் அன்புக்குறிய நகரமே இது உனக்காக என்ற போது நீ எங்களுக்காக படைகளை ஏன் அனுப்ப வேண்டும் இது உனக்காக என்ற போது நீ எங்களுக்காக படைகளை ஏன் அனுப்ப வேண்டும் ஓ, விஸ்பி, எங்கள் தாயே, எங்கள் பெருமையே ஓ, விஸ்பி, எங்கள் தாயே, எங்கள் பெருமையே நீ எங்களுக்கு என்னென்ன கொடுத்தாயோ அதையெல்லாம் திரும்பப்பெற்றுக்கொள் நீ எங்களுக்கு என்னென்ன கொடுத்தாயோ அதையெல்லாம் திரும்பப்பெற்றுக்கொள்\nஆனால் ஓவியர் அவர்களை இப்படிப் பார்க்க விரும்பவில்லை, நிஜத்தில் அப்படி இருந்திருக்கவும் இல்லை. உற்சாகம் கிடையாது, வலுக்கட்டாயம், அடக்கியுள்ள எதிர்ப்பு, கூச்சல் மட்டுமே. அவர்களுக்கு அனைத்துமே தங்கம் தான், பெண்களும் ஆண்களும் தாங்கள் கொடுக்கப்போகும் தங்கத்திற்காக துயரப்பெருமூச்சு விடுகிறார்கள்.\n” என அரியணையின் படிகளில் நின்றிருக்கும் அந்த சக்தி சொல்கிறது. “அவற்றைக் கொடுப்பதற்கு அவர்களின் இதயம் வலிக்கிறது. அவர்களுக்காக ஒருவன் பரிதாபப்படலாம் ஆனால் அவர்களோ கீழ்த்தரமானவர்கள், பேராசைக்காரர்கள், ஆணவம் கொண்டவர்கள். அவர்களோ அவர்களுக்கு எதிராக நான் அனுப்பிய கொள்ளையர்களை விட உயர்ந்தவர்கள் அல்ல.”\nஒரு பெண் கொப்பரைக்கு அருகில் விழுந்துகிடக்கிறாள். தனது தங்கத்தைக் கொடுப்பதற்கு அவளுக்கு மிகவும் வலிக்கிறதோ அல்லது குற்றவாளிகளில் ஒருவராக இருப்பாளோ அல்லது குற்றவாளிகளில் ஒருவராக இருப்பாளோ இந்த புலம்பல்களுக்கு எல்லாம் அவள் தான் காரணமா இந்த புலம்பல்களுக்கு எல்லாம் அவள் தான் காரணமா இந்த நகருக்கு துரோகம் செய்தது அவள் தானா இந்த நகருக்கு துரோகம் செய்தது அவள் தானா ஆம், அரசன் ���ால்டிமரின் ஆசைநாயகியாக இருந்தது அவள் தான். உங்-ஹன்சியின் மகள் அவள்.\nஅவளுக்கு நன்றாக தெரியும் தான் எந்த தங்கத்தையும் கொடுக்க வேண்டியதில்லை என்று. அவள் தந்தையுடைய வீடு சூறையாடப்படாது, ஆனால் அவள் தன்னிடம் இருப்பதை எடுத்துக்கொண்டு வந்திருந்தாள். சந்தைப் பகுதியில் நடந்துகொண்டிருந்த இந்த துயரங்கள் அனைத்தையும் பார்த்து கடந்து அவள் இங்கு வந்திருக்கிறாள், இப்போது எல்லையற்ற மனவருத்தத்தில் விழுந்துகிடக்கிறாள்.\nசில வருடங்களுக்கு முன், அவன் துடிப்பான மகிழ்ச்சியான இளைஞனாக இருந்த போது அவள் தந்தையின் இல்லத்தில் பொற்கொல்லனாக பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தான். அப்போது இதே சந்தைப் பகுதியில் இந்த மாடங்களுக்கு பின்னால் நிலவு மேலெழுந்து விஸ்பியின் அழகை ஒளிபெறச் செய்துகொண்டிருக்கும் போது அவனுடன் உலாவருவது இனிமையாக இருக்கும். அவள் அவனை பற்றி, அவளது தந்தையைப் பற்றி, அவளின் நகரைப் பற்றி பெருமிதம் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அவள் அங்கு விழுந்து கிடக்கிறாள், துக்கத்தால் உடைந்து கிடக்கிறாள். அப்பாவி, ஆனால் குற்றமிழைத்தவள் ரத்தம் உறைந்துபோய் கொடூரமாக அரியணையில் அமர்ந்திருப்பவன், இந்நகருக்கு இப்பேரழிவைக் கொண்டுவந்திருக்கும் அவனா, அதே மனிதன் தானா இனிய வார்த்தைகளில் மென்மையாக அவளிடம் கொஞ்சியவன். அவனைச் சந்திக்கவா முந்தைய இரவு தனது தந்தையின் சாவியைத் திருடி ரகசியமாக நகரக் கதவை திறந்தாள் ரத்தம் உறைந்துபோய் கொடூரமாக அரியணையில் அமர்ந்திருப்பவன், இந்நகருக்கு இப்பேரழிவைக் கொண்டுவந்திருக்கும் அவனா, அதே மனிதன் தானா இனிய வார்த்தைகளில் மென்மையாக அவளிடம் கொஞ்சியவன். அவனைச் சந்திக்கவா முந்தைய இரவு தனது தந்தையின் சாவியைத் திருடி ரகசியமாக நகரக் கதவை திறந்தாள் பொற்கொல்லப் பயிற்சி மாணவனாக இருந்த தனது ஆடவனைக் கண்ட போது, அவனுக்கு பின்புறம் கையில் வாளுடன் போர் வீரன் ஒருவனும் இரும்பு கேடயமேந்திய ஒருவனும் நின்றுகொண்டிருந்தனர், அப்போது அவள் என்ன நினைத்திருப்பாள் பொற்கொல்லப் பயிற்சி மாணவனாக இருந்த தனது ஆடவனைக் கண்ட போது, அவனுக்கு பின்புறம் கையில் வாளுடன் போர் வீரன் ஒருவனும் இரும்பு கேடயமேந்திய ஒருவனும் நின்றுகொண்டிருந்தனர், அப்போது அவள் என்ன நினைத்திருப்பாள் அவள் திறந்துவிட்ட கதவு வழியாக இரும்பு ஆறு அலையலையாக சென்றதைப் பார்த்த போது பிச்சியானாளா அவள் அவள் திறந்துவிட்ட கதவு வழியாக இரும்பு ஆறு அலையலையாக சென்றதைப் பார்த்த போது பிச்சியானாளா அவள் மங்கையே, இனிப் புலம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை மங்கையே, இனிப் புலம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை உன்னுடைய நகரத்தின் எதிரியை நீ ஏன் காதலித்தாய் உன்னுடைய நகரத்தின் எதிரியை நீ ஏன் காதலித்தாய் விஸ்பி வீழ்ந்துவிட்டது, அதன் பெருமையும் அழிந்துவிடும். நீ ஏன் நகர வாயிலின் முன் விழுந்து, வந்து கொண்டிருக்கும் வெள்ளத்தின் இரும்பு கால்களில் மிதிபட்டு நசுங்கிச் சாகவில்லை விஸ்பி வீழ்ந்துவிட்டது, அதன் பெருமையும் அழிந்துவிடும். நீ ஏன் நகர வாயிலின் முன் விழுந்து, வந்து கொண்டிருக்கும் வெள்ளத்தின் இரும்பு கால்களில் மிதிபட்டு நசுங்கிச் சாகவில்லை அங்கு ஊடுருவி வருபவர்கள் மீது சொர்க்கத்தின் மின்னல் தாக்குவதைப் பார்ப்பதற்காகவா வாழ விரும்புகிறாய்\nஓ மங்கையே, அவனருகில் வன்முறை நின்று அவனைக் காத்துக்கொண்டிருக்கிறது. நம்பிய ஒரு பெண்ணை ஏமாற்றியதைவிடப் பல புனிதமான விஷயங்களை மீறியுள்ளான். கடவுளின் ஆலயத்தைக் கூட விட்டுவைக்கவில்லை அவன். இறுதிக் கொப்பரையை நிரப்புவதற்கு ஆலயச் சுவரில் பளபளத்துக் கொண்டிருந்த பதாகையையும் உடைத்துக் கொண்டு வந்தான்.\nஇந்த ஓவியத்தில் இருக்கும் சித்திரங்கள் ஒவ்வொன்றின் நடத்தைகளும் மாற ஆரம்பிக்கிறது. உயிருடன் இருக்கும் ஒவ்வொன்றுக்குள்ளும் குருட்டு பீதி நிரம்புகிறது. கொடூரமான சிப்பாய்கள் வெளிறிப் போகிறார்கள்; நகர வாசிகள் தங்களின் கண்களை சொர்க்கத்தை நோக்கி உயர்த்துகிறார்கள்: அனைவரும் கடவுளின் தண்டனைக்காகக் காத்து நிற்கிறார்கள்; அரியணைப் படிகளில் நின்றிருக்கும் வன்முறையும் அதன் சேவகனான அரசனையும் தவிர அனைவரும் நடுங்கிப்போகிறார்கள்.\nஅக்கலைஞன் என்னை விஸ்பி துறைமுகத்திற்கு கூட்டிச்செல்ல இன்னமும் கொஞ்ச வருடங்கள் உயிருடன் இருந்திருக்கலாம். நான் அங்கு, புறப்பட்டுச் செல்லும் கப்பல்களை கண்களால் பின்தொடர்ந்த நகர வாசிகளை கண்டிருப்பேன். அவர்கள் அலைகளைப் பார்த்து சாபம் விடுக்கிறார்கள். “அவர்களை அழித்துவிடு அவர்களை அழித்துவிடு ஓ கடலே, எங்கள் நண்பனே, எங்கள் செல்வத்தை திருப்பி எடுத்து வா தேவநம்பிக்கையற்ற ���வர்களுக்கு, விஸ்வாசமற்ற அவர்களுக்கு மூச்சுதிணறவைக்கும் உன்னுடைய ஆழத்தை திற,” எனக் கத்தினார்கள்.\nபிறகு, கடல் மெளனமாக முணுமுணுத்தது, அரச கப்பலில் நின்றிருந்த ‘வன்முறை’ அதற்கு ஒப்புதல் அளித்து தலை அசைத்தது. “அதுதான் சரி, துன்புறுவதும் துன்புறுத்தப்படுவதுமே என்னுடைய சட்டம். புயலும், கடலும், கொள்ளைக்காரர்களின் இந்த கப்பலை அழிக்கட்டும், என்னுடைய ராஜ சேவகனின் செல்வங்களையும் எடுத்துக்கொள்ளட்டும் வெகுசீக்கிரமே புதிய பேரழிவுப் பயணங்களை நாம் மேற்கொள்ளப் போகிறோம்,” என்கிறது வன்முறை.\nகடற்கரையில் நின்றுகொண்டிருந்த நகர வாசிகள் திரும்பி தங்கள் நகரைப் பார்த்தனர். தீ சீறி எரிந்துகொண்டிருந்தது; கொள்ளை அதன் வழியாகத்தான் கடந்து சென்றது; சூறையாடப்பட்ட வீடுகளின் கதவுகள் பிளந்து கிடந்தன. காலியான தெருக்களையும் நாசமடைந்த ஆலயங்களையும் பார்த்தனர்; ரத்தம் தோய்ந்த பிணங்கள் குறுகலான சந்துகளில் கிடந்தன, பெண்கள் பயத்தால் வெறிபிடித்தது போல் நகரில் ஓடிக்கொண்டிருந்தனர். இங்கு நடந்த விஷயத்தில் அவர்கள் செயலிழந்து நின்றனரா அவர்களால் யாரையும் பலிவாங்க முடியாதா, யாரையும் சித்திரவதை செய்து அழிக்க முடியாதா\nசொர்க்கத்தில் வசிக்கும் கடவுளே, பார் அந்த பொற்கொல்லனின் வீடு சூறையாடப்படவில்லை எரியூட்டப்படவில்லை. இதற்கு என்ன அர்த்தம் அந்த பொற்கொல்லனின் வீடு சூறையாடப்படவில்லை எரியூட்டப்படவில்லை. இதற்கு என்ன அர்த்தம் அவன் எதிரியின் கூட்டாளியாக இருக்கிறானா அவன் எதிரியின் கூட்டாளியாக இருக்கிறானா நகரக் கதவுகள் ஒன்றின் சாவியை அவன் வைத்திருந்தான் அல்லவா நகரக் கதவுகள் ஒன்றின் சாவியை அவன் வைத்திருந்தான் அல்லவா ஓ, நீ, உங்-ஹன்சியின் மகளே, பதில் சொல், இதற்கு என்ன அர்த்தம்\nவெகு தொலைவில், அரசக் கப்பலில், வன்முறை நின்றுகொண்டு அவனின் ராஜ சேவகனைப் பார்த்து தன் இரும்பு தலைக்கவத்திற்குள் புன்னகைத்தது. “புயலின் சீற்றத்தைக் கேளும், ஐயா, புயலின் சீற்றத்தைக் கேளும் நீ கொள்ளையடித்த தங்கம் வெகு சீக்கிரமே கடலுக்கு அடியில் நீ தொடமுடியாத இடத்திற்கு சென்றுவிடும். திரும்பி விஸ்பியைப் பார், என்னுடைய மதிப்பிற்குரிய தலைவனே நீ கொள்ளையடித்த தங்கம் வெகு சீக்கிரமே கடலுக்கு அடியில் நீ தொடமுடியாத இடத்திற்கு சென்றுவிடும். ���ிரும்பி விஸ்பியைப் பார், என்னுடைய மதிப்பிற்குரிய தலைவனே நீ ஏமாற்றிய பெண் இப்போது மதகுருக்களுக்கும் சிப்பாய்களுக்கும் நடுவில் நகரின் சுவருக்கு கொண்டு செல்லப்படுகிறாள். அவளைப் பின்தொடர்ந்து மக்கள் கூட்டம் சபித்தும் வசைபாடியும் செல்வதை உன்னால் கேட்க முடிகிறதா நீ ஏமாற்றிய பெண் இப்போது மதகுருக்களுக்கும் சிப்பாய்களுக்கும் நடுவில் நகரின் சுவருக்கு கொண்டு செல்லப்படுகிறாள். அவளைப் பின்தொடர்ந்து மக்கள் கூட்டம் சபித்தும் வசைபாடியும் செல்வதை உன்னால் கேட்க முடிகிறதா பார், கொற்றர்கள் சுண்ணாம்புக் கலவையுடனும் பூச்சுக்கரண்டிகளுடனும் வருகிறார்கள் பார், கொற்றர்கள் சுண்ணாம்புக் கலவையுடனும் பூச்சுக்கரண்டிகளுடனும் வருகிறார்கள் பெண்கள் கற்களுடன் வருகிறார்கள் அவர்கள் அனைவருமே கற்களுடன் வருகிறார்கள், அனைவரும், அனைவரும்\nஓ அரசே, விஸ்பியில் என்ன நிகழ்கிறது என்பதை உன்னால் பார்க்க முடியாவிட்டால், அங்கு நடப்பதை நீ கேட்டு தெரிந்துகொள்ளலாம். உன் அருகில் நிற்கும் வன்முறையைப் போல நீ இரும்பாலும் உலோகத்தாலும் ஆனவன் அல்ல. முதுமையின் இருண்ட நாட்கள் வரும் போது, மரணத்தில் நிழலில் நீ வாழும் போது உங்-ஹன்சியின் மகளின் சித்திரம் உன் நினைவில் ஓங்கும்.\nஅவள் அவளுடைய மக்களின் அவமதிப்பையும் இகழ்ச்சியையும் பெற்றதால், அவளின் முகம் மரணத்தில் மூழ்கியிருப்பது போல வெளிறியிருப்பதைக் காண்பாய். மதகுருக்களுக்கும் சிப்பாய்களுக்கும் இடையில் அவள் மணி ஒலிக்கும் இடத்திற்கும் கடவுளின் துதிகள் பாடப்படும் இடத்திற்கும் இழுத்துச் செல்லப்படுவதைக் காண்பாய். மக்களின் கண்களில் அவள் ஏற்கனவே இறந்துவிட்டாள். தனது இதயத்தில் தான் இறந்துவிட்டதாகவே உணர்கிறாள் அவள், தான் எதைக் காதலித்தாளோ அதாலேயே கொல்லப்பட்டாள். தூணில் கட்டப்பட்டிருக்கும் அவளைக் காண்பாய், எப்படி கற்கள் அடுக்கப்படுகின்றன என்பதையும் காண்பாய், பூச்சுக்கரண்டிகளின் உரசலைக் கேட்பாய், தங்கள் கற்களுடன் முந்தியடிக்கும் மக்களின் சத்தத்தைக் கேட்பாய். “அடே கொற்றா, என்னுடையதை எடுத்துக்கொள், என்னுடையதை எடுத்துக்கொள் பழிதீர்க்க என்னுடைய கல்லை எடுத்துக்கொள் பழிதீர்க்க என்னுடைய கல்லை எடுத்துக்கொள் காற்றிலிருந்தும் வெளிச்சத்திலிருந்தும் அவளை புதை���்க என்னுடைய கல் உதவட்டும் காற்றிலிருந்தும் வெளிச்சத்திலிருந்தும் அவளை புதைக்க என்னுடைய கல் உதவட்டும் விஸ்பி வீழ்ந்துவிட்டது, புகழ்பெற்ற விஸ்பி விஸ்பி வீழ்ந்துவிட்டது, புகழ்பெற்ற விஸ்பி கடவுள் உன் கைகளை ஆசீர்வதிப்பார், அடே கொற்றா கடவுள் உன் கைகளை ஆசீர்வதிப்பார், அடே கொற்றா பழிதீர்க்க நான் உதவுகிறேன், என்னை அனுமதி பழிதீர்க்க நான் உதவுகிறேன், என்னை அனுமதி\nசவ அடக்கத்திற்காக துதிபாடல்களும் மணியும் ஒலித்தன.\nஓ வால்டிமர், டென்மார்க்கின் அரசனே, இது நீ மரணத்தை சந்திக்கப்போகும் உனக்கான விதியும் கூட. நீ உன் படுக்கையில் வீழ்வாய், பெருவலியைக் கேட்பாய், பார்த்து, துன்பப்படுவாய். பூச்சுக்கரண்டிகளின் சத்தத்தை, பழிதீர்க்கும் அவற்றின் கதறலைக் கேட்பாய். மதநிந்தனையாளனின் ஆத்மாவின் சாவிற்கு ஒலிக்கும் புனித மணி எங்கே பரந்த வெண்கலத் தொண்டையுடைய அவை எங்கே பரந்த வெண்கலத் தொண்டையுடைய அவை எங்கே கடவுளே உன்னுடைய கிருபைக்காகக் கூக்குரலிடும் நாக்குகள் கொண்ட அவை எங்கே கடவுளே உன்னுடைய கிருபைக்காகக் கூக்குரலிடும் நாக்குகள் கொண்ட அவை எங்கே இசையுடன் மெல்ல அதிரும் ஓசை எங்கே இசையுடன் மெல்ல அதிரும் ஓசை எங்கே கடவுளின் இடத்திற்கு ஆன்மாவைக் கொண்டு செல்லும் அவ்வோசை எங்கே\nஓ, லண்ட்டின்* பெரிய மணிகளே, எஸ்ரோமுக்கு* உதவுங்கள், சோரோமுக்கு* உதவுங்கள்\nஎன்னவொரு இருண்ட கதையை இந்த ஓவியம் சொல்கிறது இந்த பிரகாசமான சூரிய ஒளியில், வாழ்ந்துகொண்டிருக்கும் இம்மக்களுக்கு நடுவில், வெளியே பூங்காவிற்கு வருவது ஆர்வமாகவும் விநோதமாகவும் உள்ளது.\n[i] Valdemar Atterdag டென்மார்க்கை ஒன்றுபடுத்திய அரசர். டேனிஷ் மொழியில் இந்தப் பெயர் வால்டெமர் ஏட்டர்டே என்று உச்சரிக்கப்படுகிறது. இவரைப் பற்றிய ஓவியம் ஒன்றை வைத்து இக்கதையை எழுதிய ஸ்வீடிய மொழி எழுத்தாளர் Selma Lagerlof என்பவர். ஸெல்மா லாகார்லவ் என்பது ஸ்வீடிய மொழி உச்சரிப்பு.\nஹான்சீட்டர்கள் (Hanseaters) – Hanseatic League என்ற வணிக கூட்டமைப்பின் உறுப்பினர்கள். இந்த கூட்டமைப்பு 11-14ஆம் நூற்றாண்டுகளில் வடமேற்கு மற்றும் மைய ஐரோப்பாவில் இருந்த வணிக குழு மற்றும் வணிக நகர்களின் கூட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு.\nலுண்ட் (Lund) – சுவீடனில் உள்ள ஒரு நகரம்.\nஎஸ்ஹாம் (Esrom) – டென்மார்கில் உள்ள ஒரு நகரம்.\nசோவ (Sorø) – டென்மார்கில் உள்ள ஒரு நகரம். அரசன் வால்டிமரின் உடல் அங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nPrevious Previous post: ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nNext Next post: வேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ��-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்கா��ல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி ���ுமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜா��்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஇரு புறமும் சுழலும் கடிகாரங்கள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nதேசிய கல்விக் கொள்கை - 2016\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் ��ிரபந்தங்கள் - பகுதி 5\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (8)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (1)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/skproduction3filmfl/", "date_download": "2021-05-08T20:14:53Z", "digest": "sha1:VEBJATL2OTQOGJ2A6TZTDVH3SBABYDMY", "length": 5835, "nlines": 113, "source_domain": "teamkollywood.in", "title": "தந்தை பிறந்த நாளில் அடுத்த படத்தின் அப்டேட் வெளியிட்ட சிவகார்த்திகேயன் ! - Team Kollywood", "raw_content": "\nதந்தை பிறந்த நாளில் அடுத்த படத்தின் அப்டேட் வெளியிட்ட சிவகார்த்திகேயன் \nதந்தை பிறந்த நாளில் அடுத்த படத்தின் அப்டேட் வெளியிட்ட சிவகார்த்திகேயன் \nகனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்திருந்தார்.இந்த படம் ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.2017-ல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு படம் அருவி.\nசிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படத்தை அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் Firstlook இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nதற்போது இந்த படத்தின் Firstlook வெளியாகியுள்ளது.இந்த படத்திற்கு வாழ் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக பெயரிட்டுள்ளனர்.இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious ஹிப்ஹாப் தமிழாவின் ஹாட்ரிக் கூட்டணி \nNext “தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்”.. பிக் பாஸ்’ போட்டியாளரின் குடும்பம் \nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2021-05-08T18:59:52Z", "digest": "sha1:OACS7R6ED7F6JICAGZFL4UK336TLP7BT", "length": 44986, "nlines": 229, "source_domain": "www.smtamilnovels.com", "title": "சரணாலயம் – 2 | SMTamilNovels", "raw_content": "\nகாலையில் ஆரம்பித்த இடியும் மின்னலும் இன்னமும் குறையவில்லை. உறக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுத்ததில் உடலில் வலி ஏறிக்கொண்டதை நன்றாகவே உணர்ந்தாள் சரண்யா.\nபடுத்தவுடன் உறங்கிப் பழகிய உடல்தான், இன்று ஏனோ அசௌகரியத்தை உணர்த்தியது. தலையணைக்கு அடியில் இருந்த அலைபேசியில் நேரத்தை பார்த்ததில் இரவு மணி ஒன்றை காட்டியது.\nஇத்தனை நேரமா உறக்கம் வராமல் தவிக்கிறோம் என அறிவு இடித்துரைத்தாலும் மனம் உறங்க மறுத்தது. மனதில் நெருடிய வலி உடல் வலியை மறக்கடிக்க செய்ய, எழுந்து அமர்ந்து கொண்டாள்.\nஅருகில் கணவனும் மகனும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். இரவு உணவு முடிந்த பிறகும் வீட்டை இரண்டாக்கி விட்டுதான் உறங்க முயன்றனர் இருவரும். மகனின் தேடல்களுக்கும் கேள்விகளுக்கும் அசராமல் பதில் சொல்வதில் என்றைக்கும் சசிசேகரன் அலுத்துக் கொண்டதில்லை.\nஅன்பும் அறிவுமாய் ஒவ்வொன்றையும் மகனுக்கு, தெளிவுபடுத்தும் தந்தையாக கணவனைக் காண்பதில் எப்பொழுதும் சரண்யாவிற்கு பெருமைதான்.\nஎவ்வளவு நேரம்தான் படுத்தே கிடப்பது என மனம் சல��த்துக் கொண்டது. குளிரை தாங்கிக் கொண்ட கம்பளியை அகற்றி விட்டு, அறையின் ஜன்னல் ஓரத்திற்கு சென்று மழையை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள் சரண்யா.\nமழைநீர் சிதறலில் தோன்றிய பனியால், ஜன்னல் கண்ணாடியின் உள்பகுதி முழுவதும் புகை மூட்டம் படர்ந்திருந்தது. அந்த மெல்லிய நீர்த்திவலைகளில் மனம் லயித்து கைகளால் கோடு கிழித்தாள். குறுக்கும் நெடுக்குமாக அலைபாய்ந்த விரல்களால் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தாள்.\nஎப்பொழுதும் ரசிக்கும் மழையைகூட இப்பொழுது விரும்பாமல், கடந்த காலத்தை எண்ணியே சரண்யாவின் நினைவுகள் பயணப்பட்டு கொண்டிருந்தன.\nஇன்று மாலையில் வந்த லச்சு அக்காவின் அலைபேசி அழைப்பு, இவளின் இன்றைய தூக்கத்தை புசித்து, ரசனைக்கும் தடை செய்திருந்தது.\nலட்சுமி அக்கா உடன்பிறந்த பிறப்பல்ல… சரண்யாவின் ஊரில், இருவரும் பக்கத்து வீட்டு குடித்தனக்காரர்கள். இவர்களின் தந்தைகள் நட்பிலும், உத்தியோகத்திலும் இணைந்திருக்க, இருவரின் குடும்பங்களும் நெருங்கிய நட்புடன் உறவாடியது. மூன்று வருடம் பெரியவளான லட்சுமியிடம் தமக்கை பாசத்தை மிஞ்சிய தோழமை இவளுக்கு உண்டு.\n“ஒரு தகவல் சொல்லணும் சரணி” அலைபேசியில் பூடகமாய் ஆரம்பித்த அக்காவின் பேச்சினை மீண்டும் அசைபோட ஆரம்பித்தாள் சரண்யா.\n“நீ டைம் மாத்தி கூப்பிடும் போதே நினைச்சேன்… என்னக்கா சொல்லணும் நீ சொல்றத கேட்க ரெடியா இருக்கேன்…” உற்சாக குரலில் தங்கை கூற,\nசற்று நேரம் அமைதியான லச்சு, “அது வந்து சரணீ\n“என்னக்கா… புதுசா எதையாவது சொல்லப் போறியா என்ன அண்ணனுங்க ஏதாவது சொன்னங்காளா” அடுக்கடுக்காய் தங்கை கேட்டு முடிப்பதற்குள்,\n” எனக் கூறி, சற்று இடைவெளி விட்ட அக்கா,\n“உங்க அப்பா…” வெளிவராத குரலில் நிறுத்தினாள்.\nஅக்காவின் குரல் உள்சென்றதை கண்டு, சரண்யாவின் மனதிற்குள் பயத்துடன் கூடிய பதற்றம் வேர்விட ஆரம்பித்தது.\nஅப்பா… இவளின் தந்தை… இன்றளவும் தன்னை ஒதுக்கியும், அவராக ஒதுங்கியும் வெற்றிடமாகிப் போன உறவு. விவரம் தெரிந்த நாள்முதலாய் தன்னிடம் முறைப்பையும் கண்டிப்பையும் மட்டுமே காட்டி, திருமணத்திற்கு பிறகு மொத்தமாக தன்னை முழுதாய் வெறுத்த உறவு.\nஇவளும் பெரிதாய் அவரின் மீது பற்றும் பாசமும் வைத்ததில்லை. ஆனாலும் பெற்றவரை பற்றிய செய்தி என்கிற பொழுது தன்னையுமறியாமல் உடல் ம���ழுவதும் படபடத்து கொண்டது.\n” நடுங்கிய குரலில் இவள் கேட்க,\n“இல்லடி… கமலாவ, உங்கப்பா தன்னோட தங்க வச்சிருக்காரு…”\n“நம்ம லயா அக்கா இல்ல… அதான்டி, கமலாலயா… அந்த அக்காகூட தனிக்குடித்தனம் நடத்துறார் உங்கப்பா… இனி கடைசி வரைக்கும் இவகூடத்தான் இருப்பேன்னு சட்டமா பேசிட்டு, எல்லாரையும் விட்டு ஒதுங்கிட்டாரு..” அக்காவின் இறங்கிய குரலில் இவளின் மனம் பெரிதும் குழம்பிப் போனது.\nகமலாலயா… லச்சு அக்காவைப் போல் மற்றுமொரு அண்டை வீட்டுக்காரி. லச்சு இடப்பக்கம் என்றால் லயா வலப்பக்கத்து அண்டைவீடு. சரண்யாவை விட பத்து வயது பெரியவள். லச்சுவும் லயாவும் சரண்யாவை வளர்த்தவர்கள் என்றே சொல்லலாம். மூன்று பெண்களுக்கும் இடையில் அத்தனை நெருக்கம்.\nலச்சு அக்கா, தான் வளர்ந்த கிராமத்திலேயே குடும்ப வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்க, அதே ஊரிலேயே யாருடைய தயவுமின்றி பலகாலமாக தனியாக வாழ்ந்து வருபவள்தான் கமலாலயா.\nஆனால் இத்தனை நாட்களாக இல்லாத புதுப்பழக்கமாக இது என்ன புதிய பிரச்சனை தனது அப்பாவிற்கும் அவளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை கூட அத்தனை சகஜமாய் இருக்காது.\nஇருவருக்கும் பொதுவான வயல், தோட்டம் சம்மந்தப்பட்ட பேச்சுக்களைகூட சரண்யா இருக்கும் வரையில் அவளை அருகில் வைத்துக் கொண்டேதான் பேசுவாள் கமலாலயா.\nமனமெல்லாம் பெரியவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க, இப்பக்கம் லச்சு, தங்கையை பலமுறை அழைத்து சோர்வடையத் தொடங்கியிருந்தாள்.\n“ஹலோ… சரணி லயன்ல இருக்கியாடி” அடுத்தடுத்து உலுக்கி எடுக்காத குறையாக சிறியவளை அழைக்க,\n” நிகழ்விற்கு வந்தாள் சரண்யா.\nதங்கையின் குழப்பத்தை அனுமானித்தவள், “நெசமாத் தாண்டி சொல்றேன்… ஒரு வாரமாச்சு… உங்க வீடு பெரிய கலவர பூமியாட்டம் இருக்கு. உன்னோட ரெண்டு அண்ணனுங்களும் சத்தம் போட்டு, சண்டை போடலைன்னாலும் உள்ளுக்குள்ளேயே கொதிச்சிட்டு கெடக்காங்க…\nஅண்ணிங்க, முனுமுனுப்பு எப்போ சரவெடியா வெடிக்க போகுதோ தெரியல… அனேகமா உன்னை கூப்பிடுவாங்கன்னு நினைக்கறேன்… இத சொல்லத்தான் ஃபோன் பண்ணேன்…” தொடர் குண்டு மழைகளை பொழிந்த வண்ணம், சரண்யாவின் பிறந்த வீட்டு நிலவரத்தை சொல்லி முடித்தாள் லச்சு அக்கா.\n“என்னை எதுக்குக்கா கூப்பிட போறாங்க எப்படி அவ்வளவு சரியா சொல்ற எப்படி அவ்வளவு சரியா சொல்ற\n“நேத்து என்கிட்டதான், உன்னோட ஃபோன் நம்பர் கேட்டு வாங்குனாங்க… சொத்து விவகாரத்தை பேசி தீர்க்க, உன்னை கூப்பிடுவாங்கனு தோணுது”\n“இத்தன வருஷமா இல்லாம இப்போ என்ன வந்தது\n“எல்லாம் காரணமாதான்… அப்பாவோட கை தளர்ந்து போச்சு… இப்போ புதுசா வந்து சேர்ந்திருக்கிறவளுக்கு சொத்துல பங்கு போயிடக் கூடாதுல அதுவுமில்லாம ஊர்க்காரங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சு, கதை கட்டிவிட ஆரம்பிச்சுட்டாங்க… கேக்கவே காது கூசுது.. அதுவுமில்லாம ஊர்க்காரங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சு, கதை கட்டிவிட ஆரம்பிச்சுட்டாங்க… கேக்கவே காது கூசுது..\nலச்சுவின் ஒவ்வொரு வார்த்தைக்கும் எந்தவொரு பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் சரண்யா. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அல்லவா அவளுக்கு.\nதனக்கு நெருக்கமான இருவரின் உறவுமுறை, ஊராரின் வாயசைவிற்கு அவலாகி இருப்பதை சரண்யாவால் அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.\nஆணும் பெண்ணும் சேர்ந்து பேசினாலே கதை கட்டும் கிராமத்தாரின் மத்தியில் ஒன்றாக சேர்ந்து வாழ்வதென்பது, பலவித அனுமானங்களை கொடுக்கத்தான் செய்யும் என்பதை அறியாதவள் அல்ல.\nஉண்மையோ பொய்யோ ஊராரின் விமர்சனத்திற்கு இருவரும் ஆளாகி இருப்பதை நினைக்கும் போது, மகளாகவும் தங்கையாகவும் ஜீரணித்துக் கொள்ள மிகுந்த சிரமப்பட்டு போனாள்.\n” மெல்லமாய் தங்கையின் மௌனத்தை கலைத்தாள் லச்சு…\n கேட்டுட்டுதான் இருக்கேன்” சலனமற்ற குரலில், பதிலளித்தாள் சரண்யா.\n“உங்க வீட்டுல இருந்து கூப்பிட்டா, வந்துட்டு போடி\n“இது என்ன கேள்வி சரணி நீ பொறந்து வளர்ந்த ஊருக்கு வர இவ்வளவு தயக்கம் எதுக்கு நீ பொறந்து வளர்ந்த ஊருக்கு வர இவ்வளவு தயக்கம் எதுக்கு நீ ஊரை விட்டுப் போயி பத்து வருசமாச்சு…”\n“இருந்தாலும் அந்த வீட்டுல எப்படி” முற்று பெறாத கேள்வியில் கனத்த மௌனம் இருவரிடமும் நிலைகொண்டது.\n“சொத்து வேண்டாம், சொந்தம் வேண்டாம்னு சொல்றதையும், எழுத்து பூர்வமா உறுதிபடுத்த, நீ வந்துதான் ஆகணும் சரணி அதோட இந்த பிரச்சனைய தீர்த்து வைக்கவும் உன்னோட உதவி அவங்களுக்கு வேண்டி இருக்கு… இப்போதைக்கு லயா அக்கா கூட தயக்கமில்லாம பேச, உன் குடும்பத்துல நீ மட்டுந்தான் இருக்க…” ஆழ்ந்து சொன்ன லச்சுவின் குரலும் ஏகத்திற்கும் மெலிந்து வந்தது.\nஇந்த பெண்ணிடத்தில் என்ன குறையை கண்டுவிட்டார்கள் இவளின் குடும்பத்தார். இன்றளவும் ஒதுக்கி வைத்து, இவளை தனிமரமாக்கி விட்டனரே என ஆற்றாமையுடன் பெருமூச்செறிந்தாள் லட்சுமி.\nசரண்யாவும் அவர்களுக்கு சளைக்காமல் பிடிவாதம் பிடித்து வருகின்றவள்தான். தனது எந்த இக்கட்டிலும் பிறந்த வீட்டினரை மட்டுமல்ல தன்னையும் அல்லவா ஒதுக்கி வைத்தாள் என்று லச்சு, இவள் மீது கோபம் கொள்ளாத நாளில்லை. இவளை சமாதானம் செய்து, மீண்டும் சகஜமாக பேசுவதற்குள் பெரியவள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல…\nஅலைபேசியின் அப்பக்கம் லச்சு ஆதங்கமாய் பெருமூச்சு விட்டபடி இருக்க, இப்பக்கம், ஜன்னலில் வழியாக மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சோட்டுவின் குதூகல குரலில் நிகழ்விற்கு வந்தாள் சரண்யா.\n“சரிக்கா… அவங்க ஃபோன் பண்ணட்டும். அப்புறம் யோசிக்கலாம். அப்புறம் அக்கா…” தயக்கத்துடன் நிறுத்த,\n அவர் நல்லா இருக்காருமா… எப்பவும் போல. ஆனா…”\n” கேட்டவளின் நெஞ்சில் பதைப்பு மேலும் கூடிக் கொண்டது.\n“இந்த ஒரு வாரமா…” என்று நொடிநேரம் நிறுத்திய லச்சு, தொடர்ந்தாள்.\n“ஏதோ யோசனையில இருக்கிற மாதிரி தெரியுதுன்னு எங்க அப்பாவும் சொன்னாரு… மனசுக்குள்ள எல்லாத்தையும் பூட்டி வச்சு அவஸ்தை படுறாரு போல மகனுங்க கோபம், மருமகளுங்க பாராமுகம், அவங்க குத்தல் பேச்சு எல்லாம் தாங்க முடியலையோ என்னமோன்னு அப்பாதான் கவலைப்பட்டார்.”\n“சரிக்கா… அப்பாகூட இருக்க சொல்லி, மாமாகிட்ட(லச்சு அப்பா) சொல்லுக்கா அப்பா ஒரு காரியம் செஞ்சா அதோட அர்த்தம் மாமாக்கு தெரியும். அதுவுமில்லாம லயா அக்கா பத்தியும் எனக்கு தெரியும். பத்திரமா பார்த்துகோக்கா அப்பா ஒரு காரியம் செஞ்சா அதோட அர்த்தம் மாமாக்கு தெரியும். அதுவுமில்லாம லயா அக்கா பத்தியும் எனக்கு தெரியும். பத்திரமா பார்த்துகோக்கா” சரண்யா கரகரத்த குரலில் பேச,\n அது எங்க கடமை. நம்மை சேர்ந்தவளை பத்தி நமக்கு நல்லா தெரியும். என்னோட ஆசையெல்லாம் நீ இங்க வரணும். அவங்க ஃபோன் வந்தா மறுக்காம குடும்பத்தோட வா பேசிக்கலாம். என்ன வருவியா\n“பாக்குறேன்கா… அவர்கிட்டயும் கேட்கனும்… அவரை சம்மதிக்க வைக்கிறது அவ்வளவு ஈசியா எனக்கு தோணல…”\n“சேகர் தம்பி அவ்வளவு கடுசா நடக்குற ஆள் இல்ல. சொந்த ஊருக்கு வரணும்னு அவருக்கும் ஆசை இருக்கும் தானே குட்டி சமத்தா இருக்கானா” என்று சகஜகுரலில் விசாரிக்க ஆரம்பித்தாள் லச்சு.\n“ம்ம்… அவங்களுக்கு, நான் ஜால்ரா அடிக்கிற வரைக்கும், ரெண்டுபேரும் ரொம்ப நல்ல பிள்ளைங்கதான்… அப்பாவும் பிள்ளையும் ஜோரா இருக்காங்க… உங்க வீட்டுல மாமா, குழந்தைங்க எல்லாம் எப்படி இருக்காங்கக்கா” பதில் கேள்வி சரண்யா கேட்க,\n“இங்கேயும் இதே கதைதான்… நீ வந்து பார்க்கத்தானே போற… தயங்காம வரப்பாருடி” பேச்சை முடித்து அலைபேசியை வைத்தாள் லச்சு அக்கா.\nஇரண்டு ஜோடி மின்னல்களின் ஒளியாட்டத்தை தொடர்ந்த, இடியோசை காதுகளை அதிர வைக்க, அக்காவின் பேச்சில் இருந்து தன்னை முயன்று மீட்டுக் கொண்டாள் சரண்யா.\nகணவனும் மகனும் இடி சப்தத்தில் அசைகிறார்களா என்று திரும்பிப் பார்த்தாள். பிள்ளை அயர்ந்து தூங்க, சசிசேகரனின் கைகள் தன்னையும் அறியாமல் உறங்கும் குழந்தையை அணைத்துக் கொண்டது.\nஎன்றும் மாறாத இந்த அரவணைப்பில்தானே, தானும் சிக்குண்டு தவிக்கிறேன் என்ற நினைவே அவளுக்கு இனித்தது. கணவனது செயலில் மெல்லிய புன்னகை பூக்க, விழியகலாது அவர்களின் மேல் கவனத்தை பதித்தாள்.\nமனதை புரட்டி போட்ட சேதியை கணவனிடமும் பகிர்ந்து கொள்ளவும் விருப்பப்படாமல் தனக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தாள்.\nகட்டிலில் சற்று உறக்கம் கலைந்த நிலையில், சேகரின் கைகளுக்கு, மகனின் அடுத்த இடம் வெற்றிடமாக தட்டுப்பட, அந்த இருட்டிலும் எழுந்து மனைவியை தேடி கண்களை அலைய விட்டான் சசிசேகரன்.\nபனை மரத்தில் பாதி என்று நிச்சயமாய் இவனை சொல்லலாம். ஆறரை அடி உயரம், வட்டமான முகவெட்டு. ஆளை துளைத்தெடுக்கும் கூர்மையான பார்வையும் அமைதியான முகமும், முதல் பார்வையிலேயே பார்ப்பவர் மனதில் மரியாதையை ஏற்றி வைக்கும். மனதில் கனிவும் பேச்சில் அழுத்தமும் கொண்ட சிவந்த நிறத்தவன்.\nஇவனின் முன்னால் சரண்யாவின் மாநிறமும் கருப்பாகத்தான் தோன்றும். இனம், அந்தஸ்து மட்டுமல்ல நிறபேதத்தையும் தாண்டி வசியப்பட்ட ஜோடி இவர்கள்.\nஅறையிருளில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, பரபரப்புடன் கட்டிலை விட்டு எழுந்தவனை, மங்கிய வெளிச்சத்தில் பார்த்தவுடன் ஜன்னலருகில் இருந்தவாறே,\n“நான் இங்கே இருக்கேன் சசி” கணவனை, தான் நிற்கும் திசைக்கு திருப்பினாள் சரண்யா.\n“இன்னும் தூங்காம என்ன செய்ற சரண் ஏதாவது வேணுமா” கொட்டாவியை மென்று கொண்டே கேட்ட அவனது அக்கறை வேகத்தை தடை செய்தவள்,\n“தூக்கம் வரலப்பா… வேறேதுவும் இல்ல” வேகவேகமாய் சமாதானம் செய்தாள்.\nஇரவின் குளுமை, தனிமை, இரண்டும் தூக்கத்தை தூரமாக்கி விட, வழக்கம்போல் மனைவியை தனது அன்பான அணைப்பிற்குள் ஆக்கிரமித்துக் கொண்டான் சசிசேகரன்.\n“நாளைக்கு ஸ்கூல் லீவ் விட்டா, நம்ம ராஜாவ எப்படி சமாளிக்கன்னு இப்போ இருந்தே யோசிக்க ஆரம்பிச்சுட்டியா” கேள்வியோடு தோள்வளைவில் இதழ் பதிக்க,\n“நான்தானே அவனோட மல்லு கட்டனும். இல்லன்னா… உங்களோட அவனை கூட்டிட்டு போற ஐடியா இருக்கா” பதிலோடு அவனது முன்னேற்றத்திற்கு அணைபோட்டாள்.\nநாளை துறைமுகம் சென்றால்தான் தொடர் மழையால் என்னென்ன வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும். அதன் பிறகு அவற்றை முடித்து வைக்க, இயந்திரத்தனமாய் மூச்சு முட்டிப் போகும் அளவிற்கு பணிகளை முடிக்க தொழிலாளர்களை முடக்கி விடவேண்டும்.\nசிலசமயங்களில் நாள் முழுவதும்கூட வேலை இழுத்து வீட்டை மறக்கடிக்க செய்து விடும். அதனை நினைக்கும் போதே சரண்யாவிற்கு கண்ணை கட்டும்.\nசரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் நொடிநேரமும் ஓய்வெடுக்காமல் முற்றிலும் தளர்ந்துபோய் வருபவன், அவளிடம் தன்னை முழுவதும் ஒப்படைத்து விடுவான்.\nஅந்த நாட்களில் எல்லாம், மகனை போலவே தந்தைக்கும் அவளது சீராட்டு, கவனிப்புகள் எல்லாம் தேவையாய் இருக்கும். ஆக மொத்தம் மும்பை மழை, இவளிற்கு ஓய்வில்லாத உளைச்சலை மட்டுமே அதிகமாய் கொடுக்கும்.\nஇவற்றை எல்லாம் மனதில் கொண்டு கணவன் கேட்க, அவளும் ஆமோதித்து புன்னகைத்தாள்.\n இப்போ தெம்பா தூங்குவியாம். அதுக்கு நான் மருந்து தரவா” அவனது மூச்சுக்காற்று கன்னத்தில் சுடுவது தெரிந்ததும், அலெர்ட் அய்யாசாமியாக பின்வாங்கினாள் மனைவி.\n பிள்ளைய சாக்கு சொல்லியே எப்பபாரு வேதாளமா தனியாவே தொங்கிட்டு இருக்க…” என்றவன் அவள் கன்னத்தை வெடுக்கென்று கவ்வ,\n“ஸ்… பாவிபயலே… உன்னை யார் இங்கே கூப்பிட்டா” வலியுடன் திரும்பி அவன் மார்பில் அடித்தாள்.\nஅடித்த கைகளை வளைத்து, தன்னோடு அணைத்துக் கொண்டு “என் செல்ல வேதாளத்த தோள்ல தூக்கி போட்டுக்குவா” என கொஞ்சியவன், பிடிவாதமாக இதழ் கவிதையை எழுதி முடித்தே மனைவியை விடுவித்தான்.\n“வேண்டாம் சசி… எனக்கு டயர்டா இருக்கு. போய் தூங்குங்க… குட்டி முழிச்சுக்க போறான்” வீம்பாய் கணவனை விலக்க முயற்சிக்க, அவனோ மனைவியின் ���டையில் தன்கரத்தை அழுத்தமாய் பதித்து தன்னுள் இறுக்கிக் கொண்டான்.\n“மழை கொட்டுது… நைட் டைம்… சிட்சுவேசன் சாங்ஸ் எல்லாம் நிறைய இருக்கு. ரூமுக்கு போயி கேட்போமா” தன் ஆசைமனதை, மனைவிக்கு உணர்த்தும் முயற்சியில் இறங்க, அவளோ அசராமல் தன் நிலையில் நின்று கொண்டாள்.\n“ம்ப்ச்… நானே எதை எதையோ நினைச்சு தவிச்சுட்டு இருக்கேன். அய்யாவுக்கு சிட்சுவேசன் சாங் கேட்குதா\n எனக்கென்ன குறைச்சல்… கொட்டுற மழைக்கு, ஹாட்சாங் டூயட் பாட, பக்கத்துல பத்தினிப் பெண்ணிருக்க, நான் ரசிக்கவும் செய்வேன், அதுக்கு மேலேயும்…” வார்த்தைகளில் வரம்பு மீறப் பார்த்தவனின் வாயை தன் கைகளால் அடைத்தாள்.\n“உங்க வம்புக்கு, நான் கட்டில்ல முழிச்சே தவம் பண்றேன்…” கணவனின் மீசை குறுகுறுப்பில் கன்னம் சிவந்தாலும், மனதின் அயர்ச்சியை மறைக்க முடியாமல் திண்டாடினாள் சரண்யா. மனைவியின் பாவனையில் அவனுக்கு என்ன புரிந்ததோ, தனது அணைப்பில் இருந்து அவளை விடுவித்தான்.\nநடுநிசியில் உறக்கம் கெட்ட சற்றே எரிச்சலான மனநிலையும் வந்திருக்க,\n” கடிந்து கொண்டே மனையாளின் முகத்தை ஆழ்ந்து நோக்கினான்.\n“ஊர்ல இருந்து ஃபோன் வந்ததா யார் என்ன சொன்னா” அவளின் நாடியை அறிந்தவனாய், மனைவி தூக்கம் தொலைத்த காரணத்தை கண்டுபிடித்தான்.\nஊரில் இருந்து அழைப்பு வரும் நாட்களில் எல்லாம் அலைப்புறுதலுடன் கணவனின் தோள் சாய்ந்து விடுவாள். எத்தனையோ உறக்கம் தொலைத்த நீண்ட நெடிய இரவுகள். இவளைப் போலவே அவனுக்கும் சமஅளவு வேதனைதான் மிஞ்சும்.\nதன்னையே நம்பி வந்தவளுக்கு இன்னமும் முழுதான நிம்மதியை அளிக்க முடியவில்லையே என்று சசிசேகரனும் தவித்து விடுவான்.\nமனதிற்கு பிடித்தவனின் பரிதவிப்பை குறைக்கவே, எளிதில் தன் வலிகளை மறைத்து, மறந்து நொடியில் தன்னை மீட்டு கொண்டு விடுவாள் சரண்யா. இந்த புரிதலே இவர்களின் ஆழமான அன்பிற்கும் அடித்தளமாய் அமைந்திருந்தது.\n” மனைவியின் உள்ளத்து உணர்வுகளை மீட்கவென, அவளை பிடித்து உலுக்கினான்.\n“ஏதோ நெனைப்பு விடுங்க சசி\n“லச்சு அக்கா ஃபோன் பண்ணினா இதே அவஸ்தைதான். ஊருக்கும் போகாம வீம்பு பிடிச்சுகிட்டு, அங்கே நடக்குறதையே நினைச்சு ஏன் இப்படி கஷ்டப்படனும்\n“நீங்க வேணும்னா போயிட்டு வாங்க… நான் தடுக்கல…” சடுதியில் கோபமுகம் காட்டினாள்.\n“நான் உனக்காக மட்டுமே யோசிக்கிறவ��்… நீ இல்லாத இடத்துல எனக்கென்ன வேலை\n“எனக்காக ரொம்ப பார்க்கிறவர் தான்\n“நான் எப்படின்னு உனக்கு தெரியாதா இன்னும் எத்தனை வருசத்துக்குதான் கேட்ப நீ இன்னும் எத்தனை வருசத்துக்குதான் கேட்ப நீ அப்படி என்ன குண்டு போட்டாங்க உங்க அக்கா… நீ சொல்றியா இல்ல ஃபோன் போட்டு கேட்கவா அப்படி என்ன குண்டு போட்டாங்க உங்க அக்கா… நீ சொல்றியா இல்ல ஃபோன் போட்டு கேட்கவா” அவன் அலைபேசியை கையில் எடுக்க போக,\n மணி என்ன பாரு… எனக்குதான் தூக்கம் வரலன்னா… அவங்களுமா தூங்காம இருப்பாங்க\nஇன்று நேற்றல்ல… கணவன் மனைவி, இருவருக்கும் விவரம் தெரிந்த வயதில் இருந்து பழக்கம். இரண்டு வருட வித்தியாசத்தில் சிறு வயதில் இருந்தே அடித்து கொண்டு விளையாடியவர்கள்.\nஅந்த நாளில் இருந்தே அவளுக்கு இவன் சசிதான்… இவனுக்கு அவள் சரண் தான்\nகால மாற்றம், நடந்த செயல்கள் வெளிப்பார்வைக்கு உறவு நிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தாலும் உள்ளுக்குள் ஓடிய சிறு பிராயத்து நினைவுகள் உரிமைகள் அவ்வப்பொழுது வெளிப்பட்டு விடும்.\n“அப்போ என்ன விசயம்னு சொல்லு என் ஜோடிப் பிசாசே இந்த குளிர்ல இங்கே நிக்க வேணாம்…” என்றவாறே முன்னறைக்கு அழைத்து வந்து, தானும் அவளருகில் ஷோஃபாவில் அமர்ந்தான்.\nமங்கிய இரவு வெளிச்சம், அடிக்கடி ஒளிரும் மின்னலின் ஒரு பகுதி, அவன் முகத்தில் பட்டுத் தெறித்தது. மனைவியை இமைக்காமல் பார்த்தவனுக்கு விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆவல் அந்த ஒளி வெள்ளத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.\nகணவனின் இமைக்கா விழிகளில் தன்னை தொலைத்தவளுக்கு, அவனது அன்பில் நெஞ்சமெல்லாம் விம்மிப் போனது.\nபிறந்த இடம், வாழ்க்கை பயணம், யார் யாரை எங்கெங்கோ சென்று அமர்த்தி விடுகிறது. அதற்கு இவர்கள் இருவரும் மட்டும் விதிவிலக்கா என்ன\nயாரின் தூண்டுதலில் எல்லாம் நடந்தது அனைத்தும் விதியின் செயலா அப்படியென்றால் மனித உழைப்பும் முயற்சியும் வெல்கிறது என்பது வெறும் கட்டுக்கதைகள் தானா இரண்டில் எது உண்மை விதியா அல்லது உழைப்பைக் கொடுக்கும் முயற்சியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/29648", "date_download": "2021-05-08T20:24:52Z", "digest": "sha1:JOIYWTLEVTSV5CV7ORCQ574NGB4UCR25", "length": 8718, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "என்னை பணத்தால் வாங்கக்கூடிய ஒருவன் இன்னும் பிறக்கவில்லை.. அசாதுதீன் ஒவைசி - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஎன்னை பணத்தால் வாங்கக்கூடிய ஒருவன் இன்னும் பிறக்கவில்லை.. அசாதுதீன் ஒவைசி\nஅசாதுதீன் ஒவைசியை பணத்தால் வாங்கக்கூடிய ஒருவன் இன்னும் பிறக்கவில்லை. அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, பாஜகவின் பி-டீம் என விமர்சனம் செய்த மம்தா பானர்ஜிக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார்.\n294 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன.\nஇந்நிலையில் பீகார் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள சீமாஞ்சல் பிராந்தியத்தில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, அடுத்து மேற்கு வங்கத்தில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி வெளியிட்டார். அவர் வேட்பாளர்களை நிறுத்தினால் சிறுபான்மையினர் வாக்குகள் பிரிந்து, ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஇதுபற்றி திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, கட்சி கூட்டத்தில் பேசியபோது, முஸ்லீம் வாக்குகளைப் பிரிக்க, ஐதராபாத்தில் இருந்து ஒரு கட்சியைக் கொண்டுவருவதற்காக பாஜக பல கோடி ரூபாய் செலவழிக்கிறது என விமர்சித்தார்.\n‘இந்து வாக்குகளை பாஜக பெறும், இந்த ஐதராபாத் கட்சி முஸ்லிம் வாக்குகளை பெறும் என்பது அவர்களின் திட்டம். அண்மையில் பீகார் தேர்தலிலும் அவர்கள் அதையே செய்தார்கள். இந்த கட்சி பாஜகவின் பி-டீம் ஆகும்’ என்றும் மம்தா கூறினார்.\nமம்தாவின் இந்த பேச்சுக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-\nஅசாதுதீன் ஒவைசியை பணத்தால் வாங்கக்கூடிய ஒருவன் இன���னும் பிறக்கவில்லை. அவரது (மம்தா) குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அவர் அமைதியிழந்து காணப்படுகிறார். அவர் தனது சொந்த கட்சியைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். அவரது கட்சியில் இருந்து பலர் பாஜகவுக்கு செல்கிறார்கள். அவர் பீகார் வாக்காளர்களையும், எங்களுக்கு வாக்களித்த மக்களையும் அவமதித்துள்ளார். முஸ்லிம் வாக்காளர்கள் ஒன்றும் உங்கள் (மம்தா) சொத்து அல்ல.\nஇவ்வாறு ஒவைசி கூறி உள்ளார்.\n← பாகிஸ்தானில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் அவசர சட்டத்துக்கு அதிபர் இம்ரான்கான் ஒப்புதல்\nதமிழகத்தில் மேலும் 1,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/33807--2", "date_download": "2021-05-08T19:01:15Z", "digest": "sha1:LJYHOMLP424V3U4KZ3MIJLRD3MK2LO57", "length": 7581, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 30 June 2013 - டிரேடர்ஸ் பக்கங்கள் : எக்ஸ்பைரிக்கு பின்னால்தான் ரிவர்ஸல்! | traders pages - Vikatan", "raw_content": "\nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nமத்திய அரசாங்கம் இனியாவது செயல்படட்டும்\n''தங்கம் வருமானம் தராத சொத்தா\nவிலை குறைந்த கட்டுமானப் பொருட்கள்... இது வீடு கட்டும் தருணமா\n'ஆக்ட் ஆஃப் காட்’ பாலிசி: இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்க\nதொடர்ந்து சரியும் ரூபாய்... சாதகம் என்ன\nஷேர்லக் : டிவிடெண்டில் லாபம் பார்த்த கம்பெனிகள்\nஆபத்தில் தள்ளிய அதிக கடன்\nஷேருச்சாமி - எறக்கத்துல வாங்கு...ஏத்தத்துல வித்திடு \nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nடிரேடர்ஸ் பக்கங்கள் : எக்ஸ்பைரிக்கு பின்னால்தான் ரிவர்ஸல்\nஎஃப் & அண்ட் ஓ கார்னர்\nரியல் எஸ்டேட் முதலீடு... கவனம் இருந்தால் லாபம் நிச்சயம்\nதமிழக முக்கிய நகரங்கள்... மனை விலை நிலவரங்கள் \nகாஸ்ட் மேனேஜ்மென்ட்: கனவை நிஜமாக்கும் பட்ஜெட்\nஸ்ட்ராடஜி - பிசினஸ் தந்திரங்கள் \nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nகமாடிட்டி - மெட்டல் & ஆயில��\nவீட்டு மனை : என்னென்ன வரி கட்டவேண்டும் \nமுக்கிய புத்தகம் : வெற்றிச் சூத்திரங்கள் \nடிரேடர்ஸ் பக்கங்கள் : எக்ஸ்பைரிக்கு பின்னால்தான் ரிவர்ஸல்\nடிரேடர்ஸ் பக்கங்கள் : எக்ஸ்பைரிக்கு பின்னால்தான் ரிவர்ஸல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2014/01/45.html", "date_download": "2021-05-08T19:37:38Z", "digest": "sha1:C7JX4PYEOXXIMABELLOB2TFOYHMWGG3E", "length": 21537, "nlines": 173, "source_domain": "www.tamilus.com", "title": "கோமாவில் ஷூமேக்கர்... இன்று 45வது பிறந்த நாள்.. குடும்பத்தினர், ரசிகர்கள் உருக்கம்! - Tamilus", "raw_content": "\nHome / பொழுது போக்கு / விளையாட்டு / கோமாவில் ஷூமேக்கர்... இன்று 45வது பிறந்த நாள்.. குடும்பத்தினர், ரசிகர்கள் உருக்கம்\nகோமாவில் ஷூமேக்கர்... இன்று 45வது பிறந்த நாள்.. குடும்பத்தினர், ரசிகர்கள் உருக்கம்\n7 முறை பார்முலா ஒன் போட்டி சாம்பியனாக, முடிசூடா மன்னனாக வலம் வந்த மைக்கேல் ஷமேக்கர் தொடர்ந்து கோமாவில் இருக்கிறார். இன்று அவரது 45வது பிறந்த நாளாகும். ஆனால் ஷூமேக்கர் கோமாவில் இருப்பதால் அவரது ரசிகர்கள் இந்த நாளை மிகவும் அமைதியாக, ஷூமேக்கர் புகழை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.\nஷூமேக்கரின் இணையதளத்தில் அவரைப் புகழ்ந்து அவரது குடும்பத்தினர் செய்தி வெளியிட்டுள்ளனர். ஷூமேக்கர் ஒரு போராளி. அவர் அவ்வளவு சீக்கிரம் இந்த உயிர்ப் போராட்டத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்று அவர்கள் புகழ்ந்துள்ளனர். ரசிகர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டபோது திடீரென தடுமாறி விழுந்து பாறையில் தலை மோதியதில் படுகாயமடைந்த ஷூமேக்கர் தற்போது பிரெஞ்சு மருத்துவமனையில் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.\nமைக்கேல் ஷூமேக்கரின் குடும்பத்தினர் அவரது இணையதளத்தில் விடுத்துள்ள செய்தியில், ஷமேக்கருக்காக பிரார்த்தனை செய்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.மேலும் அவர்கள் கூறுகையில், உலகெங்கும் ஷூமேக்கருக்காக பிரார்த்தனை செய்யும், விரைவில் குணமடைய வேண்டி செய்திகளை அனுப்பி வரும் அனைவருக்கும் எங்களது நன்றிகள். இது எங்களுக்குப் பெரும் பலமாக இருக்கிறது. ஷூமேக்கர் ஒரு போராளி. அவ்வளவு சீக்கிரம் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார். இந்தப் போராட்டத்திலும் அவர் விட்டுக் கொடுக்க மாட்டார், வெல்வார். நன்றி என்று தெரிவித்துள்ளனர்.\nபார்முலா 1 கார்ப் பந்தயத்தின் ஹீரோவாக வலம் வந்தவர் ஷூமேக்கர். 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவர். அசைக்க முடியாத கார்ப்பந்தய வீரராக திகழ்ந்தவர். உலகெங்கும் கோடிக்கணக்கான இளைஞர்களை வசீகரித்த பந்தய வீரர் ஷூமேக்கர் விபத்துக்குள்ளானபோது அவரது தலையில் போட்டிருந்த ஹெல்மட்டின் தரம் தற்போது சர்ச்சைக்குள்ளாகியது. பாறையில் மோதிய வேகத்தில் அவரது ஹெல்மட் இரண்டாக உடைந்து சிதறி விட்டதாம். இதனால் ஹெல்மட்டின் தரம் குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. அதுகுறித்தும் பிரெஞ்சு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே ஷூமேக்கர் பல வருடம் இணைந்து கார்ப்பந்தயங்களில் பங்கேற்ற பெராரி எப் ஒன் அணியைச் சேர்ந்த நிர்வாகத்தினர், வீரர்கள் அனைவரும் இன்று ஷூமேக்கர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை முன்பு கூடி அமைதி கூட்டம் நடத்தவுள்ளனர்.ஷூமேக்கருக்கு அருகிலேயே அவரது மனைவி கோரின்னா, இரு குழந்தைகள், தந்தை, தம்பி ஆகியோர் உடன் இருந்து வருகின்றனர்.\nஷூமேக்கருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் அவரது உடல் நலம் குறித்த செய்திகளைச் சேகரிக்க மருத்துவமனை அருகிலேயே பல்வேறு மீடியாக்களைச் சேர்ந்தவர்கள் குவிந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் மாறு வேடத்தில் மருத்துவமனைக்குள் ஊடுறுவ முயன்று பரபரப்பையும் ஏற்படுத்தினர். பாதிரியார் போல ஒரு செய்தியாளர் உள்ளே போய் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nசவுதியில் விமானத���தோடு பறந்த உடல் உறுப்புகள்\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் - சிறப்பு...\nவீம்புக்காக எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலி...\nகம்பியூட்டரில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்....\nபி.டி.செல்வகுமார் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பத...\nசம்பளம் நான் வாங்கும்போது எனக்காக இன்னொருவர் ரிஸ்க...\nகுண்டு சட்டிக்குள் தொடரும் சாதனை...\nடெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 2–வது இடம்: ஆஸ்திரேல...\nடெல்லி விமான நிலைய ஓடுதளங்களிலும் அடர்ந்த பனி மூட்டம்\nஇந்திய - இலங்கை மகளிர் ஓவர் கிரிக்கட் தொடர்ந்தும் ...\n2014 இல் உலகை அலங்கரிக்கும் விளையாட்டு விழாக்கள்\nதெல்­லிப்­பழையில் விநோத முகத்துடன் ஆட்டுக்குட்டி\nவீரத்தை தொடர்ந்து பட வாய்ப்புக்களை கோரியுள்ள தமன்னா\nஅதிக சம்பளம், லேடி ககாவை முந்தினார் மடோனா\nசசிக்குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவி...\nதெலுங்கு நடிகர் உதய் கிரண் நேற்றிரவு தூக்கு இட்டுத...\nஉரையாடுபவரின் முப்பரிமாணத் தோற்றத்தை காட்சிப்படுத்...\nஇயக்குனர் சுந்தர்.சி அஜித்திற்காக ஒரு கதையை தயார் ...\nவில்லன்களுடன் மோதி, துவம்சம் செய்யும் காட்சி - ஆவே...\n‘வீரம்' திரைப்படம், தெலுங்கில் \"வீருடொக்கடே\"என்ற ப...\nகாதல் என்ற ஒன்று பெண்ணுக்குள் வந்துவிட்டால்....\nரஜினிக்கு எதிராகப் பேசியதாக வதந்தி பரப்பிட்டாய்ங்க...\nஇலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு\n2013-ல் உலக கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு 3.7 ட்ரில...\nமச் மச்சான்ஸ் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்....\nநகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி பெயரில் போலி ஃபேஸ்பு...\n'உலகின் மிகப் பெரிய வானவேடிக்கை காட்சி' : புதிய உல...\nதடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து விமானத்தை தாக்...\nஇந்தியாவை கலக்க வரும் \"POLITICS OF LOVE\"\nசிம்புவுடன் முத்த காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் க...\nநடிகர் ஜான் ஆபிரகாம் தனது காதலி பிரியா ருன்சலை திர...\nஆசஷ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 326 ரன்னில் சுருண்டது\nஸ்கை ட்ரைவ் எப்பவுமே அப்படித்தான்....\nகோமாவில் ஷூமேக்கர்... இன்று 45வது பிறந்த நாள்.. கு...\nநான்கே நான்கு நிமிடங்களில் 2013-ஐ மீண்டும் பார்க்க...\nஜில்லா பட பேனர்களை வைக்க பொலிசார் தடை விஜய் ரசிகர்...\nமனைவிக்கும் மருமகனுக்கும் மணம் முடித்துவைத்த மாமா ...\nஇப்படிக்கூட ஒரு ஹீரோயின் இருப்பாரா\nமுள் படுக்கையில் தவம்: சாமிய��ர் முன் குவியும் பக்த...\nஇலங்கை அணியில் பாரிய மாற்றங்களுக்கான வாய்ப்பு\n‘மகாபலிபுரம்’ படத்திற்காக புத்தாண்டு பாடல் ஒன்றை ப...\nமக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்\nஇந்தியாவை கலக்க வருகிறது பாலிக்டிக்ஸ் ஆப் லவ் திரை...\nஜில்லா நல்லா விக்குது போங்க...\nஎன்னை மீறி ஜீன்ஸ் படத்தை யாரும் 2வது பாகமாக எடுக்க...\nசமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்\nஒவ்வொருவரிடம் இருந்தும் வித்தியாசமான விஷயங்களை தேட...\nநமக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை...தேவையா இது\nஉலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த துவிச்சக்கரவண்டி\n2013 இல் திரையுலக நாயகர்கள் யார் எங்கே....\nஇரண்டு மாதமாக என் படுக்கையறையில் மெத்தையில் அந்த ப...\nஆசஷ் கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்: ஒயிட்வாஷ் நிலையில...\nசில நிமிடங்களில் புத்தாண்டு துவங்கியதால் ஓராண்டு த...\nஅதிவேக சதம் மட்டுமின்றி மேலும் சில சாதனைகளையும் நி...\nதனது புது வருடக் கொண்டாட்டம் சென்னையில்தான் - ஸ்ரு...\nஅஜித் , தம்னா நடிக்கும் ''வீரம் '' பட டீஸர்...\nகுறைந்த பந்துகளில் சதம் அடித்து கோரி ஆண்டர்சன் உலக...\n2013 சினிமாவைக் கலக்கிய அழகிகள்\nசந்தானத்தை பின்னுக்கு தள்ளிய பரோட்டா சூரி\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஅடுத்து சரித்திர படத்தில் இயக்குநர் சங்கர்\nமாட்டு வண்டி ஓட்டிய அஜீத்\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-05-08T19:48:46Z", "digest": "sha1:ZULUEIDUJGPJANX47Y4YNXUHWYLVEUEQ", "length": 8301, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய சில அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்; பாண்டியராஜன் பேச்சு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nஅ.தி.மு.க. இரு அணிகளும் இணைய சில அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்; பாண்டியராஜன் பேச்சு\nமாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாத்தூர் எம்.எம்.டி.ஏ., மாதவரம் பஜார், புழல் உள்ளிட்ட பகுதிகளில் 20–க்கும் மேற்பட்ட இடங்களில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) சார்பில் நீர் மோர் பந்தல் நேற்று திறந்து வைக்கப்பட்டது.\nஇதில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:–\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிரிந்தது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. தற்போது ஜெயலலிதாவின் கனவான தமிழக மக்களுக்கு நல்லாட்சியை தரவேண்டும் என்ற நோக்கத்தில் 2 அணிகளும் இணைய குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.\nமுதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 2 அணிகளும் இணைந்து ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற உடன்பாடு உள்ளது. ஆனால் அவருடன் உள்ள சில அமைச்சர்கள் 2 அணிகளும் இணைவதற்கு முட்டுக்கட்டைகளாக உள்ளனர்.\nசசிகலாவும், தினகரனும் தொடர்ந்து கட்சி பதவியில் நீடித்தால் விரைவில் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்வது நிச்சயம். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இ��ு அணிகளும் ஒருங்கிணைந்தால் மட்டுமே ஜெயலலிதாவின் உண்மையான கனவு நிறைவேற்றப்படும்.\nவெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க தமிழகத்துக்கு வரும் தொழில் அதிபர்களுக்கு முன்னுரிமை வழங்கி புதிய தொழிற்சாலையை அமைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாங்கள் சயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/cotton-auctioned-for-rs-17-93--lakh", "date_download": "2021-05-08T18:56:48Z", "digest": "sha1:7BKFAPVSW5PMZODZUBJTS3XZLNPEVILW", "length": 5587, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nரூ 17 93 லட்சத்துக்கு பருத்தி ஏலம்\nஅவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற் பனை சங்கத்தில் புதனன்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.17 லட்சத்து 93 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடை பெற்றது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, மொத்தம் 905 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன.\nஇதில், ஆர்.சி.எச். ரகப்ப ருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6, 000 முதல் ரூ.7, 400 வரை யிலும், டி.சி.எச் ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,500 முதல் ரூ.9,200 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,500 முதல் ரூ.3,000 வரை யிலும் ஏலம் போனது. பருத்தி ஏல மையத்தில் மொத்தம் ரூ.17லட்சத்து 93ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடை பெற்றது. இந்த ஏலத்தில், 235 பருத்தி விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 12 பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர்.\nகடலூரில் 178 அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்\nபோலிச் சான்றிதழ் சமர்ப்பித்தவருக்கு பதவி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்\nபுதுச்சேரி - கடலூர் சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கைது\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு ���திர்க்கட்சிகள் அறைகூவல்\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nதமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....\nவரலாற்று வெற்றியை கேரளம் கொண்டாடியது.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/09/blog-post_544.html", "date_download": "2021-05-08T20:20:26Z", "digest": "sha1:6FVFXBCJW3B2K5I4EMRC7OLKQGFMXBKP", "length": 8897, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "மனித படுகொலை தொடர்பில் சந்தேக நபர்களிற்கு பொலிஸார் வலைவீச்சு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமனித படுகொலை தொடர்பில் சந்தேக நபர்களிற்கு பொலிஸார் வலைவீச்சு\nகடந்த 19 ஆம் திகதி எஹலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலாபிட்டிய வீதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.\nசம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளனர்.\nஇந்த நிலையில் அவர்களின் புகைப்படங்களை பொலிஸ் தலைமையகம் நேற்றையதினம் வெளியிட்டுள்ளதோடு சந்தேக நபர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கையும் விடுத்துள்ளது.\nமேலும் புகைப்படங்கள் உள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி மற்றும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎஹலியகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071-8591402\nஎஹலிய கொடை பொலிஸ் நிலையம் - 036-2258222\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/aap-joined-the-great-khali/", "date_download": "2021-05-08T18:30:19Z", "digest": "sha1:VJLFY2I4OG6P3SJCFAG6GVNPXS4YEKKU", "length": 12153, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் “தி கிரேட் காலி”! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் “தி கிரேட் காலி”\nஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் “தி கிரேட் காலி”\nஇந்திய மல்யுத்த வீரர் தலிப் சிங் ரானா ஆம் ஆத்மியில் இணைந்தார்.\nடபிள்யூ டபிள்யூ ஈ (WWE) மூலம் ‘தி கிரேட் காலி’யென உலகமெங்கும்\nபுகழ்பெற்றார்.2007 ஆம் ஆண்டு WWE உலக ஹெவி வெய்ட் பட்டயம் பெற்றவர்.\nஇவர் பஞ்சாப் மாகாண காவல்துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது பஞ்சாப்பில் மல்யுத்த பள்ளி ஒன்று நடத்திவருகிறார்.\nஅடுத்த வருடம் நடைபெறவிருக்கிற பஞ்சாப் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மியில்\nஉ.பி: 5 மாதத்தில்1012 பாலியல் வழக்கு மீடியாவை சாடுகிறார் அகிலேஷ் ரோசையா ஓய்வு: மகராஷ்டிரா கவர்னர் தமிழகத்தையும் கவனிப்பார் குடியரசு தலைவர் அறிவிப்பு ரிசர்வ் பேங்க் திட்டம்: முஸ்லிம்களுக்கு வட்டியில்லா வங்கிகள்\nTags: \"தி கிரேட் காலி\"\nPrevious நாட்டை காக்க, வீரதீர செயல்கள்: 86 பேருக்கு, மத்திய அரசு விருதுகள் அறிவிப்பு\nNext தமிழகம்: 25 காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் விருது\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2019/12/08/563/", "date_download": "2021-05-08T19:55:06Z", "digest": "sha1:Y5WHGYJB27NBO2FEZTKFDY3YPFTBAOER", "length": 9655, "nlines": 88, "source_domain": "www.tamilpori.com", "title": "டெல்லியில் பயங்கரத் தீ – நித்திரையில் 43 பேர் உயிரிழந்த அவலம்..! | Tamilpori", "raw_content": "\nHome இந்தியா டெல்லியில் பயங்கரத் தீ – நித்திரையில் 43 பேர் உயிரிழந்த அவலம்..\nடெல்லியில் பயங்கரத் தீ – நித்திரையில் 43 பேர் உயிரிழந்த அவலம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nதலைநகர் டெல்லியில், ராணி ஜான்சி சாலையில், அனாஜ் மண்டி என்ற சந்தை பகுதி உள்ளது. இங்குள்ள 6 மாடிக் கட்டிடத்தில், தொழிலகம் ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது.\nஇங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், 100க்கும் மேற்பட்டோர், அதே கட்டிடத்தில் தங்கியிருந்துள்ளனர். இந்த 6 மாடிக் கட்டிடத்தில், இன்று அதிகாலை 5 மணிக்கு பிறகு தீ விபத்து நேரிட்டுள்ளது.\nஇதுகுறித்து, 5.22 மணிக்கு, டெல்லி தீயணைப்புத் துறைக்கு, முதல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில், அங்கு சென்ற டெல்லி தீயணைப்புத் துறையினர், பல மணி நேரம் போராடித் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nதீ விபத்தின்போது, அபய குரல் எழுப்பியவர்கள், மயக்க நிலையில் இருந்தவர்கள் என, 50க்கும் மேற்பட்டோரை மட்டுமே தீயணைப்புத் துறையினரால் மீட்க முடிந்தது.\nஇந்த பயங்கர தீ விபத்தில், 43 பேர் உடல்கருகியும், மூச்சு திணறியும் உயிரிழந்தனர். பலியானவர்களில் பலரும், உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே, உயிரிழந்ததாக, டெல்லி தீயணைப்புத் துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nலேசான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள், லோக் நாயக், ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.\nசெயின் ஸ்டீபன் முதல் ஜான்தேவாலன் பகுதி வரையிலான, ராணி ஜான்சி சாலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, மாற்று பாதையில் செல்லுமாறு வாகன ஓட்டிகளை டெல்லி காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.\nPrevious articleமைத்திரியுடன் லண்டன் பயணம்; பலரின் விசா நிகராகரிப்பு..\nNext articleபரிசில் சுரங்கத்துக்குள் சிக்குண்ட இளம் பெண் மீட்பு..\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/04/blog-post_349.html", "date_download": "2021-05-08T18:54:01Z", "digest": "sha1:CPDKLQA4DZOUZF2UU2DS7WDDWYM57CEQ", "length": 3619, "nlines": 53, "source_domain": "www.thaitv.lk", "title": "பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome *_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை Education News Main News பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு\nபல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு\nகொரோனா பரவல் காரணமாக தற்போது மூடப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களை எதிர்வரும் மே 10 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/29-jul-2020", "date_download": "2021-05-08T18:55:00Z", "digest": "sha1:BSKP6FEMZSEE4XF6LAKNDZWXWVDNJYRF", "length": 11190, "nlines": 296, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 29-July-2020", "raw_content": "\nசத்யராஜ் முதல் சூர்யா வரை... வெப் சீரிஸ் வரும் நட்சத்திரங்கள்\nநோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்\n“ஹிப்ஹாப் ஆதி எங்களை மென்ஷன் பண்ணலை\nகட்டப்பா சஞ்சய்தத், ராஜமாதா ஸ்ரீதேவி\n“நானும் வொர்க் ஃப்ரம் ஹோம்தான்\nபொழப்பு இருக்குது... பயமும் இருக்குது\nஅதிபருக்கு எதிராய் அமெரிக்க அணுகுண்டுகள்\nவாசகர் மேடை: ஒரு கல்வெட்டு, ஒரு கண்ணாடி\nஇறையுதிர் காடு - 86\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 12\nஅஞ்சிறைத்தும்பி - 41: தமிழ்ப்பிணம்\nலாக்டெளனில் இந்த பவர்ஃபுல் ஹீரோக்கள் வீட்டுக்குள் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்\nலாக் - டெளன் கதைகள்\nகையும் ஓடலை, காலும் ஓடலை\nசத்யராஜ் முதல் சூர்யா வரை... வெப் சீரிஸ் வரும் நட்சத்திரங்கள்\nநோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்\nசத்யராஜ் முதல் சூர்யா வரை... வெப் சீரிஸ் வரும் நட்சத்திரங்கள்\nநோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்\n“ஹிப்ஹாப் ஆதி எங்களை மென்ஷன் பண்ணலை\nகட்டப்பா சஞ்சய்தத், ராஜமாதா ஸ்ரீதேவி\n“நானும் வொர்க் ஃப்ரம் ஹோம்தான்\nபொழப்பு இருக்குது... பயமும் இருக்குது\nஅதிபருக்கு எதிராய் அமெரிக்க அணுகுண்டுகள்\nவாசகர் மேடை: ஒரு கல்வெட்டு, ஒரு கண்ணாடி\nஇறையுதிர் காடு - 86\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 12\nஅஞ்சிறைத்தும்பி - 41: தமிழ்ப்பிணம்\nலாக்டெளனில் இந்த பவர்ஃபுல் ஹீரோக்கள் வீட்டுக்குள் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்\nலாக் - டெளன் கதைகள்\nகையும் ஓடலை, காலும் ஓடலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/67449", "date_download": "2021-05-08T18:29:33Z", "digest": "sha1:JU2CAX2D7Z6YOLUVEVAD7XOAXAJBPK5N", "length": 12837, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மணியந்தோட்டம் கொலை ; தந்தைக்கும் மகனுக்கும் விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nமணியந்தோட்டம் கொலை ; தந்தைக்கும் மகனுக்கும் விளக்கமறியல்\nமணியந்தோட்டம் கொலை ; தந்தைக்கும் மகனுக்கும் விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் பொலிஸில் சரணடைந்த நிலையில் இன்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகொலை செய்யப்பட்டவரின் மூத்த சகோதரியின் கணவரும் அவரது தந்தையும் தமது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்தனர். அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டனர்.\nஇந்தக் கொலை தொடர்பான இறப்பு விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் சந்தேகநபர்கள் இருவரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.\nயாழ்ப்பாணம், அரியாலை – மணியம் தோட்டம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றது.\nசம்பவத்தில் மணியந்தோட்டம் 5ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த கொன்ஸ்ரன் கலஸ்ரன் (வயது-33) என்பவரே கொலை செய்யட்டார்.\nஇளைஞளை அவரது மூத்த சகோதரியின் கணவரே கொலை செய்தார். சகோதரியின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உண்டு. அந்தப் பெண்ணை தேடிச் சென்ற இளைஞன் தனது சகோதரியின் வாழ்க்கையைப் பாழாக்கவேண்டாம் என்று கண்டித்து வந்துள்ளார்.\nஇளைஞன் தன்னை மிரட்டியதாக அந்தப் பெண் கொலை செய்தவருக்கு தகவல் வழங்கினார். அதனால் சகோதரியின் கணவரின் தந்தையால் பிடித்து வைத்திருக்க சகோதரியின் கணவர் கோடாரியால் கழுத்தில் கொத்தியதுடன், கண்மூடித்தனமாக இளைஞனைத் தாக்கினார்” என்று பொலிஸ���ர் தெரிவித்தனர்.\nமணியந்தோட்டம் கொலை தந்தை மகன் விளக்கமறியல்\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nநாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பமானதன் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் , மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.\n2021-05-08 22:04:20 கொரோனா இலங்கை கொவிட் 19\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nசட்டவிரோதமாக கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வர முற்பட்ட 70 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மற்றும் வெங்காய விதைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 235 கிலோவிற்கும் கேரள கஞ்சா மற்றும் 522 கிலோ வெங்காய விதைகள் இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\n2021-05-08 21:45:50 இந்தியர்கள் கஞ்சா நீர்கொழும்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஇலங்கையில், இன்று சனிக்கிழமை 1,896 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.\n2021-05-08 21:57:27 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nஉலக செஞ்சிலுவை தினமான இன்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையினால் 2 மாணவர்களுக்கு புலமைப்பரிவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\n2021-05-08 21:11:50 உலக செஞ்சிலுவை தினம் மன்னார் மாணவர்களள்\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\nகொரோனா வைரஸ் தொற்று பெரும் அபாய நிலையிலுள்ள இலங்கை, இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து தொற்று நீங்கவேண்டி சிறப்பு செப வழிபாடுகள் கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (08.05.2021) மாலை நடைபெற்றன.\n2021-05-08 20:58:42 கொரோனா வைரஸ் யாழ்ப்பாணம் தூய மரியன்னை தேவாலயம்\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/06/blog-post_594.html", "date_download": "2021-05-08T19:29:10Z", "digest": "sha1:BHKT5LGJJ4JKLDMBPLN7UWMU7B4QZWWS", "length": 21477, "nlines": 205, "source_domain": "www.tamilus.com", "title": "துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை - Tamilus", "raw_content": "\nHome / உலகம் / துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை\nதுபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை\nதுபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை தொடங்க உள்ளதால் அதற்கான முன் ஏற்பாடாக கிருமி நீக்க பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஉலகில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் துபாய் சர்வதேச விமான நிலையமும் ஒன்றாகும். சுமார் 7 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான கட்டமைப்பில் இயங்கும் இந்த விமான நிலையத்தில் 140-க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் உலகின் அனைத்து முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் விமானங்களை இயக்கி வருகிறது.\nஇதுவரை இந்த விமான நிலையத்தில் 100 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். சமீபத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதை தொடர்ந்து விமான சேவைகளும் முழுமையாக இரத்து செய்யப்பட்டது. தற்போது மீட்பு பணி விமானங்களுடன் ஒரு சில பயணிகள் விமானங்களும் இயக்கப்பட தொடங்கியுள்ளது.\nஅமீரகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மீண்டும் அனைத்து நாடுகளுக்குமான பன்னாட்டு விமான சேவைகள் புத்துயிர் பெற உள்ளது. இதனை அடுத்து தற்போது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகள் மற்றும் விமானங்களில் உச்சகட்ட கிருமி நீக்க பணிகள் நடைபெற்று வருகிறது.\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஇந்திய சிறப்பு விமானத்துக்கு சீன அரசு அனுமதி ���று...\nட்ரம்புக்கு ஈரான் பிறப்பித்த பிடிஆணையை 'இன்டர்போல...\nஐ.நா., உறுதிமொழி வாசகத்துக்கு ஆறு நாடுகள் எதிர்ப்பு\nடிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nட்ரம்ப்பை எச்சரிக்கும் ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ இசைக்குழு\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிடியாணை பிறப்பித்தத...\nபங்களாதேஷ் பாதுகாப்பு செயலாளர் கொரோனாவுக்கு பலி\nஅயர்லாந்து பிரதமரானார் மைக்கேல் மார்ட்டின்\nபெரு நகரங்களை விட்டுச் செல்லும் அவுஸ்திரேலிய மக்கள்\nநிலவில் இயங்கும் கழிப்பறையை வடிவமைப்பவருக்கு 20...\nயோகா செய்து அசத்தும் சமந்தா\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர்நவாஸ் ஷெரீப் மீது மேலும...\nநாஸா வீரர்கள் விண்வெளியில் நடைபயணம்\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தேர்தல் பிரச்சாரம் இர...\nவெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை களைய ஃபேஸ்புக் நடவ...\nஇந்திய சக்கரத்தை அசைத்துப்பார்த்த சீன ட்ரகன்\nஅமெரிக்காவில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால்...\nஜேசிபியில் எடுத்துச் செல்லப்பட்ட கொரோனாவால் இறந்த...\nஜோகோவிச்சின் பயிற்சியாளருக்கும் கொரோனா பாதிப்பு\nபாகிஸ்தான் வீரர் ஹபீஸுக்கு கொரோனா தொற்று மீண்டும் ...\nபூமியை விட ஐந்து மடங்கு பெரிய கறுப்புப் புள்ளிகள் ...\nபாதுகாப்புப் படையினரின் கார் கண்ணாடியை உடைத்த இரா...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் ஜோ பி...\nஅரசை விமர்சித்த ஈரானின் பிரபல நடிகைக்கு ஐந்து ஆண்ட...\nஒஸாமாவை தியாகி என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான...\nஅசாஞ்சே மீது அமெரிக்கா புதிய குற்றச்சாட்டு பதிவு\nபாகிஸ்தானில் 30 சதவீதத்திற்கும் அதிகமான போலி விமா...\nதென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்ப...\nஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் ஹசன் ர...\nபாகிஸ்தான் தலைநகரில் முதல் இந்து கோவிலுக்கு அடிக...\nபற்மான் [Batman ] பட இயக்குனர் மரணம்\nஅருண் விஜய்க்கு வில்லனாக மாறிய தயாரிப்பாளர்\nஊரடங்கில் புகைப்படக்காரராக மாறிய மெகாஸ்டார் மம்ம...\nஇனிமே அப்படிலாம் முத்தம் கொடுக்க முடியாது - சச்சின்\nபங்களாதேஷ் கிறிக்கெற் அணியின் இலங்கை பயணம் ஒத்தி ...\n20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nதுபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்ட...\nமுகக்கவசம் அணிய பிறேஸில் ஜனாதிபதிக்கு உத்தரவு\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலைத் தடுக்க இராணுவம் ...\nட்ரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார்-வெனிசுலா ஜனா...\nபிரான்ஸ் நாட்டுக்காக உளவு பார்த்தவர்கள் துருக்கிய...\nமாஸ்கோவில் ராஜ்நாத் சிங் சீனப் பிரதிநிதியுடன் சந்த...\nபூமி மீது விழுந்த நிலவின் நிழல்\nகொரோனா காலத்தில் அதிகம் சொத்து சேர்த்த தடுப்பூசி ம...\nஎல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப...\nமெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை\nஒரே பிரசவத்தில் பிறந்தமூன்று குழந்தைகளுக்கு கொரோனா\nஅயல்நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தால் 7 ஆண்டுக்க...\nநோவாக் ஜோக்கோவிக்குக்கும் மனைவிக்கும் கொரோனா\nசுஷாந்தை மிரட்டிய பாலிவுட் தாதா சல்மான் கான்\nஅமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-சீனா எல்லை பிரச...\nபாகிஸ்தானில் ஏழு கிறிக்கெற் வீரர்களுக்கு கொரோனா\nஎச்-1பி விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து- அமெரிக்க ...\nஅமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டனின் சிலை சேதப்படுத்தப...\nதாய்லாந்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சோதனை வ...\nபாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு கொரோனா..\nஹஜ் புனிதப் பயணம் வெளிநாட்டினருக்கு இந்தாண்டு அனும...\nஐந்து மாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்\nபழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்\nஇனி சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்த மாட்டேன் சாக்ஷி\nஇங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் தாக்குதல் மூவர் பலி\nடர்ம்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காலி இருக்க...\nஅமெரிக்க கோழி இறைச்சிக்கு சீனாவில் தடை\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் அழிந்து வரும் ஹூபாரா பஸ்டர...\n2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்.. வெளியான ர...\nகரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி தோற்றுவிட்டது ஜ...\nசெர்பியாவில் கொரோனாவிற்கு பின் நடந்த முதல் தேர்தல்\nஇந்திய, சீன எல்லைப் பதற்றத்தைத் தணிக்க உதவுவோம் டர...\nரோஜா சீரியலில் நடிகை யாஷிகா\nமரத்தாலான உருவபொம்மையுடன் இளைஞருக்கு வினோத திருமணம்\nஅமெரிக்க ராணுவத்தில் முதல் பெண் ஆலோசகர்\nஇரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டு...\nகடலில் மிதந்து வந்த பண்டல்களில் சீன மொழி எழுத்துகள்\nமுன்னாள் காதலியைக் கொலை செய்த துறவி\nசீனாவுக்கு முன்பே இத்தாலியில் பரவியிருந்த கொரோனா வ...\nஅபுதாபி அல் தப்ரா பகுதியில் 18 ஆயிரம் வன்னி மரக்கன...\nபின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்\nபாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்��்திய பிஎஸ்எப்\nமகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோவி...\nவைரலாகும் கொரோனா குமார் புரோமோ\nஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய கோல்மேன் இடைந...\nஇங்கிலாந்து பிரதமரின் கார் விபத்து\nஹொண்டுராஸ் நாட்டு ஜனாதிபதிக்கு கொரோனா\nபொலிஸ் துறையில் சீர்திருத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்\nகொரோனாவை தடுக்க ரஷ்யாவில் தடுப்பூசி\nசமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறிய திரிஷா\nபதிலடி மிகவும் மோசமாக இருக்கும் வடகொரியாவுக்கு தென...\nடிஸ்னி நிறுவனத்தின் பங்குதாரர் ஆன ஜார்ஜ் ஃப்ளாய்டி...\nஅடுத்தாண்டு வரை எல்லையை மூட வாய்ப்பு அவுஸ்திரேலியா\nஓகஸ்ட், செப்டம்பரில் யு.எஸ் ஓபன் டென்னிஸ்\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kumarimainthan.blogspot.com/2007/06/blog-post_18.html", "date_download": "2021-05-08T18:22:48Z", "digest": "sha1:VB6JFXYK3XH7MPG7QTA4PZPDTB5CFOTE", "length": 33832, "nlines": 143, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: வருமான வரி தேவையா?", "raw_content": "\nஇந்தியாவில் பொருளியலைத் தாராளமாக்குவது பற்றி ஒயாமல் பேசப்படுகிறது. ஆனால் அதன் பயன்கள் நம் மக்களுக்கு இதுவரை எட்டவில்லை. விலையேற்றம் தான் தாராளமாக்கலின் விளைவு என்றால் அத்தகைய தாராளமாக்கலை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா\nமக்கள் மீது இடப்பட்டிருக்கும் பொருளியல் தளைகளில் முதன்மையானதும் கொடுமையானதுமான தளை, வருமான வரியாகும். பொருளியலைத் தாராளமாக்கல் பற்றிய பேச்சு வந்ததும் வருமான வரியின் கெடுபிடி தளரும், வருமான வரிக்கான குறைந்த பட்ச வரம்பு உயரும் என்றெல்லாம் மக்கள் கனவு கண்டார்கள். ஆனால் வி.பி.சிங் காலத்தில் ரூ. 22,000/-ஆக இருந்த வரம்பு ரூ.28000/-ஆவதற்கு மக்கள் மிகவும் கெஞ்ச வேண்டியிருந்தது. இவ்வளவுக்கும் இவ்வருமான வரி பணக்காரர்களிடமிருந்து ஏழை மக்களையும் தொழிலாளர்களையும் காப்பதற்காக விதிக்கப்படுவதாகவே பெரும்பாலோர் நம்புகிறார்கள். இந்நிலையில் 1993-91ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் வெளியிடப்படும் முன்பே தொழிலாளர்கள் சார்பில் குறைந்த பட்ச வரம்பை ரூ.50,000/-ஆக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இதை எழுப்பியவர் இந்தியாவின் ஆற்றல் மிக்க தொழிற்சங்கத் தலைவரான இராமானுசம் ஆவார். இவர் ஆளும் பேரவைக் கட்சித் தொழிற்சங்கத் தலைவர் என்பது முக்கியம். இதிலிருந்து வருமான வரி வாய்க்கும் கைக்கும் என வாழ்வோர் அல்லது நடுத்தர வகுப்பு மக்களையும் எட்டிவிட்டது புலனாகும். இந்த ஆண்டும் இக்கோரிக்கை தொடர்கிறது. ஆனால் நம் நிதியமைச்சர் மன்மோகன் சிங் வருமான வரி வரம்பில் மாற்றமேதுமிருக்காது, வேண்டுமானல் மிகுதி வரியைக் (சர்ஜார்ஜ்) குறைக்கலாம் என்று கூறியிருக்கிறார்.\nஇந்த நிலையில் இந்த வருமான வரி தேவைதானா இதுவரை வருமான வரியால் நம் நாட்டின் பொருளியலிலும் சமூகத்திலும் ஏற்பட்டுள்ள விளைவுகள் யாவை இதுவரை வருமான வரியால் நம் நாட்டின் பொருளியலிலும் சமூகத்திலும் ஏற்பட்டுள்ள விளைவுகள் யாவை வருமான வரி தொடரத்தான் வேண்டுமா வருமான வரி தொடரத்தான் வேண்டுமா அது இல்லை என்றால் என்ன கெட்டுவிடும் அது இல்லை என்றால் என்ன கெட்டுவிடும் இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவோம்.\nநாமறிந்தவரை வருமான வரியைக் கொண்டு நம் நாட்டில் எந்தப் பொதுவான வளர்ச்சியோ, அல்லது ஏழைகளுக்கு நன்மையோ ஏற்பட்டுள்ளதாகக் கூற முடியாது. அவ்வாறு வளர்ச்சியோ அல்லது ஏழைகளுக்கு நன்மையோ ஏற்பட்டிருப்பதாகக் கூற முடியுமானால் அவற்றோடு நம் மக்கள் மீது ஏறி நிற்கும் அயல்நாட்டுக் கடன் அளவையும் அயற் செலாவணி ஈட்டுவதென்ற பெயரில் ஏற்றுமதியாகும் உள்நாட்டு மக்களின் நுகர்வுக்கு மறுக்கப்படும் பண்டங்களின் மதிப்பையும் ஒப்பு நோக்கினால் நம் மக்களுக்குப் பெரும் இழப்பே மிஞ்சுவது புலனாகும். எனவே வருமான வரியால் நம் மக்களுக்கோ நாட்டுக்கோ எந்தப் ��யனும் ஏற்படவில்லை. மாறாக அது விளைத்து வரும் தீங்குகள் எண்ணற்றவை. சிலவற்றைத் தொகுத்துப் பார்ப்போம்.\n1) வெள்ளையராட்சிக் காலத்தில் இங்கு வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. விடுதலையை அடுத்த ஆண்டுகளிலும் நிலை இதுதான். வருமான வரி விதிப்புக்கு ஓரு முற்போக்குச் சாயம் ஏற்றப்பட்ட பின்னர் தான் கெடுபிடிகள் தோன்றின. வருமானத்தில் 97.5 சதவீதம் வரை வரிவிதிக்கும் கொடுமை அரங்கேறியது. இப்போது மக்களிடையில் பணக்காரர்களின் எண்ணிக்கையும் பெருகியிருக்கிறது. எனவே வருமான வரி பற்றிய கிலி மக்களிடையில் பெருகியுள்ளது. சட்டத்துக்குட்பட்டுத் தாம் ஈட்டும் பணத்தை வரைமுறையின்றிப் பறிகொடுப்பதை யார்தான் விரும்புவர் எனவே வருமானங்கள் மறைக்கப்பட்டன. சட்டப்படி ஈட்டப்பட்ட பணம் ″சட்டத்துக்குப் புறம்பான″ கருப்புப் பணமாக மாறிப் பதுங்கியது.\n2) தனிமனிதர்கள் கைகளில் திரளும் பெரும்பணம் லாபம் என்ற வடிவில் எளிய மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் தான். ஆனால் அவ்வாறு திரளுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரம் அவ்வாறு திரளும் பணம் மூலதனமாக மீண்டும் பொருளியல் களத்தில் இறங்குமானால் அதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் பயன் கிடைக்கும். ஆனால் வருமான வரிக் கொள்கை இந்த நன்மை தரும் வாய்ப்பைக் கெடுத்து மூலதனமாக வேண்டிய பணத்தைக் கருப்புப் பணமாகப் பதுங்க வைத்தது.\n3) இவ்வாறு பதுக்கப்பட்ட பணம் வாளாவிருக்குமா அது திருமணச் சந்தையிலும் கல்விச் சந்தையிலும் புகுந்து அனைத்துத் துறையிலும் சராசரி மக்களின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் வருமான வரித்துறையினர், வீடுகளிலும் நிறுவனங்களிலும் புகுந்து நகைகள் மற்றும் விலை உயர்ந்த நுகர்பொருள்களையும் அள்ளிச் சென்று விடுவதால் பணம் படைத்தோர் கட்டடங்களிலும் பிற ஆடம்பரங்களிலும் தேவைக்கு அதிகமாகக் செலவிட்டுப் பணத்தைக் கரியாக்கி விடுகின்றனர். இதன் மூலம் நாட்டுக்கு பெரும் கேடு பயக்கும் ஓர் ஊதாரிப் பண்பாடு பணக்காரர்களிடமிருந்து தொடங்கிச் சமூகத்தின் அடித்தளம் வரை ஊடுருவி விட்டது. நம் மக்களின் வாழ்நிலையையும் நாட்டின் பொருளியல் விடுதலையையும் பாதுகாக்க நம் நாட்டில் திரட்டத்தக்க கடைசித் தம்பிடியைக் கூடச் சேமிக்க வேண்டிய ஓர் உலகப் பொருளியல்ச் சூழலில் இந்த ஊதாரிப் பண்பாடு எனும் மாபெரும் தீமையை சிறுகச் சிறுக உரமிட்டு வளர்த்திருப்பது இந்த வருமான வரிக் கெடுபிடியாகும்.\n4) வருமான வரிக் கெடுபிடி ஏற்கெனவே நிலைத்துவிட்ட முதலாளிகளுக்குப் போட்டியாக புதிய முதலாளிகள் உருவாவதைத் தடுக்கிறது. பழையவர்களுக்கு அரணிட்டுக் காத்து அவர்களது முற்றுரிமைக்கு வழிவகுத்து ஆரோக்கியமான ஓரு பொருளியல் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளது.\n5) வருமான வரி பற்றிய இடைவிடாத அச்சத்தாலும் பதற்றத்தாலும் நம் நாட்டுப் பணக்காரர்கள் முதுகெலும்பில்லாத பெரும் கோழைகளாகிவிட்டனர். நாட்டில் அதிகாரிகளும் அரசியல்வாணர்களும் அவர்களின் துணை பெற்ற போக்கிரிகளும் செய்யும் அட்டூழியங்களை எதிர்க்கும் ஒரு வலுவான இயக்கம் உருவாக முடியாமல் போனது நாட்டின் முதன்மைக் குடிமக்களாகிய பணக்காரர்களிடம் நிலைத்துவிட்ட இந்தக் கோழைத்தனமேயாகும். பணக்காரர்களே ஒதுங்கி ஓடும் போது ஏழை என்ன செய்வான்\nஇன்று பொதுவாக அனைவரின் நடுவிலும் குறிப்பாக உயர்த்த வாழ்க்கைத்தரம் உடையவர்கள் நடுவில் குருதிக் கொதிப்பு, நீரழிவு, இதய நோய் போன்றவற்றிற்கு அவர்கள் உண்ணும் உணவு, வாழும் வாழ்க்கைமுறை ஆகியவை மட்டுமே காரணமாகக் கூற முடியாது. இடைவிடாத அச்சமும் பதற்றமும் முகாமையான காரணமாகும். தன் தலை நரைக்காமைக்கு சங்கப் புலவர் பிசிராந்தையார் கூறும் காரணங்களை இங்கு நினைத்துப் பார்ப்பது நன்று.\n6) மத்திய அரசின் ஆளும் கட்சியினர் தங்கள் கட்சியிலுள்ளோரையும் பிற கட்சியிலுள்ளோரையும் தங்கள் விருப்பத்திற்கிசைய ஆட்டி வைக்க வருமான வரிக் கெடுபிடிகள் உதவுகின்றன. திரைப்பட நடிகர்களும் பணக்காரர்களும் வருமான வரிக் கொடுமைகளிலிருந்து தப்புவதற்காகவே அரசியல் கட்சிகளைச் சார்ந்து நிற்க வேண்டியுள்ளது.\nஊழல் செய்யும் அதிகாரிகளையும் அரசியல்வாணர்களையும் குற்றவியல் துறையினரைக் கொண்டு புலனாய்வு செய்யாமல் வருமான வரித்துறை கொண்டு தேடுதல் வேட்டை நடத்துவது அவர்களை வெறுமே அச்சுறுத்தி அதே வேளையில் அவர்களைத் தம் விருப்பத்துக்கு வளைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். இதற்கும் வருமான வரித்துறை பயன்படுகிறது.\n7) வருமான வரியிலிருந்து தப்புவது எப்படி என்ற ஓரே சிந்தனையே பெரும் சிந்த���ையாகிவிடுவதால் பணம் வைத்திருப்போரின் கவனம், வளர்ச்சி, மேம்பாடு என்ற திசைகளிலிருந்து விலகி நிற்கிறது. வருமானத்தை மறைக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் நாணயம், நேர்மை, போன்ற உயர்குணங்களைக் கைவிடுவதற்கு அனைவருக்கும் ஞாயம் கிடைத்து விடுகிறது. நாட்டின் ஒழுக்கப் பண்பாட்டின் சிதைவுக்கு இது அடித்தளமாகிறது.\n8) வருமான வரித் தேடுதல் வேட்டைகள் வடிவத்தில் பகற்கொள்ளையை ஓத்தவை. தொலைபேசியைத் துண்டிப்பதற்குப் பகரம் ஓரு காவலர் தொலைபேசியில் நின்று கொள்வார். முன் வாசல் பின் வாசல், நான்கு புறங்கள், புகைபோக்கி, முகப்பு என்று கட்டடம் சுற்றி வளைக்கப்படும். திறவுகோல் கிடைக்கவில்லையானால் பேழைகள் உடைக்கப்படும், பொருட்கள் வாரியிறைக்கப்படும். கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லையானால் அருவருப்பான சொற்கள் உதிர்க்கப்பபடும். நடத்தப்படும் தேடுதல் வேட்டைகளில் மிகப் பெரும்பாலானவை கணக்கில் வருவதில்லை. இவ்வாறு சுருட்டப்படும் செல்வம் உயர்மட்டம் வரை செல்வதற்கான வாயில்களும் வழிமுறைகளும் உள்ளன.\nதேடுதல் வேட்டையின் இந்த வடிவம் மத்திய காலத்தில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் சிற்றரசர்கள் தத்தம் ஆட்சிப் பகுதியில் இருந்த பணக்காரர்களைக் கொன்று அவர்களின் செல்வத்தைக் கவர்ந்து கொண்டதைப் போன்றது. இங்கு கொலை மட்டுமே வேறுபாடு.\nதீவட்டிக் கொள்ளையின் போது கொள்ளைக்கு ஆளாவோன் மீது அயலவர்களுக்கு பரிவு இருக்கும். உதவிக்கு வருவார்கள். ஆனால் இன்றோ மக்களின் நலன்களைக் காப்பதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கை என்று மக்கள் ஓதுங்கி விடுவதுடன் மக்களைக் கசக்கிப் பிழிந்து சேர்ந்திருக்கும் பணம் தானே என்ற பகை நிலையும் உருவாகி விட்டிருப்பது பெரும் வேதனை.\nதேடுதல் வேட்டையின் இந்த வடிவத்தை ஆழ்ந்து அலசினால் நம் மக்களின் அடிப்படை உரிமைகள், குடி உரிமைகள், பொருளியல் உரிமைகள், போன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியாது.\nஇவ்வளவு தீங்குகளுக்கும் காரணமான இந்த வருமான வரியின் அளவுதான் என்ன 1993-94 ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மட்டும் இது மொத்த வருமானத்தில் 6 நூற்றுமேனியாக உயர்ந்துள்ளது. அதற்கு முன் தொடர்ந்து 5 நூற்றுமேனியாகவே இரூந்து வந்தது.\nஇவ்வாறு கிடைக்கும் பணம் பெரும்பாலும் சம்பளப் பட்டியலில் கையெழுத்திட்டுப் பெறும் ஊழியர���களிடமிருந்து வருவதுதான். பெரும் முதலாளிகளிடமிருந்து வருவது புத்தகக் கணக்கில்தான். ஏற்றுமதி இறக்குமதி உதவித்தொகைகள் மற்றும் பல்வேறு ஊக்குவிப்புத் தொகைகளைக் கணக்கிட்டால் இந்த முதலாளிகளுக்கு நிகரமாக அரசே ஆண்டுதோறும் பணம் வழங்குவதாக முடியும். அதுபோகக் கணக்கிலெடுக்க முடியாத மிகச் சிறு அளவு தான் சராசரிப் பணக்காரர்களிடமிருந்து கிடைக்கும்.\nவருமான வரித்துறையின் மொத்த நடவடிக்கையையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மாதச் சம்பளக்காரர்களிடமிருந்து பெறப்படும் வரிப் பணத்தில் செயற்படும் வருமான வரித்துறையை அரசியல்வாணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் நலன்களுக்காகப் பொதுமக்களையும் பணக்காரர்களையும் அச்சுறுத்துவதற்காகவும் தங்கள் அதிகார ஆதிக்கத்தை மக்கள் மீது நிலைநிறுத்துவதற்காகவும் பயன்படுத்துவதாகவே முடிகிறது. இதன் விளைவாக மக்களின் சேமிப்பு மனப்பான்மையும் முதலீட்டு மனப்பான்மையும் புதியன படைக்கும் சிந்தனையும் அழிக்கப்படுகிறது. உள்நாட்டு மூலதனம் துரத்தப்பட்டு ஓளிந்து கொள்வதால் உள்நாட்டுத் தொழில் நுட்பமும் வளர வழியற்றுப் போகிறது.\nஎனவே, வருமான வரித்துறை முற்றாக ஓழிக்கப்பட வேண்டும். அதன் மூலம் நமக்கிருக்கும் அயல்நாட்டுக் கடன்களைப் போல் பல மடங்கு மதிப்புள்ள கருப்புப் பணம் என்று வருமான வரித்துறையால் முத்திரை குத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள பணம் மூலதனமாகப் பொருளியல் களத்தில் இறங்க வழி ஏற்பட வேண்டும். மக்களின் (தனியார் எனும் போது அது வெளிநாட்டவரைப் பிரித்துக் காட்டாது, மக்கள் என்றால் உள்நாட்டவரை மட்டும் குறிப்பிடும்) பொருளியல் நடவடிக்கைகள் பல்கிப் பெருகும். இதன் விளைவாகச் சுங்கவரி போன்ற வரி வரவுகள் ஓழிக்கப்பட்ட வருமான வரியை விடப் பல மடங்கு உயரும். மக்களின் முனைவுகளின் விளைவாக நம் சொந்தத் தொழில்நுட்பமும் நம் பொருளியல், தொழில்நுட்ப அடிமைத்தனம் நீங்கும்.\n″ஒரு நாகரிகத்தின் வளர்ச்சிக்கு.............. மக்கள் பொதுவாகத் தாம் திரும்பிய இடமெல்லாம் சாவையோ வரிகளையோ எதிர்பார்க்க வேண்டியதில்லை என்று உணரும் நிலை வேண்டும்″ என்றார் நாகரிகத்தின் கதை என்ற புகழ் பெற்ற வரலாற்று நூலை எழுதிய வரலாற்று மேதை வில் டூராண்ட். இன்றைய இந்திய நிலைமைக்கு எவ்வளவு துல்லியமான விளக்கமாக இது அமை��்துள்ளது\nவருமான வரித்துறை இப்பொழுது எளிய பெட்டிக் கடை உட்பட அனைத்துத் தொழில் மற்றும் வாணிக நிலைய உரிமையாளரையும் ஆண்டுக்கு ரூ. 1400/- வருமான வரியாகச் செலுத்தி ′′தேடுதல் நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு′′ அறிவுரை வழங்கி அதற்கென ஓரு படிவத்தையும் வழங்கி வருகிறது. இது நம் மக்களின் அடிப்படைப் பொருளியல் உரிமையில் மிச்ச மீதியையும் பறிக்கும் ஓரு கடுமையான அச்சுறுத்தலாகும். நமது அமைதியான வாழ்வுக்கும் பொருளியல் நடவடிக்கைகளுக்கும் விடப்பட்டுள்ள நேரடி அறைகூவலாகும். இவ்வறைகூவலை நாம் ஓன்றிணைந்து எதிர் கொண்டு முறியடிப்பது அனைத்து மக்களின் மன அமைதிக்கும் பொருளியல் வாழ்வுக்கும் இன்றியமையாததாகும்.\nவரி செலுத்துவோர் சங்கத்தில் இணைந்து பயனடைவீர்.\n(4-2-1991 தினமணி இதழில் வெளியான குமரிமைந்தனின் இக்கட்டுரை பொருளில் மாற்றமின்றி சில சொற்கள் மாற்றப்பட்டு பின்குறிப்புடன், திருநெல்வேலியிலிருக்கும் வரி செலுத்துவோர் சங்கத்தால் - பதிவு எண். 25/93 - துண்டறிக்கையாக வெளியிடப்பட்டது. தற்போது இங்கு வெளியிடப்படுகிறது.)\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 6/18/2007 11:56:00 பிற்பகல்\nகலக்கல் பதிவு. உங்களுக்கு பாராட்டுக்கள். இதே போல விரைவில் ஒரு சூப்பர் பதிவு பிரபல வலைப்பூவில் வரப்போகிறது. அதுவரை உங்கள் போராட்டத்தை தொடர .\nசெவ். ஜூன் 19, 12:50:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅந்த ஆறடி நிலம் யாருக்கு\nகாமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 5\nகாமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 4\nகாமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 3\nகாமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 2\nகாமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் (1)\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/corona-affects-8449-people-in-tamil-nadu", "date_download": "2021-05-08T19:01:55Z", "digest": "sha1:FADXQSUCIDJPYVPLXOYBYET4XM7UG6JS", "length": 6674, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதமிழகத்தில் 8,449 பேருக்கு கொரோனா பாதிப்பு....\nதமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 71 ஆயிரத்து 384 பேர். சென்னையில் மட்டும் 2 லட்சத்து 77 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து 96 ஆயிரத்து 759 பேர் குணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து வெள்ளியன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:\nதனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 61,593. வெள்ளியன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 95,561. வெள்ளியன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 8,449. டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,920 பேர். மொத்தம்டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8 லட்சத்து 96 ஆயிரத்து 759 பேர். வெள்ளியன்று வைரஸ் நோய்த் தொற்றினால் 33 பேர் உயிரிழந்தனர். 18 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவர், 15 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 032 பேராக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4,364 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியப் பிரச்சனையாக சுவாசப் பிரச்சனை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. வெள்ளியன்று உயிரிழந்தவர்களில் 29 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர்.\nTags தமிழகத்தில் 8,449 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது...\nமும்பையில் கொரோனா பாதிப்பு குறைகிறது....\nதேனாம்பேட்டை, அண்ணாநகரில் 3000ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nதமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....\nவரலாற்று வெற்றியை கேரளம�� கொண்டாடியது.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/09/9_15.html", "date_download": "2021-05-08T19:55:46Z", "digest": "sha1:3RQU6ZY55YLRYWVHJJTPEFVEWNZFYCDX", "length": 6819, "nlines": 48, "source_domain": "www.lalpetexpress.com", "title": "அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவை இஸ்லாமிய சிறைவாசி 9 பேர் இன்று விடுதலையானார்கள்: சிறை வாசலில் உறவினர்கள் வரவேற்பு - Lalpet Express", "raw_content": "\nஅண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவை இஸ்லாமிய சிறைவாசி 9 பேர் இன்று விடுதலையானார்கள்: சிறை வாசலில் உறவினர்கள் வரவேற்பு\nசெப். 15, 2009 நிர்வாகி\nகோவை, செப். 15அண்ணா பிறந்த நாளை யொட்டி ஆண்டு தோறும் நன்னடத்தை விதிகளின் கீழ் கைதிகள் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு 10 பேரை விடுதலை செய்வதாக அரசு அறிவித்தது.\nஇவர்கள் அனைவரும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்கள். குண்டு வெடிப்பு வழக்கில் இவர்கள் 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். இவர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவு கோவை ஜெயிலுக்கு வந்தது. இதை தொடர்ந்து 10 பேரில் 9 பேர் இன்று காலை 7.15 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.\nயூசுப் என்கிற ஷாஜகான் என்பவருக்கு விடுதலை உத்தரவு வந்துள்ளது. அவருக்கு வேறு வழக்கில் தொடர்பு இருப்பதால் விடுதலை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட கைதிகள் விவரம் வருமாறு:\n1. முகம்மது இப்ராகிம், 2. அப்துல் ரகீம், 3. அப்துல் பாரூக், 4. அப்பாஸ், 5. முகம்மது ரபீக், 6. அப்துல் ரவுப், 7. அஷ்ரப், 8. பத்ருதீன் அலிமுகம்மது, 9. சாகுல் அமீது. விடுதலையான 9 பேரின் தண்டனை அடுத்த மாதம் முடிவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nகைதிகள் விடுவிக்கப்படும் தகவல் கிடைத்ததும் அவர்களின் உறவினர்கள் அதிகாலையிலேயே ஜெயில் முன் குவிந்து இருந்தனர். கைதிகள் வெளியில் வந்ததும் கட்டித்தழுவி மகிழ்ச்சி தெரிவித்தனர். சில கைதிகள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.\nவிடுதலை குறித்து அஷ்ரப் கூறியதாவது:லி நாங்கள் ஒரு வாரத்தில் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆகிவிடுவோம். ஆனால் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்தோம் என அரசு கண் துடைப்பு செய்கிறது. மேலும் 65 பேர் உள்ளே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டியது தானே. இவ்வாறு அவர் கூறினார்.\nசாகுல் அமீது கூறியதா வது:விடுதலை ஆகி குடும்பத் தினரை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இன்னும் 10 நாளில் விடு தலை ஆக வேண்டிய எங்களை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்தோம் என்பது சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் எங்களின் அமைப்பு விடுத்த கோரிக்கையின்படி யாரும் விடுதலை செய்யப் படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nTags: கோவை சிறை விடுதலை\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபாலைவனம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/06/blog-post_20.html", "date_download": "2021-05-08T18:58:15Z", "digest": "sha1:GYM7SMWBW2SQ4RQODJFKXPX2FSAQO2ZO", "length": 3953, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டையில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டையில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா\nஜூன் 19, 2020 நிர்வாகி\nகடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மதியம் 4.30.மணியளவில் லால்பேட்டை சிதம்பரம் மெயின்ரோடு ஜித்தா டிராவல்ஸ் அருகில் ராகுல்காந்தி அவர்களின் 50-வது பிறந்தநாள் \"விவசாயி பாதுகாப்பு நாள்\"ஆக கொண்டாடப் பட்டது.\nமாவட்டதலைவர் ஐ.பெரியசாமி தலைமையில் நடந்த விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தவர்த்தாம்பட்டு விஸ்வநாதன், பி.பி.கே.சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டதுணைத்தலைவர் நஜீர்அஹமது வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மனிதநேயப் பண்பாளர் டாக்டர் கே.ஐ.மணிரத்தினம் விவசாயிகளுக்கு விதைநெல்,மரக்கன்று மற்றும் பிரட் வழங்கினார். விழாவில் ஊடகப்பிரிவு சிவசக்திராஜா, சிதம்பரம் குமரவேல்,வட்டாரத் தலைவர் பாபுராஜன்,சங்கர் ,மாவட்டசெயலாளர் சானுபாய் எள்ளேரிபன்னீர்,மானியம் ஆடூர் முருகன்,கொ.மலை.சாரங்கன் சுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபாலைவனம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-05-08T18:54:34Z", "digest": "sha1:VHNJVMIFJMSRDBNDQT4ETXXMTV7ANZKD", "length": 14394, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "கொல்லம் கோயில் வெடிவிபத்து பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு: 5 பேர் கைது – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகொல்லம் கோயில் வெடிவிபத்து பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு: 5 பேர் கைது\n5 years ago டி.வி.எஸ். சோமு\nகேரள மாநிலம், கொல்லம் அருகே பரவூர் புட்டிங்கல் அம்மன் கோவிலில் வாணவேடிக்கையின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 106 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 350–க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் திருவனந்தபுரம், கொல்லம் நகர அரசு ஆஸ்பத்திரிகளிலும், கொல்லம் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். படுகாயம் அடைந்தவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.\n‘‘கோவில் நிர்வாகம் சார்பில் போட்டிபோட்டுக் கொண்டு, வாணவேடிக்கை நிகழ்த்த அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை’’ என்று மாவட்ட கலெக்டர் ஷினாமோல் கூறியுள்ளார். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போட்டி வாணவேடிக்கை நடத்தப்பட்டு உள்ளது. இந்த வெடிவிபத்து குறித்து, கேரள போலீசார் கோவில் நிர்வாகிகள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி), மற்றும் 308 (கொலைக்கு உடந்தையாக இருத்தல்) ஆகிய 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வெடிப்பொருள் ஒப்பந்தக்காரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை மாநில குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த கோரச் சம்பவம் தொடர்பாக மாநில ���ரசின் சார்பில் நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்து உள்ளதாக கேரள மாநில டி.ஜி.பி. இன்று தெரிவித்துள்ளார்.\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என அறிய.. இன்னொரு பா.ம.க. வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார் ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியா கால் இறுதிக்கு முன்னேற்றம்\nTags: கொல்லம் கோயில் வெடிவிபத்து பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு: 5 பேர் கைதுkollam govil 106 high\nPrevious விஜய் 60 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது\nNext பாமக திட்டங்களை கலைஞர் ஏற்றுக் கொண்ட நன்றி – ராமதாஸ்\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை ��டுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/most-of-the-temples-closed-doors-for-devotees-till-march-31-in-tn-over-corona", "date_download": "2021-05-08T19:27:52Z", "digest": "sha1:IYUOPCHBMW5MCHJI6ORP5Z6WZ4ZUBG45", "length": 10729, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "திருப்பதி, பழநி போன்ற முக்கிய கோயில்களில் 31-ம் தேதிவரை தரிசனம் ரத்து! | Most of the temples closed doors for devotees till march 31 in TN over Corona - Vikatan", "raw_content": "\nதிருப்பதி, பழநி போன்ற முக்கிய கோயில்களில் 31-ம் தேதிவரை தரிசனம் ரத்து\nஅனைத்து சந்நிதிகளிலும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும்விதமாக `தேசிய பேரிடர்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் தொடர் நடவடிக்கையாக பக்தர்களின் நலன் கருதி 20.3.2020 காலை 8 மணி முதல் திருக்கோயில்களில் பக்தர்களின் தரிசன அனுமதி நிறுத்தி வைக்கப்படுகிறது.\nஅனைத்து சந்நிதிகளிலும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும். பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகத்துக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n1) மதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n2) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்\n3) ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்\n4) பழநி முருகன் கோயில்\n5) ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்\n6) சமயபுரம் மாரியம்மன் கோயில்\n7) திருவாரூர் ஆரூரான் கோயில்\n8) சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில்\n9) திருவண்ணாமல�� அண்ணாமலையார் கோயில்\n10) திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்\n11) காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்\n12) வடபழனி முருகன் கோயில்\n13) திருத்தணி முருகன் கோயில்\n14) மயிலை கபாலீஸ்வரர் கோயில்\nஆகிய கோயில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன .\nஇந்தக் கோயில்களில் கோயில் அர்ச்சகர்கள் மூலம் பூஜைகள் மட்டும் நடைபெறும். பக்தர்களுக்கு தரிசனம் அனுமதி மறுக்கப்படுகிறது.\n20 -ம் தேதி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.\nதிருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயில்:\nதிருமலை திருப்பதி கோயில் நிர்வாக அதிகாரி தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வருகிற மார்ச் 31-ம் தேதி வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. திருமலைக்குச் செல்லும் அலிப்பிரி வழி, ஶ்ரீவாரி மெட்டு ஆகிய இரண்டு மலைப்பாதைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை மயிலை சாய்பாபா கோயில்\nஏற்கெனவே ஷீர்டி சாய்பாபா கோயில் பக்தர்கள் தரிசனத்துக்கு ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் நேற்று 19-ம் தேதி மதியம் 3 மணியிலிருந்து பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது\nபக்தர்களின் தரிசனத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அகில இந்திய சாயி சமாஜம் தெரிவித்துள்ளது. சாயி இலவச மருத்துவமனை வழக்கம்போல் செயல்படும் என்றும் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளனர்.\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/07/02/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-05-08T20:05:46Z", "digest": "sha1:6OXSKRAJV4RNMN4WYAOJBMXL4LH5GO25", "length": 24386, "nlines": 219, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோ���ியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மொழிவது சுகம் -ஜூன் 29\nமொழிவது சுகம்- ஜூலை 5 →\nதுருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி\nPosted on 2 ஜூலை 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஅண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்\nஏப்ரல் ஒன்றாம் தேதி பிற்பகல் அண்ட்டல்யாவின் பழைய நகரத்தோடு கழிந்தது. ஒரு தேசத்தைப்போலவே ஊர் அல்லது நகரத்திற்கும் நெடிய வரலாறுகளுண்டு. இலக்கியம் போன்று பாடல் போன்று இசைபோன்று கடந்த காலத்திய நீங்காத நினைவுகளை மீட்கவென்று ஊரின் ஒரு தோப்போ, குளமோ நகரத்தின் கோபுரமோ, கோட்டை மதிற்சுவரோ காலக் கறையானுக்கு இரையாகமல் நிற்கலாம். இம்மகிழ்ச்சியும், களிப்பும் அந்தி நேரக் காற்றுபோல மனதோடு சலசலப்பவை கல்வெட்டுபோல காலத்தை எதிர்கொள்ளும் எச்சங்கள் அவை வரலாற்றின் குறியீடுகள்.\nஐரோப்பிய நாடுகளில் எங்கு சென்றாலும் பழமையானக் கட்டடங்களை பராமரிப்பதில் அவர்கள் காட்டும் அக்கறை நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஒரு நகரத்தின் அழகு வானளாவ எனப்புகழப்படும் மீட்டர் அளவுகளிலில்லை, அந்நகரத்தில் பழைய நகரம் எங்கே இருக்கிறதென விசாரித்து சென்று பாருங்கள். ஒரு தேசத்தின் பெருமையும் கம்பீரமும் அங்கேதான் ஒளிந்திருக்கும். ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளை கடந்த இல்லங்களும், மண்டபங்களும், தேவாலயங்களும், தேசிய சொத்துகள். துருக்கி நாட்டின் அண்ட்டல்யாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைபோலவே பழைய அண்ட்டல்யாவை கம்பீரத்துடன் நெஞ்சில் சுமந்திருந்தது.\nஎங்கள் பேருந்து துருக்கி விடுதலைப்படையினர் சிலைக்கருகே (சென்னை உழைப்பாளர் சிலையை நினைவூட்டும்) மத்திய தரைக்கடலையொட்டி இறக்கிவிட்டது. வழிகாட்டி அங்கு சற்று தூரத்தில் தெரிந்த மினாரைக் காட்டி நான்கு மணிக்கு வந்துவிடவேண்டுமென்றார். பழைய அண்ட்டல்யா என்பது கோட்டைச்சுவர்போன்ற மதிற்சுவர் ஒருபுறம் புதிய நகரின் இரண்டு நீண்டவீதிகள் மற்றொரு புறமென்று இரண்டிற்குமிடையில் தொட்டிற்குழந்தைபோல கிடந்தது. குறுகலான நீண்ட வீதிகள், அவற்றை வீதிகள் என்பதைக்காட்டிலும் சற்று அகலமான நடைபாதைகஎன கூற வேண்டும். ஒட்டோமான் காலத்து வீடுகள் வரிசைகட்டி நின்றன. பெரும்பாலும் மரத்தாலானவை. வெள்ளை அடித்த முகப்புகளும் போர்டிகோவில் படர்ந்த்திருக்கும் மல்லிகையும் காலனியத்துவ கால இல்லங்களை நினை���ூட்டுபவை. ஒட்டோமான் காலத்தில் இதொரு மிகப்பெரிய கிராமமென்று வழிகாட்டி கூறினார். கண்முன்னே விரிந்த திரையில் கிராமம் அசைந்து கொடுத்தது. பெரும்பாலான இல்லங்கள் இன்றைக்கு உணவு விடுதிகளாகவோ, தங்கும் விடுதிகளாகவோ இருக்கின்றன. மேசைகள் நாற்காலிகளும் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து மேற்கத்திய மொழிகளில் கிடைக்கும் உணவையும் ஒயினையும் பட்டியலிட்டுக் காத்திருக்கின்றன. ஆர்வக்கோளாறினால் எங்கள் குழுவைச்சேர்ந்த ஒருவர் இல்லத்தின் கதவைத் திறக்க நாங்கள் அவரைத் தொடர்ந்தோம், இல்லத்துக்குச் சொந்தக்காரர்கள் பொதுவாக அனுமதிக்கிறார்கள். அநேகமாக சற்று முந்தைய வரியில் குறிப்பிட்டிருந்ததுபோன்று உணவு விடுதிகளாக மாற்றப்பட்டிருந்தது காரணமாக இருக்கலாம். ஏராளமான செடிகொடிகள், பாக்கு மரங்கள், விசிறிவாழை கூண்டில் அடைத்த பஞ்சவர்ணக் கிளிகள், சிறியதொரு நீச்சல் குளம்த்துடன் கூ டிய விசாலமான முற்றம். புதுச்சேரியிலும் நீச்சல் குளம் தவிர்த்து இதுபோன்ற வீடுகள் வெள்ளையர் பகுதியில் இருக்கின்றன. பழைய அண்டல்யாவில் தீக்கிரையான பத்தொன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்த சிதிலமடைந்த பள்ளிவாசலொன்றையும் காணமுடிந்தது.\nவழிகாட்டி கூறியபடி நான்கு மணிக்கு அவர் கைகாட்டிய மினார் திசைக்கு வந்து சேர்ந்தோம். பதினெட்டாம் நூற்றாண்டைசேர்ந்த பள்ளிவாசல் அதன் மினார் எங்கிருந்து பார்த்தாலும் கலங்கரை விளக்கம் போல தெரிகிறது. நல்ல உயரமாக இருக்கவேண்டும். பிறகு அங்கிருந்து அத்ரியன் துறமுகம். நகரின் சுவரைகுடைந்து உருவாக்கியதுபோலவிருந்த இத்துறைமுகம் ரோமாபுரிமன்னன் அத்ரியன் என்பவனால் கி.பி 130 ல் ஏற்படுத்தப்பட்டது. இந்த அத்ரியனை மையமாக வைத்து மார்கரித் யூர்சினார் என்பர் பிரெஞ்சில் எழுதிய அத்ரியன் நினைவுகள் ( Memoires d’Hadrien) உலக இலக்கியங்களில் மிக முக்கியமானது. சுமார் 7 வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 20பக்கம் மொழிபெயர்த்து பிறகு தொடரவில்லை. சென்னைக்கு வருகிறபோதெல்லாம் கடந்த நான்கு வருடங்களாக கி.அ. சச்சிதானந்தம் முடிக்கவேண்டுமென வற்புறுத்துவார். அவருக்கும் அலுத்திருக்கவேண்டும் தற்போது சொல்வதில்லை. அத்ரியன் துறைமுகத்திலிருந்து மத்திய தரைகடல் வளைகுடாபகுதியை பார்த்தீர்ளெனில் பிரிந்துவரமாட்டீர்கள்.\nஇரவு வேறொரு ஓட்டலில் ���ங்கவைக்கப்பட்டோம். பிரெஞ்சு நண்பர்களில் பலர் ஓட்டலில் இருந்த ஹமாம் குளியலுக்குச்சென்றார்கள், கட்டணம் 50யூரோ. நாங்கள் எங்கள் அறைகளிலேயே குளியலை முடித்துவிட்டு நிம்மதியாக டின்னரை முடித்துக்கொண்டு படுத்தோம்.\nகாலை ஓட்டலிலிருந்து விடைபெற்றுக்கொண்டு மீண்டும் பேருந்து. காலை ஒன்பது மணிக்கு ஒரு தோலாடை நிறுவனத்தை பார்வையிடல். ஏற்கனவே சுற்றுலாவில் இதுபோன்ற நிறுவனங்களின் பங்களிப்புகுறித்து சற்று அலுப்போடு எழுதியிருக்கிறேன். இங்கே கிழக்கு ஐரோப்பிய இளம் பெண்களை தோலாடை அணிவித்து பூனை நடை போடவைத்தார்கள். பிறகு வழக்கம்போல ஏமாந்த சுற்றுலா பயணிகளின் தலையில் அவற்றை கட்டுவதற்கான முயற்சிகள். பன்னிரண்டு மணிக்கு வெளியில் வந்திருப்போம். அங்கிருந்து நேராக செலால் என்ற வனப்பகுதியிலிருந்த நீர்வீழ்ச்சி. பிற்பகல் ஒன்று அல்லது ஒன்றரை மணிக்கு துருக்கியில் புகழ் பெற்ற உணவு விடுதியென்று ஒன்றிர்க்குக் கூட்டிசென்றார்கள். அங்கே கெபாப் புகழ் பெற்றதாம். அக்கட்டணம் இங்கள் சுற்றுலாக் கட்டணத்தில் அடங்காது. நான் இருக்கிற Strasbourg நகரில் துருக்கியர் அல்லது கிரேக்கர்கள் நடத்தும் உணவு விடுதியில் 8 யூரோவுக்கு நல்ல கெபாப்புடன் கூடிய டின்னர் கிடைக்கும். அங்கே அதற்கு எங்களிடம் 20 யூரோவை வாங்கிக்கொண்டார்கள். வந்திருந்த அத்தனைபேரும் புலம்பினாலும் வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு நான்கு மணிக்குப் புறப்பட்டு விமான நிலையம் வந்தோம். விமான நிலையமே சுற்றுலா பயணிகளுக்காக இயங்கிறதோ என்பதுபோல வேறு பயணிகளில்லை. முதல் நாள் எங்கள் விமானத்தில் வந்த பலரும் வரிசையில் நிற்பதைப்பார்த்தேன். நாங்கள் வரிசையில் நிற்கிறபொழுது தட்டச்சு செய்யப்பட பெயர்களை வைத்துக்கொண்டு வரிசையில் நின்ற பயணிகளை விமான ஊழியர்கள் தேடினார்கள். எங்களைக்கூப்பிடவில்லை. முதலில் புரியவில்லை. எதற்காக கூப்பிட்டிருப்பார்கள் என்று மண்டையைகுடைந்துகொண்டிருந்தேன். நானும் எனது மனைவியும் ஏதேதோ கற்பனை செய்துக்கொண்டோம். எங்களுடனிருந்த டாக்டரின் தம்பதி புலம்பிகொண்டு வந்து சேர்ந்தார். என்ன நடந்ததென விசாரித்தேன். தரைவிரிப்பு, நகை தொழிற்சாலை, தோலாடை என்றெல்லாம் பார்வையிட்டோமில்லையா, அங்கே பொருட்களை வாங்கியவர்களின் பெயர் பட்டியல் துருக்கி சு��்கத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட அவர்கள் கணிசமானதொரு தொகையை சுங்கவரியாக இவர்களிடம் வசூலித்திருக்கிறார்கள். பலர் முகத்தைத் தொங்கப்போட்டபடி விமானத்தில் பயணிப்பதை காணமுடிந்தது.\nமுடிக்கு முன்பாக ஒரு கொசுறுச் செய்தி: ஐரோப்பிய நாடுகளுக்கு விலக்காக துருக்கியில் கடனட்டையை விரும்புவதில்லை. துருக்கி நாட்டில் ரஷ்யாவைப்போலவே சுற்றுலாவும் பெரும் வணிகமும் மபியாக்கள் வசம் இருக்கவேண்டுமென்பதென் யூகம், யூகம் மட்டுமே. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் பாரீஸ் திரும்பிவிட்டோம்.\nதொடரை வாசித்த அனைவருக்கும் நன்றி\n← மொழிவது சுகம் -ஜூன் 29\nமொழிவது சுகம்- ஜூலை 5 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதனிமனித விடுதலை சமூக விடுதலை (நேர்காணல்)\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/daily-rasi-palan/today-astrology-14-april-2021-check-daily-rasi-palan-prediction-taurus-rasi-face-some-shortage/articleshow/82058486.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article6", "date_download": "2021-05-08T18:59:47Z", "digest": "sha1:57HX6XB27ODBQDZTCSBY3Z7YDHTVDKPF", "length": 35475, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்றைய ராசிபலன் (14 ஏப்ரல் 2021)\nநாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...\nநாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...\nநேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையானதொரு நாள் ஆகும். தன வரவு உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடையக்கூடிய நல்ல நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைகள் மன நிம்மதி கிடைக்கும்.\nநிர்வாகத்தில் மேலதிகாரிகளின் அனுசரணையும் ஆதரவும் கிடைக்கும். பெண்களுக்கு நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். காதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இனிமையான சந்திப்புகள் உண்டு.\nமேஷ ராசிக்கான தமிழ் புத்தாண்டு 2021 பலன்கள் : பட்டைய கிளப்ப போகும் பிலவ வருடம்\nமாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை மென்பொருள் துறை அரசுத் துறைகளில் வேலையில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். முன்னேற்றமான நாள் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மனநிம்மதியும் வெற்றியும் அடைவர் வாகன வகையில் ஆதாயம் கிடைக்கும்.\nபிலவ வருடம் எப்படி இருக்கும் - சித்த பஞ்சாங்கம் சொல்லும் ராசிகளுக்கான பரிகாரம் இதோ\nநேயர்களுக்கு புதிய தொழில் முயற்சிகளை தவிர்த்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்துவிடும். ஒரு சிலருக்கு வாகன வகையில் செலவினங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nவயதானவர்களுக்கு மூட்டு வலி மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவற்றை சந்திக்க நேரிடலாம். இருப்பினும் இவற்றிலிருந்து எளிதாக வெளிவந்து விடுவீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். பேச்சில் நிதானம் தேவை. வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும்.\nரிஷப ராசி பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2021\nஎதிர்பார்த்த தன வரவு உண்டாக சற்று காலதாமதமாகும் என்றாலும் நன்மையே நடைபெறும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த வேலைகளை இன்று வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். ��ுடும்பத்தில் உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் உள்ளவர்களுக்கு நன்மை ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும் .\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான பிலவ தமிழ் புத்தாண்டு சுருக்கமான பலன்கள்\nநண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். சொத்து வாங்குவது விற்பது தொடர்பானவற்றில் ஆதாயம் பெறுவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.\nபொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் பங்கு வர்த்தகம் கணக்குத் துறை மருத்துவத்துறை போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வேலை தொழில் சற்று கூடுதலாக இருந்தாலும் திறனுடன் சமாளித்து வெற்றி அடைவீர்கள்.\nமிதுன ராசிக்கு பிலவ வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள் - அதிர்ஷ்டம் இருந்தாலும் கவனம் தேவை\nமாணவர்களுக்கு கல்வித் திறன் நன்றாக உயரும். உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nஉடல் நலத்தில் சற்று கவனம் தேவை வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் உணவு பொருட்களில் கவனம் தேவை குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும்.\nகடக ராசி பிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2021: கவனமாக இருந்தால் கரை சேரலாம்\nகணவன் மனைவி உறவு அன்புடைய ஏதாவது இருக்கும். ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் இருப்பவர்கள் கவனம் செலுத்தவும். சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும் உத்தியோக உயர்வு உண்டாகும். பெண்களுக்கு இனிய நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியாகும்.\nபுதிய தொழில் முயற்சிகளை உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் உங்கள் வாயிலில் வந்து நிற்கும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். ஒருசிலர் புதிய மொபைல் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள்.\nசொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.\nசிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்கான பிலவ தமிழ் புத்தாண்டு 2021 சுருக்கமான பலன்கள்\nநேயர்களுக்கு இன்றைய நாள் சற்றே உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால் உங்கள் பேச்சில் நிதானம் தேவை. கூட்டுத் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கும் கூட்டுத் தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கும் சற்றே பிரச்சனையான நாள் ஆகும். எனவே முடிவு எடுப்பது என்பதை சற்று தள்ளி வைப்பது நல்லது.\nகூடுமானவரை அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும். உடல் உஷ்ணத்தினால் நோய்நொடிகள் அல்லது உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே உண்ணும் உணவில் கவனம் தேவை.\nசித்திரை மாத ராசி பலன் 2021 : இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, வருவாய் அதிகரிக்கும்\nசரியான தூக்கம் அளவான உடற்பயிற்சி போன்றவை இன்றைய நாளில் நல்ல பலனைக் கொடுக்கும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். பலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும். புதிய பிரயாணங்களை பற்றிய சிந்தனைகள் மனதில் ஏற்படும்.\nநண்பர்களுக்கு புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்றவற்றை சற்றே சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. அல்லது ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கலாம். எதிர்பார்த்த தன வரவும் உண்டாகும்.\nஆயில் அண்ட் கேஸ் கட்டுமானத்துறை போன்றவற்றில் உள்ளவர்களுக்கு வேலைப்பாடு இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் நன்றாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும்.\nவெளிநாடுகளில் படித்து கொண்டு இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான பிரச்சனைகளில் சற்று இழுபறி நிலை ஏற்படும்.\nபிலவ வருடம் 2021 தமிழ் புத்தாண்டு கிரக நிலைப்படி பொது பலன்கள் எப்படி இருக்கும்\nநேயர்களுக்கு இன்றைய நாள் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வைக்கக்கூடிய நாள் ஆகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பண புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nசிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள் ஆகும். ஒரு சிலருக்கு உத்தியோக உயர்வு அல்லது ஊதிய உயர்வு ஏற்படலாம் மேலதிகாரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nவெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தாய் நாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வர வாய்ப்பு உள்ளது. புதிய நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தால் அங்கு இருந்து தகவல்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயமும் உண்டாகும் இனிய நாள் ஆகும்.\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021 : பிலவ தமிழ் வருடத்தில் தீராத பிரச்னைகள்\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் சோசியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட வாய்ப்புண்டு என்பதால் நேரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும். உயர்நிலைக்கல்வி படிப்பவர்கள் மேன்மையான நிலையை அடையும் நாள் ஆகும்.\nசொந்தத்தொழில் செய்பவர்கள் வெற்றி அடைவார்கள். கணவன் மனைவி உறவு அந்நியோன்யமாக இருக்கும். நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு உண்டாகும். காதல் தொடர்பான விஷயங்களை பெற்றோருடன் பேசுவதற்கு உகந்த நாளாகும்.\nசகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு தாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் உண்டு. விசா தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும்.\nபிலவ வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் மனதை வலுவாக ஆட்கொள்ளும் பிற்பகலுக்கு மேல் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சீராகச் செல்லும்.\nஉடல்நலம் வயதானவர்களுக்கு சிறு சிறு பிரச்சினைகளை கொடுத்தாலும் வெற்றியே உண்டாகும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். அவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.\nபூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்மை ஏற்படும். வழக்கு போன்றவற்றில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது புதிய தொழில் முயற்சிகள் அதிக வேலைப்பளுவைக் கொடுக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும் அரசு தொடர்பான காரியங்களில் நன்மைகள் உண்டாகும்.\nதிருப்பதி ஏழு மலைகள் ஒவ்வொன்றின் சிறப்பம்சம் என்னென்ன தெரியுமா\nநண்பர்களுக்கு செய்யும் தொழிலை மேம்படுத்தும் நல்ல நாள் ஆகும். தொழில் முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றத்தை எதிர் நோக்கி இருந்தாள் அவைகளில் வெற்றி உண்டாகும்.\nபெண்களுக்கு சந்தோஷமான நாள் ஆகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒத்துப்போவது நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வர்.\nதனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்கள் 2021 : எந்த பணம் கொட்டப்போகிறது\nவெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவு செய்ய வாய்ப்பு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான மின்சாதன பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். சோசியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிட விட வாய்ப்புண்டு என்பதால் இவைகளில் கவனமாக இருப்பது நல்லது.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் சந்திரன் ஆறாம் இடத்தில் மறைவதால் உணர்ச்சிவசப்படக்கூடிய என்பதால் சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் கோபத்தை குறைத்துக் கொள்ளவும். உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை.\nநண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல் செலவினங்கள் உண்டாக வ���ய்ப்புண்டு மாணவர்களின் கல்வியில் கவனம் தேவை. சிறிதளவு பொருளாதார பற்றாக்குறை இருந்து வந்தாலும் அவைகளை வெற்றிகரமாக சமாளித்து முன்னேறுவீர்கள்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பழு சற்று அதிகமாக இருக்கும். நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வேலைதேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇன்றைய ராசிபலன் (13 ஏப்ரல் 2021) அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் DELETE ஆகாது; ஆனா பயனர்களை Open-ஆ மிரட்டும் WhatsApp\nவீட்டு மருத்துவம்தேங்காய்ப் பாலை இப்படி செய்து அப்ளை பண்ணா வறண்ட முடிகூட பளபளக்க ஆரம்பிச்சிடும்...\nபொருத்தம்தூக்கமின்மை பிரச்னை தீருவதற்கான முக்கிய வாஸ்து குறிப்புகள்\nவீட்டு மருத்துவம்முடி வேர் வேரா வருதா... உறுதியா நீளமா வளர அரிசி தண்ணியும் க்ரீன் டீயும் சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க...\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்வெறும் ரூ.400-க்கு இப்படி ஒரு Plan கிடைக்கும் போது Broadband-லாம் எதுக்கு\nவணிகச் செய்திகள்பணம் விஷயத்தில் உஷாரா இருங்க மக்களே... எச்சரிக்கும் வங்கிகள்\nதமிழ்நாடுசசிகலாவுக்கு அதிமுக தொண்டர்கள் அழைப்பு.. அடுத்த ட்விஸ்ட்\nவணிகச் செய்திகள்பிஎஃப் கணக்கில் இவ்ளோ ஆப்சன் இருக்கா\nவணிகச் செய்திகள்வங்கியில் பணம் அனுப்ப முடியாது.. அய்யய்யோ என்ன சொல்றிங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3-80-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-05-08T19:26:55Z", "digest": "sha1:PXDLYXJHZ7E2VNCC3LACGDCENFHIWGHV", "length": 9167, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "பணவீக்கம் 3.80 சதவீதமாக குறைந்தது |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்��ுபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nபணவீக்கம் 3.80 சதவீதமாக குறைந்தது\nமொத்தவிலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.80 சதவீதமாக குறைந்துள்ளது. எரிபொருட்கள், மற்றும் உணவுப்பொருட்கள் விலை குறைந்ததே காரணமாகும்.\nகடந்த 8 மாதங்களில் மொத்த விலைக் குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பண வீக்கம் 3.80 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு 2018 நவம்பர் மாதத்தில் 4.64 சதவீதமாக இருந்தது. 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.58 சதவீதமாக இருந்தது குறிப்பிடத் தக்கது.\nகடந்தவருடம் 2018ம் டிசம்பர் மாதத்தில் எரிபொருள் மீதான பணவீக்கம் 8.38 சதவீதமாக குறைந்தது இருந்தது. இது நவம்பர் மாதத்தில் 16.28 சதவீதமாக இருந்தது.\nசமையல் எரிவாயு மீதான மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாக கொண்ட பண வீக்கம் 6.87 சதவீதமும், பெட்ரோல் 1.57 சதவீதமும், டீசல் 8.61 சதவீதம் உயர்ந்துள்ளன.\nகாய்கறிகள் விலை கடந்தவருடம் 2018ம் டிசம்பர் மாதத்தில் 17.55 சதவீதம் குறைந்தது. இது நவம்பர் மாதத்தில் 26.98 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதைபோல் வெங்காயம் விலை தொடர்பான பணவீக்கம் 63.83 சதவீதமும், குறைந்தது. இது நவம்பர்மாதத்தில் 47.60 சதவீதமாக இருந்தது.\nபருப்புகளின் விலையும் 2.11 சதவீதம் அதிகரித்துள்ளது. முட்டை, இறைச்சி மற்றும் மீன் மீதான பணவீக்கம் 4.55 சதவீதமாக உள்ளது.\nஇந்தக் காரணங்களால் மொத்தவிலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.80 சதவீதமாக குறைந்தது.\nஇந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவிகிதமாக ஆக உயர்வு\nமின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைப்பு\nகாங்கிரஸின் 48 ஆண்டுகால ஆட்சியை 48 மாதத்தில்…\nமீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைக்கும் : கருத்துகணிப்பில் தகவல்\nபிரதமராக மோடி வருவதற்கு பீகார் மக்கள் ஆதரவு\nமொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.33.74 லட்சம் கோடி\n2017 – 18 மத்திய பட்ஜெட் 10 முக்கிய கருப்பொ� ...\nசிதம்பரத்துக்கு பாடம் எடுப்பதில் தான் ...\nஉணவு பொருள் பணவீக்கம் 7.58 சதவீதமாக குறை� ...\nமந்திரக்கோல் இல்லை என்றல் ஏன் விலைவாச� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2013-10-05-06-22-50/", "date_download": "2021-05-08T19:13:08Z", "digest": "sha1:NKW76IVI662VGKDCCN7QWUDUQNWWPLXK", "length": 7053, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "திருப்பதியில் பிரசித்திபெற்ற பிரம்மோற்சவ விழா தொடங்கியது |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nதிருப்பதியில் பிரசித்திபெற்ற பிரம்மோற்சவ விழா தொடங்கியது\nதிருப்பதியில் பிரசித்திபெற்ற பிரம்மோற்சவ விழா தொடங்கியது . வரும் 13ம் தேதிவரை 9 நாட்கள் இந்த விழா நடக்கும். வழக்கமாக நாடுமுழுவதும் இருந்து ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொள்வர். ஆனால், இந்த ஆண்டு, ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் போராட்டங்களால், பிரம்மோற்சவ விழாவில் பக்தர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\n‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு பிரதமர் மோடி அடிக்கல்…\nதுப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி…\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கினார் பிரதமர்\nநரேந்திர மோடி பதவியேற்பு விழா : 6000 விருந்தினர்கள்…\nபண்டிகைகள் நம்மை ஒன்றிணைத்து வடிவமைக்கின்றன\nதாமிரபரணி மகா புஷ்கர விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும்\nதிருப்பதி பிரமாண்ட ஓய்விடம் அமைக்க அம� ...\nபிரதமர் மோடி திருப்பதி ஏழுமலையானை தரி� ...\nஸ்ரீ வெங்கடாஜலபதியை மே 1ம் தேதி வழிபாடு ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/letterbox-gandhi-glasses-sell/", "date_download": "2021-05-08T20:13:47Z", "digest": "sha1:YJJN2OAMLFRFNWK3QDP2R632NKZY3XKA", "length": 7214, "nlines": 114, "source_domain": "teamkollywood.in", "title": "தபால் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட காந்தியின் கண்ணாடி ! - Team Kollywood", "raw_content": "\nதபால் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட காந்தியின் கண்ணாடி \nதபால் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட காந்தியின் கண்ணாடி \nஇங்கிலாந்தில் பிரிஸ்டல் நகரத்தில் ஆகஸ்ட் 21ம் தேதி ஏலம் போகிறது காந்தியின் கண்ணாடி.\nபாதி உள்ளே பாதி வெளியே என ஏலம் போடுபவரின் வீட்டு தபால் பெட்டியில் தொங்கி கிடந்தது மகாத்மா காந்தியின் கண்ணாடி. இக்கண்ணாடி ஏலம் போனால் 15,000 யூரோ அதாவது ரூ. 13 லட்சத்து 25,728 தேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக்கேட்ட பிரிஸ்டல் நகரத்தை சார்ந்த ஏலம் போடும் நிறுவன உரிமையாளரான ஸ்டவ்வுக்கு நெஞ்சு படபடத்தது போலாயிற்று.\nவெள்ளிக்கிழமை வந்த தபால் திங்கள் வரை பெட்டியில் வெள்ளைத் தபால் உறைக்குள் தூங்கிக் கொண்டிருந்தது. “அதில் காந்தியின் கண்ணாடி என எழுதியிருந்ததாக இங்கு வேலை பார்ப்பவர் என்னிடம் கொடுத்தார், ஆனால் இவ்வளவு விலை போகும் என நான் எதிர்பார்க்கவில்லை,” என்றார் ஸ்டவ்.\nகாந்தியின் கண்ணாடி எப்படி அங்கே வந்தது\n1920ல் ஆப்பரிக்காவில் சென்றபோது சொந்தக்காரருக்கு கிடைத்த���ாகவும் இது தலைமுறை தலைமுறையாக கொடுக்கப்பட்ட சொத்து என்றும் இதன் உரிமையாளர் கூறியதாக ஸ்டவ் கூறினார். “காந்தி 1920 ல் கண்ணாடி போட ஆரம்பித்திருந்தார், குறைந்த கண்ணாடி சக்தி கொண்ட இது, காந்தியின் முதல் கண்ணாடியாக இருந்திருக்க வேண்டும்,” என ஸ்டவ் கூறினார்.\n“தங்கம் பூசப்பட்ட இக்கண்ணாடி, தபால் பெட்டியிலிருந்து சுலபமாக கீழே விழுந்து குப்பையில் சேர்ந்திருக்கலாம். இப்போது உடையாமல் அருமாயான நிலையில் என்னிடம் உள்ளது, இது எங்கள் நிறுவனத்திரக்கே முதல் பெரிய ஏலம்,” என்று கூறினார் ஸ்டவ். ஆகஸ்ட் 21ம் தேதி விலைபோகும் இக்கண்ணாடிக்கு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு குவிந்துள்ளது. காந்தி பலருக்கு தன் உடமைகளை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious “தமிழக அரசு பிரச்சனையை அடக்கியது” – பாராட்டுகிறார் ரஜினிகாந்த்\nNext மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2011/05/2-100.html", "date_download": "2021-05-08T19:03:21Z", "digest": "sha1:CN4DJVAOBM62NYCI3KN5ACTKSXK3GQDV", "length": 5716, "nlines": 57, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி\nமே 10, 2011 நிர்வாகி\nலால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி\n2100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பயிலும் லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 மாணவ மாணவியர் 100 சதவிதம் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்\nA .M .சமிஹா -1136 H .R .ஷிரின் பானு -1099 A.H.ஜீனத்துன்னிஷா -1082\nD/O.மர்ஹும்,அப்துல் முனிர் D/O.ஹபிபுர் ரஹ்மான் D/O.அப்துல் ஹாலித்\nவடக்குத்தெரு மேலத்தெரு ஹைஸ்கூல் பின்புறம்\nA .H .உம்மு சல்மா -1064 S .லாமிய பர்வீன்-1059 M .A .அஜிபா பேகம் -1037\nA .சுமையா பானு -1015 நஜர்னா சார்மின் -1014\nH . மஸ்ரூரா பேகம் -990 F . நிஸ்வானா பானு -927\nA .அர்சியா பேகம்- 982 A .நஸ்ரின் பானு -925\nI.நூருல் ஹய-957 A .முசைதக 924\nM .H .முனவ்வரா-943 J .நஸ்ரின் பெமினா -916\nS .சப்ரியா பேகம்-935 M .H .ரிபாயா பானு -906\nஇமாம் கஸ்ஸாலி மெட்ரிக் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று லால்பேட்டை வரலாற்றில் புதிய அத்தியாயமாக 1136 மார்க்குகள் பெற்றது குறித்து பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமதிடம் கேட்டபோது கூறியதாவது:அல்ஹம்துலில்லாஹ்.. கடந்த பத்து வருடங்களில் 1039 மதிப்பெண் தான் அதிகமாக இருந்துள்ளது.இவ்வருடம் புதிய சாதனையை நமது பள்ளி எட்டியிருக்கிறது.இன்ஷா அல்லாஹ் மநிலத்திலேயே முதலிடம் பெறும் மாணாக்கர்களை நமது இமாம் கஸ்ஸாலி உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.இந்த சிறப்பான வெற்றியை நமது பள்ளிக்கு பெற்றுத்தந்த மாணவ,மாணவிகள்,ஆசிரியகள், நிர்வாகிகள்,பெற்றோர்கள்,ஊர்மக்கள் மற்றும் பள்ளியின் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.\n+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்துகிறது..\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபாலைவனம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-science-atomic-structure-two-marks-question-paper-8392.html", "date_download": "2021-05-08T19:44:53Z", "digest": "sha1:MN2HBPM3HSPI6AF4DZGZ7RZYHNJZL2SG", "length": 14347, "nlines": 421, "source_domain": "www.qb365.in", "title": "9th அறிவியல் - அணு அமைப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Atomic Structure Two Marks Question Paper ) | 9th Standard STATEBOARD", "raw_content": "\n9th அறிவியல் - அணு அமைப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Atomic Structure Two Marks Question Paper )\n9th அறிவியல் - அணு அமைப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Atomic Structure Two Marks Question Paper )\nஅணு அமைப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்\nமுதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள தனிமத்தை கூறுக.\nK+ மற்றும் Cl - ஆகியவற்றின் எலக்ட்ரான் அமைப்பைமைப்பை எழுதுக.\nபுரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.\nx என்ற அணுவில் K, L , M கூடுகள் அனைத்தும் நிரம்பியிருந்தால், அந்த அணுவில் உள்ள மொத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்ன\nCa2+ வெளிவட்ட பாதையில் முழுவதுமாக நிரம்பியுள்ளது. காரணம் கூறு.\nஅணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்\nகால்சியம், சிலிக்கன், போரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃபளுரின், சோடியம்\n2. அணுவின் மையத்தில் உள்ள நேர்மின் சுமை கொண்ட நிறை\n3. நியூட்ரான் இல்லாத அணு\n4. _________ கார்பன் தேதியிடலில் பயன்படுகிறது.\n1. வெளிஆற்றல் மட்டத்தில் உள்ள எலக்ட்ரான்கள்\n2. 2Ca40, 18Ar40ஆகிய தனிமங்கள் _________ என அழைக்கப்படுகின்றன.\n3. இந்த அணுவின் இணைதிறன் பூஜ்ஜியமாகும்\n5. தங்கத் தகட்டின் சோதனையில் α துகள்களின் சிதறல்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/21126", "date_download": "2021-05-08T18:46:45Z", "digest": "sha1:Z6INQOLLQFCDECQA2C5AKQVCUJLOM5E7", "length": 11356, "nlines": 64, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nதமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரி தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்கள் கல்லூரிகளுக்கு சென்று படிக்க முடியாததாலும், கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டதாலும் தமிழக அரசு கல்லூரி செமஸ்டர் தேர்வை ரத்து செய்தது.\nஇந்நிலையில் தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்து. அதில் கூறப்பட்டுள்ளதாவது ;-\nதமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல்கலைக் கழக மானியக் குழுவின் வழிமுறைகளின்படி பருவத் தேர்வு நடத்து��து தொடர்பாக வழிமுறைகளை வகுக்க உயர்மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்திருந்தது. அந்த குழுவின் பரிந்துரயைின் பேரில் தமிழகத்தில் கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்து கடந்த 23ம் தேதி முதல்வர் அறிவித்தார்.\nஇதன்படி, கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளநிலை பட்டப்படிப்பில் படிக்கும் மாணவர்கள், பாலிடெக்னிக் டிப்ளமோ படிக்கும் மாணவர்கள், முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், பிஇ, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், எம்இ முதல் ஆண்டு, எம்சிஏ, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இந்த பருவத்துக்கு மட்டும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டுக்கு செல்லஅனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி, யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவற்றின் வழிகாட்டுதலின் படி இந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல அரசு அனுமதி அளிக்கிறது. இந்நிலையில், கீழ் கண்ட வழிமுறகைளை பின்பற்றி மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.\nசென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதமும், இந்த பருவத்தின் அக மதிப்பீ்டு அல்லது தொடர்ச்சியான அகமதிப்பீட்டில் இருந்து 70 சதவீத மதிப்பெண்கள் கணக்கில்எடுத்து 100 சதவீத மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு முதன்மைப் பாடங்களுக்கும், மொழிப்பாடங்களுக்கும் மதிப்பெண்கள் அளிக்கப்படும்.\nதுணைப்பாடங்கள் மற்றும் விருப்பப் பாடங்களுக்கு 100 சதவீத அக மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும்.\nசெயல்முறைத் தேர்வு நடத்தப்படாமல் இருந்தால், ஆய்வகப் பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.\nமாணவர்கள் இதற்கு முந்தைய பருவத்தில்தேர்ச்சி பெறாமல் இருந்தால் அந்த தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும்.\nதொலை தூரக் கல்வியை பொருத்தவரையில் மேற்கண்ட நடைமுறை பின்பற்றப்படும்.\nதொலை தூரக் கல்வியில் எங்கெல்லாம் அக மதிப்பீடு இல்லையோ, அங்கே அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.\nஇந்த மதிப்பீட்டு முறையில��� உடன்பாடு இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வில் பங்கு பெற்று அவர்களின் மதிப்பெண்களை உய்த்திக் கொள்ளலாம்.\nகொரோனா உள்ள கடினமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மதிப்பெண்கள் குறைவாக உள்ள மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் அளித்து அவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.\n← நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜனுக்கு கொரோனா..\nநம் விரலால் நம் கண்ணை நாமே குத்துகின்ற நிலைமை வரும்.. சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கைக்கு விஜயகாந்த் எதிர்ப்பு..\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-05-08T20:00:35Z", "digest": "sha1:2PH5PX2JAXCOUWMXRAWGNTBMZ4IYA5B7", "length": 14103, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழர் பகுதிகளில் நிலையான மாற்றங்களை தோற்றுவிக்க வேண்டும் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nஉள்ளாட்சித் தேர்தல்கள் தமிழர் பகுதிகளில் நிலையான மாற்றங்களை தோற்றுவிக்க வேண்டும்\nஇந்திய தேசத்தில் பல மாநிலங்களில் உள்ள அரசுகளை கைப்பற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எத்தனை கோடிகளை கொள்ளை அடிப்பது என்பதையே மிகவும் முக்கிய விடயமாகக் கொண்டு தங்கள் நாளாந்த அரசியலை நடத்தி வருவார்கள். இதற்கு தமிழ்நாடும் விதி விலக்கு அல்ல என்பதை நாம் நன்கு அறிவோம். தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் அவரது தோழியாக இருந்த சசிகலாவும், லட்சத்துக் கோடிகளை கொள்ளையடித்து பாதுகாத்து வைக்கும் அளவிற்கு அங்கு அரசியிலில் ஓட்டைகள் இருந்திருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு மாறி மாறி வரும் ஆளுனர்கள் (கவனர்கள்) கூட கோடிக்கணக்கில் சம்பாதித்த பினனர் தான் அந்த மாநிலத்தை விட்டுச் செல்வார்கள் என்பதும் அங்கு நிதர்சனமாகத் தெரியும் உண்மை.\nஷஇவ்வாறு தமிழ்நாட்டில் அரசியல் மூலம் கோடிக்கணக்கில சொத்துக்களையும் பணத்தையும் கொள்ளையடித்திருந்ததை செய்திகள் மூலமும் படங்கள் மூலமும் நன்கு தெரிந்து கொண்டாலும் மக்கள் முன்பாக அவர்கள் கட்சி வேட்பாளர்கள் மீண்டும் தேர்தல்களில் போட்டிய்pடுவதற்கு துடியாய்த் துடிக்கின்றார்கள். இவ்வாறான ஒரு நிலை எதிர்வருமட் தேர்தல்களில் இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் வந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்துவதே எமது இவ்வாரக் கதிரோட்டத்தின் நோக்கமாகும்.\nதேர்தலில் வெற்றி பெறுவது, அதற்கான வாக்கு வங்கி ஒன்றைத் தொடர்ந்து பாதுகாப் பது, உள்ளூராட்சி சபை உறுப்பினராக இருந் தால் அடுத்த முறை மாகாண சபை உறுப்பின ராக வருவது, மாகாண சபை உறுப்பினராக இருந்தால் எப்பாடுபட்டாவது அடுத்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராவது, அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவது இந்த இல க்கை அடைவதற்காக யார் யாரையயல்லாம் பந்தம்பிடிக்க வேண்டுமோ அவர்களைப் பந்தம் பிடிப்பது என்பதாகவே இன்றைய தமிழ் அரசி யல் நிலைமை உள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் இவ்வாறான “மட்டமான” அரசியல் தாண்டவமாடுகி;ன்றது என்பதை எமக்கு கிடைக்கும் தகவல்கள் சொல்லி நிற்கின்றன.\nதமிழ் மக்களின் உரிமை, தமிழ் மக்களின் வாழ்வியல் பற்றி எந்தச் சிந்தனையும் தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளிடம் இல்லை எனலாம்.\nஇதன்காரணமாக நம் தமிழ் இளைஞர்கள் மிகுந்த வெறுப்பு நிலையில் உள்ளனர் என்பதும் அதுபற்றி எதுவும் அறியாதவர் களாக தமிழ் அரசியல்வாதிகள் இயங்குவதும் எதிர்காலத்தில் மிகமோசமான எதிர்விளைவு களை ஏற்படுத்தும் என்பது நிச்சயமாக ��ணிக்கப்பட்ட உண்மையாகும்.\nஎமது பெரும் விடுதலைப் போராட்டம் தோற்றுப் போனதன் பின்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை அடையாளப்படுத்தியதாயினும் அவர்கள் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து போவதும் ஆட்சியாளர்களைக் காப்பாற்றுவதுமே தமது மிகப்பெரிய பணி என்பது போல நடந்து கொண்டனர். இதற்காக அவர்களுக்கு பெருமளவில் சன்மானங்களும் அன்பளிப்புக்களும் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருவது தெளிவாகத் தெரியும் உண்மை.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டங்கள் நடக்கின்ற வேளைகளில் அங்கு செல்கின்ற இளைஞர்கள் தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்கின்ற கேள்விகள் அவர்களைத் திக்கு முக்காடவைக்கிறது.இப்படியே நிலைமை கடந்து செல்லுமாக இருந்தால் தமிழ் மீது; தமிழ் மக்கள் மீது பற்றும் பாசமும் கொண்ட இளைஞர் சமூகம் அந் நிலையில் இருந்து மெல்ல மெல்ல விலகி வேறொரு பாதையில் தமது கவனத்தை – ஆர்வத்தைச் செலுத்துவர்.\nஅரசியல்வாதிகளால் எங்கள் தமிழ் இளை ஞர்களின் மனநிலையை உணர முடியவில்லை என்றால், எங்கள் மூத்தவர்களாவது தமிழ் இளைஞர்களின் இனம், மொழிப்பற்றுக்கு உற் சாகம் கொடுத்து அவர்கள் தமிழ் உணர்வோடு; தமிழ் இனப்பற்றோடு வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும்.அதில் ஒரு முக்கிய விடயமாக தமிழ் இளை ஞர்களை நேர்மையான அரசியல் பாதைக்கு அழைத்து வருவது காலத்தின் ஒரு கட்டாயமாகவே பார்க்கப்படுகின்றது. இதற்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமாகும் என்பதையும், முழுப்பூசணிக்காயையும் சோற்றுக்குள் புதைப்பது போன்ற கருத்துக்களை தொடர்ச்சியாகக் கூறி எமது மக்களை ஏமாற்றிய வண்ணம் அரசாங்கத்தை காப்பாற்றி வரும் சுமந்திரன் போன்றவர் இனிமேல் பாராளுமன்றப் பதவிகளை அலங்கரிப்பதிலிருந்து அகற்ற வேண்டியது ஒரு அவசியமான பணியும் கட்டாயமும் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும். இதுவே இன்றைய தேவை.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/daily-rasi-palan/today-astrology-14-april-2021-check-daily-rasi-palan-prediction-taurus-rasi-face-some-shortage/articleshow/82058486.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-05-08T19:23:26Z", "digest": "sha1:XRO2HDHPCBD6P2KUW4M652RXBUEGHFSL", "length": 35513, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்றைய ராசிபலன் (14 ஏப்ரல் 2021)\nநாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...\nநாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...\nநேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையானதொரு நாள் ஆகும். தன வரவு உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடையக்கூடிய நல்ல நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைகள் மன நிம்மதி கிடைக்கும்.\nநிர்வாகத்தில் மேலதிகாரிகளின் அனுசரணையும் ஆதரவும் கிடைக்கும். பெண்களுக்கு நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். காதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இனிமையான சந்திப்புகள் உண்டு.\nமேஷ ராசிக்கான தமிழ் புத்தாண்டு 2021 பலன்கள் : பட்டைய கிளப்ப போகும் பிலவ வருடம்\nமாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை மென்பொருள் துறை அரசுத் துறைகளில் வேலையில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். முன்னேற்றமான நாள் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மனநிம்மதியும் வெற்றியும் அடைவர் வாகன வகையில் ஆதாயம் கிடைக்கும்.\nபிலவ வருடம் எப்படி இருக்கும் - சித்த பஞ்சாங்கம் சொல்லும் ராசிகளுக்கான பரிகாரம் இதோ\nநேயர்களுக்கு புதிய தொழில் முயற்சிகளை தவிர்த்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்துவிடும். ஒரு சிலருக்கு வாகன வகையில் செலவினங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nவயதானவர்களுக்கு மூட்டு வலி மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவற்றை சந்திக்க நேரிடலாம். இருப்பினும் இவற்றிலிருந்து எளிதாக வெளிவந்து விடுவீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். பேச்சில் நிதானம் தேவை. வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும்.\nரிஷப ராசி பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2021\nஎதிர்பார்த்த தன வரவு உண்டாக சற்று காலதாமதமாகும் என்றாலும் நன்மையே நடைபெறும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த வேலைகளை இன்று வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். குடும்பத்தில் உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் உள்ளவர்களுக்கு நன்மை ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும் .\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான பிலவ தமிழ் புத்தாண்டு சுருக்கமான பலன்கள்\nநண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். சொத்து வாங்குவது விற்பது தொடர்பானவற்றில் ஆதாயம் பெறுவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.\nபொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் பங்கு வர்த்தகம் கணக்குத் துறை மருத்துவத்துறை போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வேலை தொழில் சற்று கூடுதலாக இருந்தாலும் திறனுடன் சமாளித்து வெற்றி அடைவீர்கள்.\nமிதுன ராசிக்கு பிலவ வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள் - அதிர்ஷ்டம் இருந்தாலும் கவனம் தேவை\nமாணவர்களுக்கு கல்வித் திறன் நன்றாக உயரும். உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nஉடல் நலத்தில் சற்று கவனம் தேவை வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் உணவு பொருட்களில் கவனம் தேவை குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும்.\nகடக ராசி பிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2021: கவனமாக இருந்தால் கரை சேரலாம்\nகணவன் மனைவி உறவு அன்புடைய ஏதாவது இருக்கும். ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் இருப்பவர்கள் கவனம் செலுத்தவும். சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும் உத்தியோக உயர்வு உண்டாகும். பெண்களுக்கு இனிய நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியாகும்.\nபுதிய தொழில் முயற்சிகளை உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் உங்கள் வாயிலில் வந்து நிற்கும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். ஒருசிலர் புதிய மொபைல் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள்.\nசொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.\nசிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்கான பிலவ தமிழ் புத்தாண்டு 2021 சுருக்கமான பலன்கள்\nநேயர்களுக்கு இன்றைய நாள் சற்றே உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால் உங்கள் பேச்ச��ல் நிதானம் தேவை. கூட்டுத் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கும் கூட்டுத் தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கும் சற்றே பிரச்சனையான நாள் ஆகும். எனவே முடிவு எடுப்பது என்பதை சற்று தள்ளி வைப்பது நல்லது.\nகூடுமானவரை அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும். உடல் உஷ்ணத்தினால் நோய்நொடிகள் அல்லது உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே உண்ணும் உணவில் கவனம் தேவை.\nசித்திரை மாத ராசி பலன் 2021 : இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, வருவாய் அதிகரிக்கும்\nசரியான தூக்கம் அளவான உடற்பயிற்சி போன்றவை இன்றைய நாளில் நல்ல பலனைக் கொடுக்கும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். பலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும். புதிய பிரயாணங்களை பற்றிய சிந்தனைகள் மனதில் ஏற்படும்.\nநண்பர்களுக்கு புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்றவற்றை சற்றே சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. அல்லது ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கலாம். எதிர்பார்த்த தன வரவும் உண்டாகும்.\nஆயில் அண்ட் கேஸ் கட்டுமானத்துறை போன்றவற்றில் உள்ளவர்களுக்கு வேலைப்பாடு இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் நன்றாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும்.\nவெளிநாடுகளில் படித்து கொண்டு இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான பிரச்சனைகளில் சற்று இழுபறி நிலை ஏற்படும்.\nபிலவ வருடம் 2021 தமிழ் புத்தாண்டு கிரக நிலைப்படி பொது பலன்கள் எப்படி இருக்கும்\nநேயர்களுக்கு இன்றைய நாள் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வைக்கக்கூடிய நாள் ஆகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பண புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nசிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள் ஆகும். ஒரு சிலருக்கு உத்தியோக உயர்வு அல்லது ஊதிய உயர்வு ஏற்படலாம் மேலதிகாரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nவெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தாய் நாட்டிலிருந���து நல்ல தகவல்கள் வர வாய்ப்பு உள்ளது. புதிய நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தால் அங்கு இருந்து தகவல்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயமும் உண்டாகும் இனிய நாள் ஆகும்.\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021 : பிலவ தமிழ் வருடத்தில் தீராத பிரச்னைகள்\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் சோசியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட வாய்ப்புண்டு என்பதால் நேரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும். உயர்நிலைக்கல்வி படிப்பவர்கள் மேன்மையான நிலையை அடையும் நாள் ஆகும்.\nசொந்தத்தொழில் செய்பவர்கள் வெற்றி அடைவார்கள். கணவன் மனைவி உறவு அந்நியோன்யமாக இருக்கும். நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு உண்டாகும். காதல் தொடர்பான விஷயங்களை பெற்றோருடன் பேசுவதற்கு உகந்த நாளாகும்.\nசகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு தாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் உண்டு. விசா தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும்.\nபிலவ வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் மனதை வலுவாக ஆட்கொள்ளும் பிற்பகலுக்கு மேல் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சீராகச் செல்லும்.\nஉடல்நலம் வயதானவர்களுக்கு சிறு சிறு பிரச்சினைகளை கொடுத்தாலும் வெற்றியே உண்டாகும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். அவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.\nபூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்மை ஏற்படும். வழக்கு போன்றவற்றில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது புதிய தொழில் முயற்சிகள் அதிக வேலைப்பளுவைக் கொடுக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும் அரசு தொடர்பான காரியங்களில் நன்மைகள் உண்டாகும்.\nதிருப்பதி ஏழு மலைகள் ஒவ்வொன்றின் சிறப்பம்சம் என்னென்ன தெரியுமா\nநண்பர்களுக்கு செய்யும் தொழிலை மேம்படுத்தும் நல்ல நாள் ஆகு���். தொழில் முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றத்தை எதிர் நோக்கி இருந்தாள் அவைகளில் வெற்றி உண்டாகும்.\nபெண்களுக்கு சந்தோஷமான நாள் ஆகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒத்துப்போவது நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வர்.\nதனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்கள் 2021 : எந்த பணம் கொட்டப்போகிறது\nவெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவு செய்ய வாய்ப்பு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான மின்சாதன பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். சோசியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிட விட வாய்ப்புண்டு என்பதால் இவைகளில் கவனமாக இருப்பது நல்லது.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் சந்திரன் ஆறாம் இடத்தில் மறைவதால் உணர்ச்சிவசப்படக்கூடிய என்பதால் சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் கோபத்தை குறைத்துக் கொள்ளவும். உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை.\nநண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல் செலவினங்கள் உண்டாக வாய்ப்புண்டு மாணவர்களின் கல்வியில் கவனம் தேவை. சிறிதளவு பொருளாதார பற்றாக்குறை இருந்து வந்தாலும் அவைகளை வெற்றிகரமாக சமாளித்து முன்னேறுவீர்கள்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பழு சற்று அதிகமாக இருக்கும். நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வேலைதேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇன்றைய ராசிபலன் (13 ஏப்ரல் 2021) அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவீட்டு மருத்துவம்முடி வேர் வேரா வருதா... உறுதியா நீளமா வளர அரிசி தண்ணியும் க்ரீன் டீயும் சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க...\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் DELETE ஆகாது; ஆனா பயனர்களை Open-ஆ மிரட்டும் WhatsApp\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nபொருத்தம்தூக்கமின்மை பிரச்னை தீருவதற்கான முக்கிய வாஸ்து குறிப்புகள்\nடெக் நியூஸ்வெறும் ரூ.400-க்கு இப்படி ஒரு Plan கிடைக்கும் போது Broadband-லாம் எதுக்கு\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nவீட்டு மருத்துவம்தேங்காய்ப் பாலை இப்படி செய்து அப்ளை பண்ணா வறண்ட முடிகூட பளபளக்க ஆரம்பிச்சிடும்...\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nசெய்திகள்தாத்தா மரணம்.. ப்ரியா பவானிஷங்கர் மிகவும் எமோஷ்னலான பதிவு\nதமிழ்நாடுவீட்டுக்குள் 8 அடி முரட்டு பாம்பு.. அடுத்து நடந்தது இதுதான்\nவணிகச் செய்திகள்பணம் விஷயத்தில் உஷாரா இருங்க மக்களே... எச்சரிக்கும் வங்கிகள்\nதமிழ்நாடுசசிகலாவுக்கு அதிமுக தொண்டர்கள் அழைப்பு.. அடுத்த ட்விஸ்ட்\nசினிமா செய்திகள்த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/is-all-this-punishment-in-the-united-states-imprisonment-for-student-who-did-not-do-homework", "date_download": "2021-05-08T19:44:33Z", "digest": "sha1:YXE4EPBTOAMH7UVJ6PYFSUIRMSQIPV6G", "length": 6688, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\n வீட்டுப்பாடம் செய்யாத மாணவிக்கு சிறை...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாறாக ஆன்லைன் வகுப்பு மூலம் வீட்டிலிருந்தே கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், அமெரிக்காவின் ஓக்லாந்து பகுதியைச் சேர்ந்த கிரேஸ் என்றார் கறுப்பின மாணவி ஆன்லைன் வீட்டுப்பாடத்தை முடிக்காமல் நன்னடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக அவர் படிக்கும் பள்ளி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. விசாரித்த நீதிமன்றம் முந்தைய குற்றச்சாட்டுகளையும் () சேர்த்து, கிரேசின் செயல் சமூகத்திற்கான அச்சுறுத்தல் ஆனது எனக்கூறி அவரை சிறையில் அடைக்க நீதிபதி மேரி எல்லன் உத்தரவிட்டார்.\nதீர்ப்பு வழங்கிய அடுத்த சில நிமிடங்களில் கிரேஸுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிறுமிக்கு ஆதரவாக பள்ளி மற்றும் நீதிமன்ற வாசலில் திரண்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் காரணமாக மிச்சிகன் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு மறு ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n வீட்டுப்பாடம் செய்யாத மாணவிக்கு சிறை...\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமீண்டும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம்.... ஜிடிபி மதிப்பை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்....\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nபீகாரில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்த பாஜக எம்.பி....\nதமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimo.chillzee.in/chillzee-kimo-books/792-chillzee-kimo-books-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-chillzee-originals-yaar-kutravali-chillzee-originals", "date_download": "2021-05-08T19:47:03Z", "digest": "sha1:ONJST65T4OWUPGMV4MJ75ZE4OTLTB572", "length": 2650, "nlines": 58, "source_domain": "www.kimo.chillzee.in", "title": "Chillzee KiMo Books - யார் குற்றவாளி? - Chillzee Originals : Yaar kutravali? - Chillzee Originals - Chillzee KiMo - Read Tamil - English Novels Online | Family - Romance - Detective - Fiction - NonFiction", "raw_content": "\nஉங்கள் மூளைக்கு சவால் விடும் சிறு, சிறு மர்ம புதிர்கள்.\n1. மாட்டிக் கொண்ட திருடன்\nஇன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் எனும் தேன் எதிரில் இருந்தவரை கூர்மையாக பார்த்தான்.\n“பணத்தை எல்லாம் திருடிட்டு போயிட்டான் சார்.... அஞ்சு லட்சம் ரூபாய்...” என புலம்பினார் கண்ணன்.\n“என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க மிஸ்டர் கண்ணன்...”\n“இது கோபால், இங்கே எனக்கு டிரைவரா மட்டுமில்லாமல் வலது கை மாதிரி எல்லாம் செய்றவன். இவனுக்கு தான் முழுசா எல்லாம் தெரியும்...” என்ற கண்ணன், அருகே நின்றிருந்த உயரமான மனிதனை பார்த்து,\n“சார் கிட்ட நடந்ததை அப்படியே சொல்லு கோபால்...” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6857:2010-03-17-11-54-15&catid=326&Itemid=239", "date_download": "2021-05-08T20:08:44Z", "digest": "sha1:HPMZPVJ4RT4JMRQ4Z4BCT6EZQAASCJNZ", "length": 30545, "nlines": 76, "source_domain": "www.tamilcircle.net", "title": "சி.பி.எம்மின் பரிதாப வளர்ச்சி முதலாளிகளே ஊழியர்களாக", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசி.பி.எம்மின் பரிதாப வளர்ச்சி முதலாளிகளே ஊழியர்களாக\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2010\nவெளியிடப்பட்டது: 17 மார்ச் 2010\nபோலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் சிங்கூரில் பாலாய் சாபுய், திவாகர் கோலே ஆகியோர் அண்டை வீட்டுக்காரர்கள். 1970களில் பீடி சுற்றும் தொழிலாளிகளாக இவர்கள் வறுமையில் வாடினர். பாலாய் சாபுய், சி.பி.எம். கட்சியில் சேர்ந்து ஹ_க்ளி மாவட்ட விவசாய சங்கத் தலைவராக உயர்ந்தார். அவர் அரசு போக்குவரத்துத் துறையின் மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்தார். இம்மாவட்டத்தின் அனைத்து வாகனங்களுக்கும் உரிமம் பர்மிட் வழங்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிங்கூரில் அரசின் நிலக் கையகப்படுத்தல் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். இன்று அவருக்கு சிங்கூரில் இரண்டு அடுக்கு மாடி வீடு உள்ளது. போலேரோ ஜீப்பில் வலம்வரும் அவர் இன்று இப்பகுதியில் முக்கியத் தலைவராவார்.\nபாலாய் சாபுய்யின் பக்கத்து வீட்டுக்காரரான திவாகர் கோலே இன்னமும் பீடிசுற்றும் தொழிலாளியாகத்தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். \"\"நான் இன்னமும் வறுமையில் தான் உள்ளேன். ஆனால், எனது பக்கத்து வீட்டுக்காரராக இருந்தவர், இன்று பெரியவீடும் காரும் கொண்டவராக வளர்ந்திருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது. ஒரு பீடி சுற்றும் தொழிலாளியும் முன்னேற முடியும் என்பதை பாலாய் சாபுய் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்'' என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். அப்பாவித் தொழிலாளியான திவாகர் கோலேவுக்கு, சாபுய்யின் சட்டவிரோத வருமானம் பற்றிய உண்மைகள் தெரியவில்லை. இன்று மே.வங்க சி.பி.எம்.கட்சியில் பாலாய் சாபுய் போன்ற புதுப் பணக்காரர்கள்தான் இரண்டாம் மட்டத் தலைவர்கள்.\nஹிமான்சு தாஸ் என்பவர் மே.வங்க சி.பி.எம். கட்சியின் நந்திகிராம கேஜோரி வட்டாரக் கமிட்டியின் செயலாளர். மாவட்டக் கமிட்டியின் உறுப்பினராகவும் உள்ள இவர், கட்சியிடமிருந்து மாதந்தோறும் பெறும் பராமரிப்புத் தொகை ரூ. 1,500. இது தவிர, அரசின் மாவட்ட மேலாண்மைக் குழுவிலும் இவர் அங்கம் வகித்து ரூ. 1,500 ஊதியமாகப் பெறுகிறார். ஆக மொத்தம் இவரது மாதந்திர வருமானம் ரூ. 3,000.\nஉள்ளாட்சித் திட்டங்களுக்காக மைய அரசு ஒதுக்கிய நி���ியை ஏப்பம் விட்டு வளர்ந்த இந்தப் \"பாட்டாளி வர்க்கத் தோழர்', கேஜோரியில் குளிர்பதனச் சாதனம் பொருத்தப்பட்ட மாடி வீடும், ஆடம்பரக் காரும், மோட்டார் சைக்கிளும் வைத்திருக்கிறார். கோடீசுவரரான இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நந்திகிராமத்தில் விவசாயிகளும் பழங்குடி மக்களும் நடத்திய பேரெழுச்சியில் அம்பலப்பட்டுப் போனார். விவசாயிகள் அவரது வீட்டை அடித்து நாசப்படுத்தியதும், அலறியடித்துக் கொண்டு ஓடிப்போன தாஸ், இன்றுவரை அந்தப் பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்கவில்லை.\nஇதுபோலவே, லால்காரில் வேலையில்லாத இளைஞராக கட்சியில் சேர்ந்து, பின்னர் வட்டாரக் கமிட்டிச் செயலாளராக உயர்ந்த அனுஜ் பாண்டே என்பவருக்கு, கட்சியிடமிருந்து மாதந்தோறும் ரூ.1,500 பராமரிப்புத்தொகையாகக் கிடைக்கிறது. ஊரக வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக மைய அரசு ஒதுக்கிய நிதியை, இவர் அதிகார வர்க்கத்தோடு கூட்டுச் சேர்ந்து ஏப்பம்விட்டு, கோடீசுவரராக உயர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தார். பழங்குடியினர ;நிறைந்த லால்காரில் 20 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தின் அதிபராக உள்ள அவர், மிகப்பெரிய மாடிவீட்டை ஈராண்டுகளுக்கு முன்பு கட்டியுள்ளார். குளிர்சாதன வசதியும் ஆடம்பரச் சாதனங்களும் நிறைந்த இந்த வீடுபழங்குடி மக்களின் பேரெழுச்சியில் முற்றுகையிடப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது. \"\"ஓலைக் குடிசைகளும் ஏழ்மையும் நிறைந்த இப்பகுதியில் இப்படியொரு ஆடம்பர வீட்டைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தவர் ஒரு கம்யூனிஸ்டுதானா'' என்று கேட்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த அதே சி.பி.எம். கட்சியின் எம்.எல்.ஏ. பழங்குடியினரின் பேரெழுச்சியின் போது தப்பியோடிய இந்த சி.பி.எம். தலைவர், இன்று வரை இந்தப் பகுதிக்குத் திரும்பவேயில்லை.\nலால்காரிலும் நந்திகிராமத்திலும் சி.பி.எம். தலைவர்களின் யோக்கியதை இப்படியிருக்க, ஹால்டியா நகரியத்திலோ இக்கட்சியின் தலைவர்கள் நவீன கோடீசுவரர்களாக வலம் வருகின்றனர். ஹால்டியா ஊராட்சிமன்ற உறுப்பினரான எஸ்.கே. முசாபர், வறுமை காரணமாக பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல்,1970களில் ஹால்டியா துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தவர்.\nஇன்று இவர் ஹால்டியா துறைமுகத் தொழிலாளர் சங்கத்தைக் கட்டுப்படுத்துபவராக வளர்ந்துள்ளார். மேலும், இவர்த���ன் இத்துறைமுகத்தில் மிகப்பெரிய ஒப்பந்ததாரர். இவரிடம் இன்று 1,500 கூலித் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஹால்டியா நகர் மன்ற ஊழியர் என்ற முறையில் இவருக்குக் கிடைக்கும் வருமானத்தைவிட, \"கம்யூனிஸ்டு' என்ற முறையில் இவர் நடத்தும் ஒப்பந்தத் தொழில்மூலம் கிடைக்கும் வருமானம் தான் மிகப் பெரியது என்று உள்ளூர் காங்கிரசுக் கட்சியினரே பரிகசிக்கும் அளவுக்கு, இவரது வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.\nமுசாபரின் ஒரு மகன், தந்தையின் ஒப்பந்தத்தொழிலை மேற்பார்வையிடுகிறார். மற்றொரு மகனோ லண்டனில் படிக்கிறார். இன்னொரு மகனோ, தனது ஆடம்பர கார்களை வேகமாக ஓட்டிச் சென்று பிரமிக்கவைக்கிறார். \"\"இதிலென்ன தவறு ஒரு கம்யூனிஸ்டு, முதலாளியாக அல்லது தொழில் முனைவோராக இருக்கக் கூடாது என்று என்று எங்கே எழுதி வைத்திருக்கிறார்கள் ஒரு கம்யூனிஸ்டு, முதலாளியாக அல்லது தொழில் முனைவோராக இருக்கக் கூடாது என்று என்று எங்கே எழுதி வைத்திருக்கிறார்கள் இவையெல்லாம் விரக்தியடைந்தவர்களின் வெற்று பேச்சுகள் இவையெல்லாம் விரக்தியடைந்தவர்களின் வெற்று பேச்சுகள்'' என்று சாடுகிறார் திருவாளர் முசாபர். \"\"வெறுமனே வளர்ந்த முதலாளிகள் மட்டுமல்ல் நாங்கள் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். நாங்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள். பொறாமைப்படுவோர் பொறாமைப்படட்டும்'' என்கிறார் \"கம்யூனிச' முதலாளி முசாபர்.\nஅசோக் பட்நாயக் என்பவர் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தபோது கட்சியில் சேர்ந்தார். பின்னர், ஆசிரியர் பணியிலிருந்து விலகி கட்சியில் முழுநேர ஊழியரான அவர், ஹால்டியா ஊராட்சியின் கூட்டுறவுச்சங்கத் தலைவராகவும், பின்னர் ஹால்டியா நகரவளர்ச்சிக் குழுமத்தின் தலைவராகவும் உயர்ந்தார். இன்று இவர்தான் ஹால்டியாவில் மிகப் பெரிய கோடீசுவர ஒப்பந்ததாரர். இவர் பயன்படுத்தாத கார்களே இல்லை எனுமளவுக்கு, \"\"இந்தியாவின் கோடீசுவர கம்யூனிஸ்டு இவர்தான்'' என்று சி.பி.எம். கட்சி ஊழியர்களே காறி உமிழ்கின்றனர்.\nஆனந்த பேரா என்பவர் 1970களில் வறுமை காரணமாக ஹால்டியாவில் குடியேறி கூலி வேலை செய்து வந்தார். பின்னர் கட்சியில் சேர்ந்து முக்கிய பிரமுகராக உயர்ந்த அவர், இன்று ஹால்டியா துறைமுகத்தின் இன்னுமொரு மிகப் பெரிய ஒப்பந்ததாரராக உயர்ந்துள்ளார். சி.பி.எம். தலைவர்களான இவர்கள் இன்று வெற்றிகரமான முதலாளிகளாகவும் வலம் வருகின்றனர். \"\"இவர்கள் கம்யூனிசம் என்பதற்கான பொருளையே இன்று மாற்றி விட்டனர்'' என்று குமுறுகிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சி.பி.எம். உள்ளூர் தலைவர்.\nமேற்கு மித்னாபூர் மாவட்டக் கமிட்டி உறுப்பினர்களான தபன்கோஷ் மற்றும் சுக்கூர் அலி ஆகியோர் கார்பெட்டா வட்டாரத்தின் மிகக் கொடிய குண்டர்படைத் தலைவர்கள். இவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பு சோட்டாங்காரியா, பிர்பும் ஆகிய இடங்களில் 11 திரிணாமுல் காங்கிரசு ஊழியர்களை அடித்துக் கொன்று உயிருடன் எரித்த வழக்கில் மையப் புலனாய்வுத் துறையால் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் சி.பி.எம். கட்சி மற்றும் ஆட்சியின் தலையீட்டின் காரணமாக, குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுவிக்கப்பட்டனர். இன்றும் இவர்கள்தான் இவ்வட்டாரத்தின் \"மாவீரன்'கள். இவர்களது ஆதரவு இல்லாமல் எந்த சி.பி.எம். அமைச்சரும் தேர்தலில் வெற்றி பெறவே முடியாது எனுமளவுக்கு, இவர்களது மகாத்மியம் புகழ் பெற்றுள்ளது. இதனாலேயே, இவர்கள் மீது பல்வேறு புகார்கள் வந்த போதிலும் கட்சி ரீதியாகக் கூட இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கட்சித் தலைமை அஞ்சுகிறது என்கிறார் உள்ளூர் சி.பி.எம். தலைவர் ஒருவர். வெறும் குண்டர்படைத் தலைவர்களாக மட்டுமல்லாமல், இவர்கள் உருளைக்கிழங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் பெருமுதலாளிகளாகவும் வளர்ந்துள்ளனர்.\nமே.வங்க சி.பி.எம். கட்சிச்செயலாளரான பீமன் போஸ், \"\"கம்யூனிசவிரோத நடவடிக்கைகளிலிருந்து கட்சியின் சிறந்த தலைவர்கள் விலகி நிற்கவேண்டும். கட்சி எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சவால் இதுதான்''என்கிறார். இதை எப்படிச் செயல்படுத்துவது என்பதுதான் பிரச்சினை. கட்சியின் இன்றைய இளம் தலைவர்களோ புதுப்பணக்கார கம்யூனிஸ்டுகளாகிவிட்டனர். ஹால்டியாவின் முன்னாள் எம்.பி.யான லக்ஷ்மண்சேத், மூர்ஷிதாபாத்தின் மெயினுல் ஹழுஉன் ஆகியோர்17 இலட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரக் கார்களில் வலம் வருகின்றனர். கட்சித் தலைமையும் இதைக்கண்டு கொள்வதில்லை. ஏனென்றால், \"மாவீரன்'களான இந்தக் காம்ரேடுகளின் தயவு இல்லாமல் சி.பி.எம்.கட்சி தேர்தல் வெற்றிகளைச் சாதிக்கவே முடியாது.\nஇவையெல்லாம் வகைமாதிரிக்கு சில உதாரணங்கள் தான். முழுமையாக ஆராய்���்தால் சி.பி.எம். முதலாளிகளைப் பட்டியலிடப் பக்கங்கள் போதாது. சீனாவின் கம்யூனிசப் போர்வையணிந்த நவீன முதலாளிகள், கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டுக்கு கார்களில் வந்திறங்கும்போது, சி.பி.எம்.கட்சித் தலைவர்களும் கார்கள் பங்களாவுடன் அதன் வழியில் முன்னேறி வருகிறார்கள்.\n நீங்களும் ஒரு முதலாளித்துவ காம்ரேடாக கம்யூனிச கனதனவாக விரும்பினால், சி.பி.எம். கட்சியில் சேரலாம். கம்யூனிசம் பேசிக்கொண்டு நீங்களும் முதலாளியாகி முன்னேறலாம்.\n இது என்ன துரோகத்தனம் என்று நீங்கள் காறி உமிழ்ந்துவிட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான புரட்சியில் பங்கேற்க விரும்பினால், நீங்கள் நக்சல்பாரி கம்யூனிசப் புரட்சியாளர்களுடன் அணிவகுக்கலாம்.\nசி.பி.எம் கட்சியில் ஒழுங்கு நடவடிக்கையாம் கேழ்வரகில் நெய் வடிகிறதாம்\n\"\"கட்சியில் ஊழலும் அதிகாரத்துவமும் பெருகிவிட்டது. கட்சிக்குள்ளும் வெளியிலும் கட்சியின் முக்கிய தலைவர்களைப் பற்றியும் உள்ளூர் தலைவர்கள் பற்றியும் புகார்கள் வந்துள்ளன. கட்சியில் நிலவும் கம்யூனிச விரோத பண்புகளை ஒழிக்க கட்சி முழுவதும் சீர்செய் இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இதற்கென ஒரு தனி அமைப்பு உருவாக்கப்படும். அந்த அமைப்பிடம் கட்சி ஊழியர்கள் மட்டுமின்றி கட்சிக்கு வெளியிலுள்ள பொது மக்களும் புகார் கொடுக்கும் வகையில் அந்த அமைப்பு இயங்கும். இப் புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கடந்த பிப்ரவரி 4முதல் 6ஆம் தேதிவரை நடந்த சி.பி.எம். கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பல கட்டுப்பாட்டுக்குழுக்கள் இருந்தபோதிலும், இப்படிப் புதியதொரு குழுவுக்கான அவசியத்தை விளக்கும் போது, குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களே மேல்மட்டக் கமிட்டிகளில் இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க இயலவில்லை எனவும், இந்தப் புதிய குழுவின் மூலம் கட்சியின் தலைமை முதல் தொண்டர் வரை அனைவரையும் விசாரித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.\nஇத்தகைய அமைப்பு உருவாக்கப்படுமா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், கட்சியில் ஊழல் பெருகிவிட்டதையும் புதுப் பணக்கார கும்பல்கள் தலைவர்களாக வலம் வருவதையும் கண்டு அதிருப்தி பெருகியிருக்கிறது என்பதையும் சி.பி.எம். தலைமையால் மூடிமறைக்க முடியவில்லை. தேர்தல்களில் தோல்வி அடைந்ததற்கு சி.பி.எம்.மின் சந்தர்ப்பவாத அரசியல் மட்டும் காரணமல்ல் அதன் உள்ளூர் தலைவர்கள் ஆடம்பரமாக வாழ்வதைக் கண்டு உழைக்கும் மக்கள் அக்கட்சியை வெறுத்தொதுக்குவதும் முக்கிய காரணமாகும்.\nசி.பி.எம். கட்சியினர் ஊழலில் ஊறித்திளைப்பது ஏதோ இன்று நேற்று நடைபெறும் விசயமல்ல. அவர்கள் நாடாளுமன்றப் பதவிக்கான சாக்கடையில் பயணிக்க ஆரம்பித்தவுடனேயே இதுவும் தொடங்கிவிட்டது.\nலாவ்லின் புகழ் பினாரயி விஜயன், திருப்பூரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பை முதலாளிகளிடம் பணயம் வைத்துக் கோடீஸ்வரராக உயர்ந்த கோவிந்தசாமி என கருப்பட்டிப் பானையில் கையை நனைத்து நக்க ஆரம்பித்த \"காம்ரேடுகளின்' பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. உண்மையில் சி.பி.எம். கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால், பெரும்பான்மையான கட்சிப்பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, ஒட்டு மொத்தக் கட்சியையுமே கலைக்க வேண்டியதாகிவிடும். அதனால்தான் இப்போது களை எடுக்கப் போவதாக கட்சித் தலைமை பம்மாத்து செய்து மக்களையும் அணிகளையும் ஏய்த்து வருகிறது.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/02/21_25.html", "date_download": "2021-05-08T20:10:16Z", "digest": "sha1:YH4FWG33BXD4KFTTXPYPZEALGXLRZ5UX", "length": 5751, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை - மைத்திரியை காப்பாற்ற கட்சி எடுத்துள்ள நடவடிக்கை. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை - மைத்திரியை காப்பாற்ற கட்சி எடுத்துள்ள நடவடிக்கை.\nஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை - மைத்திரியை காப்பாற்ற கட்சி எடுத்துள்ள நடவடிக்கை.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையை நிராகரித்து, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nநேற்று(25) பிற்பகல், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் இடம்பெற்ற இக்���ூட்டத்திலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இன்று இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில், தலைவராக மைத்திரிபால சிறிசேன எம்.பியும், பொதுச் செயலாளராக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 2019 ஏப்ரல் 21இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், அப்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.\nஇவ்வாணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், குறித்த தாக்குதல் தொடர்பில் தகவல்கள் வழங்கப்பட்ட நிலையிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் குறித்த தாக்குதல் சம்பவ தினத்தில் வெளிநாடு சென்றிருந்ததோடு, தனது பாதுகாப்பு அமைச்சுக்கு பதில் அமைச்சர் ஒருவரை நியமிக்கத் தவறியதன் மூலம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதன் காரணமாக, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, குறித்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-05-08T19:58:54Z", "digest": "sha1:6Q4YI6BYGP2ZIH5N3SHOYOHECOBLWCQY", "length": 8795, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "சூறாவளி மைக்கேல்: மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடியது - அச்சத்தில் புளோரிடா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nசூறாவளி மைக்கேல்: மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடியது – அச்சத்தில் புளோரிடா\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சில மணி நேரங்களில் கரையை கடக்கவுள்ள மைக்கேல் சூறாவளி மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nமணிக்கு 130 மைல்கள் வேகத்தில் வீசும் இந்த புயல் இன்னும் சற்று நேரத்தில் கரையை கடக்கவுள்ளது.\nபுளோரிடாவில் 3,70,000 பேருக்கும் அதிகமான மக்கள் அவர்களை இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமத்திய அமெரிக்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட புயல் மழை மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.\nபுளோரிடாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அலபாமா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமைக்கேல் சூறாவளியானது மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளியாக மாறியுள்ளதாக தனது அண்மைய அறிக்கையில் மியாமியை மையமாக கொண்ட தேசிய சூறாவளி மையம் (என்ஹெச்சி) தெரிவித்துள்ளது.\nமிகவும் வேகமாக காற்று வீசும் என்றும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சூறாவளியாக உருவாகி இருப்பதாகவும் அந்த மையம் எச்சரித்துள்ளது.\nகரையை கடக்கும்முன்பு இந்த சூறாவளி மேலும் வலுப்பெறும் என்று என்ஹெச்சி மையம் தெரிவித்துள்ளது.\nசூறாவளி தொடர்பாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை மீறி, குறைந்த அளவு மக்களே தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த பிராந்தியத்தில் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இந்த வாரம் மூடப்பட்டு உள்ளன.\nஇதே போல் அலபாமா மாகாணத்திலும் சூறாவளியை சமாளிக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.\nசெவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ”வரவிருக்கும் சூறாவளியை சமாளிக்க நாங்கள் முழு அளவில் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kumarimainthan.blogspot.com/2009/07/blog-post_14.html", "date_download": "2021-05-08T19:37:47Z", "digest": "sha1:CX7LS5JNCA35ST2EGCB2OCHDU4MCAMXP", "length": 35221, "nlines": 148, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: பாவலரேறு பெருஞ்சித்திரனார் - ஒரு மதிப்பீடு", "raw_content": "\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் - ஒரு மதிப்பீடு\nஅண்மையில் வாழ்வு நிறைவை எய்திய பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழக உணர்வுடைய நெஞ்சங்களில் எவ்வளவு இடம் பிடித்திருந்தார்கள் என்பதற்கு அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெருந்திரளும் ஆங்காங்கே தோழர்கள் ஒட்டிய இரங்கல் சுவரோட்டிகளும் கூட்டங்களும் சான்று கூறின. ஆனால் இவ்வளவு பெருந்திரளான ஆர்வலர்களை ஈர்த்து வைத்திருந்த பாவலரேறு அவர்களால் தன் வாழ்நாளில் தமிழார்வம் மிக்குடையவர்களைத் தவிர்த்த பிறரிடையில் ஓர் அறிமுகம் என்ற அளவில் கூடப் பரவலாக அறியப்படாமல் போனது ஒரு பெரும் கேள்வியாக நிற்கிறது.\nமக்களிடையில் இயக்கங்கள் முகிழ்த்தெழுவதற்கு அவற்றைத் தொடங்குவோரின் தனித்த பொருளியல், வாழ்வியல் நோக்கங்கள் காரணமாயிருப்பதில்லை. அவர்களால் உயர்ந்தவையாய் புரிந்துகொள்ளப்படும் நோக்கங்களிலிருந்தே அவை தோற்றம்பெறுகின்றன.\nஅந்த வகையில் பாவலரேற்றின் பொதுவாழ்வின் தொடக்கம் தமிதழ்மொழித் தூய்மை குறித்தாகும். அதனாலேயே அவர் பாவாணரைத் தன் ஆசானாக ஏற்றுக் கொண்டார்.\nதமிழ் மொழியின் உரிமை இந்தி ஆட்சிமொழிச் சட்டத்தால் அச்சத்துக்குள்ளான போது தன் எதிர்கால வாழ்வைப் பற்றிய சிந்தனையையே உதறி எறிந்துவிட்டு மொழிப் போராட்டத்தினுள் நுழைந்தார்.\nசமற்கிருதக் கலப்பு மட்டுமல்ல ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிக் கலப்புகளிலுமிருந்து தமிழை மீட்கும் போர்ப்படையாகத் தென்மொழியை வளர்த்தார். அந்தத் தொடக்க காலத்தில் தென்மொழி மூலம் தமிழகத்திலுள்ள பல்துறை அறிஞர்களின் ஆற்றல் வெளிப்பட்டது. அவர்களின் படைப்புகள் தனித்தமிழின் பன்முனை ஆற்றலைத் தமிழார்வலர்களிடம் விளங்க வைத்தன. தனித்தமிழ் மீது அவை பெரும் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தின. தென்மொழி மூலம் வெளிப்பட்ட பாவாணரின் சொல்லாய்வு உத்திகள் பலரிடம் புதிய சொல்லாக்கத் திறனைப் படைத்தன. அந்தக் காலத்தில் தென்மொழி வெளிப்படுத்திய அந்த ஆற்றல் அளப்பரியது.\nதமிழ் மொழி மீட்சி என்ற நோக்கத்தினடியாகப் பிறந்ததுவே தமிழக விடுதலை என்ற பாவலரேறு அவர்களின் குறிக்கோளும். அப்போது அவருடனிருந்த எண்ணற்ற இளைஞர்களின் கனவாகவும் அது உருப்பெற்றிருந்தது. ஆனால் ஒரு மக்கள் விடுதலை என்பது எவ்வளவு கடுமையான பணி, அதற்கு எத்தகைய பின்புலம் உருவாக்கப்பட வேண்டும், மக்கள் மனதில் ஒரு ஆர்வத்தை எழுப்பவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்ற சிந்தனையை விட கட்டுப்படுத்த முடியா தன் ஆர்வத்தையே வலிமையாக்கி 1972இல் மதுரையில் தமிழக விடுதலை மாநாடு நடத்தித் தளைப்பட்டார். அம்மாநாட்டில் விளைவாக அவருடனிருந்த இளைஞர்களில் பலர் அகன்றனர்.\nபாவலரேற்றின் அணியில் முற்றிலும் தனித்தமிழ் ஆர்வம், தமிழக விடுதலை வேட்கை ஆகியவற்றை மட்டுமே உள்ளுணர்வாகக் கொண்டோர் மட்டும் திரளவில்லை. கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு அன்று இருந்த இரண்டாம் தர நிலையாலும் தங்களுக்கு வேலைவாய்ப்பற்றிருப்பதாலும் வெறுப்புற்றிருந்த தமிழ் இலக்கியம் முதுகலை பயின்ற இளைஞர்கள் எண்ணற்றோர் இணைந்தனர். இந்த நிலையில் கல்லூரித் தமிழாசிரியர்கள் பிற துறை ஆசிரியர்களைப் போலவே முதல்வராவதற்குச் சம தகுதியுள்ளவர்களாக்கப்பட்டனர். ம.கோ. இரா ஆட்சிக் காலத்தில் பல புதிய பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி, தமிழாய்வு என்ற பெயர்களில் நிறுவனங்களும் உருவாயின. இவற்றால் ஏற்பட்ட எண்ணற்ற பணியிடங்களில் வேலையற்றிருந்த தமிழ் இலக்கிய முதுகலைப் படிப்பாளிகளுக்கு வேலை கிடைத்தது. இயல்பாகவே இவர்கள் இயக்கத்திலிருந்து விலகிவிட்டனர். தனித்தமிழ் இயக்கம் மொழியைப் பொறுத்தவரை ஆட்சியாளர்களைக் குறைகூறும் ஓர் அரசியல் இயக்கத்தின் தன்மையைப் பெற்றிருந்ததால் சிலர் தனித்தமிழ் இயக்கத்தோடு தமக்கு உடன்பாடில்லை என்று காட்டுவதற்காகத் தனித்தமிழுக்கு எதிரான நிலையைக் கூட எடுத்தனர். இது பாவலரேறு அவர்கள் மனதைப் புண்படுத்தியது. எனவே ″பணம்படைத்தவர் நலனையே நாடுவதாக என் கடந்த கால நடவடிக்கைகள் அமைந்துவிட்டன. இனி ஏழை மக்களின் நலன் பற்றிச் சிந்திக்கப்போகிறேன்″ என்று ஒரு கட்டத்தில் கூறினார்கள். இந்தக் கட்டத்துக்குப் பின் அவர்கள் பொதுமை என்ற நோக்கத்தை முன்வைத்தனர். பொதுமைக் கோட்பாடுகளைக் ″கரைத்துக் குடித்தவர்கள்″ கூட திசை தெரியாது மயங்கிச் சோர்ந்து நிற்கும் இன்றைய நிலையில் பாவலரேறு அவர்களால் இந்தத் திசையிலும் எந்தத் தடத்தையும் பதிக்க முடியவில்லை.\nஇன்னொரு பக்கம் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி மீது பாவலரேறு வைத்த���ருந்த அளவிலாப் பற்று அவரைப் பின்தொடர்ந்தோரை மனம் வருந்தவைத்தது.\nபெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி ஆகிய தலைவர்கள் அனைவருமே தமிழுக்கும் தமிழகத்துக்கும் அதன் மக்களுக்கும் இரண்டகம் செய்துவிட்டனர்; எனவே புது இயக்கம் அமைத்துப் புதுப் பாதை காண்போம் என்று புறப்பட்டவர் அவர். அப்படியாயின் ஏன் மீண்டும் மீண்டும் கருணாநிதியின் பின் நின்று கொள்கிறார் என்ற கேள்விக்கு இறுதி வரையிலும் யாராலும் விடை காண முடியவில்லை.\nபெருஞ்சித்திரனாரின் பின் அணிவகுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் இறை மறுப்பாளர்கள். பெருஞ்சித்திரனாரோ அவருக்கே உரித்தான ஓரிறைக் கொள்கை ஒன்றைக் வைத்திருந்தார். இந்த முரண்பாட்டைக் கூடப் பெரிதாக எண்ணாமல் தமிழ், தமிழகம், தமிழக மக்களின் நலன் என்ற குறிக்கோளில் அவரது வழிகாட்டலை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு இந்த முரண்பாடு தாங்கிக் கொள்ளத்தக்கதாயில்லை. அதுவும் கருணாநிதி - ம.கோ.இரா. பிரிவின் போது பலர் மனங்கசந்தனர். இதனால் பலருக்குப் பாவலரேறு அவர்களின் நேர்மை, நாணயம் ஆகியவற்றன் மீதே கூட ஐயுறவு ஏற்பட்டுவிட்டது. ஆனால் தன் இறுதிக் காலம் வரை எவரது துணையையும் நாடாது தனித்து நின்றே போராடித் தன் வாழ்நாளையே தேய்த்துக் காட்டி அனைத்து ஐயப்பாடுகளினின்றும் நீங்கிப் பெருமை பெற்றுவிட்டார்.\nமொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தன் உயிர்மூச்சாகக் கருதிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகமுதலி உருவாக வேண்டுமென்ற தணியாத வேட்கையில் தென்மொழி வாயிலாகப் பாவலரேறு அவர்கள் மேற்கொண்ட அரிய முயற்சியில் பக்கவிளைவே அரசு அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டது. ஆனால் பாவாணர் இறைவன் தன்னை இப்பணிக்காகவே படைத்துள்ளதாகவும் எனவே அப்பணி முடியாமல் தன்னைச் சாகவிடமாட்டான் என்ற தவறான நம்பிக்கையாலும் தன் குடும்பத்தாரின் நெருக்குதல்களை நிறைவேற்ற வேண்டியும் அகரமுதலிப் பணியில் சுணக்கம் காட்டியபோது பாவலரேறு தன் அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆசானைக் கடிந்துகொள்ளத் தவறவில்லை. ஆனால் அவரது சொல்லாய்வு நெறிகளிலிருந்து தான் மாறுபடுவதாகத் தெரிவித்த கருத்துகள் அத்துறையில் அவரது ஆழமின்மையையே காட்டின. இருப்பினும் குறிக்கோளில் அவருக்கிருந்த இறுக்கமான பிடிப்புக்கு அது ஒரு சான்றாக அமைந்தது.\nஇப்போது தென்மொழி அரசியல், குமுகிய��் மட்டுமே கூறும் இதழாகத் தன் முகப்பைச் சுருக்கிக்கொண்டது. அத்துடன் தேசியம் என்பதன் நிலம் சார்ந்த இயல்பைப் புரிந்துகொள்ளாமல் தமிழ் பேசும் உலக மக்களனைவரையும் ஒரு தேசியமென்று கருதி உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் அமைத்து அதன் கொள்கைகளைப் பரப்பவும் அமைப்புக்கு உதவவும் தமிழ் நிலம் இதழைத் தொடங்கினார். ″தமிழ் நிலம்″ என்ற சொல் தமிழகத்தைத்தான் குறிப்பதாகக் கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை.\nதேசியம் பற்றிய வரையறையில் தெளிவின்றியிருந்தார் என்பதை ஒரு குறையாகக் கூறமுடியாது; ஏனென்றால் அதற்குரிய வரையறையை இன்னும் மிகப் பெரும்பாலோரால் வகுத்துக்கொள்ள முடியவில்லை.\nதமிழகத்தில் தேசியச் சிக்கல் ஆழப் புரையோடிப்போயுள்ளது. தேசிய ஒடுக்குமுறையின் உள்ளடக்கமான பொருளியல் ஒடுக்குமுறை மிக மறைமுகமாகவும் மென்மையாகவும் மயங்க வைக்கும் முழக்கங்களின் பின்னணியிலும் நடைபெறுவதால் அதனை வெளிப்படையாகப் புரிந்துகொண்டு எதிர்ப்புக் கோட்பாடு ஒன்றை வகுக்க எவராலும் இயலவில்லையாயினும் இந்தத் தேசிய ஒடுக்குமுறைச் சூழலை இங்குள்ள மக்கள் தன்னுணர்வின்றியே புரிந்துகொண்டுள்ளனர். எனவே பழையவர்கள் விலகினாலும் மீண்டும் மீண்டும் புதியவர்கள் தென்மொழியை மொய்த்தார்கள்.\nஇப்படிப்பட்ட குழப்பமான நிலையில் பொதுமை இயக்கதினர், அதிலும் மூன்றாம் அணி என அறியப்படும் மா.இலெ. குழுவினர் தங்களுக்கு இளைஞர்களைப் பிடிப்பதற்குத் திராவிடர் கழகத்துடன் தென்மொழி இயக்கத்தையும் ஒரு மூலவளமாகக் கொண்டனர். இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழுணர்வும் தமிழக விடுதலை வேட்கையும் தமிழகக் குமுக மாற்ற நாட்டமும் கொண்ட இளைஞர்கள் மா.இலெ. இயக்கங்களின் தலைவர்களின் வழிகாட்டலால் எந்தவித மக்கள் பின்னணியும் பாதுகாப்பும் பெறாத நிலையில் நடுத்தெருவில் கொண்டுவிடப்பட்டு அவர்களில் கணிசமான தொகையினர் காவல்துறையினால் நாய்களைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களைப் போல் பல மடங்கு எண்ணிக்கையினர் செயலிழந்து போயினர். எனவே இந்த நிகழ்ச்சியை எம்போன்றோரால் தவறான வழிகாட்டல் என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை. திட்டமிட்ட அழிம்புவேலை என்றே ஐயுற வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல இந்த அழிம்புவேலைக்கு இரையாயின இளைஞர்களில் கிட்டத்தட்ட அனைவர��மே பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோருமே என்பது இதிலுள்ள கொடிய உண்மை.\nஇந்நிகழ்ச்சிக்குப் பின் தமிழகத் தேசியப் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட பின்னும் மக்களைத் தங்கள் பால் ஈர்காதது மட்டுமல்ல அயற்படவும் வைக்கும் பழைய ஆசான்கள் வகுத்துத்தந்த கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் நடைமுறைகளையுமே பின்பற்றியதால் தமிழரசன் போன்ற வீறுமிக்க போராளிகளும் முன்னவர்களின் துயர முடிவையே எய்தினர்.\nஇன்று மார்க்சிய-இலெனினியக் குழுக்களிலிருந்து தமிழகத் தேசிய சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்புக் குரல்கள் எழுவதற்குத் தங்கள் போலி மார்க்சியத் தலைவர்களை உதறிவிட்டு வெளிவந்த முன்னாள் தென்மொழிக் குழுவினர் தான் காரணம். இருப்பினும் கோட்பாட்டளவில் தமிழகத் தேசியப் போராட்டத்துக்கும் தமிழகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை ஒழிப்புக்கும் இடையிலுள்ள இயங்கியல் உறவைப் புரிந்து கொள்ளாமல் இரண்டையுமே வெற்று முழக்கங்களாகவே இவர்கள் இன்றுவரை வைத்துள்ளனர்.\nஇவ்வாறு பாவலரேறு அவர்களை நாடிச்சென்ற உள்ளங்கள் எண்ணிலடங்கா. அவர்களைச் சிதறாமல் வைத்துத் தமிழகத் தேசியத்துக்கேற்ற ஒரு செயற்திட்டத்தை வகுத்துச் செயலாற்ற முடிந்திருக்குமாயின் அவரது குறிக்கோள்கள் இதற்குள் நிறைவேறியிருக்கும் என்று கூற முடியாது; ஏனென்றால் இந்தக் குறிக்கோளை அடைய நாம் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் மிகக் கடுமையும் கொடுமையும் வாய்ந்தவை; போராட்டமும் நீண்ட நெடியதாயிருக்கும். ஆனால் அந்தப் பாதையில் குறிப்பிட்ட அளவு முன்னேறியிருக்க முடியும்.\nஆனால் காலம் அவ்வாறு நினைக்கவில்லை. பாவலரேறு அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள அலையெனத் திரண்டிருந்த உள்ளங்கள் தங்கள் கனவுகளும், குறிக்கோள்களும் திசையறியாமல், நடுக்கடலில் நிற்பதைக் கண்டு கலங்கியவையே. அக்கனவுகளுக்கு வேறெந்த பற்றுக்கோடும் இல்லாத நிலையில் அக்கனவுகளுக்கும் குறிக்கோள்களுக்கும் ஒரே அடையாளமாக விளங்கிய ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் திருவுருவை இறுதியாகக் காண்பதன் மூலம் தங்கள் கனவுகளையும் குறிக்கோள்களையும் மீண்டும் வலிமையேற்ற வந்து மொய்த்தனையே.\nதமிழகத் தேசிய ஒடுக்குமுறை ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் 1800 ஆண்டுகள் பழமையானது. அத்தேசிய உணர்ச்சியையும் எழுச்சியையு���் வெளிவிசைகளும் உள்விசைகளும் திசைதிருப்பி மக்களை ஒருவரோடொருவர் மோதவிட்டுச் சிதைந்துவைத்திருக்கின்றன. அதே விசைகளும் மேலும் மேலும் புதிதான விசைகளும் அதே வகையான குழப்பங்களைப் புகுத்தி ருகிறார்கள். தேசியத்தின் மீது உண்மையான பரிவும் பற்றும் உள்ள சிலரும் தம் அறியாமையாலும் திசை மாறிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளாலும் கூடத் தங்களை அறியாமலே, தங்களுக்கு இயல்பான தெளிவையும் மீறி இக்குழப்பமூட்டும் பணிகளைச் செய்துவருகின்றனர்.\nஆனால் தமிழகம் என்றுமே தோற்றதில்லை. கடந்த 1800 ஆண்டுகளாக அது தன் அடையாளத்தையும் தேசிய ஓர்மையையும் கட்டிக்காத்துவந்துள்ளது. ஆனால் இன்று போல் அது தன் தேசியக் குறிக்கோளை ஐயந்திரிப்பின்றி வெளிப்படையாக அடையாளங்கண்டதில்லை. எனவே அத்தேசியக் குறிக்கோளை, அதற்கு உரிய கோட்பாட்டை வகுத்தும் அதனடிப்படையில் செயல்திட்டம் ஒன்றை வரையறுத்தும் அவற்றினடிப்படையில் இயக்கமொன்றைக் கட்டியும் எய்தும் நாள் தொலைவிலில்லை.\nஅவ்வாறு தமிழகம் தன் தேசியக் குறிக்கோளை நோக்கி நடைபோடும் போதும் அதனை எய்திய பின்னரும் அத்தேசியக் குறிக்கோளுக்காகப் பாடுபட்ட நேர்மையான தலைவர்களில் காலவரிசையில் முதலாவதாக ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனாரே நிற்பார்.\nதமிழகத் தேசியம் என்ற ஒன்றுக்காகப் பாடுபடுவதாகத் திராவிட இயக்கத்தை இத்தமிழக மக்கள் நம்பினார்கள். ஆனால் அவ்வியக்கம் தங்கள் தன்னலத்திற்காகப் பொய் பேசி இம்மக்களை ஏமாற்றிவிட்டது என்று இன்று அனைவருக்கும் புரிகிறது. அவ்வியக்கம் வீசியெறிந்துவிட்டத் தமிழகத் தேசியக் குறிக்கோளைப் பொன்னேபோல் போற்றி எண்ணற்ற இளைய தலைமுறையினரின் உள்ளங்களின் மீது அழுத்தமாக அமர்த்திவைத்துவிட்ட பாவலரேறு அவர்களின் மிகப்பெரும் பணி காலத்தால் அழியாதது. அதற்காக அவர் தன் உயிரையே தேய்த்துக் கொண்டார். அத்தகைய அரிய அந்தத் தமிழகத் தேசியத்தை அதன் திசையறிந்து, இலக்கு நோக்கி எடுத்துச் செல்வோம்.\n(இக்கட்டுரை 1995ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகும்)\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 7/14/2009 11:23:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவ���வரத்தைக் காண்க\nகுழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு - சில கேள்விகள்\nபெரியாரை ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை\nவிடுதலை இறையியல் - சில கேள்விகள்\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் - ஒரு மதிப்பீடு\nதமிழக மறுமலர்ச்சிக்கான உடனடித் திட்டங்கள்\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....3\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....2\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....1\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-05-08T20:18:44Z", "digest": "sha1:OUFCWJ3O3DZ5B4HFSSWGL24P2OSREO2O", "length": 10101, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூந்தோட்ட காவல்காரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பூந்தோட்ட காவல்காரன் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபூந்தோட்ட காவல்காரன் திரைப்படம் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும், இதனை அறிமுக இயக்குநர் செந்தில்நாதன் இயக்கியிருந்தார். விஜயகாந்த், ராதிகா, ஆனந்த், வாணி விசுவநாத் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைக்க 1988 ஆம் ஆண்டு சூன் 10ஆம் தேதி வெளியானது.\nமலேசியா வாசுதேவன் (சிறப்பு தோற்றம்)\nசெந்தில்நாதன், எம்.ஜி.ராமசந்திரனை வைத்து நம் நாடு படத்தை இயக்கிய ஜம்புலிங்கத்தின் மகன் ஆவார். எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் வி.அழகப்பன் ஆகியோரிடம் முன்னாள் உதவியாளராகப் பணியாற்றிய செந்தில்நாதன் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.\nஇளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். [1]\nஎண். பாடல்கள் பாடியவர்கள் எழுதியவர் நீளம் (m:ss)\n1 என் உயிரே வா எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சித்ரா கங்கை அமரன் 04:31\n2 அடி கானகருங்குயிலே கே. ஜே. யேசுதாஸ் 05:35\n3 காவல்காரா காவல்காரா இளையராஜா 04:07\n4 பாடாத தெம்ம���ங்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 05:32\n5 பாராமல் பார்த்த நெஞ்சம் மனோ, சித்ரா 04:26\n6 சிந்திய வெண்மணி கே. ஜே. யேசுதாஸ், பி.சுசீலா 04:22\nஇந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது மட்டுமின்றி செந்தில்நாதன் இயக்கிய படங்களில் தலைசிறந்த படமாக இப்படம் கருதப்படுகிறது. 1980 களில் வந்த அதிரடி சார்ந்த படங்களில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடித்தது. விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகராக இப்படம் அறியச் செய்தது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பூந்தோட்ட காவல்காரன்\nஎம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2021, 13:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/how-to-update-bank-account-details-in-epf-account-how-to-know-your-pf-balance-022092.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-05-08T20:12:56Z", "digest": "sha1:Q7V44PL7WQVQ6HQCMB34X44BRHWOD2OT", "length": 26521, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி எங்கும் அலைய வேண்டியதில்லை.. EPF கணக்கில் வங்கிக் கணக்கினை எளிதாக அப்டேட் செய்யலாம்..! | How to update bank account details in EPF account? How to know your PF balance? - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி எங்கும் அலைய வேண்டியதில்லை.. EPF கணக்கில் வங்கிக் கணக்கினை எளிதாக அப்டேட் செய்யலாம்..\nஇனி எங்கும் அலைய வேண்டியதில்லை.. EPF கணக்கில் வங்கிக் கணக்கினை எளிதாக அப்டேட் செய்யலாம்..\nஅமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago 80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..\n6 hrs ago மருந்து விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..\n9 hrs ago புதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..\n கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்து.. 2dg எப்படி வேலை செய்கிறது\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும��� என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எப்படி உங்களது வங்கி கணக்கினை அப்டேட் செய்வது இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை இது தான். ஏனெனில் பிஎஃப் கணக்கினை பொறுத்த வரையில், அதில் ஏதேனும் விவரங்களை மாற்ற வேண்டுமெனில், இதற்காக பிஎஃப் அலுவலகம் சென்ற காலம் போய், இன்று அனைத்தும் ஆன்லைனிலேயே அப்டேட் செய்து கொள்ளலாம்.\nஅதிலும் தங்களது வங்கிக் கணக்கு உட்பட பல விவரங்களை யாருடைய உதவியும் இல்லாமல் ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம். இதற்காக வெளியில் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை.\nஆனால் சிலருக்கு இதனை எப்படி ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது என தெரிவதில்லை ஆக ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது ஆக ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.\nஉங்களது கணக்கினை லாகின் செய்யுங்கள்\nமுதலில் உங்களது வங்கிக் கணக்கினை அப்டேட் செய்ய வாடிக்கையாளர்கள், https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ என்ற இணையத்தில் உங்களது லாகின் ஐடி பாஸ்வேர்டினை கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.\nஅதில் மேனேஜ் (Manage) என்பதனை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு உங்களது கேஓய்சியை கிளிக் செய்ய வேண்டும்.\nவங்கிக் கணக்கினை மாற்றிக் கொள்ளுங்கள்\nஅங்கு உங்களது வங்கி கணக்கு என்பதை கிளிக் செய்து, வங்கி கணக்கு நம்பரை பதிவு செய்து கொள்ளுங்கள், உங்களது பெயர், ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்டவற்றை பதிவிட்ட, பிறகு சேமிக்கவும். ஒரு முறை நீங்கள் வெற்றிகரமாக அப்டேட் செய்து விட்டால், உங்களது கேஒய்சியிலும் வங்கி கணக்கு மாறிவிடும்.\nஅதெல்லாம் சரி இந்த பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை பற்றி எப்படி தெரிந்து கொள்வது ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியினை உமாங் ஆப் (Umang App) மூலமும் தெரிந்து கொள்ளலாம். EPFOவின் உறுப்பினர் சேவா போர்டல் மூலமும், எஸ்எம்எஸ் அல்லது மிஸ்டு கால் மூலமும் அறிந்து கொள்ள முடியும்.\nUmang app ஆப் மூலம் எப்படி தெரிந்து கொள்வது\nஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியினை மொபைல் மூலமாக பார்த்துக் கொள்ள, Umang app ஆப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். அரசின் பல்வேறு சேவைகளுக்காக வழங்கப்பட்ட ஒரு ஆப் தான் உமாங் ஆப். ஒருவர் இந்த உமாங் ஆஃப் மூலம் EPF பாஸ் புத்தகத்தினையும் பெற முடியும். இதன் மூலம் உங்களது இருப்பினையும் தெரிந்து கொள்ள முடியும்.\nEPFO portal பயன்படுத்தி எவ்வாறு தெரிந்து கொள்வது\nUnified portal போர்டலுக்கு பதிலாக, இப்போது தொழிலாளர்கள் மற்றொரு இணையதளத்திலும் அணுக முடியும். தொழிலாளர்களின் பாஸ்புத்தகம் www.epfindia.gov.in என்ற இணையத்திலும் இருக்கும். இந்த இணையதளத்தில் our services என்ற லிங்கினை கிளிக் செய்து, பின்பு, for employees என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து member passbook என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அங்கு உங்களது யுஏஎன் நம்பரை பதிவு செய்து, பாஸ்வேர்டையும் கொடுத்து லாக் இன் செய்து கொள்ள முடியும். பின்பு உங்களது அனைத்து விவரங்களையும் பெற முடியும்.\nஉங்களது வருங்கால வைப்பு நிதியினை தெரிந்து கொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். நீங்கள் இந்த மொபைல் எண்ணிக்கு மொழியினை தேர்வு செய்ய EPFOHO UAN ENG என்று அனுப்பலாம். அதாவது ENGLISH என்ற வார்த்தையில் ENG-யை மட்டும் எடுத்து அனுப்ப வேண்டும். இந்த எஸ்எம்எஸ் சேவையானது ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொழிகள் உள்ளது.\nஇதனை ஒரு முறை உறுதி செய்து கொள்ளுங்கள்\nEPFO அதன் பதிவுகளில் கிடைக்கும் உறுப்பினர்களின் விவரங்களையும் அனுப்புகிறது. உங்கள் யுஏஎன் எண், வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலமும் உங்களது இருப்பினை தெரிந்து கொள்ள முடியும்.\nமிஸ்டு கால் மூலமும் தெரிந்து கொள்ளலாம்\nநீங்கள் யுஏஎன் நம்பரில் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிக்கு, மிஸ்டு கால் கொடுத்தும் தெரிந்து கொள்ளலாம். இதிலும் உங்களது யுஏஎன் எண், வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். இந்த சேவையினை பெறுவதற்கு, செலவும் அதிகம் இல்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுழு லாக்டவுன்: மக்களை மீண்டும் அச்சுறுத்தும் வேலைவாய்ப்பு இழப்பு.. என��ன நடக்கப்போகிறது..\nமளமளவென உயரும் பெட்ரோல், டீசல் விலை.. 3 நாளில் 47 பைசா உயர்ந்த பெட்ரோல் விலை..\n1% வட்டியில் கடனா.. எப்படி வாங்குவது.. யார் யாருக்கு கிடைக்கும்..\nஇருக்கும் இடத்தில் இருந்தே PF இருப்பினை எப்படி தெரிந்து கொள்வது.. இதோ முழு விவரம்..\nஇனி இதற்காக அலைய வேண்டியதில்லை.. EPF கணக்கில் நாமினியை எப்படி அப்டேட் செய்வது\nஜாக்பாட்.. ஜன.1 முதல் பிஎப் கணக்கில் 8.5 சதவீத வட்டி வருமானம்.. 6 கோடி ஊழியர்கள் மகிழ்ச்சி..\nபிஎப் கணக்கிற்கு டிசம்பர்-க்குள் 8.5% வட்டி வருமானம் கன்பார்ம்.. இப்போதே பேலென்ஸ்-ஐ செக் பண்ணுங்க..\nஉங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது.. எப்படி தெரிந்து கொள்ளலாம்.. சில வழிகள் இதோ ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-political-gossip-in-tn-assembly-election-418034.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-08T19:36:45Z", "digest": "sha1:6P4AWZYXS4HAPUIGU6F25WDWE433FMWP", "length": 14650, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அரசியலில் அந்த 'அ' செல்லப் பெயரை மட்டும் இன்னமும் பிரிக்க முடியலையே.. குமுறும் தொண்டர்கள் | A Political Gossip in TN Assembly Election - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nவீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம\nAavin milk new Price list : ஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு\nசெம்ம ஆக்சன்.. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மனுக்கள்.. ஷில்பா பிரபாகரிடம் ஒப்படைத்த முதல்வர்\nநேற்று தான் கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்.. உடனே அதிகரித்து கொடுத்த மோடி.. நடந்த நல்லது\nஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்த��ல் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்\nஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்கள்.. இப்போது திமுக அமைச்சர்கள்..அந்த 8 பேரின் பின்னணி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவேண்டாம் அலட்சியம்.. நெருங்கும் அபாயம்.. சென்னையில் மட்டும் இன்று 72 பேர் பலி.. தமிழகத்தில் ஷாக்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்\nஉயிரை பறித்த 'பேராசை'.. காலி ஆக்சிஜன் சிலிண்டர் விற்ற மருத்துவமனை ஊழியர் லாக்கப்பில்\nகொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை - சித்த மருத்துவரின் விளக்கம்\nகொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசு\nசென்னையில் இருந்து நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. கடைசி பேருந்துகள் எப்போது\n\"எங்களுக்குதான் ஓட்டு..\" \"உங்களால்தான் உள்ளதே போச்சு..\" மாறி மாறி கொந்தளித்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு\nஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை.. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.. ஆளுநர் உத்தரவு\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nFinance அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக அரசியலில் அந்த 'அ' செல்லப் பெயரை மட்டும் இன்னமும் பிரிக்க முடியலையே.. குமுறும் தொண்டர்கள்\nசென்னை: சென்னை: தமிழக அரசியலில் 1980களில் 'அ'வில் தொடங்கும் அந்த ஒற்றை செல்லப் பெயர்தா��் அவ்வளவு பிரபலம். அதே பெயர் இப்போது 2021 தேர்தலிலும் ஒரு கட்சியில் புகைச்சலை கொடுத்திருக்கிறதாம்.\nசட்டசபை தேர்தல் பணிகளை வரிந்து கட்டிக் கொண்டுதான் அந்த தலைவரும் கோதாவில் குதித்தார். அப்போதுதான் வில்லங்கமான உதவியாளர் 'அ'-வை அறிமுகம் செய்து வைத்தார்.\nஅப்படியே கொஞ்சநாள் ஓரம் கட்டி வைத்திருந்தார் அந்த தலைவர்.. என்ன நினைத்தாரோ வேட்பாளர் பட்டியலை தயார் செய்த போது உதவியாளரை கூப்பிட்டு காண்பித்தாராம், 'அ'வின் பெயரும் இடம்பெற்றிருந்ததாம்.\nஅதன்பிறகு அந்த ஏரியாவிலேயே தலைவர் சூறாவாளி பிரசாரம் செய்வதும் ஓய்வு எடுப்பதுமாகவே தேர்தல் நாட்கள் ஓடினவாம். அதே நேரத்தில் 'அ'வுக்கான அத்தனை செலவும் அவரேதான் பார்த்து கொண்டாரம்.\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nதேர்தல் செலவுக்கு பணம் கேட்கப் போன தொண்டர்களை கூட அந்த உதவியாளர் பார்க்கவிடவில்லையாம். அப்படி ஒரு கட்டுக்காவல் போட்டு வைத்திருந்தாராம். தலைவர் நல்லவராகத்தான் இருந்தார். இந்த எடுப்புகள் மீண்டும் தலையெடுத்து பெயரை கெடுக்கின்றன என குமுறினராம்.\nஅத்துடன் இல்லாமல் சென்னை வீட்டுக்கும் இந்த விவகாரத்தை புகாராகவே படித்துவிட மீண்டும் அந்த உதவியாளர் மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கிறாராம் அம்மணியார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/Hosur%20Nalanda%20School", "date_download": "2021-05-08T20:05:00Z", "digest": "sha1:6N6NVB3X3EZUFVUBWUOQUURA6VU53IHI", "length": 4759, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஓசூர் நாளந்தா பள்ளியில் நவரத்தினா 20 ஆம் ஆண்டு விழா\n20 ஆம் ஆண்டு விழா\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமீண்டும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம்.... ஜிடிபி மதிப்பை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்....\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nபீகாரில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்த பாஜக எம்.பி....\nமேற்குவங்க கலாச்சாரம் தில்லி தலைமைக்கு புரிபட���ில்லை.... அறிவில்லாத நடிகர்கள், பெண்களை நம்பி தேர்தலில் தோற்று விட்டது..... பாஜக மூத்த தலைவர் ததகதா ராய் கொதிப்பு.....\nபடித்த உயர் வர்க்கத்தினரே கொரோனா பரவக் காரணம்.... கர்நாடக பாஜக அமைச்சர்கள் குற்றச்சாட்டு....\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nதமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....\nவரலாற்று வெற்றியை கேரளம் கொண்டாடியது.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/sandeep-unnikrishnan/", "date_download": "2021-05-08T19:31:48Z", "digest": "sha1:LG3ZB7NIFSTFEHR3RLHQ4TD7BDWN5S2G", "length": 5047, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Sandeep unnikrishnan - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n“மேலே வர வேண்டாம்”…சந்தீப் உன்னிகிருஷ்ணன் Major Teaser Out Now\nஆதிவி சேஷ் நடித்த ‘மேஜர்’ தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள மொழிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். இப்படத்தின் டீஸரை மகேஷ் பாபு, சல்மான் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் வெளியிட்டுள்ளனர். மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் இராணுவ அதிகாரியின் தூண்டுதலான பயணம் மற்றும் அவரது வீரம் மற்றும் தியாகத்தின் ஒரு காட்சியை அளிக்கிறது. இந்த படம் கொடூரமான சம்பவத்தின் போது மேஜரின் தைரியத்தைப் பற்றியது மட்டுமல்ல, தியாகியின் வாழ்க்கையை அவரது குழந்தை பருவத்திலிருந்தே விவரிக்கிறது என்பது டீஸரிலிருந்து தெளிவாகிறது. […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்���ுவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/lalitha-sahasranamam-lyrics-in-tamil/", "date_download": "2021-05-08T20:10:28Z", "digest": "sha1:SVEM4ECX53DF774QNXHXOJ3HNJSMYTUR", "length": 59807, "nlines": 594, "source_domain": "www.thamizhdna.org", "title": "1000 Lalitha Sahasranamam Lyrics in Tamil - தமிழ் DNA", "raw_content": "\nலலிதா சகஸ்ரநாமம் தமிழில் பாடல் வரிகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் (Lalitha Sahasranamam), இது பிரம்மந்த புராணத்திலிருந்து வந்த ஒரு நூல் தொகுப்பாகும். லலிதா சஹஸ்ரநாமம் என்பது இந்து தாய் தெய்வம் லலிதாவின் (லலிதா திரிபுரசுந்தரி) ஆயிரம் பெயர்களை குறிக்கும்.\nலலிதா திரிபுரசுந்தரி சக்தி வழிபாட்டு முறையின் முதன்மைக் கடவுள் ஆவார்.\nலலிதா தேவி சக்தி தாயின் வெளிப்பாடாக கருத்தப்படுகிறாள். லலிதா தேவியின் இந்து வழிபாட்டாளர்களுக்கு இது ஒரு புனித நூலாகும், எனவே இந்த உரை துர்கா, பார்வதி, காளி, லட்சுமி, சரஸ்வதி, பகவதி வழிபாட்டில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.\nசக்தி வழிபாட்டாளர்களின் முக்கிய உரை லலிதா சஹஸ்ரநாமம், இது லலிதா தாயின் பல்வேறு பண்புகளை ஒரு பாடலில் ஒழுங்கமைக்கப்பட்ட பெயர்களின் வடிவத்தில் பெயரிடுகிறது. இந்த லலிதா சஹஸ்ரநாமம் தெய்வீகத் தாயை வணங்குவதற்கு பரயானா (பாராயணம்), அர்ச்சனா, ஹோமா போன்ற பல்வேறு முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.\nஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ஆயிரம் பெயர்களை குறிக்கும் துதிப்பாடல்கள் அல்லது ஸ்தோத்திரங்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன, எனவே சஹஸ்ரநாமத்தை ஸ்தோத்திர வடிவத்தில் அல்லது நமாவலி வடிவத்தில் உச்சரிக்கலாம்.\nலலிதா சகஸ்ரநாமம் தமிழில் பாடல் வரிகள்\nஒரு பெயரை மீண்டும் சொல்லாத ஒரே ஒரு சஹஸ்ரநாமம் லலிதா சஹாரனாமம் ஆகும். இது சரியாக 1000 பெயர்களைக் கொண்டுள்ளது, இது விஷ்ணு, சிவன் போன்ற கடவுள்களின் மற்ற சஹஸ்ரநாமங்களில் (மொத்த பெயர்கள் 1000 க்கும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உள்ளது) வேறுபடுகின்றது.\n“தலையிலிருந்து கால் வரை” லலிதா தேவியின் பெயர்கள் விவரிக்கப்படும் வகையில் லலிதா சஹஸ்ரநாமம் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த பெயர்கள் தேவியின் அனைத்து வடிவங்கள், சாதனைகள், மற்றும் சக்தியை ப்புகழ்கின்றன.\nலலிதா சஹஸ்ரநாமத்தை லலிதா தெய்வத்தின் கட்டளையின் பேரில் எட்டு தேவிகள் (வாசினி, காமேஸ்��ரி, அருணா, விமலா, ஜெயானி, மோடினி, சர்வேஷ்வரி, மற்றும் காலினி) இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nலலிதா சஹஸ்ரநாமம் தமிழ் பாடல் வரிகள்\nத்யாயேத் பராமம்பிகாம் – 1\nரஹமித்யேவ விபாவயே பவானீம் – 2 –\nவதனாம் பத்ம பத்ராயதாக்ஷீம், ஹேமாபாம் பீதவஸ்த்ராம்\nபக்த-நம்ராம் பவானீம், ஸ்ரீவித்யாம் சாந்த-மூர்த்திம்\nஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்-ப்ரதாத்ரீம் – 3-\nஸமந்த-ஹஸிதேக்ஷணாம் ஸசரசாப பாசாங்குசாம் |\nஜபாகுஸுமபாஸுராம் ஜபவிதௌ ஸ்மரே-தம்பிகாம் –\nலலிதா சஹஸ்ரநாமம் தமிழில் கீழ்க்கண்ட வடிவங்களில் இலவசமாக பதிவிறக்கவும்.\nதிருமகள், கலைமகள் பணிபுரிய, ஐந்தேவர்களாலான அரியாசனத்தில் அமர்ந்தருளும் திரிபுர சுந்தரி\nலலிதா சஹஸ்ரநாமம் தமிழ் பாடல் வரிகள்\nகாமேச-பத்த-மாங்கல்ய-ஸூத்ர- சோபித- கந்தரா -12-\nலக்ஷ்யரோம- லதா-தாரதா- ஸமுன்னேய-மத்யமா |\nமராளீ-மந்தகமனா மஹாலாவண்ய-சேவதி: – 20 –\nசிவ-காமேச்வராங்கஸ்தா சிவா ஸ்வாதீனவல்லபா -21-\nபண்டாஸுர-வதோத்யுக்த சக்திஸேநா-ஸமன்விதா – 24-\nஸ்ரீமத்-வாக்பவ-கூடைக- ஸ்வரூப-முக-பங்கஜா – 34-\nசக்தி-கூடைகதாபன்ன- கட்யதோ-பாக-தாரிணீ – 35-\nகுலாம்ருதைக-ரஸிகா குலஸங்கேத-பாலினீ – 36 –\nகுலாங்கனா குலாந்தஸ்தா கௌலினீ குலயோகினீ |\nஅகுலா ஸமயாந்தஸ்தா ஸமயாசார-தத்பரா – 37-\nஸஹஸ்ராராம்புஜாரூடா ஸுதாஸாராபி-வர்ஷிணீ – 39-\nமஹாசக்தி : குண்டலினீ பிஸதந்து-தனீயஸீ – 40-\nபவானீ பாவனாகம்யா பவாரண்ய-குடாரிகா |\nபக்திப்ரியாபக்திகம்யா பக்திவச்யா பயாபஹா |\nசாம்பவீ சாரதாராத்யா சர்வாணீ சர்மதாயினீ-42-\nசாங்கரீஸ்ரீகரீ ஸாத்வீ சரச்சந்த்ர நிபாநநா |\nசாதோதரீசாந்திமதீ நிராதாரா நிரஞ்ஜனா – 43-\nநிர்லேபா நிர்மலா நித்யா நிராகாரா நிராகுலா |\nநித்யமுக்தா நிர்விகாரா நிஷ்ப்ரபஞ்சா நிராச்ரயா |\nநித்யசுத்தா நித்யபுத்தா நிரவத்யா நிரந்தரா -45-\nநிஷ்காரணா நிஷ்கலங்கா நிருபாதிர் நிரீச்வரா |\nநீராகா ராகமதனீ நிர்மதாமதநாசினீ – 46 –\nநிச்சிந்தா நிரஹங்காரா நிர்மோஹா மோஹநாசினீ |\nநிர்மமா மமதாஹந்த்ரீ நிஷ்பாபா பாபநாசினீ -47 –\nநிஷ்க்ரோதா க்ரோதசமநீ நிர்லோபா லோபநாசினீ |\nநி:ஸ்ஸம்சயா ஸம்சயக்னீ நிர்ப்பவா பவநாசினீ – 48-\nநிர்விகல்பா நிராபாதா நிர்ப்பேதா பேதநாசினீ |\nநிர்நாசா ம்ருத்யுமதனீநிஷ்க்ரியா நிஷ்பரிக்ரஹா -49-\nநிஸ்துலா நீலசிகுரா நிரபாயா நிரத்யயா |\nதுர்லபா துர்க்கமா துர்க்கா து:க்கஹந்த்ரீ ஸுகப்ரதா -50-\nதுஷ்ட���ூரா துராசார-சமனீ தோஷவர்ஜிதா |\nஸர்வஜ்ஞா ஸாந்த்ரகருணா ஸமாநாதிக வர்ஜிதா -51-\nசர்வஸக்திமயீ ஸர்வமங்கலா ஸத்கதிப்ரதா |\nஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வமந்த்ர-ஸ்வரூபிணீ -52-\nமஹாரூபா மஹாபூஜ்யா மஹாபாதக-நாசினீ |\nமஹாமாயா மஹாஸத்வா மஹாசக்திர்-மஹாரதி: -54-\nமஹாபோகா மஹைச்வர்யா மஹாவீர்யாமஹாபலா |\nமஹாபுத்திர்-மஹாஸித்திர் மஹாயோகேச்வரேச்வரீ – 55-\nமஹாதந்த்ரா மஹாமந்த்ரா மஹாயந்த்ரா மஹாஸநா |\nமனுவித்யா சந்த்ரவித்யா சந்த்ரமண்டல மத்யகா |\nசாருரூபா சாருஹாஸா சாருசந்த்ர-கலாதரா -59-\nபார்வதீ பத்மநயநாபத்மராக-ஸமப்ரபா – 60-\nசின்மயீ பரமாநந்தா விஜ்ஞான-கனரூபிணீ -61-\nவிச்வரூபா ஜாகரிணீ ஸ்வபந்தீ தைஜஸாத்மிகா -62-\nஸுப்தா ப்ராஜ்ஞாத்மிகா துர்யா ஸர்வாவஸ்தா-விவர்ஜிதா |\nஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்தரூபிணீ -63-\nஸம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதானகரீச்வரீ |\nபானுமண்டல-மத்யஸ்தா பைரவீ பகமாலினீ |\nபத்மாஸநா பகவதீ பத்மநாப-ஸஹோதரீ -65-\nபுருஷார்த்த-ப்ரதா பூர்ணா போகினீ புவனேச்வரீ |\nஅம்பிகாSனாதி-நிதனா ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா -69-\nநாராயணீ நாத-ரூபா நாமரூபா-விவர்ஜிதா |\nஹ்ரீங்காரீ ஹ்ரீமதீ ஹ்ருத்யா ஹேயோபாதேய வர்ஜிதா -70-\nராஜராஜார்ச்சிதாராஜ்ஞீ ரம்யா ராஜீவலோசனா |\nரஞ்ஜனீ ரமணீ ரஸ்யா ரணத்கிங்கிணி-மேகலா -71-\nரமா ராகேந்துவதனா ரதிரூபா ரதிப்ரியா |\nரக்ஷாகரீ ராக்ஷஸக்னீ ராமா ரமணலம்படா -72-\nகாம்யா காமகலாரூபா கதம்ப குஸுமப்ரியா |\nகலாவதீ கலாலாபா காந்தா காதம்பரீப்ரியா |\nவரதா வாமநயனா வாருணீ-மத விஹ்வலா -74-\nவிச்வாதிகா வேதவேத்யா விந்த்யாசல-நிவாஸிநீ |\nவிதாத்ரீ வேதஜநநீ விஷ்ணுமாயா விலாஸிநீ -75-\nக்ஷேத்ரஸ்வரூபா க்ஷேத்ரேசீ க்ஷேத்ர-க்ஷேத்ரஜ்ஞபாலினீ |\nக்ஷயவ்ருத்தி-விநிர்முக்தா க்ஷேத்ரபால-ஸமர்ச்சிதா – 76-\nவிஜயா விமலா வந்த்யா வந்தாரு-ஜன-வத்ஸலா |\nவாக்வாதினீ வாமகேசீ வன்ஹிமண்டல-வாஸிநீ -77-\nதருணீ தாபஸாராத்யா தனுமத்யா தமோபஹா -79-\nபரா ப்ரத்யக்-சிதீ-ரூபா பச்யந்தீ பரதேவதா |\nமத்யமா வைகரீரூபா பக்த-மானஸ ஹம்ஸிகா -81-\nகாமேச்வர-ப்ராணநாடீ க்ருதஜ்ஞா காமபூஜிதா |\nச்ருங்கார-ரஸ-ஸம்பூர்ணா ஜயா ஜாலந்தர ஸ்திதா -82-\nநித்யக்லின்னா நிருபமா நிர்வாணஸுக-தாயினீ |\nநித்யா-ஷோடசிகா-ரூபா ஸ்ரீகண்டார்த்தசரீரிணீ – 85-\nப்ரபாவதீ ப்ரபாரூபா ப்ரஸித்தா பரமேச்வரீ |\nமூலப்ரக்ருதி ரவ்யக்தா வ்யக்தாவ்யக்த-ஸ்வரூபிணீ -86-\nசிவதூதீ சிவாராத்யாசிவம��ர்த்தீ: சிவங்கரீ -88-\nசிவப்ரியா சிவபரா சிஷ்டேஷ்டா சிஷ்டபூஜிதா |\nஅப்ரமேயா ஸ்வப்ரகாசா மனோவாசாமகோசரா -89-\nகாயத்ரீவ்யாஹ்ருதி: ஸந்த்யா த்விஜப்ருந்த-நிஷேவிதா – 90-\nதத்வாஸனா தத்வமயீ பஞ்சகோசாந்தர-ஸ்திதா |\nநி: ஸீம-மஹிமா நித்ய-யௌவநா மதசாலினீ – 91-\nகுசலா கோமலாகாராகுருகுல்லா குலேச்வரீ |\nகுமாரகணநாதாம்பா துஷ்டி: புஷ்டிர்-மதிர்-த்ருதி: |\nதேஜோவதீ த்ரிநயநாலோலாக்ஷீ- காமரூபிணீ |\nமாலினீ ஹம்ஸினீ மாதா மலயாசல-வாஸிநீ -95-\nஸுமுகீ நலினீ ஸுப்ரூ: சோபனா ஸுரநாயிகா |\nகாலகண்டீ காந்திமதீ க்ஷோபிணீஸூக்ஷ்மரூபிணீ -96-\nவஜ்ரேச்வரீ வாமதேவீ வயோவஸ்தா-விவர்ஜிதா |\nஸித்தேச்வரீஸித்தவித்யா ஸித்தமாதா யசஸ்விநீ -97-\nமஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா ஸ்வரூபிணீ -101-\nரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன-ப்ரீத-மானஸா |\nஸமஸ்த பக்த-ஸுகதா லாகிந்யம்பா-ஸ்வரூபிணீ -103-\nமேதோநிஷ்டா மதுப்ரீதா பந்திந்யாதி-ஸமன்விதா |\nமஜ்ஜா-ஸம்ஸ்தா ஹம்ஸவதீ-முக்ய-சக்தி ஸமன்விதா |\nஸர்வாயுத-தரா சுக்ல ஸம்ஸ்திதா ஸர்வதோமுகீ -109-\nஸ்வாஹா ஸ்வதாSமதிர்மேதா ச்ருதிஸ்ம்ருதிரனுத்தமா -110-\nபுண்யகீர்த்தி: புண்யலப்யா புண்ய-ச்ரவண-கீர்த்தனா |\nவிமர்ச-ரூபிணீ வித்யா வியதாதி-ஜகத்ப்ரஸூ: |\nகாத்யாயனீ காலஹந்த்ரீ கமலாக்ஷ-நிஷேவிதா -113-\nம்ருகாக்ஷீ மோஹினீ முக்யா ம்ருடானீ மித்ரரூபிணீ -114-\nநித்யத்ருப்தா பக்தநிதிர்-நியந்த்ரீ நிகிலேச்வரீ |\nமைத்ர்யாதி-வாஸநாலப்யா மஹாப்ரலய ஸாக்ஷிணீ -115-\nபராசக்தி: பராநிஷ்டா ப்ரஜ்ஞானகன-ரூபிணீ |\nமாத்வீபானாலஸா மத்தா மாத்ருகாவர்ண ரூபிணீ -116-\nமஹாகைலாஸ-நிலயா ம்ருணால ம்ருது-தோர்லதா |\nமஹநீயா தயாமூர்த்திர்- மஹாஸாம்ராஜ்ய-சாலினீ – 117-\nஆத்மவித்யா மஹாவித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா |\nஸ்ரீஷோடசாக்ஷரீ-வித்யா த்ரிகூடா காமகோடிகா -118-\nசிர:ஸ்திதா சந்த்ரநிபா பாலஸ்தேந்த்ர-தனு:ப்ரபா -119-\nஹ்ருதயஸ்தா ரவிப்ரக்யா த்ரிகோணாந்தர-தீபிகா |\nதாக்ஷாயணீ தைத்யஹந்த்ரீ தக்ஷயஜ்ஞவிநாசினீ -120-\nதராந்தோளித தீர்க்காக்ஷீ தரஹாஸோஜ்வலன்முகீ |\nதேவேசீ தண்டநீதிஸ்தா தஹராகாச ரூபிணீ |\nகலாத்மிகா கலாநாதா காவ்யாலாப-விமோதினீ |\nஅநேககோடி-ப்ரஹ்மாண்ட-ஜநநீ திவ்ய-விக்ரஹா – 124-\nக்லீங்காரீ கேவலா குஹ்யா கைவல்யபத-தாயினீ |\nத்ரிபுரா த்ரிஜகத்வந்த்யா த்ரிமூர்த்திஸ் த்ரிதசேச்வரீ -125-\nத்ர்யக்ஷரீ திவ்யகந்தாட்யா ஸிந்தூர-திலகாஞ்சிதா |\nஉமா சைலேந்த்ர-தநயா கௌரீகந்தர்வ-���ேவிதா -126-\nவிச்வகர்ப்பா ஸ்வர்ண-கர்ப்பாSவரதா வாகதீச்வரீ |\nத்யானகம்யா-Sபரிச்சேத்யா ஜ்ஞானதா ஜ்ஞானவிக்ரஹா -127-\nஸர்வ வேதாந்த-ஸம்வேத்யா ஸத்யாநந்த-ஸ்வரூபிணீ |\nலோபாமுத்ரார்ச்சிதா லீலாக்லுப்த- ப்ரஹ்மாண்ட-மண்டலா -128-\nஅத்ருச்யா த்ருச்ய-ரஹிதா விஜ்ஞாத்ரீ வேத்யவர்ஜிதா |\nயோகினீ யோகதா யோக்யா யோகானந்தா யுகந்தரா – 129-\nஸர்வாதாரா ஸுப்ரதிஷ்டா ஸதஸத்-ரூப-தாரிணீ -130-\nஏகாகினீ பூமரூபா நிர்த்வைதா த்வைத-வர்ஜிதா -131-\nஅன்னதா வஸுதா வ்ருத்தா ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணீ |\nப்ருஹதீ ப்ராஹ்மணீ ப்ராஹ்மீ ப்ரஹ்மாநந்தா பலிப்ரியா -132-\nபாஷா-ரூபா ப்ருஹத்ஸேநா பாவாபாவ-விவர்ஜிதா |\nஸுகாராத்யா சுபகரீ சோபநா-ஸுலபாகதி: -133-\nராஜராஜேச்வரீ ராஜ்யதாயினீ ராஜ்யவல்லபா |\nராஜ்யலக்ஷ்மீ: கோசநாதா சதுரங்க-பலேச்வரீ |\nஸாம்ராஜ்யதாயினீ ஸத்யஸந்தா ஸாகர-மேகலா -135-\nதீக்ஷிதா தைத்யசமனீ ஸர்வலோகவசங்கரீ |\nஸர்வார்த்த-தாத்ரீ ஸாவித்ரீ ஸச்சிதானந்தரூபிணீ -136-\nதேசகாலாபரிச்சின்னா ஸர்வகா ஸர்வமோஹினீ |\nஸரஸ்வதீ சாஸ்த்ரமயீ குஹாம்பாகுஹ்யரூபிணீ -137-\nஸம்ப்ரதாயேச்வரீ ஸாத்வீ குருமண்டல-ரூபிணீ -138-\nகுலோத்தீர்ணா பகாராத்யா மாயா மதுமதீ மஹீ |\nகணாம்பா குஹ்யகாராத்யா கோமாலாங்கீ குருப்ரியா -139-\nஸ்வதந்த்ரா ஸர்வதந்த்ரேசீ தக்ஷிணாமூர்த்தி-ரூபிணீ |\nசித்கலா SSநந்த-கலிகா ப்ரேமரூபா ப்ரியங்கரீ |\nநாமபாராயண-ப்ரீதா நந்திவித்யா நடேச்வரீ -141-\nமித்யா ஜகததிஷ்டாநா முக்திதா முக்திரூபிணீ |\nலாஸ்யப்ரியா லயகரீ லஜ்ஜா ரம்பாதிவந்திதா -142-\nரோகபர்வத-தம்போலிர் ம்ருத்யுதாரு-குடாரிகா – 144-\nமஹேச்வரீ மஹாகாளீ மஹாக்ராஸா மஹாசநா |\nஅபர்ணா சண்டிகா சண்ட-முண்டாஸுர-நிஷூதினீ -145-\nக்ஷராக்ஷராத்மிகா ஸர்வலோகேசீ விச்வதாரிணீ |\nத்ரிவர்க்க-தாத்ரீ ஸுபகா த்ர்யம்பகா த்ரிகுணாத்மிகா -146-\nஸ்வர்க்காபவர்க்கதா சுத்தா ஜபாபுஷ்ப-நிபாக்ருதி : |\nஓஜோவதீ த்யுதிதரா யஜ்ஞரூபா ப்ரியவ்ரதா -147-\nதுராராத்யா துராதர்ஷா பாடலீகுஸுமப்ரியா |\nமஹதீ மேருநிலயா மந்தார-குஸும-ப்ரியா -148-\nவீராராத்யா விராட்ரூபா விரஜா விச்வதோமுகீ |\nப்ரத்யக்ரூபா பராகாசா ப்ராணதாப்ராணரூபிணீ -149-\nமார்த்தாண்ட-பைரவாராத்யா மந்த்ரிணீ-ந்யஸ்தராஜ்யதூ : |\nத்ரிபுரேசீ ஜயத்ஸேநா நிஸ்த்ரைகுண்யா பராபரா : -150-\nகபர்த்தினீ கலாமாலா காமதுக்-காம-ரூபிணீ -151-\nகலாநிதி : காவ்யகலா ரஸஜ்ஞா ரஸசேவதி: |\nபுஷ்டா புராதனாபூஜ்யா புஷ்��ரா புஷ்கரேக்ஷணா -152-\nபரஞ்ஜ்யோதி: பரந்தாம பரமாணு: பராத்பரா |\nபாசஹஸ்தா பாசஹந்த்ரீ பரமந்த்ரவிபேதினீ -153-\nஸத்யவ்ரதா ஸத்யரூபா ஸர்வாந்தர்யாமினீ ஸதீ -154-\nப்ரஹ்மாணீ ப்ரஹ்மஜநநீ பஹுரூபா புதார்ச்சிதா |\nப்ரஸவித்ரீ ப்ரசண்டாSSஜ்ஞா ப்ரதிஷ்டா ப்ரகடாக்ருதி: -155-\nப்ராணேச்வரீ ப்ராணதாத்ரீ பஞ்சாசத்-பீட-ரூபிணீ |\nவிச்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ: -156-\nமுகுந்தா முக்திநிலயா மூலவிக்ரஹ-ரூபிணீ |\nபாவஜ்ஞா பவரோகக்னீ பவசக்ரப்ரவர்த்தினீ -157-\nசந்த:ஸாரா சாஸ்த்ரஸாரா மந்த்ரஸாரா தலோதரீ |\nஉதாரகீர்த்தி-ருத்தாம- வைபவா வர்ண-ரூபிணீ -158-\nகம்பீரா ககநாந்தஸ்தா கர்விதா கானலோலுபா |\nகல்பனா-ரஹிதா காஷ்டாSகாந்தா காந்தார்த்த-விக்ரஹா -160-\nஅஜா க்ஷயவிநிர்முக்தா முக்தா க்ஷிப்ர-ப்ரஸாதானீ |\nநிராமயா நிராலம்பா ஸ்வாத்மாராமா ஸுதாஸ்ருதி: -163-\nஸம்ஸாரபங்க நிர்மக்ந ஸமுத்தரண பண்டிதா |\nயஜ்ஞப்ரியா யஜ்ஞகர்த்ரீ யஜமாநஸ்வரூபிணீ -164-\nதர்மாதாரா தநாத்யக்ஷா தநதாந்ய விவர்த்திநீ |\nவிப்ரப்ரியா விப்ரரூபா விச்வப்ரமண காரிணீ -165-\nவிச்வக்ராஸா வித்ருமாபா வைஷ்ணவீ விஷ்ணுரூபிணீ |\nஅயோநிர் யோநி நிலயா கூடஸ்தா குலரூபிணீ -166-\nவீரகோஷ்டீப்ரியா வீரா நைஷ்கர்ம்யா நாதரூபிணீ |\nவிஜ்ஞாநகலநா கல்யா விதக்தா பைந்தவாஸநா -167-\nதத்வாதிகா தத்வமயி தத்வமர்த்த ஸ்வரூபிணீ |\nஸாமகாநப்ரியா ஸௌம்யா ஸதாசிவகுடும்பிநீ -168-\nஸவ்யாபஸவ்ய மார்க்கஸ்தா ஸர்வாபத் விநிவாரிணீ |\nஸ்வஸ்தா ஸ்வபாவமதுரா தீரா தீரஸமர்ச்சிதா -169-\nசைதந்யார்க்ய ஸமாராத்யா சைதந்ய குஸுமப்ரியா |\nஸதோதிதா ஸதாதுஷ்டா தருணாதித்யபாடலா -170-\nஸ்தோத்ர-ப்ரியா ஸ்துதிமதீ ச்ருதி-ஸம்ஸ்துத-வைபவா |\nமநஸ்விநீ மானவதீமஹேசீ மங்கலாக்ருதி: -172-\nவிச்வமாதா ஜகத்தாத்ரீ விசாலாக்ஷீவிராகிணீ |\nப்ரகல்பா பரமோதாரா பராமோதா மனோமயீ -173-\nவ்யோமகேசீ விமானஸ்தா வஜ்ரிணீ வாமகேச்வரீ |\nபஞ்சமீ பஞ்சபூதேசீ பஞ்ச-ஸங்க்யோபசாரிணீ |\nசாச்வதீ சாச்வதைச்வர்யா சர்மதா சம்புமோஹினீ -175-\nதராதரஸுதா தன்யா தர்மிணீ தர்மவர்த்தினீ |\nலோகாதீதா குணாதீதா ஸர்வாதீதா சமாத்மிகா -176-\nஸுமங்கலீ ஸுககரீ ஸுவேஷாட்யா ஸுவாஸினீ -177-\nஸுவாஸின்யர்ச்சன-ப்ரீதா SSசோபனா சுத்தமானஸா |\nபிந்துதர்ப்பண-ஸந்துஷ்டா பூர்வஜா த்ரிபுராம்பிகா -178-\nதசமுத்ரா ஸமாராத்யா த்ரிபுராஸ்ரீவசங்கரீ |\nஜ்ஞான-முத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேயஸ்வரூபிணீ -179-\nயோநிமுத��ரா த்ரிகண்டேசீ த்ரிகுணாம்பா த்ரிகோணகா |\nஸ்ரீசிவா சிவசக்த்யைக்ய- ரூபிணீ லலிதாம்பிகா |\nஸ்ரீலலிதாம்பிகாயை ஓம் நம இதி – 183 –\n{ஏவம் ஸ்ரீலலிதாதேவ்யா நாம்நாம் ஸாஹஸ்ரகம் ஜகு :}\nஇதி ஸ்ரீப்ரஹ்மாண்ட புராணே உத்தரகாண்டே\nஸ்ரீஹயக்ரீவ அகஸ்த்ய ஸம்வாதே ஸ்ரீலலிதா\nஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் கீழ்க்கண்ட வடிவங்களின் பதிவிறக்க கிடைக்கின்றது:\nஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் PDF Download\nசக மாணவர்கள் உட்பட 29 பேர்களால் துஸ்பிரயோகத்திற்கு இரை... 23 பேர் கைது: 32 வழக்குகள்\nபிரித்தானியாவில் இந்த 10 பகுதிகளில் கொரோனா பரவல் உச்சம்: வெளியான முக்கிய தகவல்\nபிட்டுக்கு மண் சுமந்த சிவன் கதை\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n…ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. ‘பூங்குழலி\nசுழல்காற்று: 42 – பூங்குழலியின் கத்தி\n” என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.\nசுழல்காற்று: 41 – “அதோ பாருங்கள்\nவந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் பேசிக்கொண்டிருக்கும் பொது, வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி எறிந்தான். ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது…\nசுழல்காற்று: 40 – மந்திராலோசனை\n“போகட்டும்; அந்தப் பெண் யார் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்\nசுழல்காற்று: 39 – “இதோ யுத்தம்\nகத்திகள் அங்குமிங்கும் பாய்ந்த போது அவளுடைய கண் விழிகளும் பாய்ந்தன. போரிட்டவர்கள் அப்படியும் இப்படியும் குதித்தபோது அவளை அறியாமல் அவளுடைய இடை துவண்டு அப்படியும் இப்படியும் ஆடியது…\nலலிதா சகஸ்ரநாமம் தமிழில் பாடல் வரிகள்\nலலிதா சஹஸ்ரநாமம் தமிழ் பாடல் வரிகள்\nலலிதா சஹஸ்ரநாமம் தமிழ் பாடல் வரிகள்\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/shop/money-money-money-tamil-ebook/", "date_download": "2021-05-08T20:18:02Z", "digest": "sha1:KIEZPWFCGBD5CB24XMWV5X42X2HGR47I", "length": 7769, "nlines": 145, "source_domain": "www.thamizhdna.org", "title": "Money Money Money (Tamil)-eBook - தமிழ் DNA", "raw_content": "\nஇன்றைய உலகில் பணம் நினைத்ததைச் செய்கிறது. அதுவே எல்லாவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பதுபோல் பணம் இந்த மனிதர்களைத் துரத்துகிறது. துன்பத்தில் ஆழ்த்துகிறது. அதனால்தான், ஏழைகளாக, நடுத்தரக் குடும்பத்தினராகப் பிறந்து திண்டாடும் ஒவ்வொருவரும் எந்தெந்த வழிகளில் எல்லாம் பணத்தைப் பொன்&பொருள்களைப் பெருக்கலாம், வசதியாக வாழலாம் என்று வழி தெரியாமல் தடுமாறுகிறார்கள். அப்படி, வாழ்க்கையில் பணப் பிரச்னைகளாலும், செலவுகள் அதிகரிப்பதாலும், விலைவாசிகள் உயர்வதாலும் சிரமத்தில் திண்டாடிக்கொண்டு இருப்பவர்களுக்கும், வசதியாக வாழ விரும்புகிறவர்களுக்கும் தங்களின் சின்னச் சின்ன சேமிப்புகள், முதலீடுகள், காப்பீடுகள் மூலம் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி, வாழ்க்கையை வசதியாக, பாதுகாப்பாக வாழ வழி வகைகளைச் சொல்கிறது இந்த நூல். பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்துவது முதல் இக்கட்டில் காப்பாற்றும் மெடிக்ளைம் பாலிசி, எதிர்பாராத இழப்புகளில் இருந்து பாதுகாக்கும் இன்ஷ§ரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, தங்க முதலீடுகள், பேப்பர் கோல்ட் ஆவணங்கள் வரை, பணத்தை பெருக்கும் வழிகள் இன்று பல்கிப் பெருகியுள்ளன. அவற்றை, எல்லோரும் உணரும்வண்ணம் மிக எளிமையாகத் தன் சொந்த அனுபவத்தின் மூலம் விளக்கியுள்ளார் நூலாசிரியர் அனிதா பட். அவள் விகடனில் தொடராக வரும்போதே பலபேருக்குப் பயன் தந்து, வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், நிச்சயம் உங்கள் வாழ்க்கையை வளமாக்கவும் வழிகாட்டும்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபயனுள்ள நல்ல பதிவுகள் மட்டும் வாரம் ஒரு முறை\nஇனிய 1000+ பெண் குழந்தை பெயர்கள் தமிழில்\nரமணிச்சந்திரன் நாவல்கள் PDF Free Download\n100+ சங்ககால தமிழ் பெண் பெயர்கள்\nமுத்துலட்சுமி ராகவன் நாவல்கள் Free download\nநல்ல தமிழில் 1000+ ஆண் குழந்தை பெயர்கள்\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://foodsafetycuddalore.blogspot.com/2014/11/blog-post_9.html?showComment=1415605455000", "date_download": "2021-05-08T18:41:31Z", "digest": "sha1:KOV7F35IX6HH7DAXE5QYTWRHOZFI5LFU", "length": 9989, "nlines": 140, "source_domain": "foodsafetycuddalore.blogspot.com", "title": "TNFS&DA CUDDALORE DISTRICT: கடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயில் விற்பனை", "raw_content": "\nதிங்கள், 10 நவம்பர், 2014\nகடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயில் விற்பனை\nகடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயில் விற்பனை செய்ததாக 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nகடலூர் மாவட்டத்தில் கலப்பட உணவுப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பண்ருட்டியில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, பிரபல பாக்கு நிறுவனத்தின் பாக்கு பாக்கெட்டுகளைப் போன்ற நிறத்திலும், வடிவத்திலும் ஒரே மாதிரியாக இருந்த பாக்கு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தனர்.\nஇதுதொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி ராஜாவிடம் பண்ருட்டி வியாபாரிகள் முறையிட்டனர். இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்ட போது, தமிழகத்தில் உள்ள பிரபல பாக்கு கம்பெனியின் தயாரிப்புகளை போன்ற நிறத்திலும், வடிவத்திலும் மற்றொரு பாக்கு தயாரிப்பு நிறுவனம் பாக்கு பாக்கெட்டுகளை தயாரித்து விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன.\nஉணவுப் பாதுகாப்பு சட்டப்படி ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை மற்ற நிறுவனங்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பாக்கு பாக்கெட்டுகளை சோதனைக்காக சென்னையில் உள்ள உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பி இருக்கிறோம். அந்நிறுவனத்தின் உரிமையாளர்களிடம், பாக்கு பாக்கெட்டுகளின் நிறத்தில் உரிய மாற்றங்களை செய்யும்படி அறிவுறுத்தியிருக்கிறோம். இது முதல் முறையாக இருப்பதால் வழக்குப் பதிவு செய்யவில்லை.\nகடலூர் மாவட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை நடத்திய ஆய்வுகளில் கைப்பற்றப்பட்ட 104 உணவு பொருள்களின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினோம். அவற்றில் 87 உணவு மாதிரிகளில் கலப்படம் இல்லையென்று தெரியவந்தது. 14 மாதிரிகளில் கலப்படம், லேபிள் குறைபாடு போன்றவை இருந்தன, அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்.\nஇதில் 5 வழக்குகள் எண்ணெய் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டவை. 2 எண்ணெய் நிறுவனங்கள், பாக்கெட்டுகளின் மீது நிலக்கடலை படத்தை பொறித்து உள்ளே பாமாயிலை வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றார்.\nஇடுகையிட்டது docuddalore நேரம் திங்கள், நவம்பர் 10, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPesPro 10 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜாம் பாட்டிலில் பூச்சி: உணவுப் பாதுகாப்பு அலுவலர் ...\nஇயற்கை பானம் தயாரிப்பு: கடலூரில் அதிகாரிகள் ஆய்வு\nதிரையரங்கு கேன்டீன்களில் காலாவதி தின்பண்டங்கள் பறி...\nஉணவு பாதுகாப்பு அதிகாரிக்கு விருது\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் இறைச்சி கடைகளில் ஆய்வு\nகுடிநீர் டேங்கர் லாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை ...\nகடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயில் விற்பனை\nகுடிநீர் லாரிகளை பதிவுசெய்ய உணவுப் பாதுகாப்புத் து...\nநுகர்வோர் உரிமை தினம்: கலெக்டர் பரிசளிப்பு\nகடலூரில் உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டு விழிப்பு...\nஉணவு பாதுகாப்பு சட்டம் திரும்பப் பெறப்பட்டதா\nகுடிநீர் வினியோகிக்கும் டேங்கர்களில் உணவு பாதுகாப்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karur.nic.in/ta/document/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-07-01-2021/", "date_download": "2021-05-08T20:22:22Z", "digest": "sha1:DEI4HYFFFR4RT3ELG5XW7D477ZYLBKQO", "length": 6890, "nlines": 104, "source_domain": "karur.nic.in", "title": "வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது – 07.01.2021 | கரூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகரூர் மாவட்டம் KARUR DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது – 07.01.2021\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது – 07.01.2021\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது – 07.01.2021\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது – 07.01.2021 07/01/2021 பார்க்க (45 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கரூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் ��னைத்தும் கரூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 07, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Solan/car-service-center.htm", "date_download": "2021-05-08T18:41:09Z", "digest": "sha1:BCEQBDPXNRH56OXJ3QV4QACXVRQXNPLG", "length": 5067, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் சோலன் உள்ள ஹோண்டா கார் சர்வீஸ் சென்டர்கள் | ஹோண்டா கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாcar சேவை centerசோலன்\nசோலன் இல் ஹோண்டா கார் சேவை மையங்கள்\n1 ஹோண்டா சேவை மையங்களில் சோலன். கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா சேவை நிலையங்கள் சோலன் உங்களுக்கு இணைக்கிறது. ஹோண்டா கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா டீலர்ஸ் சோலன் இங்கே இங்கே கிளிக் செய்\nஹோண்டா சேவை மையங்களில் சோலன்\nசோலன் இல் 1 Authorized Honda சர்வீஸ் சென்டர்கள்\nஹோண்டா கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/anna-university-former-vice-chancellor-surappa-refuses-to-vacate-the-government-house/articleshow/82082800.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2021-05-08T19:37:32Z", "digest": "sha1:SR65NXW6UZWPHYMAAQELTBYXVSBMSBSI", "length": 12011, "nlines": 127, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "surappa anna university: ''இல்ல நா போக மாட்டேன்'' அரசு இல்லத்தை காலி செய்ய மறுக்கும் சூரப்பா..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n''இல்ல நா போக மாட்டேன்'' அரசு இல்லத்தை காலி செய்ய மறுக்கும் சூரப்பா..\nஅண்னா பல்கலை துணை வேந்தர் பதவியில் இருந்து ஒய்வு பெற்ற நிலையில் அரசு இல்லத்தை காலி செய்ய மறுக்கும் சூரப்பா\nஏப்ரல் 11ம் தேதி பணி ஒய்வு பெற்றார் சூரப்பா\nஅரசு இல்லத்தை காலி செய்ய மறுக்கும் சூரப்பா\nஅண்ணா பல்கலைக்க��கத்திற்கு கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா 2018 ஏப்ரலில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அப்போது முதலே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தமிழக உயர்கல்வித்துறைக்கு புகார்கள் சென்றன.மேலும், அண்ணா பல்கலையில் எம்.டெக் என்ற படிப்பே இல்லாமல் போனதற்கு சூரப்பா தான் காரணம் என்றெல்லாம் கூறப்பட்டது.\nஇந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்த கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவுடைய பதவிக்காலம் கடந்த 11ம் தேதி முடிவடைந்தது. அதனை தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை கண்காணிக்க தற்காலிக குழுவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். பதிவாளர் கருணாமூர்த்தி, உயர்கல்வி செயலாளர் அபூர்வா, பேராசிரியர் ரஞ்சினி பார்த்தசாரதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅடிச்சு நொறுக்கும் கனமழை: உங்க ஊர் லிஸ்டுல இருக்கான்னு பாருங்க\nஇந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றதால் அரசு இல்லத்தை காலி செய்யக்கோரி சூரப்பாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 2 நாட்கள் கெடு முடிந்த பிறகும் வீட்டை காலி செய்ய சூரப்பா மறுத்துள்ளார்.\nஅதுகுறித்து அவர் கூறியதாவது, '' இன்னும் 2 மாதங்களுக்கு என்னால் காலி செய்ய முடியாது. சென்னையில் சில வேலைகள் இருப்பதால் இங்கு தங்க வேண்டிய சூழல் உள்ளது. இதற்க்கு முன்பு துணை வேந்தராக இருந்தவர்கள் சில மாதங்கள் தங்கிய பின்னர்தான் வெளியேறியுள்ளனர்'' என விளக்கம் அளித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅடிச்சு நொறுக்கும் கனமழை: உங்க ஊர் லிஸ்டுல இருக்கான்னு பாருங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரஞ்சினி பார்த்தசாரதி பன்வாரிலால் புரோஹித் துணை வேந்தர் சூரப்பா TN govt tamil nadu surappa anna university surappa Anna University VC\nஇந்தியாகொரோனா பாசிடிவ் ரிப்போர்ட் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு\nஇந்தியாகேட்டது அவ்வளவு.. கொடுத்தது இவ்வளவு.. ஆக்சிஜன் இல்லாமல் அவதி\nவணிகச் செய்திகள்பிஎஃப் கணக்கில் இவ்ளோ ஆப்சன் இருக்கா\nசெய்திகள்தாத்தா மரணம்.. ப்ரியா பவானிஷங்கர் மிகவும் எமோஷ்னலான பதிவு\nதமிழ்நாடுகொரோனா தடுப்பு.. நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை\nசினிமா செய்திகள்த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்\n- கவலையை விடுங்க... இதுக்கும் வந்திடுச்சி ரோபோ\nதமிழ்நாடுசசிகலாவுக்கு அதிமுக தொண்டர்கள் அழைப்பு.. அடுத்த ட்விஸ்ட்\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nவீட்டு மருத்துவம்முடி வேர் வேரா வருதா... உறுதியா நீளமா வளர அரிசி தண்ணியும் க்ரீன் டீயும் சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க...\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் DELETE ஆகாது; ஆனா பயனர்களை Open-ஆ மிரட்டும் WhatsApp\nவீட்டு மருத்துவம்தேங்காய்ப் பாலை இப்படி செய்து அப்ளை பண்ணா வறண்ட முடிகூட பளபளக்க ஆரம்பிச்சிடும்...\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-05-08T19:10:40Z", "digest": "sha1:CYNJME4CPITGETXCXCAIBIRUG2VOEKRW", "length": 9068, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட தீர்ப்பு |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nகாங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட தீர்ப்பு\nரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் பொய் சொகிறார். நாட்டுமக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்கிறார். இதற்காக அவர், மக்களிடமும், முப்படையினரிடமும் மன்னிப்புகேட்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பானது உண்மைக்கு கிடைத்தவெற்றி. இதன் மூலம், காங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் சுப்ரீம் கோர்ட் திருப்தி அடைந்துள்ளது. மத்தியஅரசு யாருக்கும் சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்பதை தீர்ப்பு வெளிக்காட்டுகிறது.\nதேசிய பாதுகாப்பை ஆபத்தில்தள்ள முயன்றதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரிடம் சிலகேள்விகளை கேட்க விரும்புகிறேன். எந்த தகவல் அடிப்படையில் ஒப்பந்தம் குறித்து குற்றச்சாட்டுகளை சொல்லிவருகிறார். அவருக்கு எங்கிருந்து தகவல் கிடைக்கிறது. ஐ.முற்போக்கு கூட்டணி அரசில் ஒப்பந்தத்தை இறுதிசெய்வதில் தாமதம் ஏற்படுத்தியது ஏன் ரபேல் ஒப்பந்தமானது அரசுக்கும் அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம். இதில் ஊழல் நடக்க வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது. இந்தியாவின் கூட்டாளியை மத்தியஅரசு முடிவு செய்யவில்லை. இந்திய விமானப்படைக்கு நவீனவிமானங்கள் தேவைப்படுகிறது. அமித்ஷா பாஜக தேசியத் தலைவர்.\nஅரசியல் லாபத்திற்காக மக்களை தவறாக வழி நடத்துகிறார்\nரபேல் காங்கிரஸ் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறுகிறது\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nரபேல் திணறிப் போன காங்கிரஸ் வழக்கறிஞர்கள்\nஅமித்ஷா, ரபேல், ரபேல் போர் விமானம்\nசோனியாவிற்கு ராகுலை பற்றியும், ஸ்டாலி� ...\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 1 ...\nஒரே நாளில் 65 ஆயிரம் கோடி அளவில் நலத்திட ...\nதிமுக.,க்கு ஊழல்பற்றி பேச என்ன அருகதை இ� ...\nவிவசாயிகளுக்காக ஒருவர் சிந்திப்பார் எ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/11041305/Official-inspection-at-an-additional-isolation-center.vpf", "date_download": "2021-05-08T19:26:43Z", "digest": "sha1:E77H23W5RBY5J3DSKPBRK2C2ZKOIWEQG", "length": 13738, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Official inspection at an additional isolation center near Vikravandi || விக்கிரவாண்டி அருகே கூடுதலாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தும் மையத்தில் அதிகாரி ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nவிக்கிரவாண்டி அருகே கூடுதலாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தும் மையத்தில் அதிகாரி ஆய்வு + \"||\" + Official inspection at an additional isolation center near Vikravandi\nவிக்கிரவாண்டி அருகே கூடுதலாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தும் மையத்தில் அதிகாரி ஆய்வு\nவிக்கிரவாண்டி அருகே கூடுதலாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தும் மையத்தில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.\nவிக்கிரவாண்டி வட்டாரத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து விக்கிரவாண்டி பகுதிக்கு வந்த தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் கொரோனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூர், மயிலம், கெங்கராம்பாளையம் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக தனிமைப்படுத்தும் மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வி.சாலையில் உள்ள பேட்ரிக் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டு, அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் நடைபெற்று வருகின்றனர். மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது.\nஇந்த பணியை மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி திட்ட அலுவலர் குருசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள��� நந்த கோபாலகிருஷ்ணன், எழிலரசு, செயற்பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் ஜெயலட்சுமி, பணி மேற்பார்வையாளர் தண்டபாணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவரம்பன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர் .\n1. அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று: திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடல்\nதிருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர், கணக்காளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடப்பட்டது.\n2. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.\n3. அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று: வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடல்\nதிருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர், கணக்காளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடப்பட்டது.\n4. வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் பலமணி நேரம் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்\nவேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் பலமணி நேரம் கொரோனா நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\n5. தொடர்ந்து பரவல் வேகமாக உயர்வு: ஒரே நாளில் 26,465 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி 197 பேர் பலி\nதமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் வேகமாக உயர்ந்து வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 26,465 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 197 பேர் பலியாகினர்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்\n2. நடத்தையில் சந்தேகம் கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொன்ற தொழிலாளி போலீசில் சரண்\n3. சாமான்யராக இருந்து சாதனை படைத்து 4-வது முறையாக முதல்-அமைச்சர் மகுடம் சூடும் ரங்கசாமி\n4. மு.க.ஸ்டாலினின் முதல் 5 அறிவிப்புகள்: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு\n5. புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா அதிகாரிகளுடன், கவர்னர் தமிழிசை சவுந்தரர���ஜன் ஆலோசனை\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+364+in.php", "date_download": "2021-05-08T19:36:04Z", "digest": "sha1:BXH53FVXKQCY4TWSDJQQAWPDI32WK5IJ", "length": 4538, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 364 / +91364 / 0091364 / 01191364, இந்தியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 364 (+91 364)\nமுன்னொட்டு 364 என்பது Shillong, Meghalayaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Shillong, Meghalaya என்பது இந்தியா அமைந்துள்ளது. நீங்கள் இந்தியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். இந்தியா நாட்டின் குறியீடு என்பது +91 (0091) ஆகும், எனவே நீங்கள் பிரான்சு இருந்து, நீங்கள் Shillong, Meghalaya உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +91 364 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் பிரான்சு இருந்து Shillong, Meghalaya உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +91 364-க்கு மாற்றாக, நீங்கள் 0091 364-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2018/02/new-government.html", "date_download": "2021-05-08T20:23:56Z", "digest": "sha1:PV53SROWBPKFSSQVZV3SZTXMBZFEOL2P", "length": 7961, "nlines": 54, "source_domain": "www.vivasaayi.com", "title": "புதிய அரசு , புதிய பிரதமர் ஶ்ரீலங்காவில் மாற்றம் ? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுதிய அரசு , புதிய பிரதமர் ஶ்ரீலங்காவில் மாற்றம் \nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், சிறுபான்மை அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள், நேற்று மேற்கொள்ளப்பட்டன. ஒன்றிணைந்த எதிரணியுடன் உதவியுடனேயே, இவ்வரசாங்கம் ஏற்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.இந்நிலையில், அமைச்சுப் பதவிகள் எவற்றையும் ஏற்றுக்கொள்ளாமல், சு.கவின் சிறுபான்மை அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு, ஒன்றிணைந்த எதிரணி, உத்தியோகபூர்வமற்ற ரீதியில் சம்மதித்துள்ளது என, முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்விடயம் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஒன்றிணைந்த எதிரணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று முன்தினம் (13) இரவு இடம்பெற்றது. கொழும்பு 7, மஹகமசேகர மாவத்தையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.\nஇந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிரணியின் 52 உறுப்பினர்கள், ஐ.தே.க, அதன் தோழமைக் கட்சிகளின் 26 உறுப்பினர்களின் துணைகொண்டு, இவ்வரசாங்கம் அமைக்கப்படுமெனத் தெரிய வருகிறது.\nபுதிய அரசாங்கத்தின் பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக, 4 பேரின் பெயர்கள் ஏற்கெனவே முன்மொழியப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர் என்று கூறப்படுகிறது.\nமுன்னதாக, திங்கட்கிழமை இரவு, ஜனாதிபதியைச் சந்தித்த சு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கோரியிருந்தது. பிரதமர் மாற்றப்படாவிட்டால், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாக, அவர்கள் குறிப்பிட்டிருந்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதன் தொடர்ச்சியாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் பலர் இணைந்து, நேற்று முன்தினம் இரவு, ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர். அதன்போது, இரு கட்சிகளும் இணைந்து, இப்பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக, செயற்குழுவொன்றை உருவாக்குவது என முடிவெடுக்கப்பட்டது.\nஆனால், இவற்றுக்கு மத்தியில், புதிய அரசாங்கத்துக்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள், ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன என்று தெரிகிறது.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2019/09/tgte.html", "date_download": "2021-05-08T20:12:17Z", "digest": "sha1:L662CAUSSB2NKWNNMKLGKNFN3FBWXFTY", "length": 4694, "nlines": 51, "source_domain": "www.vivasaayi.com", "title": "தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பிரித்தானியாவில் நடைபெற்ற மாநாடு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பிரித்தானியாவில் நடைபெற்ற மாநாடு\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரித்தானியா பாராளுமன்றத்தில் மாநாடு நடைபெற்றது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற மாநாட்டினை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.\nயுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்க இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் பிரித்தானியா உட்பட சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மாநாட்டில் கோரிக்கை முன்வைக்கப்பட்து.\nமாநாட்டில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Balu1967", "date_download": "2021-05-08T20:43:46Z", "digest": "sha1:CBZCOEMMZSFE563JZXQYDWIYESJZE4YZ", "length": 14571, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Balu1967 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 2 ஆண்டுகள், 4 மாதங்கள், 23 நாட்கள் ஆகின்றன.\n53 இந்த விக்கிப்பீடியரின் வயது 53 ஆண்டுகள், 9 மாதங்கள் மற்றும் 14 நாட்கள்.\nமே 8, 2021 அன்று\nஇன்று சனி, மே 8 of 2021, விக்கிப்பீடியாவில் 1,36,521 கட்டுரைகளும்: 1,89,359 பயனர்களும் உள்ளனர்.\nஎன் பெயர் ஸ்ரீ. பாலசுப்ரமணியன். தமிழ் நாட்டின் சேலத்தில் வசிக்கிறேன். நான் தற்போது கல்வித்துறையில் பணிபுரிகிறேன். எனது மனைவி வசந்தலட்சுமி மற்றும் சகோதரி பார்வதிஸ்ரீ ஆகிய இருவரின் விக்கிப் பணிகளே நானும் விக்கிபீடியாவில் ஈடுபடக் காரணமாக இருந்தது. 2018இல் அறிவிக்கப்பட்ட புதுபயனர் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றேன். 2019இல் அறிவிக்கப்பட்ட வேங்கைத்திட்டம் 2.0 போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளேன். நான் ஒரு விக்கிபீடியன் என்று பொதுவெளியில் சொல்லிக்கொள்வதை பெருமையாகக் கருதுகிறேன்.\n2 நான்காவது இடம் விக்கிகேப் சவால் 2020\n3 பிபிசி.காமில் விக்கிப்பீடியா செய்தி\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nதமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகளை ஆர்வமுடன் எழுதிவருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை வழங்குகின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:26, 22 சனவரி 2019 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nபுதுப்பயனர் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து திரைப்படக் கட்டுரைகளை எழுதிக் குவிப்பதற்குப் பாராட்டுகிறேன். முதல் மாத இறுதியில் அதிகப்புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளதற்கும் வாழ்த்துக்கள் --நீச்சல்காரன் (பேச்சு) 14:22, 31 சனவரி 2019 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nபுதிய பயனர்களுக்கான கட்டுரைப்போட்டியில் சளைக்காமல் கட்டுரைகளை எழுதிக்குவித்து வரும் உங்கள் களைப்படையா பங்களிப்பை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:41, 21 பெப்ரவரி 2019 (UTC)\nபுதுப்பயனராக நுழைந்து 200 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை சளைக்காமல் உருவாக்கி வருவதைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:43, 23 மார்ச் 2019 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\n என்று வியக்கும் அளவுக்கு உங்கள் பொன்னான ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிக்குச் செலவிட்டு வருகிறீர்கள். வேங்கைத் திட்டத்தில் உங்கள் பங்களிப்புகள் அருமை. தொடர்ந்து உங்கள் பங்களிப்புகள் சிறக்க வாழ்த்துகிறேன். --இரவி (பேச்சு) 10:27, 8 நவம்பர் 2019 (UTC)\n14 மாதங்களில் 1000 கட்டுரைகளை உருவாக்கியமைக்கு தமிழ் விக்கிபீடியர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் விக்கியில் தொடர்ந்து பங்களிக்கவும். நன்றிகளுடன் ஸ்ரீ (✉) 05:48, 25 பெப்ரவரி 2020 (UTC)\nநான்காவது இடம் விக்கிகேப் சவால் 2020\nமார்ச் 2020 மாதத்தில் உலக அளவில் நடைபெற்ற பெண்களின் கட்டுரைப் போட்டியில் நான்காவது இடம் பெற்றுள்ளேன்.\nவிக்கிகேப் சவாலில் சிறந்த பங்களிப்புக்காகவும், விக்கிபீடியாவில் பெண்களின் தெரிவுநிலைக்காகவும் விக்கிமீடியாவிடமிருந்து\"மைண்ட் தி கேப் பார்ன்ஸ்டாரைப் பெற்றுள்ளேன்.\nபிபிசி.காமில் விக்கிப்பீடியாவைப்பற்றி இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம் என்ற தலைப்பில் படங்களுடன் செய்தி வெளிவந்துள்ளது. https://www.bbc.com/tamil/india-51582172\nதமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்.நிகழ்ச்சி குறித்த ஊடகங்களை commons:Category:Tamil wikipedia 16 years celebrations என்ற பகுப்பில் பார்க்கலாம்.\nமிகக் குறுகிய காலத்தில் தொடர்ந்து உழைத்து தமிழ் விக்கிப்பீடியாவில் இரண்டாயிரம் கட்டுரைகளை உருவாக்கியதற்கும், தொடர்ந்து உற்சாகத்துடன் பங்களித்துக் கொண்டிருப்பதற்கும் வாழ்த்துக்கள். --TNSE Mahalingam VNR (பேச்���ு) 07:45, 5 அக்டோபர் 2020 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nசனவரி 2019 தொடங்கி ஏப்ரல் 2021 வரையான காலகட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மிக விரைவான 3000 கட்டுரைகளைத் தொடங்கி தமிழின் கட்டற்ற கலைக்களஞ்சியத்திற்கு வளம் சேர்த்து வரும் தங்கள் பணியைப் பாராட்டி இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பணி.--TNSE Mahalingam VNR (பேச்சு) 02:12, 19 ஏப்ரல் 2021 (UTC)\nBalu1967: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2021, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582776", "date_download": "2021-05-08T20:04:47Z", "digest": "sha1:KSCZFEDQ7U77PDE4DFV2RMO3YAOGWEL4", "length": 24069, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் செய்திகள்| Dinamalar", "raw_content": "\nமருத்துவமனையில் சிகிச்சை பெற கொரோனா சான்று ...\nகடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா இல்லை..\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 2\nகொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு: அரசாணை ... 2\nதமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு அதிகரித்தது ... 13\nதற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 6\nதமிழகத்தில் மேலும் 27,397பேருக்கு கொரோனா: 241பேர் ... 3\nஇந்தியாவில் 16.73 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nஅதிகரிக்கும் கொரோனா; பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு ...\nஅரசல் புரசல் அரசியல்: கட்சி நிர்வாகிகளிடம் ... 27\nகொரோனா நிதி ரூ.4 ஆயிரம், பெண்களுக்கு இலவச பயணம்; ... 221\nஈ.வெ.ரா., மண்ணில் மலர்ந்தது தாமரை\nமகேந்திரன் ஒரு துரோகி: கமல் ஆவேசம் 135\nகாலியாகிறது கமல் கட்சி கூடாரம்: நிர்வாகிகள் கூண்டோடு ... 108\nதமிழகத்தில் முதல் முறையாக 'மாஜி' முதல்வர் மகனுக்கு ... 106\nபோலி விற்பனை வரி அதிகாரிகள் சிக்கினர்மதுரை: கருப்பாயூரணி பகுதியில் உள்ள தொழில் நிறுவனத்திற்கு நேற்று மூவர் சென்றனர். தங்களை விற்பனை வரி அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றனர். சந்தேகப்பட்ட நிர்வாகத்தினர், அடையாள அட்டையை கேட்டபோது தரமறுத்தனர். போலீசிற்கு தகவல் தெரிவிக்��ப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஓய்வுபெற்ற விற்பனை வரி அலுவலர்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபோலி விற்பனை வரி அதிகாரிகள் சிக்கினர்\nமதுரை: கருப்பாயூரணி பகுதியில் உள்ள தொழில் நிறுவனத்திற்கு நேற்று மூவர் சென்றனர். தங்களை விற்பனை வரி அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றனர். சந்தேகப்பட்ட நிர்வாகத்தினர், அடையாள அட்டையை கேட்டபோது தரமறுத்தனர். போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஓய்வுபெற்ற விற்பனை வரி அலுவலர்கள் விராட்டிபத்து முத்து 60, ஆனையூர் அசோகன் 62, மற்றும் செல்லுார் சந்தானம் எனத்தெரிந்தது. பணம் பறிக்கும் நோக்கில் வந்த அவர்களிடம் விசாரணை நடக்கிறது.இறப்புக்கு சென்றவர் இறப்புமதுரை: ஒத்தக்கடை விக்னேஷ் 28. பாலீஷ் பட்டறை தொழிலாளி. இவரது சக தொழிலாளி நேற்று காலை மாரடைப்பால் இறந்தார். துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட, வீட்டிற்கு ஓடிவந்தபோது மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.வெட்டியவருக்கும் விழுந்தது வெட்டுமதுரை: மாநகராட்சி முன்னாள் கிழக்கு மண்டல தலைவர்கள் குருசாமி(தி.மு.க.,), ராஜபாண்டி (அ.தி.மு.க.,) தரப்பிற்கும் முன்விரோதம் உள்ளது. இருதரப்பிலும் தொடர்ந்து கொலை நடக்கிறது. நேற்று பகல் பாலரெங்காபுரத்தில் ராஜபாண்டி தரப்பைச் சேர்ந்த 'குல்லா' முத்துப்பாண்டியை குருசாமி சகோதரி மகன் அழகுராஜா தரப்பினர் வெட்டினர். அப்போது தவறுதலாக அழகுராஜாவுக்கும் வெட்டு விழுந்தது. கீரைத்துரை போலீசார் விசாரிக்கின்றனர்.கஸ்டம்ஸ் அதிகாரியிடம் மோசடிமதுரை: எஸ். ஆலங்குளம் பாலச்சந்திரன் 58. மதுரை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரி. இவரிடம் அறிமுகமான நெல்லை லட்சுமி 31, என்பவர் ரூ.3 லட்சம் பெற்று ரூ.30 ஆயிரம் மட்டும் தந்து மோசடி செய்ததாக கூடல்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அச்சக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கைமதுரை: நகரில் முன்விரோதத்தால் கொலை யானவர்களின் நினைவு தினத்தில், வன்முறையை துாண்டும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் அனுப்பானடியில் நினைவு தின போஸ்டர் ஒட்டிய ரவுடி முத்துக்குமார் கொலை செய்யப்பட்டார். அதேபோல் கரும்பாலையில் எதிரிகளை எச்சரிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியதாக பூப்பாண்டி 19, வண்டியூர் சந்தனராஜா 28, ஆகியோர் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.நகரில் இதுபோன்ற போஸ்டர்களை அச்சடித்து தரக்கூடாது. முகவரியின்றி அச்சடித்து கொடுக்கும் அச்சக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்வதோடு, அச்சகத்திற்கு 'சீல்' வைக்கப்படும் என கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா எச்சரித்துள்ளார்.முதியவரிடம் நகை திருட்டுமதுரை: தத்தனேரி கொன்னவாயன் சாலை முருகேசன் 63. அப்பகுதி இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில் வந்தபோது, ஒருவர் ஏற்கனவே அறிமுகமானவர் போல் பேச்சு கொடுத்து மோதிரம் மாடல் பார்க்க வேண்டும் என்றுக்கூறி, ஒன்றரை பவுன் மோதிரத்தை திருடிக்கொண்டு தப்பினார். செல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுமதுரை: ஒத்தக்கடை ஒய். புதுப்பட்டி சூர்யா 18. இவர் அப்பகுதி நாலரை வயது, 5 வயது சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக 'போக்சோ' சட்டத்தில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.2 பேர் சாவுதிருப்பரங்குன்றம்: நிலையூர் ராமானுஜம் நகர் மோகன் 34. இரு நாட்களுக்குமுன் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை. நேற்று அப்பகுதி கிணற்றில் உடல் கண்டெடுக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடக்கிறது.தனக்கன்குளம் அரவிந்த் நகர் மீனாட்சி சுந்தரம் 40. உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்தார். ஜூலை 3ல் வீட்டிலிருந்த சானிடைசரை குடித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு: இருவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்த���களை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு: இருவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584558", "date_download": "2021-05-08T19:56:07Z", "digest": "sha1:WALCCI27PFOBWGZKY2UW42HVMMHT2SFV", "length": 16961, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "மனைவி இறப்பில் சந்தேகம்: தொழிலாளி புகார் | Dinamalar", "raw_content": "\nமருத்துவமனையில் சிகிச்சை பெற கொரோனா சான்று ...\nகடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா இல்லை..\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 2\nகொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு: அரசாணை ... 2\nதமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு அதிகரித்தது ... 13\nதற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 6\nதமிழகத்தில் மேலும் 27,397பேருக்கு கொரோனா: 241பேர் ... 3\nஇந்தியாவில் 16.73 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nஅதிகரிக்கும் கொரோனா; பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு ...\nஅரசல் புரசல் அரசியல்: கட்சி நிர்வாகிகளிடம் ... 27\nமனைவி இறப்பில் சந்தேகம்: தொழிலாளி புகார்\nதேனி:பெரியகுளம் அருகே டி.கள்ளிபட்டியை சேர்ந்த தொழிலாளி பாண்டி கண்ணன். இவர் தனது குடும்பத்தினரோடு, பிறந்து பத்து நாட்கள் ஆன குழந்தையுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில்,' மனைவி ராஜியை 22, 2வது பிரசவத்திற்காக ஜூலை 17 ல் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தேன். பரிசோதனையில் கொரோனா இல்லை என்றனர். ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கொரோனா உள்ளது என\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேனி:பெரியகுளம் அருகே டி.கள்ளிபட்டியை சேர்ந்த தொழிலாளி பாண்டி கண்ணன். இவர் தனது குடும்பத்தினரோடு, பிறந்து பத்து நாட்கள் ஆன குழந்தையுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.\nஅதில்,' மனைவி ராஜியை 22, 2வது பிரசவத்திற்காக ஜூலை 17 ல் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தேன். பரிசோதனையில் கொரோனா இல்லை என்றனர். ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கொரோனா உள்ளது என கூறி என்னை பார்க்க அனுமதிக்க வில்லை. ஜூலை 20 ல் அவர் கொரோனாவால் இறந்ததாக டாக்டர்கள் கூறினர்.\nஇதனால் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிரசவத்தின் போது உடனிருந்த தாயாருக்கு கொரோனா இல்லை. இறந்தவரின் கொரோனா நடைமுறை பின்பற்றாமல் ஒப்படைத்தனர். எனவே இம் மரணம் குறித்து விசாரணை நடத்தி உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமது பதுக்கிய இருவர் கைது\nேபாடி டிரைவர் இறப்பில் மர்மம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்��ோது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமது பதுக்கிய இருவர் கைது\nேபாடி டிரைவர் இறப்பில் மர்மம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585449", "date_download": "2021-05-08T19:51:51Z", "digest": "sha1:VHRVTB4SCVIQZKG7NMQ25A33NBHFQZGD", "length": 19069, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளம் தோண்டும் நவீன இயந்திரம் விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு| Dinamalar", "raw_content": "\nமருத்துவமனையில் சிகிச்சை பெற கொரோனா சான்று ...\nகடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா இல்லை..\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 2\nகொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு: அரசாணை ... 2\nதமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு அதிகரித்தது ... 13\nதற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 6\nதமிழகத்தில் மேலும் 27,397பேருக்கு கொரோனா: 241பேர் ... 3\nஇந்தியாவில் 16.73 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nஅதிகரிக்கும் கொரோனா; பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு ...\nஅரசல் புரசல் அரசியல்: கட்சி நிர்வாகிகளிடம் ... 27\nபள்ளம் தோண்டும் நவீன இயந்திரம் விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு\nசென்னை : 'டிராக்டரில் இயங்கும் பள்ளம் தோண்டும் நவீன இயந்திரத்தை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் கூறியுள்ளார். அவரது அறிக்கை:பாசன நீரை சேமித்து, விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் இலவசமாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : 'டிராக்டரில் இயங்கும் பள்ளம் தோண்டும் நவீன இயந்திரத்தை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் கூறியுள்ளார்.\nஅவரது அறிக்கை:பாசன நீரை சேமித்து, விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கு தேவையான பிரதான குழாய் மற்றும் துணை பிரதான குழாய்கள் பதிக்க, நீண்ட பள்ளம் வெட்ட வேண்டியுள்ளது.வேலையாட்கள் பற்றாக்குறையால், இப்பணிகள் தாமதமாகிறது. எனவே, பள்ளம் வெட்டவும், மரம் நடுவதற்கு குழிகளை தோண்டவும், நிலத்தை சமன் செய்யவும், வயல்களில் வரப்புகள் அமைக்கவும், வேளாண் பொறியியல் துறையால், டிராக்டரில் இயங்கக் கூடிய நீண்ட பள்ளம் தோண்டும் இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.\nவிழுப்புரத்தில், நான்கு; திருவள்ளூர், தஞ்சாவூரில் தலா, மூன்று; திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், தேனி, துாத்துக்குடி மாவட்டங்களில், தலா, இரண்டு.காஞ்சிபுரம், வேலுார், நாகப்பட்டினம், கோவை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில், தலா, ஒரு இயந்திரம் என, மொத்தம், 28 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த இயந்திரங்களுக்கு வாடகையாக, டிராக்டருடன் ஒரு மணி நேரத்திற்கு, 340 ரூபாய் கட்டணமாக, அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இயந்திரம் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள், வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும்.இவ்வாறு, ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'விக்கிபீடியா' விடுத்த தர்மசங்கடமான கோரிக்கை\nசமையல் காஸ் சிலிண்டர் பதிவில் கட்டுப்பாடு தளர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'விக்கிபீடியா' விடுத்த தர்மசங்கடமான கோரிக்கை\nசமையல் காஸ் சிலிண்டர் பதிவில் கட்டுப்பாடு தளர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/celebrities-movies-news/", "date_download": "2021-05-08T19:37:12Z", "digest": "sha1:BAVRXMF44WDQELBTTRVBOCP4CZ4UQYQT", "length": 5072, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Celebrities movies news - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nஸ்ருதிஹாசன் தனது லோக்கடவுன் நேரத்தை பி.எஃப் உடன் நேரத்தை செலவிடுகிறார்\nடோலிவுட் நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் தனது பூட்டப்பட்ட வாழ்க்கையின் ஒரு காட்சியை எங்களுக்குக் கொடுத்தார். இரண்டாவது அலைகளில் பெருமளவில் கொரோனா வழக்குகள் இருப்பதால் மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் ஒருவித பூட்டுதலை விதித்தது. இந்த காலகட்டத்தில் நிறுவனத்தை வழங்க தனது காதலன் சந்தானு ஹசாரிகா மற���றும் அவரது செல்ல நாய் இருப்பதை ஸ்ருதி ஹாசன் வெளிப்படுத்தினார். அவர்களை ‘லாக் டவுன் நண்பர்கள்’ என்று அழைத்தாள். தனது காதலனின் படத்தை வெளியிட்டு, அவர் எழுதினார், “நான் வேடிக்கையான காரியங்களைச் செய்கிறேன், […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/kichcha-sudeeps/", "date_download": "2021-05-08T19:40:10Z", "digest": "sha1:AKAXZT7KAWM6IAFFOUNUTOZS5SDPRE43", "length": 4895, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "kichcha sudeeps - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nகிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோனா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிக்ராந்த் ரோனா அனுப் பண்டாரி எழுதி இயக்கிய ஒரு அதிரடி நாடக திரைப்படம். இப்படத்தில் விக்ராந்த் ரோனா வேடத்தில் சுதீப் நடிக்கிறார். ஒலிப்பதிவு பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்தார். இப்படத்தை ஷாலினி மஞ்சுநாத் மற்றும் ஜாக் மஞ்சு ஆகியோர் தயாரித்தனர். இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் விக்ராந்த் ரோனா படம் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. கிச்சா சுதீப்பின் 25 ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்வு நடந்தது. […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ���தவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/sai-pallavi/", "date_download": "2021-05-08T18:42:12Z", "digest": "sha1:WYXKAKT2ZSHFYJIBVPIUEKVJAYQRZJK6", "length": 5034, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Sai Pallavi - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nவிராட்டா பர்வத்திலிருந்து சாய் பல்லவியின் நியூ போஸ்டர்\nராணா டகுபதியின் ‘விராட்டா பர்வம்’ அதன் தனித்துவமான பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது . இந்தநிலையில் ‘உகாடியை’ முன்னிட்டு சாய் பல்லவியின் சிறப்பு போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். சாய் பல்லவி அரை சேலையில் ஒரு அழகான கிராம அழகியாகக் காணப்படுகிறார். மஞ்சள் பேஸ்ட்டை கதவு சட்டகத்திற்கு (தெலுங்கில் கடபா) பயன்படுத்துவதால் அவள் புன்னகையுடன் துடிக்கிறாள். சாய் பல்லவி போஸ்டரில் இயற்கையாகவும் கண்களுக்கு இன்பமாகவும் இருக்கிறாள். போஸ்டர் ஒரு சரியான பண்டிகை சிறப்பு மற்றும் நடிகை சமமாக வீட்டுக்கு […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/corona-death/", "date_download": "2021-05-08T19:19:15Z", "digest": "sha1:5E26FQKAPWWZ72RPK4N2C726JVY4HS7W", "length": 16319, "nlines": 175, "source_domain": "www.patrikai.com", "title": "Corona death – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகொரோனா பாதிப்பில் இருந்து சென்னையில் 74% குணமடைந்துள்ளனர்; பீதி வேண்டாம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை தீவிரமடைந்து வந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா 2வது…\nபீகார் மாநில முன்னாள் எம்.பி. முகமது சகாபுதீன் கொரோனாவுக்கு பலி…\nபாட்னா: பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி….\nமிஸ்டர் இந்தியா: இந்திய ஆணழகன் ஜகதீஸ் லாட் கொரோனாவுக்கு பலி…\nமும்பை: ‘மிஸ்டர் இந்தியா’ ஆணழகன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ‘ஜகதீஷ் லாட் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,. சிகிச்சை…\nசென்னையின் 5மண்டலங்களில் கொரோனா தொற்று தீவிரம் – மண்டலம் வாரியாக விவரம்…\nசென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…\n26.04.2020 9 AM: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.52 லட்சம் பேர் பாதிப்பு 2812 பேர் உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.52 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதினசரி உயரும் உயிர்ப்பலிகள்; நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம்” \nசென்னை: ”கொரோனா 2.0வது அலை காரணமாக நாட்டில் உயிர்ப்பலிகள் உயர்ந்து வருகிறது, நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம்” என திமு…\n17/04/2021 7 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக புததாக 9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 339 பேர் உயிரிழந்துள்ளனர். அதினபட்சமாக சென்னையில் இன்று 2884…\nஇன்று 9,344 பேர் பாதிப்பு 39 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சக்கட்ட கொரோனா பாதிப்பு ….\nசென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சக்கட்டத்தை எட���டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…\n16/04/2021 6 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் 8,449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும்…\nதமிழகத்தில் கொரோனா உச்சம்: இன்று 8,449 பேருக்கு பாதிப்பு 33 பேர் உயிரிழப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் உச்சம்பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,449 பேருக்கு…\nசென்னையில் கொரோனா பரவல் தீவிரம், அடுத்த 3 நாட்களில் மேலும் 400 காய்ச்சல் முகாம்கள்\nசென்னை: சென்னையில் அடுத்த 3 நாட்களில் மேலும் 400 காய்ச்சல் முகாம்கள், வீடு தேடிவரும் தன்னார்வலர்களிடம் தயக்கம் இல்லாமல் தொற்று…\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/118718.html", "date_download": "2021-05-08T20:01:15Z", "digest": "sha1:52NRNWYQJQRL5D5UY7EQ6VXBIDAAOIS5", "length": 5830, "nlines": 52, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "இமைக்கா நொடிகள் விளம்பர இடைவேளை பாடல்!", "raw_content": "\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nஇமைக்கா நொடிகள் விளம்பர இடைவேளை பாடல்\nசிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணையும் மேலும் இரு பிரபலங்கள்..\nதயாரிப்பாளர்களை அலற வைக்கும் அட்ட நடிகர்..\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய...\n‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர்\n‘நான் சாமி இல்ல பூதம்’… மிரட்டலாக...\nவிஜய், அஜித் படங்களைக் கலாய்த்திருக்கும் `தமிழ்படம்...\nஇணையத்தைக் கலக்கும் சண்டக்கோழி 2 பட...\nகளரி – கிடையா கெடக்குறேன் பாடல்\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர த���னத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/03/21_10.html", "date_download": "2021-05-08T20:03:01Z", "digest": "sha1:MLB3AEKNVBLV2LB42RQ6QMQMQYH6UVB7", "length": 5452, "nlines": 58, "source_domain": "www.thaitv.lk", "title": "ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட பல உண்மைகள்!! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட பல உண்மைகள்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட பல உண்மைகள்\nஇலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம், கட்டாரில் கைது செய்யப்பட்ட முகமது இப்ராஹிம் முகமது நஃவுர் என்ற நபரால் வழிநடத்தப்பட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.\nசஹ்ரான் ஹாசிம் முதன்முதலில் 2017 இல் அலியார் பகுதியில் தாக்குதலை நிகழ்த்தினார்.\nஇந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு வரை அவருடன் தொடர்பு கொண்டிருந்த நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது உளவுத்துறை விசாரணைகளை மேற்கொண்டது.\nஇதில் அவர் பல ஆண்டுகளாக கட்டார் இராச்சியத்தில் இருந்த முகமது இப்ராஹிம் முகமது நஃவுர் என்ற நபருடன் தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.\nஇவர் மூலமாகவே சஹ்ரான் ISIS தலைவர் அபு பகர் அல் உடன் சஹ்ரான் தொடர்புகளை மேற்கொண்டுள்ளார்.\nமுகமது இப்ராஹிம் முகமது நஃவுர் என்று அழைக்கப்படும் நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.\nமேலும் புர்காவினை தடை செய்வது மற்றும் 11 த���விரவாத அமைப்புகளை தடை செய்வது போன்ற நடவடிக்கைகள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-05-08T19:06:01Z", "digest": "sha1:FZEF2KT4ZWZEII62MCDB7HJPKMVJAQAQ", "length": 17404, "nlines": 161, "source_domain": "www.thamizhdna.org", "title": "விமானங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..! - தமிழ் DNA", "raw_content": "\nவிமானங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..\nவிமானங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..\nசிகரெட் பற்ற வைக்க பயன்படும் லைட்டர்கள், கத்திரிக்கோல், கூர்மையான முனை கொண்ட உலோகங்கள், உண்மையான ஆயுதங்களை போல இருக்கும் பொம்மைகள்\nபாக்ஸ் கட்டர்கள், ஐஸ் ரம்பம், கத்தி( வட்டவடிவ பிளேடுகள் தவிர்த்து அனைத்து நீளம் மற்றும் வகை), அறிவாள், ரேசர் வகை கத்திகள், பெட்டி வெட்டிகள், பயன்பாட்டு கத்திகள், ரேஸர் பிளேட்ஸ். ஆனால் பாதுகாப்பு ரேசர்கள் மற்றும் வாள்களுக்கு விதிவிலக்கு உள்ளது\nபேஸ்பால் மட்டைகள், கிரிக்கெட் மட்டை, கோல்ப் மற்றும் ஹாக்கி குச்சிகள் , ஸ்பியர் கன்ஸ், பவ்ஸ் மற்றும் ஏரோஸ்\nஅம்மோனியா பொருட்கள், பிபி துப்பாக்கி, கம்ப்ரெஸ்டு ஏர் கன், துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களின் பாகங்கள், பெல்லட் துப்பாக்கி, உண்மையான ஆயுதங்களின் மாதிரிகள்\nகோடாரி, கடப்பாரை, சுத்தியல், துளையிடும் இயந்திரம், இரம்பம், ஸ்க்ரூ டிரைவர் (கண்ணாடி சரிசெய்யும் கருவிகளுக்கு விதிவிலக்கு),குறடு மற்றும் இடுக்கி\nபில்லி கிளப்புகள், பிளாக் ஜாக்ஸ், ப்ராஸ் நிக்கிள்ஸ், கியூபாட்டான்ஸ், மேஸ் / மிளகு ஸ்ப்ரே, மார்ஷியல் ஆர்ட்ஸ் டூயன்ஸ், நைட் ஸ்டிக்ஸ், நஞ்சன்கஸ், மார்ஷியல் ஆர்ட்ஸ் / தற்காப்பு பொருட்கள், ஸ்டன் கன்ஸ் / அதிர்ச்சி சாதனங்கள், எறியும் நட்சத்திரங்கள்\nகைப்பை மற்றும் செக்-இன் செய்யப்பட்ட பைகளில் கூட கொண்டு செல்ல முடியாத பொருட்கள்\nவிரிவடைய துப்பாக்கி, துப்பாக்கி லைட்டர்ஸ் மற்றும் துப்பாக்கி மருந்து, வெடிபொருள், வெடிமருந்து தொப்பிகள், டைனமைட், பட்டாசுகள், சீற்றம் ஏற்படுத்தும் பொருள்(எந்த வடிவத்தில்), கை குண்டுகள், பிளாஸ்டிக் வெடிப்புகள் மற்றும் வெடிமருந்துகளி���் யதார்த்தமான பிரதிபலிப்புகள்.\nப்யூடன், ஆக்ஸிஜன், திரவ நைட்ரஜன் மற்றும் நீராவிச் சிலிண்டர்கள் (ஆழமாக குளிரூட்டப்பட்ட, எரியக்கூடிய, அல்லாத எரியக்கூடிய மற்றும் விஷத்தன்மை கொண்ட வாயுக்கள் உள்ளவை)\nஎரிவாயு, எரிவாயு விளக்குகள், இலகுவான திரவ எண்ணெய், சமையல் எண்ணெய், டர்பென்டனைன் மற்றும் பெயிண்ட் தின்னர், தீங்கு விளைவிக்கும் யதார்த்தமான பிரதிபலிப்புகள் மற்றும் ஏரோசோல் (தனிப்பட்ட பராமரிப்பு அல்லது குறிப்பிட்ட கழிப்பறை பொருட்கள் தவிர ), எரிபொருள்கள் (சமையல் எரிபொருள்கள் மற்றும் எரியக்கூடிய திரவ எரிபொருள் உட்பட)ஆக்ஸிஜனேற்ற பொருள்கள்: சலவைத்தூள், பெராக்சைடுகள் போன்றவை\nநச்சு மற்றும் தொற்று பொருட்கள்: பூச்சிக்கொல்லிகள், களைக்கொள்ளிகள் மற்றும் நேரடி வைரஸ் பொருட்கள் போன்றவை\nஅமிலங்கள், அல்காலிஸ், பாதரசம், ஈரமான செல் பேட்டரிகள் (சக்கர நாற்காலிகளில் உள்ளவை தவிர), அடுப்பு அல்லது வடிகால் கிளீனர்கள்\nஇதர ஆபத்து விளைவிக்கும் பொருட்கள்\nகாந்தசக்தி வாய்ந்த பொருட்கள், தடைசெய்யப்பட்ட மற்றும் எரிச்சலூட்டும் பொருட்கள், அலாரம் கருவிகள் பொருத்தப்பட்ட கைப்பெட்டிகள்\nமுன் அனுமதியுடன் கூடிய விதிவிலக்குள்ள பொருட்கள்\nபின்வரும் பொருட்கள் உள்பட இன்னபிற பொருட்களை, உள்ளூர் ஒழுங்குமுறைவிதிகள், ஏர்இந்தியா கொள்கைகளை பொறுத்து முன் அனுமதியுடன் எடுத்த செல்ல முடியும்.\nபேட்டரி உதவியுடன் இயங்கும் சக்கர நாற்காலிகள், உலர்ந்த பனிக்கட்டி,கையில் எடுத்துச்செல்லக்கூடியமருத்துவ மின்னணு உபகரணங்கள் உள்ளிட்டவை\nபயணிகளின் பையில் கொண்டு செல்லும் கருவிகளில் பயன்படுத்தும் லித்தியம் பேட்டரிக்கு தடை\nகைப்பையில் கொண்டு செல்லும் மின்னணு பொருட்களில் உள்ள பேட்டரிகள் தற்போது அனுமதிக்கப்படுகின்றன. எனவே அவற்றை பாதுகாப்பு முனையங்களில் அகற்ற வேண்டியதில்லை. மின்னணு பொருட்களுக்கான லித்தியம் அயன் செல் உள்ளிட்ட பேட்டரிகளை கையில் கொண்டுசெல்லும் பையில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக லித்தியம் உலோக பேட்டரிகளில் உள்ள லித்தியத்தின் அளவு 2கிராமுக்கு அதிகமாக இருக்க கூடாது. லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு வாட்-மணி விகிதம் 100wh ஐ விட அதிகமாக இருக்க கூடாது.\nவிமானங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பற்றி தெரி��்சுக்கோங்க..\nசுந்தரம் பி.என்.பி. பாரிபாஸ் நிலை வைப்புகளுக்கு 8.75 % வட்டி வழங்குகிறது.\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nதங்கம் வாங்க ஆள் இல்லை ஆனால் எப்படி விலை ஏறுது\n பட்ஜெட் கலைச் சொற்கள் ஒரு பார்வை..\nசெலுத்த வேண்டிய வரிக்கு மேல் வரியா..\nFinance bill என்றால் என்ன.. இந்த சொற்களுக்கு இது தான் பொருளா..\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n…ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. ‘பூங்குழலி\nசுழல்காற்று: 42 – பூங்குழலியின் கத்தி\n” என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.\nசுழல்காற்று: 41 – “அதோ பாருங்கள்\nவந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் பேசிக்கொண்டிருக்கும் பொது, வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி எறிந்தான். ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது…\nசுழல்காற்று: 40 – மந்திராலோசனை\n“போகட்டும்; அந்தப் பெண் யார் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்\nசுழல்காற்று: 39 – “இதோ யுத்தம்\nகத்திகள் அங்குமிங்கும் பாய்ந்த போது அவளுடைய கண் விழிகளும் பாய்ந்தன. போரிட்டவர்கள் அப்படியும் இப்படியும் குதித்தபோது அவளை அறியாமல் அவளுடைய இடை துவண்டு அப்படியும் இப்படியும் ஆடியது…\nவிமானங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..\nமுன் அனுமதியுடன் கூடிய விதிவிலக்குள்ள பொருட்கள்\nபயணிகளின் பையில் கொண்டு செல்லும் கருவிகளில் பயன்படுத்தும் லித்தியம் பேட்டரிக்கு தடை\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/7041", "date_download": "2021-05-08T18:38:01Z", "digest": "sha1:O6K6LK6DWDVPFUJO5FI65XJ7L7FBTAGG", "length": 5367, "nlines": 63, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 3 வருடங்களுக்குப் பிறகு பாக். அணியில் உமர் அக்மல் | Thinappuyalnews", "raw_content": "\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 3 வருடங்களுக்குப் பிறகு பாக். அணியில் உமர் அக்மல்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 வருடங்களுக்கு பிறகு உமர் அக்மல் இடம் பெற்றுள்ளார். மொகமது ஹபீஸ் நீக்கப்பட்டுள்ள���ர்.\n2013-ம் ஆண்டு ஹபீஸ் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடிய 5 டெஸ்ட் போட்டியில் 102 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.\nமுதல் டெஸ்ட் போட்டி 16-ந்தேதியும், 2-ம் டெஸ்ட் 14-ந்தேதியும் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டி 23-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடக்கிறது.\nடெஸ்ட் அணிக்கான வீரர்கள் விவரம்:-\nஅகமது ஷாசெத், குர்ராம் மன்சூர், ஷான் மசூத், அசார் அலி, யூனிஸ்கான், மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), அசாத் ஷாபிக், உமர் அக்மல், ஷர்பிராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), சயீத் அஜ்மல், அப்துர் ரஹ்மான், மொகமது தல்கா, ஜூனைத்கான், ரஹாத் அலி, வாஹாப் ரியாஸ்\nஒரு நாள் அணிக்கான வீரர்கள் விபரம்:-\nஅகமது ஷாசெத், ஷர்ஜீல் கான், மொகமது ஹபீஸ், மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), யூனிஸ்கான், உமர் அக்மல், பவாத் அலாம், சாஹிப் மஹ்சூத், சாகித் அப்ரிடி, அன்வர் அலி. சயீத் அஜ்மல், ஜூனைத் கான், மொகமது தல்ஹா, வாஹாப் ரியாஸ், ஷல்பிகர் பாபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D/?page-no=2", "date_download": "2021-05-08T19:50:32Z", "digest": "sha1:PTHHZCEIB27H6FTAW2Z3S3CUEBKNS6R5", "length": 10143, "nlines": 111, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 ஹெச்சிஎல் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Goodreturns", "raw_content": "\nமதுரை, கன்னியாகுமரிக்கு ஜாக்பாட் தான்.. ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்..\nஹெச்சிஎல், ஹனிவெல் உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்கள் தமிழகத்தில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பிசினஸ் லைன் தளத்தில் வெளியான செய...\n5 பிரிவுகளாக உடையும் டிசிஎஸ் கிளவுட் சேவை.. அதிர்ந்துபோன இன்போசிஸ்..\nஇந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் தனது மொத்த கவனத்தையும் கிளவுட் சேவையை விரிவாக்கும் திட்டத்தில் செலுத்தி வருகிறது, அடுத்த சி...\nஹெச்சிஎல்லின் பலே திட்டம்.. ஆஸ்திரேலியாவின் DWS நிறுவனத்தினை வாங்க திட்டம்.. \nடெல்லி: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம், ஆஸ்திரேலியாவின் DWS லிமிடெட் நிறுவனத்தினை வாங்க திட்டமிட்டுள்ளது. இது குற...\nIT நிறுவனங்கள் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. மார்கன் ஸ்டான்லி சொன்ன ஹாட் நியூஸ்..\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் பல துறைகள் பெரும் சிக்கலை சந்தித்துள்ளன. ஆனால் இதற்கிடையில் ஒரு சில துறைகள் மட்டும் நல்ல ஏற்றம் கண்டுள்ளன. குறிப்பாக ...\nஹெச்சிஎல் அதிரடி முடிவு.. மதுரை மக்கள் செம்ம குஷி..\nகொரோனாவால் இந்திய ஐடி துறை தற்போது பல்வேறு புதிய மாற்றங்களை எடுத்து வரும் அதேநேரத்தில் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமான நிலையில் எதிர்...\nஅசர வைத்த ஹெச்சிஎல்.. 12% எகிறிய பங்கு விலை.. என்ன காரணம்..\nநாட்டில் இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் ஓரளவுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், ஓரளவு நல்ல முறையில் செயல்பட்டு வரும் துறையில் ஐடி துறையும் ஒன்ற...\nஷிவ் நாடார் தான் ஒரிஜினல் 'மேக் இன் இந்தியா' தொழிலதிபர்..\nஷிவ் நாடார் தலைமையில் 1976ஆம் ஆண்டு 6 நண்பர்கள் உடன் இணைந்து டெல்லியில் துவங்கப்பட்ட ஒரு குட்டி நிறுவனம் தான் ஹிந்துஸ்தான் கம்பியூட்டர் லிமிடெட். இன்...\nயார் இந்த ரோஷினி நாடார்.. இவருக்கும் HCL-க்கும் என்ன சம்பந்தம்..இனி இவர் தான் தலைவர்..\nஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தின் இணை நிறுவனம் ஷிவ் நாடார், இயக்குனர்கள் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதனால் தற்போது நிர்வாகம் ச...\nHCL-ன் புதிய தலைவரான ரோஷினி நாடார்-ன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..\nஇந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தமிழரான ஷிவ் நாடார் பதவி விலகிய நிலையில்...\nஷிவ் நாடார் தலைவர் பதவியிலிருந்து விலகல்.. மகள் ரோஷிணி கையில் வந்த ஹெச்சிஎல்..\nஇந்திய ஐடி நிறுவனங்கள் ஒருபக்கம் கொரோனா பாதிப்புக்களையும், மறுபக்கம் புதிய வெளிநாட்டு வர்த்தகத்தை ஈர்க்க முடியாமல் தவித்து வரும் இந்த வேளையில் ப...\nகொரோனா காலத்தில் ஊழியர்களுக்குப் போனஸ் கொடுத்து அசத்தும் ஹெச்சிஎல்..\nஇந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள், கொரோனா பாதிப்புக் காரணமாகப் புதிய வர்த்தகம் ஏதும் இல்லாமலும், அமெரிக்கா வர்த்தகச் சந்தை எப்போதும் மீண்டும் வ...\nஐடி ஊழியர்களுக்கு அடிக்கபோகும் ஜாக்பாட்.. ஹெச்சிஎல் அதிரடி திட்டம்.. யாரந்த 15,000 பேர்..\nநாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்தடுத்த லாக்டவுன் காரணமாக பல லட்சம் ���ேர் தங்களது வேலையினை இழந்து வருகின்றனர். அதிலும் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-08T19:46:49Z", "digest": "sha1:5XFKGYKSLLZV57ICDH6IUQYJKHH6DLQY", "length": 15411, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நொடிப்பொழுதும் தேசத்தின் வளர்ச்சிக்கே |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஎனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நொடிப்பொழுதும் தேசத்தின் வளர்ச்சிக்கே\nதமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சென்னை, சென்ட்ரல் ரயில்நிலையம் இனி ‘எம்.ஜி.ஆர்., ரயில் நிலையம்’ என்று அழைக்கப்படும். ரயில்வேஅமைச்சர் இங்கு உள்ளார். விரைவில் அவர் உத்தரவை பிறப்பிப்பார்.\nதமிழகத்திலிருந்து செல்லும் விமானங்கள் தமிழகத்திற்குவரும் விமானங்கள் தொடர்பாக விமான நிலையங்களில் தமிழ்மொழியில் அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்தியாசார்பில் 14 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 1,000 வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன; தற்போது 3,000 வீடுகள் கட்டும்பணி நடந்து வருகிறது; இப்பணி விரைவில் முடிக்கப்படும்.\nமத்திய ஆசிய நாடுகளில் தமிழர்கள், பிரச்னையில் சிக்கி தவித்தபோது அவர்களை மீட்டுவந்தோம். பாதிரியார் பிரேம், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டார். மத்திய அரசு இரவுபகலாக பணியாற்றி அவரை மீட்டுவந்தது. விமானப்படை வீரர் அபிநந்தன் இருநாட்களில் மீட்கப்பட்டார். இலங்கை சிறையிலிருந்த 1,900 தமிழ் மீனவர்கள் மீட்கப்பட்டு வீடுதிரும்பி உள்ளனர். சவுதிஅரேபிய இளவரசருடன் பேசி அங்கு சிறையில் இருந்த 850 கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம்.\nதேசிய பாதுகாப்பு முக்கியம். ஆனால், எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக வலிமையான இந்தியாவை விரும்பவில்லை; வலிமையான ராணுவத்தையும் விரும்பவில்லை. இந்தியா பன்முகத்தன்மை கொண்டது. மாநிலங்களின் தேவைகளை பூர்த்திசெய்யாமல் நாடுமுன்னேற முடியாது. ஆனால் க��ங்கிரஸ் அரசால் மாநிலத்தின் தேவைகளை பூர்த்திசெய்ய முடியாது. அவர்கள் குடும்ப நலனை மையமாக வைத்து முடிவெடுக்கின்றனர்.\nகாங்கிரசை ஆதரிப்பது ‘ஏசி’ அறையில் அமர்ந்து முடிவெடுக்கும் சூழலை உருவாக்கும். தமிழககிராமங்களில் இருந்து முடிவெடுக்கும் சூழ்நிலை இருக்காது. வலிமைமிகுந்த மாநிலத்தலைவர்களை காங்கிரஸ் அவமானப்படுத்துகிறது. காமராஜர் அவமானப்படுத்தப்பட்டார். டில்லியில் இருந்த ஊழல் மற்றும் சர்வாதிகாரமிக்க குடும்பத்தின் ஆட்சியை எதிர்த்தார். அதனால் அவர் அவமானப்படுத்த பட்டார் .\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அரசை காங்., ஆட்சி ‘டிஸ்மிஸ்’ செய்தது. அரசியல்கருத்து வேறுபாட்டிற்காக ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் பழக்கம் காங்கிரசுக்கு உண்டு. திமுக., ஆட்சியையும் கலைத்தது. ஆனால், தி.மு.க., இன்று அவர்களுடன் சேர்ந்திருப்பது சந்தர்ப்பவாதம்.\nமோடி வெறுப்பு என்பது புதிய எல்லைகளை தாண்டிபோய் கொண்டிருக்கிறது. யார் அதிகமாக, மோடியை வசைபாடுவது என்பதில், அவர்களுக்கு இடையே போட்டி உள்ளது. சிலர், என்குடும்பத்தை விமர்சிக்கின்றனர்; சிலர், என்னை வசைபாடுகினறனர்; சிலர், எனது ஏழ்மையை வசைபாடுகின்றனர்; சிலர், என் பிற்படுத்தப்பட்ட வகுப்புபின்னணியை வசைபாடுகினறனர்.\nகாங்கிரஸ் தலைவர் ஒருவர், என்னை கொலைசெய்ய வேண்டும் என்கிறார். உங்களுடைய பயமுறுத்தலுக்கு, நான் கவலைப்படவில்லை. எனது பணியைசெய்ய விரும்புகிறேன். இந்தியாவை வலிமையாக்க, எனது ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் செலவிடுவேன். ஒவ்வொரு நொடியும், இந்தியாவிற்காக உழைப்பேன்.\nஜனநாயகத்தில், சரியான கேள்விகளைகேட்க, மக்களுக்கு உரிமை உள்ளது. எதிர்கூட்டணி, கலப்படகூட்டணி; குறிக்கோள் இல்லாத கூட்டணி. உங்கள் கூட்டணிக்கு, தலைமை யார் என்பதை, அறிவிக்கவேண்டும். மோடியை தடுப்பதற்காக மட்டுமே கூடியுள்ளனர். நாட்டை வழிநடத்தி செல்வதற்கான திட்டம், அவர்களிடம் இல்லை.\nதேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஏழைமக்கள் நலனின் உறுதியாக உள்ளது. சமூக நீதியில், நியாயமாக செயல்படுகிறோம். ஊழலை ஒழிப்பதில், எந்தசமரசமும் கிடையாது. தேசிய பாதுகாப்பில், வலிமையை காட்டிக் கொண்டிருக்கிறோம். பயங்கரவாதிகளுக்கு, எந்தமன்னிப்பும் கிடையாது. நாடு முதன்மையானது; மக்கள் முதன்மையானவர்கள். நான்கரை ஆண்டுகளில், மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். மக்கள் ஆசிர்வாதத்தோடு, இன்னும் நிறைய செய்ய காத்திருக்கிறோம்.\nஅ.தி.மு.க., கூட்டணி சார்பில் நேற்று சென்னை அருகே தேர்தல்பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் பேசியது:\nபரம்பரை ஆட்சியை மக்கள் விரும்பவில்லை\nஊழல்வாதிகள் மோடியைக் கண்டால் அஞ்சுகிறார்கள்\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அனைவரும்…\nபாஜக போன்ற ஆட்சியை தான் காமராஜர் விரும்பினார்\nபிரதமரை பற்றி அவதூறாக பேசுவதற்கு எவருக்காவது…\nஅதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்றது\nகருணாநிதியே நீங்கள் தமிழர் தானா\nஎம்.ஜி.ஆர் அவர்களின் குடும்பத்தினர் அன� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shanlax.com/product/bhagath-singh/", "date_download": "2021-05-08T18:51:33Z", "digest": "sha1:HVFEBJDWW4KI74LJC7OW7NF5RPPTUMAB", "length": 6080, "nlines": 130, "source_domain": "www.shanlax.com", "title": "Bhagath Singh – Shanlax", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் செல்வாக்குப் பெற்ற புரட்சியாளராக கருதப்படுபவர் பகத் சிங். தியாகி பகத்சிங் என்று அழைக்கப்படுபவர். இவருடைய குடும்பம் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற குடும்பம். இவருடைய சித்தப்பாக்கள் இருவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சித்திரவதைக்கு ஆளானவர்கள். இரண்டு சித்திகள் கணவரை இழந்து வாழ்ந்தார்கள். சிறுவனாக இருந்தபோதே பிரிட்டிஷ் எதிர்ப்பாளனாக உருவானார் பகத��. படிக்கும் காலத்தில் புரட்சிகர அமைப்புகளை தீவிரமாக படித்தவர். மார்க்ஸின் கொள்கைகளை படித்தார். பல்வேறு புரட்சிகர அமைப்புகளில் தொடர்பு வைத்திருந்தார். பின்னர் இந்தியாவின் முன்னணி புரட்சியாளர்களில் ஒருவராக உருவானார். சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி என்ற அமைப்பை உருவாக்கியவர். லாலா லஜபதி ராய் தலைமையில் சைமன் கமிஷனை எதிர்த்து ஊர்வலம் நடத்தியவர். அந்த ஊர்வலத்தில் போலீஸ் தடியடி நடத்தியதில் லாலா லஜபதி ராய் உயிரிழந்தார். அதற்கு பழிதீர்க்கும் வகையில் தடியடி நடத்திய போலீஸ் அதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றவர். நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசி இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கியவர். அதில் தானாகவே கைதான பகத்சிங் தனது 23 ஆவது வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு உயிர்த்தியாகம் செய்தார். உயிர்த்தியாகம் செய்வதையே தனது வாழ்க்கை லட்சியமாக கொண்டிருந்த பகத் திருமணமே செய்து கொள்ளவில்லை. நவீன இந்திய இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படுபவர். இவருடைய வாழ்க்கையை விவரிக்கிறது இந்த நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/21329", "date_download": "2021-05-08T19:23:55Z", "digest": "sha1:7ASMMIM7YMWWMGC7N5ZXS2MORASUK66C", "length": 9890, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு..! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nவிவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு..\nவனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போது உயிரிழந்த விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதென்காசி மாவட்டம் வாகைகுளத்தைச் சோ்ந்த அணைக்கரை முத்து என்பவா் வனத் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்தாா். வன��் துறையினா் தாக்கியதில் அவா் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவரது மனைவி பாலம்மாள், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து ஒத்திவைக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅரசுத் தரப்பு வழக்கறிஞா் வாதிடுகையில், அணைக்கரை முத்து தனது விவசாய நிலத்தைச் சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தாா். அதன் காரணமாகவே அவரை வனத் துறையினா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா் என்றாா்.\nஅதற்கு நீதிபதி, இப்போது பிரச்னை அதுவல்ல, தமிழகத்தில் மாலை 4 மணிக்கு மேல் பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாது என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் இரவில் பிரேதப் பரிசோதனை செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினாா்.\nஅதற்கு அரசுத் தரப்பில், அணைக்கரை முத்துவின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால் விரைவாகப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து நீதிபதி, அணைக்கரை முத்துவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு மற்றும் அதன் அறிக்கையைத் தாக்கல் செய்யவும், அவா் உயிரிழந்த வழக்கு குறித்த தற்போதைய நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்யவும், திருநெல்வேலி அரசு மருத்துவமனை முதல்வா் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தார்.\nஇன்று காலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அணைக்கரை முத்துவின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நெல்லை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த மூன்று மூத்த மருத்துவர்களைக் கொண்டு மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தூத்துக்குடி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தடய அறிவியல் துறை தலைவர்கள் இரண்டு பேர் பரிசோதனை செய்வார்கள் என்றும் மறுஉடற்கூராய்வு செய்யும் குழுவில் பேராசிரியர் ஒரு��ரும் இடம்பெற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\n← இந்தியாவில் 16 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு..\nசென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/31724", "date_download": "2021-05-08T20:18:49Z", "digest": "sha1:N4GGQU2PGZ23OVM62NDYBMADU7LGYMCW", "length": 6277, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி நீக்கம் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி நீக்கம்\nசசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகி சுப்ரமணிய ராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.\n4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு இன்று விடுதலையான சசிகலாவை வரவேற்று திருநெல்வேலி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா போஸ்டர் ஒட்டியிருந்தார்.\nஇதையடுத்து கட்சியின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் நடந்துகொண்டதாலும் சுப்ரமணிய ராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார், கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.\n← ஆடைக்கு மேலே பெண்ணின் உடலை தொடுவது போக்சோ சட்டத்தில் வராது.. மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை\nஎடப்பாடி பழனிசாமியை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை…பிரேமலதா விஜயகாந்த் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி..\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-05-08T20:03:24Z", "digest": "sha1:Q5SLKYWHZW2XB3QS7CPRLRHIFM73K56F", "length": 6051, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "ரொனால்டோவின் ஓட்டல் மருத்துவமனையாகவில்லை – நிர்வாகம் விளக்கம் – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்\nகடைசி வீரர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன் – டோனி முடிவு\nரொனால்டோவின் ஓட்டல் மருத்துவமனையாகவில்லை – நிர்வாகம் விளக்கம்\nகொரோனா வைரஸ் இத்தாலியில் ருத்ர தாண்டம் ஆடி வருகிறது. நாளுக்குநாள் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது.\nஇத்தாலி நாட்டின் முதன்மை கால்பந்து தொடரான ‘செரி ஏ’ அணியில் விளையாடும் அணிகளில் ஒன்று யுவென்டஸ். இந்த அணியில் உள்ள ஒரு வீரருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தது. இதனால் அந்த அணியில் உள்ள 121 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஉலகின் தலைசிறந்த வீரரான போர்ச்சுக்கலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவும் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதனால் அவர் சொந்த ஊரான மடேய்ராவில் ரொனால்டோ தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.\nஇவருக்கு லிஸ்பனில் நட்சத்திர ஓட்டல் உள்ளன. இந்த ஓட்டலை ரொனால்டோ கொரோனா வைரஸ் சிகிச்சை மருத்துவமனையாக மாற்றிவிட்டார் என்ற செய்தி வெளியானது.\nஇதை ஓட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது. ஓட்டல் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில் ‘‘நாங்கள் ஒட்டல்தான். மருத்துவமனையாக மாற்றவில்லை. இனிமேலும் ஓட்டலாகத்தான் இருக்கும். பத்திரிகைகளில் இருந்து போன் வந்த வண்ணமே உள்ளன. சிறந்த நாளாக அமைய வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.\nபோர்ச்சுகலில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n← கொரோனா அச்சம் – தலைமை அலுவலகத்தை மூடியது பிசிசிஐ\nபுரோ கபடி லீக் – தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் வீழ்ந்த பாட்னா பைரேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/08/12/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2021-05-08T19:48:58Z", "digest": "sha1:NSVJ5FCLLJABBYCJXA4IYTQGQBP3NH3T", "length": 101783, "nlines": 215, "source_domain": "solvanam.com", "title": "நிலவை நோக்கி – கனவுப்பயணம் – சொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅறிவியல்அறிவியல் க்ராஃபிக் நாவல்புத்தக விமர்சனம்ரா.கிரிதரன்\nநிலவை நோக்கி – கனவுப்பயணம்\nரா. கிரிதரன் ஆகஸ்ட் 12, 2019 2 Comments\nநிலவில் இறங்கிய அபோலோ 11 பற்றிய படக்கதை புத்தகம்\n“நாஸா விண்வெளி மையத்தின் அபோலோ திட்டம் நிலவில் இறங்கிய அபோலோ 11 விண்களனுக்கு முன்னர் ஐந்து முறை விண்ணில் செலுத்தப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் பதினைந்து முறைகளுக்கு மேல் பலவிதமான சோதனை விண்களன்கள் ஏவப்பட்டிருந்தன. ஒரே நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் திட்டத்தின் சோதனைகளை மேற்கொண்டு பயணத்துக்குத் தயார் செய்யப்படுவார்கள். பல ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களும், வெள்ளை நிறமல்லாதோர் பலரும் ஆய்வில் ஈடுபட்டிருந்த காலத்தில் கூட பெண்களை விண்வெளிக்கு அனுப்பவேண்டுமென்று நாஸா நினைத்ததில்லை. விண்வெளி வீரர்கள் ஆவதற்கானப் பரிசோதனைகளில் ஈடுபட்ட பெண்கள் ஆண் வீரர்களை விட வெற்றிகரமான முடிவுகளோடு வெளியேறியும் கூட விண்வெளிக்கு அவர்கள் அனுப்பப்படவில்லை. அதற்கானக் காரணத்தைக்கூட அமெரிக்க அரசும் நாஸாவும் தெரிவி��்கவில்லை. ரஷ்யா தொடர்ச்சியாகப் பெண் விண்வெளி வீரர்களை சோதித்துப்பார்த்தது. “\nநம் பிரபஞ்சத்தின் ஆழங்களையும், மிகத் தூரத்தில் இருக்கும் விண்மீன் குடும்பங்களையும் ஆராய்வதற்கான பலவிதமான வழிமுறைகளை ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். குகை மனிதனாக கண்ணுக்குத் தெரிந்த நட்சத்திரங்களையும், ஒளி மண்டலங்களையும் கண்டும் வியந்தும் பயந்தும் கடத்திய இரவுகள் முதல் கடந்த ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக நம் கண்பார்வைக்குக் கிட்டும் ஒளி அலைவரிசைகளைக் கொண்டு மட்டுமே ஆராய்ந்து வந்துள்ளோம். நம் கண்ணுக்குப் புலப்படும் ஒளி அலைவரிசை மிகவும் குறுகியது. அதற்குப் புலப்படாத அலைவரிசைகளை ஆராயும் மின் மற்றும் காந்தவியல் அறிவியலின் பாய்ச்சலாம் நம் அறிதல் எல்லை விரிவடைந்திருக்கிறது. சீனா, இந்தியா போன்ற நாடுகளில் தொடங்கிய தொலைதூர நோக்கியின் ஆய்வு டைகோ பிராஹே, கலீலியோவின் ஆய்வுகளில் அடுத்தகட்டத்தை அடைந்தது. இன்று, வானத்தில் பொருத்தப்பட்ட தூரநோக்கிகள் நம் வளிமண்டலத்தின் தடைகளைக் கடந்து விண்மீன்களும், நட்சத்திரங்களும் வெளியிடும் எக்ஸ்ரே, அல்ட்ராவயலெட்ரே போன்ற மிகக் குறைந்த அலைவரிசைகளை ஆய்வு செய்கின்றன. இஸ்ரோவின் ஆஸ்டிரோசாட், ஹப்பிள் ஆய்வுக்கழகத்தின் தூரநோக்கி என இன்று அண்டத்தின் மத்தியில் இருக்கும் கருந்துளை, ஈர்ப்பலை, பல்சார், மறை ஆற்றல் போன் பிரபஞ்சதின் ரகசியங்களை ஆராய்கின்றன. இவற்றை ஆராய்வதன் மூலம் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் பிரபஞ்சத்தின் தொடக்கத்தையும், நட்சத்திரங்களின் உருமாற்றங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஹப்பளின் பிரபஞ்ச விரிவாக்கக் கொள்கையிலிருந்து இன்று நம்மை விட்டு மிக வேகமாகப் பிரிந்து செல்லும் பிற விண்மீன் கூட்டங்களை இயக்கும் மறை ஆற்றல் (dark energy) வரை கடந்த நூறு ஆண்டுகளில் நாம் கடந்து வந்தபாதை மிக நீண்டது.\nதூரத்திலிருந்து விண்மீன்களை ஆராயும் மனிதனுக்கு தன் வீட்டருகே இருப்பவரைப் பற்றிய ரகசியம் இன்றும் தெளிவாகவில்லை. ஆதி மனிதன் முதல் இன்றைய விஞ்ஞானிகள் வரை வசீகரித்துவரும் நம் அண்டைவீட்டாரான நிலவு. அது நம் பேட்டையில் இருக்கும் சக நண்பரா அல்லது நம் வீட்டிலிருந்து பிரிந்து சென்று அதே பேட்டையில் வசிக்கும் உறவினரா எனும் குழப்பம் இன்றளவும் நீடிக்கிறது. நிலவிலிருந்து நாம் எடுத்துவந்த கல்லையும் மண்ணையும் ஆராயும்போது அவை நம் உலகில் கிடைக்கும் கனிமப்பொருட்களிலிருந்து எவ்விதத்தில் மாறாத ஒன்று என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இருவரும் ஒருதாய் வயிற்றுக்குழந்தைகள் என்பதில் விஞ்ஞானிகளுக்குச் சந்தேகமில்லை. கனிம ஐசோடோப் எனும் அடிப்படை குணங்கள் ஒன்றாக இருப்பது ஒரு காரணம். பால்வீதியில் சுழன்றுகொண்டிருக்கும் சனி, வியாழன் போன்ற பிற கிரகத்துக்கும் நம் உலகத்துக்கும் இப்படிப்பட்ட உறவு இல்லை.\nஅடிப்படையில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. நம் பூமியின் மையப்பகுதி மிக அதிக கொதிநிலையில் இன்றும் இருக்கிறது. நிலவின் மையப்பகுதியில் அப்படிப்பட்ட வெப்பம் இல்லை. நம் வளிமண்டலம் உயிர் உருவாக்கத்துக்கான மையக்காரணம். பிரபஞ்சத்திலிருந்து வரும் அதீத வெப்பம் மற்றும் கற்களிலிருந்து நம்மைக் காக்கிறது. நிலவுக்கு அப்படி ஒரு வளிமண்டலம் இல்லை. நம் உலகம் சூரியனைச் சுற்றி வருவதோடு சுழல்கிறது. நிலவு பூமியைச் சுற்றி வருகிறதே தவிர சுழல்வதில்லை. அதனால் நாம் எப்போதும் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்த்திருக்கிறோம். நம் செயற்கைக்கோள்களில் சீனா மட்டுமே நிலவின் மற்றொரு பகுதிக்குச் சென்றுள்ளது. பூமியின் சுழற்சி கோணம் 23 பகாக்கள் சூரியனைச் சுற்றிவரும் பாதையில் சாய்ந்துள்ளது. இதனால் மிகவும் குளிர்ச்சியானப் பகுதியின் அளவு பூமியில் குறைவு. நிலவுக்கு சுழற்சி கோணம் இல்லாததால் துருவங்களில் சூரிய ஒளி கிடையாது. அதனால் நிரந்தரமாக உறைந்துபோன பகுதிகள் நிலவில் அதிகம் உள்ளன. இப்படி நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் மேற்சொன்ன எல்லாமே நிலவு உருவானவிதத்தைப் பற்றி நமக்கு பல தகவல்களைக் கொடுக்கின்றன. ஒரேவிதமான கனிமங்கள் கிடைப்பதால் பூமியும் நிலவும் ஒரு காலத்தில் ஒரே தாயிலிருந்து பிறந்தவையாக இருக்கலாம் எனும் தரப்பு இன்றும் வலுவான ஒன்றாக இருக்கிறது.\nஐம்பது வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் நாசா ஆய்வுக்கூடம், அபோலோ 11 எனும் விண்கலன் மூலம் முதல்முறையாக மனிதனை நிலவுக்கு அனுப்பியது. கச்சிதமாக நிகழ்த்தப்பட்ட பிராஜெக்ட் என இன்றளவும் நாசா பெருமைபேசும் விதத்தில் அந்த திட்டம் நிறைவேறியது. ரஷ்யாவும் அமெரிக்காவும் பூமியில் மட்டுமல்லாத வான்பயணத்திலும் தங்களது பலத்தைப் போட்டிபோட்டு காட்டிவந்த இருபது வருடப்பயணத்தின் உச்சகட்டம் ஜூலை 11, 1969. இந்த வரலாறு பற்றி பலவிதமான புத்தகங்களும், சினிமாக்களும், கட்டுக்கதைகளும் வந்துள்ளன.\nசமீபத்தில் ஐம்பது வருடக்கொண்டாட்டமாக வெளிவந்த Moonbound எனும் படக்கதை நூல் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. படக்கதை நூலுக்கு ஒரு தனி மொழி அமைந்துள்ளதை இந்த நூலில் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. சாதாரண கார்டூன் போல வரும் பல கிரஃபிக் நாவல்களுக்கு மத்தியில் பல கோணங்களை ஒன்றாகத் தொடர்புறுத்தும் இது போன்ற நூல்கள் திரைப்படம், கதைபுத்தகம் போன்றவற்றைத் தாண்டி மற்றொரு பரிணாமத்தை அளிக்கிறது.\nகார்டூன் போல ஒரு பக்கத்தில் பல பிரேம்கள் உள்ளன. ஒவ்வொரு பிரேமில் படங்களும், வாக்கியங்கள் இணைந்து வருவதால் ரெண்டுவிதமான செய்திகளை வாசகர்களிடம் கடத்துகிறார்கள். சொல்லப்படும் காலத்தை நம்முன்னே நிறுத்தும் படங்களும், பிற கலாச்சார படிமங்களும் காட்சியாக நம்முன் விரிகிறது. எழுத்து மூலம் சொல்லப்படும் செய்தி படக்கதைக்கு மாற்றாக அல்லாமல், அதை செறிவுபடுத்திக்காட்டுகிறது. இந்த நூல் அபுனைவு என்பதால் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் முனைகள் அதிகமாகக் கிடைக்கவில்லை. ஆனால் அறிவியலும் தொழில்நுட்பமும் எப்படி நாடுகளுக்கு மத்தியில் போட்டிக்கான ஆயுதமாக மாறியுள்ளது என்பதை நுணுக்கமாகக் காட்டுகிறது. வரலாறு எனும் சுண்டெலி அறைகளுக்கு இடையே ஓடுவது போல பல நாட்டு மனிதகளையும் அவர்களது கனவுகளையும் இணைக்கும் உயிர்சக்தியாக மாறும்போது இந்த நூல் அறிவியலின் வெற்றியையும் தாண்டிய பரப்பைத் தொட்டுவிடுகிறது.\nஅபோலோ 11 கோளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கொலம்பியாவின் ஓட்டுனர் மைக்கேல் காலின்ஸ், பயணத் தலைவர் நீல் ஆர்ம்ஸ்டிராங், நிலவில் இறங்கும் கோளின் பகுதியான ஈகிளின் ஓட்டுனர் பஸ் ஆல்ட்ரின் நிலவை சுற்றும்போத கதை தொடங்குகிறது. சொல்லப்போனால் பயணத்திட்டத்தின் மிக முக்கிய கட்டம் இது. கட்டுப்பாட்டு அறையான கொலம்போவைப் பிரிந்து ஈகிள் நிலவில் தரையிறங்கப்போகிறது. அதில் ஆம்ஸ்டிராங்கும், பஸ் ஆல்டிரினும் காத்திருக்கிறார்கள். ஒரே கோளாகச் சென்று இருவேறாகப் பிரிந்து நிலவிலிருந்து திரும்ப வரும் ஈகிளுக்காகக் காத்திருக்கும் கொலம்பியா நிலவைச் சுற்றி வலம் வருகிறது. குழு முதல்முறையாகப் பிரிந்துவிட்டது. மிகத்தனிமையானப் பயணம் என கொலம்பியாவில் நிலவைச் சுற்றி வந்த மைக்கேல் காலின்ஸ் பின்னர் தெரிவித்தார். பூமியைப் பார்த்திராத நிலவுப்பகுதியைச் சுற்றி வரும்போது நாஸாவுடனான தொடர்பு இருக்காது. அண்டத்தில் தனித்து சுற்றிவந்த நொடிகளில் மைக்கேல் காலின்ஸின் மனநிலையை இந்த பகுதி தத்ரூபமாக விவரிக்கிறது.\nவானத்தில் உதிக்கும் ஒரு கோள் மட்டுமல்ல நிலவு. தேய்ந்தும் வளர்ந்தும் நம் காலத்தைக் கணக்கிடவும் மனிதனால் ஆதிகாலத்திலிருந்து வியந்து நோக்கும் ஒரு கோள். ஒரு குறியீடு. நிலவின் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் இருந்தாலும், மனிதன் முறையாக அதை ஆராய்ந்து புரிந்துகொள்ள முயன்று வருகிறான். பல கலாச்சாரங்களில் நிலவு பற்றிய தொன்மங்களால் நிரம்பியுள்ளன. நிலவில் தெரியும் முயல் கிழக்காசிய தொன்மத்தில் பிரசித்திபெற்ற ஒரு கதை. பெரியபுராணம், கம்பராமாயணம் போன்ற பாடல்களில் முயலின் உருவம் தெரியும் மதி பற்றிய வர்ணனைகள் நிறைய காணக்கிடைக்கின்றன.\nசயக் கவிப் பெரும்படைத் தலைவர் தாள்களால்\nமுயல் கறை மதி தவழ் மூரிக் குன்றுகள்\nஅயக்கலின் முகில் குலம் அலறி ஓடின\nஇயக்கரும் மகளிரும் இரியல் போயினார்.\n(கம்பராமாயணம் -யுத்த காண்டம்-8. சேது பந்தனப் படலம்-9)\nகலைத்தோடு மூடிக் களங்கம் பொதிந்திட்ட\nமுயல்கறை உருவம் தெரியும் நிலவைக் களங்கம் எனும் அர்த்தத்தில் வரும் பாடல்.\nநிலவின் சுழற்சியைக் கொண்டு பல கதைகள் உருவாயின. முழு நிலவு மனித அகத்தின் மீது செலுத்தும் பாதிப்புகள் முதற்கொண்டு பெண்களின் மாதாந்திர உடற் சுழற்சிகள் வரை பல கலாச்சாரங்கள் நிலவுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கின. அவ்வகையில் உயிர்ப்புள்ள சித்திரமாக மனிதனுடன் இயங்கி வந்துள்ளது. எதிர்காலத்தைக் கணிப்பவர்கள் கைகளிலிருந்து மெல்ல விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு நிலவு மாறிய சித்திரம் இந்த நூலில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கு. வளர்சிதை முறையையும், நம் பூமி மீது செலுத்தும் கட்டுப்பாட்டையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். வெறும் கருங்கல் எப்படி இருளாகவும், பால் நிலவாகவும், உயிர்ப்புள்ள கோளாகவும் தோற்றம் கொள்கின்றது என்பது இன்றும் நம்மை வசீகரித்து வருகிறது. அவ்வகையில் கவிஞர்களுக்கு கற்பனையாகவும், காதலர்களுக்குத் தூதாகவும், நோய்க்கு மருந்தாகவும், குழந்தைக்கு காட்சிப்பொருளாகவும், தத்துவ ஆர்வலர்களுக்கு தேடலாகவும், விஞ்ஞானிகளுக்கு சோதனைக்களமாகவும் இருந்து வந்துள்ளது.\nநிலவில் தெரியும் முயல் போன்ற கறைகள் மண்மீதான பெருவாய் என ஐநூறு வருடங்களுக்கு முன்னரே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர் என்றாலும் அபோலோ 11 குழுவினர் அதைச் சரிவர கணக்கிடவில்லை. பிற நட்சத்திரங்களைக் கணக்கில் கொண்டு நிலவின் எந்த இடத்தில் இருக்கிறார்கள் எனச் சொல்லமுடிந்தாலும் துல்லியமாக அவர்களுக்குத் தெரியவில்லை. பெருவாய் மீது இறங்கக்கூடாது என்பதால் இறங்க வேண்டிய இடத்தைத் தாண்டி சமதளம் தெரிந்த இடத்தில் ஈகிள் இறங்கியது. நவீனக் கோள்களின் இடத்தை உலகலாவிய தடங்காட்டி மூலம் நம்மால் சரியாகக் கணித்துவிடமுடிகிறது. அபோலோ 11 கொலம்போ கோளும் ஈகிளும் முழுவதும் அதன் ஓட்டுனர் கட்டுப்பாட்டில் இயங்கின. அதனால் எல்லைக்குட்பட்ட சில முடிவுகளை அவர்களால் சுதந்திரமாக எடுக்க முடிந்தது என மைக்கேல் கோலின்ஸ் தெரிவிக்கிறார். தூரத்தில் தெரிந்த நீல நிற பூமியின் காட்சி தான் கண்ட காட்சியிலேயே உளமுருகும் காட்சியாக இருந்தது என அவர் பின்னர் தெரிவித்தார்.\nகோள் சாஸ்திரத்திலிருந்து விஞ்ஞானத்துக்குச் சென்ற நிலவின் ஆய்வுகள் தொடர்ந்து பல காலங்களுக்கு இரண்டு இயலிலும் வளர்ந்தது. வானியல் சாஸ்திரத்தைக் கொண்டு பெரும் செல்வந்தர்களின் எதிர்காலத்தைக் கணிப்பதில் கெப்லர் செலவிட்டாலும் அவரது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஐரோப்பாவில் பரவலாகத் தொடங்கின. கோபர்நிகஸ், கெப்லர், டைகோ பிராஹே, கலீலியோ என ஒரு நீண்ட விஞ்ஞானிகள் வரிசை வானத்திலிருந்த கிரகணங்களின் பயணத்தையும், தூரத்தையும் கணக்கிடத் தொடங்கினர்.அதே நேரத்தில், நம் பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது எனும் கண்டுபிடிப்பும், பிற கோள்களின் நீள்வட்டப்பாதையையும் கோபர்நிகஸ் தனது ஆய்வுகள் மூலம் நிலைநாட்டினார். மிக நுணுக்கமான புகைப்படங்கள் மூலம் வானவியல் அறிவியலின் வரலாறைத் தொகுத்திருக்கிறார்கள். கெப்லரின் கனவு எப்படி கலீலியோவின் ஆய்வு மூலம் இணைத்ததன் மூலம் தொன்மக்கதைகளைத் தாண்டி நிலவு சார்ந்த அறிவியல் வளர்ச்சி பற்றி அடிப்படைகளும் தொகு��்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே கொலம்பியாவிலிருந்த மைக்கேல் கோலின்ஸால் ஈகிள் இறங்கிய இடத்தைக் கண்டறிய முடியவில்லை. ஃபிளோரிடாவிலிருந்து நாஸா கூடத்திலிருப்பவர்கள் ஒவ்வொரு விநாடியும் அதைக் கணிக்க முயன்றார்கள். நிலவில இறங்கி ஈகிளுக்கு உள்ளே காத்திருந் நீல் ஆம்ஸ்டிராம் மற்றும் பஸ் ஆல்டரின் இருவருக்குமே கூட திட்டவட்டமாக எங்கிருக்கிறோம் என்பது தெரியவில்லை. நிலவில் இறங்குவதற்கான சரியான நேரத்துக்காகக் காத்திருந்தார்கள். ஒரு மணிநேரம் நிலவில் இருப்பதற்காக ஆக்ஸிஜன் மட்டுமே அவர்களது செயற்கை சுவாசப்பையில் இருந்தது.\nதொலைநோக்கி மூலம் வானத்திலிருந்த கோள்களின் இயக்கங்களை இடைவிடாது கவனித்து குறித்துவைப்பதன் மூலம் வானின் சுழற்சியை கெப்லர், கலீலியோ போன்றோர் தொகுத்து வைத்தனர். ஆனால், இது வாழ்நாள் முழுவதும் உழைப்பை கோரிய செயல்பாடாக இருந்தது. வானத்தில் சுழலும் கோள்களைப் பற்றிய அறிவு வளர்ந்தபோதும் அவை ஏன் இப்படி ஒரு பாதையில் செல்கின்றன என்பதற்கான கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட ஏன்களுக்கான பதில்களுக்காக நாம் நியூட்டனின் வரவு வரைக் காத்திருக்க வேண்டியிருந்தது. கலீலியோ மற்றும் கெப்லரின் நீள்வட்டப்பாதைக்கு நியூட்டன் விளக்கங்களை அளித்தார். சாதாரணமாக நம் கண் முன்னே நடக்கும் நிகழ்வுகளுக்கான காரணத்தையும் வானியல் இயக்கங்களுக்குப் போட்டுப்பார்த்ததில் நியூட்டனின் அதிபுத்திசாலித்தனம் வெளிப்பட்டது. ஆப்பிள் மரத்திலிருந்து விழும் பழமும் சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கமும் ஒரே விசையால் உருவானது என்பது விஞ்ஞானத்தின் மிகப் பெரிய பாய்ச்சல். அவரது கண்டுபிடிப்பு மட்டுமல்லாது அவர் எடுத்துக்கொண்ட வழிமுறை கூட அறிவியலில் அதுவரை யாரும் செய்யாதது. சின்னப்பொருட்களுக்கும் பெரிய பொருட்களுக்கும் இடையே ஒரேவிதமான இயக்கங்கள் இருக்கலாம் எனும் பார்வையை அவர் முன்வைத்தது அறிவியல் உலகில் ஒரு புரட்சிகரமான கருத்தாகக் கொள்ளப்பட்டது. இதே கருத்தைக் கொண்டு அவர் நிலவின் சுழற்சிக்கும் விளக்கங்கள் அளித்தார். ஆய்வுக்கூடங்களில் கண்டடைந்த முடிவுகளை நியூட்டனின் விதிகளின் கணித சமன்பாடுகள் மூலமும் அடையத்தொடங்கியது மனித வளர்ச்சியில் அடுத்தகட்டமாகக் கொள்ளப்பட்டது.\nகதை கிட்டத���தட்ட இருநூறு ஆண்டுகளைத் தாண்டி இரண்டாம் உலகப்போர் காலத்தில் உருவான விண்களன்களின் தொழில்நுட்பத்தை விவரிக்கத் தொடங்குகிறது. பேரழிவுகளை யுத்தம் உண்டாக்கினாலும் அப்போதுதான் தொழில்நுட்பங்களும், நவீன யந்திரங்களும் அசுர வளர்ச்சி அடைந்தன. பல கட்டுக்கதைகள் உலவிய போர்சூழலில் ஹிட்லரின் வி2 வகை ஏவுகணை தொழில்நுட்பம் மிக முக்கியமானது. ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஏவுகணை, விண்களன்களின் பெரிய அளவு ஆராய்ச்சி செய்துவந்தன என்றாலும், ஜெர்மனி வி2 மூலம் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்துவிட்டது எனும் பயம் எல்லாரிடமும் இருந்தது. ஹிட்லர் வேறு கிரகணத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என இன்றளவும் நம்புவோர்கள் பலர் உண்டு. அதற்கு யுத்த காலத்தில் ஜெர்மன் அடைந்த விஞ்ஞான முன்னேற்றங்களும் ஒரு காரணம். அதே போல, ரஷ்ய விஞ்ஞானிகள் பலரும் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சியில் கைது செய்யப்பட்டு வதைமுகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்படிப்பட்ட ஒருவரான <<>> ஏவுகணை மற்றும் விண்களன் தொழில்நுட்பத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1950களுக்குப் பிறகு, நிலவைச்சுற்றி வரும் விண்களன்களை உருவாக்கும் போட்டி அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் ரஷ்யாவிடம் மயிறிழையில் தோற்றபடி இருந்தது அமெரிக்கா. பல ரஷ்ய விஞ்ஞானிகள் சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் குடி புகுந்து நாஸாவில் இணைந்து வேலை செய்யத் தொடங்கினர். நிலவைச் சுற்றிவரும் விண்களன்களை ரஷ்யா வெற்றிகரமாக இயக்கியது. முதல் மனிதனை விண்ணில் ஏவியது. அமெரிக்கா தொடர்ந்து தோல்வியைத் தழுவியது.\nவரலாற்றில் காணாமல் போன பல விஞ்ஞானிகளின் பங்களிப்பை இந்த புத்தகம் நமக்கு விரிவாக அறிமுகப்படுத்துகிறது. ஸ்டாலினின் கொடுங்கோலாட்சியில் உருவான வதை முகாமில் அடைக்கப்பட்டிருந்த விஞ்ஞானி கொரொலேவின் உழைப்பில் உருவானது ரஷ்யாவின் விண்களன் தொழில்நுட்பம். ஆனால், அவரது கண்டுபிடிப்புகளையும் ஆய்வு முடிவுகளையும் பயன்படுத்திக்கொண்டு முதல் மனிதனை விண்ணில் செலுத்தியபின்னர் லியானிட் செடோவ் எனும் விஞ்ஞானியின் பெயர் முன்னிருத்தப்பட்டது. ஸ்பட்னிக்கின் தந்தை என அழைக்கப்பட்ட கொரொலேவ் மெல்ல வரலாற்றிலிருந்து மறைந்துபோனார்.\nவிண்களன் உருவாக்குவதிலிருக்கும் சிக்கல்���ளை இந்த புத்தகம் மிக விரிவாகப் பேசுகிறது. ஆயிரம் கிலோவுக்கு மேல் இருக்கும் களனை விண்ணில் செலுத்துவதற்குத் தேவையான எரிபொருளும் அதன் அமைப்பும் மிகப் பிரத்யேகமானது. சொல்லப்போனால், விண்களனில் பொருந்தும் ஒவ்வொரு பகுதியும் விண் பயணத்துக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும். வானத்தின் குறைந்த அழுத்தம், கடுமையான குளிர், புவி ஈர்ப்பிலிருந்து தப்பிச்செல்வதற்கான வேகத்தினால் உண்டாகும் உராய்வு எனப் பலவிதத் தாக்குதல்களைச் சமாளிக்கும் வெளிப்புற அமைப்பு உருவாக்கவேண்டியது அவசியம். அதேபோல, மூன்று அல்லது நான்கு பகுதிகள் இணைந்து உருவாக்கப்படும் விண்களன் சரியான எரிவாயுவைப் பயன்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களில் செல்திசையை மாற்றவேண்டியிருக்கும். ஒரு பகுதி எரிந்து கீழே விழும்போது மற்றொரு பகுதி தனது எரிபொருளை சரியான அளவு திறக்க வேண்டும். விண்களனின் எடை குறையக் குறைய எரிபொருளின் தேவையும் குறையும். அதேபோல விண்களனிலிருந்து சிறு ஏவுகணைகள் செலுத்துவதன் மூலம் திசையும் வேகமும் மாற்றப்படும். கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் செய்திகளைக்கொண்டு விண்களனில் இருக்கும் கணினி தனது பிற பாகங்களுக்கு ஆணைகளை அனுப்பும். இப்படிப்பட்ட சிக்கலான அமைப்பினூடாக பூமியின் தட்பவெட்பத்துக்கு நிகரான சிறு அறையில் நமது விண்வெளி வீரர்கள் தங்கியிருப்பார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் மின் தொடர்பு சாதனங்களும், கணிணி அமைப்புகளின் சக்தியும் அதிகரித்ததால் பலவிதமான கட்டுப்பாடுகளை நாம் பூமியிலிருக்கும் ஆய்வுக்கூடங்களிலிருந்து பிறப்பிக்கமுடியும். புத்தகத்தின் மிக உயிர்ப்பான பகுதி என இதைச் சொல்லவேண்டும். விண்களனின் வரலாறை அதன் அரசியலுடன் இணைத்து மிக விரிவாகப் பேசியுள்ளனர்.\nவிண்வெளிப்பயணத்துக்கான தயாரிப்பு பற்றிய கதை வெகு சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கு. விண்வெளிப்பயணம் முடிந்தபின் நம்முன்னே நாயகர்களாக இருப்பவர்கள் விஞ்ஞானிகளும், விண்வெளிப்பயணிகளும் மட்டுமே. ஆனால், அவர்களுக்குப் பின்புலனாக உழைக்கும் பல அமைப்புகளைப் பற்றிய ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர் குழு, ஆடை மற்றும் உபகரணங்கள் தேர்வுக்குழு, தினமும் விண்வெளிப்பயணிகளின் உடல் நலத்தைச் சோதிக்கும் ��ெவிலி, மன நல மருத்துவர்கள் என இப்பயணத்துக்குப் பின்னே மிக நீண்ட உதவிக்கரம் இருக்கிறது.\nமேலும், நாஸா தனது விண்வெளிப்பயணிகளைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறை பற்றிய அறிமுகம் நமக்குக் கிடைக்கிறது. சோதனைகளில் பெண்களே விண்வெளிப்பயணத்துக்குத் தகுந்த உடல் மற்றும் மன அமைப்பைக் கொண்டவர்கள் எனத் தேர்வுக்குழு அறிவிக்கிறது. அதனால் அமெரிக்கா முழுவதும் பல பெண்கள் நாஸாவில் சேர்வதற்காகப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால், திடுமென ஒரு நாள் ஆண் குழு ஒன்றை நாஸா அறிவிக்கிறது. எவ்விதமான காரணமும் அல்லாது இந்த மாற்றம் நிகழ்கிறது. பல விண்வெளிக்குழுக்கள் மூலம் அபோலோ பயணம் தொடர்ந்து வரும்போது நிலவில் இறங்கும் திட்டத்துக்கு சுழற்சி முறையில் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ், எட்வர்ட் பஸ் மூவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களைப் போலவே கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரும் ஒருவிதத்தில் வரலாறில் இடம்பெற்ற அதிர்ஷ்டசாலிகள்.\nதொன்மக்கதைகள், மக்தள் அறிந்த செவி வழிச் செய்திகள், அறிவியல் வளர்ச்சி பற்றிய வரலாறு, அரசியல் என மிகக் கலவையான தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இதன் வடிவம் கிராஃபிக் நாவல்களின் வரிசையில் மிகவும் பேசப்படும் ஒன்றாக அமையும். படக்கதைகள் மற்றும் உரையாடல்களுடனான பொம்மை உருவங்கள் என இல்லாது இந்நூல் படிப்பவருக்கு மிகவும் உயிர்ப்பான சித்திரத்தையும் நம்மைச் சூழ்ந்துள்ள பல கலாச்சார குறியீடுகளும், உலகலாவி அரசியல் நிரம்பிய தொகுப்பாகவும் அமைந்திருக்கிறது.\n2 Replies to “நிலவை நோக்கி – கனவுப்பயணம்”\nஆகஸ்ட் 14, 2019 அன்று, 1:21 காலை மணிக்கு\nஅருமையான விமர்சனம். புத்தக பதிப்பகம் விலைவிபரம் தெரிவித்தால் வாங்க எளிதாக இருக்கும்.\nஆகஸ்ட் 14, 2019 அன்று, 5:19 காலை மணிக்கு\nPrevious Previous post: கில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அ���ிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நட��்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப���பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் ��ார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்த��் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்��நாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சும�� வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஇரு புறமும் சுழலும் கடிகாரங்கள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nதேசிய கல்விக் கொள்கை - 2016\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் - பகுதி 5\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (8)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (1)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலு���்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sundayrequest.blogspot.com/2020/10/28.html", "date_download": "2021-05-08T18:49:37Z", "digest": "sha1:UU2Z5T3OGYZPURYRKDSB2TJ3F4OSH3EV", "length": 16175, "nlines": 130, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு", "raw_content": "\nபொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு\nபொதுக்காலத்தின் 28ஆம் ஞாயிறுத் திருப்பலி விருந்தில் / பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவருக்கும் / இறைஇயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்\nவாழ்வில் நமக்கு வந்துள்ள அழைப்புக்கள், /அந்த அழைப்புக்களுடன் நமக்குக் கிடைத்த வாய்ப்புக்கள் எத்தனை, எத்தனை... /இந்த அழைப்புக்களையும் வாய்ப்புக்களையும் ஏற்க மறுத்து, /நாம் கூறிய சாக்கு போக்குகள் எத்தனை, எத்தனை.../ இவைகளைச் சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. /இந்த அழைப்பை ஏற்போமா\nவிருந்துண்ண அழைக்கும் இறைவன்/ அழைப்பை ஏற்க மறுக்கும் நாம் / ஆகியவை இன்றைய வாசகங்கள் வழியே /நமக்குத் தரப்பட்டுள்ள மையக் கருத்துக்கள். “வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசம்”/ என்று எசாயா குறிப்பிடும் இந்த ஒரு பானத்தை/ உருவாக்க நேரமும், கவனமும் தேவை./ நல்ல சுவையான திராட்சை இரசத்தை /விருந்து நேரத்தில் பரிமாறுவதே ஒரு பெருமை./ இந்தப் பெருமை பறிபோய்விடுமோ/ என்ற கவலையில் அன்னை மரியா/ கானாவூர் திருமணத்தின்போது/ இயேசுவை அணுகிய அந்த சம்பவம் /நமக்கு நினைவிற்கு வருகிறது அல்லவா\nஇறைவன் தரும் இந்த அழைப்பைவிட/ நம் தனிப்பட்ட, தினசரி வாழ்வே பெரிது/ என்று எத்தனை முறை நாம் வாழ்ந்திருக்கிறோம் /அந்த அழைப்பின் வழி வந்த நல்ல எண்ணங்களை/ எ��்தனை முறை கொன்று குழிதோண்டி புதைத்திருக்கிறோம் /அந்த அழைப்பின் வழி வந்த நல்ல எண்ணங்களை/ எத்தனை முறை கொன்று குழிதோண்டி புதைத்திருக்கிறோம் இந்தக் கேள்விகளுக்கு இன்றும், /இனி வரும் நாட்களிலும் பதில்கள் /தேடுவது நமக்கு மீட்பைத் தரும். அதற்காக சிறப்பாக இத் திருப்பலியில்/ இப்பங்கின் இளையோர் ஆகிய/ எங்களுக்காக இறைவனிடம் மன்றாடுட /பங்கு மக்களாகிய உங்களை /அன்புடன் வேண்டுகிறோம்.\nஇறைவாக்கினர் எசாயா இறைவன் தரும் இந்த விருந்தை விவரிக்கும்போது, முதலில் அங்கு பரிமாறப்படும் உணவு வகைகளைப் பட்டியலிடுகிறார். மேலோட்டமாகப் பார்த்தால், இவை வெறும் உணவுப் பொருட்களின் பட்டியலைப் போல் தெரிகிறது. ஆனால், இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்து வந்த அடிமை வாழ்வை நினைத்துப் பார்த்தால், இந்தப் பட்டியல் அவர்கள் ஏங்கித் தவித்த ஒரு விடுதலை வாழ்வின் அடையாளங்கள் என்பது புரியும். ஒவ்வொரு நாளும் ஒரு துண்டு ரொட்டிக்காக போராட வேண்டியிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் தரும் ஒரு விருந்தைப் பற்றி இறைவாக்கினர் எசாயா விவரிக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.\nபல்லவி: நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.\n1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். –பல்லவி\n2. தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி\n3 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. –பல்லவி\n4 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி\nஇன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் பிலிப்பியர்க்கு எழுதிய கடைசி மடலை எழுதி முடிக்கும் முன் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரைக் கூறுகிறார். வறுமையிலும் வளமையிலும் வா��� பழகிக் கொள்ள அழைக்கின்றார். இறைஆசீர் கூறி அவர் முடிக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு நாம் வாழ்க்கை முறைகளை மாற்றிடுவோம்.\n கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக\n1. எங்கள் திருஅவையின் நாயகனே எம் இறைவா எம் திருஅவையிலுள்ள அனைவரும் / நீர் தரும் விருந்திற்குத் தகுதியானவர்களாகத் / தங்களேயே தயாரித்துக் கொள்ளவும், / எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் நிலைமாறாது / உமது சாட்சிகளாய் வாழ / எங்களுக்கு நல்மனமும், ஆசீரும் தந்து / தூயஆவியின் கொடைகளைப் / பொழிந்திட வேண்டுமென்று / இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2. எங்கள் குடும்பங்களின் நாயகனே எம் இறைவா எம் குடும்பங்களில் உள்ள அனைவரும் வறுமையிலும், வளமையிலும், / இன்பத்திலும், துன்பத்திலும் / நேரிய வழியில் நடந்திவும், / தன்னலம் துறந்துப் பிறர் நலம் காணும் / நல்மனம் படைத்தவராய் வாழவும், / என்றும் உமது உன்னதச் சீடர்களாய் /உலகெங்கும் வலம் வரவும், எங்கள் பெற்றோருக்கு / உகந்த பிள்ளைகளாய் / வாழந்திட உமதருள் வேண்டுமென்று / இறைவா\n3. எங்கள் வளமையின் நாயகனே எம் இறைவா தமிழகம் எங்கும் / தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு / நற்சுகத்தையும், / போதிய மருத்துவ வசதிகள் பெறவும், / நாங்கள் அனைவரும் நல்ல சமுதாய உணர்வுடன் / சுற்றுசூழலைப் பேணிக்காக்கவும் / எங்கள் ஆண்டவரும், மருத்துவருமானக் / கிறிஸ்துவின் அருளால் நலமடைய / அருள்புரிய வேண்டுமென்று / இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n மன்னிப்பதால் மன்னிப்பைப் பெறுகிறோம், / அன்புச் செய்வதால் அன்பு செய்யப்படுகிறோம் / என்பதனை உணர்ந்து எம் அடுத்திருபவர்களை மன்னிப்பதிலும், / நட்புப் பாராட்டுவதிலும் அசிசியாரைப்போல் / அன்பின் சாட்சிகளாய் இவ்வுலகில் வாழ்ந்து / நிலைவாழ்வைப் பெற்று கொள்ள / வரமருள வேண்டுமென்று / இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n5. இறை இயேசுவினால் / நண்பர்களாய் தேர்ந்துகொள்ளப்பட்ட / இளையோராகிய நாங்கள் நற்பண்புகளாலும், / நன்னடத்தையாலும் / அனைவரின் உள்ளங்களில் இடம்பெற்று / உமக்கு சிறந்த சாட்சிகளாய் திகழ்ந்திடவும், / தன்னலமற்ற சேவையில் / சிறப்பாக பணியாற்ற / தேவையான அருள் வளங்களையும், / ஆற்றலாய் எம்மோடு இருந்து வழிநடத்திட / வேண்டுமென்று இறைவா / உம்மை மன்றாடுகிறோம்.\nபொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/09/j.html", "date_download": "2021-05-08T19:48:36Z", "digest": "sha1:5AGWGCDFZ765NF76VASHQRNH7MEWNKGZ", "length": 2491, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "j.ஹலீலுர் ரஹ்மான் - உமாமா திருமணம் - Lalpet Express", "raw_content": "\nj.ஹலீலுர் ரஹ்மான் - உமாமா திருமணம்\nசெப். 10, 2020 நிர்வாகி\nபாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.\n(அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபிவிருத்தியை தருவானாக மேலும் உங்கள் இருவரின் மீதும் அருள் பாக்கியம் நல்குவானாக மேலும் உங்கள் இருவரையும் நன்மையானதில் சேர்த்து வைப்பானாக.)\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபாலைவனம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2020/02/48.html", "date_download": "2021-05-08T20:19:48Z", "digest": "sha1:4IFVFOCV54RPTA6GP3DHCSSFUUMVS4NY", "length": 7485, "nlines": 61, "source_domain": "www.vivasaayi.com", "title": "கொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி.. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது.\nசீனாவின் வுஹான் பகுதியில் பரவிய கொரோனா வைரஸ் இதுவரை அந்த நாட்டில் சுமார் 400 பேரை பலி கொண்டுள்ளது.\nகொரோனா முன்னெச்சரிக்கை பல நாடுகளிலும் தீவிரமாகியுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவ���்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.\nஒரு பக்கம் சீனா, இந்த நோயை கட்டுப்படுத்த திணறி வரும் நிலையில், அந்த நாட்டிலிருந்து தாய்லாந்து சென்ற 19 பேருக்கு, கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது.\nஇதையடுத்து, அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\n71 வயதாகும் மூதாட்டி ஒருவரும், சீனாவின் வுஹான் பகுதியிலிருந்து தாய்லாந்து திரும்பியவர். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அந்த மூதாட்டி முழுமையாக குணமடைந்துவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் வீடியோ வெளியிட்டுள்ளது.\nஅதுவும், சிகிச்சை ஆரம்பித்த 48 மணி நேரத்தில் மூதாட்டியை கொரோனா வைரஸ் பிடியிலிருந்து காப்பாற்றிவிட்டதாகவும், அவர் தற்போது நலமாக இருப்பதாகவும், வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த மூதாட்டி, சிகிச்சையளித்த டாக்டர் மற்றும் நர்சுகளிடம் உரையாடும் காட்சிகள் அதில் உள்ளது.\nதாய்லாந்தில் கொரோனா வைரஸ் பாதித்த 8 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்கள்.\n11 பேருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ப்ளூ காய்ச்சலுக்கு எதிராக கொடுக்கப்படும் மருந்துகள், ஹெச்ஐவி நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகள் போன்றவற்றை கலந்து கொடுத்து, கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தியுள்ளதாக, தாய்லாந்து டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.\nதாய்லாந்து டாக்டர்கள் கலந்து கொடுத்த மருந்து விகிதம் பலன் அளித்தால், உண்மையிலேயே அது உலக மக்களுக்கு ஒரு நற்செய்திதான்.\nஇந்த மருந்து கலவை பற்றி, பல உலக நாடுகளும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளன.\nவிரைவிலேயே உலக சுகாதார நிறுவனம், இந்த செய்தி பற்றிய மேலதிக தகவல்களை பெற்று, அதை அனைத்து நாடுகளுக்கும் பகிர்ந்து கொள்ளும் என நம்பப்படுகிறது.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangam.tamilnlp.com/url_gloss.php?url=export/etext_copy/puranaanuuru1.txt", "date_download": "2021-05-08T20:25:02Z", "digest": "sha1:QEH4NYLUUFRHYKSL3KRGP3L4FZYSTIFV", "length": 98853, "nlines": 1175, "source_domain": "sangam.tamilnlp.com", "title": "", "raw_content": "\nகண்ணி கார்நறுங் கொன்றை காமர்\nவண்ண மார்பின் தாருங் கொன்றை\nஊர்தி வால்வெள் ளேறே சிறந்த\nசீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப\nகறைமிடறு அணியலும் அணிந்தன்று அக்கறை\nமறைநவில் அந்தணர் நுவலவும் படுமே\nபெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுரு\nதன்னுள் அடக்கி கரக்கினும் கரக்கும்\nபிறை நுதல் வண்ணம் ஆகின்று அப்பிறை\nபதினெண் கணனும் ஏத்தவும் படுமே\nஎல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய\nதாழ்சடை பொலிந்த அருந்தவ தோற்கே\nபாடப்பட்டோன் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்\nதுறை செவியறிவுறூஉ வாழ்த்தியலும் ஆம்\nதீ முரணிய நீரும் என்றாங்கு\nஐம்பெரும் பூதத்து இயற்கை போல\nபோற்றார பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்\nவலியும் தெறலும் அணியும் உடையோய்\nநின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்\nவெண்தலை புணரி குடகடல் குளிக்கும்\nயாணர் வைப்பின் நன்னாட்டு பொருந\nவான வரம்பனை நீயோ பெரும\nஅலங்குளை புரவி ஐவரோடு சினைஇ\nநிலந்தலை கொண்ட பொலம்பூ தும்பை\nஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழி\nபெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்\nபாஅல் புளிப்பினும் பகல் இருளினும்\nநாஅல் வேத நெறி திரியினும்\nதிரியா சுற்றமொடு முழுதுசேண் விளங்கி\nநடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து\nசிறுதலை நவ்வி பெருங்கண் மாப்பிணை\nஅந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்\nபொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே\nபாடப்பட்டோன் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி\nதுறை செவியறிவுறூஉ வாழ்த்தியலும் ஆம்\nசிறப்பு இரும்பிட தலையாரை பற்றிய செய்தி\nஉவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை\nநிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற\nஏம முரசம் இழுமென முழங்க\nநேமி யுய்த்த நேஎ நெஞ்சின்\nதவிரா ஈகை கவுரியர் மருக\nசெயிர்தீர் கற்பின் சேயிழை கணவ\nபொன் னோடை புகர் அணிநுதல்\nதுன்னரு திறல் கமழ்கடா அத்து\nஎயிரு படையாக எயிற்கதவு இடாஅ\nகயிறுபிணி கொண்ட கவிழ்மணி மருங்கில்\nபெருங்கை யானை இரும்பிடர தலையிருந்து\nமருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயா\nகருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி\nநிலம் பெயரினும் நின்சொற் பெயரல்\nவிலங் ககன்ற வியன் மார்ப\nஊர் இல்ல உயவு அரிய\nநீர் இல்ல நீள் இடைய\nபார்வல் இருக்கை கவிகண் நோக்கிற்\nசெந்தொடை பிழையா வன்கண் ஆடவர்\nஅம்புவிட வீழ்ந்தோர் வ பதுக்கை\nதிருந்துசிறை வளைவா பருந்திருந்து உயவும்\nஉன்ன மரத்த துன்னருங் கவலை\nநின்நசை வேட்கையின் இரவலர் வருவர் அது\nமுன்னம் முகத்தின் உணர்ந்து அவர்\nஇன்மை தீர்த்தல் வன்மை யானே\nபாடப்பட்டோன் சோழன் உருவ ப·றேர் இ��ஞ்சே சென்னி\nதிணை வஞ்சி துறை கொற்ற வள்ளை\nசிறப்பு சோழரது படை பெருக்கமும் இ சோழனது வெற்றி மேம்பாடும்\nசெவ் வானத்து வனப்பு போன்றன\nதாள் களங்கொள கழல் பறைந்தன\nகொல் ஏற்றின் மருப்பு போன்றன\nதோல் துவைத்து அம்பின் துனைதோன்றுவ\nநிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன\nமாவே எறிபதத்தான் இடங் காட்ட\nகறுழ் பொருத செவ் வாயான்\nஎருத்து வவ்விய புலி போன்றன\nகளிறே கதவு எறியா சிவந்து உராஅய்\nநுதி மழுங்கிய வெண் கோட்டான்\nஉயிர் உண்ணும் கூற்று போன்றன\nநீயே அலங்கு உளை பரீஇ இவுளி\nபொல தேர்மிசை பொலிவு தோன்றி\nமா கடல் நிவ தெழுதரும்\nசெஞ் ஞாயிற்று கவினை மாதோ\nதாயில் தூவா குழவி போல\nஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே\nபாடப்பட்டோன் சேரமான் கருவூரேறிய ஒள்வா கோப்பெருஞ் சேரல்\nதுறை வெவியறிவுறூஉ பொருண் மொழி காஞ்சியும் ஆம்\nசிறப்பு பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி\nஎருமை அன்ன கருங்கல் இடை தோறு\nஆனிற் பரக்கும் யானைய முன்பின்\nநீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்\nஅருளும் அன்பும் நீக்கி நீங்கா\nநிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்\nகுழவி கொள் பவரின் ஓம்புமதி\nஅளிதோ தானே அது பெறல்அருங் குரைத்தே\nபாடப்பட்டோன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி\nவாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்\nதெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்\nகுணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்\nகுடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்\nகீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்\nநீர்நிலை நிவப்பின் கீழும் மேலது\nஆனிலை உலக தானும் ஆனாது\nஉருவும் புகழும் ஆகி விரிசீர\nதெரிகோல் ஞமன்ன் போல ஒரு திறம்\nபற்றல் இலியரோ நின் திறம் சிறக்க\nசெய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து\nகடற்படை குளிப்ப மண்டி அடர புகர\nசிறுகண் யானை செவ்விதின் ஏவி\nபாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து\nஅவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்\nபரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கி\nபணியியர் அத்தை நின் குடையே முனிவர்\nமுக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே\nஇறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த\nநான்மறை முனிவர் ஏந்துகை எதிரே\nவாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்\nநாடுசுடு கமழ்புகை எறித்த லானே\nசெலிஇயர் அத்தை நின் வெகுளி வால்இழை\nமங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே\nஆங்க வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய\nதண்டா ஈகை தகைமாண் குடுமி\nதண்கத��ர் மதியம் போலவும் தெறுசுடர்\nமன்னிய பெரும நீ நிலமிசை யானே\nபாடப்பட்டோன் சோழன் கரிகாற் பெருவளத்தான்\nதிணை வஞ்சி துறை கொற்ற\nவள்ளை மழபுல வஞ்சியும் ஆம்\nகணை பொருது கவிவண் கையால்\nகண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து\nமா மறுத்த மலர் மார்பின்\nதோல் பெயரிய எறுழ் முன்பின்\nஎல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்\nஊர்சுடு விளக்கத்து அழுவிளி கம்பலை\nகொள்ளை மேவலை ஆகலின் நல்ல\nஇல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ\nதண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து\nபயன்திகழ் வைப்பின் பிறர் அகன்றலை நாடே\nபாடப்பட்டோன் சேரமான் கடுங்கோ வாழியாதன் செல்வ\nதிணை பாடாண் துறை இயன்மொழி பூவை நிலையும் ஆம்\nவையம் காவலர் வழிமொழிந்து ஒழுக\nபோகம் வேண்டி பொதுச்சொல் பொறாஅது\nஇடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப\nஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை\nகடந்து அடு தானை சேரலாதனை\nயாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்\nபொழுதுஎன வரைதி புறக்கொடுத்து இறத்தி\nமாறி வருதி மலைமறைந்து ஒளித்தி\nபகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே\nபாடப்பட்டோன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி\nஇயன்மொழி குறிப்பு இதனுடன் காரிகிழாரின் ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து\nஇ பாண்டியனின் சிறப்பை காண்க\n‘ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்\nபெண்டிரும் பிணியுடை யீரும் பேணி\nதென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்\nபொன்போற் புதல்வர பெறாஅ தீரும்\nஎம்அம்பு கடிவிடுதும் நுன்அரண் சேர்மின்’ என\nஅறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்\nகொல்களிற்று மீமிசை கொடிவிசும்பு நிழற்றும்\nஎங்கோ வாழிய குடுமி தங் கோ\nசெந்நீர பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த\nநன்னீர ப·றுளி மணலினும் பலவே\nபாடியோர் ஊன் பொதி பசுங் குடையார்\nபாடப்பட்டோன் சோழன் நெய்தலங் கானல் இளஞ்சே சென்னி\nவழிபடு வோரை வல்லறி தீயே\nபிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே\nநீமெய் கண்ட தீமை காணின்\nஒப்ப நாடி அத்தக ஒறுத்தி\nவந்து அடி பொருந்தி முந்தை நிற்பின்\nதண்டமும் தணிதி நீ பண்டையிற் பெரிதே\nஅமிழ்துஅட்டு ஆனா கமழ்குய் அடிசில்\nவருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை\nமகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்\nமலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப\nசெய்து இரங்காவினை சேண்விளங் கும்புகழ்\nஎய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே\nபாடப்பட்டோன் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ\nதிணை பாடாண் துறை பரிசில�� கடாநிலை\nஅரி மயிர திரள் முன்கை\nவால் இழை மட மங்கையர்\nவரி மணற் புனை பாவைக்கு\nகுலவு சினை பூ கொய்து\nதண் பொருநை புனல் பாயும்\nபாடல் சான்ற விறல்வே தனும்மே\nவெ புடைய அரண் கடந்து\nபுறம் பொற்ற வய வேந்தன்\nமறம் பாடிய பாடினி யும்மே\nஏர் உடைய விழு கழஞ்சின்\nசீர் உடைய இழை பெற்றிசினே\nஇழை பெற்ற பாடி னிக்கு\nகுரல் புணர்சீர கொளைவல்பாண் மகனும்மே\nவெள்ளி நாரால் பூப்பெற் றிசினே\nபாடப்பட்டோன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி\nதிணை பாடாண் துறை இயன்மொழி\nபாணர் தாமரை மலையவும் புலவர்\nபூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்\nஅறனோ மற்றஇது விறல்மாண் குடுமி\nஇன்னா ஆக பிறர் மண் கொண்டு\nஇனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே\nபாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்\nபாடப்பட்டோன் சோழன் முடித்தலை கோப்பெருநற்கிள்ளி\nதிணை பாடாண் துறை வாழ்த்தியல்\n‘இவன் யார்’ என்குவை ஆயின் இவனே\nபுலிநிற கவசம் பூம்பொறி சிதைய\nஎய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்\nமறலி அன்ன களிற்றுமிசை யோனே\nகளிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும்\nபன்மீன் நாப்பண் திங்கள் போலவும்\nசுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப\nமரீஇயோர் அறியாது மைந்துப டன்றே\nநோயிலன் ஆகி பெயர்கதில் அம்ம\nபழன மஞ்ஞை உகுத்த பீலி\nகழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்\nவிழுநீர் வேலி நாடுகிழ வோனே\nபாடப்பட்டோன் சேரமான் செல்வ கடுங்கோ வாழியாதன்\nதிணை பாடாண் துறை இயன்மொழி\nகா புடைய எழு முருக்கி\nபொன் இயல் புனை தோட்டியான்\nமுன்பு துரந்து ச தாங்கவும்\nநீர் அழுவம் நிவப்பு குறித்து\nநிமிர் பரிய மா தாங்கவும்\nஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசை\nசாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்\nபரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்\nவலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை\nபூ நாற்றத்த புகை கொளீஇ ஊன்துவை\nகறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது\nபிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்\nமெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு\nஆரணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு\nசெருமிகு சேஎய் நின் பாடுநர் கையே\nபாடப்பட்டோன் சேரமான் செல்வ கடுங்கோ வாழியாதன்\nதிணை பாடாண் துறை இயன்மொழி\nகடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்\nவெள்வா கழுதை புல்லின பூட்டி\nபாழ்செய் தனை அவர் நனந்தலை நல்லெயில்\nபுள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்\nவெள்ளுளை கலிமான் கவிகுளம்பு உகள\nதேர்வழங் கினைநின் தெவ��வர் தேஎத்து\nதுளங்கு இயலாற் பணை எருத்தின்\nஒளிறு மருப்பின் களிறு அவர\nகா புடைய கயம் படியினை\nஅன்ன சீற்றத்து அனையை ஆகலின்\nவிளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையடு\nநிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்\nஒண்படை கடுந்தார் முன்புதலை கொண்மார்\nநசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய\nவசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில்\nநற் பனுவல் நால் வேதத்து\nஅருஞ் சீர்த்தி பெருங் கண்ணுறை\nநெய்ம் மலி ஆவுதி பொங்க பன்மாண்\nவீயா சிறப்பின் வேள்வி முற்றி\nயூபம் நட்ட வியன்களம் பலகொல்\nயாபல கொல்லோ பெரும வார் உற்று\nவிசிபிணி கொண்ட மண்கனை முழவின்\nநாடல் சான்ற மைந்தினோய் நினக்கே\nபாடப்பட்டோன் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி\nதிணை வஞ்சி துறை மழபுல\nவினை மாட்சிய விரை புரவியடு\nமழை யுருவின தோல் பரப்பி\nமுனை முருங்க தலைச்சென்று அவர்\nவிளை வயல் கவர்பு ஊட்டி\nமனை மரம் விறகு ஆ\nகடி துறைநீர களிறு படீஇ\nஎல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்\nசெல்சுடர் ஞாயிற்று செக்கரின் தோன்ற\nபுலம்கெட இறுக்கும் வரம்பில் தானை\nதுணை வேண்டா செரு வென்றி\nபுலவு வாள் புலர் சாந்தின்\nமுருகன் சீற்றத்து உருகெழு குருசில்\nமயங்கு வள்ளை மலர் ஆம்பல்\nபனி பகன்றை சுனி பாகல்\nகரும்பு அல்லது காடு அறியா\nபெரு தண்பணை பாழ் ஆக\nஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை\nஒராங்கு மலைந்தன பெரும நின் களிறே\nபாடப்பட்டோன் சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை\nதிணை வாகை துறை அரசவாகை இயன்மொழியும் ஆம்\nதென் குமரி வட பெருங்கல்\nகுண குட கடலா வெல்லை\nகுன்று மலை காடு நாடு\nஒன்று பட்டு வழி மொழி\nகொடிது கடிந்து கோல் திருத்தி\nபடுவது உண்டு பகல் ஆற்றி\nஇனிது உருண்ட சுடர் நேமி\nமுழுது ஆண்டோர் வழி காவல\nகுலை இறைஞ்சிய கோள் தாழை\nஅகல் வயல் மலை வேலி\nநிலவு மணல் வியன் கானல்\nதெண் கழிமிசை சுடர பூவின்\nதண் தொண்டியோர் அடு பொருந\nமா பயம்பின் பொறை போற்றாது\nநீடு குழி அக பட்ட\nபீடு உடைய எறுழ் முன்பின்\nகோடு முற்றிய கொல் களிறு\nநிலை கலங குழி கொன்று\nகிளை புகல தலைக்கூடி யாங்கு\nநீ பட்ட அரு முன்பின்\nபெரு தளர்ச்சி பலர் உவ\nபிறிது சென்று மலர் தாயத்து\nபலர் நாப்பண் மீ கூறலின்\n‘உண் டாகிய உயர் மண்ணும்\nசென்று பட்ட விழு கலனும்\nபெறல் கூடும் இவன்நெஞ்சு உறப்பெறின்’எனவும்\n‘ஏந்து கொடி இறை புரிசை\nவீங்கு சிறை வியல் அருப்பம்\nஉடன்று நோக்கினன் பெரித���’ எனவும்\nவேற்று அரசு பணி தொடங்குநின்\nஆற்ற லொடு புகழ் ஏத்தி\nகாண்கு வந்திசின் பெரும ஈண்டிய\nமழையென மருளும் பல் தோல் மலையென\nதேன்இறை கொள்ளும் இரும்பல் யானை\nஉடலுநர் உட்க வீங்கி கடலென\nவான்நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது\nகடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப\nவரையா ஈகை குடவர் கோவே\nபாடப்பட்டோன் பாண்டியன் நெடுஞ்செழியன் திணை பொதுவியல்\nதுறை முதுமொழி காஞ்சி பொருண்மொழி எனவும் பாடம்\nமுழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ\nபரந்து பட்ட வியன் ஞாலம்\nதாளின் தந்து தம்புகழ் நிறீஇ\nஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்\nஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய\nபெருமைத்து ஆக நின் ஆயுள் தானே\nநீர தாழ்ந்த குறுங் காஞ்சி\nபூ கதூஉம் இன வாளை\nநுண் ஆரல் பரு வரால்\nகுரூஉ கெடிற்ற குண்டு அகழி\nவான் உட்கும் வடிநீண் மதில்\nமல்லல் மூதூர் வய வேந்தே\nசெல்லும் உலகத்து செல்வம் வேண்டினும்\nஞாலம் காவலர் தோள்வலி முருக்கி\nஒருநீ ஆகல் வேண்டினும் சிறந்த\nநல்இசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்\nதகுதி கேள் இனி மிகுதியாள\nநீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்\nஉண்டி கொடுத்தோர் உயிர்கொடு தோரே\nஉண்டி முதற்றே உணவின் பிண்டம்\nஉணவென படுவது நிலத்தோடு நீரே\nநீரும் நிலனும் புணரியோர் ஈண்டு\nஉடம்பும் உயிரும் படைத்திசி னோரே\nவித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்\nவைப்புற்று ஆயினும் நண்ணி ஆளும்\nஇறைவன் தாட்குஉத வாதே அதனால்\nஅடுபோர செழிய இகழாது வல்லே\nநிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருக\nதட்டோர் அம்ம இவண்த டோரே\nபாடப்பட்டோன் பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்\nதிணை வாகை துறை அரசவாகை\nஇமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கை\nதமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து\nமன்உயிர பன்மையும் கூற்றத்து ஒருமையும்\nநின்னொடு தூக்கிய வென்வேற் செழிய\n‘இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய\nபெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி\nமுயங்கினேன் அல்லனோ யானே மயங்கி\nகுன்றத்து இறுத்த குரீஇஇனம் போல\nஅம்புசென்று இறுத்த அறும்புண் யானை\nதூம்புஉடை தடக்கை வாயடு துமிந்து\nநாஞ்சில் ஒப்ப நிலமிசை புரள\nஎறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்\nஎந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்\n‘இன்ன விறலும் உளகொல் நமக்கு’என\nமூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி\nகூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை\nஎழுவர் நல்வல���் கடந்தோய் நின்\nகழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே\nபாடப்பட்டோன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை\nதிணை வாகை துறை அரச\nவறிது நிலைஇய காயமும் என்றாங்கு\nஅவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை\nஅறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்\nசெஞ் ஞாயிற்று தெறல் அல்லது\nபிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே\nதிருவில் அல்லது கொலைவில் அறியார்\nநாஞ்சில் அல்லது படையும் அறியார்\nதிறனறி வயவரொடு தெவ்வர் தேய அ\nபிறர்மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு\nவயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது\nபகைவர் உண்ணா அருமண் ணினையே\nபுதுப்புள் வரினும் பழம்புள் போகினும்\nவிதுப்புற அறியா ஏ காப்பினை\nமன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே\nபாடப்பட்டோன் கானப்பேரெயில் கடந்த உக்கிர பெருவழுதி\nபுலவரை இறந்த புகழ்சால் தோன்றல்\nநிலவரை இறந்த குண்டுகண் அகழி\nவான்தோய் வன்ன புரிசை விசும்பின்\nமீன்பூ தன்ன உருவ ஞாயில்\nகதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை\nஅருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்\nகருங்கை கொல்லன் செந்தீ மாட்டிய\nஇரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிதுஎன\nவேங்கை மார்பின் இரங்க வைகலும்\nஆடுகொள குழைந்த தும்பை புலவர்\nபாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே\nபுகழொடு விளங்கி பூக்க நின் வேலே\nபாடப்பட்டோன் சேரமான் யானைக்க சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை\nதூங்கு கையான் ஓங்கு நடைய\nஉறழ் மணியான் உயர் மருப்பின\nபிறை நுதலான் செறல் நோக்கின\nபா வடியால் பணை எருத்தின\nதேன் சிதைந்த வரை போல\nமிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து\nஅயறு சோரூம் இருஞ் சென்னிய\nமைந்து மலிந்த மழ களிறு\nகந்து சேர்பு நிலைஇ வழங்க\nபாஅல் நின்று கதிர் சோரும்\nவான உறையும் மதி போலும்\nமாலை வெண் குடை நீழலான்\nவாள் மருங்கு இலோர் காப்பு உறங்க\nஅலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த\n‘ஆய் கரும்பின் கொடி கூரை\nசாறு கொண்ட களம் போல\nகுற் றானா உல கையால்\nகலி சும்மை வியல் ஆங்கண்\nபொலம் தோட்டு பை தும்பை\nமிசை அலங்கு உளைய பனைப்போழ் செரிஇ\nசின மாந்தர் வெறி குரவை\nஓத நீரில் பெயர்பு பொங்க\nவாய் காவாது பரந்து பட்ட\nவியன் பாசறை கா பாள\nவேந்து தந்த பணி திறையாற்\nசேர தவர் கடும்பு ஆர்த்தும்\nஓங்கு கொல்லியோர் அடு பொருந\nவேழ நோக்கின் விறல்வெம் சேஎய்\nவாழிய பெரும நின் வரம்பில் படைப்பே\nநிற் பாடிய அலங்கு செந்நா\nபிற்பிறர் இசை நுவ லாமை\nஒம்பா���ு ஈயும் ஆற்றல் எங்கோ\n‘மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே\nபுத்தேள் உலகத்து அற்று’ என கேட்டு வந்து\nஇனிது காண்டிசின் பெரும முனிவிலை\nசோறுயட நடத்தி நீ துஞ்சாய் மாறே\nபாடப்பட்டோன் பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன்\nதிணை வாகை துறை அரச நல்லிசை வஞ்சியும் ஆம்\nவெளிறில் நோன்காழ பணைநிலை முனைஇ\nகளிறுபடிந்து உண்டென கலங்கிய துறையும்\nகார்நறுங் கடம்பின் பாசிலை தெரியல்\nசூர்நவை முருகன் சுற்றத்து அன்ன நின்\nகூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்\nகொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்\nகொள்பதம் ஒழிய வீசிய புலனும்\nவடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும்\nகடிமரம் துளங்கிய காவும் நெடுநகர்\nவினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்ப\nகனைஎரி உரறிய மருங்கும் நோக்கி\nநண்ணார் நாண நாள்தொறும் தலைச்சென்று\nஇன்னும் இன்னபல செய்குவன் யாவரும்\nதுன்னல் போகிய துணிவினோன் என\nஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை\nஆலங் கானத்து அமர்கடந்து அட்ட\nகால முன்ப நின் கண்டனென் வருவல்\nஅறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டென\nசிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை\nபூளை நீடிய வெருவரு பறந்தலை\nஆளில் அத்தம் ஆகிய காடே\nபாடியவர் மாங்குடி கிழவர்மாங்குடி மருதனார் எனவும் பாடம்\nபாடப்பட்டோன் பாண்டியன் தலையாலங் கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்\nதிணை பொதுவியல்துறை பொருண்மொழி காஞ்சி\nநெல் அரியும் இரு தொழுவர்\nசெஞ் ஞாயிற்று வெயில் முனையின்\nதென் கடல்திரை மிசைப்பா யுந்து\nதிண் திமில் வன் பரதவர்\nதண் குரவை சீர்தூங் குந்து\nதூவற் கலித்த தேம்பாய் புன்னை\nமெல்லிணர கன்ணி மிலைந்த மைந்தர்\nஎல்வளை மகளிர தலைக்கை தரூஉந்து\nவண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்\nமுண்ட கோதை ஒண்டொடி மகளிர்\nஇரும் பனையின் குரும்பை நீரும்\nபூங் கரும்பின் தீஞ் சாறும்\nஓங்கு மணற் குலவு தாழை\nதீ நீரோடு உடன் விராஅய்\nமுந்நீர் உண்டு முந்நீர பாயும்\nதாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய\nஒம்பா ஈகை மாவேள் எவ்வி\nபுனலம் புதவின் மிழலையடு கழனி\nகயலார் நாரை போர்வில் சேக்கும்\nபொன்னணி யானை தொன்முதிர் வேளிர்\nகுப்பை நெல்லின் முத்தூறு தந்த\nகொற்ற நீள்குடை கொடித்தேர செழிய\nநின்று நிலைஇயர் நின் நாண்மீன் நில்லாது\nபடாஅ செலீஇயர் நின்பகைவர் மீனே\nநின்னொடு தொன்றுமூத்த உயிரினும் உயிரொடு\nநின்று மூத்த யாக்கை யன்ன நின்\nஆடுகுடி மூத்த விழுத்திணை சிறந்த\nவாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த\nஇரவன் மாக்கள் ஈகை நுவல\nஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய\nதண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து\nஆங்குஇனிது ஒழுகுமதி பெரும ‘ஆங்கது\nவல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல்லிசை\nபலர்செல செல்லாது நின்று விளி தோரே\nபாடப்பட்டோன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்\nதிணை வாகை துறை அரசவாகை\nமீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல\nஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது\nஉரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு\nநிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர தாஅங்கு\nஉடலரு துப்பின் ஒன்றுமொழி வேந்தரை\nஅணங்கரும் பறந்தலை உணங்க பண்ணி\nபிணியுறு முரசம் கொண்ட காலை\nநிலைதிரிபு எறி திண்மடை கலங்கி\nசிதைதல் உய்ந்தன்றோ நின்வேல் செழிய\nமுலைபொலி அகம் உருப்ப நூறி\nமெய்ம்மறந்து பட்ட வரையா பூசல்\nஒள் நுதல் மகளிர் கைம்மை கூர\nஅவிர் அறல் கடுக்கும் அம் மென்\nகுவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே\nபாடியவர் மாங்குடி கிழவர் மருதனார் எனவும் பாடம்\nபாடப்பட்டோன் பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்\nதிணை வாகை துறை அரச\nநளி கடல் இருங் குட்டத்து\nவளி புடைத்த கலம் போல\nகளிறு சென்று களன் அகற்றவும்\nகளன் அகற்றிய வியல் ஆங்கண்\nஒளிறு இலைய எ·கு ஏந்தி\nஅரைசு பட அமர் உழக்கி\nஉரை செல முரசு வெளவி\nமுடி தலை அடு பாக\nபுனல் குருதி உலை கொளீஇ\nதொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்\nஅடுகளம் வேட்ட அடுபோர செழிய\nஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை\nநான்மறை முதல்வர் சுற்ற மாக\nமன்னர் ஏவல் செய்ய மன்னிய\nவேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே\nநோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு\nமாற்றார் என்னும் பெயர் பெற்று\nஆற்றார் ஆயினும் ஆண்டுவாழ் வோரே\nபாடியவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்\nபாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி திணை பொதுவியல்\nசேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்\nநூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன\nவேற்றுமை ‘இல்லா விழுத்திணை பிறந்து\nவீற்றிரு தோரை எண்ணுங் காலை\nஉரையும் பாட்டும் உடையோர் சிலரே\nமரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே\n‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்\nவலவன் ஏவா வான ஊர்தி\nஎய்துப என்ப தம் செய்வினை முடித்து’ என\nகேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி\nஅறியா தோரையும் அறி காட்டி\nதிங்க புத்தேள் திரிதரும் உலகத்து\nவருந்தி வந்தோர் மருங்கு நோக்க��\nஅருள வல்லை ஆகுமதி அருளிலர்\nகொடா அமை வல்லர் ஆகுக\nகெடாஅ துப்பின்நின் பகைஎதிர தோரே\nபாடியவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்\nபாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி திணை பொதுவியல்\nசிறப்பு எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம் அறம் பொருள் இன்பம்\nஎனும் உறுதி பொருள்கள் பற்றிய குறிப்பு\n‘சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்\nகூனும் குறளும் ஊமும் செவிடும்\nமாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு\nஎண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்\nபேதைமை அல்லது ஊதியம் இல்’ என\nமுன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும்\nஅதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது\nவட்ட வரிய செம்பொறி சேவல்\nஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்\nகான தோர் நின் தெவ்வர் நீயே’\nபுறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்\nபுய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரை\nபூம்போது சிதைய வீழ்ந்தென கூத்தர்\nஆடுகளம் கடுக்கும் அகநா டையே\nஅதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்\nஆற்றாமை நின் போற்றா மையே\nபாடியவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்\nபாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி திணை பொதுவியல்\nதுறை முதுமொழி காஞ்சி சிறப்பு சிறந்த அறநெறிகள்\nஅழல் புரிந்த அடர் தாமரை\nஐது அடர்ந்ற நூற் பெய்து\nபுனை விளை பொலிந்த பொலன் நறு தெரியல்\nபாறு மயிர் இருந்தலை பொலி சூடி\nபாண் முற்றுக நின் நாள்மகிழ் இருக்கை\nபாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர்\nதோள் முற்றுக நின் சாந்துபுலர் அகலம் ஆங்க\nமுனிவில் முற்றத்து இனிது முரசு இயம்ப\nஒடியா முறையின் மடிவிலை யாகி\n‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும்\nஇல்லை’ என்போர்க்கு இனன் ஆகி லியர்\nநெல்விளை கழனி படுபுள் ஓப்புநர்\nஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு\nவெங்கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்\nஇளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு\nபெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்\nபற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்து\nகூவை துற்ற நாற்கால் பந்தர\nசிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு\nஉதவி ஆற்றும் நண்பின் பண்புடை\nஊழிற்று ஆக நின் செய்கை விழவின்\nகோடியர் நீர்மை போல முறை\nஆடுநர் கழியும்இவ் உலகத்து கூடிய\nநகை புறனாக நின் சுற்றம்\nஇசைப்புற னாக நீ ஓம்பிய பொருளே\nபாடியவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்\nதிணை பாடாண் துறை இயன்மொழி\nசிறப்பு தலைவனின் இயல்பு கூறுதல்\nபரிப்பு சூழ்ந்த மண் டிலமும்\nவறிது நிலைஇய காயமும் என்றிவை\nசென்றளந்து அறிந்தார் போல என்றும்\nஇனைத்து என்போரும் உளரே அனைத்தும்\nஅறிவுஅறி வாக செறிவினை யாகி\nகளிறுகவுள் அடுத்த எறிகல் போல\nஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட\nயாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு\nமீப்பாய் களையாது மிசை பர தோண்டாது\nபுகாஅர புகுந்த பெருங்கல தகாஅர்\nகடல்பல் தாரத்த நாடுகிழ வோயே\nதிணை வாகை துறை அரசவாகை மழபுல வஞ்சியும் ஆம்\nசிறப்பு வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பை கேட்டு அஞ்சிய அச்சத்தால் துஞ்சா\nசிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்\nஅறத்து வழிப்படூஉம் தோற்றம் போல\nஇரு குடை பின்பட ஓங்கி ஒரு\nஉருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க\nநல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர\nபாசறை யல்லது நீயல் லாயே\nநிதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்\nகடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே\n‘போர்’ எனில் புகலும் புனைகழல் மறவர்\n‘காடிடை கிடந்த நாடுநனி சேஎய\nசெல்வேம் அல்லேம்’ என்னார் ‘கல்லென்\nவிழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்து\nகுண கடல் பின்ன தா குட\nவெண் தலை புணரி நின் மான்குளம்பு அலைப்ப\nவலமுறை வருதலும் உண்டு’ என்று அலமந்து\nநெஞ்சு நடுங்கு அவலம் பா\nதுஞ்சா கண்ண வட புலத்து அரசே\nதிணை பாடாண் துறை இயன்மொழி\nசிறப்பு சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு\nகடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடி\nபூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ\n‘வண்ணம் நீவிய வணங்குஇறை பணைத்தோள்\nஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக’ என\nமாட மதுரையும் தருகுவன் எல்லாம்\nபாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்\nதொன்னில கிழமை சுட்டின் நன்மதி\nவேட்கோ சிறாஅர் தேர்க்கால் வைத்த\nபசுமண் குரூஉத்திரள் போல அவன்\nகொண்ட குடுமித்தும் இ தண்பணை நாடே\nசிறப்பு பகைவரது கோட்டைகளை கைப்பற்றியவுடன் அவற்றின் கதவுகளில்\nவெற்றிபெற்றோன் தனது அரச முத்திரையை பதிக்கும் மரபுபற்றிய செய்தி\nகான் உறை வாழ்க்கை கதநாய் வேட்டுவன்\nமான்தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்\nதயிர்கொடு வந்த தசும்பும் நிறைய\nஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்\nகுளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்\nமுகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்\nஏழெயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின்\nபேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை\nபாடுநர் வஞ்சி பாட படையோர்\nதாதுஎரு மறுகின் பாசறை பொலி\nபுலரா பச்சிலை இடையிடுபு தொடுத்த\nமலரா மாலை பந்துகண் டன்ன\nஊன்சோற் றமலை பான்கடும்பு அருத்தும்\nசெம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை\nவல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற\nஅல்லி பாவை ஆடுவனப்பு ஏய்ப்ப\nகாம இருவர் அல்லது யாமத்து\nதனிமகன் வழங்கா பனிமலர காவின்\nஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி\nவாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப\nநீஆங்கு கொண்ட விழவினும் பலவே\nசெய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை\nபாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்\nசிறப்பு செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என்னும் அறநெறி பற்றிய\n‘ஆன்மலை அறுத்த அறனி லோர்க்கும்\nமாண்இழை மகளிர் கருச்சிதை தோர்க்கும்\nகுரவர தப்பிய கொடுமை யோர்க்கும்\nவழுவாய் மருங்கின் கழுவாயும் உள’ என\n‘நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்\nசெய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ என’\nஅறம் பாடின்றே ஆயிழை கணவ\nபுறவு கருவன்ன புன்புல வரகின்\nபாற்பெய் புன்கம் தேனொடு மயக்கி\nகுறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு\nஇரத்தி நீடிய அகன்தலை மன்றத்து\nகரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி\nஅமலை கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு\nஅகலா செல்வம் முழுவதும் செய்தோன்\nபீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்\nபடுபறி யலனே பல்கதிர செல்வன்\nயானோ தஞ்சம் பெரும இவ் வுலகத்து\nசான்றோர் செய்த நன்றுண் டாயின்\nஇமையத்து ஈண்டி இன்குரல் பயிற்றி\nநுண்பல் துளியினும் வாழிய பலவே\nபாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன்\nதிணை பாடாண் துறை செவியறிவுறூஉ\nசிறப்பு அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள்\nசிறப்பு பாடி பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது என்று இதனை குறிப்பர்\nநளிஇரு முந்நீர் ஏணி யாக\nவளிஇடை வழங்கா வானம் சூடிய\nமண்திணி கிடக்கை தண்தமிழ கிழவர்\nமுரசு முழங்கு தானை மூவர் உள்ளும்\nஅரசுஎன படுவது நினதே பெரும\nஅலங்குகதிர கனலி நால்வயின் தோன்றினும்\nஇலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்\nஅந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட\nதோடு கொள் வேலின் தோற்றம் போல\nஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்\nநாடுஎன படுவது நினதே அத்தை ஆங்க\nநாடுகெழு செல்வத்து பீடுகெழு வேந்தே\nநினவ கூறுவல் எனவ கேண்மதி\nஅறம்புரி தன்ன செங்கோல் நாட்டத்து\nமுறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு\nஉறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே\nஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ\nமாக விசும்பின் நடுவுநின் றாங்கு\nகண்பொர விளங்கும்நின் வ��ண்பொரு வியன்குடை\nவெயில்மறை கொண்டன்றோ அன்றே வருந்திய\nகுடிமறை பதுவே கூர்வேல் வளவ\nவெளிற்றுப்பன துணியின் வீற்றுவீற்று கிடப்ப\nகளிற்று கணம் பொருத கண்ணகன் பறந்தலை\nவருபடை தாங்கி பெயர்புற தார்த்து\nபொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை\nஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே\nமாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்\nஇயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்\nகாவலர பழிக்கும் இ கண்ணகன் ஞாலம்\nஅதுநற்கு அறிந்தனை யாயின் நீயும்\nநொதும லாளர் பொதுமொழி கொள்ளாது\nபகடுபுற தருநர் பாரம் ஓம்பி\nகுடிபுறம் தருகுவை யாயின் நின்\nஅடிபுறம் தருகுவர் அடங்கா தேரே\nபாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்\nதிணைவஞ்சி துறை துணை வஞ்சி\nகுறிப்பு சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது\nநீ அள தறிதி நின் புரைமை வார்தோல்\nசெயறியரி சிலம்பின் குறுந்தொடி மகளிர்\nபொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்\nதண்ணான் பொருநை வெண்மணல் சிதை\nகருங்கை கொல்லன் அரஞ்செய் அவ்வாய்\nநெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து\nவீகமழ் நெடுஞ்சினை புலம்ப காவுதொறும்\nகடிமரம் தடியும் ஓசை தன்ஊர்\nநெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப\nஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்\nமலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே\nபாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்\nதிணை வாகை உழிஞை எனவும் பாடம்\nதுறை அரச வாகை குற்றுழிஞை எனவும் முதல் வஞ்சி பாடம்\nநஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த\nவேக வெந்திறல் நாகம் புக்கென\nவிசும்புதீ பிறப்ப திருகி பசுங்கொடி\nபெருமலை விடரகத்து உரும்எறி தாங்கு\nபுள்ளுறு புன்கண் தீர்த்த வெள் வேல்\nசினங்கெழு தானை செம்பியன் மருக\nகராஅம் கலித்த குண்டுகண் அகழி\nஇடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி\nயாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்\nகடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சி\nசெம்புஉறழ் புரிசை செம்மல் மூதூர்\nவம்புஅணி யானை வேந்துஅக துண்மையின்\nவல்லையால் நெடுந்தகை செருவ தானே\nபாடியவர் ஆவூர் மூலங் கிழார்\nபாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன்\nதிணை பாடாண் துறை இயன்மொழி\nகுறிப்பு எம்முள்ளீர் எந்நாட்டீர் என்று அவன் கேட்ப அவர் பாடியது\nவரை புரையும் மழகளிற்றின் மிசை\nவான் துடைக்கும் வகைய போல\nவிரவு உருவின கொடி நுடங்கும்\nவியன் தானை விறல் வேந்தே\nநீ உடன்று ந���க்கும்வாய் எரிதவழ\nநீ நயந்து நோக்கும்வாய் பொன்பூப்ப\nசெஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்\nவெண் திங்களுள் வெயில் வேண்டினும்\nவேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்\nஎம் அளவு எவனோ மற்றே ‘இன்நிலை\nபொலம்பூங் காவின் நன்னா டோரும்\nசெய்வினை மருங்கின் எய்தல் அல்லதை\nஉடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்\nகடவ தன்மையின் கையறவு உடைத்து’என\nஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்\nஒன்னார் தேஎத்தும் நின்னுடை தெனவே\nபாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன்\nதிணை பாடாண் துறை இயன்மொழி\nசிறப்பு வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது\nபுறவின் அல்லல் சொல்லிய கறையடி\nயானை வான்மரு பெறிந்த வெண்கடை\nகோல்நிறை துலாஅம் புக்கோன் மருக\nஈதல்நின் புகழும் அன்றே சார்தல்\nஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்\nதூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்\nஅடுதல்நின் புகழும் அன்றே கெடுவின்று\nமறங்கெழு சோழர் உறந்தை அவையத்து\nஅறம்நின்று நிலையிற் றாகலின் அதனால்\nமுறைமைநின் புகழும் அன்றே மறம்மிக்கு\nஎழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்\nகண்ணார் கண்ணி கலிமான் வளவ\nயாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய\nவரையள தறியா பொன்படு நெடுங்கோட்டு\nமாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய\nபீடுகெழு நோன்தாள் பாடுங் காலே\nஒரு பிடியும் எழு களிரும்\nபாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன்\nதிணை பாடாண் துறை செவியறிவுறூஉ\nநீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்\nமுடி புனைந்த பசும் பொன்னின்\nஅடி பொலி கழல் தைஇய\nவல் லாளனை வய வேந்தே\nயாமே நின் இகழ் பாடுவோர் எருத்தடங்க\nபுகழ் பாடுவோர் பொலிவு தோன்ற\nஇன்றுகண் டாங்கு காண்குவம் என்றும்\nஇன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும\nஎழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே\nபாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன்\nதிணை வஞ்சி துறை கொற்ற வள்ளை\nகாலனும் காலம் பார்க்கும் பாராது\nவேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய\nவேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே\nதிசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்\nபெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்\nவெங்கதிர கனலி துற்றவும் பிறவும்\nஅஞ்சுவர தகுந புள்ளுக்குரல் இயம்பவும்\nஎயிறுநிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்\nகளிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்\nவெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்\nகனவின் அரியன காணா நனவின்\nசெருச்செய் முன்ப நின் வருதிறன் நோக்கி\nமையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்\nபுதல்வர் பூங்கண் முத்தி மனையோட்கு\nஎவ்வம் சுரக்கும் பைதல் மாக்களடு\nபெருங்கல குற்றன்றால் தானே காற்றோடு\nசெருமிகு வளவ நிற் சினைஇயோர் நாடே\nபாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்\nதிணை வாகை துறை அரச\nசிறப்பு சோழனின் மறமேம் பாடும் கொடை மேம்பாடும் வலிமை சிறப்பும்\nஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்\nயானையும் மலையின் தோன்றும் பெரும நின்\nதானையும் கடலென முழங்கும் கூர்நுனை\nவேலும் மின்னின் விளங்கும் உலகத்து\nஅரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்\nபுரைதீர தன்று அது புதுவதோ அன்றே\nதண்புனற் பூசல் அல்லது நொந்து\n‘களைக வாழி வளவ ‘ என்று நின்\nமுனைதரு பூசல் கனவினும் அறியாது\nபுலிபுறங் காக்கும் குருளை போல\nமெலிவில் செங்கோல் நீபுறங் கா\nபெருவிறல் யாணர தாகி அரிநர்\nகீழ்மடை கொண்ட வாளையும் உழவர்\nபடைமிளிர திட்ட யாமையும் அறைநர்\nகரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை\nநீர்தரு மகளிர் குற்ற குவளையும்\nவன்புல கேளிர்க்கு வருவிரு தயரும்\nமென்புல வைப்பின் நன்னாட்டு பொருந\nமலையின் இழிந்து மாக்கடல் நோக்கி\nநிலவரை இழிதரும் பல்யாறு போல\nபுலவ ரெல்லாம் நின்நோ கினரே\nநீயே மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து\nமாற்றுஇரு வேந்தர் மண்நோ கினையே\nபாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்\nதிணை வாகை துறை அரசவாகை\nகுறிப்பு புலவரும் அரச குமரனும் வட்டு பொருவுழி கைகரப்ப வெகுண்டு வட்டு\nகொண்டு எறிந்தானை சோழன் மகன்\nஅல்லை என நாணியுருந்தானை அவர் பாடியது\nநிலமிசை வாழ்நர் அலமரல் தீர\nதெறுகதிர கனலி வெம்மை தாங்கி\nகால்உண வாக சுடரொடு கொட்கும்\nஅவிர்சடை முனிவரும் மருள கொடுஞ்சிறை\nகூருகிர பருந்தின் ஏறுகுறி தொரீஇ\nதன்னகம் புக்க குறுநடை புறவின்\nதபுதி யஞ்சி சீரை புக்க\nவரையா ஈகை உரவோன் மருக\nநேரார கடந்த முரண்மிகு திருவின்\nதேர்வண் கிள்ளி தம்பி வார் கோல்\nகொடுமர மறவர் பெரும கடுமான்\nகைவண் தோன்றல் ஐயம் உடையேன்\n‘ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்\nபார்ப்பார் நோவன செய்யலர் மற்றுஇது\nநீர்த்தோ நினக்கு’ என வெறுப்ப கூறி\nநின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்\nநீபிழை தாய்போல் நனிநா ணினையே\n‘தம்மை பிழைத்தோர பொறுக்குஞ் செம்மல்\nஇக்குடி பிறந்தோர கெண்மை காணும்’ என\nகாண்டகு மொய்ம��ப காட்டினை ஆகலின்\nயானே பிழைத்தனென் சிறக்கநின் ஆயுள்\nஎக்கர் இட்ட மணலினும் பலவே\nதிணை வாகை துறை அரச குறிப்பு\nநலங்கிள்ளி ஆவுரை முற்றியிருந்தான் அதுகாலை அடைத்திருந்த நெடுங்கிள்ளியை கண்டு\nஇரும்பிடி தொழுதியடு பெருங்கயம் படியா\nநெல்லுடை கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ\nதிருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி\nநிலமிசை புரளும் கைய வெய்துயிர்த்து\nஅலமரல் யானை உருமென முழங்கவும்\nபாலில் குழவி அலறவும் மகளிர்\nபூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்\nவினைபுனை நல்லில் இனைகூஉ கேட்பவும்\nஇன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்\nதுன்னரும் துப்பின் வயமான் தோன்றல்\nஅறவை யாயின்’நினது’ என திறத்தல்\nமறவை யாயின் போரொடு திறத்தல்\nஅறவையும் மறவையும் அல்லை யாக\nதிறவாது அடைத்த திண்ணிலை கதவின்\nநாணுத்தக வுடைத்திது காணுங் காலே\nபாடப்பட்டோர் சோழன் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும்\nதிணை வஞ்சி துறை துணை\nகுறிப்பு முற்றியிருந்த நலங்கிள்ளியையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய\nஇரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்\nகருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்\nநின்ன கண்ணியும் ஆர்மிடை தன்றே நின்னொடு\nபொருவோன் கண்ணியும் ஆர்மிடை தன்றே\nஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே\nஇருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்\nகுடிப்பொருள் அன்று நும் செய்தி கொடித்தேர்\nமெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே\nபாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்\nதிணை வஞ்சி துறை துணை\nகுறிப்பு மலையமான் மக்களை யானை காலில் இட்ட காலத்து பாடி உ கொண்டது\nநீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்\nஇடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை\nஇவரே புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சி\nதமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்\nகளிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த\nபுன்றலை சிறாஅர் மன்று மருண்டு நோக்கி\nகெட்டனை யாயின் நீ வேட்டது செய்ம்மே\nபாடப்பட்டோன் காரியாற்று துஞ்சிய நெடுங்கிள்ளி\nதிணை வஞ்சி துறை துணை\nகுறிப்பு சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை\nஒற்று வந்தான் என்று கொல்ல புகுந்தவிடத்து பாடி\nஉ கொண்ட செய்யுள் இது\nவள்ளியோர படர்ந்து புள்ளின் போகி\n‘நெடிய’ என்னாது சுரம்பல கடந்து\nவடியா நாவின் வல்லாங்கு பாடி\nபெற்றது மகழ்ந்தும் சுற்றம் அருத்தி\nஓம்பாத��� உண்டு கூம்பாது வீசி\nவரிசைக்கு வருந்தும்இ பரிசில் வாழ்க்கை\nபிறர்க்கு தீதறி தன்றோ இன்றே திறம்பட\nநண்ணார் நாண அண்ணாந்து ஏகி\nஆங்குஇனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்\nநும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே\nபாடப்பட்டோன் சேரமான் கோக்கோதை மார்பன்\nதிணை பாடாண் துறை புலவராற்று படை\nகோதையை புணர்ந்தோர் கோதை யானும்\nமாக்கழி மலர்ந்த நெய்த லானும்\nகள்நா றும்மே கானல்அம் தொண்டி\nஅ·துஎம் ஊரே அவன்எம் இறைவன்\nஎம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல\n‘அமர்மேம் படூஉங் காலை நின்\nபுகழ்மேம் படுநனை கண்டனம்’ எனவே\nபாடப்பட்டோன் சேரமான் கோக்கோதை மார்பன்\nதிணை பாடாண் துறை புலவராற்று படை\nபாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ\nயாங்கனம் மொழிகோ ஓங்குவாள் கோதையை\nபுனவர் தட்டை புடைப்பின் அயலது\nபிறங்குநீர சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே\nபாடப்பட்டோன் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை\nதிணைபாடாண் துறை இயன் மொழி\nகுறிப்பு அறியாது முரசுகட்டிலில் ஏறியவரை தண்டம் செய்யாது துயில் எழு துணையும்\nசேரமான் அது குறித்து புலவர் பாடிய செய்யுள் இது\nமாசற விசித்த வார்புஉறு வள்பின்\nமைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை\nஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்\nபொலங்குழை உழிஞையடு பொலி சூட்டி\nகுருதி வேட்கை உருகெழு முரசம்\nமண்ணி வாரா அளவை எண்ணெய்\nநுரைமுக தன்ன மென்பூஞ் சேக்கை\nஅறியாது ஏறிய என்னை தெறுவர\nஇருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை\nஅதூஉம் சாலும் நற் றமிழ்முழுது அறிதல்\nஅதனொடும் அமையாது அணுக வந்து நின்\nமதனுடை முழவுத்தோள் ஓச்சி தண்ணென\nவீசி யோயே வியலிடம் கமழ\nஇவன்இசை உடையோர்க்கு அல்லது அவணது\nஉயர்நிலை உலகத்து உறையுள் இன்மை\nவலம்படு குருசில் நீ ஈங்குஇது செயலே\nபாடியவர் ஐயூர் முடவனார் கிழார் எனவும் பாடம்\nபாடப்பட்டோன் பாண்டியன் கூடகாரத்து துஞ்சிய மாறன் வழுதி\nதிணை வாகை துறை அரச\nகுறிப்பு செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர் என்னும் செறிவான\nநீர்மிகின் சிறையும் இல்லை தீமிகின்\nமன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை\nவளிமிகின் வலியும் இல்லை ஒளிமிக்கு\nஅவற்றோர் அன்ன சினப்போர் வழுதி\n‘தண் தமிழ் பொது’ என பொறாஅன் போர் எதிர்ந்து\nகொண்டி வேண்டுவன் ஆயின் ‘கொள்க’ என\nகொடுத்த மன்னர் நடுக்கற் றனரே\nஅளியரோ அளியர் அவன் அளிஇழ தோரே\nநுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த\nஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே\nபாடியவர் மருதன் இளநாகனார் மருதிள நாகனார் என்பதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/04/blog-post_13.html", "date_download": "2021-05-08T19:27:56Z", "digest": "sha1:OOQHCCQTE3AEFYOWDRYDQGUF5JEKJ7LN", "length": 7067, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வண்டிகளும் நினைவு சின்னங்களும் வழங்கி வைப்பு. - Eluvannews", "raw_content": "\nஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வண்டிகளும் நினைவு சின்னங்களும் வழங்கி வைப்பு.\nஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வண்டிகளும் நினைவு சின்னங்களும் வழங்கி வைப்பு.\nதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் நினைவு சின்னங்களும் வழங்கி வைப்பு.\nமட்டக்களப்பு மாவட்டம் பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை(10) இடம்பெற்றது.\nகடந்த 2014 – 2020 வரையில் இப்பாடசாலையில் புலமைப் பரிதோற்றி வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், வெட்டுப் புள்ளிக்கு குறைவான புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nநாடாளுமனற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் கோறளை பற்று பிரதேசசபை தவிசாளர், வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகளுதாவளை ம.வி.தேசிய பாடசாலையில் இருந்து 166 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு.\nஅண்மையில் வெளியான க . பொ . த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட் . பட் . களுதாவளை ம . வி . தேசிய பாடசாலையில் இருந்து ...\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதி�� சம்பள உயர்வு வழங்க வேண்டும் -\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம் .\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலில் எனது முயற்சி தொடரும் - வியாழேந்திரன் தெரிவிப்பு\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-05-08T20:05:47Z", "digest": "sha1:VY2QFRYWOXBJIVISLEBP3SYJAY6S55YX", "length": 12691, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "மனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே... | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nமனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே…\nஉலக புத்தகத் தின விழாவில் பேச்சு –\nவந்தவாசி.ஏப்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற உலக புத்தகத் தின விழாவில், ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே என்று முன்னாள் மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர��� எஸ்.குமார் பேசினார்.\nஇவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றார். நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி வரவேற்றார்.\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் 100 பள்ளி மாணவ- மாணவிகள் நூலக உறுப்பினர்களாக இணைந்தனர். புதிய நூலக உறுப்பினரகளுக்கான அடையாள அட்டையை வந்தவாசி இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் வழங்கினார்.\nஉலகப் புத்தகத் தின விழாவையொட்டி நடைபெற்ற சிறப்புப் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து, காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் மருத்துவ அலுவலர் மருத்துவர் எஸ்.குமார் பேசியதாவது: ” இந்த பூமியில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் உயிர் வாழ உடை, இடை, இருப்பிடம் அவசியம். அதேபோல், மனிதர்கள் அறிவியல் சிறந்தவர்களாக மாறுவதற்கு உறுதுணையாக இருப்பவை புத்தகங்களே. வந்தவாசி போன்ற பின்தங்கிய பகுதியில் வாழும் ஏழை மாணவ- மாணவிகள் அரசு நூலகங்களில் உள்ள பல்லாயிரம் நூல்களை எடுத்துப் படித்து, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வெண்டும். இன்றைக்கு அரசின் உயர் பதவிகளில் இருக்கும் பலரும் அரசு நூலகங்களிலுள்ள நூல்களைப் படித்து, அதன் வழி உயர்ந்தவர்கள் என்பதை அறியும்போதுதான் நூலகத்தின் பயன் நமக்குத் தெரிகிறது.\nதினமும் நேரமொதுக்கி, இரண்டு பக்கங்களாவது படிக்கிற நல்ல பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். மதிப்பெண் பெறுவதற்கான பாடப்புத்தகங்களைப் படிக்கிறீர்கள். இந்த சமூகத்தில் நீங்கள் உயர்ந்த மனிதர்களாக மாற வேண்டுமானால், பாடப் புத்தகம் தாண்டிய ஏனைய சமூகம், இலக்கியம், வரலாறு உள்ளிட்ட நூல்களையும் படிக்க வேண்டும். புத்தகம் படிக்கிற ஒரு மனிதனால் இந்த சமுதாயத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். சமுதாயத்தைச் சரியாகப் புரிந்துகொண்டால் தான், அதில் நாம் முன்னேறிச் செல்வதற்கான பாதையை வகுக்க முடியும்.ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இன்றைக்கும் என்றைக்கும் இருப்பவை புத்தகங்கள் தான்.” இவ்வாறு அவர் பேசினார்.\nநிகழ்வில், ஓய்வுபெற்ற மிந்துறை அலுவலர் கே.சண்முகம், ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் முதல்வர் பா.சீனிவாசன், ஆசிரியர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஉலகப் புத்��கத் தின விழா சிறப்புக் கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு பதிப்பகங்களைச் சேர்ந்த அறிவியல், சமூகம், விளையாட்டு, மருத்துவம் , இலக்கியம், சிறுவர் கதைகள், கல்வி தொடர்பான நூல்கள் இடம்பெற்றுள்ளன. வரும் ஏப்ரல்27-ஆம் தேதிவரை ஒரு வார காலத்திற்கு நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சியில் நூல்களை வாங்கும் வாசகர்களுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடியும் தரப்படுகிறது.\nநிறைவாக, மூன்றாம் நிலை நூலகர் பூ.சண்முகம் நன்றி கூறினார். உலகப் புத்தகத் தினவிழா நிகழ்வை மூன்றாம் நிலை நூலகர் ஜோதி, அலுவலக உதவியாளர் மு.இராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.\nவந்தவாசி அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலக புத்தகத் தின விழாவில், புதிய நூலக உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கான அடையாள அட்டையை முன்னாள் மருத்துவ அலுவலர் மருத்துவர் எஸ்.குமார், இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் ஆகியோர் வழங்கியபோது எடுத்த படம்.அருகில், நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ், நல்நூலகர் கு.இரா.பழனி ஆகியோர் உள்ளன.\nPosted in கனடா சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/forums/sanjanas-unnil-ennai-theda-vaa.1340/", "date_download": "2021-05-08T18:31:52Z", "digest": "sha1:MFN6RJ5ABPO4JUAOB5FMRLQXOFG2BM65", "length": 2812, "nlines": 161, "source_domain": "mallikamanivannan.com", "title": "Sanjana's Unnil Ennai Theda Vaa | Health, Fitness, Fashion and Novels", "raw_content": "\nஉன்னில் என்னை தேட வா எபிலாக்\nஉன்னில் என்னை தேட வா இறுதி அத்தியாயம்\nஉன்னில் என்னை தேட வா அத்தியாயம் 14\nஉன்னில் என்னை தேட வா அத்தியாயம் 13\nஉன்னில் என்னை தேட வா அத்தியாயம் 12\nஉன்னில் என்னை தேட வா அத்தியாயம் 11\nஉன்னில் என்னை தேட வா அத்தியாயம் 10\nஉன்னில் என்னை தேட வா அத்தியாயம் 9\nஉன்னில் என்னை தேட வா அத்தியாயம் 8\nஉன்னில் என்னை தேட வா அத்தியாயம் 7\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/09/12/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-08T18:44:33Z", "digest": "sha1:MQV5DMFV4GSO2RY27IC6JV2X4ZS6S3BP", "length": 107598, "nlines": 216, "source_domain": "solvanam.com", "title": "தையல் சாமியார் – சொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவெ.சுரேஷ் செப்டம்பர் 12, 2020 No Comments\nசைலண்ட் மோடில் போட்டு வைத்திருந்த செல் விர் விர்ரென்று அதிர்ந்தது. அப்போதுதான் வரத் தொடங்கியிருந்த தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு போனை கையிலெடுத்தேன். ஞாயிறு மதியம் இரண்டரை மணிக்கு போன் செய்து கூப்பிடுபவர்கள் யார் என்ற எரிச்சலுடன் எடுத்துப் பார்த்ததும் சகல புலன்களும் உடனடியாக சுறுசுறுப்படைந்தன. ஏனென்றால் அழைப்பு ராமநாதனிடமிருந்து. அடிக்கடி அழைப்பவரல்ல, அழைத்தால் நிச்சயம் அதில் சில புது விஷயங்கள் இருக்கும்.\n“தூங்கிருந்தா எடுத்திருக்க மாட்டேனே… சொல்லுங்க…”\n“இல்ல உங்க காலனி என்ட்ரன்சில மெயின் ரோடுலதான் வண்டியோட இருக்கேன். கூட தேவாவும் இருக்காரு. கிளம்பி வாங்க போயிட்டே பேசுவோம்,” என்றார். வேறு வழியில்லை. கிளம்பித்தான் ஆகவேண்டும். எப்படியும் ஒரு முக்கியமான விஷயமாகத்தான் இருக்க வேண்டும். தேவாவும் கூட இருக்கிறாரென்றால் முக்கியத்துவம் கூடுகிறது என்று பொருள்.\nபேண்ட் சர்ட்டுக்கு மாறிக்கொண்டு வெளியே போய்க் கொண்டே கதவருகில் உள்ளே திரும்பி, கொஞ்சம் வெளில போறேன் எப்படியும் ஒரு அஞ்சு மணிக்குள்ள வந்துருவேன், என்று குரல் கொடுத்தேன். ”ஏங்க, ஞாயிற்றுக் கிழமைகூட வீட்ல இருக்காம இப்படி வெளில… ஊருக்கு வர்றதே ரெண்டு நாளு அதுல பாதிக்கு மேல இப்படி வெளிலயே சுத்திக்கிட்டு இருங்க,” என்று சலிப்புடன் வந்தது மனைவியின் குரல். மகள்கள் இருவரும் ஏதோ தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு போய் விட்டார்கள். இல்லையென்றால் அவர்களின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டி வந்திருக்கும்.\nஆனால் அவள் சொல்வதும் உண்மைதான், சென்னைக்கு மாறுதலாகி பதினெட்டு மாதங்கள் ஆகிவிட்டன. சனி ஞாயிறு கோவை வந்துவிடுகிறேன். முடிந்தால் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம். திங்கட்கிழமையும் சேர்த்து மூன்று நாட்கள் இங்கேதான் இருக்கிறேன் என்றாலும் சனிக்கிழமையன்று எப்படியும் ஒரு நான்கைந்து மணி நேரம் நண்பர்களுடன் போய்விடுகிறது. ஞாயிற்றுக்கிழமை நண்பர்களை போய்ப் பார்க்கும் வழக்கத்தை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன். அதாவது ஞாயிறு இரவு சென்னை பயணமென்றால் அதை முழு���ையாக கட் பண்ணிவிட்டு சுத்தமாக வீட்டோடுதான். திங்கள் இரவு பயணமென்றால், ஞாயிறு முற்பகல் ஓரிரு மணி நேரம் நண்பர்களைப் பார்ப்பதுண்டு. எழுபத்து இரண்டு மணி நேரத்தில் ஆறேழு மணி நேரம்தான் நண்பர்களுடன் செலவழிகிறது. ஆனாலும் வீட்டிலிருப்பவர்கள் அதிலும் ஒரு குற்றவுணர்ச்சியை நமக்குள் உருவாக்குவதில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதில் ஒரு நியாயமிருக்கிறது என்ற எண்ணமே குற்றவுணர்ச்சியை அதிகமாக்குகிறது.\nஅதற்காக ராமுவின் அழைப்பையும் தவிர்க்க முடியாது. என் நலனில் அக்கறை கொண்டவர். குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் என் நிலையை எண்ணி அனுதாபப்படுபவர். அவரிடம் குடும்பத்தைப் பிரிந்து வாழ்வது உண்டாக்கும் பண மன உடல் ரீதியான சிரமங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதுண்டு. ஆறு மாதம்தான், அதன் பின் மீண்டும் மாற்றல் வாங்கிக் கொண்டு கோவை வந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் சென்ற ஆண்டு சென்னை போனது இழுத்துக் கொண்டே போய் இப்போது பதினெட்டு மாதங்கள் ஆகிவிட்டது பெரிய பிரச்னையாகவே போய்விட்டது. இப்போதைக்கு மாறுதல் கிடைக்கக்கூடும் என்பதற்கு எந்த சூசகமும் இல்லாமல் இருப்பது வேறு வீட்டை விட்டு பிரிந்து இருப்பதில் உள்ள சிரமங்கள் போதாது என்று அதைவிட மோசமான ஒரு மனநிலையை உருவாக்கி விட்டிருக்கிறது. மகள்கள் இருவரும் கல்லூரி இறுதியாண்டு, +2, இந்த சமயத்தில் நான் ஊரில் இருந்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும், எனக்கும் கவலைகள் குறையும். ஆனால் அது ஒன்றும் நடப்பது போல் தெரியவில்லை. எனக்கு சென்னைதான் என்று எழுதி வைத்திருக்கிறது போல.\nராமு, நான் மீண்டும் இங்கே மாறுதலாகி வர ஏதாவது வழி இருக்கிறதா என்றும் யோசிப்பவர், வழி சொல்பவர். அவர் சொல்லும் வழிகள் என்றால் அலுவலக ரீதியான நடவடிக்கைகள் அல்ல. அருள் ரீதியான நடவடிக்கைகள். அதாவது ஜோசியர்கள், அருள் வாக்கு சொல்பவர்கள் ஆகியோரைச் சந்தித்து இதற்கு என்ன வழி என்று கேட்பது. பெரும்பாலும் நான் இல்லாமல் அவரேதான் கேட்டுச் சொல்வார். இதுவரை ஒன்றும் பலிதமாகவில்லை. இப்படியெல்லாம் குருட்டுத்தனமாக யோசித்துக் கொண்டே நடந்தாலும், கால்கள் தாமாக போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு இழுத்துச் சென்று விட்டன. காலனியின் நுழைவாயிலில் மெயின் ரோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் ராமுவின் காரும் அ���ற்குள் ராமு, தேவாவின் தலைகளும் தெரிந்தன.\nகாரின் உள்ளே புகும்போதுதான் அவ்வளவு நேரம் இந்த கடும் வெயிலில் நடந்து வந்த சூடு உரைத்தது. ஆகஸ்ட்டில் எப்போதுமே வெப்பம் சற்று உயரும்தான். நேற்று மாதிரியே மாலையோ இரவோ மழையும் வரக்கூடும்.\n“சீக்கிரம் உக்காருங்க போலாம், கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அவர் இருப்பாரா தெரியல,” என்றார் ராமு.\nதேவாவைப் பார்த்து, யார், எங்கே, என்று குரலெழும்பாமல் கேட்டேன்.\n“வாங்க அப்படி கொஞ்ச தூரம் மேக்கால போய் வருவோம்,” என்று சிரித்தார். சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். அனிச்சையாக மேற்கே பார்க்க மலை முகட்டில் மேகங்கள் திரளத் தொடங்கியிருந்தன.\nகொஞ்ச தூரம் போனவுடனேயே கார் நின்றது. “ரமேஷ், அப்டி இறங்கி அந்தக் கடையில ஒரு நூல் கண்டும் இரண்டு ஊசியும் வாங்கிக்குங்க,” என்றார் ராமு. தேவாவைப் பார்த்தேன், ‘சொன்னதை செய்யுங்க,’ என்ற வார்த்தைகள் அவர் முகத்தில் தெரிந்தன. இறங்கி அவற்றை வாங்கிக் கொண்டு மீண்டும் காருக்குள் அமர்ந்தேன். இப்போது சற்று வேகம் எடுத்தே ஓடியது வண்டி. அவர்களாகவே ஏதாவது சொல்வார்கள் என்று நினைத்து அமைதியாக இருந்தேன். ஏசியின் குளிரும் மணமும் அளித்த சுகத்தில் கண்கள் தாமாகவே சொக்கின.\nமீண்டும் கார் நின்று விழிப்பு கொடுத்தது. கூடவே ராமுவின் குரலும். “ஆனந்தாஸ் கிட்டத்தான் நிக்கறோம், உள்ள போய் ரெண்டு தயிர் சாதமும் பக்கோடா ஒரு நூறு கிராமும் பார்சல் வாங்கிக்கிங்க,” என்று கட்டளையாக வந்தது, தேவாவைப் பார்ப்பதில் பயன் ஒன்றும் இல்லை. உள்ளே போய் சொல்லியதை வாங்கி வந்து உள்ளே நுழைந்து கொண்டே கேட்டேன், “சரி இப்பவாவது எங்க போறோம் எதுக்கு இதெல்லாம்னு சொல்லுங்க,”. தேவா ராமு பக்கம் கைகாட்டிவிட்டு அமைதியானார்.\nகார் இப்போது கல்வீரம்பாளையத்தைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது. எங்கே போகிறார் என்று ஊகிக்க முடியவில்லை. இன்னும் கொஞ்ச தூரம் சென்று இடது புறம் திரும்பினால் தொண்டாமுத்தூர் பாதை, ஈஷா யோகா மையம் வரை போகலாம். நேரே போனால் மருதமலை. எங்கே போவார் என்று யோசித்துக் கொண்டே இருக்கும் வேளையில்,சற்றே இடதுபுறம் சாலையை விட்டு இறங்கி காரை நிறுத்தினார் ராமு. இறங்கச் சொல்லி சைகை காட்டினார். இறங்கி நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.\nவலது பக்கம் சோமையம்பாளையம் பிரிவுக்கு சற்று ம��ன்னே மாட்டு வண்டிகளும் லாரிகளும் தண்ணீர் பிடிக்கும் வாட்டர் டேங்க் எதிரே ஒரு டீக்கடையும் ஃபேன்சி ஸ்டோரும் இருந்தன. சற்று தள்ளி ஒரு மருந்தகம். ராமு தண்ணீர் பிடிக்கும் இடத்தைத் தாண்டி சற்று தொலைவில் இருந்த ஒரு ஆலமரத்துக்குக் கீழே யாரையோ தேடுவது போல பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தேடியவர் இல்லை என்பது போல் எனக்குப்பட்டது. அருகே சென்று, “என்ன ராமு, சொல்லுங்க,” என்றேன்.\n“இங்க ஒரு சித்தர் இருப்பாரு. முந்தாநாள் கூட பார்த்தேன். இப்ப காணல,” என்றார்,.யோசனையாக. அந்தப் பக்கமாக இறங்கி வந்த தேவாவும், “ஆமா முந்தாநாள் பாத்தமே,” என்றார்.\n” என்று அதிர்ச்சியுடன் கேட்டேன். “இங்க ஒரு கொட்டாய்கூட இல்லையே, எப்படி இங்க இருக்க முடியும\n“கொட்டாயெல்லாம் கிடையாது அதோ அந்த மரத்தடிலதான் இருப்பாரு, நீங்க இந்தப் பக்கம் வந்து எவ்ளோ நாளாச்சு\n“பொண்ணுக பள்ளிக்கூடம் இந்த சோமையம்பாளையம் பிரிவுக்குள்ளேதான். ஃபீஸ் கட்ட போன சனிக்கிழமைகூட வந்தேனே\n“நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க, அப்டியே பாத்திருந்தாலும் உங்களுக்கு அவரத் தெரியாது,” என்றார் தேவா. அப்ப இவரும் சித்தர் இருக்கார்ன்னு நம்பறாரா என்று யோசித்துக்கொண்டே ராமுவைப் பார்த்தேன்.\n“ஆமா உங்களுக்கு தெரிஞ்சிருக்காது. அந்த மரத்தடில கையில சில துணிகளை வெச்சுத் தச்சுகிட்டே இருப்பார். அவர் பக்கத்துலயெல்லாம் யாரும் அதிகமா கூடி இருக்க மாட்டாங்க. அபூர்வமா சில பேர் அவரப் பாத்து பேசுவாங்க. அவருக்கு சாப்பிட வாங்கி கொடுத்துட்டு தைக்கறதுக்கு ஊசியும் நூல் கண்டும் வாங்கித் தருவாங்க. யாரும் வரலேன்னா இங்கருக்கற இந்தக் கடைக்காரங்க சாப்பாடு வாங்கித் தருவங்க. ஆனா அவரு அந்த ஊசி நூல் கண்டும் சரி சாப்பாடும் சரி எல்லார் கிட்டயும் வாங்கிக்க மாட்டார். யார்கிட்டயாவது வாங்கிக்கிட்டார்னா அவங்க அவரப் பாக்க வந்த காரியம் நிறைவேறும்னு நம்பிக்கை. என்னோட சில நண்பர்களுக்கு நடந்துருக்கு. அதான் உங்களுக்கு என்ன நடக்குது பாக்கலாம்னு கூட்டிட்டு வந்தேன். நேத்து மழை வந்ததால மரத்துக்கு கீழேயும் சேறாயிருக்கு… பக்கத்துல எங்கயாவது இருப்பாரு, கேக்கறேன்,” என்று டீக்கடைக்கு சென்றார் ராமு. நானும் தேவாவும் கூடவே போனோம். அங்கே இருந்த ஒருவர், ஆலமரத்தடியைப் பார்த்துவிட்டு, “ஆள் அங்க இல்லையா, ஆமா மழை ஈரத்துனால வேறெங்கேயாவது போயிருப்பாரு. அப்டி கொஞ்சம் பாரதியார் யூனிவர்சிட்டி பக்கம் போய் பாருங்க, அங்க ரெண்டு மரத்துக்கு கீழயும் உக்காருவாரு,” என்றார்.\nமீண்டும் கார் புறப்பட்டது. “இன்னிக்கு உங்கள இவருகிட்ட கூட்டிட்டு வந்து உங்க கையால அவருக்கு ஊசி நூல்கண்டும் சாப்பாடும் வாங்கித் தந்துடலாம்னு நெனெச்சுத்தான் வீட்லருந்து கிளம்பினேன். அப்டியே தேவாவுக்கும் இந்தப் பக்கம் வேற ஒரு வேலையிருந்ததால அவரையும் கூட்டிட்டு வந்தேன். இப்ப இவரக் காணலியே,” என்று முனகலாய்ச் சொல்லிக்கொண்டே கார் நெருங்கிக் கொண்டிருந்த அந்த இரட்டை ஆலமரத்தை நோக்கி பார்வையை செலுத்தினார். நானும் அவர் வார்த்தைகளில் பரபரப்பாகி அந்தப் பக்கம் பார்த்தேன். யாரோ இரண்டு பேர் இருப்பது போல இருந்தது. உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே காரை ஒரு யு டர்ன் போட்டு நிறுத்தி இறங்கி எங்களையும் இறங்கச் சொன்னார் ராமு. இறங்கி அருகே சென்று பார்த்ததில் நாங்கள் தேடி வந்தவர் இல்லை என்று தெரிந்தது. வேறு யாரோ ஆணும் பெண்ணுமான வயதான பிச்சைக்காரர்கள். “சரி வாங்க, மருதமலை அடிவாரம் வரைக்கும் போய் பார்த்துட்டு, அப்படியும் கிடைக்கலேன்னா சாப்பாட்டுப் பொட்டலத்தை இவங்களுக்குக் கொடுத்துருவோம்,” என்றார் ராமு.\nமீண்டும் துவங்கியது பயணம், ‘இந்த சித்தர் ஒரு ஆறு மாசமாத்தான் இங்க இருக்காரு, முன்னாடி பால மலைப் பக்கத்துல பாத்திருக்கறதா சொல்றாங்க. அங்கேயும் இதே மாதிரி, கையில் துணிகளை வெச்சு தச்சுட்டேதான் இருப்பாராம். அதனாலயே இவர் பேரே தையல் சித்தர்ன்னு சொல்றாங்க. ஒன்னு ரெண்டு வார்த்தைகளுக்கு மேல பேசி யாரும் கேட்டதேயில்லை. இன்னிக்கு எப்படியும் உங்க ரெண்டு பேரையும் சந்திக்க வச்சுரலாம்னு நெனெச்சு வந்தேன் முடியாது போல்ருக்கே,” என்று சொல்லிக் கொண்டே மருதமலை அடிவாரத்தை நெருங்கி மீண்டும் ஒரு யு டர்ன் எடுத்து நிறுத்தினார். வழியில் ஒருவரும் இல்லை..\n”சரி போலாம்,” என்று காரைத் திருப்பி நேரே அந்த மரத்தடி பிச்சைக்காரர்கள் அருகே சென்று நிறுத்தினோம். தயிர்சாத பக்கோடா பொட்டலங்களை அவர்களிடம் தந்தோம். அரைத் தூக்கத்தில் இருந்த அந்தக் கிழவி சட்டென்று விழித்து கை நீட்டி வாங்கிக் கொண்டார். திரும்பும்போது திடீரென்று ஒரு ஆண் குரல், “என்ன செய்யறது… யாருக்கு குடுக்கணும்னு இருக்கோ அவங்களுக்குத்தான் குடுக்க முடியும்,” என்று ஒலித்தது. ஒரு கணம் முதுகுத் தண்டு சில்லிட திரும்பிப் பார்த்தேன். அந்தக் கிழவரின் தலை குனிந்தே இருந்தது. கிழவியின் பார்வை நேராக என் பார்வையை சந்தித்தது. சிரிப்பு மின்னியபின் விலகி தூரத்தில் வெறித்தது. பேசியது யார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. நண்பர்கள் இருவருமே கூட திகைத்துப் போயிருந்தனர்.\nராமு சட்டென்று, வாங்க போலாம், என்று காரில் ஏறினார். “ரமேஷ் நீங்க அந்த நூல் கண்டையும், ஊசிகளையும் பத்திரமா உங்க டூ வீலர் பொட்டிலேயே வெச்சுக்குங்க. வாரா வாரம் வர்றப்ப ஒரு ரவுண்டு இந்தப் பக்கம் வந்து பாத்துட்டு ஆள் இருந்தா அதைக் குடுத்துருங்க,” என்றார். நான் வாயெடுப்பதற்கு முன், ”அவரைக் கண்டு புடிக்கிறது ஈஸி.. தனியா உக்காந்திருப்பாரு, கையில் எப்பவும் ஊசியும் நூலும் இருக்கும். குனிஞ்ச தல நிமிராம கையில ஏதாவது துணிய வெச்சுட்டு தச்சிட்டே இருப்பாரு. மிஸ் பண்ண முடியாது. அப்பப்ப வந்து பாருங்க,” என்றார்.\nஅமைதியாக திரும்பினோம். ஆனந்தாசில் ஒரு காஃபி சாப்பிடலாமா என்ற யோசனையை தேவா நிராகரித்தார். அவருக்கு அன்னபூர்ணா காப்பிதான் பிடிக்கும். அவ்வளவு தூரம் ஆர்.எஸ். புரம் வரை போய் காப்பி சாப்பிட்டுவிட்டு வர எனக்கு சோம்பலாக இருந்தது. மனதிலும் ஏதோ ஒரு சின்ன கலவரம் வந்திருந்தது. “இல்ல நான் காலனி என்டரன்சிலேயே இறங்கிக்கிறேன். அடுத்த வாரம் பாப்போம்,” என்று சொல்லி விடைபெற்றேன்.\nதிரும்பி வீட்டுக்கு நடக்கையில் ஆயாசமாக இருந்தது. போகாமல் இருந்திருக்கலாம். ஏமாற்றமாவது ஆகாமல் இருந்திருக்கும். ராமுவுக்கு இது மாதிரி நடப்பதில் புதுமை ஏதுமில்லை. அவர் இம்மாதிரி சித்த புருஷர்களை எல்லாம் பரிபூரணமாக நம்புபவர். அவர்களின் உத்தரவு இல்லாமல் நாம் அவர்களைப் பார்க்க முடியாது என்பார். ஆனால் அதற்காக அவங்க நம்ம வீட்டுக்கு வந்து கூப்பிட மாட்டாங்க, நாம் அவங்க இருக்கும் இடத்துக்குப் போயிட்டே இருந்தா, என்னிக்கு விதிச்சிருக்கோ அன்னிக்கு கண்ல பட்டிருவாங்க, அது இன்னிக்கேவா கூட இருக்கலாம், என்பது அவர் கோட்பாடு.\nஎன் நிலைமை சரியாக இருக்கும்போது இம்மாதிரி பேச்சுகளுக்கு கடுமையாக எதிர்வாதம் செய்திருக்கிறேன். இதெல்லாம் மூட நம்பிக்கை என்றும் மணிக்கணக்காக தர்க்கம் செய்திருக்கிறேன். ஆனால் இன்று இருக்கும் நிலைமையில், ஏதாவது சாதகமாக எப்படியாவது நடந்தால் பரவாயில்லை என்றிருக்கையில், வாதம் செய்ய மனமில்லை. மேலும் என் நலம் நாடி இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் எதிர் வாதம் செய்யாமல் இருப்பதுதான் குறைந்த பட்ச நன்றிக்கடன் என்றும் தோன்றியது.\nஉள்ளே நுழைந்தவுடனேயே, ‘என்னாச்சுங்க மூஞ்சியே சரியில்லை,” என்று ஒரு விசாரிப்பு. எப்படித்தான் தெரியுதோ… விஷயத்தைச் சொன்னேன். அவளுக்கு இம்மாதிரி விஷயத்தில் பரிபூரண நம்பிக்கை இருந்தாலும், எது எப்போ நடக்குமோ அப்போதான் நடக்கும் என்கிற தெளிவுமுண்டு. அதனால், ”அதெல்லாம் வர்ற போதுதான் வரும், அலட்டிக்காதீங்க. உங்களுக்குத்தான் இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாதே,” என்று ஒரு மெல்லிய குத்தும் வந்து விழுந்தது. நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஊசலாட்டம் இருக்கும் அவஸ்தை இருக்கே என்று நினைத்துக் கொண்டு மௌனமாக இருந்தேன்.\nஅந்த ஆகஸ்டு கழிந்து செப்டெம்பர் அக்டோபர் என்று இரண்டு மாதங்கள் சென்றன. ஒன்றும் வித்தியாசமாக நிகழவில்லை. வார இறுதிகளில் வழக்கம் போல் ஊருக்கு வரும்போது சித்தர் இருக்கும் பக்கம், அவரைப் பார்க்க என்று உறுதியாக சொல்லிக் கொள்ளாவிட்டாலும், போகும்போதெல்லாம் கண்கள் அந்த வாட்டர் டேங்க் அருகே இருக்கும் மரத்தடியை பார்க்காமல் இருக்கவில்லை. வண்டியின் பெட்டியில் ஊசியும் நூல்கண்டும் பத்திரமாகவே இருந்தன. ஆனால், அவர் கண்களில் படவேயில்லை. இடையில் ராமு போன் செய்து அந்தப் பக்கம் நாலைந்து முறை போனதாகவும் சித்தர் கண்ணில் படவேயில்லை என்றும் இம்மாதிரி ஆனதேயில்லை என்றும் சொன்னார். சரி நம்ம ராசி அவருக்கும் தொத்திக்கிச்சு போல, என்று நினைத்துக் கொண்டேன்.\nநவம்பர் துவக்கத்தில் அலுவலகத்தில் ஏதோ சில அசைவுகள் தெரிந்தன. மாறுதல் பற்றி சில பேச்சுக்கள் காற்றுவாக்கில் வந்தன. நடக்கவே நடக்காது என்று தீர்மானமாக கைகழுவிவிட்ட விஷயம் திடீரென்று நடந்தேறியது. ஆமாம், விரும்பிக் கேட்டு ஒரு ஆண்டு காலமாக காத்திருந்த அந்த மாறுதல் வந்தே விட்டது. கோவையிலேயே ஒரு அலுவலகத்தில் டெபுடேஷனில் பணி புரிவதற்கான உத்தரவு வந்தது. கேள்விப்பட்ட உடனேயே மனம் அன்று பார்க்கவே முடியாது போன அந்தச் சித்தரைத்தான் நினைத்தது. அவர��� என்னால் பார்க்க முடியாது போனாலும், அவர் என்னைப் பார்த்திருக்கிறார் போலிருக்கிறது என்று உடனடியாக மனம் சொல்லியது. மாலை வீட்டுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லிவிட்டு வைத்த அடுத்த நிமிடமே ராமுவுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். நான் நினைத்தவாறே அவரும் சொன்னார். “பாத்தீங்களா, நாம அவரப் பாக்கறது முக்கியமில்லீங்க. அவர் நம்மள பாத்திருக்காரு, அதான் முக்கியம். ஆனா அது நடக்கறதுக்கு நாம அவர் பக்கம் போகணும் இல்லீங்களா” என்ற அவர் குரலில் உற்சாகம் கொப்பளித்தது. உடனடியாக ஒப்புக் கொண்டேன். என் மனமுமே அந்த வகையில்தான் நினைத்துக் கொண்டிருந்தது.\nஊருக்குத் திரும்பி புது வேலையில் கவனம் போய்க் கொண்டிருந்தாலும், வார இறுதி நாட்களில் கல்வீரம்பாளையம் வரை ஏதோ ஒரு காரணம் வைத்துக் கொண்டு போய் சித்தரை தேடிக் கொண்டேதான் இருந்தேன். அந்த ஆண்டும் கழிந்து புத்தாண்டும் வந்து ஜனவரி போய் பிப்ரவரி மார்ச் இறுதி என்று ஆனபோது, வேலைப்பளுவின் அழுத்தத்தில், சனி ஞாயிறும் ஆபிஸ் போகத் தொடங்கியதில் சித்தர் ஞாபகம் சற்று மங்கித்தான் போனது. அந்தப் பக்கம் போகவும் கூடவில்லை. ஆனால், வண்டியின் பெட்டியில் புத்தகங்களையோ வேறு ஏதாவது பொருட்களையோ வைத்தும் எடுக்கையிலும் அந்த நூல்கண்டும் ஊசியும் இருந்த பொட்டலமும், திரும்பக் கட்டாத ஒரு கடன் போல மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.\nராமுவுக்கு போன் செய்து கேட்டதில், தானும் அந்தப் பக்கம் போய் சில மாதங்களாகிவிட்டது என்றார். கடைசியாக போனபோதும் சித்தர் அகப்படவில்லையென்றார். “அவர் இமயமலைக்குப் போயிருப்பாருங்க. சரி, இப்ப குருந்தமலைக்குப் பக்கத்துல வேறொரு ஆளு வந்திருக்காருங்க, அவரும் சித்தர் மாதிரிதான் தெரியுது. பௌர்ணமிக்கு பௌர்ணமி இருந்த இருப்புல சடார்ன்னு காணாம போயிடுவாராம், திருவண்ணாமலை கிரிவலம் போயிடறதா சொல்றாங்க. அவரை ஒருக்கா பாக்கலாம் வர்றீங்களா அவங்களை எல்லாம் பாத்தாலே நல்லது, வர பிரச்சினையும் வராம போயிடும்,” என்றார். எனக்கு சுவாரசியப்படவில்லை நேரமும் இல்லை. இல்ல ராமு, இந்த மார்ச் ஏப்ரல் முடியட்டும் அப்புறம் வரேன், என்று சொல்லிவிட்டேன். “சரி ஆனா ,அந்த ஊசி நூல்கண்ட பத்திரமா வையுங்க, அந்தப் பக்கம் போகும்போது கண்ணுல பட்டா குடுத்துருங்க,” என்று சொல்லி ராமு பேச்சை முடித்தார்.\nஏப்ரல் மத்தியில் அலுவலக கெடுபிடிகள் கொஞ்சம் தளர்ந்து ரிலாக்ஸ்சாக இருந்தேன். அன்றாட வாழ்க்கையில் எல்லாம் மெல்ல மெல்ல அதனதன் இயல்பில் திரும்பி வந்து ஒழுங்கமைத்துக் கொண்டு விட்டிருந்தன. உள்ளூர் நண்பர்களிடமும் விட்ட இடத்திலிருந்து சந்திப்புகள் தொடர்வது என்று பழைய பாதையை வாழ்க்கை திரும்ப அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை கூடும் நண்பர்களில் ஒருவரான மகேந்திரனுக்கு திடீரென்று ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வீடு திரும்பி ஒரு மாதம் ஆகியிருந்தது. வேலைப்பளுவில் அவரை மருத்துவமனை சென்று பார்க்க முடியாமல் போய்விட்டது. அவர் வீடும் சோமையம்பாளையம் செல்லும் வழியில்தான் இருந்தது. அதை நினைக்கும் போதே மீண்டும் சித்தரின் ஞாபகம் மனதில் எழுந்தது. சரி, அதான் அவருக்கான பொருள் பொட்டிலதானே இருக்கு கண்ணுல பட்டா கொடுப்போம். ஆனா இவ்ளோ நாள் கண்ல படாதவரு இப்பவா படப்போறாரு, என்று நினைத்துக் கொண்டே மகேந்திரனைப் பார்த்துவிட்டு வர கிளம்பினேன்.\nஞாயிற்றுக்கிழமை கூடுகைக்கு வந்திருந்த இளம் நண்பர் சூர்யாவும் கூடவே சேர்ந்து கொண்டார். போகும் வழியில், அந்தத் ஆலமரத்தடியை நோட்டம் விட்டதில் யாரும் இருந்த மாதிரி கண்ணில் படவில்லை. தவிர முந்தின இரவு பெய்திருந்த மழையால் கொஞ்சம் சேறும் இருந்தது அங்கே. சரி அவரப் பாக்கற விஷயத்துல நமக்கு குடுத்து வெச்சது அவ்வளவுதான், என்றெண்ணியவாறே மகேந்திரன் வீட்டுக்கு போனேன். மிகப் பலவீனமாக காட்சியளித்த அவரைப் பார்க்கவே அதிர்ச்சியாக இருந்ததது. ஏதோ பேசி அவரைத் தேற்றினோம். கிளம்பும் வேளையில், நேற்றுதான் ராமு போன் செய்து விசாரித்ததாகச் சொன்னார். அந்த சித்தர் பற்றி இவரிடமும் ஏதாவது சொல்லிருப்பாரோ என்று கேட்டேன். ஏதும் இல்லையே, என்றார். பின் நான் அவர் பற்றிச் சொன்னேன். “நான் இதுவரை அவரைப் பாக்க முடியல, ஆனா பார்க்க நெனச்ச காரியம் நல்லவிதமா முடிஞ்சது. நீங்களும் மெல்ல அந்தப் பக்கமா போனீங்கன்னா, பாக்க முயற்சி செய்யுங்க. ரெண்டு ஊசியும் ஒரு நூல் கண்டும் வாங்கிட்டுப் போய் குடுங்க,” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.\nதிரும்பும்போது வேறு ஏதோ பேசிக் கொண்டே அந்த இடத்தை கவனமில்லாமலேயே கடந்தோம். கடந்தோம் என்றுதான் நினைத்தேன், ஆனால், என்னுள் இருந்த வேறொன்று விழிப்புடன் அந்த மரத்தடியில் ஒரு இருப்பை அடையாளம் கண்டு கொண்டது போல. அதைத் தாண்டிச் சற்று போனவுடன் சட்டென்று ஒரு மின்னலடித்தது போல அதை உணர்ந்தேன். வண்டியை உடனே நிறுத்தினேன். பின்னாலிருந்த சூர்யா அலறி விட்டான். “சார் என்ன இப்படி சடன் பிரேக் போட்டுடீங்க. நல்ல வேளை பின்னால வந்த பஸ்ஸு தூரத்துலயே இருக்கு. இல்லேன்னா…” என்று சொல்லச் சொல்ல, “இறங்கு, இறங்கு,” என்று சொல்லி அவனை இறங்க வைத்து, பெட்டியைத் திறந்து ஊசி நூல்கண்டு பொட்டலத்தை எடுத்துக் கொண்டு, “இங்கயே இரு,” என்று அவனிடம் சொல்லிவிட்டு, மரத்தடிக்கு ஓடினேன். ஆம், அங்கே அவர் இருந்தார், குனிந்தவாறே, ஒரு துணியைக் கையில் வைத்து தைத்துக் கொண்டும் இருந்தார். அந்தச் சமயத்தில் அங்கே வேறு யாருமில்லை. என் காலடி ஓசை கேட்டிருக்க வேண்டும். ஆனால், தலை நிமிரவில்லை. “சேத்துல கால் வச்சுராம, சுத்தி வா,” என்று குரல் மட்டும் வேறு எங்கோ ஒலிப்பது போல கேட்டது. அவர்தான் பேசினார் என்பதை புரிந்து கொள்ளவே எனக்கு ஒரு ஐந்து பத்து கணங்கள் ஆகிவிட்டது. அருகில் சென்று நின்றேன்.\nஅவரைப் பணிய வேண்டுமா என்று தெரியவில்லை. அவரது தோற்றமும் இயல்பாக பொது இடத்தில் அவரைப் பணியத் தயங்க வைத்தது. அவரும் நிமிர்ந்தே பார்க்கவில்லை. அந்தத் தயக்கம் போகாமலேயே ஊசி நூல் கண்டு பொட்டலத்தை நீட்டினேன். எப்படி பார்த்தார் என்று தெரியவில்லை. சட்டென்று கையை நீட்டி வாங்கி இடப்பக்கத்தில் இருந்த ஒரு டப்பாவைத் திறந்து போட்டுக் கொண்டார். அப்படியே சட்டென்று கையில் இருந்த துணியை தோளில் போட்டுக் கொண்டு அந்த டப்பாவையும் ஒரு சிறு அழுக்கு மூட்டையையும் எடுத்துக் கொண்டு எழுந்து விறுவிறுவென நான் போக இருந்த பக்கத்துக்கு எதிர்ப்பக்கத்தில் நடந்து, சோமையம்பாளையம் பிரிவுக்குள் நுழைந்து மறைந்தார். கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்து விட்டது. தோளில் யாரோ கை வைக்க, திடுக்கிட்டு திரும்பினேன். சூர்யாதான். “சார், என்னாச்சு யார் இவரு என்ன தந்தீங்க அவர்கிட்ட\n“வா, போய்க்கிட்டே பேசலாம்,” என்று வண்டியினருகே சென்று கிளப்பினேன். செல்லும் வழியில் சுருக்கமாக விவரங்களைச் சொன்னேன். அவனுக்கு அது சுவாரசியப்படவில்லை. “இதெல்லாம் நம்பாதீங்க சார்,” என்று இறங்கும்போது சொல்லிவிட்டு போய்விட்டான்.\nஎன் மனம�� நிலை கொள்ளவில்லை. வீட்டுக்கு சென்றதும் என் முகத்தில் அது தெரிந்திருக்க வேண்டும் அவளுக்கு. “என்னாச்சு உங்க பிரெண்ட் நல்லாத்தானே இருக்காரு,” என்றாள். விஷயத்தைச் சொன்னேன். அவளது முகமும் மாறியது. “பாத்தது குடுத்தது எல்லாம் சரி, ஏன் அவரு அப்படி உடனே எந்திரிச்சு போகணும்” என்று சிந்தனையுடன் கேட்டாள். எனக்கு தெரிந்திருந்தால்தானே நானும் பதில் சொல்ல” என்று சிந்தனையுடன் கேட்டாள். எனக்கு தெரிந்திருந்தால்தானே நானும் பதில் சொல்ல பின்னர் ராமுவிடம் போனில் சொன்னேன். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. “எப்படியோ பாத்துட்டீங்க, கடனைத் தீர்த்துட்டீங்க இல்ல. அதோடு விடுங்க. அடுத்த ஞாயிறு நானும் வரேன் போயிப் பார்ப்போம்,” என்று சொன்னார். நடுவில் ஆறு நாட்கள்தானே, மீண்டும் போய்ப் பார்ப்போம், என்று நினைத்துக் கொண்டேன்.\nஆனால் அந்த ஞாயிறு வருவதற்கு முன்பே வெள்ளியன்று சென்னையிலிருந்த தலைமை அலுவலகத்திலிருந்து ஈமெயில் வந்தது. நான் மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும், உடனடியாக அடுத்த திங்களன்றே சென்னை அலுவலகத்தில் சேருமாறும் ஆணை வந்துவிட்டது. அப்படியே நடந்து கொள்ள வேண்டியிருந்தது. இது நடந்து இப்போது இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. என் வார இறுதி பயணங்களும், அதில் முடிந்தபோது அவரைத் தேடுவதும் தொடர்கிறது.\nNext Next post: பனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அ���ெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பால���ணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் மு���மது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோ��ர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஇரு புறமும் சுழலும் கடிகாரங்கள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\nதேசிய கல்விக் கொள்கை - 2016\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் - பகுதி 5\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (8)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (1)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/?page-no=2", "date_download": "2021-05-08T18:51:58Z", "digest": "sha1:ZXRMLKT32ZRXY2LNYEAVORZSMCLWHFWC", "length": 9951, "nlines": 111, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 கூகிள் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Goodreturns", "raw_content": "\nஜியோவில் கடைசி முதலீடு செய்யப்போவது யார்.. மைக்ரோசாப்ட், கூகிள் இடையே போட்டி..\nகொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்ட போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மளமளவெனச் சரிந்தது ய...\n10 நாளில் 129% வளர்ச்சி.. வோடபோன் ஐடியா பங்குகள் தாறுமாறான வளர்ச்சி..\nஇந்திய டெலிகாம் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வந்த பின்பு இத்துறை நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட...\nபேஸ்புக்-கிற்குப் போட்டியாகக் கூகிள்.. வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்யக் கூகிள் திட்டம்..\nரிலையனஸ் ஜியோ நிறுவனத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பேஸ்புக் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இதே...\nகூகிள் திடீர் மன மாற்றம்.. ஹூவாவே உடன் சேர முடிவு.. டிரம்புக்கு செக்..\nஅமெரிக்க வர்த்தகச் சந்தையில் சீனாவில் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு சீனா பொருட்கள் மீது அதிகளவிலான ...\nகூகிளை எதிர்க்க பங்காளிகள் இணைந்தனர்.. சீனாவில் அமர்க்களம்..\nஅமெரிக்காவிற்கு எதிராகச் சீனாவும், சீனாவிற்கு எதிராக அமெரிக்காவும் பொருளாதார ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் பல மறைமுகப் போட்டிப் போட்டு வருவது ந...\nசத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..\nஉலகிலேயே மிகப்பெரிய நிறுவனமான கூகிள்-இன் தலைவரான நம்ம ஊர் செல்லப்பிள்ளை சுந்தர் பிச்சை, பதவி உயர்வு பெற்று கூகிளின் நிறுவனர்களான லேரி பேஜ் மற்றும்...\nஇந்தியாவிற்கு வரும் கோர்மா.. கூகிள் அதிரடி ஆரம்பம்..\nஉலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமான கூகிள் தினமும் புதுப்புது விஷயங்களைத் தேடிக்கொண்டு புதிய சேவைகளையும், தயாரிப்புகளையும் மக்களுக்குக் கொடு...\nநாடு முழுவதும�� டேட்டா சென்டர்.. மைக்ரோசாப்ட் உடன் முகேஷ் அம்பானி கூட்டணி..\nஇந்த வாரம் முழுக்க ரிலையன்ஸ் நிறுவனமும், முகேஷ் அம்பானியும் தான் தலைப்பு செய்தி, அந்த அளவிற்குத் திங்கட்கிழமை வெளியிட்ட வருடாந்திர கூட்டத்தில் பல...\nஇந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குக் கூகிள் அளிக்கும் லான்ச்பேட் ஆக்செலரேட்டர்..\nஉலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகிள், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கச் சிறப்புத் திட்டமாக லான்ச்பேட் ஆக்செலரேட்டர் என்ன...\nகூகிள் உடன் கூட்டணி சேரும் ஓடிஷா..\nஇந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியாக ஓடிஷா மாநிலம் கூகிள் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இக்கூ...\nஇந்தியாவில் வேலை செய்யச் சிறந்த நிறுவனம் இதுதான்..\nஉலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருப்பது நாம் எல்லோருக்கும் தெரியும், இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களு...\nகூகிள் நிறுவனத்தின் மாஸ்டர் பிளான்.. ஆடிப்போன ஈகாமர்ஸ் நிறுவனங்கள்..\nடெக் உலகில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் இடையில் எப்போதுமே ஒரு அமைதியான போர் நடந்துகொண்ட இருக்கும். அந்த வகையில் மை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/Tsunami%20Memorial%20Day", "date_download": "2021-05-08T18:34:03Z", "digest": "sha1:UE6EZZ2DSA4PFSUKAUOWCLU3N55ZLRK2", "length": 4365, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nநாகையில் சுனாமி நினைவு தினம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகூடுதல் ஆக்சிஜன் தேவை: பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்.....\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது....\nஉளவுத்துறை ஐஜியாக டேவிட்சன் ஆசீர்வாதம் நியமனம்....\nகொரோனா தடுப்புப் பணிகளை மக்கள் இயக்கமாக்கி செயல்பட வைப்போம்... கி. வீரமணி....\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக் கூட்டம்.....\nதீவிரமல்லாத நோயாளிகளுக்கு சித்த, ஆயுர்வேத சிகிச்சையை பயன்படுத்த முயற்சி.... சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்....\nரூ.2 ஆயிரம் நிவாரணம்: திட்டத்தை ம��தல்வர் நாளை துவக்கி வைக்கிறார்....\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/tamilnadu-ministers-assistant-killed-in-accident/1595/", "date_download": "2021-05-08T18:50:26Z", "digest": "sha1:YB2WRHDU3GITPH2BV6MBWQASCJCSSGZH", "length": 5907, "nlines": 95, "source_domain": "timestampnews.com", "title": "தமிழக அமைச்சரின் உதவியாளர் விபத்தில் பலி!!! – Timestamp News", "raw_content": "\nதமிழக அமைச்சரின் உதவியாளர் விபத்தில் பலி\nதமிழக அமைச்சர் சி விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளர் விபத்தில் சிக்கி பலியாகியிருப்பதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுதமிழக அமைச்சர் சி விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் அமைச்சரின் உதவியாளராக மட்டுமின்றி அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெங்கடேசனின் தாயார் இந்திராஅம்மா என்பவர் பரம்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் புதுக்கோட்டையில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு வெங்கடேசன் சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற கார் திருச்சியில் கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராதவிதமாக புளிய மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.\nஇந்த விபத்தில் அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் கார் டிரைவர் செல்வம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது\nPrevious Previous post: அதிக அளவு டீ எடுத்துக்கொள்வதால் என்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா…\nNext Next post: இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய ஆன் லைன் தோழி \nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன��� மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/04/10115557/2525335/Tamil-News-Coronavirus-New-restrictions-came-force.vpf", "date_download": "2021-05-08T20:23:32Z", "digest": "sha1:AEZMUHCYPPYMXONXVOPF4WHY5TNUYG3J", "length": 29767, "nlines": 212, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன || Tamil News Coronavirus New restrictions came force to prevent corona in Tamil Nadu", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nகொரோனாவை கட்டுப்படுத்த தற்போது காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக காய்ச்சல் உள்ளதா என்று விசாரித்து பரிசோதனை செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.\nசென்னை மாநகர பஸ்கள் 50 சதவீதம் பயணிகளுடன் இயங்கிய காட்சி. (இடம்- கோயம்பேடு)\nகொரோனாவை கட்டுப்படுத்த தற்போது காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக காய்ச்சல் உள்ளதா என்று விசாரித்து பரிசோதனை செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது.\nவெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம், மற்ற மாநிலங்களில் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் ஆகியவை காரணமாக தமிழகத்திலும் கொரோனா நோய் தொற்று இப்போது மிக வேகமாக பரவ தொடங்கி விட்டது.\nஇதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அதையும் தாண்டி கொரோனா மிக வேகமாக பரவி விட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து இருந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.\nமக்கள் கூட்டம் கூட்டமாக பிரசாரத்தில் கூடியதால் பலருக்கு கொரோனா தொற்று பரவியது.\nஇதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது. கொரோனா பரிசோதனை தற்போது அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின��றன. நேற்று மட்டும் 87 ஆயிரத்து 505 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 5 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதில் 3,289 பேர் ஆண்கள், 2,152 பேர் பெண்கள் ஆவர். சென்னையில் அதிகபட்சமாக 1,752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் இதுவரை 9 லட்சத்து 20 ஆயிரத்து 827 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 ஆயிரத்து 863 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 33 ஆயிரத்து 659 பேர் உள்ளனர்.\nசென்னையில் கடந்த 45 நாட்களில் கொரோனா பரவுவது 10 மடங்கு அதிகரித்து விட்டது. ஒரு மாதத்துக்கு முன்பு வரை சராசரியாக 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன் காரணமாக ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டுகளில் படுக்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவை கட்டுப்படுத்த தற்போது காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக காய்ச்சல் உள்ளதா என்று விசாரித்து பரிசோதனை செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.\nகொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன்படி பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nசலூன் கடைகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்களில் 50 சதவீத அளவுக்குதான் இப்போது மக்களை அனுமதிக்கிறார்கள். மற்றவர்கள் வெளியில் காத்திருந்துதான் உள்ளே செல்ல முடிகிறது.\nஅரசின் புதிய கட்டுப்பாடுகளை நோட்டீசுகளாக கடை முன்பு ஒட்டி உள்ளனர். பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை நோட்டீசையும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் கடை கடையாக விநியோ��ித்து வருகிறார்கள்.\nஅரசு வழிகாட்டுதலை கடைபிடிக்காமல் 2 முறை கட்டுப்பாடுகளை மீறினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் கம்பெனிகள், தனியார் நிறுவனங்கள், உணவு விடுதிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு இன்று முதல் உடல் வெப்ப அளவை பரிசோதித்து, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே வேலை பார்க்க அனுமதிக்கிறார்கள். கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளன.\nஅரசு மற்றும் தனியார் பஸ்களில் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்ய தற்போது அனுமதி இல்லை. கூட்டம் அதிகமாக ஏறினால் கண்டக்டர் அவர்களை அனுமதிப்பதில்லை. அடுத்த பஸ்சில் ஏறுங்கள் என்று கண்டிப்புடன் கூறி விடுகிறார்.\nகாய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகள் மட்டுமின்றி வணிக வளாகங்கள், பெரிய ஜவுளி, நகை கடைகள், ஷோரூம்களிலும் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்கிறார்கள்.\nஓட்டல்கள், டீக்கடைகளில் மொத்தமுள்ள இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கிறார்கள். கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் என்றும் கட்டுப்பாடுகளை எழுதி ஒட்டியுள்ளனர்.\nகேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், அருங்காட்சியகங்கள் ஆகியவைகளிலும் 50 சதவீத பொதுமக்களை அனுமதிக்கிறார்கள்.\nசினிமா தியேட்டர்களில் ஒரு இருக்கை விட்டு சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படிதான் இன்று தியேட்டர்களில் அமர்ந்து படம் பார்த்தனர்.\nஷாப்பிங் மால்களிலும் 50 சதவீதம் பேர்தான் அனுமதிக்கப்படுகிறார்கள். திருமண நிகழ்ச்சிகள், விழாக்கள் ஆகியவற்றுக்கு 100 பேருக்கு மிகாமலும், துக்க நிகழ்ச்சிக்கு 50 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் போலீசார் அதை கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.\nவிளையாட்டு அரங்குகள், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.\nஅனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொத���மக்கள் வழிபாடு செய்ய இரவு 8 மணி வரை மட்டுமே இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது.\nதிருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த இன்று முதல் அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பயணிகள் மட்டுமே பயணம் செய்யலாம். கார்களில் ஓட்டுனர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.\nவெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களை கண்காணிக்க இன்று முதல் இ.பாஸ் பெற்றுதான் தமிழ்நாட்டுக்கு வர முடியும்.\nதமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க, பொது மக்கள் அனைவரும் அரசு உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வெளியே செல்லும் போதும், பொது இடங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். தற்போது கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் அனைவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.\nஅரசு கொண்டு வந்துள்ள தற்போதைய கட்டுப்பாடுகள் பலன் அளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்து இருந்தாலும் இன்னும் சென்னையில் மட்டும் 10 லட்சம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்களும் 2 வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.\nநோய் தொற்று அறிகுறி இருந்தால் பொதுமக்கள் தாமதமின்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.\nஇன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் அவற்றை கண்காணிப்பதற்கு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. போலீசாரும் அவர்களுடன் இணைந்து கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nCurfew | Coronavirus | TN Govt | ஊரடங்கு உத்தரவு | கொரோனா வைரஸ் | தமிழக அரசு\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\n70 சதவீத கொரோனா தடுப்பூசிகளை இரண்டாவது டோஸ் செலுத்த ஒதுக்குங்கள் -மத்திய அரசு\nதமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nதமிழக சட்டசபை 11ந்தேதி கூடுகிறது\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு\nமுழு ஊரடங்கை முழுமையாக கடை��ிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழக அரசின் அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு\nசோளிங்கர் - பாரில் மது விற்றவர் கைது\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,154 பேர் பாதிப்பு\nஆவின் பால் விலை குறைப்பு பட்டியல் வெளியீடு\nவாசுதேவநல்லூரில் காணாமல் போன 11 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு\nஅரசின் உத்தரவை மீறி, பெரம்பலூர் மாவட்டத்தில் மளிகை, காய்கறி தவிர இதர கடைகளும் திறப்பு\nதிருச்சி காந்தி மார்கெட்டில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி\nஅரியலூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை மீறி வழக்கம்போல் திறக்கப்பட்ட கடைகள்\nமுழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும்: சதானந்தகவுடா\n: மாநில அரசு பரிசீலனை\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் விவரம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nதமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/04/12213749/2525926/IPL-2021-RRvPBKS-PBKS-222-runs-targets-to-rajasthan.vpf", "date_download": "2021-05-08T20:09:56Z", "digest": "sha1:TD55NI6ESVCFVZ3P2WT4XRFCALKO5YRT", "length": 16615, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் || IPL 2021 RRvPBKS PBKS 222 runs targets to rajasthan royals won", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nராஜஸ்தானுக்கு 222 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ்\nகே��ல் ராகுல் 91 ரன்களும், தீபக் ஹூடா 64 ரன்களும், கிறிஸ் கெய்ல் 40 ரன்களும் விளாச, அறிக வீரர் சகாரியா 3 விக்கெட் சாய்த்தார்.\nதீபக் ஹூடா, கேஎல் ராகுல்\nகேஎல் ராகுல் 91 ரன்களும், தீபக் ஹூடா 64 ரன்களும், கிறிஸ் கெய்ல் 40 ரன்களும் விளாச, அறிக வீரர் சகாரியா 3 விக்கெட் சாய்த்தார்.\nமும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nகிங்ஸ் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கிறிஸ் கெய்ல் களம் இறங்கினார்.\nஇந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிறிஸ் கெய்ல் 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த தீபக் ஹூடா ருத்ர தாண்டவம் ஆடினார். கேஎல் ராகுல் 30 பந்தில் அரைசதம் அடிக்க, தீபக் ஹூடா 20 பந்தில் 1 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.\nஇந்த ஜோடி 17.3 ஓவரில் 194 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. தீபக் ஹூடா 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த பூரன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.\nமறுமுனையில் கேஎல் ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ரன்கள் விளாசினார்.\nகேஎல் ராகுல், தீபக் ஹூடா, கிறிஸ் கெய்ல் ஆகியோரின் அதிரடியால் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது. என்றாலும் 221 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளது.\nஐபிஎல் 2021 | கேஎல் ராகுல் | தீபக் ஹூடா | கிறிஸ் கெய்ல் | சேத்தன் சகாரியா\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\n70 சதவீத கொரோனா தடுப்பூசிகளை இரண்டாவது டோஸ் செலுத்த ஒதுக்குங்கள் -மத்திய அரசு\nதமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nதமிழக சட்டசபை 11ந்தேதி கூடுகிறது\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்ச��\nமுழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nவிராட் கோலியின் நிதி திரட்டும் அமைப்புக்கு ஒரே நாளில் ரூ.3½ கோடி வசூல்\nதுருக்கியில் 50 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு குவியும் உதவிகள்\n3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு\nஐபிஎல் போட்டியில் விளையாடிய 8 இங்கிலாந்து வீரர்கள் லண்டன் சென்றடைந்தனர்: ஆஸி. வீரர்கள் காத்திருப்பு\nகொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா - இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு\nஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கென தனிவிமானம் ஏற்பாடு திட்டம் இல்லை: நிக் ஹாக்லி\nஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட வீரர்கள் பட்டியலில் இணைந்தார் மயங்க் அகர்வால்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் விவரம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nதமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/33508", "date_download": "2021-05-08T19:41:44Z", "digest": "sha1:KSSBKQACAYKCG5OA5GSMHDDVDO6Q5YZS", "length": 10619, "nlines": 60, "source_domain": "www.themainnews.com", "title": "புதுச்சேரியில் மத்திய பா.ஜ.க. அரசு நிகழ்த்தியுள்ள ஜனநாயகப் படுகொலை.. மு.க.ஸ்டாலின் கண்டனம் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nபுதுச்சேரியில் மத்திய பா.ஜ.க. அரசு நிகழ்த்தியுள்ள ஜனநாயகப் படுகொலை.. மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபுதுச்சேரியில் மத்திய பா.ஜ.க. அரசு நிகழ்த்தியுள்ள ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 22) வெளியிட்ட அறிக்கை:\n“திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி, ஜனநாயகத்தைப் பட்டப் பகலில் பச்சைப் படுகொலை செய்யும் படுபாதகச் செயலையே லட்சியமாகக் கொண்ட மத்திய பாஜக அரசு, மீண்டும் அதனைப் புதுச்சேரியில் அரங்கேற்றியிருக்கிறது.\nதுணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியைக் கொண்டு, புதுவை யூனியன் பிரதேசத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசின் உரிமைகளைப் பறித்ததுடன், மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து, நாராயணசாமியும் கூட்டணியினரும் ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராடி வந்தன.\nதுணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என நீண்டகாலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டபோது அலட்சியமாக இருந்து, புதுச்சேரி மக்களை வஞ்சித்த மத்திய பாஜக அரசு, சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிற மாநிலங்களில் செய்தது போலவே எம்எல்ஏக்களை விலை பேசும் குதிரை பேரம் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்ததுடன், கிரண்பேடியை மாற்றிவிட்டு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பாக நியமித்தபோதே இதன் உள்நோக்கத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன்.\nமிகவும் மோசமான, அரசியல் நாகரிகமற்ற அந்த உள்நோக்கத்தின் அடிப்படையில், குதிரை பேரம் நடத்தியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், தாங்களாகவே நியமித்துக்கொண்ட உறுப்பினர்களுக்குப் பேரவையில் வாக்குரிமை உண்டு எனச் சொல்லியும், புது��்சேரியில் மக்கள் நலன் காத்த நாராயணசாமி தலைமையிலான அரசைக் கவிழ்த்திருக்கிறது பாஜக.\nபாஜகவின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நாராயணசாமி. ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலான செயல்பாட்டை வாழ்த்துகிறேன்.\nதமிழகத்துடன் இணைந்து புதுச்சேரியும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில், ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு. தமிழ்நாட்டில் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர்கூட இல்லாவிட்டாலும், அடிமை அதிமுகவை கைப்பாவையாக்கி ஆட்சி நடத்துவதுபோல, புதுச்சேரியில் தேர்தலைத் தள்ளிவைத்து, துணைநிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திட முயன்றால் அதனை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் திமுக துணை நிற்கும்.\nஅதிகார துஷ்பிரோயகம் செய்து சட்டப்பேரவைகளில் சடுகுடு ஆடலாம். மக்கள் மன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. அதனால், இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்\n← இது துரோகம் இல்லையா..புதுச்சேரி சட்டசபையில் பாஜகவை விளாசிய நாராயணசாமி..\nமத்திய அரசை குறை கூறி கொண்டே இருந்ததால்தான் நாராயணசாமி அரசு கவிழ்ந்தது.. ரங்கசாமி பேட்டி →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/5460", "date_download": "2021-05-08T19:37:22Z", "digest": "sha1:KR2LWAZPOO5TU63ZOUH6KYQDYMC3RCGU", "length": 3468, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "உலக கோப்பை கால்பந்து: 2-1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி | Thinappuyalnews", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து: 2-1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி\n2014-உல்க கோப்பை கால்பந்து போட்டியின் ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் அல்ஜீரியாவை பெல்ஜியம் அ���ி எதிர்கொண்டது.\nஇடைவேளை வரை அல்ஜீரியா அடித்த ‘பெனால்ட்டி’ கோலை சமன் செய்வதற்காக கடுமையாக போராடிய பெல்ஜியம் வீரர்களின் முயற்சியை மரோவேன் பெல்லோவ்னி 70வது நிமிடத்தில் நிறைவேற்றினார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை பதிவு செய்த பெல்ஜியம் அணி, தனது முதல் வெற்றியை சுவைத்து, அல்ஜீரியாவை வீழ்த்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90019", "date_download": "2021-05-08T20:01:24Z", "digest": "sha1:SHGCYZCM7N4MIN5556SNRZ5NMC22FY3H", "length": 12712, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த மூன்று நாடுகளிடையேயான முக்கிய ஒப்பந்தம் | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nசர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த மூன்று நாடுகளிடையேயான முக்கிய ஒப்பந்தம்\nசர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த மூன்று நாடுகளிடையேயான முக்கிய ஒப்பந்தம்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை ஈரானுக்கு எதிரான மத்திய கிழக்கு நாடுகளின் மூலோபாய மறுசீரமைப்பில் இஸ்ரேலுடனான உறவை சீராக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.\nஅமெரிக்காவின் இந்த தரகு ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் கையெழுத்திடப்பட்டன. அங்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பஹ்ரைன் மற்றும் எமிராட்ஸ் அதிகாரிகளை சந்தித்தார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் வொஷிங்டன���ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பஹ்ரைனின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாதீப் அல் சயானி ஆகியோருடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.\nமூன்று நாடுகளிடையேயான ஒப்பந்தம் சர்வதேச அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்யும் 3 மற்றும் 4 ஆவது இஸ்லாமிய நாடாக ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் உருவெடுத்துள்ளது.\nஇதற்கு முன் எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் 1979 மற்றும் 1994ல் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே இஸ்ரேலுடன் அரபு நாடுகள் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு பாலஸ்தீனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஅந்நாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பஹ்ரைன் நாடுகளை கண்டித்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதேபோல் ஈரானும் ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு இவர்கள் துரோகம் செய்துவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டி உள்ளது.\nஇஸ்ரேல் அமெரிக்கா ஒப்பந்தம் வொஷிங்டன் Israel UAE White House\nவன விலங்குகளும் கொரோனா தொற்றிலிருந்து தப்பவில்லை. அந்த வகையில் ஐதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சமீபத்தில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\n2021-05-08 19:01:24 இந்தியா சிங்கங்கள் கொரோனா வைரஸ்\nதமிழகத்தில் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு\nஇந்தியா, தமிழகத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2021-05-08 14:01:05 இந்தியா தமிழகம் கொரோனா\nவெளிநாடு வாழ் தமிழர் நலன் என்ற பெயரில் அமைச்சக பெயர் மாற்றம் : மு. க. ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழக அமைச்சரவையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற பெயரில் ஒரு அமைச்சகம் செயல்பட்டு வருகிறது தற்போது இந்த அமைச்சகத்தின் பெயர் மாற்றம் நடைபெற்று இருக்கிறது.\n2021-05-07 21:10:48 மஸ்தான் ஸ்டாலின் தமிழ் நாடு\nலண்டன் ஹரோ நகரின் துணை மேயராக தமிழ் பெண் தெரிவு\nலண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை உறுப்பினரான இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த சசிகலா சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n2021-05-07 17:13:38 லண்டன் ஹாரோ பெருநகரம் துணை மேயர்\nகொலம்பியா ஆர்ப்பாட்டம் ; 25 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம், 379 பேர் மாயம்\nதென் அமெரிக்க நாடனான கொலம்பியாவில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த ஒன்பது நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களில் மொத்தம் 379 பேர் காணாமல்போயுள்ளனர்.\n2021-05-07 14:06:39 கொலேம்பியா ஆர்ப்பாட்டம் Protests\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/11/1200-22.html", "date_download": "2021-05-08T19:03:53Z", "digest": "sha1:F4XC5ECWBQ7VPUCHPJQSRQF2YK3FFMMI", "length": 6881, "nlines": 61, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தநள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் இருந்து இதுவரையும் 22 தேர்தல் முறைப்பாடுகள் தேர்தல்முறைப்பாட்டுப் பிரிவில் பதிவாகியுள்ளது. - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தநள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் இருந்து இதுவரையும் 22 தேர்தல் முறைப்பாடுகள் தேர்தல்முறைப்பாட்டுப் பிரிவில் பதிவாகியுள்ளது.\nஜனாதிபதித் தேர்தலில் சகல மக்களும் எல்லாப் பிரதேசங்களிலும் மிகுந்த ஆர்வத்துடன் அமைதியான முறையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களித்து வருகின்றதாக தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.\nகடந்த நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் இருந்து இதுவரையும் 22 தேர்தல் முறைப்பாடுகள் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவில் பதிவாகியுள்ளது. இதில் பாரதூரமான சம்பவம் எதுவும் பதிவாகவில்லை. இம் முறைப்பாடுகளில் உண்மைக்குப் புறம்பான முறைப்பாடுகளும் பதிவாகியிருந்தமை அவதானிக்க முடிந்தது.\nவாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் உள்ளது. முதலில் 5.20 மணியளவில் அஞ்சல் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார். ஏனைய வாக்கெண்ணும் பணிகள் 7.00 மணியளவில் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார்\nகளுதாவளை ம.வி.தேசிய பாடசாலையில் இருந்து 166 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு.\nஅண்மையில் வெளியான க . பொ . த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட் . பட் . களுதாவளை ம . வி . தேசிய பாடசாலையில் இருந்து ...\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் -\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம் .\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலில் எனது முயற்சி தொடரும் - வியாழேந்திரன் தெரிவிப்பு\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bollywoodparks.co/f96b79642510030f96b.epub-enrum-un-ninaivukaludan.books", "date_download": "2021-05-08T19:13:50Z", "digest": "sha1:BPUEYXLZV2O5QKKPA73ZDW7UUTEDDSJM", "length": 2887, "nlines": 39, "source_domain": "bollywoodparks.co", "title": "[Enrum Un Ninaivukaludan] EBOOK FREE", "raw_content": "\nfree read Enrum Un Ninaivukaludan summary Enrum Un Ninaivukaludan ✓ E-book, or Kindle E-pub Revady Ashok à 9 characters தன் ஹோட்டலை கட்டி தரும் பிரபல கம்பெனியின் இளம் கட்டிட கலை நிபுணியான தேஜஸ்வியை துரத்தி துரத்தி காதலிக்கும் செழியன் காதல் கை கூடி திருமணம் செய்கிறான் முதலிரவு அன்று தன் காதல\n முடியாமலும் தவிக்க அவளுக்கு உதவி செய்கிறார்கள் மாமியார் சரளாவும் கொழுந்தன் மற்றும் கல்லூரி நண்பனானாஆதவ்வும் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் கதைய\n ஒரு டிராமா என்று கூறி அவளை வெறுத்து ஒதுக்க தேஜஸ்வி அதிர்ந்து போகிறாள் கணவனின் வெறுப்பிற்கான காரணம் புரிந்து அவனுக்கு உண்மையை எடுத்து கூற முடியாமலும் அவனை விட்டு விலகி போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-08T18:39:14Z", "digest": "sha1:IMCTMFDNZ6SQ2PTHTR76DZ2BKU5DZ7HI", "length": 13145, "nlines": 145, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பரப்பளவு அடிப்படையில் ஏரிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஏரிகளின் அளவு அது கொள்ளும் இடப்பரப்பு, நீர்க் கொள்ளளவு ஆகியவற்றின் அளவைக் கொண்டு குறிப்பிடப்படுகின்றது. கீழே உள்ள பட்டியல் பரப்பளவு அடிப்படையில் உலகின் பெரிய ஏரிகளின் விபரங்களைத் தருகின்றது. சில ஏரிகளின் பரப்பு காலத்துக்குக் காலம் பெருமளவுக்கு வேறுபடுவது உண்டு. பருவகாலங்களைப் பொறுத்தும், சில சமயங்களில் ஆண்டுக்கு ஆண்டும் இவ் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. வரண்ட பகுதிகளில் உள்ள உப்பு ஏரிகளைப் பொறுத்து இது பெருமளவு உண்மையாகும்.\nஇது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும். மிகச் சிறிய கடலான கஸ்பியன் ஒப்பீட்டுக்காகக் காட்டப்பட்டுள்ளது:\nபடம் (எல்லா ஏரிகளுக்கும் ஒரே அளவுத்திட்டம்)\nஆபிரிக்கா ஆசியா ஐரோப்பா வட அமெரிக்கா ஓசானியா தென் அமெரிக்கா அண்டார்க்டிகா\nபடம் (எல்லா ஏரிகளுக்கும் ஒரே அளவுத்திட்டம்)\nஉலகின் இரண்டாவது ஆழங்கூடிய ஏரி.\nஉலகின் ஆழம் கூடியதும், கூடிய கன அளவு கொண்டதுமான ஏரி.\nகசாக்ஸ்தான்-உஸ்பெகிஸ்தான் 17,160 km² (6,630 sq mi)(need date) 428 km (4,28,000 mi) 1960 இல், 68,000 கிமீ² பரப்பளவு கொண்ட ஆரல் கடல் உலகின் நான்காவது பெரிய ஏரியாகும்.\nகம்போடியா ~ 10,000 km² (3,900 sq mi) தோன்லே சாப் இன் பரப்பளவு ~ 3,000 to ~ 30,000 கிமீ² இடையில் மாறுபடுகின்றது.\nமழை வீழ்ச்சியுடன் மாறுபடுகின்றது. சமயங்களில் இது முற்றாகவே வரண்டு விடுகிறது.\nசீனா ~ 6,000 km² (2,300 sq mi) ~ 4,000 கிமீ² to ~ 12,000 கிமீ² பருவகாலங்களுக்கு ஏற்ப மாறுகின்றது.\nஒரு தீவில் உள்ள மிகப்பெரிய ஏரி.\nஆபிரிக்கா - விக்டோரியா ஏரி\nஅந்தாட்டிக்கா - வாஸ்டாக் ஏரி (Subglacial lake)\nஆசியா - உப்பு: கஸ்பியன் ஏரி - நன்னீர்: பைக்கால் ஏரி\nஆஸ்திரேலியா - எய்ரே ஏரி\nஐரோப்பா - லடோகா ஏரி\nவட அமெரிக்கா - மிச்சிகன் ஏரி-ஹுரோன்\nதென் அமெரிக்கா - உப்பு: மாராகைபோ - நன்னீர்: தித்திகாகா\nகுறிப்பு: ஏரிகளின் பரப்பளவில் உசாத்துணை மூலங்களைப் பொறுத்து வேறுபாடுகள் இருக்கக்கூடும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2020, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/venue/price-in-kolhapur", "date_download": "2021-05-08T20:27:48Z", "digest": "sha1:ZMIJ3JKFT7RFBG2AFA3IAXRPLON3ECZ6", "length": 47509, "nlines": 816, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வேணு கோல்ஹபூர் விலை: வேணு காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் வேணு\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்வேணுroad price கோல்ஹபூர் ஒன\nகோல்ஹபூர் சாலை விலைக்கு ஹூண்டாய் வேணு\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கோல்ஹபூர் : Rs.9,88,052*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.10,94,137*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.11,77,372*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.12,45,397*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்(டீசல்)Rs.12.45 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.13,84,843*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.84 லட்சம்*\non-road விலை in கோல்ஹபூர் : Rs.13,99,547*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.8,04,590*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.8,91,325*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.9,90,892*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.10,07,220*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ(பெட்ரோல்)Rs.10.07 லட்சம்*\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in கோல்ஹபூர் : Rs.11,26,203*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.11.26 லட்சம்*\non-road விலை in கோல்ஹபூர் : Rs.11,51,590*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.11.51 லட்சம்*\non-road விலை in கோல்ஹபூர் : Rs.11,51,590*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.12,06,710*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.13,02,908*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)மேல் விற்பனைRs.13.02 லட்சம்*\non-road விலை in கோல்ஹபூர் : Rs.13,18,623*அறிக்கை தவறானது விலை\nsx opt imt(பெட்ரோல்)Rs.13.18 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)\non-road விலை in கோல்ஹபூர் : Rs.13,33,058*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)Rs.13.33 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in கோல்ஹபூர் : Rs.13,56,455*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.13.56 லட்சம்*\non-road விலை in கோல்ஹபூர் : Rs.13,76,710*அறிக்கை தவறானது விலை\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கோல்ஹபூர் : Rs.9,88,052*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.10,94,137*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.11,77,372*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.12,45,397*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்(டீசல்)Rs.12.45 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.13,84,843*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.84 லட்சம்*\non-road விலை in கோல்ஹபூர் : Rs.13,99,547*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.8,04,590*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.8,91,325*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.9,90,892*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.10,07,220*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ(பெட்ரோல்)Rs.10.07 லட்சம்*\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in கோல்ஹபூர் : Rs.11,26,203*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.11.26 லட்சம்*\non-road விலை in கோல்ஹபூர் : Rs.11,51,590*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.11.51 லட்சம்*\non-road விலை in கோல்ஹபூர் : Rs.11,51,590*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.12,06,710*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கோல்ஹபூர் : Rs.13,02,908*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)மேல் விற்பனைRs.13.02 லட்சம்*\non-road விலை in கோல்ஹபூர் : Rs.13,18,623*அறிக்கை தவறானது விலை\nsx opt imt(பெட்ரோல்)Rs.13.18 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)\non-road விலை in கோல்ஹபூர் : Rs.13,33,058*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)Rs.13.33 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in கோல்ஹபூர் : Rs.13,56,455*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.13.56 லட்சம்*\non-road விலை in கோல்ஹபூர் : Rs.13,76,710*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் வேணு விலை கோல்ஹபூர் ஆரம்பிப்பது Rs. 6.92 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் வேணு இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct உடன் விலை Rs. 11.76 லட்சம்.பயன்படுத்திய ஹூண்டாய் வேணு இல் கோல்ஹபூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 1.10 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் வேணு ஷோரூம் கோல்ஹபூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை கோல்ஹபூர் Rs. 5.45 லட்சம் மற்றும் க்யா சோநெட் விலை கோல்ஹபூர் தொடங்கி Rs. 6.79 லட்சம்.தொடங்கி\nவேணு எஸ்எக்ஸ் opt imt Rs. 13.18 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல் Rs. 13.84 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் ஸ்போர்ட் imt Rs. 12.06 லட்சம்*\nவேணு எஸ் பிளஸ் Rs. 9.90 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Rs. 13.02 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல் ஸ்போர்ட் Rs. 13.99 லட்சம்*\nவேணு இ Rs. 8.04 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் டர்போ Rs. 11.51 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt Rs. 13.33 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் டீசல் Rs. 11.77 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் imt Rs. 11.51 லட்சம்*\nவேணு வென்யூ எஸ் டர்போ Rs. 10.07 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct Rs. 13.76 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி. Rs. 13.56 லட்சம்*\nவேணு எஸ் டீசல் Rs. 10.94 லட்சம்*\nவேணு இ டீசல் Rs. 9.88 லட்சம்*\nவேணு எஸ் Rs. 8.91 லட்சம்*\nவேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி. Rs. 11.26 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட் Rs. 12.45 லட்சம்*\nவேணு மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகோல்ஹபூர் இல் kiger இன் விலை\nகோல்ஹபூர் இல் சோநெட் இன் விலை\nகோல்ஹபூர் இல் க்ரிட்டா இன் விலை\nகோல்ஹபூர் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக வேணு\nகோல்ஹபூர் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nகோல்ஹபூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வேணு mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nடீசல் மேனுவல் Rs. 3,089 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,524 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,414 3\nடீசல் மேனுவல் Rs. 3,984 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,647 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,937 4\nடீசல் மேனுவல் Rs. 5,269 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,704 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,843 5\nடீசல் மேனுவல் Rs. 4,501 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,811 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா வேணு சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா வேணு உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் வேணு விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வேணு விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேணு விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்���ா வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nகோல்ஹபூர் இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\ntaluka காதின்லாஜ் கோல்ஹபூர் 416501\nபிஎஸ்6 ஹூண்டாய் வென்யு வகையின் தகவல்கள் கசிந்திருக்கிறது. இது கியா செல்டோஸின் 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்தைப் பெறுகிறது\nபிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் நடமுறைபடுத்தப்பட்ட உடன் தற்போதைய பிஎஸ்4 1.4 இணக்கமான லிட்டர் டீசல் இயந்திரம் வெளியேற்றப்படும்\nஹூண்டாயின் காத்திருப்பு காலம் மஹிந்திரா XUV 300, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை விட உயர்ந்தது\nநிறைய விற்பனையாகும் கார் என்றாலும், விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு ஆறு நகரங்களில் காத்திருப்பு காலம் இல்லை\nஹூண்டாய் வென்யூ Vs போட்டியாளர்கள்: ஸ்பெக் ஒப்பீடு\nவென்யூ அம்சங்களின் நீண்ட பட்டியலைப் பெறுகிறது, ஆனால் அளவு மற்றும் பவர்டிரெய்ன் அடிப்படையில் இது எப்படி ஒப்பிடுகிறது\nஹூண்டாய் வென்யூ Vs டாட்டா நெக்ஸான்: படங்களில்\nஇந்த இரண்டு சப்-4 மீட்டர் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க, அதன் உடனடி போட்டியாளர்களில் ஒருவரான நகரத்தில் உள்ள ஹூண்டாயை நாங்கள் வைத்தோம்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வேணு இன் விலை\nஇச்சல்கரஞ்ஜி Rs. 8.04 - 13.99 லட்சம்\nசங்கலி Rs. 8.04 - 13.99 லட்சம்\nபெல்கம் Rs. 8.36 - 14.57 லட்சம்\nரத்னகிரி Rs. 8.04 - 13.99 லட்சம்\nசாதாரா Rs. 8.04 - 13.99 லட்சம்\nபீஜாப்பூர் Rs. 8.36 - 14.57 லட்சம்\nபாராமத்தி Rs. 8.04 - 13.99 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/no-cbi-investigation-is-required-for-sexual-harassment-case-against-rajesh-das-says-madras-high-cour-418490.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-08T20:11:27Z", "digest": "sha1:6L3IZACSW4C2ZYLKPCBYZNHDO736QM4Q", "length": 15373, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை புகார்.. விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற தேவையில்லை.. சென்னை ஹைகோர்ட் | No Cbi investigation is required for sexual harassment case against Rajesh das says Madras high court - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறி��ுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nவீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம\nஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு.. முழு விவரம்\nசெம்ம ஆக்சன்.. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மனுக்கள்.. ஷில்பா பிரபாகரிடம் ஒப்படைத்த முதல்வர்\nநேற்று தான் கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்.. உடனே அதிகரித்து கொடுத்த மோடி.. நடந்த நல்லது\nஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்\nஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்கள்.. இப்போது திமுக அமைச்சர்கள்..அந்த 8 பேரின் பின்னணி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவேண்டாம் அலட்சியம்.. நெருங்கும் அபாயம்.. சென்னையில் மட்டும் இன்று 72 பேர் பலி.. தமிழகத்தில் ஷாக்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்\nஉயிரை பறித்த 'பேராசை'.. காலி ஆக்சிஜன் சிலிண்டர் விற்ற மருத்துவமனை ஊழியர் லாக்கப்பில்\nகொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை - சித்த மருத்துவரின் விளக்கம்\nகொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசு\nசென்னையில் இருந்து நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. கடைசி பேருந்துகள் எப்போது\n\"எங்களுக்குதான் ஓட்டு..\" \"உங்களால்தான் உள்ளதே போச்சு..\" மாறி மாறி கொந்தளித்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு\nஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை.. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.. ஆளுநர் உத்தரவு\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nFinance அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர���கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nrajesh das madras high court சென்னை உயர் நீதிமன்றம் ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ் ips\nபெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை புகார்.. விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற தேவையில்லை.. சென்னை ஹைகோர்ட்\nசென்னை: எஸ்.பி. அந்தஸ்தில் இருக்கும் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகச் ராஜேஸ் தாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதியிடம் அந்த பெண் எஸ்.பி. புகார் அளித்திருந்தார்.\nஇதையடுத்து, சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு விசாரணையில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தப் புகார் குறித்த விசாரணையைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையைக் கண்காணித்து வருகிறார். இந்த விசாரணையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கையும் தாக்கல் செய்து வருகிறோம். மேலும், பெண் எஸ்.பி. அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாகா கமிட்டியின் அறிக்கையும் அரசிடம் சமர்ப்பித்துள்ளோம் என்றார்.\nஇந்த புகார் விசாரணை தொடர்பாகத் தனி நீதிபதி கண்காணித்து வருவதால், மேற்கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை எனக் கூறி வழக்கை முடித்து வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவு விசாரணையை எந்த விதத்திலும் ஏற்படுத்தாது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/has-oviya-found-true-love/articleshow/82176057.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2021-05-08T18:22:56Z", "digest": "sha1:MA43S3KF5RNVQ5OVNWJX6IZIGBR7DUGO", "length": 12325, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Oviya: யார் அந்த ரகசிய காதலர்: ஓவியாவிடம் விபரம் கேட்கும் ரசிகர்கள் - has oviya found true love: ஓவியாவிடம் விபரம் கேட்கும் ரசிகர்கள் - has oviya found true love\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nயார் அந்த ரகசிய காதலர்: ஓவியாவிடம் விபரம் கேட்கும் ரசிகர்கள்\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கம் பிரபலமான ஓவியா வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த நபரை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள்.\nஇவர் தான் ஓவியாவின் காதலரா\nமீண்டும் காதலில் விழுந்த ஓவியா\nஓவியா, காதலரின் புகைப்படங்கள் வைரல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனையும் சரி, ஓவியாவையும் சரி யாரும் இன்னும் மறக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் ஏகத்திற்கும் பிரபலமாகலாம் என்கிற நம்பிக்கை பிறருக்கு ஏற்பட ஓவியா தான் காரணம். படங்கள் மூலம் கிடைக்காத புகழை ஓவியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி கொடுத்தது.\nபிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவருக்கும், சக போட்டியாளரான ஆரவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஆரவ் கொடுத்த மருத்துவ முத்தமும் இன்றளவும் பிரபலம். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் காதலை தொடர்ந்தார்கள். ஆனால் அதன் பிறகு பிரிந்துவிட்டனர்.\nஓவியாவை பிரிந்த பிறகு நடிகை ராஹீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆரவ். அந்த திருமணத்தில் பிக் பாஸ் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ஆனால் ஓவியா கலந்து கொள்ளவில்லை.\nஇந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் வாலிபர் ஒருவருக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு லவ் என்று குறிப்பிட்டிருந்தார் ஓவியா. அதை பார்த்தவர்களோ, இவர் தான் உங்களின் காதலரா என்று கேட்டார்கள்.\nஇந்நிலையில் ஓவியாவும், அந்த வாலிபரும் சேர்ந்து இருக்கும் மேலும் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதை பார்த்த ரசிகர்களோ, மீண்டும் காதல் வருவது தப்பில்லை ஓவியா. அவர் யார், பெயர் என்ன என்று சொல்லுங்கள் ப்ளீஸ்.\nஉங்களின் காதலரை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். அவரை உங்களுக்கு பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள். இந்த காதலும் முறிந்துவிடாமல் இருக்கட்டும். நீங்கள் தைரியமான பெண்ணாச்சே, அவர் யார் என்று சொல்லுங்கள் என தெரிவித்துள்ளனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவை தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவர் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்கவில்லை. புதுப் படங்களை ஒப்புக் கொள்வதில் அவர் அவசரம் காட்டவில்லை. இதையடுத்து இயக்குநர்களின் கவனம் பிற நடிகைகள் பக்கம் சென்றுவிட்டது.\nபிரபுதேவாவால் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய யோசிக்கும் நயன்தாரா\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n'அரண்மனை 3' திரைப்படத்தின் வாயிலை நாளை திறக்கும் படக்குழுவினர்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபிக் பாஸ் ஓவியா ஆரவ் Oviya bigg boss Arav\nவீட்டு மருத்துவம்தேங்காய்ப் பாலை இப்படி செய்து அப்ளை பண்ணா வறண்ட முடிகூட பளபளக்க ஆரம்பிச்சிடும்...\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் DELETE ஆகாது; ஆனா பயனர்களை Open-ஆ மிரட்டும் WhatsApp\nபொருத்தம்தூக்கமின்மை பிரச்னை தீருவதற்கான முக்கிய வாஸ்து குறிப்புகள்\nவீட்டு மருத்துவம்முடி வேர் வேரா வருதா... உறுதியா நீளமா வளர அரிசி தண்ணியும் க்ரீன் டீயும் சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க...\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nடெக் நியூஸ்வெறும் ரூ.400-க்கு இப்படி ஒரு Plan கிடைக்கும் போது Broadband-லாம் எதுக்கு\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nஇந்தியாகேட்டது அவ்வளவு.. கொடுத்தது இவ்வளவு.. ஆக்சிஜன் இல்லாமல் அவதி\nதமிழ்நாடுஆவின் பால் விலை குறைப்பு: புதிய விலை பட்டியல் வெளியீடு..\nதமிழ்நாடுகொரோனா தடுப்பு.. நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை\nசினிமா செய்திகள்த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்\nதமிழ்நாடுஎதிர்க்கட்சி தலைவராகவே மாறிய ஓபிஎஸ்.. ஸ்டாலினுக்கு கடிதம்... சைலண்டில் ஈபிஎஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-05-08T19:08:26Z", "digest": "sha1:TH6IKJTKZO72GMMLUFMVXKQBRKB4QWPI", "length": 8205, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை எதிர்கட்சிகள் எதிர்க்க வில்லை |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை எதிர்கட்சிகள் எதிர்க்க வில்லை\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை எதிர்கட்சிகள் எதிர்க்க வில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், ‘ஒரே நாடு ; ஒரே தேர்தல்’ குறித்த அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் புதுடில்லியில் இன்று நடைபெற்றது.\nகூட்டமுடிவில் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது: பெரும்பாலான கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தன. அதேநேரத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை அவர்கள் எதிர்க்கவில்லை . மேலும் நாங்கள் 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம், அதில் 21 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர், மேலும் 3 கட்சிகள் இந்த விஷயங்களில் தங்கள் கருத்தை எழுத்துப் பூர்வமாக அனுப்பியுள்ளன என்றார்.\nஇந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை வீண்போக விடமாட்டோம்\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்டும்\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல்\nஎச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்றால்,…\nஇந்த கூட்டணி நாட்டு நலனுக்கானது அல்ல, அவர்களது…\nஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே தேர்தல், ராஜ்நாத் சிங்\nபொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் ...\nராணுவ தளவாட ஏற்றுமதி 9,000 கோடி ரூபாயாக உய� ...\nரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் போர் விமானங ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஇந்திய ராண���வ வீரர்களின் தியாகத்தை வீண ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2021-05-08T19:23:36Z", "digest": "sha1:YIZQXEAFD6UU3SZWY75OSDKFZSHAMN6S", "length": 9722, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "திரிபுரா உள்ளாட்சி தேர்தல் வெற்றி மோடி நன்றி |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nதிரிபுரா உள்ளாட்சி தேர்தல் வெற்றி மோடி நன்றி\nவட கிழக்கு மாநிலமான திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் பாஜக 90 சதவீத இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து, அந்தமாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.\nபாஜக ஆளும் கட்சியாக உள்ள திரிபுராவில் 116 ஜில்லா பஞ்சாயத்துகளில் 114 இடங்களையும், 419 பஞ்சாயத்து சமிதியில் 411 இடங்களையும், 6,111 உள்ளாட்சி உறுப்பினர் இடங்களில் 5,916 இடங்களையும் பாஜக கைப்பற்றி, அமோகவெற்றி பெற்றது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிபுரா மக்கள் முன்னணி (ஐ) ஆகிய கட்சிகளுக்கு மிகக்குறைவான இடங்களிலேயே வெற்றி கிடைத்தது.\nஇதையடுத்து, சுட்டுரையில் (டுவிட்டர்) பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், திரிபுராமக்கள் பாஜகவின் வளர்ச்சித் திட்டங்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பஞ்சாயத்துத் தேர்தலில் மக்களின் முழுமையான ஆசிர்வாதம் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் திரிபுரா மாநிலத்தின் கிராமப்பகுதிகள் வளர்ச்சியை நோக்கிய மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்க இருக்கின்றன. கிராமமக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படவுள்ளது.\nபாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் தான் இந்தவெற்றி சாத்தியமானது. திரிபுராவில் அரசியல், பொருளாதார மாற்றத்துக்காக தொடர்ந்து பாடுபட்டுவரும் தொண்டர்களுக்கு எனது பாராட்டுகள். நாம் சரியான முறையில் முயற்சி மேற்கொண்டால், அனைத்தும் சாத்தியமாகும் என்பதை இந்தவெற்றி மூலம் புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார்.\nகோவா பஞ்சாயத்து தேர்தல் பாஜக மிகப்பெரிய வெற்றி\nஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்: பாஜக வெற்றி\nதிரிபுரா உள்ளாட்சி தேர்தல் அனைத்து வார்டுகளிலும் பாஜ…\nகுஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெரும்வெற்றி…\nகுமரியில் முதலிடம் பெற்ற பாஜக\nராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி\nதிரிபுரா, திரிபுரா மானிலத்தில், வட கிழக்கு, வட கிழக்கு மாநிலத்தவர்\nநான்கரை ஆண்டுகளில் 30 முறை வட கிழக்கு மா� ...\nதிரிபுரா உள்ளாட்சி தேர்தல் அனைத்து வா� ...\nஉங்கள் அனுபவத்தின் மூலம் இந்த ஆட்சியை � ...\nதொடர்ந்து தாமரை மலராமல் என்ன செய்யும்\nதிரிபுரா முதல்வராகிறார் விப்லவ் குமார ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் ���ிதம் ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/24155839/Sunlight-in-Rasi.vpf", "date_download": "2021-05-08T20:25:14Z", "digest": "sha1:WIUPJUTOMPB5SBJPKUQSXDAFVW366EW7", "length": 5805, "nlines": 107, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sunlight in Rasi || ராசிகளில் சூரிய ஒளி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகர்நாடக மாநிலம் சிருங்கேரி என்ற இடத்தில் சாரதாம்பாள் கோவில் அமைந்துள்ளது.\nசாரதாம்பாள் ஆலயத்தில் மூலவர் கருவறையின் முன்பாக ஒரு மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தின் 12 தூண்களிலும், 12 ராசி களுக்கான அதிபதிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் என்ன விசேஷம் என்றால், சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் அந்தந்த மாதங்களில், ஆலயத்தில் உள்ள ராசிக்கான அதிபதிகளின் உருவத்தின் மீது சூரிய ஒளிபடுகிறது. இதனைக் காண்பதற்காகவே இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/118516.html", "date_download": "2021-05-08T20:01:48Z", "digest": "sha1:HNVHGL6SO4V752CDO7YWHEXNSUHCJ6OS", "length": 5333, "nlines": 52, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "Rekka Katti Parakum Manasu 28-02-18 Zee Tamil Tv Serial Online", "raw_content": "\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர��, இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nசிரியா விஷியத்தில் சீறி எழுந்த விஜய் ரசிகர்கள்.\nப்ரியமானவளே சீரியலில் நடிக்கும் பிரவீனா யாரோட...\nமோகினிகளுக்கு முக்கியம் கொடுக்கும் சீரியல்கள்\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119605.html", "date_download": "2021-05-08T19:08:26Z", "digest": "sha1:D7WSUKNUJPF77243NOLRSKHQQWFYOPTH", "length": 7787, "nlines": 55, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "வில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்", "raw_content": "\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு பு���ைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nதொடர்ந்து தோல்விப்படங்களிலேயே நடித்து வந்த விஷாலுக்கு துப்பறிவாளன், இரும்புத்திரை வெற்றிப்படங்களாக அமைந்தன. தன்னுடைய நடிப்பில் வெளிவந்த இரும்புத்திரை 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதால் உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறார் விஷால்.\nஅதே உற்சகாத்தில், லிங்குசாமி டைரக்ஷனில் நடித்து வந்த சண்டைக்கோழி 2 படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டார். இன்னொருபுறம் அடுத்த படத்துக்கு கதை கேட்டு வந்தார். அவர் கேட்ட கதையில், அயோக்யா என்ற கதை பிடித்துப்போனதால் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த வெங்கட் மோகன் இப்படத்தை இயக்குகிறார். அயோக்யா படத்தில் சற்றே வில்லத்தனம் கலந்த நெகட்டிவ்வான கேரக்டரில் நடிக்கிறார் விஷால்.\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய...\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க...\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்���்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/05/blog-post_18.html", "date_download": "2021-05-08T19:00:26Z", "digest": "sha1:QYT7IJO75CVIKLONLDGSUFKGVP35YRP4", "length": 7699, "nlines": 61, "source_domain": "www.thaitv.lk", "title": "இந்தியாவின் கதி இலங்கைக்கும் - எச்சரிக்கும் சுகாதாரப் பணிப்பாளர் | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News இந்தியாவின் கதி இலங்கைக்கும் - எச்சரிக்கும் சுகாதாரப் பணிப்பாளர்\nஇந்தியாவின் கதி இலங்கைக்கும் - எச்சரிக்கும் சுகாதாரப் பணிப்பாளர்\nநாட்டில் நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதிலிருந்து கொவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளமை தெளிவாகிறது.\nஅதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்குமாயின் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை இலங்கையிலும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது.\nஎனவே அந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்கு மக்கள் சார்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.\nகொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,\nவெள்ளியன்று 1600 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்தியாவில் தற்போதுள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு முன்னாயதங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த நிலைமையை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். ஆனால் அங்குள்ள நிலைமையைப் போன்று ஏற்படக் கூடிய அபாயமும் உண்டு.\nஎனவே தொற்றுக்கான ஏதேனுமொரு அறிகுறி காணப்படுபவர்கள் அவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்காமல் வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஎனினும் ஏதேனுமொரு வகையில் தொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்குமானால் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகிறது.\nஎனவே இந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்காக மக்கள் அவர்கள் சார்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது மிக முக்கியத்துவமுடையதாகும். வெள்ளியன்று 11 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இலங்கைக்குள்ளும் கொவிட் பரவலானது மிகத் தீவிரமாக அதிகரித்து வருவது தெளிவாகிறது.\nதற���போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோர் கடந்த நாட்களில் நுவரெலியா மற்றும் கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றவர்கள் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறிருப்பினும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் நிலை ஏற்படுமாயின் ஒரு தடுப்பூசியையேனும் வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உலக சுகதார ஸ்தாபனம் ஆலோசனை வழங்கியுள்ளது என்றார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/125949-tamilnadu-veterinary-animal-sciences-university", "date_download": "2021-05-08T19:33:06Z", "digest": "sha1:JVC6TJDXBCHFCX2XARQJ4MZSZWZYS6J7", "length": 7957, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 December 2016 - வெள்ளி விழாவில்... தெற்காசியாவின் முதல் கால்நடைப் பல்கலைக்கழகம்! | Tamilnadu Veterinary and Animal Sciences University Celebrates Silver Jubilee - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nசெழிப்பான வருமானம் தரும் செவ்விளநீர் - மூன்றரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.8 லட்சம்\nமணக்கும் ஊத்துக்குளி வெண்ணெய்... - மேய்ச்சல் முறை தந்த பரிசு\n - ஆண்டுக்கு ரூ.20 லட்சம்... எலுமிச்சைச் சாறு... கிரீன் காபி...\nதண்ணீர்க் கடன்... - காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு சொல்லும் அமெரிக்க நதிநீர் ஆணையம்\nசெவ்வாடு... கண்டுகொள்ளப்படாத ஆட்டினம் - அங்கீகாரம் வாங்கித் தந்த ஆராய்ச்சியாளர்\nவெகுமதி கொடுக்கும் வெண்பன்றி... ஆண்டுக்கு ரூ.3 லட்சம் லாபம்\nமீத்தேன் திட்டம் ரத்து... உண்மை உத்தரவா... கபட நாடகமா\nகாசு... பணம்... துட்டு... மோடி.. மோடி\nகாலைவாரிய கால்வாய்... மரணத்தைத் தேடிய மஞ்சள் விவசாயிகள்\nவெள்ளி விழாவில்... தெற்காசியாவின் முதல் கால்நடைப் பல்கலைக்கழகம்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nமண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்\nசிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை\n - 19 - மாடித்தோட்டத்திலும் மகத்தான மகசூல்\n - ஒரு நாள் விவசாயி\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா\nமரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்\nவெள்ளி விழாவில்... தெற்காசியாவின் முதல் கால்நடைப் பல்கலைக்கழகம்\nவெள்ளி விழாவில்... தெற்காசியாவின் முதல் கால்நடைப் பல்கலைக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/02/blog-post_97.html", "date_download": "2021-05-08T18:49:45Z", "digest": "sha1:464AFG3T7MCCGOEPWFNEU2PICX7VT7PV", "length": 7740, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "சொகுசுக் காரில் சென்று போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினருக்கு விளக்கமறியல். - Eluvannews", "raw_content": "\nசொகுசுக் காரில் சென்று போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினருக்கு விளக்கமறியல்.\nசொகுசுக் காரில் சென்று போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினருக்கு விளக்கமறியல்.\nசொகுசுக் காரில் சென்று போதைப் பொருள் விநியோகம் மற்றும் விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nதங்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சொகுசுக் காரொன்றை வழிமறித்துச் சோதனையிட்டபோது அக்காரில் பயணம் செய்த இளம் தம்பதியினரிடமிருந்து ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஓட்டமாவடியைச் சேர்ந்த 31 வயதான கணவனிடமிருந்து 160 மில்லி கிராம் மற்றும் 27 வயதான மனைவியிடமிருந்து 140 மில்லிகிராம் ஹெரோயினை தாம் கைப்பற்றியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇந்தத் தம்பதியினர் மிகவும் சூட்சுமமான முறையில் பாரிய அளவில் போதைப் பொருள் விநியோகம் மற்றும் வியாபாரத்திலீடுபட்டு வருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சந்தேக நபர்களின் நடமாட்டத்தை அவதானித்து வழிமறித்தாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது சந்தேக நபர்கள் பயணித்த சொகுசுக் காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nசந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nகளுதாவளை ம.வி.தேசிய பாடசாலையில் இருந்து 166 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு.\nஅண்மையில் வெளியான க . பொ . த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட் . பட் . களுதாவளை ம . வி . தேசிய பாடசாலையில் இருந்து ...\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் -\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம் .\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலில் எனது முயற்சி தொடரும் - வியாழேந்திரன் தெரிவிப்பு\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukadu.com/2019/06/08/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-05-08T20:10:39Z", "digest": "sha1:K5X2CPGSXGWOJMAAM224VIZCCAA7A7K6", "length": 9845, "nlines": 40, "source_domain": "www.mukadu.com", "title": "கடந்த 10 வரு­டங்­களில் விபத்­துக்­க­ளினால் 27,000 பேர் பலி! | Mukadu", "raw_content": "\nகடந்த 10 வரு­டங்­களில் விபத்­துக்­க­ளினால் 27,000 பேர் பலி\nகடந்த பத்­து­ வ­ரு­டங்­களில் 27ஆயி­ரத்து 161பேர் வீதி விபத்­துக்­களில் உயி­ரி­ழந்­துள்­ளனர்.\nஇது முப்­ப­து­வ­ருட யுத்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு நிக­ரா­ன­தாகும் என எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிமல் சிறி­பால டி. சில்வா தெரி­வித்தார்.\nபாரா­ளு­மன்­றத்தில் நேற்று போக்­கு­வ­ரத்து விதி முறைகள் தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,\nசார­தி­களின் கவ­ன­யீ­ன­மான நட­வ­டிக்கை கார­ண­மாக கடந்த பத்து வரு­டங்­களில் 27ஆயி­ரத்தி 161பேர் உயி­ரி­ழந்­தி­ருக்­கின்­றனர்.\nஇந்த உயி­ரி­ழப்­பா­னது கடந்த காலங்­களில் நாட்டில் ஏற்­பட்ட யுத்­தத்­தின்­போது உயி­ரி­ழந்­த­வர்­களின் தொகைக்கு நிக­ரா­னது என்றே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nபோதை­யுடன் வாக­னங்­களை ஓட்­டு­வதால் சார­தி­க­ளை­விட பாத­சா­ரி­களே அதிகம் விபத்­துக்­களில் உயி­ரி­ழந்­தி­ருக்­கின்­றனர். இதனை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே போக்­கு­வ­ரத்து சட்­டத்தை மீறு­வோ­ருக்­கான தண்­டப்­ப­ணத்தை 25ஆயிரம் ரூபா­வரை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.\nநான் இந்த அமைச்­சுக்கு பொறுப்­பாக இருக்­கும்­போதே இந்த சட்­டத்தை மேற்­கொள்ள நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டேன். என்­றாலும் தற்­போது அதனை நிறை­வேற்றி இருப்­ப­தை­யிட்டு போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ருக்கு நன்­றி­களை தெரி­விக்­கின்றேன்.\nஅத்­துடன் சார­திகள் கைய­டக்க தொலை­பே­சியை பயன்­ப­டுத்­திக்­கொண்டு வாக­னங்­களை ஓட்­டு­கின்­றனர். அதனை கருத்­திற்­கொண்டே குறித்த சட்­டத்தில் கைய­டக்க தொலை பேசி பாவனை தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாக தெரி­வித்­தி­ருப்­பது காலத்­துக்கு தேவை­யான சட்­ட­மா­கவே காண்­கின்றேன்.\n2017இல் ரயில் பாதை­களில் செல்பி எடுக்­கச்­சென்­றதில் 24 இளை­ஞர்கள் உயி­ரி­ழந்­தி­ருக்­கின்­றனர். அத­போன்று புகை­யி­ரத குறுக்கு வீதி­களில் வாக­னங்கள் ரயிலில் மோதி­யதில் 86 விபத்­துக்கள் இடம்­பெற்­றுள்­ளன.\nரயில் பாது­காப்பு கட­வை­களில் சமிக்­ஞை­களை பொருட்­ப­டுத்­தாமல் செயற்­பட்­டதால் 439 விபத்­துக்கள் இடம்­பெற்­றுள்­ளன.\nமேலும் புகை­யி­ரத பாதைக்கு குறுக்­காக சென்­ற­மையால் 196 விபத்­துக்­களும் புகை­யி­ரத பாதையில் பய­ணிப்­பதன் மூலம் 231 விபத்­துக்­களும் இடம்­பெற்­றுள்­ளன.\nஅதனால் சார­திகள் மாத்­தி­ர­மல்ல பாத­சா­ரி­களும் கவ­ன­யீ­மற்று செல்­கின்­ற­தாலே இந்த விபத்­துக்கள் இடம்­பெற்­றுள்­ளன.\nவீதி விபத்­துக்கு தண்­ட­னையை அதி­க­ரிப்­பது மாத்­தி­ர­மன்றி விபத்­துக்­களை குறைப்­ப­து­தொ­டர்­பாக வெளி­நா­டு­க­ளுடன் இணைந்து இதனை ஒழுங்­கு­றுத்­தவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும்.\nஅதா­வது சாரி­தி­க­ளுக்கு புள்­ளி­வ­ழங்கும் முறை ஒன்றை ஏற்­ப­டுத்தி விபத்­துக்கள் இடம்­பெறும் பட்­சத்தில் புள்­ளி­களை குறைத்து, இறு­தியில் அவ­ரது சாரதி அனு­மதி பத்­தி­ரத்தை நீக்கும் வேலைத்­திட்­டத்தை நான் ஆரம்­பித்­தி­ருந்தேன்.\nஇந்த முறை அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­களில் இருந்து வரு­கின்­றது. இதற்கு பாது­காப்பு துறையின் ஒத்­து­ழைப்பும் தேவை­யாகும்.\nசாரதி அனு­மதி பத்­திரம் விநி­யோ­கிக்­கும்­போது முறை­யான கொள்­கையில் வழங்­��ு­கின்­றதா என்ற சந்­தேகம் இருக்­கின்­றது. சாரதி அனு­மதி பத்­திரம் வழங்­கு­வதை மோட்டார் வாகன பதிவு திணைக்­க­ளத்­துக்கு மாத்­திரம் வழங்­காமல் வேறு நிறு­வ­னங்­க­ளையும் இதில் இணைக்­க­வேண்டும்.\nஅதன் மூலம் அந்த திணைக்களத்தின் ஏகாதிபத்தியத்தை இல்லாமலாக்கலாம். இல்லாவிட்டால் லஞ்சம் பெற்றுக்கொண்டு சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நிலைமைகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.\nஅதனால் சாரதி அனுமதி பத்திரத்தை வழங்கும் உரிமையை மோட்டார் வாகன பதிவு தினைணக்களத்துடன் போக்குவரத்து திணைக்களத்துக்கும் வழங்கவேண்டும் என்றார்.\nFiled in: இலங்கை செய்தி\nஇலங்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுவதாக பாரிஸ் உறுதி\nகெக்கிராவையில் பதற்ற நிலை : பொலிஸார் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/", "date_download": "2021-05-08T19:55:05Z", "digest": "sha1:6T7R3HQY4VTU3RUVSTPK5YGDXV6RQXH6", "length": 6000, "nlines": 74, "source_domain": "kirubai.org", "title": "Kirubai.org :::: Bringing God's Word to the World in Tamil", "raw_content": "\nமனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான் மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்\nஒரு 24 வயது சீன வாலிபன் தன் ஆத்துமாவை 10 (மேலும்)\n1818ம் ஆண்டு குளச்சல் துறைமுகத்தில் கையில் குழந்தையுடன் வந்திறங்கிய இங்கிலாந்தை சேர்ந்த மீட் ஐயர் தமது 35 வருட உழைப்பால் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை நாகர்கோவிலில் சம்பாதித்தவர். இவர் காலக்கட்டத்தில் தான் நெய்யூரில் 1831ல் ஆலயம் கட்டப்பட்டது. போர்டிங் பள்ளிக்கூடமும் நிறுவப்பட்டது. டாக்டர் ராம்சே என்பவரின் துணையைக் கொண்டு மருத்துவ ஊழியம் ஆரம்பிக்கபட்டு வியாதியஸ்தர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது\nகேள்வி-பதில் : போனில் நிறைய நேரம்\nகேள்வி :எங்கள் வீட்டில் நாங்கள் இரண்டு பேரும் வேலைக்கு செல்கின்றோம். ஒரே பையன். வயது 13. என் கணவருக்கும் எனக்கும், தினமும் பத்து மணி நேரமாவது வேலை செய்ய வேண்டிய கட்டாயம். வீட்டிற்கு நான் வந்ததும் எனக்கு எனக்கு தொடர்ச்சியாக போன் வந்து கொண்டேயிருக்கும். (மேலும்)\nஇப்பாடலை எழுதிய பிரகாஷ் ஏசுவடியான், இயேசுவின் நற்செய்தியை உலகின் பல பகுதிகளிலும் பிரபல பிரசங்கியார். இவரது ���ொந்த ஊர் கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் தோப்பூர் ஆகும். (மேலும்)\nகிறிஸ்துவுக்குள் நாம் ஒருவரையொருவர் நாம் மன்னித்து எற்றுக்கொள்ளாவிட்டால், மற்றவர்களைப்பார்த்து கிறிஸ்து உன்னை மன்னிப்பார் என்று கூறுவது அர்த்தமற்றது\n• நெய்யூரில் மீட் ஐயர்\n• பாடல் பிறந்த : எனக்காய்\n• ஜெப பங்காளர் பதிவு\n• வேத வினாடி வினா\n• வேத வாசிப்பு அட்டவணை\nதமிழில் செய்திமடல் (Newsletter) உங்கள் ஈமெயிலில் கிடைக்க இங்கே பதிவு (Signup) செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-08T20:32:29Z", "digest": "sha1:4Z5TR3BD4BWT5L5I4KLOZDW7NZD4KXBD", "length": 10075, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தி திரைப்பட நடிகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தி திரைப்பட நடிகைகள் என்பது ஹிந்தி மொழி திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகளை குறிக்கும். அல்லது ஹிந்தியை தாய் மொழியாக கொண்டுள்ள நடிகைகளையும் குறிக்கும்.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்தித் திரைப்பட நடிகர்கள்‎ (2 பகு, 80 பக்.)\n\"இந்தி திரைப்பட நடிகைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 101 பக்கங்களில் பின்வரும் 101 பக்கங்களும் உள்ளன.\nநூர்ஜஹான் (பாடகி மற்றும் நடிகை)\nமொழி வாரியாக திரைப்பட நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2020, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/india-placed-the-first-order-for-just-16-5-million-vaccines-by-january-2021-418276.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-08T20:21:55Z", "digest": "sha1:MHOMQMJAEZNBIDQLYZGNN74D7E5QB3EC", "length": 16628, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா தடுப்பூசி கொள்முதலில் இந்தியா மெத்தனம்.. 16.5 மில்லியனுக்குத்தான் ஆர்டர். அதுவும் ரொம்ப லேட் | India placed the first order for just 16.5 million vaccines by January 2021 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nவீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம\nஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு.. முழு விவரம்\nசெம்ம ஆக்சன்.. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மனுக்கள்.. ஷில்பா பிரபாகரிடம் ஒப்படைத்த முதல்வர்\nநேற்று தான் கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்.. உடனே அதிகரித்து கொடுத்த மோடி.. நடந்த நல்லது\nஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்\nஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்கள்.. இப்போது திமுக அமைச்சர்கள்..அந்த 8 பேரின் பின்னணி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவேண்டாம் அலட்சியம்.. நெருங்கும் அபாயம்.. சென்னையில் மட்டும் இன்று 72 பேர் பலி.. தமிழகத்தில் ஷாக்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்\nஉயிரை பறித்த 'பேராசை'.. காலி ஆக்சிஜன் சிலிண்டர் விற்ற மருத்துவமனை ஊழியர் லாக்கப்பில்\nகொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை - சித்த மருத்துவரின் விளக்கம்\nகொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசு\nசென்னையில் இருந்து நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. கடைசி பேருந்துகள் எப்போது\n\"எங்களுக்குதான் ஓட்டு..\" \"உங்களால்தான் உள்ளதே போச்சு..\" மாறி மாறி கொந்தளித்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு\nஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை.. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.. ஆளுநர் உத்தரவு\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nFinance அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\nSports கொரோனா போ��ாட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ncoronavirus india vaccine கொரோனாவைரஸ் இந்தியா தடுப்பூசி\nகொரோனா தடுப்பூசி கொள்முதலில் இந்தியா மெத்தனம்.. 16.5 மில்லியனுக்குத்தான் ஆர்டர். அதுவும் ரொம்ப லேட்\nசென்னை: 2020 ஆகஸ்ட் மாதத்திற்குள், மொத்தம், 80 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் 850 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்தன.\nஇதற்கு மாறாக, 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா, 2021ம் ஆண்டு ஜனவரி வரை,வெறும் 16.5 மில்லியன் தடுப்பூசிகளுக்கு முதல் ஆர்டர் வழங்கியுள்ளது.\nஇதற்கான பட்டியலை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இதை திமுக எம்பி. செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். கடந்த வருடம் மே மாதமே பிரிட்டன் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்திடமிருந்து 90 மில்லியன் டோஸ் தடுப்பூசிக்கு ஆர்டர் செய்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம், ஃபைசர் நிறுவனத்திடமிருந்து 30 மில்லியன் டோஸ், ஆகஸ்ட் மாதம் ஜான்சன் நிறுவனத்திடமிருந்து 30 மில்லியன் டோஸ் தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவோ ஜூலை மாதம் நோவாவேக்ஸ், ஃபைசர்களிடம் தலா 100 மில்லியன் டோஸ், ஜான்சனிடமிருந்தும், மோடமாவிடமிருந்தும் ஆகஸ்ட் மாதம் தலா 100 மில்லியன் டோஸ் கொள்முதல் செய்துள்ளது.\n80 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் EU\n850 மில்லியன் dose COVID -19 தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்தன.\n130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா,\nJan 2021 ல் தான்,வெறும் 16.5 மில்லியன் தடுப்பூசிகளுக்கு முதல் ஆர்டர் வழங்கியது. pic.twitter.com/PFK3celi9n\nஜப்பான் கடந்த ஜூலையில் பைசரிடமிருந்து 120 மில்லியன் டோஸ் ஆர்டர் கொடுத்துள்ளது. ஆனால் இந்தியா, 2021 ஜனவரி மாதம், சீரம் இன்ஸ்ட்டிடியூட்டிடமிருந்து, கோவிஷீல்டுக்கு 11 ���ில்லியன் டோஸ் ஆர்டர் செய்துள்ளது. ஜனவரி மாதம்தான், பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவேக்சின் மருந்தை 5.5 மில்லியன் டோஸ் ஆர்டர் செய்துள்ளது. இவ்வாறு அந்த செய்தித்தாள் புள்ளி விவரம் கூறுகிறது.\nஅமெரிக்காவின் டூக் குளோபல் ஹெல்த் இன்னோவேஷன் சென்டர் புள்ளி விவர அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது அந்த நாளிதழ். இப்படித்தான், இந்தியா கொரோனா தடுப்பூசி கொள்முதலில் தடுமாறி, இப்போது தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது என்று நாளிதழ் செய்தி சுட்டிக் காட்டுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/madras-hc-says-girija-vaithiyanathan-is-eligible-to-be-appointed-as-an-expert-member-of-national-g-418122.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-08T19:12:39Z", "digest": "sha1:2UTRQVXYV5VJDLE2SDBH542ZGRXHCOJA", "length": 16915, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதி உள்ளது... நிபுணத்துவ உறுப்பினர் நியமனத்துக்கு தடையில்லை : ஹைகோர்ட் | Madras HC says Girija Vaithiyanathan is eligible to be appointed as an expert member of National Green Tribunal - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nவீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம\nAavin milk new Price list : ஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு\nசெம்ம ஆக்சன்.. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மனுக்கள்.. ஷில்பா பிரபாகரிடம் ஒப்படைத்த முதல்வர்\nநேற்று தான் கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்.. உடனே அதிகரித்து கொடுத்த மோடி.. நடந்த நல்லது\nஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்\nஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்கள்.. இப்போது திமுக அமைச்சர்கள்..அந்த 8 பேரின் பின்னணி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவேண்டாம் அலட்சியம்.. நெருங்கும் அபாயம்.. சென்னையில் மட்டும் இன்று 72 பேர் பலி.. தமிழகத்தில் ஷாக்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்\nஉயிரை பறித்த 'பேராசை'.. காலி ஆக்சிஜன் சிலிண்டர் விற்ற மருத்துவமனை ஊழியர் லாக்கப்பில்\nகொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை - சித்த மருத்துவரின் விளக்கம்\nகொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசு\nசென்னையில் இருந்து நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. கடைசி பேருந்துகள் எப்போது\n\"எங்களுக்குதான் ஓட்டு..\" \"உங்களால்தான் உள்ளதே போச்சு..\" மாறி மாறி கொந்தளித்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு\nஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை.. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.. ஆளுநர் உத்தரவு\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nFinance அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nhigh court chennai national green tribunal கிரிஜா வைத்தியநாதன் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஹைகோர்ட் சென்னை\nகிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதி உள்ளது... நிபுணத்துவ உறுப்பினர் நியமனத்துக்கு தடையில்லை : ஹைகோர்ட்\nசென்னை: தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்க கிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதி இருப்பதாகவும், நீதிபதிகள் தங்கள் உ���்தரவில் தெரிவித்துள்ளனர்.\nதேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின்படி ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் விவகாரங்களை கையாண்ட அனுபவமில்லாத கிரிஜா வைத்தியநாதன் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமித்த உத்தரவை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக சுகாதாரத்துறை செயலாளராகவும், நில நிர்வாக துறை செயலாளராகவும், தலைமைச் செயலாளராகவும் சுற்றுச்சூழல் விவகாரங்களை அவர் கவனித்து உள்ளதாக கூறி, அது சம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்தார்.\nபிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த, அதற்கான குழுவின் தலைவராகவும், கூவம் நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவில் தலைவராகவும், மருத்துவ கழிவுகள் மேலாண்மையில் அனுபவம் உள்ளதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது. இதன் மூலம் அவர் பசுமை தீர்ப்பாய சட்டத்தின்படி தேவைப்படக்கூடிய ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆன அனுபவங்களை பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.\nகொரோனா தடுப்பூசி.. மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்- சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nஇதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும் பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்க கிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதி இருப்பதாகவும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-5th-may-2017/", "date_download": "2021-05-08T19:01:40Z", "digest": "sha1:DYUAFJLSKBREJ3HKFXN5MNFY4GXQ3MLR", "length": 12184, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 5th May 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இ��ழ்)\n05-05-2017, சித்திரை-22, வெள்ளிக்கிழமை, தசமி திதி இரவு 07.44 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. நாள் முழுவதும் பூரம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது.\nகேது திருக்கணித கிரக நிலை05.05.2017\nஇன்றைய ராசிப்பலன் – 05.05.2017\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.\nஇன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோக சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும். பொன் பொருள் சேரும்.\nஇன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பணப்பிரச்சனையிலிருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனை தீரும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ���ற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சனைகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றி மன அமைதி குறையக்கூடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். லாபம் பெருகும். புதிய பொருள் வீடு வந்து சேரும். சேமிப்பு உயரும்.\nஇன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து மகிழ்ச்சி கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-8th-february-2017/", "date_download": "2021-05-08T19:44:08Z", "digest": "sha1:3PEXHF4TAPSJKIZL6PEJ3SMSDJIUSB5H", "length": 12053, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 8th February 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n08.02.2017, தை 26, புதன்கிழமை, துவாதசி திதி பகல் 11.29 வரை பின்பு வளர்பிறை திரியோதசி, திருவாதிரை நட்சத்திரம் பகல் 12.13 வரை பின்பு புனர்பூசம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, பிரதோஷம் சிவ வழிபாடு நல்லது-.\nகேது திருக்கணித கிரக நிலை08.02.2017\nஇன்றைய ராசிப்பலன் – 08.02.2017\nஇன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இருக்கும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். உங்கள் குடும்பத்தில் தாராள பண வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் பொருட்தேக்கம் இருக்காது. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெற்றாலும் அவர்களால் வீண் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.\nஉங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.\nஉறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். தெய்வ வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.\nஇன்று நீங்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.\nஇன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.\nஇன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். வேலைபளு சற்று குறையும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏ��்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.\nஇன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். மன அமைதி இருக்கும். பெற்றோரின் அன்பை பெறுவர்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழிலில் உள்ள மந்தநிலை மாறும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுப முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/07/31/foxconn-strike/", "date_download": "2021-05-08T19:23:27Z", "digest": "sha1:NX7SI2X7XJMGJUJDOMBCIMBPWRSRVBYD", "length": 27652, "nlines": 229, "source_domain": "www.vinavu.com", "title": "நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு ��ிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nமுகப்பு களச்செய்திகள் நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் \nநோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் \nகடந்த வாரம் வெள்ளிக்கிழமை விசவாயு கசிவினால் 250க்கும் மேற்பட்ட ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது நீங்கள் அறிந்ததே. இதனால் மூன்று நாட்கள் ஆலையில் உற்பத்தி நடைபெறவில்லை. பின்னர் நிர்வாகம் எதுவுமே நடக்காகதது போல உற்பத்தியை ஆரம்பித்தது. ஊடகங்களிலும் இந்தப் பிரச்சினை குறித்த முழுமையான தகவல் வெளிவரவில்லை.\nஆனால் தொழிலாளர்கள் இந்த அநீதியைக் கண்டு குமுறியவாறே இருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவுப் பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்த்தை ஆரம்பித்தனர். வெள்ளிக் கிழமை முழுவதும் நீடித்த இந்த வேலை நிறுத்தம் மூலம் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் காட்டுதர்பாரை வெளியுலகிற்கு அறிவித்திருக்கின்றனர். தன்னெழுச்சியான இந்த போராட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள்:\nவிசவாயு விபத்தின் உண்மையான காரணங்களையும், இனி அந்த விபத்து நடைபெறா வண்ணம் உத்திரவாதத்தையும் ஃபாக்ஸ்கான் நிர்வாகம் அறிவிக்க வேண்டும். மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்த தொழிலாளர���களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியில் ஈடுபடாமல் இருந்த அனைத்து தொழிலாளிகளுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் விபத்துக்களிலிருந்து நிவாரணம் பெறும் வண்ணம் காப்பீடு ஏற்பாடு செய்யவேண்டும். தொழிலாளர்களை அடக்குமுறை மூலம் எதிர்கொள்ளும் சில மேலாளர்களை நீக்க வேண்டும். இவையே அவர்களது கோரிக்கைகள்.\nஇதில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு என்பதைத் தவிர மற்ற கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்கமறுத்துவிட்டது. முக்கியமாக இந்த விபத்து ஏன் நடந்தது, எதிர்காலத்தில் நடக்கா வண்ணம் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் வாயைத் திறக்கவேயில்லை. அதே போல சில அதிகாரிகளை நீக்குவதற்கும் தயாராக இல்லை. எனவே தொழிலாளர்கள் தங்களது நீதிக்கான போராட்டத்தை வேறுவழியின்றி வேலை நிறுத்தமாக ஆரம்பித்தனர்.\nஇந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு இன்று அவர்கள் வேலைக்கு திரும்பியிருக்கின்றனர். இனி சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தின் முன் வரும் ஒன்பதாம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக சில தொழிலாளிகள் தெரிவித்தனர். ஃபாக்ஸ்கானில் இருக்கும் நிர்வாகத்தின் அடியாளாய் தி.மு.க தொழிற்சங்கம் வழக்கம் போல பஞ்சாயத்து செய்து தொழிலாளர்களை தணிக்க முயன்றது.\nஒரு சரியான தொழிற்சங்கம் இல்லாமல், தன்னெழுச்சியாக போராடும் தொழிலாளிகள் போராட்டத்தை முன்னெடுக்கும் தலைமையின்றி இருப்பதனால் இது ஒரு தேக்க நிலையில் இருக்கிறது. ஆனால் ஆடி மாத விரதம் மூலமாகத்தான் மயங்கினர் என்று கூசாமல் பொய்யுரைத்த நிர்வாகத்தின் அலட்சயத்தினை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. விபத்து குறித்து ஒரு முடிவுக்கு வராமல் அவர்கள் பணிந்து போவதற்கும் தயாராக இல்லை.\nதொழிலாளர்களிடையே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிரச்சாரம்\nஃபாக்ஸ்கான் விபத்து குறித்தும் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமை சுரண்டல் பற்றியும் துண்டறிக்கை மூலம் பு.ஜ.தொ.மு தோழர்கள் விரிவாக பிரச்சாரம் செய்தனர். வினவில் வெளிவந்த கட்டுரையின் முக்கிய அம்சங்களை அச்சடித்து பூந்தமல்லியில் இந்த பிரச்சாரம் நடைபெற்றது.\nஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்தில் இருக்கும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளர்கள் பேருந்த��ம் பூந்தமல்லி வழியாக இயக்கப்படுகிறது. அந்த பேருந்துகள் நிற்கும் இடத்தில் இந்த துண்டறிக்கை ஆயிரக்கணக்கில் விநியோகிக்கப்பட்டன. பல தொழிலாளர்கள் ஆதரித்தனர். முக்கியமாக ஹூண்டாய் தொழிலாளர்கள் பு.ஜ.தொ.முவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த்தோடு ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களை எப்போதும் ஆதரிப்போம் என்றும் உற்சாகப்படுத்தினர்.\nஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை அடக்குவதில் மட்டும் மும்மூரமாக இருக்கின்றனர். அத்தகைய அடக்குமுறை இருந்தால் மட்டுமே சுரண்டலை தங்கு தடையின்றி தொடரமுடியும். ஆயினும் இந்த அடிமைத்தனத்தை தொழிலாளிகள் இனி ஏற்கப்போவதில்லை என்பதையே தற்போதைய சூழல் காட்டுகிறது.\nநோக்கியா SEZ: தொடர்கிறது, ஃபாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் \nநிர்வாகத்தின் அலட்சியப்போக்கை கண்ட தொழிலாளர்கள் குமுறியவாறே இருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவுப் பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்த்தை ஆரம்பித்தனர்….\nஇங்கு தி மூ கா தொழிற்சங்கம் மட்டும் இருப்பது ஆபத்தானது , அவர்கள் எப்படியும் முதலாளிகள் பக்கம்\nஇருந்து திசைதிருப்பும் வேலையை செய்வார்கள் . தோழர்கள் பிரச்சாரம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .\nஅங்கு இருக்கும் தொழிலார்களை விழிப்படையும் செயலை புதிய ஜனநாயக தோழர்கள் செய்வார்கள் என்ற\nதொடரட்டும் நோக்கியா – பாகஸ்கான் தொழிலாளர் போராட்டம். ஒன்றிணையட்டும் தொழிலாளர்கள்.\nபாக்ஸ்கான் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அவர்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள். புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உடன் நின்றால், அவர்கள் உறுதியுடன் நின்று போராடி, வெற்றி பெறுவார்கள்.\nமாருதி: “டைம்ஸ் ஆஃப் இந்தியா” கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் – இன்று (6.8.12) மாலை ஆர்ப்பாட்டம்\n தமிழகம் தழிவிய பிரச்சார இயக்கம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?page=2", "date_download": "2021-05-08T19:50:59Z", "digest": "sha1:EYFSCUHXLBWX7SDLJ4UQOODRQ3PHKWLM", "length": 10119, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிங்கப்பூர் | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nகொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் தற்போதைய நிலவரத்தின் படி கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,155 ஆக அதிகரித்துள்ளது.\nநியு டயமன் கப்பலின் நிலைவரம் குறித்து ஆராய விஷேட நிபுணர் குழு வருகை\nஇலங்கைக் கடலில் தீ விபத்திற்குள்ளான நியு டயமன் கப்பல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சிங்கப்பூரிலிருந்து டக் இயந...\nசிங்கப்பூர் பொதுத்தேர்தல் முடிவுகள் படிப்படியான ஜனநாயக மயத்தின் ஒரு அறிகுறி\nஜூலை 10 நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஒரு பாரிய பெரும்பான்மை பலத்துடன் மக்கள் நடவடிக்கை கட்சி வெற்றிப் பெற்றமைக்கு மத்தியிலும...\nசிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் குறித்து ஜனாதிபதி குழு ஆராய்வு - நீதிமன்றுக்கு அறிவித்தார் சட்டமாதிபர்\nஇலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால...\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பரிசீலனை தொடர்கிறது\nஇலங்கைக்கும் மற்றும் சிங்கப்பூருக்கிடையில் கையெழுத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத���தின் பரிசீலனை பணிகளானது இன்னும் ம...\nஇந்தியா,இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில் நிலநடுக்கம்\nஇந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில் பாரியளவிலான நிலநடுக்கமும், அருணாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nசிங்கப்பூரில் இருந்து 94 பேர் இலங்கை வருகை\nசிங்கப்பூரில் சிக்கித்தவித்த 94 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.\nபாராளுமன்றம் கலைப்பு : பொதுத் தேர்தலுக்கு தயாராகும் சிங்கப்பூர்\nசிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் இன்று (ஜூன் 23) சிங்கப்பூரின் 13வது நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.\nசிங்கப்பூரில் இருந்து 291 பயணிகளுடன் வந்த விசேட விமானம்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சிங்கப்பூரில் சிக்கியிருந்த 291 இலங்கையர்களை அழைத்து வருவதற்காக சென்ற விசேட விமானம் கட...\nகொரோனாவை அழிக்க புற ஊதாக் கதிர்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள நவீன ரொபோக்கள்\nகொரோனாவை அழிப்பதற்கு தடுப்பூசி, மருந்து மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்ற நிலையில், புற ஊதாக் கதிர்க...\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2016/05/tamilsankam-jaffna.html", "date_download": "2021-05-08T19:31:35Z", "digest": "sha1:NZXTFU6F736MNLNXVZYP2FKOWZJ442AC", "length": 8622, "nlines": 52, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்குப் புதிய நிர்வாகம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழ்ப்பாணத் தமிழ��ச்சங்கத்திற்குப் புதிய நிர்வாகம்\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கான புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றது. அண்மையில் யாழ். நீராவியடியில் உள்ள சைவபரிபாலன சபை மண்டபத்தில் இடம்பெற்ற பொதுச்சபைக் கூட்டத்திலேயே தெரிவுகள் இடம்பெற்றன.\nஇதன்படி பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் துணைத் தலைவர்கள் பேராசிரியர் தி. வேல்நம்பி (பீடாதிபதி , முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கலாநிதி ஆறு. திருமுருகன் (தலைவர் , சிவபூமி அறக்கட்டளை) பேராசிரியர் ம. இரகுநாதன் (தமிழ்த்துறை , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அருட்பணி ஜெறோ செல்வநாயகம் (அதிபர் , சென். பற்றிக்ஸ் கல்லூரி , யாழ்ப்பாணம்)\nபொதுச் செயலாளர் ச.லலீசன் ( பிரதி அதிபர் , கோப்பாய் ஆசிரிய கலாசாலை) துணைச் செயலாளர்கள் கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் (தமிழ்த்துறைவிரிவுரையாளர் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கோ. ரஜனிகாந் (உரிமையாளர் , பிரகாந் போட்டோ கொப்பி நிறுவனம், திருநெல்வேலி)\nநிதிச் செயலாளர் லோ. துஷிகரன் (மருத்துவ தொழினுட்பவியலாளர் , யாழ். போதனா மருத்துவமனை) ஊடகத் தொடர்பாளர் : இ.சர்வேஸ்வரா (உதவிப் பதிவாளர் , யாழ். பல்கலைக்கழகம்)\nஆட்சிக்குழு உறுப்பினர்களாக இரா. செல்வவடிவேல் (ஆசிரியர்) சி. வன்னியகுலம் (ஓய்வு பெற்ற பணிப்பாளர், இலங்கை வானொலி) கு .பாலஷண்முகன் (விரிவுரையாளர் , கோப்பாய் ஆசிரிய கலாசாலை) அ. பௌநந்தி (விரிவுரையாளர் , கோப்பாய் ஆசிரிய கலாசாலை) ந. ஐங்கரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் , நீர்ப்பாசனத் திணைக்களம்) ந. விஜயசுந்தரம் (அதிபர் , பரமேஸ்வர வித்தியாலயம், திருநெல்வேலி) க. அருள்நேசன் (உரிமையாளர் சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ்) திருமதி ரதி சந்திரநாதன் (ஓய்வுநிலை ஆசிரியர்) திருமதி கௌரி முகுந்தன் (உதவிக் கல்விப்பணிப்பாளர் - தமிழ் , வடக்கு மாகாணம்) பா. பாலகணேசன் (விரிவுரை இணைப்பாளர் , யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி) த. குமரன் (ஆசிரியர் , யாழ். மத்திய கல்லூரி) எஸ். சந்திரசேகர் (தமிழாசிரியர்) கவிஞர் கு. ரஜீபன் (கலாசார உத்தியோகத்தர்) த. அருள்குமரன் (ஆசிரியர் மானிப்பாய் இந்துக் கல்லூரி) ந. கணேசமூர்த்தி (தமிழாசிரியர் கோண்டாவில் மகா வித்தியாலயம்) நா. வை. மகேந்திரராஜா (குமரிவேந்தன்) (மின் பொறியியலாளர்) ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ (சட்டத்துறை மாணவன் யாழ். பல்கலைக்கழகம்) சி. சசீவன் (மக்கள் வங்கி உத்தியோகத்தர்) இ. கஜானந்தன் (விரிவுரையாளர் , யாழ். பல்கலைக்கழகம்) திருமதி. ய. தனுஷியா (பட்டப்படிப்பு மாணவர்) , சி. ராஜ்குமார் (முகாமைத்துவப் பணிப்பாளர் , கரிகணன் நிறுவனம்) வேல். நந்தகுமார் (ஆசிரியர் , ஹாட்லி கல்லூரி , பருத்தித்துறை) த. கருணாகரன் (சமுர்த்தி உத்தியோகத்தர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-05-08T20:16:29Z", "digest": "sha1:YW6CQESH4ZX4PLFVSQYD4IRXEZ55RMUN", "length": 6906, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "கேரம் போர்டிற்காக முத்தலாக்: கணவர் மீது வழக்கு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nகேரம் போர்டிற்காக முத்தலாக்: கணவர் மீது வழக்கு\nராஜஸ்தானில் கேரம் போர்டை எடுத்துச் செல்லாத மனைவிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தில் உள்ள அன்டா பகுதியை சேர்ந்தவர் ஷப்ரூநிஷா (24). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவர், மகனுடன் பெற்றோருடன் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் ஷப்ரூநிஷா, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அவரது கணவர் ஷாகில் அகமது வழிமறித்துள்ளார். தங்கள் மகனுக்காக கேரம் போர்டை எடுத்துச் செல்லும்படி கூறி உள்ளார். அதற்கு மறுத்த ஷப்ரூநிஷாவை, ஷாகில் அகமது அடித்து துன்புறுத்தி���துடன், அந்த இடத்திலேயே முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.\nஇது தொடர்பாக அக்.,1 அன்று மாலை கணவர் மீது ஷப்ரூநிஷா போலீசில் புகார் அளித்துள்ளார். இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு திருமண உரிமை சட்டத்தின் கீழ் ஷாகில் அகமது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முத்தலாக் சட்டம் நிறைவேற்ற பிறகு கோடா பகுதியில் பதிவு செய்யப்படும் 5வது முத்தலாக் வழக்கு இது\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arokyasuvai.com/foodnews/news/NE263496/Eating-habits-to-combat-corona-infection-in-Tamil", "date_download": "2021-05-08T20:21:19Z", "digest": "sha1:46JOI4WLG2QF7N4WWDVYSHIC66U4VZUW", "length": 13239, "nlines": 104, "source_domain": "arokyasuvai.com", "title": "கொரோனா தொற்றை எதிர்கொள்ள ஏற்ற உணவுப் பழக்கங்கள்", "raw_content": "\nகொரோனா தொற்றை எதிர்கொள்ள ஏற்ற உணவுப் பழக்கங்கள்\nகொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமின்றி சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்தல் முக்கியமானதாகும். மேலும் அதிக குடிநீரை அருந்துவதும் முக்கியமானதாகும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.\nஉலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நன்கு சம சீரான உணவை உட்கொள்பவர்கள் வலுவான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க முடியும். இத்தகையவர்களுக்கு நாட்பட்ட நோய்கள் மற்றும் தொற்று நோய்களுக்கான ஆபத்து குறைவாக இருக்கிறது.\nஉடல் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அவசியமாகும். இவற்றைப் பெற ஒவ்வொரு நாளும் பலவிதமான புதிய மற்றும் பதப்படுத்தப்படாத உணவுகளை ஒருவர் சாப்பிட வேண்டும்.\nஒரு சீரான உணவு வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவுகிறது, இது வைரஸின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியே உதவும். தற்போதைய சூழ்நிலையில், கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு நமது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடிய குறிப்பிட்ட வகை உணவுகள் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம்.\nகொய்யா, ஆப்பிள���, வாழைப்பழம், ஸ்ட்ராபெரி, முலாம்பழம், திராட்சைப்பழம், அன்னாசிப்பழம், பப்பாளி, ஆரஞ்சு போன்ற பழங்களை தினமும் எடுத்துக் கொள்ளலாம். மிளகுத்தூள், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, ப்ரோக்கோலி, பச்சை மிளகாய், பருப்பு வகைகள் (பீன்ஸ் மற்றும் பயறு) போன்ற புதிய காய்கறிகளை சாப்பிடுங்கள்.சர்க்கரை, உப்பு அல்லது கொழுப்பு அதிகம் உள்ள திண்பண்டங்களை விடவும், சீசனுக்கு ஏற்றவாறு கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம்.. அடிக்கடி தேவையில்லாமல் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.\nமுழு தானியங்கள் மற்றும் கொட்டைகள்\nமுழு தானியங்கள் மற்றும் கொட்டைகள், பதப்படுத்தப்படாத மக்காச்சோளம், ஓட்ஸ், கோதுமை, தினை, பழுப்பு அரிசி, போன்ற 180 கிராம் தானியங்கள் சாப்பிடுங்கள். பாதாம், பிஸ்தா போன்ற கொட்டைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\n(ஆட்டிறைச்சி) சிவப்பு இறைச்சியை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிடலாம், கோழி இறைச்சி வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை சாப்பிடலாம். மீன், முட்டை மற்றும் பால் ஆகியவற்றை சாப்பிடலாம்.\nஉப்பின் அளவை குறைத்து நிறைவுறா கொழுப்புகள் உட்கொள்ளுங்கள்\nஉப்பு உட்கொள்ளலை ஒரு நாளைக்கு 5 கிராம் வரை கட்டுப்படுத்துங்கள். உங்கள் உணவில் அதிக நிறைவுறா கொழுப்புகள் சேர்க்கவும். மீன், கொட்டைகள், சோயா, ஆலிவ் எண்ணெய், சோள எண்ணெய் பயன்படுத்தலாம்.\nசர்க்கரையை குறைத்து அதிக தண்ணீர் குடிக்கவும்\nஒவ்வொரு நாளும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது இரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்லவும், கழிவுகளை அகற்றவும், உடல் வெப்பநிலையை சீராக்கவும் உதவுகிறது. அனைத்து செறிவூட்டப்பட்ட சாறுகள் மற்றும் சர்க்கரை கொண்ட அனைத்து பானங்களையும் தவிர்க்கவும். உலர்ந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடும்போது ​​சர்க்கரை அல்லது உப்பு சேர்க்காமல் சாப்பிடவும்.\nஉடற்பயிற்சி, தியானம் மற்றும் போதுமான தூக்கம் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்கவும். போதுமான தூக்கம் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்க உதவும்.முடிந்தவரை வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுங்கள்,\nசத்து நிறைந்த சைவ உணவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்\nபசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் கிருஷ்ணசாமி\nஅனைவருக்கும் உணவு ; அரசியல் ஆலோசகரின் அடடா திட்டம்\nஉணவு வங்கி சினேகா மோகன்தாஸ்\nகொரோனாவுக்குப் பிறகு உணவு வழக்கம் எப்படி இருக்கும் \nகொரோனா பெருந்தொற்று; உணவு துறையில் பின்னடைவு\nபசித்தவர்களுக்கு கிடைக்காத தும், பசிக்காதவர்களுக்கு கிடைப்பதும் ஆகிய உணவு இந்த உலகத்தை இயக்கும் ஆதாரமாக விளங்குகிறது. இந்த உலகம் டிஜிட்டல் மயமாக இருக்கும் இந்த சூழலில்தான் உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவு கூட இன்றி தினந்தோறும் இரவு உறங்கச் செல்கின்றனர்.\nராஜாஜி தெரு,மேற்கு மாம்பலம், சென்னை எஸ்.எம்.வெப் டெக்னாலாஜிஸ், 11/6-ஆர், மூன்றாவது மாடி, 600033\nநெல்லி, பீட்ரூட், கேரட், ஆரஞ்சு ஜூஸ், முருங்கை சூப்… கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் பானங்கள் தயாரிப்பது எப்படி\nகொரோனா தொற்று சிகிச்சைக்காக புதுபிக்கப்பட்ட திருப்பத்தூர் சித்த மருத்துவமனை\nமலச்சிக்கலை தீர்க்கும், கெட்ட கொழுப்பை கரைக்கும் ஆளி விதையின் மகத்துவம்\nஅடுப்பில்லா சமையல்செய்து அசத்திய பள்ளி ஆசிரியர்கள்\n© பதிப்புரிமையை 2019 ஆரோக்கிய சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0-13/", "date_download": "2021-05-08T19:54:35Z", "digest": "sha1:VWJWPOHV76AC65JXBEHLNMFZARQVT4TQ", "length": 6127, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 21, 2019 – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்\nகடைசி வீரர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன் – டோனி முடிவு\nஇன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 21, 2019\nமேஷம்: சூழ்நிலை உணர்ந்து பேசுவது நல்லது. தொழில் வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். குறைந்த அளவில் ஆதாயம் கிடைக்கும்.\nரிஷபம்: மனதில் உற்சாகமும், செயலில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள இடையூறு விலகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.\nமிதுனம்: நண்பரிடம் எதிர்கால திட்டம் குறித்து பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nகடகம்: சொந்த பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில் வியாபாரம் லாபம் சராசரி அளவில் இருக்கும். விட்டு சென்றவர்கள் வந்து சேர்வார்கள்.\nசிம்மம்: வெளி வட்டார தொடர்பு தொந்தரவு தரலாம். கடின உழைப்பால�� தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும்.\nகன்னி: நண்பரின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய இலக்கை நோக்கி வெற்றி நடை போடுவீர்கள்.\nதுலாம்: முக்கியமான பணி நிறைவேற தாமதமாகலாம். குடும்பத்தினரிடம் அதிருப்தியுடன் பேச வேண்டாம்.\nவிருச்சிகம்: உங்களின் சிறு செயலும் அதிக நன்மையை தரும். உறவினர் செய்த உதவிக்கு கைமாறு செய்து மகிழ்வீர்கள்.\nதனுசு: எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திற்காக கடன் வாங்க நேரிடும்.\nமகரம்: பேச்சில் கலகலப்பு மிகுந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.\nகும்பம்: நல்ல எண்ணத்துடன் செயல்படுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nமீனம்: உங்களின் செயலை சிலர் குறை சொல்லலாம். தொழில் வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 12, 2020\nஇன்றைய ராசிபலன்கள்- மார்ச் 11, 2020\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 07, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/dunk", "date_download": "2021-05-08T20:31:15Z", "digest": "sha1:FOVXZUOBKREV2ZEOWNE3VK3DCTS5EZQX", "length": 8464, "nlines": 189, "source_domain": "ta.termwiki.com", "title": "ரொட்டி துண்டை (உண்பதற்கு) சாற்றில் முக்கி எடு – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nHome > Terms > Tamil (TA) > ரொட்டி துண்டை (உண்பதற்கு) சாற்றில் முக்கி எடு\nரொட்டி துண்டை (உண்பதற்கு) சாற்றில் முக்கி எடு\n(கூடைப்பந்து கால) போது ஒரு வீரர் கூடை தாவல்கள் நெருக்கமான மற்றும் வலுவாக அது பந்தை கீழே எரிகிறார்; எதிரிகளை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு கட்டுடல், ஆக்கப்பூர்வமான சுட்டு\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது ப���ல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு வண்ணக் cosmetic கண்கள் மற்றும் அவர்களுக்கு பிடித்த brow எலும்புகள் பயன்படுத்து பயன்படும். Eyeshadows உள்ள முக்கிய மூன்று படிவங்கள் - தூள், கிரீம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/election2021/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/if-you-want-to-see-an-mla-who-has-not-taken-a-single-rupee-of-bribe,-select-m-chinnathurai-member-of-parliament-s-s-palanimanickam-speech", "date_download": "2021-05-08T20:05:34Z", "digest": "sha1:OYGRSZSSSLTONTWRTV2XSGOH2SFEKDQH", "length": 14761, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காத எம்எல்ஏவை பார்க்க வேண்டுமானால் எம்.சின்னத்துரையை தேர்ந்தெடுங்கள்... நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேச்சு....\nஎந்தச் சூழலிலும் ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காத எம்எல்ஏவை நீங்கள் பார்க்க விரும்பினால் சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு வாக்களியுங்கள் என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சை தொகு���ி நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.திமுக கூட்டணியில் கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிடும் எம்.சின்னத்துரை வெள்ளிக்கிழமை குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்து பிரச்சாரம்செய்தார். கிள்ளனூரில் பிரச்சாரப் பயணத்தை தொடங்கி வைத்து அவர் பேசிய தாவது:\nகிராமப்புற மாணவர்கள் படித்துமுன்னுக்கு வரவேண்டும் என்பதற்காகசத்துணவுடன் முட்டை, இலவச பேருந்து பயண அட்டை திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர்களாக இருந்தபோது நானும், ப.சிதம்பரமும் மாணவர்களுக்கு கல்விக்கடன் திட்டத்தை கொண்டுவந்தோம். எடப்பாடி அரசு ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டத்தை கொண்டு வருகிறது. அதாவது, நம்வீட்டுப் பிள்ளைகளை படிக்க விடாமல் விடுமுறை தினங்களில் ஆடுமேய்க்க அனுப்பும் சதி இதில் இருக்கிறது.இடதுசாரிகளின் ஆதரவோடு திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் நூறுநாள் வேலைத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஏழை மக்களும் அன்றாடம் நாட்டு நடப்புகள் தெரிய வேண்டுமென்பதற்காக கலைஞர் இலவச டிவிகொடுத்தார். இத்தனை வருடங்கள் கழித்தும் டிவி ஓடுகிறது. இவர்கள் கொடுத்த மிக்சி, மின்விசிறி எல்லாம்தினந்தோறும் பழைய இரும்புக் கடைகளுக்குச் செல்கிறது. பெட்ரோல், டீசலைப் போட்டு மத்திய அரசு ஓடுகிறது. டாஸ்மாக் கடை மூலமாகமாநில அரசு ஓடுகிறது. இரண்டு அரசுகளுமே மக்களிடம் கொள்ளை யடித்துத்தான் நடக்கிறது.\nதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 தரப்படும், கரும்பு டன்னுக்கு ரூ.4000 தரப்படும், சுய உதவிக்குழுக் கடன் தள்ளுபடி வழங்க உள்ளது. கடைசி நேரத்தில் இவர்கள் அறிவித்த கூட்டுறவுக் கடன்களைக்கூட மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகுதான் உண்மையாகவே தள்ளுபடி செய்யப்பட உள்ளது. கந்தர்வகோட்டை தொகுதியிலிருந்து அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் ஊருக்குள் இருந்த பேருந்துநிலையத்தை சம்பந்தமே இல்லாத சுடுகாட்டுக்கு மாற்றினார். மக்களின் எதிர்ப்பால் மீண்டும் பழைய இடத்திலேயே பேருந்து நிலையம் தொடர்கிறது. சுடுகாட்டில் கட்டிய கட்டிடத்தில் கருமாதிதான் நடக்கிறது. கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த ஆறுமுகம் தொகுதிப் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை.\nதிமுக கூட்டணியில் போட்டியிடும் எம்.சின்னத்துரை மிக எளிய குடும்பத்திலிருந்து வந்தவர். அகில இந்திய அளவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் கடமையில் ஈடுபட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்தான் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கட்டியிருக்கும் வேட்டி, சட்டையைத் தவிர வேறு சொத்துகள் எதுவும் இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇவர்மனைவி இன்னும் நூறுநாள் வேலைக்குச் சென்று கொண்டு இருக்கிறார். நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தைத் தருகிறேன். சின்னத்துரை வெற்றி பெற்றால் தற்பொழுது எந்த நிலையில் இருக்கிறாரோ 5 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நிலையில்தான் இருப்பார். மாற்றம் இருக்காது. எந்நேரமும் தொகுதி மக்களோடு இருந்து உழைப்பார். ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்கமாட்டார். இந்தப் பகுதிக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வருவதற்கு சின்னத்துரைக்கு நானும் உறுதுணையாக இருப்பேன். முன்னுதாரணமான சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில்வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தனது பேச்சில் குறிப்பிட்டதோடு, கிள்ளனூரைத் தொடர்ந்து கோவில் வீரக்குடியிலும் வேட்பாளர் எம்.சின்னத்துரையை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். வேட்பாளருடன் திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டின், முன்னாள் எம்எல்ஏகவிச்சுடர் கவிதைப்பித்தன், ஒன்றியக்குழுத் தலைவர் போஸ், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் ரெங்கராஜ், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nTags எம்.சின்னத்துரை ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காத எம்எல்ஏ எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தஞ்சை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்\nஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காத எம்எல்ஏவை பார்க்க வேண்டுமானால் எம்.சின்னத்துரையை தேர்ந்தெடுங்கள்... நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேச்சு....\nடிவிட்டரில் சாதி ரீதியாக நாடாளுமன்ற உறுப்பினர் மீது இழிவான பதிவு - வழக்கறிஞர்கள் புகார்\nநாடாளுமன்ற உறுப்பினர் இரண்டாண்டு தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து.... தொல்.திருமாவளவன் கண்டனம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத��துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமீண்டும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம்.... ஜிடிபி மதிப்பை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்....\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nபீகாரில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்த பாஜக எம்.பி....\nமேற்குவங்க கலாச்சாரம் தில்லி தலைமைக்கு புரிபடவில்லை.... அறிவில்லாத நடிகர்கள், பெண்களை நம்பி தேர்தலில் தோற்று விட்டது..... பாஜக மூத்த தலைவர் ததகதா ராய் கொதிப்பு.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/corona-infection-confirmed-for-17-mps", "date_download": "2021-05-08T19:57:02Z", "digest": "sha1:2G2LLERLR3JFQPS323QMDTIQ2YFRGO7Z", "length": 8955, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\n17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்களன்று துவங்கிய நிலையில், கட்டாய கொரோனா சோதனையில் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.\nதிங்களன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்றுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளது. பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில், பாஜக 12 பேர் என்ற அதிகபட்ச எண்ணிக்கையை கொண்டுள்ளது. ஒய்ஆர்எஸ் காங்கிரசுக்கு இரண்டு எம்.பி.க்கள் உள்ளனர். சிவசேனா, திமுக மற்றும் ஆர்.எல்.பி ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையானது செப்டம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் நாடாளுமன்ற வளாகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.\nபாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பாஜகவின் சுகந்தா மஜும்தார் நேற்று தனது கொரோனாவிற்கான சாதகமான நிலையை ட்வீட் செய்துள்ளார். மீதமுள்ள முடிவுகள��� பின்னர் வந்தன. 785 எம்.பி.க்களில் சுமார் 200 பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.\nஏற்கனவே, ஏழு மத்திய அமைச்சர்கள் மற்றும் 25 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அவர்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒருவர். அவர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு முழுமையான மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். ஒரு எம்.பி. மற்றும் பல எம்.எல்.ஏ.கல் தொற்று நோயால் இறந்துள்ளனர்.\nநாடாளுமன்ற அமர்வு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு சபைகளின் அறைகளிலும் உடல் ரீதியான தூரத்தில் அமர்ந்துள்ளனர். அவர்களின் வருகையை பதிவு செய்ய ஒரு கைபேசி பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமர்வுக்கு முன்னதாக, அனைத்து உறுப்பினர்களும் கொரோனா பரிசோதனை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.\n17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமீண்டும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம்.... ஜிடிபி மதிப்பை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்....\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nபீகாரில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்த பாஜக எம்.பி....\nமேற்குவங்க கலாச்சாரம் தில்லி தலைமைக்கு புரிபடவில்லை.... அறிவில்லாத நடிகர்கள், பெண்களை நம்பி தேர்தலில் தோற்று விட்டது..... பாஜக மூத்த தலைவர் ததகதா ராய் கொதிப்பு.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2021/01/16025712/Of-Nayantara-In-the-Hindi-remake-shoot-Demonstration.vpf", "date_download": "2021-05-08T19:32:18Z", "digest": "sha1:55U2KZ4MLIANBJME4VULJGY466GPRVWQ", "length": 8501, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Of Nayantara In the Hindi remake shoot Demonstration || நயன்தாராவின் இந்தி ரீமேக் படப்பிடிப்பில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nநயன்தாராவின் இந்தி ரீமேக் படப்பிடிப்பில் ஆர்ப்பாட்டம் + \"||\" + Of Nayantara In the Hindi remake shoot Demonstration\nநயன்தாராவின் இந்தி ரீமேக் படப்பிடிப்பில் ஆர்ப்பாட்டம்\nகோலமாவு கோகிலா படம் இந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் நயன்தாரா வேடத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார்.\nநயன்தாரா நடித்து 2018-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற கோலமாவு கோகிலா படம் இந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் நயன்தாரா வேடத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார். இவர் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மூத்த மகள். ஏற்கனவே தடக் இந்தி படத்தில் அறிமுகமான ஜான்வி கபூர் குஞ்சன் சக்சேனா படத்திலும் நடித்துள்ளார். குட்லக் ஜெர்ரி படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் பாஸி பதானா நகரில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தை விவசாயிகள் திடீரென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு இந்தி நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பும் பல மணிநேரம் தடைபட்டது.\nஅவர்களிடம் ஜான்விகபூர் ஆதரவு தெரிவிப்பார் என்று படக்குழுவினர் உறுதியளித்தபின் கலைந்து சென்றனர். பின்னர் ஜான்விகபூர் வலைத்தளத்தில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டார்.\n1. நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’\nநயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ நடத்தி வருகிறார்கள்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. சிவகார்த்திகேயனின் இன்னொரு வாரிசு\n2. ஜெய் மெலிந்தது எப்படி\n3. கொரோனா தொற்று; பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் மரணம்\n4. உருவ கேலியால் புண்பட்ட இலியானா\n5. கொரோனாவுக்கு 2 நடிகைகள் பலி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/06/20105853/1247257/Brazil-great-Marta-makes-history-with-17th-World-Cup.vpf", "date_download": "2021-05-08T20:17:29Z", "digest": "sha1:MRVMPH4G6XSKJH4HZZ2IUJLK4PY4JAK7", "length": 7830, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Brazil great Marta makes history with 17th World Cup goal", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலக கோப்பையில் 17 கோல்கள்- பிரேசில் வீராங்கனை மார்டா சாதனை\nஉலக கோப்பை கால்பந்து தொடர்களில் 17 கோல்கள் அடித்து பிரேசில் வீராங்கனை மார்னா சாதனை படைத்துள்ளார்.\nசாதனை படைத்ததும் தனது காலணிக்கு முத்தமிட்டு மகிழும் பிரேசில் வீராங்கனை மார்டா\n24 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. பிரேசில் நட்சத்திர வீராங்கனை மார்டா, ‘பெனால்டி’ வாய்ப்பை பயன்படுத்தி 74-வது நிமிடத்தில் கோல் அடித்தார். உலக கோப்பை போட்டியில் மார்டா அடித்த 17-வது கோல் இதுவாகும்.\nஇதன் மூலம் ஒட்டுமொத்த உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் (ஆண்கள் போட்டியையும் சேர்த்து) அதிக கோல் அடித்தவர் என்ற சரித்திர சாதனைக்கு 33 வயதான மார்டா சொந்தக்காரர் ஆனார். ஆண்கள் உலக உலக கோப்பை போட்டியில் கூட ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் 16 கோல்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்கிறது. மேலும் 5 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த ஒரே நபரும் மார்டா தான்.\nஇதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4-1 என்ற கோல் கணக்கில் ஜமைக்காவை பந்தாடியது. ஆஸ்திரேலிய வீராங்கனை சாம் கெர் 4 கோல்கள் அடித்து பிரமிக்க வைத்தார். உலக கோப்பை போட்டியில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த முதல் ஆஸ்திரேலிய மங்கை என்ற சிறப்பையும் பெற்றார். இந்த பிரிவில் லீக் சுற்று முடிவில் இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரேசில் அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரேசில் அணிகள் முறையே முதல் 3 இடங்களை பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின. ஒரு வெற்றியும் பெறாத ஜமைக்கா வெளியேற்றப்பட்டது.\nஉலக கோப்பை கால்பந்து | மார்டா\nவிராட் கோலியின் நிதி திரட்டும் அமைப்புக்கு ஒரே நாளில் ரூ.3½ கோடி வசூல்\nசெப்டம்பர் மாதத்தில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த இலங்கை விருப்பம்\nஅசார் அலி, அபித் அலி சதமடித்து அசத்தல் - 2ம் டெஸ்ட் முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 268/4\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nஆஸி. வீரர்கள் மாலத்தீவு சென்றடைந்தனர்: ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/04/13102345/2536015/Tamil-News-India-third-Covid-Vaccine-Sputnik-V.vpf", "date_download": "2021-05-08T19:36:32Z", "digest": "sha1:GG4O7ANBPYJU7QFZBWXAW2Z6QLV5PJW7", "length": 16912, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் || Tamil News India third Covid Vaccine Sputnik V", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.\nஇதுவரை 10 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. என்றாலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக உள்ளது.\nஇதற்காக மேலும் 5 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. அதில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் ஒன்றாகும். இந்தியாவில் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்ய டாக்டர் ரெட்டி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்தது.\nஇதுதொடர்பாக கடந்த 1-ந் தேதி மத்திய நிபுணர் குழு கூடி ஆய்வு செய்தது. அதில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று மீண்டும் நிபுணர் குழு இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில், இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் விண்ணப்பத்திற்கும் ஒப்புதல் வழங்கியது.\nஇந்த பரிந்துரையை பரிசீலனை செய்த மருந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஅவசரகால தேவைக்காக கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.\nகோவிஷீல்டு, கோவேக்சினை தொடர்ந்து இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் 3வது தடுப்பூசி ஸ்புட்னிக்-வி ஆகும்.\nCoronavirus | Sputnik V Vaccine | கொரோனா தடுப்பூசி | கொரோனா வைரஸ் | ஸ்புட்னிக் வி தடுப்பூசி\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\n70 சதவீத கொரோனா தடுப்பூசிகளை இரண்டாவது டோஸ் செலுத்த ஒதுக்குங்கள் -மத்திய அரசு\nதமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nதமிழக சட்டசபை 11ந்தேதி கூடுகிறது\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு\nமுழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nதுருக்கியில் 50 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு குவியும் உதவிகள்\n3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nகோவைக்கு 32 ஆயிரம் தடுப்பூசிகள் வரவழைப்பு- இன்று மீண்டும் செலுத்தப்பட்டது\nதமிழகத்திற்கு கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று வருகை\nசீரம் நிறுவனத்திடம் 11 கோடி தடுப்பூசிக்கு மத்திய அரசு ஆர்டர் - சுகாதார அமைச்சகம் தகவல்\n18 முதல் 44 வயது ஆனவர்களுக்கு இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எவ்வளவு\nதடுப்பூசிக்கு புதிய ஆர்டர் கொடுக்கவில்லை என்பது உண்மையல்ல -சுகாதாரத்துறை\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் விவரம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nதமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/03/blog-post_59.html", "date_download": "2021-05-08T18:42:12Z", "digest": "sha1:AIOESOAJPQAIG6TH2B746YIKL46J2AWF", "length": 4018, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "கைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News new Sri Lanka SRI LANKA NEWS SRI LANKA NEWS கைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபொது மக்களிடையே தேவையற்ற பீதியை உருவாக்க கொவிட் -19 (Covid-19 ) தொடர்பான தவறான அல்லது கற்பனையான தகவல்களை பரப்ப அல்லது பகிர்ந்து கொள்ள அனைத்து வகையான தொலைதொடர்பு சேவைகளையும் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.\nஅவ்வாறு தொலைதொடர்பு சேவைகளையும் தவறாகப் பயன்படுத்துவது சட்டத்தின் அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாகும் என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2019/10/tnpf-sivaji.html", "date_download": "2021-05-08T18:48:45Z", "digest": "sha1:3ZAS5LE3LVFZUSFKFR52NBI5VRMM5ZPS", "length": 10000, "nlines": 62, "source_domain": "www.vivasaayi.com", "title": "முன்னணி போல் எல்லோரும் கொள்கை விடயத்தில் துணிந்து நிற்க வேண்டும்! – எம்.கே.சிவாஜிலிங்கம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்த��யா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுன்னணி போல் எல்லோரும் கொள்கை விடயத்தில் துணிந்து நிற்க வேண்டும்\nஐந்து தமிழ்க்கட்சிகளின் உடன்படிக்கையில் இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக குறிப்பிடுவதில் என்ன பிரச்சனையுள்ளது ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், விக்னேஸ்வரன் தரப்பு அதை நிராகரிப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டு விட்டார்கள்தானே என கேள்வியெழுப்பியுள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்.\nஇன்று (15) யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.\nதமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் நடத்திய பல சுற்று பேச்சின் பின்னர், ஐந்து கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் கையெழுத்திடவில்லை. தமிழ் தெசிய மக்கள் முன்னணி கூறிய கருத்தில், வெளியேறுமாறு நிர்ப்பந்தித்ததாக கூறியுள்ளார்கள்.\nஇடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக குறிப்பிடும்படி மக்கள் முன்னணி கேட்டது. அதை மற்றவர்கள் நிராகரித்தார்கள். முன்னணி நிராகரிக்கிறது என்றாவது இணையுங்கள் என்று கடைசியாக கேட்டிருக்கிறார்கள். அதற்கும் மற்றவர்கள் மறுத்து விட்டார்கள். அதை இணைத்திருக்கலாம். அதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது. ஏன் பயப்பிடுகிறார்கள்.\nஇடைக்கால அறிக்கையை ரெலோ பகிரங்கமாக நிராகரித்திருக்கிறது. ஈ.பி.ஆர்.எல்.எவ் நிராரித்திருந்தது. நிராகரிப்பதை போன்ற கருத்தை விக்னேஸ்வரன் ஐயாவின் கட்சி தெரிவித்திருந்தது.\nஇந்த கூட்டிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அவர்கள் வெளியில் விட்டது பொருத்தமான நடவடிக்கையாக எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு கொள்கையிருக்கும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் பிரிந்து தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற கட்சியை தொடங்கியிருந்தபோது, இந்திய வெளிவிவகார அமைச்சர் நிருபமா ராவை சந்தித்தோம். அப்போது, தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என கேட்டார். ஆனந்தசங்கரி ஐயா சொல்லிக் கொண்டிருந்தபோது, இடைமறித்த டக்ளஸ் தேவானந்தா, “சிவாஜிலிங்கம் சார்ந்த கட்சி கொன்பெடரேசனை- சமஷ்டிக்கு மேலான கூட்டு இணைப்பாட்சியை கேட்கிறது என்றார். ஒவ்வொருவரும் தத்தமது கோரிக்கையை சொன்னார்கள். அப்போது அவர் புருவங்களை உயர்த்தி என்னை பார்த்தார்.\nநான் சேர்ந்திருக்கும் எல்லா கட்சியும் அதை ஏற்க வேண்டுமென்றில்லை.\nதேர்தலில் ஒற்றுமையாக நிற்க வேண்டுமென்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். அதில் நிற்க முடியாவிட்டாலும், தமிழ் மக்களின் கோரிக்கைகளிலாவது ஒன்றாக நிற்க வேண்டும்.\nஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்து இந்த கோரிககைகளை முன்வைத்து, அவர்கள் நிராகரித்தால் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்\nஉங்களிடம் சில தெரிவுதான் உள்ளது. பெரிய பிசாசு உள்ளதென கூறி, குட்டி பிசாசிற்கு வாக்களிக்க கோரலாம்.\nநீங்கள் விரும்பியபடி வாக்களிக்கலாம் என்று கூறலாம். அது கட்சிகள் காட்டும் வழியல்ல.\nஅல்லது தமிழர் தரப்பிலுள்ள வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளியுங்கள் என்றலாம். அல்லது, தேர்தலை பகிஷ்கரிக்க கோரலாம். ஆனால், இந்த கட்சிகள் தேர்தலை பகிஷ்கரிப்ப கோருவார்கள் என நினைக்கவில்லை.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி தங்களிற்கு சரியென நினைத்ததை துணிந்து சொல்வதை பாராட்டுகிறேன். அதைபோல, எல்லோரும் கொள்கை விடயத்தில் துணிந்து நிற்க வேண்டும் என்றார்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-05-08T18:29:18Z", "digest": "sha1:CED5EISLJHH6BQH24WQTD2SMQIWW7SA2", "length": 6961, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழ் மக்களின் உள்ளக் குமுறல்களை நன்குணர்ந்த வடக்கு மாகாண சபையூம் அதன் முதலமைச்சரும்… | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nதமிழ் மக்களின் உள்ளக் குமுறல்களை நன்குணர்ந்த வடக்கு மாகாண சபையூம் அதன் முதலமைச்சரும்…\nஇலங்கையில் முதன் முதலாக வடக்கு கிழக்கு மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டுஇ பின்னர் அந்த சபை தமிழ் மக்களுக்கு எந்தவிதமான சேவையையூம் ஆற்ற முடியாமல் கலைக்கப்பட்ட பின்னர்இ தமிழ் மக்கள் மாகாண சபை முறையிலேயே நம்பிக்கைகளை இழந்துபோயினர். சில ஆண்டுகளின் வடக்கையூம் கிழக்கையூம் இணைத்தால் அது வடக்கு கிழக்கு இணைந்த தனியான தமிழர் பிரதேசம் போல ஆகிவிடும் என்ற கபடத்தனம் மிக்க அரசின் திட்டத்தால் மேற்படி இரண்டு மாகாணங்களும் திட்டமிட்டு பிரிக்கப்பட்டன.\nதொடர்ந்து வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படடபோதும் தமிழ் மக்கள் நம்பிக்கையற்றே காணப்பட்டார்கள். ஏனென்றால்இ கடந்த காலங்களில் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்காக எதையூமே செய்யாமல் காலத்தை வீணடித்ததை அவர்கள் நன்கு அனுபவித்தார்கள். வடக்கு மாகாணசபையின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் திரு விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமைத்துவம் ஆரம்பத்தில் சிற்ப்பாக இல்லாமல் இருப்பது போன்று எமது மக்கள் உணர்ந்தார்கள். மேலும் படிக்க… →\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/02/blog-post_30.html", "date_download": "2021-05-08T19:32:12Z", "digest": "sha1:7FL3OM6CJ4WHBLQ2CNU3YEUMEV47MC7S", "length": 8301, "nlines": 62, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக் கூட்டம். - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக் கூட்டம்.\nமட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக் கூட்டம் இன்று (18) காலை 9.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.இவ் விவசாயக்குழு கூட்டத்தினை மாவட்ட விவசாய பணிப்பாளர் ஜனாப்.வை.வீ.இக்பாலின் வரவேற்புரையுடன் இந் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் ஆராயப்பட்டது.\nவிவசாயிகளின் பிரச்சனைகளைத் தொடர்ந்து ஆராய்கையில் இம்முறை நெல் கொள்வனவில் இடம் பெற்ற அசௌகரியங்கள் தொடர்பாக அரசாங்க அதிபரிடம் தெளிவுபடுத்தியதுடன் எதிர் காலங்களில் அறுவடை செய்யப்படுகின்ற நெற்களை உலர்த்துவதற்கு(காய வைப்பதற்கு )கள வசதியினை ஏற்படுத்தி தருகின்ற சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு நன்மை பெறுகின்ற செயலாக அமைகின்றது எனவும் குறிப்பாக வாகரைப் பிரதேச கட்டுமுறிவுப் பகுதி விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களுக்குச் செல்வதற்காக வழிகளை புணரமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைகளுக்கமைவாக விவசாயிகளின் நெற்களை நியாய விலைகளில் விலைத்தாக்கமின்றி கொள்வனவு செய்ய எடுத்த நடவடிக்கையானது மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயிக ளுக்கு மகிழ்ச்சியூட்டுகின்ற செயலாக இருந்தமையினை விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் இக் கூட்டத்தில் விழித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇவ் விவசாய குழுக்கூட்டத்தில் அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்(காணி)திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன், பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன்,கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் ஜகனாத், நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர்,உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஜ்வரன்,வங்கிகளின் முகாமையாளர்கள்,விவசாயத் துறை சார்ந்த திணைக்களத் தலைவர்கள்,அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nகளுதாவளை ம.வி.தேசிய பாடசாலையில் இருந்து 166 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு.\nஅண்மையில் வெளியான க . பொ . த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட் . பட் . களுதாவளை ம . வி . தேசிய பாடசாலையில் இருந்து ...\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் -\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்���ள உயர்வு வழங்க வேண்டும்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம் .\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலில் எனது முயற்சி தொடரும் - வியாழேந்திரன் தெரிவிப்பு\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/04/859.html", "date_download": "2021-05-08T19:17:07Z", "digest": "sha1:OPY5MZAB7AKJNKXSP2OZ66OPU3LAIOMK", "length": 11687, "nlines": 67, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் 859 பேர் கால்களில் பாதிப்புற்று உள்ளார்கள் - வசந்தராசா. - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 859 பேர் கால்களில் பாதிப்புற்று உள்ளார்கள் - வசந்தராசா.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 859 பேர் கால்களில் பாதிப்புற்று உள்ளார்கள் - வசந்தராசா.\nமட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு காரணங்களால் சுமார் 859 பேர் கால்களில் பாதிப்புற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளார்கள். அதிலே 192 பேர் ஒருகால் அல்லது இரண்டு, கால்களையும் இழந்தவர்கள் உள்ளார்கள். இவர்களுள் நாம் தற்போது 14 பேருக்கு மாத்திரம்தான் செயற்கைக் கால்களை வழங்கியுள்ளோம். மிகுதியாகவுள்ள கால்கழை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கைக் கால்களை வேண்டியுள்ளது.\nஎன இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா தெரிவித்துள்ளார்.\nடென்மார்க் நாட்டில் அமைந்துள்ள வானி சமூக பொருளாதார சுயமேம்பாட்டு நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் ஆதரவுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட கடந்த காலங்களில் பல்வெறு காரணங்களினால் கால்களை இழந்த 14 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் புதன்கிழi(28) இடம்பெற்றது.\nபோரதீவுப்பற்று பிரதேச கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் செயலாளர் நா.பிரதீபராஜா தலைமையில் சுகாதார விதி முறைகளுக்கமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தாலைவர் த.வசந்தராசா, சமூகசேவை உத்தியோகஸ்த்தர் எஸ்.சபேசன், கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் மா.சுதாகரன், சமூக சேவகர் நா.நகுலேஸ், மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன்போது மாற்றுத்திறனாளிகளுக்கு புதித்தாக செயற்கைக் கால்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…\nதற்போது கம்போடியாவின் தரத்துக்கு ஏற்ப செயற்கை கால்களை உற்பத்தி செய்யும் மன்னாரில் அமைந்துள்ள வாழ்வோதையம் அமைப்பினர் இந்த செயற்கை கால்களை தாரித்துத் தந்துள்ளார்கள். இந்த நல்ல காரியத்திற்கு டென்மார்க்கில் அமைந்துள்ள வாணி எனும் சகோதரி நிதி உதவி செய்துள்ளார்.\nமாற்றுத்திறனாளிகள் அதிகம் கஸ்ற்றப்பட்டு அதிக வலிகளைச் சுமந்தவர்களாக சமூகத்தில் காணப்படுகின்றவர்கள். இவ்வாறான நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனேக மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக சுயதொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இரண்டு கால்களும் உள்ளவர்கள் மற்றவர்களிடம் இரந்து வேண்டிக் கொள்கின்ற இக்காலகட்டத்தில் கால்களை இழந்த இந்த மாற்றுத்திறனாளிகள் இவ்வாறு உழைத்து முன்னேறுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. இவ்வாறானவர்கள்தான் பலசாலிகளாக நான் பார்க்கின்றேன். இவர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாணவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.\nபல இன்னல்களைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்து வரும் இவ்வாறான மாற்றுத்திறனாளின் வாழ்வாதாரத்திற்கு மேலும் உதவ வேண்டும் என்பதோடு, மிகுதியாகவுள்ள கால்களை இழந்தவர்களுக்கும் செயற்கை கால்களை பொருத்துவதற்கு தனவந்தர்கள் முன்வரவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.\nகளுதாவளை ம.வி.தேசிய பாடசாலையில் இருந்து 166 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு.\nஅண்மையில் வெளியான க . பொ . த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட் . பட் . களுதாவ��ை ம . வி . தேசிய பாடசாலையில் இருந்து ...\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் -\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம் .\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலில் எனது முயற்சி தொடரும் - வியாழேந்திரன் தெரிவிப்பு\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Highlight", "date_download": "2021-05-08T20:39:59Z", "digest": "sha1:KZOHAXXBLN5BOYB4FEFP3QKWKRNJTF63", "length": 12991, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Highlight\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Highlight பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Mayooranathan (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sundar (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Ravidreams (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Yurik (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Natkeeran (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:உமாபதி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Isr selva (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:சிவகுமார் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Chandravathanaa (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Abkaleel (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mdmahir (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:JuTa (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Hibayathullah (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:செல்வா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sankaradass (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sivakosaran (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Nagore Rumi (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Info-farmer (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Durai.velumani (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kalaiarasy (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Pathoschild (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Suriyaprakash (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவல் சட்டம் எழுத்தாளர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Princenrsama (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Rajakvk (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:RaviC (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Tshrinivasan (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Moeng (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Balurbala (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Siddaarth.s (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kottalam (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Rsmn (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Schekinov Alexey Victorovich (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் ���ேச்சு:வேலன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவல் சட்டம் எழுத்தாளர்/doc (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Malaramuthan (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sancheevis (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Meykandan (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:இ.பு.ஞானப்பிரகாசன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Karthi.dr (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Berthold Werner (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Drsrisenthil (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Jagadeeswarann99 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Ramnath61 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kalaivanan S (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Archaeodontosaurus (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sangjinhwa (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Hobinath (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Naveen kembanur (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sengai Podhuvan (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-amaze/car-price-in-ahmednagar.htm", "date_download": "2021-05-08T20:18:14Z", "digest": "sha1:CVQDUVFDCCNPBZ6UCQPZU32U67QIRZFZ", "length": 50152, "nlines": 851, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் அகமத் நகர் விலை: அமெஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாஅமெஸ்road price அகமத் நகர் ஒன\nஅகமத் நகர் சாலை விலைக்கு ஹோண்டா அமெஸ்\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in அகமத் நகர் : Rs.9,07,433*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.9,85,831*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.9,99,820*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.10,55,777*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.10,79,091*அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.10.79 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.10,93,081*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.10,97,452*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)\non-road விலை in அகமத் நகர் : Rs.11,76,207*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.11.76 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.11,49,039*அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி டீசல்(டீசல்)Rs.11.49 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.11,76,207*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in அகமத் நகர் : Rs.11,11,733*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.11.11 லட்சம்*\nஇ பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in அகமத் நகர் : Rs.7,24,774*அறிக்கை தவறானது விலை\nஇ பெட்ரோல்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.7.24 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.8,14,717*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.8,28,467*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.8,82,891*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.9,17,836*அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.17 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.9,31,585*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.9,29,866*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in அகமத் நகர் : Rs.9,37,887*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.37 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.9,86,010*அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.86 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.10,24,964*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்) (top model)\non-road விலை in அகமத் நகர் : Rs.10,32,985*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்)(top model)Rs.10.32 லட்சம்*\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in அகமத் நகர் : Rs.9,07,433*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.9,85,831*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.9,99,820*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.10,55,777*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.10,79,091*அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.10.79 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.10,93,081*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.10,97,452*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)\non-road விலை in அகமத் நகர் : Rs.11,76,207*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.11.76 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.11,49,039*அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி டீசல்(டீசல்)Rs.11.49 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.11,76,207*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in அகமத் நகர் : Rs.11,11,733*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.11.11 லட்சம்*\nஇ பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in அகமத் நகர் : Rs.7,24,774*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.8,14,717*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.8,28,467*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.8,82,891*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.9,17,836*அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.17 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.9,31,585*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.9,29,866*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in அகமத் நகர் : Rs.9,37,887*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.37 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.9,86,010*அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.86 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.10,24,964*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்) (top model)\non-road விலை in அகமத் நகர் : Rs.10,32,985*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்)(top model)Rs.10.32 லட்சம்*\nஹோண்டா அமெஸ் விலை அகமத் நகர் ஆரம்பிப்பது Rs. 6.22 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா அமெஸ் இ பெட்ரோல் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல் உடன் விலை Rs. 9.99 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா அமெஸ் ஷோரூம் அகமத் நகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி டிசையர் விலை அகமத் நகர் Rs. 5.97 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை அகமத் நகர் தொடங்கி Rs. 5.97 லட்சம்.தொடங்கி\nஅமெஸ் வி சிவிடி டீசல் Rs. 11.49 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் Rs. 10.97 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல் Rs. 10.79 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல் Rs. 9.17 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல் Rs. 11.76 லட்சம்*\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல் Rs. 11.76 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல் Rs. 10.93 லட்சம்*\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல் Rs. 10.32 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல் Rs. 9.29 லட்சம்*\nஅமெஸ் வி பெட்ரோல் Rs. 8.82 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல் Rs. 10.24 லட்சம்*\nஅமெஸ் இ பெட்ரோல் Rs. 7.24 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல் Rs. 9.99 லட்சம்*\nஅமெஸ் எஸ் பெட்ரோல் Rs. 8.14 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் டீசல் Rs. 11.11 லட்சம்*\nஅமெஸ் இ டீசல் Rs. 9.07 லட்சம்*\nஅமெஸ் எஸ் டீசல் Rs. 9.85 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு Rs. 8.28 லட்சம்*\nஅமெஸ் வி டீசல் Rs. 10.55 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி Rs. 9.31 லட்சம்*\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல் Rs. 9.86 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல் Rs. 9.37 லட்சம்*\nஅமெஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஅகமத் நகர் இல் Dzire இன் விலை\nஅகமத் நகர் இல் பாலினோ இன் விலை\nஅகமத் நகர் இல் சிட்டி இன் விலை\nஅகமத் நகர் இல் aura இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nஅகமத் நகர் இல் City 4th Generation இன் விலை\ncity 4th generation போட்டியாக அமெஸ்\nஅகமத் நகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா அமெஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,798 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,410 1\nடீசல் மேனுவல் Rs. 5,298 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,860 2\nடீசல் மேனுவல் Rs. 6,948 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,410 3\nடீசல் மேனுவல் Rs. 5,298 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,010 4\nடீசல் மேனுவல் Rs. 6,948 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,410 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா அமெஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா அமெஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அமெஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஅகமத் நகர் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nMIDC அகமத் நகர் 414111\nபிஎஸ்6 ஹோண்டா அமேஸ் ரூபாய் 6.10 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் விருப்பத்தையும் பெறுகிறது\nபெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுக்கான ஆற்றல் அளவுகள் முந்தயது போலவே மாறாமல் இருக்கின்றது\n2018 ஹோண்டா அமேஸ் Vs மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது\nநாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிக இடங்களைக் காண்பிப்பதைத் தெரிந்துகொள்ள உப 4 மி செடான்ஸின் இன்டர்நெட் அளவீடுகளை எடுத்தோம்\nஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக அறிமுகப்படுத்தியது\nஹோண்டா இந்தியா நிறுவனம், விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக, தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், பல விதமான திருவிழாக்கள் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து த\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஐஎஸ் it worth buying the ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் model\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் ஹோண்டா அமெஸ் diesel\nIn 2014-15 ஹோண்டா அமெஸ் which வகை என்ஜின் BS4 or BS6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் அமெஸ் இன் விலை\nவாக்ஹோலி Rs. 7.24 - 11.76 லட்சம்\nபாராமத்தி Rs. 7.24 - 11.76 லட்சம்\nஔரங்காபாத் Rs. 7.21 - 11.76 லட்சம்\nநாசிக் Rs. 7.24 - 11.72 லட்சம்\nபான்வேல் Rs. 7.35 - 11.76 லட்சம்\nசாதாரா Rs. 7.24 - 11.76 லட்சம்\nநவி மும்பை Rs. 7.32 - 11.76 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/06/04211836/Layan-Chiththi-Vinayakar-to-solve-difficulties.vpf", "date_download": "2021-05-08T19:20:58Z", "digest": "sha1:HUA2FGOSSCYBDUZTYOIDZ4FWH7HS63H6", "length": 15899, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Layan Chiththi Vinayakar to solve difficulties || சங்கடங்கள் தீர்க்கும் லயன் சித்தி விநாயகர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசங்கடங்கள் தீர்க்கும் லயன் சித்தி விநாயகர்\nஇந்தியர்கள், மலேயர்கள், சீனர்கள் என மூன்று நாட்டினர் சங்கமிக்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்வது சிங்கப்பூர். இங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வழிபடும் தெய்வமாக விளங்குபவர், லயன் சித்தி விநாயகர். இக்கோவிலை சிங்கப்பூர் நகரத்தார் சமூகம் எழுப்பி, நிர்வாகம் செய்து வருகிறது.\n‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழிக்கு ஏற்ப, தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பிழைப்புத் தேடி வருகின்றனர். ஆனால் நகரத்தார் சமூகத்தினர் வட்டித் தொழிலைச் செய்து வந்தனர். காலனியத்திய ஆட்சி நடந்த பர்மாவில் செய்து வந்த வட்டித் தொழில் ஆதரவைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் வட்டித் தொழில் மேற்கொண்டு கடன் வழங்கும் வணிகம் செய்தனர். ஆங்கிலேயர்களுக்கே பணம் தந்து வணிகம் செய்யும் அளவுக்கு அவர் களின் தரம் உயர்ந்திருந்தது. இதற்குச் சான்றாக இன்றும் ரபேல் சதுக்கத்தில் நகரத்தார் நிதி வணிகம் செய்யும் காட்சியாக வெண்கலச்சிலை நிறுவப்பட்டிருப்பதை காணலாம்.\nவட்டித்தொழில் செய்து வந���த நகரத்தார், தெய்வ வழிபாட்டிலும் சிறப்பானவர்களாக விளங்கினர். முருகப்பெருமானின் தீவிர பக்தர்களாக விளங்கும் இவர்கள், தாங்கள் சென்ற இடமெல்லாம் முருகன் ஆலயங்களை எழுப்பி வழிபடத் தொடங்கினர். அவ்வாறு எழுப்பப்பட்டதே, சிங்கப்பூர் தண்டாயுதபாணி ஆலயம். இதன்பின் துணைக் கோவிலாக எழுந்த ஆலயம், ‘லயன் சித்தி விநாயகர்’ ஆலயம்.\nநகரத்தார் சிங்கப்பூரில் கி.பி. 1820-ம் ஆண்டு முதல் குடியேறத் தொடங்கினர். என்றாலும், கி.பி.1859-ம் ஆண்டுதான் முதன்முதலாக தண்டாயுதபாணி கோவில் எழுப்பப்பட்டது. இதன்பிறகு கி.பி. 1925-ம் ஆண்டு எழுப்பப்பட்டதே லயன் சித்தி விநாயகர் கோவில்.\nஇந்தக் கோவிலில் உள்ள மூன்று விநாயகர் விக்கிரகங்களில், மூலவிக்கிரகமாக விளங்குவது லயன் சித்தி விநாயகர் ஆவார். கி.பி. 1925-ம் ஆண்டு சிங்கப்பூர் நகரில் இந்தக் கோவில் எழுப்பப்பட்டபோது, பிரிட்டிஷ் - இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், மூல விக்கிரகத்தை நகரத்தாரிடம் ஒப்படைத்தார். அப்போது அவரிடம் தந்த வாக்குறுதியின்படி, அவர் வழங்கிய சிலையோடு புதிய கருங்கல் விக்கிரகத்தை இந்தியாவில் இருந்து வரவழைத்து பிரதிஷ்டை செய்தனர். ‘சிப்பாய் லயன்’ என்ற குடியிருப்புப் பகுதியில் இருந்து வந்த விநாயகர் என்பதால், இவருக்கு ‘லயன் சித்தி விநாயகர்’ எனப் பெயர் ஏற்பட்டது.\nமார்க்கெட் அருகில் உள்ள நகரத்தார் கிட்டங்கிகள், நகர மேம்பாட்டுக்காக அரசால் கையகப்படுத்தப்பட்டது. அப்போது மூன்றாவது பிள்ளையார் சிலையை நகரத்தார் இக்கோவிலுக்கு வழங்கினர். 1975 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் ஆலயம் மறு சீரமைக்கப்பட்டு, 2007-ம் ஆண்டு ஆலயத்தின் மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.\nஐந்து நிலை ராஜகோபுரம் எழிலாக காட்சி தர, பெரிய சுற்று மண்டபம், பல்நோக்கு அரங்கம், ஊழியர் தங்குமிடம் என ஆலயம் விஸ்தாரமாக அமைந்துள்ளது.\nஇக்கோவிலில் தெய்வ வழிபாடுகளுடன் சமூகத் தொண்டும் ஆற்றப்பட்டு வருகிறது. தங்களின் சொந்த நலன் என்பது, பிற சமூகத்தின் நலன் சார்ந்தது என்பதை உணர்ந்த இந்த ஆலயத்தின் நிர்வாகம், தமிழ்ப் பள்ளிகள் நடத்துதல், மாணவர் களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல், மருத்துவ முகாம்கள், அன்னதானம், தேவார வகுப்புகள் என பல்வேறு சமூகச் சேவைகளைச் செவ்வனே செய்து வருகின்றது.\nஇந்த ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியும், தைப்பூசமும் மிகவும் முக்கிய விழாக்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. தைப்பூசம் அன்று தேங் ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி உற்சவர் புறப்பாடு ஆகும். மார்க்கெட் தெரு வழியாக உலா வரத் தொடங்கும் முருகப்பெருமான், தனது அன்னை மாரியம்மனை தரிசித்து, தன் அண்ணன் லயன் சித்தி விநாயகரை தரிசித்து ஆசி பெற்று, மீண்டும் தன் ஆலயம் திரும்புவார். ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி, விநாயகருக்கான முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் இங்கு வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. விழாக் காலங்களில் மாலையில் வளாகத்திற்குள் சுவாமி புறப்பாடு நடைபெறும்.\nஎந்த விதமான நல்ல நோக்கம் கொண்ட வேண்டுதலையும், எளிதில் நிறைவேற்றித் தருபவர் இந்த ஆலயத்தில் இருக்கும் லயன் சித்தி விநாயகர் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இவரை 108 முறை வலம் வந்து வழிபடுவோர், எண்ணம் எளிதாக ஈடேறும் என்பது ஐதீகமாக உள்ளது.\nதண்டாயுதபாணி ஆலயத்தைப் போலவே, லயன் சித்தி விநாயகர் ஆலயமும் நகரத்தார் சமூகத்தினரால் நல்ல முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nசிங்கப்பூரின் சைனா டவுன் பகுதியில், லயன் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. கியோங் செய்க் சாலை மற்றும் கிரேத்தா ஆயர் சாலை சந்திப்பில் இவ்வாலயம் இருக்கிறது. இதன் அருகே ஊட்டரம்பார்க் மெட்ரோ மற்றும் சைனா மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/11/22175711/Meenakshi-Sundareswarar-is-removed-debt-burden.vpf", "date_download": "2021-05-08T18:48:53Z", "digest": "sha1:WMTMSICJDPGHNHJ22M2ZT46ELEQWDDR7", "length": 22318, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Meenakshi Sundareswarar is removed debt burden || கடன் சுமை நீக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகடன் சுமை நீக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர்\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருவிகுளம் கிராமம். இதன் பழங்காலப் பெயர் ‘பட்சி தடாகம்’ என்பதாகும். ‘பட்சி’ என்றால் குருவி. ‘தடாகம்’ என்றால் குளம் என்று பொருள்.\nஇயற்கையாகவே எழில் நிறைந்த செழுமையான ஊராக குருவிகுளம் விளங்குகிறது. இந்த ஊரின் நடுநாயகமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி அம்மனே, இங்கு வந்து மக்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். எனவே குருவிகுளம் தென் மதுரை என்றும் போற்றப்படுகிறது.\nதமிழகத்தில் 72 பாளையங்கள் என்னும் ஜமீன்தார்கள் இருந்தனர். இவர்களில் ராயல் ஜமீன் என்று அழைக்கப்பட்டது, குருவிகுளம் ஜமீன்தார்தான். இந்த ஜமீன் பகுதியை, பெம்மசானி வம்சத்தினர் ஆண்டு வந்தனர். சுமார் 400 வருடங் களுக்கு முன் குருவிக்குளத்தில் ஆலயங்கள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே இந்தப் பகுதியில் இருந்த குருவிகுளம் ஜமீன்தார், வில்லு வண்டியில் கழுகுமலை முருகன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம்.\nகழுகுமலை முருகன் கோவில் எட்டயபுரம் ஜமீன் நிர்வாகத்துக்குள்ளே இருந்தது. எனவே அவருக்கு தான் அங்கு முதல் மரியாதை வழங்கப்படும். எனவே குருவிகுளம் ஜமீன்தார் அங்கு செல்லும் சமயங்களில் எல்லாம், எட்டையபுரம் ஜமீன்தாருக்காக காத்திருந்து தெய்வத்தை வழிபட வேண்டிய நிலை உருவானது. இது அவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு நாள் நீண்ட நேரம் எட்டயபுரம் ஜமீன் கோவிலுக்குள் இருந்த காரணத்தினால், குருவிகுளம் ஜமீன்தார் கோவிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டார்.\nஇதனால் மனம்நொந்து போன குருவிகுளம் ஜமீன்தார், தனது அரசவையை கூட்டி, குருவி குளத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படி ஆலயம் நிர்மாணம் செய்தால், அதற்கு கருவறையில் வைக்க மூலவர் சிலை வேண்டும். எனவே காசிக்குச் சென்று காசி விஸ்வநாதர் சிலையையும், காசி விசாலாட்சி சிலையையும் எடுத்து வரவேண்டும் என ஜமீன்தார் ஏற்பாடு செய்தார்.\nஆனால் இறைவனின் கணக்கு வேறாக இருந்தது. அன்று இரவு ஜமீன்தார் தூங்கி கொண்டிருந்தார். அப்போ��ு அவரது கனவில் மதுரை மீனாட்சி அம்மன் தோன்றி, “நீ ஏன் காசிக்கு செல்லப் போகிறாய் மதுரை மீனாட்சியான நானே அருகில் உள்ள கிணற்றில் இருக்கிறேன். அந்த சிலையைக் கொண்டு வந்து நீ கட்டும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்” என கூறினார்.\n” என்று ஜமீன்தார் வினா எழுப்பிய போது, “ஓரிடத்தில் கருடன் வட்ட மிடும். அவ்விடத்தில் தான் நான் இருப்பேன்” என்றும் கூறியிருந்தார்.\nமறுநாள் விடிந்தது. ஜமீன்தார் தன்னுடைய படையுடன் கனவில் மீனாட்சி அம்மன் கூறிய இடம் நோக்கி சென்றார். கழுகுமலையில் இருந்து கயத்தாறு செல்லும் வழியில் செட்டிகுறிச்சி எனும் ஊரில் உள்ள கிணற்றின் மீது கருடன் வட்டமிட்டது. உடனே செட்டிகுறிச்சி ஊர்மக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி பார்த்த போது, அங்கு மீனாட்சி அம்மன் சிலை கிடைத்தது. அந்த சிலையை மேளதாளம் முழங்க குருவிகுளம் கொண்டு வந்தார் ஜமீன்தார். சிலையை குருவிகுளம் ஊரின் நடுவில் தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார்.\n‘நாம் அமைத்த ஆலயத்திற்குள் மீனாட்சி அம்மன் வந்து விட்டார். சொக்கநாதர் எந்த ரூபத்தில் வர இருக்கிறாரோ’ என்று காத்துக் கொண்டிருந்தார் ஜமீன்தார்.\nஒருசமயம் குருவிகுளம் குளத்தின் அருகில் மந்தை வெளியில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் கண்ணில் மணலில் புதையுண்டு கிடந்த பல சிலைகள் தென்பட்டன. அவர்கள் உடனே ஊருக்குள் சென்று பெரியவர்களை அழைத்து வந்து காட்டினர். அவற்றைத் தோண்டி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மண்ணில் இருந்து காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, சுந்தரேஸ்வர் ஆகியோரது சிலைகள் கிடைத்துள்ளன.\nஇதனால் குருவிகுளம் கோவிலில் மூலவராக சுந்தரேஸ்வரரையும், பிரகாரத்தில் காசி விஸ்வ நாதர், விசாலாட்சியையும் பிரதிஷ்டை செய்தனர். ஜமீன்தார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ‘நாம் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் கொண்டுவர முடிவு செய்தோம். ஆனால் மீனாட்சி அம்மன் இங்கு அருளாட்சி புரிவதாக வந்து சேர்ந்தார். அதே நேரத்தில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சியும் கூட வந்து சேர்ந்து விட்டார்களே’ என்று ஆனந்த கண்ணீர் வடித்தார்.\nதொடர்ந்து ஆலயங்களுக்கு பல திருப்பணிகளை ஜமீன்தார் செய்தார். அவரது வாரிசுகளும் கோவிலையும், பிரகாரத்தையும் கட்டி, உற்சவ மூர்த்திகள் வலம் வர வாகனங்க���ையும் உருவாக்கினார்கள். இந்த ஆலயத்தைச் சுற்றி மதுரையைப் போலவே ரத வீதிகள், மாடவீதிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. மதுரையில் திருவிழா நடைபெறும் போது இங்கும் திருவிழா நடத்தப்படுகிறது. சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் உள்ள பிரமாண்டமான இந்த கோவிலைக் காண கண்கோடி வேண்டும்.\nஇந்த ஆலயத்தில் தரிசனம் செய்தால், மதுரை மீனாட்சி அம்மனையும், காசி விஸ்வநாதரையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஇந்த பகுதியிலேயே பெரிய தேர் குருவிகுளம் தேர் தான். இந்த தேர் ஓடி வரும் அழகே கண்கொள்ளா காட்சியாகும். பிற்காலத்தில் 1920-ல் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவிலில் ஜமீன்தார்களுக்கு திருவிழாவில் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யப்படும்.\nஇந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பதினோறு நாட்களும் மண்டகப்படி சார்பாக சாமி வீதி உலா நடைபெறும். மதுரையில் நடைபெறும் அதே வேளையில் இங்கு தேரோட்டமும் மிகவும் சிறப்பாக நடைபெறும். மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பான வழிபாடு நடைபெறுகிறது. புரட்டாசி மாத நவராத்திரி, திருவாதிரை ஆருத்ரா தரிசனம் மற்றும் மகா சிவராத்திரியும் பக்தர்களின் உதவியோடு நடைபெற்று வருகிறது. சித்திரை 10 நாட்கள் திரு விழாவில், தேரோட்டம் நடைபெறும்.\nஇந்த தேரை குருவிகுளம் அரண்மனை மன்னர் பெண் வழி வம்சா வழி வாரிசுதாரர்கள், வடம் பிடித்து கொடுப்பர். 10 சமுதாய மண்டகப்படி கட்டளைதாரர்கள், சமூகத்தினர், இதில் பங்கு பெற்று தேரை வடம் பிடித்து இழுப்பர். நான்கு வீதிகளை கடந்து தேர் நிலைக்கு வரும்போது, அரண்மனை வாசலின் வடக்கு ரத வீதியில், தேர் நிற்கும். அப்போது அரண்மனை மன்னர் சமஸ்தானத்தைச் சார்ந்த, குடும்பத்தினருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்துவார்கள். அந்த நேரத்தில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுவது, மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் அருள்தான்.\nதிருமண தடை, குழந்தை பாக்கியம், நாக தோஷம், குடும்ப சாப தோஷம் தீர இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் வழிபடலாம். மேலும் நவக்கிரக பலன்கள் கிடைக்கும். செய்வினை மாந்தீரிகம், துஷ்ட சக்திகள், நம்பிக்கை மோசடியில் இருந்து தப்பிக்கலாம். குடும்ப விருத்தி. குடும்ப ஒற்றுமை. பிரிந்தவர்கள் ஒன்றுசேர. வழக்கு பிரச்சினைகள் முடிவுக்கு வரவும் இந்த ஆலயத்தினை வணங்கி நிற்கலாம். வீடு, வாசல், மண்ணு, மனை, தொழில் விருத்தி அடைய இக்கோவிலில் அருளும் மீனாட்சியை வணங்கலாம். கடன் சுமை தீர வேலை வாய்ப்பு கிடைக்க இக்கோவில் வந்து தரிசனம் செய்கிறார்கள். கல்வி பெறவும், நோய் நொடிகள் தீரவும் இங்கு வந்து வழிபடுவது நன்மை தரும்.\nஇந்த கோவிலில் முற்காலத்தில் எப்போது கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது தெரிய வில்லை. தற்போது கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணி நடந்து வருகிறது. இந்த திருப்பணியில் பொதுமக்கள் பங்கெடுத்து வருகிறார்கள்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nஇக்கோவிலுக்கு வர திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து 16 கிலோ மீட்டரிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 27 கிலோ மீட்டரிலும் பஸ் வசதி உள்ளது. திருவேங்கடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் கோவிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2021/04/20132813/2557508/Tamil-cinema-cell-murugan-tweet-about-vivek.vpf", "date_download": "2021-05-08T18:18:19Z", "digest": "sha1:FIRNUAURF4XLSTK6MVBCOH3FHFCKBMZA", "length": 9267, "nlines": 111, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil cinema cell murugan tweet about vivek", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம்\nவிவேக்கின் மேலாளரும், நெருங்கிய நண்பருமான செல்முருகன், விவேக் குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ள இவர், சுற்றுச் சூழலிலும் ஆர்வம் கொண்டவர், இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.\nகடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர�� விவேக், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கலை நேரிலும், சமூக வலைதளங்களிலும் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் விவேக்கின் மேலாளரும், நெருங்கிய நண்பருமான செல்முருகன், விவேக் குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது:\n“ஓர் மரணம் என்ன செய்யும்\nசிலர் புரொஃபைலில் கறுப்பு வைப்பார்கள்\nசிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள்\nசிலர் RIPபுடன் கடந்த போவார்கள்\nசிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள்\nசிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள்\nஎன் முருகனை.. விட்டுவிட்டு கடவுள் முருகனை காண\nஇங்கு எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள்\nஇனி என் முருகனுக்கு யார்\nஇவ்வாறு செல்முருகன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nவிவேக் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிவேக்கை கௌரவிக்க மத்திய அரசு முடிவு\nவிவேக் அஸ்தி மீது மரக்கன்றுகளை நட்டு வைத்த உறவினர்கள்\nகாவலர்களுடன் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய ரம்யா பாண்டியன்\n‘அரண்மனை 3’ பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விவேக் - வைரலாகும் புகைப்படம்\nவிவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்ட மாநாடு படக்குவினர்\nமேலும் விவேக் பற்றிய செய்திகள்\nவிஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகை\nசித்தப்பா இரும்பு மனிதர்... ரம்யா பாண்டியன்\nதடுப்பூசி போட்டு வேண்டுகோள் விடுத்த ஜீவா\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கடிதம் எழுதிய கே.பாக்யராஜ்\nமிகப்பெரிய கட்டத்தை தாண்டி உயிர் பிழைத்த அருண் பாண்டியன்\nநடிகர் விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்\nவிவேக்கை கௌரவிக்க மத்திய அரசு முடிவு\nவிவேக் அஸ்தி மீது மரக்கன்றுகளை நட்டு வைத்த உறவினர்கள்\nவிவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நடிகர் விஜய்\nஇந்தியன் 2 படத்தில் விவேக் காட்சிகளை மாற்றும் சங்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/04/blog-post_36.html", "date_download": "2021-05-08T18:39:10Z", "digest": "sha1:ALWGCZWYJ5TZFPMYVB5CRHWLNLEBYM3L", "length": 5848, "nlines": 59, "source_domain": "www.thaitv.lk", "title": "இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Education News Main News இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு\nஇரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு\n2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும் பாடசாலை விடுமுறை காலத்தை ஒரு வாரம் வரை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.\nபாட விதானங்களை முழுமைப்படுத்துவதற்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nகொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைகளை ஒக்டோபர் மாதம் 4ம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 30ம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅதேபோன்று, புலமை பரிசில் பரீட்சைகளை ஒக்டோபர் மாதம் 3ம் திகதி ஞாயிற்றுகிழமை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nமேலும், கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சைகளை 2022ம் ஆண்டு ஜனவரி மாத இறுதி வாரத்தில் நடத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறுகின்றார்.\nஇவ்வாறான பின்னணியில், மாணவர்களுக்கு நீண்ட விடுமுறைகளை வழங்க முடியாது உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த நிலையில், பரீட்சைகளுக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கு பாடசாலை விடுமுறை காலத்தை குறைக்க தீர்மானித்ததாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pirasavathin-pin-erpadum-mudi-vuthirvai-thavirka-7-valikal", "date_download": "2021-05-08T20:24:16Z", "digest": "sha1:HCY2UKZJA52JLS5JW4OPLCIJE65G4SAO", "length": 15247, "nlines": 255, "source_domain": "www.tinystep.in", "title": "பிரசவத்தின் பின் ஏற்படும் முடி உதிர்வை தவிர்க்க 7 வழிகள் - Tinystep", "raw_content": "\nபிரசவத்தின் பின் ஏற்படும் முடி உதிர்வை தவிர்க்க 7 வழிகள்\nநீங்கள் உங்கள் குழந்தையை பிரசவித்ததிலிருந்து அதிகமாக முடி உதிர்���ிறதா அது உங்களை மிகவும் கவலையடைய செய்கிறதா அது உங்களை மிகவும் கவலையடைய செய்கிறதா இனி கவலையைவிடுங்கள். பிரசவத்தின் பின் முடி உதிர்வது என்பது மிகவும் சாதரணமான ஒன்று. திடீரென்று ஒரே நாளில் மிக அதிகமாக முடி உதிர்கிறது என்பது உங்களை கவலையடைய செய்தாலும், அதெற்கென சில காரணங்களும் உண்டு. அது எதனால் என்பதை பார்ப்போம்.\nகர்ப்பத்திற்கு முன், ஒவ்வொரு பெண்ணும் சராசரியாக நாளொன்றுக்கு 70-100 முடியை இழக்கிறார்கள். இப்போது, அவர்கள் கருவுற்றிருக்கும் போது, அவர்களது உடலின் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்து, முடி உதிர்வை குறிக்கும். இது நடைமுறையில் இருக்க கூடிய ஒன்று. கர்ப்பகாலத்தில் உங்கள் முடி அடர்த்தியாகவும், மென்மையாகவும் இருந்திருக்கும் என்பதை கவனித்திருக்கிறீர்களா கர்ப்பகாலம் முழுவதும் இப்படி இருப்பதால், உங்களுக்கு முடி உதிர்வு குறையும்.\nநீங்கள் குழந்தையை பிரசவித்த பின், எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி முடி உதிர துவங்கும். உங்கள் கர்ப்பகாலத்தில் அதை தடுத்து கொண்டிருந்த ஈஸ்ட்ரோஜன் குறைவதால் தான் இது ஏற்படுகிறது. இதுவரை விழாமல் இருந்த முடிகளும் சேர்த்து விழுகிறது. இதன் பின் உங்கள் முடி உதிர்வு பழைய நிலைக்கு திரும்புகிறது. பிரசவத்தின் முன் உங்கள் முடி எப்படி இருந்ததோ, அதே நிலைக்கு திரும்பும். முடிந்தவரை முடி உதிர்வை தவிர்க்க இந்த முறைகளை முயற்சியுங்கள்.\n1 அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்வது\nகடுகு மற்றும் வேப்பம் போன்ற எண்ணெய்கள் முடி உதிர்தலைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கடுகு மற்றும் வேப்ப எண்ணெயை கொண்டு உங்கள் மயிர்க்கால்களில், ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை 20 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு மறுநாள் காலை ஷாம்பூவை கொண்டு சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் மாற்றத்தை காணலாம்.\n2 முட்டையின் வெள்ளை கரு\nஆமாம், முடி உதிர்வை குறைக்க மிகவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஒரு முட்டையை எடுத்து அதிலிருந்து வெள்ளை கருவை தனியே பிரிக்கவும். ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை எடுத்து, அதில் சில துளி ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதை தலையில் தடவில் அரை மணி நேரம் உறவைத்து, ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். கடைசியாக கண்ட��ஷ்னர் உபயோகிக்கவும். இது போல் வாரம் ஒருமுறை செய்ய வேண்டும். சில நாட்களில் நடக்கும் மாயத்தை பாருங்களேன்.\nநீங்கள் அதிகம் தண்ணீர் குடிப்பதை விட சிறந்த வழி வேறு ஏதும் இல்லை. நீங்கள் வேறு ஏதும் செய்யாவிட்டாலும், தண்ணீர் குடிப்பது உங்கள் முடி உதிர்வை குறைக்கும். இதை நீங்கள் மற்ற முறைகளுடன் சேர்த்து முயற்சிக்கும் போது, இது ஊக்குவிப்பானாக செயல்பட்டு முடி உதிர்வை குறைத்து நல்ல பலன் தரும். இப்போதிலிருந்து அதிக அளவு தண்ணீர் குடியுங்கள்.\n4 நார்சத்து நிறைந்த உணவுகள்\nநார்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தக்கவைக்க உதவுகின்றன. பீன்ஸ், பழுப்பு அரிசி, ஆரோக்கியமான கோதுமைப் பொருட்கள் மற்றும் உலர்ந்த பழங்கள் போன்ற உணவுகள், உங்கள் செரிமான அமைப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வதோடு, முடி உதிர்வை குறைப்பதற்கும் சிறந்தவை.\n5 சிகை அலங்காரங்களை தவிர்க்கவும்\nசிறிது காலம் உங்கள் முடியை வெப்பத்திலிருந்து தள்ளி வையுங்கள். இயற்கையாக இருக்கவிடுங்கள். அதிக வெப்பம் உங்கள் முடி அமைப்பு அழித்து விடும் மற்றும் முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது, எனவே நீங்கள் சில மாதங்களுக்கு, அந்த சுருள் அல்லது நெளிவு முடியையை ஏற்படுத்தும் இயந்திரங்களை விட்டு விலகி இருக்க பரிந்துரைக்கிறோம். கண்டிப்பாக இது மாற்றத்தை ஏற்படுத்தும்.\n6 மிதமான ஷாம்புவிற்கு மாறுங்கள்\nஅதிக இரசாயன கலப்பில் உருவான ஷாம்புக்களை தவிர்த்து, சில காலம் இயற்கை முறைக்கு மாறுங்கள். உங்கள் முடிக்கு செயற்கை வர்ணங்கள் உபயோகிப்பதை தவிர்க்கவும். உங்கள் முடி ஆரோக்கியமாக பல நாட்கள் இருக்கவிடுங்கள். வெகு விரைவில் உங்கள் முடி உதிர்வு குறையும்.\nஇயற்கையான முறையில் முடி உதிர்வை தவிர்க்க, கொஞ்சம் காத்திருங்கள். ஏற்படும் மாற்றங்களால் மனக்கவலையை போக்கி மகிழ்வுடன் இருங்கள்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-05-08T19:18:42Z", "digest": "sha1:3LC2SEOIMOITMXYXGKZW7ITXOFLOQCGV", "length": 10517, "nlines": 128, "source_domain": "inidhu.com", "title": "வினை விதைத்தவன் வினை அறுப்பான் - இனிது", "raw_content": "\nவினை விதைத்தவன் வினை அறுப்பான்\nவினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி. இதனை விளக்கும் சிறுகதை இதோ. இக்கதையின் மூலம் நாம் தகாத செயல்களைச் செய்யக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nமருதூர் என்னும் ஊரில் நாராயண பெருமாள் கோவில் ஒன்று இருந்தது. அக்கோவிலுக்குச் சொந்தமான கோவிந்தன் யானையை அவ்வூரில் உள்ள எல்லோருக்கும் பிடிக்கும்.\nகோவிந்தன் யானையிடம் கொண்ட பிரியத்தால் மக்கள் எல்லோரும் அதற்கு உண்பதற்கு பழங்கள், தேங்காய் உள்ளிட்டவைகளை வழங்குவர். கோவிந்தன் யானையும் தன்னுடைய துதிக்கையால் மக்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்கும்.\nதினந்தோறும் கோவிந்தன் யானை குளிக்க ஆற்றுக்கு அழைத்துச் செல்வதை யானை பாகன் வழக்கமாகக் கொண்டிருந்தார்.\nயானை ஆற்றுக்குச் செல்லும் வழியில் மாதவன் என்பவன் தையல் கடை நடத்தி வந்தான். அவனும் ஆற்றுக்குக் குளிக்கச் செல்லும் யானை கோவிந்தனுக்கு அவ்வப்போது பழங்களை வழங்கி வந்தான்.\nவழக்கம் போல் ஒரு நாள் யானை கோவிந்தனை குளிக்க ஆற்றுக்கு யானைப் பாகன் அழைத்து வந்தார்.\nமாதவனின் கடை அருகே கோவிந்தன் யானை வந்ததும், வழக்கம் போல் துதிக்கையை நீட்டியது. மாதவனுக்கு அன்று ஒரு தப்பான யோசனை தோன்றியது. யானையைச் சீண்டிப் பார்க்க நினைத்தான்.\nமாதவன் அன்று கோவிந்தன் யானைக்கு பழத்தினைத் தராமல் ஊசியால் குத்தி விட்டான்.\nஊசியால் குத்தப்பட்ட கோவிந்தன் யானை வலியால் துடித்தது. இருந்தாலும் எதனையும் வெளிக் காட்டிக் கொள்ளமால் அவ்விடத்தை விட்டு ஆற்றுக்குக் குளிக்கச் சென்றது.\nமாதவனுக்கு தக்க பாடத்தை புகட்ட கோவிந்தன் யானை நினைத்தது. ஆற்றில் குளித்து விட்டு வெளியேறும் போது வாய் நிறைய சேற்றினை உறிஞ்சிக் கொண்டது.\nமாதவன் கடை அருகே வந்ததும் கோவிந்தன் யானை வாயில் வைத்திருந்த சேற்றினை மாதவனின் கடையில் இருந்த துணிகளின் மேல் பீய்ச்சி அடித்தது.\nஅது திருவிழா சமயம் ஆதலால் மாதவனின் தையல் கடையில் தைப்பதற்காக புதுத்துணிகள் ஏராளமாக இருந்தன. புதுத்துணிகளில் சேறு பட்டதும் மாதவன் அதிர்ச்சி அடைந்தான். தன்னுடைய செய்கைக்காக மிகவும் வருந்தினான்.\nவிலங்கு தானே என்று கோவிந்தன் யானைக்கு செய்த கெடுதல் தனக்கு கேடாக முடிந்ததை எல்லோரிடமும் விவரித்தான் மாதவன். ஆதலால் யாரையும் குறைவாக எண்ணி யாருக்கும் துன்பம் செய்யாதீர்கள்.\nவினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பெரியவர்கள் கூறியது உண்மைதான் என்பதை இக்கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nCategoriesஇலக்கியம், கதை, சிறுவர் Tagsகோவில், நீதிக்கதைகள், யானை\n2 Replies to “வினை விதைத்தவன் வினை அறுப்பான்”\nPingback: விதைத்ததே கிடைக்கும் - இனிது\nமார்ச் 1, 2020 அன்று, 10:21 காலை மணிக்கு\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious நரியை பரியாக்கிய படலம்\nNext PostNext கருணை கிழங்கு கோலா செய்வது எப்படி\nமகளிர் நலமும் மகாத்மா மனமும்\nநீருடன் ஓர் உரையாடல் 9 – உவர் நீர்\nபூமத்திய ரேகை பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஎண்ணங்கள் வெளுப்பதில்லை – சிறுகதை\nமழைச் சாரல் – கவிதை\nகாதல் பூக்கள் – கவிதை\nபிரட் மசாலா செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2021/01/", "date_download": "2021-05-08T19:37:58Z", "digest": "sha1:Y7FLO6FOM4SB3WC36VHY6ONZD7EIVQAN", "length": 35338, "nlines": 179, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: January 2021", "raw_content": "\nவர்கலா – மது மற்றும் சார்ந்தவை\nமுந்தைய பதிவு: வடக்கு கடற்கரைகள்\nவர்கலா கோவாவைப் போலவே இருக்கும் என்று நினைத்து நான் ஏமாற்றமடைந்த விஷயம் மது.\nகடற்கரையில், பூல் பெஞ்சில் லீஷராக கால் நீட்டி அமர்ந்தபடி, ரகம் ரகமாக பியர் குடிக்கலாம் என்று கனவு கண்டிருந்தேன். முதல் அடி, வர்கலாவில் கோவாவில் அமைந்திருப்பது போல கடற்கரைக்கு நெருக்கமாக குடில் உணவகங்கள் இல்லை. (கீழே கடல்; குன்றின் மேலே உணவகங்கள்). இரண்டாவது அடி, பியரின் ரகங்கள். கடந்த பதிவின் இறுதியில் விஜய் சேதுபதி மாடுலேஷனில் ஒரு அண்ணா, “அங்க இருக்குற எல்லா கடைலயும் கிடைக்கும்டா” என்று சொன்னார் என்று முடித்திருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது – அத்தனை கடைகளும் மது விற்க லைசன்ஸ் இல்லாத கடைகள். லைசன்ஸை விட்���ுத் தொலையுங்கள். அத்தனை கடைகளிலும் KF தவிர வேறொன்றும் கிடைக்கவில்லை. அதை பழைய இங்க்லீஷ் பேப்பரில் சுற்றிக் கொண்டு வந்து மேஜையின் கீழ் வைக்கிறார்கள். கமுக்கமாக குடித்துக்கொள்ள வேண்டும். விலை மட்டும் இரண்டு மடங்கு. இங்கிருந்து மாநிலம் கடந்து போய் அங்கேயும் ஒரு மனிதனுக்கு KF தான் கிடைக்கும், அதையும் அவன் திருட்டுத்தனமாகத்தான் குடிக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய அவலம்.\nவர்கலாவில் குடித்த முதல் பியர்\nஅன்று மாலையே பெவ்கோவிற்கு கிளம்பினேன். Beverages Corporation என்பதின் சுருக்கம்தான் பெவ்கோ. பெவ்கோ என்பது கேரளாவின் டாஸ்மாக். ஆனால் டாஸ்மாக் மாதிரி கலீஜாக இருக்காது. கேரள பெவ்கோக்களில் பார் வசதி கிடையாது. வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போய்தான் குடிக்க வேண்டும். அதே சமயம் யாரும் அங்கேயே வாங்கி முட்டுச்சந்துகளில் நின்று குடிப்பதில்லை. அப்படியென்றால் கேரளர்கள் எங்கே போய்தான் குடிக்கிறார்கள் அநேகமாக, கேரளர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே குடிக்கும் சுதந்திரம் இருக்கும் என்று நினைக்கிறேன். மலையாள சினிமாக்களில் வரும் மது அருந்தும் காட்சிகளைப் பார்க்கும்போது இதனை நம்மால் யூகிக்க முடிகிறது.\nவர்கலாவில் ஒரேயொரு பெவ்கோ, டவுன் பகுதியில் உள்ளது. அதாவது கடற்கரை பகுதியில் இருந்து 2 – 3 கி.மீ. வெளியே வர வேண்டும். அங்கே ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் அமைந்திருக்கிறது பெவ்கோ. நான் சென்றபோது கீழே படிக்கட்டு வரை வரிசையில் ஆட்கள் நின்றுக்கொண்டிருந்தனர். வரிசை மெதுவாக நகர்ந்துக்கொண்டிருக்க, சில பேர் மட்டும் வரிசையில் நிற்காமல் கடந்து சென்றபடி இருந்தனர். அதே சமயம் எனக்கு முன்னால், பின்னால் நின்றிருந்த யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொஞ்ச நேரம் பொறுத்திருந்து, எனக்கு முன்னால் நின்றிருந்தவரிடம் கேட்டுவிட்டேன். அதாவது அந்த மதுக்கடைக்கு அந்தப்பக்கம் இன்னொரு கதவு இருக்கிறதாம். ப்ரீமியம் செக்ஷன். அங்கே நாமாகவே உள்ளே சென்று நமக்கு வேண்டியதை பார்த்து எடுத்துக்கொள்ளலாமாம். அங்கே செல்கிறவர்கள் தான் எங்களைக் கடந்து அதற்குரிய வரிசையில் போய் நின்றிருக்கிறார்கள். இதைக் கேட்டதும் நான் உடனடியாக அந்த வரிசையில் இருந்து விலகி நாமே பார்த்து எடுத்துக் கொள்ளக்கூடிய பிரிவுக்கு நகர்ந்தேன். நம்முடைய சாதார��� டாஸ்மாக், எலைட் டாஸ்மாக் மாதிரியான வேறுபாடு இது. ப்ரீமியம் செக்ஷனில் குவார்ட்டர் / ஹாஃப் கிடையாது. அதனால் தினசரி மதுப்பிரியர்களின் கூட்டம் சாதாரண பிரிவில் அம்முகிறது.\nப்ரீமியம் செக்ஷனில் கூட்டம் குறைவு. வரிசை வேகமாக நகர்கிறது. நான்கு நான்கு பேராக கடைக்குள் அனுப்புகிறார்கள். (நான் சென்றது கோவிட் கட்டுப்பாடுகளுக்கு முந்தைய காலகட்டம்). நம் எலைட்டில் இருப்பது போலவே ஃபுல் பாட்டில்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள். பியர் வைத்திருக்கும் ஃப்ரிட்ஜ் மட்டும் ஒரு ஊழியரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாம் எது வேண்டும் என்று கேட்கிறோமோ அதை அவர் எடுத்துத் தருகிறார். ப்ரோ கோட் (Bro Code) என்கிற Brut இங்கு கிடைக்கிறது. Brut என்பது பியரையும் வைனையும் கச்சிதமான விகிதத்தில் மிக்ஸ் செய்த பானம். அல்கஹால் அளவு பதினைந்து சதவிகிதம் வரை இருக்கும். அதிலேயே ரியோ என்கிற உள்ளூர் தயாரிப்பும் கிடைக்கிறது. அவை தவிர, பீரா, சிம்பா உட்பட அனைத்து பிரபலமான பியர் வகைகளும் கிடைக்கின்றன.\nஆச்சர்யமாக பில் கவுண்டரில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். நம்புங்கள் அங்கே இருந்த ஊழியர் ஒரு பெண் என்பதால் எனக்கு எந்த நெருடலும் ஏற்படவில்லை. அந்த அறையின் சூழல் அப்படி அமைந்திருந்தது. இதுவே டாஸ்மாக் கவுண்டரில் ஒரு பெண் இருந்தால் அவர் எப்படி நடத்தப்படுவார் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அங்கே அந்தப் பெண்ணிடம் பணம் செலுத்தி பாட்டில்களைப் பெற்றபோது எனக்கு ஒரு அரசு அலுவலகத்தில் அதிகாரியிடம் ஃபைலில் கையெழுத்து வாங்கியது போலதான் இருந்தது.கடையை விட்டு வெளியேறியதும் ஒரு அலமாரியில் பழைய செய்தித்தாள்கள் வைத்திருக்கிறார்கள். அதை வைத்து பாட்டிலை சுற்றி எடுத்துச் செல்ல வேண்டியதுதான்.\nவர்கலா கடற்கரையில் அதிகாரப்பூர்வமாக லைசன்ஸ் பெற்ற பார் ஒன்றே ஒன்று (ஹெலிபேட் அருகே உள்ள SS பார் மற்றும் உணவகம்) மட்டும்தான் உள்ளது. அதுவும் குளிரூட்டப்பட்ட கதவடைத்த பார். அதில் உட்கார்ந்துக் கொண்டு குடிப்பது என்பது சென்னையில் ஈகிள் பாரில் உட்கார்ந்து குடிப்பதற்கு சமம். ஒரு நல்ல விஷயம் அங்குமட்டும் பியரில் மற்ற பிராண்டுகளும், ப்ரோகோடும் கிடைக்கிறது.\nகள்ளு விஷயத்திலும் ஏமாற்றம்தான். ஏற்கனவே காந்தளூரில் கள்ளு குடித்து அது மிகவும் பிடித்���ிருந்ததால் கண்டிப்பாக கள்ளு குடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். வர்கலாவில் கள்ளுக்கடைகள் இல்லை. கள்ளு வேண்டுமென்றால் வர்கலாவிலிருந்து ஒன்பது கி.மீ. தொலைவில் வெளிச்சக்கடவு என்கிற ஊருக்கு செல்ல வேண்டும். முதலில் நான் என் பயணத்தை ப்ளான் செய்தபோது ஒன்பது கி.மீ. என்பது எனக்கு சாதாரணமாகத் தெரிந்தது. கண்டிப்பாக போக வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன். ஆனால் அங்கு சென்ற முதல் நாள் அந்திப் பொழுதில் ஏற்பட்ட திகில் அனுபவத்தின் காரணமாக அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன். இங்கிருந்து போகும்போது பிரச்சனையில்லை. மனதில் கள்ளை நினைத்துக்கொண்டே சந்தோஷமாக சைக்கிளை மிதித்துவிடலாம். திரும்பி வருகையில் அதனால் கள்ளு திட்டம் கைவிடப்பட்டது. இது தனிப்பயணத்தின் பாதகங்களில் ஒன்று. என்னுடன் துணைக்கு ஒருவர் இருந்திருந்தால் கூட நான் நிச்சயம் கள்ளுக்கடைக்கு சென்றிருப்பேன்.\nவர்கலா பயணிகளில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர். அதுவும் லாங்-டெர்ம் பயணிகள். இந்தியர்களுக்கு மேலை நாட்டினர் மீது சில மூடநம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் இரண்டாவது பெரிய மூடநம்பிக்கை – மேலை நாட்டினர் அனைவரும் பணக்காரர்கள் என்று நினைப்பது. நீங்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்துகொண்டு உலகிலேயே மலிவான (லிவிங் காஸ்ட் அடிப்படையில்) நாடு என்று தேடினால் இந்தியா என்று பதில் வரும். பெரும்பாலும் இந்தியாவுக்கு பயணம் வருபவர்கள் இதன் அடிப்படையில் வருபவர்களே. குறிப்பிட வேண்டிய விஷயம் – வர்கலாவிற்கு வரும் மேலைநாட்டினர் யாரும் இவ்வுணவகங்களில் திருட்டு பியர் குடிப்பதை நான் பார்க்கவில்லை. பொதுவாக இவர்கள் ஒரு ஸ்மூத்தியை வாங்கி வைத்துக்கொண்டு நீண்ட நேரம் கதை பேசுகிறார்கள். பியரின் மீது இவர்களின் கவனம் இல்லை. அப்படியெனில் இவர்களுடைய அஜெண்டா இங்கு வரும் வெளிநாட்டினர் பலர் ரஷ்யர்கள். இவர்கள் அங்குள்ள கடும்குளிரிலிருந்து சிலகாலம் இளைப்பாற இங்கு வந்து சேர்கிறார்கள். இவர்களைக் குறி வைத்து வர்கலாவில் யோகா வகுப்புகள், ஸர்ஃபிங் பயிற்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.\n கிட்டத்தட்ட கோவாவின் கர்லீஸ் கதைதான். அதைப் பற்றி சற்று விரிவாக அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.\nஅடுத்த பதிவு: லாஸ்ட் ஹாஸ்டல்\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 00:33:00 வயாகரா... ச்சே... வகையறா: பயணம், வர்கலா\n0 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nவர்கலாவைப் பற்றி எழுதிக்கொண்டே வரும்போது இடையில் எங்களுடைய காந்தளூர் பயணம் பற்றி எழுதாமல் வர்கலாவின் சில பகுதிகளை எழுத முடியாது என்று தோன்றியதால் இந்த இடைச்செருகல் \nஉடுமலைப்பேட்டையில் இருந்து அறுபது கி.மீ. தொலைவில், தமிழக – கேரள எல்லையில், கேரளாவிற்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது காந்தளூர். ஏதாவது ஆஃப்-பீட் தளத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து காந்தளூரைத் தேர்வு செய்திருந்தோம். சில்லென்ற தட்பநிலை. டூரிஸ்ட் கூட்டமில்லாத பகுதி.\n2019 இந்திய பாராளுமன்றத் தேர்தல் நடந்துக்கொண்டிருந்தபோது நாங்கள் காந்தளூர் சென்றுவந்தோம். மிகச்சரியாக சொல்வதென்றால் தமிழ்நாட்டில் ஓட்டு போட்டுவிட்டு ஈர மையுடன் கிளம்பிச் சென்றோம். அப்போது கேரளாவில் தேர்தல் நாளுக்கு சில நாட்கள் எஞ்சியிருந்தன.\nகாந்தளூர் என்பது இடுக்கி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது. அங்கே கடைசிகட்ட தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடந்துக்கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் வேட்பாளரின் முகம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள். ஆனால் மேற்பார்வைக்கு அத்தனையும் ஒரே முகம் போலவே இருந்ததால், போஸ்டர்களை கூர்ந்து கவனித்தேன். நான் நினைத்தது போல இல்லை. மூன்று வெவ்வேறு வேட்பாளர்களே. இயல்பில் கேரள பெண்களைப் போலவே கேரள ஆண்களும் ஒரே சாயல் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, மூவரும் ஒரே மாதிரியான மீசை வைத்திருந்தார்கள்.\nகேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் பிரதான கட்சிகள். கிட்டத்தட்ட 2016க்கு முந்தைய தி.மு.க. – அ.தி.மு.க.வைப் போல. குறிப்பாக கம்யூனிஸ்டை தி.மு.க.வோடு ஒப்பிடலாம். பாரம்பரியமிக்க கட்சி, அதே சமயம் முன்பைப் போல இல்லை என்கிற சலசலப்புகள் கொண்ட கட்சி. மூன்றாவதாக பி.ஜே.பி – ஒப்புக்கு.\nகேரள அரசியலை கவனிக்கும்போது ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தில் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க,விற்கும் இடையே சில தொழில் உறவுகள் உண்டு. ஆனால் களத்தில் இருவரும் எதிரிகள். ஒருவரை ஒருவர் தேர்தலில் வீழ்த்த, கொள்கை சமரசங்களுடன் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். கேரளாவில் அப்படியில்லாமல் கம்யூனிஸ்டுக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஒரு புரிந்���ுகொள்ளுணர்வு இருக்கிறது என்று யூகிக்கிறேன். இவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒரு உடன்படிக்கை வைத்துக்கொண்டு மதவாத சக்திகள் கேரளாவில் காலூன்ற முடியாமல் செய்வதாகத் தோன்றுகிறது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது கேரளத் தலைவர்கள் ஒரே விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் என்ற செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அப்போதும் கூட கம்யூனிஸ – காங்கிரஸ் தலைவர்கள் தான் ஒன்றாக வந்தார்களே ஒழிய பி.ஜே.பி. கோமாளிகள் அல்ல.\n2019 இடுக்கி தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக அவர்களுடைய ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் (சிட்டிங் எம்.பி.) போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் தமிழக முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் அதே ஆர்வத்துடன் இடுக்கி தொகுதி நிலவரத்தை தேடினேன். ஒன்றரை லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார்.\nநாங்கள் காந்தளூர் சென்றிருந்த சமயத்தில் இடைப்பட்ட ஒருநாள் மட்டும்தான் மதுக்கடை இயங்கியது. முன்பும் பின்பும் தேர்தல் விதிகள் காரணமாக இயங்கவில்லை. கள்ளுக்கடைகளும் அவ்விதமே. இடைப்பட்ட அந்த ஒருநாளில் கள்ளுக்கடைக்கு படையெடுத்தோம். நான் அதற்கு முன்புவரை கள்ளு குடித்ததில்லை. ஒரேயொரு முறை கல்லூரியில் படிக்கும்போது அதற்கான வாய்ப்பு வந்தபோது, உடன் பயின்றவர்கள் புதிதாக குடிப்பவர்களுக்கு கள்ளு தூக்கி விட்டுவிடும் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டதால் அந்த ஆசையை கைவிட்டுவிட்டேன். இப்போது சூழல் கூடி வந்ததால் கள்ளு குடித்துவிட வேண்டுமென முடிவு செய்திருந்தேன்.\nகிட்டத்தட்ட ஊருக்கு ஒதுக்குப்புறமாக, குடியிருப்புகள் அற்ற பகுதியில் அமைந்திருந்தது காந்தளூர் கள்ளுக்கடை. ஒரு வயதான அம்மாளும் அவரது மகனும்தான் அக்கடையை நிர்வகித்து வருகின்றனர்.\nகள்ளு - கப்பை - கடலைக்கறி\nகள்ளுடன் சாப்பிட கப்பையும், பீஃப் கறியும் இருப்பதாகச் சொன்னார்கள். கப்பை என்றால் என்னவென்றே அப்போது தெரியாததால் அதனை ஒரு பிளேட் வாங்கி, அது மரவள்ளிக்கிழங்கு என்று தெரிந்து, அதனை கைவிட்டோம். அதன்பிறகு பீஃப் கறி வாங்கி அது சில பல ப்ளேட் ரீப்பீட்டில் சென்றது. கள்ளின் ஒருவகையான புளிப்புச்சுவை, அதிலிருந்த ஃபிஸ் ப���ன்றவை மிகவும் பிடித்துப்போய்விட்டது.\nதேர்தல் சமயம் என்பதால் கடையை நிர்வகித்து வந்த அம்மாள் அரசியல் குறித்து பேசத் துவங்கினார். அவருடைய பேச்சில் இருந்து அவருக்கு மற்றும் பொதுவாக அத்தொகுதி மக்களுக்கு ஸ்டாலின் மீது ஒரு ஸாஃப்ட் கார்னர் இருப்பது தெரிய வந்தது. அவரது முதலமைச்சர் வாய்ப்பு தள்ளிக்கொண்டே போகிறது என்பது மாதிரியான ஸாஃப்ட் கார்னர். மேலும் முன்பொரு முறை அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டபோது தமிழகத்தில் இருந்து நீண்ட முதல் மற்றும் ஒரே உதவிக்கரம் ஸ்டாலினுடையது என்றார்.\nஇதை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவரது மகன் இடைமறித்து, நான் ஒரு தகவல் சொல்கிறேன் அதைப் போய் உன் மாநில மக்களிடம் சொல் என்பது மாதிரி ஒரு விஷயத்தைச் சொன்னார். அங்கே மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு நேரடியாக அலைபேசியில் தகவல் தெரிவிப்பார்களாம். ச.ம.உ.வும் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்பாராம். ஒருவேளை அப்படி வராவிட்டால் அடுத்தநாள் ஊரே ச.ம.உ. வீட்டுவாசலில் நிற்குமாம். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் தமிழத்தில் இந்நிகழ்வில் ஒரு பத்து சதவிகிதத்தைக் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நினைத்துக்கொண்டேன்.\nகேரளாவில் மட்டும் இது எப்படி சாத்தியம் கேரளாவில் எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுப்பதில்லை. மாறாக பணம் பெறுகிறார்கள். அதாவது மக்கள் அவரவர் சார்ந்த இயக்கங்களுக்கு தங்கள் ஒருநாள் ஊதியத்தை தேர்தல் செலவுகளுக்காக தருகிறார்கள். உதாரணமாக அந்த கள்ளுக்கடை உரிமையாளர் கம்யூனிஸ்ட் ஆதரவாளர். அதனால் அவரது ஒருநாள் வருமானத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் செலவுகளுக்காக வழங்கியிருக்கிறார். அதனால் அவர்களால் உரிமைக்குரல் எழுப்ப முடிகிறது.\nகேரளாவும் தமிழகமும் இந்தியாவின் முன்னோடி மாநிலங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒப்பீட்டளவில் நாம் இன்னும் கேரளாவை விட பல படிகள் பின்தங்கியே இருக்கிறோம்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:34:00 வயாகரா... ச்சே... வகையறா: பயணம்\n2 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nசுஜாதா இணைய விருது 2019\nவர்கலா – மது மற்றும் சார்ந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gandhiworld.in/tamil/littleknownfacts_ta.php", "date_download": "2021-05-08T20:18:16Z", "digest": "sha1:HSYBXRT4AOKKCVPJ4B3EDEDYS2MOPEFV", "length": 39442, "nlines": 114, "source_domain": "gandhiworld.in", "title": "Some interesting facts about Mahatma Gandhiji", "raw_content": "\nசிறப்பு உறை & முத்திரை\nபிறந்த தேதி ரூபாய் தாள்கள்\nமகாத்மா காந்திஜி பற்றி பரவலாகத் தெரியாத தகவல்கள்\nசிறுவயதிலேயே காந்திஜியிடம் வீரம், வெளிப்படையாகப் பேசும் பண்பு போன்றவை இருக்கவில்லை. அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளதன்படி பார்த்தால், அவர் சிறு வயதாக இருந்தபோது மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டராக இருந்துள்ளார். பிறருடன் பேச வெட்கப்பட்டு, பள்ளியிலிருந்து வீட்டுக்கு ஓடி வந்துள்ளார்.\nநடப்பதில் ஆர்வம் கொண்டவர். 'உடற்பயிற்சிகளின் இளவரசன்' நடைபயிற்சி என்று அவர் அவ்வப்போது குறிப்பிடுவது வழக்கம். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதிலிருந்து அவருக்கு நீண்டதுõரம் நடப்பது மிகவும் பிடிக்கும். லண்டனில் சட்டம் படித்துக் கொண்டிருந்தபோது, தினமும் 8-10 மைல் துõரம் நடப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் பணத்தையும் மிச்சப்படுத்தியுள்ளார். 'லண்டனில் நான் தங்கியிருந்த காலத்தில் தினமும் நீண்ட துõரம் நடப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். இதன் மூலம் என் உடல் வலுப்பட்டது' என்று காந்திஜி குறிப்பிடுகிறார். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நீண்ட துõரம் அவர் நடந்ததால்தான், 1930ம் ஆண்டு, சபர்மதி ஆசிரமத்திலிரந்து தண்டி நோக்கி, தனது 60வது வயதில் யாத்திரை மேற்கொண்டு 241 மைல் துõரத்தை நடந்தே கடந்தார்.\nபிரிட்டீஷாருடன் காந்திஜிக்கு பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்காவில் அவர் இருந்தபோது, ரயில் பயணம் மேற்கொண்டார். அவர் இருந்த பெட்டியில் ஏறிய பிரிட்டீஷ்காரர் ஒருவர், காந்திஜியை கறுப்பர் இனத்தவர் என நினைத்து, கீழே இறங்குமாறு நிர்பந்தித்துள்ளார். இந்தப் பெட்டியில் பயணம் செய்ய நான் டிக்கெட் பெற்றுள்ளேன் எனத் தெரிவித்து, காந்திஜி இறங்க மறுத்தபோது, அந்த பிரிட்டீஷாரும் ரயில்வே ஊழியர் ஒருவரும் சேர்ந்து, காந்தியை ரயிலில் இருந்து கீழே வீசியுள்ளனர்.\nகாந்திஜியின் முதல் ரேடியோ உரை, 1931ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்தபோது ஒலிபரப்பானது. அமெரிக்க மக்களுக்காக அவர் ரேடியோவில் பேசினார். அவரின் முதல் பேச்சு, 'இந்த விஷயத்தை நான் பேசலாமா' என்று ஆங்கிலத்தில் துவங்கியது.\nபிறருக்கு உதவுவதில் காந்திஜி விருப்பம் கொண்டவர். ஒருமுறை ரயிலில் ஏறும்போது, ஒரு காலில் அணிந்திருந்த செருப்பு கழன்று தண்டவாளங்களுக்கு இடையே விழுந்துவிட்டது. அடுத்த கணமே, தன் மற்ற கால் செருப்பையும் கழற்றி கீழே போட்டுவிட்டு மேலே ஏறினார். ஒருகால் செருப்பை கண்டெடுப்பவர்களுக்கு அந்தச் செருப்பால் எந்த பயனும் இல்லை என்பதால் தன் மற்றொரு கால் செருப்பை அவர் கழற்றிப் போட்டார்.\nஉண்மை, அகிம்சை, ஆன்மீகம், மதத்தைப் பின்பற்றுதல், நேர்மை, ஒழுக்கம், பணிவு, விருப்பம் போன்றவையே அவரின் வாழ்க்கைக் குறிக்கோள்களாக இருந்தன. இந்த உயர்ந்த குணங்கள்தான் அவரை மகாத்மா (உயர்ந்த ஆத்மா) ஆக்கியது.\nகாலம் தவறாமையை கண்டிப்புடன் காந்திஜி கடைபிடித்தார். அதற்காக அவர் தன் இடுப்பில் டாலர் கடிகாரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டிருப்பார். படுகொலை செய்யப்பட்ட 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி அவர் சற்று மனவேதனையுடன் இருந்துள்ளார். ஏன் என்று நெருக்கமானவர்கள் கேட்டபோது, அன்றாட இறைவணக்கத்திற்கு 10 நிமிடம் தாமதமாகப் போனதற்காக காந்திஜி வருத்தம் அடைந்துள்ளார்.\nஅமெரிக்காவின் பிரபல பத்திரிகையான, 'டைம்', 1930ம் ஆண்டில் காந்திஜியை, அந்த ஆண்டின் மனிதராக (மேன் ஆப் த இயர்) அறிவித்தது.\nகாந்திஜி ஒரு வழக்கறிஞர். அந்தத் தொழிலில் 20 ஆண்டுகள் அவர் இருந்துள்ளார். எனினும், பெரும்பாலான வழக்குகளை அவர் சமரசம் செய்தே தீர்த்து விடுவார். இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசி சமரச தீர்வு கண்டுவிடுவார். 'இதனால் நான் எதையும் இழக்கவில்லை. பணத்தைக்கூட இழக்கவில்லை. கண்டிப்பாக என் ஆத்மாவையும்தான்' எனக் குறிப்பிடுகிறார்.\nசட்டம் படிக்க காந்திஜி லண்டன் சென்ற ஆண்டு, 1888. அந்த ஆண்டில் லண்டன் மாநகரமே பீதியில் உறைந்திருந்தது. ஜேக் தி ரிப்பர் என்ற தொடர் கொலைகாரன் பற்றிய செய்திகளே அப்போது பத்திரிகைகளில் பிரதானமாக இடம்பெற்றிருந்தது.\nகாந்திஜி கிண்டலாகப் பேசுவதில் வல்லவர். ஒரு முறை நிருபர் ஒருவர், 'மேற்கத்திய நாகரீகம் பற்றி உங்கள் கருத்து என்ன' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த காந்திஜி, 'நான் அதை மிகச் சிறந்த ஒரு ஐடியாவாகக் கருதுகிறேன்' என்றார்.\nரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயுடன் காந்தி தொடர்பு வைத்திருந்தார்.\n1948ஆம் ஆண்டு காந்திஜியின் உடலைச் சுமந்து சென்ற பீரங்கி வண்டி, 1997ல�� அன்னை தெரசா உடலையும் சுமந்து சென்றது.\nதென் ஆப்ரிக்காவின் ஜூலு போரின்போது காயமடைந்த பிரிட்டீஷ் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, 1906ம் ஆண்டு, இந்தியர்களை ஒருங்கிணைந்து ஸ்ட்ரெச்சர் பியரர் கார்ப்ஸ் என்ற தள்ளுவண்டி தொண்டர்கள் பிரிவைத் துவக்கினார்.\nஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழிகளில் வெளிவந்த ஹரிஜன், யங் இண்டியா போன்ற பல பத்திரிகைகளுக்கு காந்திஜி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அவற்றில் தென் ஆப்ரிக்க பத்திரிகையான இண்டியன் ஒபினியன் என்ற பத்திரிகையும் அடக்கம்.\nமகாத்மா காந்திஜியின் சுயசரிதை 'சத்தியசோதனை' , 1920ஆம் ஆண்டு வரையுள்ள தகவல்களைக் கொண்டிருந்தது. அந்த நுõல், 1927ஆம் ஆண்டு வெளியானது. ஹார்பர் கோலின்ஸ் என்ற பிரபல புத்தக நிறுவனத்தினர், 1999ம் ஆண்டு, அந்த நுõலை 20ம் நுõற்றாண்டின் 100 முக்கிய ஆன்மீக புத்தகங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தனர்.\nநோபல் அமைதி விருதுக்கு 1948ம் ஆண்டு காந்திஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். துரதிருஷ்டவசமாக அந்த ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்டதால், நோபல் பரிசுக்குழு அந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கும் வழங்கப்போவதில்லை என்று அறிவித்தது.\nஅமெரிக்காவின் பிரபலமான டைம் பத்திரிகை, 1999ம் ஆண்டு, நுõற்றாண்டின் மிகச்சிறந்த நபர் என்ற பெருமையை விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது. இரண்டாவது இடத்தை காந்திஜி பிடித்தார்.\nவயதான பிறகு காந்திஜி, பல் செட் அணிந்திருந்தார். அதை அவர் எப்போதும் அணிவதில்லை. சாப்பிடச் செல்லும்போது மட்டும் அணிவார். சாப்பிட்டு முடிந்ததும் அதை சுத்தப்படுத்தி, துடைத்து தன் இடுப்புத் துணியில் பத்திரமாக வைத்துக் கொள்வார்.\nகாந்திஜி பேசும் ஆங்கிலம், ஐரிஷ் (அயர்லாந்து) பேச்சு வழக்கில் இருக்கும். இதற்குக் காரணம், அவருக்கு முதலில் ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தவர்கள் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்கள்.\nசுதந்திரப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்த காலத்தில் இடுப்பில் மட்டும் அவர் துணியணிந்திருந்தார். ஆனால், லண்டனில் அவர் இருந்தபோது பட்டுத் தொப்பி, கணுக்காலுõறை, கையில் பிரம்பு வைத்திருந்தார்.\nலண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து அவர் அட்டர்னி ஆனார். நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் முதலில் வாதாடும்போது, அவர் கால்கள் நடுங்கின. வா��் குளறியது. என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிய அவர் தோல்வியில் கீழே உட்கார்ந்துவிட்டார்.\nலண்டனில் வழக்கறிஞராக காந்திஜி ஒன்றும் பெரிதாக ஜொலிக்கவில்லை. அங்கு அவருக்குத் தோல்விதான் ஏற்பட்டிருந்தது. முதன்முதலில் இங்கிலாந்து வருவதற்கு முன், அவருக்கு ஆங்கிலப் பாடம் நடத்திய ஐரிஷ் ஆசிரியர்கள், 'செர்மான் ஆன் த மவுன்ட்' என்ற உபதேசத்தை அடிக்கடி படிக்கச் சொன்னார்கள். அதை அவர் முழுமையாக மனப்பாடம் செய்துவிட்டார். அது அவருக்கு பின்னாளில், தென் ஆப்ரிக்காவில் உதவியது.\nதென் ஆப்ரிக்காவில் கடன்களை வசூலிக்க அவர் சென்றிருந்தபோது, செர்மான் ஆன் த மவுன்ட் அவருக்குக் கைகொடுத்தது. அதை சமயோஜிதமாகப் பயன்படுத்திய காந்திஜிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். அவர்கள் வழக்குகளை, நீதிமன்றத்திற்கு வெளியே சமரசமாக முடித்து வைத்தார்.\nதென் ஆப்ரிக்காவில் அவர் இருந்த காலத்தில் அவரின் ஆண்டு வருமானம், 15,000 டாலர்கள். இந்தத் தொகை, இப்போதுகூட பல இந்தியர்களின் கனவுத்தொகையாக உள்ளது.\nதென் ஆப்ரிக்காவில் அவர் வெற்றிகரமான வழக்கறிஞராக பணத்தைக் குவித்தாலும் அவருக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், அவரின் சகஇந்தியர்கள், அங்கே வறுமையில் வாடினர். பசி, பட்டினியால் துவண்டிருந்தனர். அவர்களின் பசி, பிணியைப் போக்க தன் வருமானத்தின் பெரும் பகுதியை காந்திஜி செலவிட்டார்.\nதென் ஆப்ரிக்காவில் இருந்த இந்தியர்களில் பத்து பேரில் ஒருவர், மிகுந்த வறுமையிலும் பட்டினியிலும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்த காந்திஜி, அவர்களின் குழந்தைகளை தென் ஆப்ரிக்காவுக்கு கூட்டி வரவேண்டாம். அந்தக் குழந்தைகளையும் இங்கு கொண்டு வந்து வறுமைச்சூழலில் வாட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.\nஎளிய உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதில் காந்திஜி முன்னுதாரணமாக இருந்தார். பழங்கள், வெள்ளாட்டுப் பால், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உட்கொண்டார்.\nதன் வாழ்நாளில் காந்திஜி ஒருபோதும் அமெரிக்கா சென்றதில்லை. ஆனால், அந்நாட்டில் அவருக்கு ஏராளமான தொண்டர்களும் நண்பர்களும் இருந்தனர். அத்தகைய நண்பர்களில் ஒருவர், ஹென்றி போர்டு. அவருக்கு காந்தி தன் கையெழுத்திட்ட கை ராட்டையை பரிசாக வழங்கிவைத்திருந்தார். இரண்டாம் உலக��் போர் காலத்தில் அந்த கை ராட்டையை அவ்வப்போது சுழற்றிய போர்டு, 'இந்த ராட்டை மகாத்மா காந்தி எனக்காக அளித்தது. இந்த ராட்டை மிகவும் எளிய இயந்திரவியல் தத்துவத்தைக் கொண்டது மட்டுமல்ல ஆன்மீகத்திற்கும் உதவும். பொருளாதாரச் சுதந்திரத்தின் அடையாளச் சின்னம்' என்று குறிப்பிட்டாராம்.\nமகாத்மா காந்திஜியின் அகிம்சை மற்றும் சத்தியாகிரகப் போராட்டங்களில் லட்சக்கணக்கானோர் அவரைப் பின்பற்றினர்.\nநோபல் பரிசு பெற்ற 5 உலகத் தலைவர்களான, மார்ட்டின் லுõதர் கிங் ஜூனியர் (அமெரிக்கா), தலாய் லாமா (திபெத்), ஆங் சான் சூ கியி (மியான்மர்), நெல்சன் மண்டேலா (தென் ஆப்ரிக்கா) மற்றும் அடோல்போ பெரஸ் எஸ்க்யுவெல் (அர்ஜென்டினா) ஆகியோர், தாங்கள் மகாத்மா காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். அத்தகைய பெருமை பெற்ற காந்திஜிக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. இதனால், நோபல் பரிசுக்குத்தான் பாதிப்பு; காந்திக்கு அல்ல.\nகாந்திஜிக்கு தாய்மொழிப்பற்று அதிகம். பிற்காலத்தில் தன்னுடைய சுயசரிதையை தன்னுடைய தாய்மொழியான குஜராத்தி மொழியில்தான் எழுதினார். அவருடைய செயலாளர் மகாதேவ தேசாய் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.\nஇந்து சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற ஒரு பிரிவு இருப்பதையும் மற்ற இந்துக்கள் தீண்டத்தகாதவர்களாக அவர்களைக் கருதுவதையும் காந்திஜி கடுமையாக எதிர்த்தார். ஙிண்டாமை இந்து மதத்தின் சாபக்கேடு என்று தொடர்ந்து சொல்லி வந்தார். அவர்களை பெருமைப்படுத்துவதற்காகவே கடவுளின் குழந்தைகள் அவர்கள் என்கின்ற அர்த்தத்தில் ஹரிஜன் எனவும் அவர் பெயர் சூட்டினார்.\nகாந்திஜிக்கு புகைப்படக் கலைஞர்களைக் கண்டாலே பிடிக்காது. புகைப்படம் எடுப்பதையும் விரும்பாதவர் அவர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த காலத்தில் அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட தலைவரே அவர்தான்.\nகாந்திஜி தன்னுடைய வாழ்நாளில் இறுதிக்காலம் வரையில் சினிமாப்படங்களை வெறுக்கவே செய்தார். சினிமா மூலம் தன்னுடைய கருத்துகளைப் பாமர மக்களிடம் பரப்ப முடியும் என்கின்றன எண்ணம் அவருக்குத் தோன்றாமலேயே போயிற்று. ஆனால், தன்னுடைய கடைசி காலத்தில் தன்னுடைய எண்ணங்களை மக்களுக்குச் எடுத்துச் சொல்ல ரேடியோவை அவர் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டார்.\nஅஞ்சல் அட்ட���கள்தான் மிகவும் சிக்கனமான தகவல் தொடர்பு சாதனம் என்று கருதியவர் காந்திஜி.\nமனித வடிவில் வந்த இயேசு மாண்டது வெள்ளிக்கிழமை, காந்தியடிகள் பிறந்தது வெள்ளிக்கிழமை, இந்தியா விடுதலை பெற்றது வெள்ளிக்கிழமை, தேசப்பிதா மகாத்மா காந்திடிகள் இறந்ததும் வெள்ளிக்கிழமைதான்.\nநமது தேசத்தந்தை காந்தியடிகளைக் கௌரவப்படுத்தும் வகையில் முதன்முதலில் அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட வெளிநாடு அமெரிக்கா. ஜனவரி 26, 1961. (குறிப்பு: இது ஏற்கனவே முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது)\n1915-ம் ஆண்டு ஒரு சமயம் சாந்திநிகேதனுக்கு காந்தியடிகள் சென்று கவிஞர் இரவீந்திரநாத் தாகூரைப் பார்த்து நமஸ்தே குருதேவ் என்று கைகூப்பி வணக்கம் சொன்னார். உடனே தாகூர், நான் குருதேவ் என்றால் நீங்கள் மகாத்மா என்று சொல்லி வணங்கினார். இதுவே, காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற அடைமொழி அமையக் காரணமான நிகழ்ச்சி.\nநமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் தனது வாழ்நாட்களில் எப்போதும் விமானப்பயணம் மேற்கொண்டதில்லை. அதிகாரம் இருந்தும் ஒரு துளிகூட ஆடம்பரத்தை விரும்பாத உத்தமர் அவர். தனது வாழ்க்கை முழுவதும் எளிமையாகவே வாழ்ந்து மறைந்தார்.\nஉலகிலேயே காந்திஜிக்கு டாக்குமென்டரி படம் எடுத்த முதல் நபர் ஏ.கே.செட்டியார் என்ற தமிழர். கடைசி வரை காந்தி பக்தராகவே வாழ்ந்து விளம்பரம் இன்றி பணிசெய்து மறைந்து போனார். காந்தியைப் பற்றிய டாக்குமென்டரி படம் எடுப்பதற்காக மட்டுமே தன் சொந்த முயற்சியில் ஜப்பான் சென்று சினிமாப்பட நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் சென்று காந்திஜியைப் பற்றிய பல அபூர்வ காட்சிகளைப் பணம் கொடுத்து வாங்கி தன்னுடைய டாக்குமென்டரியில் சேர்த்தாராம், அந்த காந்தி பக்தர்.\n1921-ம் ஆண்டு செப்டம்பருக்கு முன்புவரை முழுஉடையுடன் காட்சியளித்த நமது தேசத்தந்தை தனது தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தின்போது ஏழை விவசாயிகள் பெரும்பாலானோர் இடுப்பில் முழந்துண்டு மட்டுமே அணிந்து வேலை செய்வதைப் பார்த்த மகாத்மா, ஒரு துணிக்கு அதிகமாக இரண்டாவது துணி வாங்கவும் இயலாத ஏழைகள் நிறைந்த இந்த நாட்டிலே, தமக்கெதற்கு இவ்வளவு ஆடைகள் என்று எண்ணினார். மறுகணமே ஒரு முழந்துண்டு மட்டுமே அவரது ஆடையானது. அவரது ஆடை மாற்றம் தமிழகத்தில்தான் நிகழ்ந்தது. அன்று முதல் கைராட்டையும் அவரது ஆடையுமே அவரது அடையாளங்களாயின.\nஇந்தியாவின் முதல் சுதந்திரதினமான 1947-ஆம் ஆண்டு 15-ஆம் நாளை காந்தியடிகள் கொண்டாடவில்லை. அன்றைய தினம் வாழ்த்துச் செய்திகூட மகாத்மா அனுப்பவில்லை. மாறாக, வகுப்புவாத கலவரங்களினால் மனம் நொந்து காணப்பட்டார்.\nகாந்திஜி இரண்டு விஷயங்களுக்கு வருந்துவதுண்டு. ஒன்று, அவருடைய கையெழுத்து கிறுக்கலாக, எளிதில் புரியாமலிருக்கும் என்பது. இன்னொன்று, தம்மிடமிருந்த ஒரு கெட்ட பழக்கமான, யாரையாவது உடம்பைப் பிடித்து விடச் சொல்வது. அதாவது மசாஜ் செய்து கொள்வதைத் தனது கெட்ட பழக்கமாக காந்தி குறிப்பிட்டார்.\nகாந்திஜி இறந்த அன்று அவரது நினைவைப் போற்றும் வகையில் இலங்கை வானொலி நிலையம் 24 மணி நேரத்திற்கு எந்த வித நிகழ்ச்சியையும் ஒலிபரப்பவில்லை. இலங்கை வானொலி மௌன அஞ்சலி செலுத்தியது.\nநமது இந்திய சுதந்திரத்திற்காக மகாத்மா காந்திஜி மொத்தம் 6 ஆண்டுகள், 5 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். அவரைத் தேசப்பிதா என்று அழைப்பது சரிதானே மகாத்மா காந்தியைத் தேசப்பிதா என்று முதன்முதலில் சொன்னவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்தான்.\nகாந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் தேதி நாட்டின் மூன்றாவது விடுமுறை. மற்ற இரண்டு விடுமுறை நாட்கள், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம்.\nகிழிந்த துணிகளைத் தானே தைத்துக் கொள்வார் காந்திஜி. ஒருவர் எவ்வளவுதான் வறுமையில் இருந்தாலும் உடுத்துகின்ற உடைகள் மிகச் துõய்மையாக இருக்க வேண்டும் என்று காந்திஜி விரும்புவார். அதை அவர் கடைசி வரை கடைபிடித்தார்.\n15 ஜூன் 2007-ல், காந்திஜியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஐ, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்து காந்திஜியை கௌரவப்படுத்தியது.\nசுதேசியாகவே வாழ்ந்து தனது வாழ்க்கையை சுதேசியாகவே தன் நாட்டிற்கு அர்ப்பணித்த காந்திஜியின் முதல் அஞ்சல் தலை அச்சிடப்பட்டதோ சுவிட்சர்லாந்து நாட்டில் என்பது முரண்பட்ட ஆச்சர்யம். 1925 முதல் இன்று வரை வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்ட ஒரே அஞ்சல் தலை இதுதான்\nரூபாய் கரன்சி நோட்டுகளில் வாழ்கின்ற நமது காந்தியின் புன்னகை உலகம் அறிந்ததே. ஆனால், இது நிழல் புன்னகை, நிஜப்புன்னகையின் பதிவு மேலே.\nபடம் 1ல் உள்ள புகைப்படம் 1946ம் ஆண்டு எடுக்கப்பட்டது. மகா��்மா காந்தியுடன் இருப்பவர் இந்தியா மற்றும் பர்மா மாநில பிரிட்டீஷ் செயலாளர் பிரடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸ். இந்தப் புகைப்படத்தில் உள்ள நம் தேசத்தந்தையின் உருவப்படம்தான், இப்போதைய இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கிறது என்பது ஆச்சர்யமான செய்திதானே\nபடம் 2. முதல் படத்தில் உள்ள புகைப்படத்தின் கண்ணாடி பிம்பம்.\nபடம் 3. இரண்டாம் புகைப்படத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட இந்தப் படம்தான் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றுள்ள காந்திஜியின் உருவப்படம்.\nபடம் 4,5 : மூன்றாம் படத்தில் உள்ள படம்தான் இங்கு உள்ள ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukadu.com/2019/05/28/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-08T18:59:44Z", "digest": "sha1:TE4OHQIYXMJBAIYM5QMN74V2GDLY6RGD", "length": 2822, "nlines": 28, "source_domain": "www.mukadu.com", "title": "ஜப்பானில் கத்திக் குத்து; மூவர் பலி! | Mukadu", "raw_content": "\nஜப்பானில் கத்திக் குத்து; மூவர் பலி\nஜப்பானில் கத்திக் குத்து; மூவர் பலி\nஜப்பானில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததோடு, 16 பேர் காயமடைந்துள்ளனர்.\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (28) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறு கத்திக் குத்தில் உயிரிழந்தவர்களில் 12 வயதான பாடசாலை மாணவியொருவரும், 39 வயதான ஒருவரும் அடங்குகின்றனர்.\nஇதேவேளை, இந்தக் கத்திக் குத்தை நடத்தியதாகக் கூறப்படும் 50 வயதுடைய நபரும் தன்னைத்தானே கத்தியால் குத்தி உயிரிழந்துள்ளார்.\nபஸ்ஸிற்காக காத்திருந்த மாணவர்கள் மீதே கத்திக் குத்து நடத்தப்பட்டுள்ளது.\nமேலும், இந்தச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nFiled in: உலக செய்திகள்\nசிங்கப்பூரில் குப்பையை மின்சாரமாக மாற்றும் புதிய ஆய்வு கூடம்\nஐ.எஸின் தலைவரின் தலையை குறி வைத்துள்ள பிரிட்டனின் சிறப்பு படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/4334", "date_download": "2021-05-08T20:26:46Z", "digest": "sha1:I3E36GIP4BIDDGP3NCSXVL7L4Y7FOWXM", "length": 8605, "nlines": 68, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "யாழ்.குடாநாட்டில் ஆட்கள் அற்ற வேவு விமானம் மீட்பு | Thinappuyalnews", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் ஆட்���ள் அற்ற வேவு விமானம் மீட்பு\nயாழில் கண்டெடுக்கப்பட்ட சிறிய ரக விமானம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரப்படுத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.\nயாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் மேற்கூரையில் இருந்து நேற்று (02) மாலை சிறிய ரக மர்ம விமானம் ஒன்று காணப்பட்டது.\nஅதனை அடுத்து விடுதி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விமானத்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.\nஇது தொடர்பாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்கவிடம் கேட்ட போது,\nநேற்றைய தினம் பொலிசாரால் மீட்கப்பட்ட சிறியரக விமானமானது தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் விளம்பரப்படுத்தளுக்காக பயன்படுத்தப்பட்ட விமானமாகும்.\nஇந்த நிறுவனம் மொனராகலை, தம்புள்ளை, குருநாகல் ஆகிய பிரதேசங்களிலும் இந்த சிறிய ரக விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.\nஇதேபோல யாழ்ப்பாணத்திலும் அவர்கள் விளம்பர நடவடிக்கையை மேற்கொள்ளும் போதே அதற்குரிய மின்சக்தி (பற்றரி சார்ஜ்) போதியதாக இல்லாமல் அது விடுதியின் மேல் விழுந்துள்ளது\nஅந்த விமானம் 100 மீற்றர் தூரத்திற்கு பறக்க கூடியதாகும் இந்த விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதியினையும் அவர்கள் பெற்று இருக்கின்றனர்.\nஅதற்குரிய அனுமதிக் கடிதங்களை எமக்கு காட்டியதுடன் குறித்த விமானத்தின் அடையாளத்தையும் எமக்கு கூறியதை அடுத்து அந்த சிறிய ரக விமானத்தை உரியவர்களிடம் கையளித்து விட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nகுறித்த விமானம் வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கலாம் எனவும் அது திடீரென செயலிழந்து விழுந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிபிடத்தக்கது.\nயாழ்.குடாநாட்டில் வேவு நடவடிக்கைகளினில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆட்கள் அற்ற வேவு விமானமொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.\nயாழ்.நகரிலுள்ள விடுதியொன்றின் மேற் கூரையினிலிருந்து மீட்கப்பட்ட அந்த விமானம் தற்போது யாழ்.பொலிஸார் வசமுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது எந்த நாட்டினது வேவு விமானமென இதுவரை அடையாளம் காணப்பட���ில்லை. எனினும் இது இலங்கை விமானப்படைக்கு சொந்தமானதென்ற தகவல்கள் ஏதும் கிட்டியிருக்கவில்லை.\nவிடுதி நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட தகவலையடுத்தே இது மீட்கப்பட்டதாக மேலும் தெரியவருகின்றது. வேவு நடவடிக்கைகளிற்கு பயன்படுத்த குறித்த வேவு விமானம் செயலிழந்து கீழே வீழ்ந்திருக்கலாமென நம்பப்படுகின்றது. தயாரிப்பு வகைகள் அடிப்படையில் இது சீன நாட்டினதாக இருக்கலாமென மற்றொரு தகவல் கூறுகின்றது. மேலதிக தகவல்களிற்காக இலங்கை விமானப்படையினது உதவி நாடப்பட்டுள்ளதாகவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-08T20:35:34Z", "digest": "sha1:QWLYVYHLSGHCFGNP5C6HL3SXRNJO2M6P", "length": 18667, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐபிஎம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐபிஎம் (IBM) என்றழைக்கப்படும் \"இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்\" (International Business Machines Corporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிடமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம்.இந்த நிறுவனம்கணிப்பொறிக்கு தேவையான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்தல் மற்றும் மெயின் ஃபிரேம் கணிப்பொறிகள் முதல் நானோ தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு அறிவியல் துறைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்,தொழில்நுட்ப ஆலோசனைகள்,ஆராய்ச்சி போன்ற துறைகளில் சேவையளித்து வருகின்றது.டிசம்பர் 2011 ஆம் வருட நிலவரப்படி ஐபிஎம் நிறுவனம் சந்தை முதலீட்டு மதிப்பில் மூன்றாவது பெரிய நிறுவனம் ஆகும்.\nஇன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்பொரேஷன்\nஅர்மொன்க், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா\nஇந்நிறுவனம் 1911 ஆம் வருடம் கம்ப்யுடிங் டேபுலேட்டிங் ரெகார்டிங் கம்பெனி (CTR நிறுவனம்), என்ற பெயரில் நிறுவப்பட்டது.அப்போது இயங்கிவந்த டேபுலேட்டிங் ரெக்கார்டிங் கம்பெனி,இன்டர்நேஷனல் டைம் ரெக்கார்டிங் கம்பெனி, கம்ப்யூட்டிங் ஸ்கேல் கார்ப்பரேஷன் என்ற மூன்று நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்த நிறுவனம் பிறந்தது. 1924 ஆம் ஆண்டு தனது பெயரை இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் ஐபிஎம் கார்பொரேஷன் என்ற பெயரில் மாற்றியமைத்தது.இந்நிறுவனத்தின் தனிப்பட்ட கலாச்சாரமும் விற்பனை அடையாள���ும் பிக் புளு (BIG BLUE) என்னும் புனைபெயரால் குறிப்பிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் பணியாளர்களின் எண்ணிக்கையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக பார்ச்சூன் இதழால் தரவரிசைப்படுத்தப்பட்டது. அதே இதழ் சந்தை முதலீட்டு மதிப்பில் நான்காவது மிகப்பெரிய நிறுவனமாகவும் அதிக லாபகரமான நிறுவனங்களில் ஒன்பதாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் வருமானத்தில் பத்தொன்பதாவது மிகப்பெரிய நிறுவமனாகவும் வகைப்படுத்தியது.2012 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் உலக அளவில் 31 வது மிகப்பெரிய நிறுவனமாக மதிப்பளித்தது (அதிக வருவாய் உள்ள நிறுவனங்களின் பட்டியல்). இதே காலகட்டத்தில் (2011/2012)பின் வரும் மதிப்பீடுகளை இந்நிறுவனம் பெற்றது.அடைப்புக்குறிக்குள் மதிப்படுகளை வெளியிட்ட நிறுவனத்தின் பெயர் உள்ளது.\n1வது தலைவர்களுக்கான நிறுவனம் (பார்ச்சூன் இதழ்)\n1வது உலக அளவில் பசுமை(சுற்றுசூழல் மாசுபாடுகளை குறைந்த அளவில் வெளியிடுதல்)நிறுவனம் (நியூஸ் வீக்)\n2வது உலக அளவில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம் (இன்டர்பிராண்ட்)\n2வது மிகப்பெரிய மதிப்பு மிக்க நிறுவனம் (போரோன்)\n5வது ரசிக்கப்பட்ட நிறுவனம்(பார்ச்சூன் இதழ்)\n18வது புதுமையான நிறுவனம் (பாஸ்ட் கம்பெனி)\nஐபிஎம் நிறுவனம் உலக அளவில் 12 ஆராய்ச்சிக்கூடங்களைக் கொண்டுள்ளது.2013 ஆம் ஆண்டு நிலவரப்படி தொடர்ந்து 20 வருடங்களாக அதிக எண்ணிக்கையிலான காப்புரிமைகளைப் பதிவு செய்த நிறுவனமாக சாதனை படைத்துள்ளது. பல்வேறு காலகட்டங்களில் இதன் பணியாளர்கள் கீழ்க்கண்ட விருதுகளையும் பரிசுகளையும் வென்று இந்நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஐந்து நோபல் பரிசுகள் ஆறு டுரிங் விருதுகள் பத்து தேசிய தொழில்நுட்ப பதக்கம் ஐந்து தேசிய அறிவியல் பதக்கம் ஆகியவை.\n2 ஐபிஎமின் பல்வேறு அலுவலகங்கள்\nஐ பி எம் நிறுவனத்தின் வரலாறு 1885 ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. 1885 ஆம் ஆண்டு ஜூலியஸ் இ.பிட்ராப் என்பவர் கணினி அளவி என்னும் சாதனத்திற்கு காப்புரிமையை பதிவு செய்தார். அதன் பின் அலக்ஸாண்டர் டை என்பவர் சுழல் பதிவு கருவியை காப்புரிமை பதிவு செய்தார்.(1888 ஆம் ஆண்டு).1889 ஆம் ஆண்டு ஹெர்மன் ஹோலேரித் என்பவருக்கு மின்பட்டியல் சாதனத்திற்கு காப்புரிமை கிடைத்தது.வில்லியர்ட் பண்டி என்பவர் தொழிலாளர்கள் வருகைப் பதிவை பதிவு செய்யும் கர���வியை கண்டுபிடித்தார்.1911ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதினாறாம் நாள் மேற்கண்ட கண்டுபிடிப்பாளர்களை சார்லஸ் ரன்லெட் ஃப்ளின்ட் என்பவர் ஒன்றிணைத்து கம்ப்யுடிங் டேபுலேட்டிங் ரெகார்டிங் கம்பெனி (CTR நிறுவனம்) என்ற பெயரில் நிறுவினார்.நியூயார்க் மாகாணத்தை அடிப்படையாக கொண்டிருந்த இந்நிறுவனத்திற்கு அப்போது சுமார் 1300 பணியாளர்கள் இருந்தனர்.நியூயார்க், ஓஹியோ,டேய்டன்,டெட்ராய்ட்,வாஷிங்டன் டி சி,மற்றும் கனடாவின் டொராண்டோ,ஆண்ட்ரியோ முதலிய இடங்களில் ஆலைகளும் அலுவலகங்களும் இயங்கின.வணிக ரீதியான அளவீட்டுக்கருவிகள் முதல் நேரப் பதிவுகருவிகள்,பட்டியல் தயாரிக்கும் சாதனங்கள்,மற்றும் துளையிடப்பட்ட அட்டைகள் முதலியவற்றை தயாரித்து விற்பனை செய்தது.\nசார்லஸ் ரன்லெட் ஃப்ளின்ட் ,தேசிய நிதி பதிவு அலுவலகத்தில் பணியாற்றிய தாமஸ் ஜே. வாட்சன் சீனியர் என்பவரை தமது நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பேற்க வருமாறு பணித்தார். இவரது நிர்வாகத்தின் கீழ் இந்த CTR நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. பணியாளர்களுக்கு உபகாரச் சம்பளம், வாடிக்கையாளர்களுக்கு குறித்த சேவை முதலிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.கம்பெனியின் பெருமையையும்,விசுவாசத்தையும் ஒவ்வொரு பணியாளர் மனதிலும் விதைத்தார்.இவர் அறிமுகப் படுத்திய தின்க் ( THINK - யோசிப்போம் அல்லது யோசி) என்னும் ஸ்லோகன் பணியாளர்கள் மத்தியில் மந்திர வார்த்தையாக ஆனது. இவர் பொறுப்பேற்ற பதினோரே மாதங்களில் இந்நிறுவனத்தின் தலைவர் பதவியில் அமர்ந்தார்.இவரது முதல் நான்கு வருட பணிக்காலத்தில் இந்நிறுவனம் சுமார் 9மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு விற்பனை ஈட்டியது.மேலும் இந்நிறுவனம் ஐரோப்பா,ஆஸ்திரேலியா,தென் அமெரிக்கா,ஆசியா முதலிய கண்டங்களில் தனது இயக்கத்தை நீட்டித்தது.பிப்ரவரி 14 ஆம் நாள் 1924 ஆம் ஆண்டு தனது பெயரை இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் ஐபிஎம் கார்பொரேஷன் என்ற பெயரில் மாற்றியமைத்தது. 2011 ஆம் ஆண்டு ஃபார்ச்சூன் என்னும் பத்திரிக்கை ஐபிஎம் நிறுவனத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 18 வது பெரிய நிறுவனமாக மதிப்பளித்துள்ளது.உலக அளவில் 31 வது பெரிய நிறுவனமாக போபர்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.டிசம்பர் 2011 ன் படி இந்நிறுவனத்தில் 4,26,751 பணியாளர்கள் உள்ளனர்.உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளில் அலுவலக��்களை அமைத்து உள்ளது. இந்நிறுவனப் பணியாளர்களில் ஆராய்ச்சியாளர்கள்,பொறியாளர்கள்,விற்பனை நிபுணர்கள்,முனைவர்கள்,ஆலோசகர்கள் உள்ளிட்ட பதவிகளும் அடக்கம்.\nஐபிஎம் ஜப்பான் மகுஹாரி கட்டிடம்\nஐபிஎம் வாட்சன் செயற்கை நுண்ணறிவு கணினி\nஐபிஎம் ப்லூ ஜீன் பி அதிவேக கணினி\nஐபிஎம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nIBM Corp. at கூகுள் நிதி\nIBM Corp. at இராய்ட்டர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/maheshbabu-challenges-thalapathy/", "date_download": "2021-05-08T18:48:53Z", "digest": "sha1:7KYYG3S2UDZ766TQJPZ5WOT4VPBG6GMH", "length": 5610, "nlines": 114, "source_domain": "teamkollywood.in", "title": "மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய் - Team Kollywood", "raw_content": "\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது 45 வது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடி உள்ளார். வீட்டில் மரம் ஒன்றை நட்டு , கிரீன் இந்தியா சேலஞ்சில் தனது பங்களிப்பை உறுதிபடுத்தி உள்ளார். இதனை நடிகர் விஜய் மற்றும் நடிகை சுருதிஹாசனும் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். பசுமையான உலகத்தை நோக்கி மேலும் ஒரு படி நகருவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டுள்ளார். தான் மரக்கன்று நடும் புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் டுவிட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு, ‘இது உங்களுக்காக மகேஷ் பாபு. பசுமை இந்தியாவுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.\nPrevious இறந்தவர்கள் உயிருடன் வருவார்கள் | யோகி ராம் இன்னும் இருக்கிறார் | மர்மதேடல் Episode 2| siddhar video\nNext வெளியாகிறது சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/infosis", "date_download": "2021-05-08T18:20:42Z", "digest": "sha1:6WTMDUREAYSUDWHFOBDYMRWRDJKWA3XG", "length": 4906, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசிஏஏ விவகாரம்: வங்கதேசத்திலிருந்து இந்தியா வந்தவர் இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ ஆக வேண்டும்- சத்யநாதெல்லா\nவங்கதேச நாட்டில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர் இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக வரவேண்டும் என்பதை தான் விரும்புகிறேன் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி சத்யநாதெல்லா தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகூடுதல் ஆக்சிஜன் தேவை: பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்.....\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது....\nஉளவுத்துறை ஐஜியாக டேவிட்சன் ஆசீர்வாதம் நியமனம்....\nகொரோனா தடுப்புப் பணிகளை மக்கள் இயக்கமாக்கி செயல்பட வைப்போம்... கி. வீரமணி....\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nதமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....\nவரலாற்று வெற்றியை கேரளம் கொண்டாடியது.....\nநாகப்பட்டினம் சிபிஎம் மாவட்ட செயலாளராக வீ.மாரிமுத்து தேர்வு.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/21124413/Chengattungudi-is-the-best-source-of-resources.vpf", "date_download": "2021-05-08T18:25:23Z", "digest": "sha1:LXTZFWC6RLJJ5L74ISQXBBBZ5GKG7MGA", "length": 22847, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chengattungudi is the best source of resources || வளங்களை அள்ளித்தரும் செங்காட்டங்குடி ஈசன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nவளங்களை அள்ளித்தரும் செங்காட்டங்குடி ஈசன்\nகுழந்தையின் மாமிசம் கேட்டார் என்பதற்காக, தனது குழந்தையையே வாளால் அரிந்து அமுது படைத்தார் சிறுத்தொண்டர்.\n“சிவனடியார் ‘நரபசு' என்னும் குழந்தையின் மாமிசம் கேட்டார் என்பதற்காக, தனது குழந்தையையே வாளால் அரிந்து அமுது படைத்தார் சிறுத்தொண்டர். அவர் அளவுக்கு என்னால் உன்னிடம் பக்தி காட்ட இயலாது” என்று சிவ பெருமானிடம் முறையிடுகிறார் பட்டினத்தார்.\nஅந்த அளவுக்கு அறுபத்து மூன்று நாயன்மார்களில் செய்வதற்கு அரிய செயலைச் செய்தவர் சிறுத்தொண்டர் நாயனார் என்பதனை சிவநெறியில் நிற்கும் பெருமக்கள் அனைவரும் அறிவர். அப்படி என்ன செய்துவிட்டார் இந்த சிறுத்தொண்டர் தன் ஒரே குழந்தையை சிவனடியாருக்காக அரிந்து, சமைத்து அமுது படைத்தார்.\nநரசிம்ம பல்லவனிடம் தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இவர் ஒரு சிவபக்தர். மன்னனின் ஆணைப்படி வடக்கேயுள்ள வாதாபியைக் கைப்பற்றி அங்கிருந்த கணபதி சிலையின் மேல் மிகுந்த அன்பு கொண்டு அந்தக் கணபதியை எடுத்து வந்து தனது ஊரான திருச்செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்து அனுதினமும் வழிபட்டு வந்தவர். மேலும் அத்தல ஈசனான கணபதீஸ்வரரையும், அம்பாள் சூளிகாம்பாளையும் தினசரி தரி சனம் செய்து வந்தார்.\nபின்னாளில் பரஞ்சோதி தன் தளபதி பதவியைத் துறந்து, தன் மனைவி திருவெண்காட்டு நங்கை, மகன் சீராளன், பணிப்பெண் சந்தன நங்கையுடன் தன் ஊரான திருசெங்காட்டங்குடியிலேயே சிவத்தொண்டை மேற்கொண்டார். தினமும் சிவனடியார்களுக்கு தன் இல்லத்தில் அறுசுவை அமுது படைத்து, அவர்கள் உணவருந்திய பின்பே தான் உணவு உண்ணும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். சிவனடியார்கள் முன் தன்னை மிகவும் சிறியவராய் எண்ணி பயபக்தியுடன் நடந்து கொள்வார் பரஞ்சோதியார். அதனால் மக்கள் அவரை ‘சிறுத்தொண்டர்' என்றே அழைத்தனர்.\nஒருநாள் அமுதுண்ண சிவனடியார் எவரும் சிறுத்தொண்டர் வீட்டுப் பக்கம் வரவில்லை. இதனால் அமுதுண்ண அடியவரைத் தேடி வெளியில் சென்றார் சிறுத்தொண்டர். அப்போது சிவபெருமான், பைரவ அடியவர் வேடம் கொண்டு சிறுத்தொண்டர் வீட்���ு முன்பு நின்றார். அப்போது வீட்டில் சிறுத்தொண்டரின் மனைவியும், பணிப்பெண்ணுமே இருந்தனர். குழந்தை சீராளன் அருகிலுள்ள திருமருகல் திருத்தல குருகுலப் பாடசாலை சென்றிருந்தான்.\nஅடியவர் வேடத்தில் இருந்த சிவபெருமான், “சிவத்தொண்டர்களுக்கு எந்நாளும் தவறாமல் உணவளிக்கும் சிறுத்தொண்டர் இல்லத்தில் உள்ளாரா” என வினவினார். அதுகேட்ட சிறுத்தொண்டரின் மனைவி மிகுந்த மகிழ்ச்சியுடன் அடியவரை உணவு உண்ண அழைத்தார்.\n” என்று கேட்டதற்கு, அவர் அடியவரைத் தேடி வெளியில் சென்றிருப்பதை, அவரது மனைவி கூறினார்.\nஉடனே அடியவர், “அம்மா, பெண்கள் மட்டும் தனித்திருக்கும் இடத்தில் நாம் இருக்கமாட்டோம். அருகிலுள்ள ஆலயத்தில் ஆத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறேன். சிறுத்தொண்டர் வந்ததும் அங்கு வரச்சொல்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.\nஅவர் சென்ற சிறிது நேரத்தில் அமுதுண்ண சிவனடியார் யாரும் கிடைக்காத கலக்கத்துடன் வீட்டிற்கு வந்தார் சிறுத்தொண்டர். அப்போது அவரது மனைவி, “நம் இல்லம் தேடி அமுதுண்ண அடியவர் ஒருவர் வந்தார். தாங்கள் இல்லாமையால் சிவாலயத்தின் அருகிலுள்ள ஆத்திமரத்தின் கீழ் அமர்ந்திருப்பதாக கூறிச்சென்றார். அழைத்து வாருங்கள்” என்றாள்.\nமகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றார் சிறுத்தொண்டர். அங்கிருந்த அடியவரை தொழுது, “அடியவரே, சிறுத்தொண்டன் வந்திருக்கிறேன். தாங்கள் அமுதுண்ண எமது இல்லம் வரவேண்டும்” என்று அழைத்தார்.\n யாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தான் உணவு உட்கொள்வோம். அதற்கான நாள் இன்று; ஆனால் உம்மால் எமக்கு அமுது படைப்பது அரிது' என்றார்.\n“என்ன உணவு என்று விவரம் கூறினால் செய்வேன். எனக்கு அரியதில்லை” என்றார் சிறுத்தொண்டர்.\n“ஒரு குடிக்கு ஒரு மகனாகவும், ஐந்து வயதிற்குட்பட்ட, உறுப்பில் குறையில்லாத அந்தக் குழந்தையை தாய் பிடிக்க, தந்தை அரிய, இருவரும் மனம் உவந்து சமைத்து, பின்பு அந்தப் பிள்ளைக்கறியை எமக்குப் பரிமாற வேண்டும்' என்றார் அடியவர்.\nஅதைக் கேட்டு சிறுத்தொண்டர் அதிர்ச்சியடையவில்லை. அவரை வணங்கி, “நீங்கள் அமுதுண்ண ஒப்புக்கொண்டால், உங்கள் விருப்பப்படியே உணவு ஏற்பாட்டை உடனே செய்வோம்” என்றார்.\nஅடியவர் உருவத்தில் இருந்த ஈசன் சம்மதம் தெரிவித்து இருவரும் சிறுத்தொண்டர் வீட்டை நோக்கி நடந்��னர். வீட்டிற்குச் சென்றதும், சிறுத்தொண்டர் மனைவியிடம் அனைத்து விவரத்தையும் கூறினார்.\n“பொருள் கொடுத்தால் கூட குழந்தை தருவார் இல்லை. குழந்தையைப் பெற்றோரே அரியவும் மாட்டார்கள். எனவே காலம் தாழ்த்தாமல் நாம் பெற்ற மகன் சீராளனை அழைப்போம்' என்றார் சிறுத்தொண்டர்.\nமனைவியும் இசைவு தர, பாடசாலைக்குச் சென்றிருந்த சீராளனை அழைத்து வந்தார். சீராளனிடமும் விவரம் சொல்லப்பட்டது.\nஅவன், “சிவத்தொண்டுக்கு தன் உடல் பயன்படட்டுமே” என்றான்.\nமகிழ்ந்த சிறுத்தொண்டரின் மனைவி சீராளனை உடனே நீராட்டினாள். பின்பு ‘சிவாய நம' கூறி சீராளனை சிறுத்தொண்டரின் மனைவி பிடிக்க, சிறுத்தொண்டர் துண்டு துண்டாக சீராளன் உடலை அரியத் தொடங்கினார். சீராளன் கறியை சிறுத்தொண்டரின் மனைவியும், பணிப்பெண்ணும் சமைத்து முடித்திட, வாழை இலை விரித்து அமுதுண்ண அடியவரை அழைத்தார் சிறுத்தொண்டர்.\nஆசனத்தில் அமர்ந்த அடிய வருக்கு, சிறுத்தொண்டரின் மனைவி மகிழ்ச்சியுடன் பிள்ளைக்கறியை பரிமாறத் தொடங்கினார். “தலைக்கறியை யாம் விரும்பி உண்போம்” என அடியவர் கூறிட, “தலைக்கறி உதவாது என்று ஒதுக்கிவிட்டேன்” என்றார் சிறுத்தொண்டர்.\nஅப்போது அருகிலிருந்த பணிப்பெண், “சீராளனின் தலைக் கறியை அடியவர் கேட்பாரோ எனக் கருதி நான் சமைத்திருக்கிறேன்” என்றாள்.\n இதோ தலைக்கறியையும் படைத்துவிட்டேன். விருப்பத்துடன் உண்ணுங்கள் என்றார்.\n“தனியே உண்ண மாட்டேன். சிவனடியார் எவரேனும் இருப்பின் அழைத்து வாருங்கள்” என்றார் அடியவர்.\nஉடனே சிறுத்தொண்டர் வெளியில் சென்று தேடினார். எவரும் கிடைக்கவில்லை. திரும்பி வந்து, “சிவனடியார் எவரையும் காணவில்லை. நானும் விபூதி அணிந்து சிவபூஜை செய்பவன்தான். எனவே நீர் உண்பீரானால், நானே உம்முடன் அமர்ந்து உண்கிறேன்” என்றார்.\n“உம்மை விட சிறந்த சிவனடியார் யார் இருக்கிறார். வாரும் என்னுடன் வந்து உணவருந்தும்” என்று அழைத்தார் அடியவர் உருவில் இருந்த ஈசன்.\nசிவடினயார் சாப்பிட வேண்டுமே என்ற எண்ணத்தில், தன் பிள்ளையின் கறியை தானே உண்ண முன்வந்தார் சிறுத்தொண்டர். அவர் உணவருந்த முன்வந்த நேரத்தில் அவரை தடுத்து நிறுத்திய அடியவர், “ஆறு மாதத்திற்கு ஒருமுறை உண்ணும் நாம் உண்ணத்தொடங்கும் முன்பு, தினமும் உண்ணும் நீர் முன்பு உண்பதேன்' என்று கூறியவர், “முத���ில் நீர் உம் மகனை அழையும்” என்றார்.\n“இப்போது இங்கு அவன் உதவான்' என்றார் சிறுத்தொண்டர்.\n“அவன் இங்கு வந்தால்தான் நாம் உண்போம். நீ கூப்பிடு அவன் வருவான்” என்றார் அடியவர்.\nஉடனே சிறுத்தொண்டர் தமது மனைவியைப் பார்க்க, அவர் வாசல் பக்கம் சென்று, “மைந்தா வருவாய் சீராளா வருவாய். சிவனடியார் அமுதுண்ண அழைக்கிறார் விரைந்து வந்திடுவாய்” என்று கூறி அழைத்தார்.\nஎன்ன விந்தை. பாடசாலையில் இருந்து வருபவன்போல் சீராளன் துள்ளிக்குதித்து ஓடிவர, சிறுத்தொண்டரின் மனைவி கண்களில் கண்ணீர் துளிர்த்தது.\nசீராளனுடன் அவர் வீட்டிற்குள் நுழைய, அடியவர் உருவில் இருந்த இறைவன் மறைந்தருளினார். பிள்ளைக்கறி படையல் நறுமண மலர்களாய் மாறியிருந்தன. அவ்வேளையில் சிவபெருமான், உமையம்மை மற்றும் முருகப்பெருமானுடன் நந்தியின் மேல் அமர்ந்து ‘சேமாஸ்கந்தர்’ வடிவில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார்.\nசீராளனின் பிள்ளைக்கறி மலராக மாறிய நிகழ்வு ஆண்டு தோறும், ‘செண்பகப்பூ திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. திருச்செங்காட்டங்குடியில் ‘சீராளங்கறி அமுதுபடையல் விழா' முடிந்த, இருபத்தியோராவது நாள் ‘செண்பகப்பூ விழா' வெகுசிறப்பாக நடைபெறும்.\nகாரைக்காலில் இருந்து 13 கிலோமீட்டரும், கும்பகோணத்தில் இருந்து 38 கிலோமீட்டரும் சென்றால், திருச்செங்காட்டங் குடியை அடையலாம்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/12/blog-post_95.html", "date_download": "2021-05-08T20:04:24Z", "digest": "sha1:JJ64D5WESPAIGXSOESWGJP2MUATETRS6", "length": 11492, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் உயிரைக் காப்பாற்றும் கருவியை வடிவமைத்த புதுச்சேரியைச் சேர்ந்த இரு மாணவர்கள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் உயிரைக் காப்பாற்றும் கருவியை வடிவமைத்த புதுச்சேரியைச் சேர்ந்த இரு மாணவர்கள்\nஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் உயிரைக் காப்பாற்றும் கருவியை வடிவமைத்து புதுச்சேரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் பரிசு பெற்று��்ளனர்.\nமாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பாராட்டைப் பெற்ற அவர்கள், இக்கருவியை மேலும் மேம்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டனர். அவர்களுக்கு ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை ஆண்டுதோறும் மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டில் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியும் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மாநில அளவிலான கண்காட்சியும் நடந்தது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் போன்ற பகுதிகளில் இருந்து பல்வேறு மாணவர்கள் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்கள் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தினார்கள்.\nமண்டல அளவில் நடைபெற்ற கண்காட்சியில் மொத்தம் 349 படைப்புகள் இடம் பெற்றிருந்தன. இதில் தேர்வு செய்யப்பட்ட 110 சிறந்த அறிவியல் படைப்புகள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்றன.\nஇக்கண்காட்சியில் திருக்கனூரைச் சேர்ந்த பிரைனி ப்ளூம்ஸ் சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவர்கள் அரவிந்த், தமிழரசன் ஆகிய இருவரும் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் உயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது எனும் கருவியின் மாதிரியை வடிவமைத்து காட்சிப்படுத்தினர். இக்கண்டுபிடிப்பு மண்டல அளவில் முதல் பரிசும், மாநில அளவில் இரண்டாம் பரிசும் பெற்றது. இவர்களை கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பாராட்டியிருந்தார். இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் மாணவர்களைச் சந்தித்து அறிவியல் செயல்பாட்டைக் கேட்டறிந்து பாராட்டு தெரிவித்தார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொ���்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-science-acids-bases-and-salts-three-and-five-marks-questions-4729.html", "date_download": "2021-05-08T20:21:22Z", "digest": "sha1:C3X2DDQXCTAO276KC4ZSDAV2PRT65ZTB", "length": 15446, "nlines": 421, "source_domain": "www.qb365.in", "title": "9th அறிவியல் - Term 2 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Acids, Bases And Salts Three and Five Marks Questions ) | 9th Standard STATEBOARD", "raw_content": "\n9th அறிவியல் - Term 2 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Acids, Bases And Salts Three and Five Marks Questions )\nTerm 2 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்\n9th அறிவியல் - Term 2 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Acids, Bases And Salts Three and Five Marks Questions )\nTerm 2 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்\nஅமிலங்களின் பயன்கள் ஏதேனும் நான்கினை எழுதவும்.\nஅமில மழை எப்பொழுது ஏற்படும்\nA மற்றும் B என அடையாளமிடப்பட்ட இரண்டு அமிலங்கள் உன்னிடம் கொடுக்கப்படுகின்றன.A யில் உள்ள அமிலம் நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியைத் தருகின்றது.B யில் உள்ள அமிலம்,நிர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு இரு ஹைட்ரஜன் அயனிகளைத் தருகின்றன.\ni A மற்றும் B யில் உள்ள அமிலத்தைக் கண்டுபிடி.\nii \"வேதிப் பொருள்களின் அரசன்\"என்றழைக்கப்படும் அமிலம் எது\nஎலுமிச்சை சாறு,தக்காளிச் சாறு,வீட்டு உபயோக அம்மோனியா,காபி\nமழைநீர் மின்சாரத்தைக் கடத்தும்.அதே சமயத்தில் வாலை வடிநீர் மின்சாரத்தை என் கடத்தாது\nபாரிஸ் சாந்து நீரற்ற கொள்கலனில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.ஏன்\nA,B,C,D மற்றும் E யில் உள்ள கரைசல்களை பொது நிறங்காட்டியைக் கொண்டு சோதனை செய்ததில் அதன் PH மதிப்பு முறையே 4,1,11,7 மற்றும் 9 ஆகும்.மேற்கண்ட கரைசல்களில் எந்த கரைசல்,\nii.வலிமை மிகு காரத்தன்மை உடையது\niii.வலிமை மிகு அமிலத் தன்மை உடையது\niv.வலிமை குறைந்த அமிலத் தன்மை உடையது\nv.வலிமை குறைந்த காரத் தன்மை உடையது.\nஉப்புகளின் பயன்களில் ஏதேனும் ஐந்து எழுக.\nசல்பியூரிக் அமிலம் \"வேதிப் பொருள்களின் அரசன் \" என்றழைக்கப்படுகிறது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/paadal-thedal-18/", "date_download": "2021-05-08T18:48:04Z", "digest": "sha1:P2JMNGXM3POMFIQYIHQTRITJ2CK4YBOO", "length": 52747, "nlines": 300, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Paadal thedal – 18 | SMTamilNovels", "raw_content": "\nகாலை எழுந்ததும் ஜானவி பரபரவென தம்முடைய அன்றாட வேலைகளில் ஈடுபட தொடங்கினாள்.\nசந்தானலட்சுமி மருமகளுக்கு சமையல் வேலைகளில் உடன் இருந்து உதவி புரிந்ததால் இருவரும் சேர்ந்து காலை உணவு மற்றும் பள்ளிக்கு செல்பவருக்கு கட்டி கொடுக்க வேண்டிய மதிய உணவையும் விரைவாக தயார் செய்துவிட்டனர்.\nஅதன் பின் ஜானவி மூவரின் டிபன் பாக்ஸை எடுத்து சந்தானலட்சுமியிடம் கொடுக்க, அவர் அதினில் மதிய உணவை கட்டி அவரவர்களில் சாப்பாடு கூடையில் எடுத்து வைத்துவிட்டு, செழியன் உணவை தனியாக அவனின் பேகினுள் வைத்தார்.\nபாண்டியன் மறுபக்கம் குழந்தைகளின் பள்ளி சீருடைகளையும் செழியனின் சட்டையையும் தேய்த்து வைக்க, செழியன் மகள்களை எழுப்பி குளிக்க செய்து அவர்களின் பள்ளிக்கு சீருடையை அணிவித்து தயார் செய்தான்.\nஅதன் பின்னர் அவன் குளிக்க சென்றுவிட சந்தானலட்சுமி பேத்திகளுக்கு காலை உணவை கதை சொல்லி நிதானமாக ஊட்டி கொண்டிருந்தார்.\n“அவங்களே சாப்பிடட்டும் விடுங்க அத்தை” என்று ஜானவி சொல்ல,\n“என் பேத்திங்களுக்கு நான் ஊட்டிறேன்… அதுல உனக்கென்ன பிரச்சனை” என்று சந்தானலட்சுமி முறைத்து கொண்டே கேட்டார். ஜானவிக்கு அவரின் முகபாவனை சிரிப்பை வரவழைக்க அங்கே வந்த பாண்டியன்,\n“பேத்திங்களுக்கு ஊட்டிறதை விட பாட்டிக்கு வேற என்ன வேலையாம்… ஊட்டட்டும் விடுமா” என்றார்.\n“என்னை ஓட்டிறதுன்னா முதல் ஆளா கிளம்பி வந்திருவீங்களே\n“என���்கு அதை விட வேறென்னடி வேலை” என்றார் அவர்\n“ஆமா பேத்திங்க ஷுவுக்கு பாலிஷ் போட்டீங்களா” என்று சந்தானலட்சுமி கேட்க அவர் தலையில் கை வைத்து கொண்டு,\n“பரவாயில்ல மாமா… நான் போடுறேன்” என்று ஜானவி சொல்ல,\n“பேத்திங்க ஷுக்கு பாலிஷ் போடுறதை விட தாத்தாவுக்கு வேற என்ன வேலையாம்… விடும்மா செய்யட்டும்” என்று கணவரின் வசனத்தை அப்படியே சூழ்நிலைக்கு தகுந்த மாறி அவருக்கே மாற்றி போட்டார்.\n நீ ரொம்ப தேறிட்ட… செம டைமிங்…” என்று பாராட்டி கொண்டே பாண்டியன் தன் வேலையை பார்க்க செல்ல,\n இந்த மனுஷனை வைச்சுக்கிட்டு” என்று சந்தானலட்சுமி கடுப்பாக,\n“வைச்சுக்கிட்டு… அடுத்த டயலாக்கை சொல்லுங்க பாட்டி” என்று மீனா ஆர்வமாக கேட்டாள். சந்தானலட்சுமி எப்போதும் மாமூலாக சொல்லும் வசனம் அது\nஅதற்கு மேல் இதுவரை அவர் சொல்லாததால் இம்முறை அடுத்து என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் மீனா கேட்க,\n“இந்த வாயாடிங்க முன்னாடி எதையும் பேச முடியாது போல” என்று சொல்லி சந்தானலட்சுமியும் சிரிக்க,\nஅப்போது, “ஜானவி” என்று செழியன் தன்னறைக்குள் இருந்து கொண்டு சத்தமாக அழைத்தான்.\nஜானவி துணுக்குற்றாள். நேற்று நடந்த சண்டையை பற்றி யோசித்து கொண்டே அவள் நிற்க, “அன்பு கூப்பிடுறான் பாரு… போம்மா” என்றார் சந்தானலட்சுமி\n“போறேன்” என்று சொல்லி கொண்டே ஜானவி அறை வாசலில் நின்று, “என்ன செழியன்\nஅவன் தன் சட்டையை இன் செய்து கொண்டே, “ஏன் உள்ளே வந்து என்னன்னு கேட்க மாட்டீங்களோ உள்ளே வந்து என்னன்னு கேட்க மாட்டீங்களோ” என்று கேட்க அவள் தயக்கமாக அறைக்குள் நுழைந்து,\n“கதவை க்ளோஸ் பண்ணிட்டு வாங்க… பர்ஸனலா ஒரு விஷயம் பேசணும்” என்று அவன் சொல்ல,\n“அத்தை மாமா பசங்க எல்லாம் வெளியே இருக்கும் போது கதவை எப்படி மூடுறது” என்றவள் தயங்கி கொண்டே அவனை பார்த்தாள்.\n“எப்பவும் எப்படி மூடுவோமோ அப்படிதான் மூடணும்… போய் மூடிட்டு வாங்க” என்றவன் அலட்டி கொள்ளாமல் சொல்ல,\n“எதுவா இருந்தாலும் ஈவனிங் பேசிக்கலாமே… நீங்க இன்னும் டிபன் வேற சாப்பிடல… சாப்பிடிட்டு பசங்கள வேற கூட்டிட்டு போகணும்… லேட்டாயிட போகுது” என்று அவள் படபடவென நின்ற இடத்திலிருந்தே காரணங்களை அடுக்க,\n“பேசணும்னு சொன்னா என்ன ஏதுன்னு கேட்கணும்… இப்படி காரணம் சொல்லி பேச விடாம பண்ண கூடாது… நேத்தும் இதேதான் பண்ணீங்க… அதனாலதான் நமக்குள்ள தேவையில்லாம சண்டை வந்திருச்சு… பேசணுங்கிற மூடும் போச்சு” என்றவன் தீவிரமாக சொன்னான்.\n“இன்னைக்கு அப்படியெல்லாம் ஆகாது… நான் சீக்கிரமா என் வொர்க்கை முடிச்சிடுறேன்… இனிமே என் லேப்டாப்பை பெட் ரூமுக்கு எடுத்துட்டு வரவே மாட்டேன்… பிராமிஸ்” என்று ஜானவி பயபக்தியோடு சொன்னாலும் அவள் மனதில் அவனிடம் எந்தவித மனத்தாங்கலும் வைத்து கொள்ள கூடாதென்ற\nஅவள் அப்படி தன் தவறை உணர்ந்து விட்டு கொடுத்து பேசுவது செழியனுக்கு வியப்பாக இருந்தது.\nஇருந்தாலும் அவன் தன்னிலையிலிருந்து கிஞ்சிற்றும் இறங்கி வராமல், “அதெல்லாம் இருக்கட்டும்… ஆனா இப்ப நான் உங்ககிட்ட பேசணும்… பேச முடியுமா முடியாதா” என்றவன் தீவிரமாக கேட்க,\nஅவள் விழிகள் நேராக கடிகாரத்தை பார்த்தது.\n“லேட்டாயிட போகுது” என்றவள் மீண்டும் சொல்ல கடுப்பானவன்,\n“ஒரு நாள் லேட்டானாலும் ஒண்ணும் ஆகிடாது” என்று சொல்லி கொண்டே கதவை மூடிவிட அவள் திரும்பி பார்த்து உள்ளம் படபடத்தாள்.\n‘கதவை மூடிட்டு அப்படி என்ன பேச போறாரு’ என்றவள் யோசிக்கும் போதே செழியன் அவளை நெருங்கி வரவும் ஜானவி முகம் பதட்டத்தை தத்தெடுத்து கொண்டது.\nஅவள் பின்னோடு விலகி செல்ல பார்க்க, “நில்லுங்க ஜானவி” என்றவன் அவள் முன்னே வந்து நின்று அவள் முகம் பார்க்க,\n” என்றவள் படபடப்போடு அவனை கேட்டாள்.\n“பேசறது இருக்கட்டும்… அதுக்கு முன்னாடி உங்ககிட்ட நான் ஒரு விஷயம் கேட்கணும்”\n“யார் கோபப்பட்டாலும் நான் மட்டும் உங்ககிட்ட கோபப்பட கூடாதோ” என்றவன் நகைப்போடு கேட்க,\n‘அய்யய்யோ நம்ம தூக்கத்தில சொன்னதை இவர் கேட்டுட்டாரா’ என்றவள் யோசிக்கும் போதே,\n“நான் தூங்கிட்டு இருந்தேன்னு நினைச்சீங்களோ” என்றான் கல்மிஷமான பார்வையோடு\nபெண்ணவள் அதற்கு மேல் தன்னவனின் முகம் பார்க்க முடியாமல் நாணத்தில் தலை கவிழ்ந்து கொள்ள,\nஅவள் காதோரம் இறங்கி, “உங்களுக்கு மட்டுமில்ல… எனக்கும் உங்களுக்கு இருக்க மாறி அதே பீலிங்ஸ் இருக்கு” என்றதும் அவள் தலையை நிமிர்த்தி அதிர்ச்சியாக பார்த்தாள்.\n“இப்படியெல்லாம் பார்த்தா நெஞ்சு படக் படக்னு அடிச்சுக்குது ஜானவி… ஷாக்கை குறைங்க” என்றவன் சொல்லி சிரிக்க, அவளும் அவனோடு சேர்ந்து புன்னகைத்தாள்.\n“கடமையை மட்டும் ஷேர் பண்ணிக்கிட்டா அது கமிட்மென்ட்… காதலோட கடமையை ஷேர் பண்��ிக்கிட்டாதான் அது கல்யாணம்” என்று அவன் சொல்ல\nஅவள் புரியாமல் அவனை பார்த்தாள்.\n“இந்த செழியனை நம்பி நீங்க இன்வஸ்ட் பண்ணலாம் ஜானவி… கண்டிப்பா லாஸாகாது”\n” என்று அவள் புரியாமல் கேட்க,\n“காதலை… ” என்றதும் அவள் முகம் நாணத்தில் சிவந்தது.\nசெழியன் அப்போது, “அய்யய்யோ ஸ்கூலுக்கு லேட்டாகுது… போய் டிபன் சாப்பிடிட்டு பசங்கள கூட்டிட்டு போகணும்… மிச்சத்தை அப்புறமா ஆரத்தீர பேசிக்கலாம்” என்றவன் பார்வை இப்போது அவசரமாக கடிகாரத்தின் மீது விழுந்தது.\n“ஒரு நாள் லேட்டான ஒண்ணும் தப்பில்ல” என்று ஜானவி கிண்டலாக சொல்ல, செழியன் முகம் மலர்ந்தது.\n” என்றவன் அவளை ஆழ்ந்து பார்க்க,\n“சும்மா சொன்னே செழியன்… நீங்க கிளம்புங்க” என்றாள்.\nஅவன் புன்னகையோடு அவளிடம் தலையசைத்துவிட்டு கதவை திறக்க போனவன் திரும்பி நின்று, “அப்புறம்… இன்னொரு விஷயம் சொல்லணும்… மணி இஸ் நாட் எவிரித்திங்… லவ்… லவ் இஸ் எவிரித்திங்… பிலாசபி நம்பரை பார்த்து கரெக்டா குறிச்சு வைச்சுக்கோங்க” என்று சொல்லிவிட்டு காதலோடு ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு செல்ல அவள் உள்ளம் மொத்தமாக அவனிடம் சரிந்தது.\nஇளமையிலேயே சந்தோஷங்களை தொலைத்துவிட்டு வாழ்க்கை பாரத்தை தனியே சுமந்த பெண்ணவளுக்கு இன்று முதல்முறையாக வாழ்க்கை இனித்தது. வாழ வேண்டுமென்ற ஆசை வண்ணமயமாக அவளுக்குள் மீண்டும் ஜனனமெடுத்தது.\nஅதுவும் காதல் என்ற உணர்வு அவளுக்கு புதியது. சுவாரிசியமான அந்த அனுபவத்தை ரசிக்க தொடங்கியிருந்தாள் ஜானவி.\nவாழ்க்கை மீதான அவள் பார்வை முற்றிலும் புதிய பரிமாணத்திற்கு மாறியிருந்தது.\nசிறிய விதையாக வீழ்ந்து விருட்சமாக வளர்வது போல அவர்கள் காதல் நின்று நிதானமாக அதேநேரம் ஆழமாக வேரூன்றி வளர்ந்து கொண்டிருந்தது.\nஉடல் தீண்டாமல் மனதால் சங்கமித்து கண்களால் காதல் செய்யும் அந்த தம்பதிகளுக்கு தாம்பத்யம் தேவைப்படவில்லை. கைகளை பிடித்து கொண்டு கூட பேசியதில்லை.\nஆனால் மாதங்கள் செல்ல செல்ல காதல் என்ற உணர்வு கண்களை தாண்டி அவர்கள் உணர்வுகளோடு விளையாட செழியன் ஜானவியின் இளமை ஒருவரை ஒருவர் நெருங்க சொல்லியது.\nஆனால் அன்பு மீனாவிற்கு அம்மா அப்பா என்ற எல்லை கோட்டை தாண்ட இருவருக்குமே சங்கடமாக இருந்தது.\nஅன்று பாண்டியன் சந்தானலட்சுமிக்கு திருமண நாள். செழியனோடு பேத்திகள் இருவரும் ப��்ளியிலிருந்து திரும்பியதும் மாலை வேளை எல்லோரும் தயாராகி காரில் கிளம்பி குடும்பமாக அஷ்டலட்சுமி கோவிலுக்கு சென்றுவிட்டு பெசன்ட் நகர் பீச்சிற்கு வந்திருந்தனர்.\nஅன்புவும் மீனாவும் அலைகளில் ஆட்டம் போட்டு கொண்டிருக்க, பாண்டியனும் சந்தானலட்சுமியும்தான் அவர்களோடு போராடி கொண்டிருந்தனர்.\nசெழியன் அலைகளை விட்டு தள்ளி நின்றுவிட ஜானவியும் அவன் உடன் நின்று கொண்டாள்.\n“எனக்கு கொஞ்சம் பேலன்ஸ் பண்ண கஷ்டம்… அதான் நான் இங்கயே நிற்கிறேன்… நீங்க போங்க” என்று செழியன் சொல்ல,\n“நானும் உங்க கூடவே நிற்கிறேனே” என்று குழந்தைகள் விளையாடுவதை பார்த்து கொண்டு அவன் அருகிலேயே நின்றுவிட்டாள்.\nசெழியன் அவளை பார்த்து, “அப்படின்னா பசங்க விளையாடட்டும் நம்ம கொஞ்ச தூரம் நடப்போமா\nசெழியன் தன் தந்தையிடம், “அப்பா பசங்கள பார்த்துக்கோங்க… நாங்க அப்படியே சும்மா கொஞ்ச தூரம் நடந்துட்டு வரோம்” என்று சொல்ல,\n“சரி… ஆனா ரொம்ப தூரம் போகாதீங்க” என்றார் பாண்டியன் அலைகளில் சத்தத்திலிருந்து சற்றே சத்தமாக\nஇருவரும் ஒன்றாக மணல்வெளியில் கடலலைகளின் ரீங்காரத்தோடு ஓன்றாகவே தங்கள் பாத தடத்தை பதித்து கொண்டு நடந்து சென்றனர்.\nசெழியனுக்கு அவள் கரத்தை கோர்த்து கொள்ள வேண்டுமென்று தோன்றினாலும் அதை அவனாக செய்ய என்னவோ போல இருந்தது.\nஜானவிக்கும் அதே நிலைதான். அப்போது ஜானவி தன் எதிரே வந்தவனை பார்த்து அசூயையாக முகத்தை திருப்பி கொண்டு,\n சாகிற வரைக்கும் எந்த மூஞ்சியை பார்க்கவே கூடாதுன்னு நினைச்சேனோ அந்த மூஞ்சியை திரும்பி பார்க்க வேண்டியதாயிடுச்சே’ என்று வாய்க்குள்ளேயே முனகிவிட்டு,\n“செழியன்… வாங்க திரும்பி போலாம்” என்றாள்.\n“போலாமே” என்றவள் அழுத்தமாகவும் தவிப்பாகவும் அவள் கூறும் போது செழியன் எதிரே தன் மனைவியோடு நடந்து வந்து கொண்டிருந்த ராஜனை பார்த்து,\nஜானவியின் மனநிலையை கணித்து கொண்டான்.\n“சரி போலாம்” என்று செழியனும் சம்மதித்து அவளோடு திரும்பி நடக்க,\n“ஜானு” என்ற ராஜனின் அழைப்பு அவளை கடுப்பேற்றியது.\n“இவன் யார் என் பேரை சொல்ல” என்றவள் சீற்றமாக செழியன் ஜானவியின் கரத்தை பற்றி, “பிரச்சனை வேண்டாம்” என்று சொல்ல மறுகணமே அவள் அமைதியானாள்.\nஆனால் ராஜன் அவளை விடுவாதாக இல்லை. வேகமாக அவர்களை முந்தி கொண்டு வந்து நின்றவன், “என்ன கூப்பிட கூப்பிட கண்டுக்காம போற” என்று கேட்க,\nஜானவி செழியனை பார்த்தாள். அவன் மௌனமாக இருக்க சொல்லி தலையசைக்க ராஜன், “அனு வா… ஒரு முக்கியமானவங்கள இன்ட்ரோ கொடுக்கிறேன்” என்று அவன் உடன் வந்த பெண்ணை அழைக்க,\n“ஹெலோ மிஸ்டர்… உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்… ஒழுங்கா வழியை விட்டு போங்க” என்று செழியன் கறாராக உரைத்தான்.\nராஜனின் பார்வை ஜானவியின் முகத்தையும் அவன் முகத்தையும் மாறி மாறி பார்த்து, “நினைச்சேன்.. என் பொண்ணு உன்னை அப்பான்னு கூப்பிடும் போதே” என்று ஒருவிதமாக சொல்ல,\n“யாருடா உன் பொண்ணு” என்று ஜானவி கேட்கும் போது ராஜன் அருகில் வந்த அந்த பெண்,\n” என்று கேட்க, “என் முன்னாள் பொண்டாட்டி” என்று கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் ஜானவியை காட்டி உரைத்தான்.\nஅந்த வார்த்தையை செழியன் முன்னே அவன் சொன்னதை கேட்ட ஜானவியின் உள்ளம் கொந்தளிக்க செழியன் முந்தி கொண்டு,\n“பொண்டாட்டி அது இதுன்னு சொன்ன கொன்னுடுவேன்” என்று எச்சரிக்கை செய்தான்.\nராஜன் அருகிலிருந்த பெண், “பிரச்சனை வேண்டாம்… போலாம்ங்க” என்று சொல்ல,\nஜானவியை ராஜன் எளக்காரமாக பார்த்து,\n“உன் இரண்டாவது புருஷனை பார்த்து கூட்டிட்டு போம்மா… பாவம் கால் வேற நொண்டி” என்று சொன்ன மறுகணம் அவள் அடக்கி வைத்திருந்த மொத்த கோபமும் வெடித்து சிதறியது.\n“அடி செருப்பால… யாரடா நொண்டின்னு சொன்ன” என்று தன் பாதணியை கொண்டு சரமாரியாக அவன் முகத்திலறைந்துவிட,\nஅங்கே இருந்த மக்கள் கூட்டமெல்லாம் என்ன ஏதென்று விசாரித்து கொண்டே அவர்களை சூழ்ந்து கொண்டது.\nசெழியன் ஜானவியை கட்டுக்குள் கொண்டு வர அவளை அணைத்து பிடித்து, “ஜானவி வேண்டாம்” என்று கத்தவும் அவள் சற்று அமைதி பெற,\nராஜன் அவளை அடிக்க கை ஓங்கி கொண்டு வந்தான்.\nசெழியன் ஜானவியை துணையாகவும் அதேநேரம் துணைவியாகவும்\nபிடித்து கொண்டு தன் ஸ்டிக்கால் அவனை தட்டிவிட ராஜன் கீழே வீழ்ந்தான்.\n“நான் அப்பவே சொன்னேன்… உங்களுக்கு இது தேவையா” என்று அந்த பெண் ராஜனிடம் கேட்டுவைக்க,\n“நீங்க வாங்க ஜானவி” என்றவன் தன்னவளை அணைத்து பிடித்து கொண்டு அந்த கூட்டத்தை விலக்கி வெளியே அழைத்து வந்தான்.\nஜானவி அப்போதே கவனித்தாள். செழியனின் கரம் அவள் தோள் மீது அணைத்து பிடித்திருந்தது.\n“செழியன் கையை எடுங்க” என்றவள் சங்கடமாக நெளிய அவன் கரத்தை விலக்கி கொண்டு அவளை ஆழந்து பார்த்தான். அந்த பார்வை அவளுக்குள் ஊடுருவி சென்றது.\nஅப்போது பாண்டியன் அவர்களை நெருங்கி வந்து, “என்னாச்சு அன்பு ஏதாச்சும் பிரச்சனையா\nசெழியனும் ஜானவியும், “அதெல்லாம் ஒண்ணும் இல்லையே” ஒரே மாதிரியாக மறுத்து தலையசைக்க பாண்டியன் அவர்களை ஆழ்ந்து பார்த்தார். ஆனால் எதுவும் கேட்கவில்லை.\n“சரி கிளம்பலாம் ப்பா… லேட்டாயிடுச்சு” என்று செழியன் சொல்ல பாண்டியனும் ஆமோதிக்க எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் கார் ஒர் உணவகத்தில் நின்றது.\nஅன்புவும் மீனாவும் சேட்டைகள் செய்து கொண்டே உண்ண, பாண்டியனும் சந்தானலட்சுமியும் அவர்கள் சேட்டையை ரசித்து கொண்டே உண்டனர்.\nஆனால் ஜானவி அவளுக்கு ஆர்டர் செய்த உணவை ஒரு பருக்கை கூட உண்ணாமல், நடந்த விஷயத்தை நினைத்து வேதனையுற்றாள்.\n“பீச்ல நடந்ததை விடுங்க ஜானவி… சாப்பிடுங்க” என்று அவன் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை.\n“எனக்கு வேண்டாம்… இதை அப்படியே பேக் பண்ணிட சொல்லுங்க” என்றவள் சொல்ல,\n” என்று சந்தானலட்சுமி கேட்க, “தலைவலிக்குது அத்தை… நான் கார்ல போய் உட்கார்ந்துக்கிறேன்… நீங்க சாப்பிட்டு வாங்க” என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டாள்.\n” என்று பாண்டியன் தனியாக செழியனை அழைத்து கேட்க,\nஅவன் நடந்த எல்லாவற்றையும் உரைத்தான். அவருக்கும் கோபம் பொங்கி கொண்டு வந்தது.\n“என்ன பிறப்போ இவனுங்க எல்லாம்” என்று சீற்றமாக சொல்லியர்,\n“ஜானு பாவம்… அவளை எப்படியாச்சும் சமாதானப்படுத்து” என்றார்.\n“சரி ப்பா” என்று செழியன் சொல்லி சாப்பிட்டு முடித்து ஜானவியை அமர சொல்லிவிட்டு செழியனே காரை ஓட்டினான்.\nஆட்டோமெட்டிக் கீர் என்பதால் அது அவனுக்கு அத்தனை சிரமமாக இல்லை.\nஅவர்கள் வீடு வந்து சேர்ந்ததும் பாண்டியனும் சந்தானலட்சுமியும் பேத்திகளை அவர்கள் அறைக்கு உறங்க அழைத்து கொண்டு சென்றுவிட,\nஜானவி தன்னறைக்குள் புகுந்து தலையணையில் முகத்தை புதைத்து அழ தொடங்கினாள்.\nகதவை மூடிவிட்டு வந்த செழியன், “ஜானவி இப்போ எதுக்கு அழறீங்க\n“அந்த பொறுக்கி உங்களை பத்தி அப்படி சொன்னதை என்னால தாங்கிக்கவே முடியல… அவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு உங்களை பத்தி பேச… பேசின நாக்கை அறுக்க வேண்டாமா ” என்று படுத்தபடியே தன் வேதனையை சொல்லி அழுதாள்.\n“அதுக்காகவா நீங்க இப்படி பீல் பண்ணிட்டு இர���க்கீங்க” என்றவன் வியப்போடு கேட்க,\n“ஹ்ம்ம்” என்று படுக்கையில் இருந்தபடி தலையை மட்டும் அசைத்தாள். அதேநேரம் அவளின் விசும்பல் சத்தம் கேட்டு கொண்டே இருக்க, “ப்ளீஸ் ஜானவி அழாதீங்க” என்றவன் கெஞ்சி பார்த்தும் அவள் அழுகையை நிறுத்த முடியவில்லை.\nஓயாமல் அவள் விசும்பல் சத்தம் கேட்டு கொண்டே இருக்க செழியன் அவளருகில் அமர்ந்து தலை கவிழ்ந்திருந்தவளை தன் புறம் திருப்ப அவன் நெருக்கத்தை கண்டு அவள் திக்குமுக்காடி போனாள்.\nபதறி கொண்டு எழுந்து கொள்ள பார்த்தவளை அவன் படுக்கையில் சரித்து அவள் முகத்தருகே குனிந்தான். அவன் செய்கையில் அவள் விழிநீர் அப்படியே உறைந்து நிலையில் நின்றது.\nஅவள் கருவிழிகள் இரண்டும் அசையாமல் அவனை மிரட்சியோடு பார்க்க, “என்ன ஜானவி உங்களுக்கு பிரச்சனை எதுக்கு இப்போ அழறீங்க” என்று அதே நெருக்கத்தோடு கேட்டவனை பார்த்து பதில் சொல்ல முடியாமல் விழித்தாள்.\nஅவன் மேலும், “எனக்கென்னவோ நீங்க அந்த ஆள் பேசனதுக்கு அழுத மாறி தெரியல… எனக்கிருக்க குறையை நினைச்சு அழுத மாதிரிதான் இருக்க” என்று கேட்டதும் அதிர்ந்த பார்வையோடு,\n“சேச்சே… நான் போய் அப்படி நினைப்பேனோ… அதுவும் உங்ககிட்ட குறைன்னு” என்றாள்.\n” என்றவன் நிதானமாக கேட்க,\n“தெரியல… உங்களை அந்த ஆளு அப்படி சொன்னதும் எனக்கு உயிரே போற மாதிரி வலிச்சுது” என்று விழிகளில் நீர் தளும்ப தன் மனநிலையை உரைத்தாள்.\nசெழியன் அவளை வியப்படங்காமல் அப்படியே பார்த்தபடி இருக்க, “செழியன்” என்றவள் அழைப்பு அவன் செவிகளை எட்டவில்லை.\nஅவள் மீதான காதல் பன்மடங்காக கூடிய அதேநேரம் அவளின் நெருக்கத்தில் தன்னிலை மறந்தான்.\nகாதலும் காமமும் சரிவிகிதமாக கலந்திருந்த அவன் பார்வை அவளுக்குள் ஒரு சிலாகிப்பு உணர்வை கொடுக்க, “செழியன்” என்று மீண்டும் அழைத்தாள்.\n“ஹ்ம்ம்” என்றவன் குரல் எழ,\n“நீங்க உங்க இடத்தில போய் படுங்க” என்று தயங்கி தயங்கி சொன்னாள்.\n“உம்ஹும்” என்று அவன் மறுக்க அவள் அதிர்ச்சியுற அவனை பார்க்கும் போதே அவள் நெற்றியில் முத்தம் பதித்தான் அவன்.\n“செழியன்” என்றவள் குரலை காதில் வாங்காமல் மேலும் அவள் கன்னங்களில் தம் இதழ்களை மாறி மாறி பதித்தான்.\nஇறுதியாக அவள் இதழ்களை நோக்கி அவன் உதடுகள் வரவும் அவள் விழிகளை அழுந்த மூடி கொள்ள, அவள் எதிர்பார்த்தது நிகழவில்லை.\nஅவள் குழ��்பமாக தம் விழிகளை திறக்க அவன் அவளை விட்டு விலகி சென்று நின்றிருந்தான். அவளுக்குள் விளைந்த ஏமாற்றத்தை மறைத்து கொண்டு அவள் எழுந்தமர்ந்தாள்.\nஅவனோ தவிப்போடு தலையை குனிந்து கொண்டு நிற்க, “செழியன்” என்று அவள் அழைப்பு கேட்டு நிமிர்ந்து,\n“சாரி ஜானவி… உன் லிப்ஸை பார்த்த போது எனக்கு ரஞ்சு லிப்ஸை பார்க்கிற மாதிரி ஒரு பீல்… அதான் சாரி” என்று மன்னிப்பு கோர அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.\n“இதுக்கு எதுக்கு செழியன் சாரி” என்று ரொம்பவும் சாதாரணமாக கேட்டு எழுந்து வந்து அவன் அருகில் நிற்க,\n“ப்ச்… இல்ல ஜானவி” என்று அவன் பதில் சொல்லவும் முடியாமல் அவன் முகம் பார்க்கவும் முடியாமல் நின்றான்.\n“செழியன் பரவாயில்ல விடுங்க… நீங்க ரஞ்சனியை எந்தளவுக்கு லவ் பண்றீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்… அத்தனை சீக்கிரத்தில அவங்க நினைவுகளை உங்களால மறக்கவும் முடியாது”\n“அதெல்லாம் சரி… ஆனா என் சுயநலத்திற்காக உங்க உணர்வுகளோட விளையாடிட்டேனோனோன்னு எனக்கு கில்டியா இருக்கு”\n“அட என்ன செழியன் நீங்க… இதுக்கெல்லாம் கில்டியாகிட்டு.. அப்படி பார்த்தா என் உணர்வுகளை கொஞ்சம் கூட மதிக்காம என்னை வெறும் உடம்பா மட்டும் யூஸ் பண்ணிக்கிட்டானே… அவன் முன்னாடியெல்லாம் நீங்க கடவுளுக்கு சமானம்”\n அதுவும் கடவுள் அது இதுன்னு”\n“உண்மையைதான் சொல்றேன்” என்றவள் நிறுத்தி,\n“நான் ஒண்ணு சொல்லட்டுமா… நீங்க ரஞ்சனி மேல வைச்சிருக்க லவ்வை பார்த்துதான் உங்க மேல நான் ரொம்ப இம்பிரஸ் ஆனேன்… பொறாமையெல்லாம் இல்லை ஆனா லைட்டா பொறாமைதான்” என்று கிண்டலடித்து சிரிப்போடு சொன்னவளை அவன் இமைக்காமல் பார்த்து கொண்டு நிற்க,\n“இந்த மேட்டரை இத்தோடு விடுங்க… நானும் அந்த பீச் மேட்டரை மறந்துட்டேன்” என்று சொல்லிவிட்டு அவள் திரும்ப,\nஅவன் தன் கரத்தால் அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்.\nஅவள் அதிர்ந்து பார்க்கும் போதே அவன் உதடுகள் அவள் இதழ்களை தொட்டு மீண்டது.\nஒரு நொடிதான் என்றாலும் அவளுக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வில் அவள் ஸ்தம்பித்து அவனை பார்க்க,\n“என்ன மாதிரியான காதல் ஜானவி .\nஉங்களோடது… ” என்று சொல்லி மீண்டும் அவள் இதழ்களில் முத்தம் பதிக்க, இம்முறை அது நொடிகளை கடந்து நீண்ட நேரம் பயணித்தது.\nஅவன் பிரிந்த மாத்திரத்தில் அவள் மூச்சு வாங்க அவனை நிமிர்ந���து பார்க்க, “இது என் ஜானவிக்காக” என்றான்.\nஅவன் அதோடு அவள் இடையை வளைத்து கொண்டு காதோரமாக ஏதோ ரகசியம் பேசினான்.\nவெட்கமாக அவனை பார்த்து வேண்டாமென்று தலையசைக்க, “கண்டிப்பா வேண்டாமா” என்று கேட்டு கொண்டே அவள் இடையை பற்றி இழுக்க நாண மேலிட அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டுவிட்டாள்.\nஅப்போது, “அப்பா” என்று மீனா கதவு தட்ட ஜானவி அவனை விட்டு விலகி வர, செழியன் அவளை பார்த்து கொண்டே கதவை திறந்துவிட்டான்.\nஅன்புவும் மீனாவும் ஓடி வந்து எப்போதும் போல் அவர்களிடத்தில் சென்று படுத்து கொள்ள, “இன்னும் நீங்க இரண்டு பேரும் தூங்கலயா” என்று செழியன் கேட்க,\n“தாத்தா விடுற குறட்டை சத்தம் தாங்க முடியல” என்றாள் மீனா\n“தப்பு மீனு… அப்படியெல்லாம் சொல்ல கூடாது” ஜானவி அதட்ட,\n“நிஜமாதான் ஜானும்மா… அதான் நாங்க இரண்டு பேரும் எழுந்து இங்க வந்துட்டோம்” என்றாள் அன்பு\n“ரொம்ப நல்ல விஷயம்” என்று சொல்லிய செழியன் ஜானவியை ஏக்கமாக பார்க்க அவன் அடக்கப்பட்ட புன்னகையோடு,\n“லைட் ஆஃப் பண்ணிட்டு வந்து படுங்க” என்றாள்.\n” என்றவன் ஏக்கமாக இழுக்க,\n“குழந்தைங்க இருக்காங்க” என்றாள் அவள் விழிகளை சுருக்கி\nஅவன் பெருமூச்செறிந்து விளக்கை அணைத்துவிட்டு தன்னிடத்தில் படுத்து கொள்ள ஜானவியும் படுத்து கொண்டு அருகில் படுத்திருந்த அன்புவை தட்டி கொண்டிருந்தாள்.\nசெழியனின் கரம் எட்டி அவள் கரத்தை பிடித்து கொள்ள, “செழியன் கையை விடுங்க” என்று குரலை தாழ்த்தி சொல்ல, பிடிவாதமாக மறுத்துவிட்டான்.\n“அப்பா” என்று மீனா அழைக்க சட்டென்று தன் கரத்தை விலக்கி கொண்டு, “என்ன மீனு\n“என்னை தட்டுங்க ப்பா” என்றவள் சிணுங்கி கொண்டே சொல்ல, “சரி” என்று அவளை தட்டி கொண்டே ஜானவியை பார்க்க, அவள் சிரித்து கொண்டிருந்தாள்.\nஅவன் கடுப்பாக அவளை பார்க்க,\n“தூங்குங்க செழியன் குட் நைட்” என்று சொல்ல,\n“எப்பவும் குட் நைட்டாவே இருக்காது ஜானவி” என்று பதலளித்தான்.\n“இந்த அன்புக்குன்னு ஒரு நைட் வரும்” என்று மெலிதாக சொல்ல,\n” என்று ஜானவி கேலியாக நகைக்க அவன் அவளையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருக்க அவளும் அவனையே பார்த்து கொண்டிருந்தான்.\nஎத்தனை நேரம் என்றெல்லாம் தெரியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் விழி அகற்றாமல் பார்த்து கொண்டிருக்க அன்புவும் மீனாவும் தூங்கிய பின்,\nசெழியன் ஜானவியின��� விரல்களோடு தம் விரல்களை கோர்த்து கொண்டான். அப்படியே இருவரும் உறங்கி போயினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/01/26/2326/", "date_download": "2021-05-08T20:17:03Z", "digest": "sha1:FOICI4GNU3WGWLLTRMMW2WYKYJKA26P3", "length": 9066, "nlines": 83, "source_domain": "www.tamilpori.com", "title": "சஜித்தின் 90 மில்லியன் கடன் தொடர்பில் கணக்கு கேட்கும் ரணில்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை சஜித்தின் 90 மில்லியன் கடன் தொடர்பில் கணக்கு கேட்கும் ரணில்..\nசஜித்தின் 90 மில்லியன் கடன் தொடர்பில் கணக்கு கேட்கும் ரணில்..\nஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளிடத்துப் பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்னும் தீராத தலையிடி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், சஜித் பிரேமதாசவுக்கு ரணிலினால் மீண்டும் தலையிடி ஏற்பட்டுள்ளது.\nகடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித் பிரேமதாச தேர்தலுக்காகச் செலவு செய்த தொகை தொடர்பில் கணக்குக் கேட்டுள்ளார் ரணில்.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச 900 இலட்சம் எவ்வாறு கடன்பட்டார் என்பதைத் தனக்குக் கணக்குக் காட்ட வேண்டும் என்று கேட்பதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.\nஐதேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கூடிய கூட்டமொன்றின் போது அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.\nசஜித் பிரேமதாச இவ்வளவு பாரிய கடனை எதற்காக, எவ்வாறு செலவு செய்தார் என்பது பற்றித் தெளிவாக எழுத்து மூலம் கோரவுள்ளதாம் ஐக்கிய தேசியக் கட்சி மேலிடம்.\nஎவ்வாறாயினும், தான் தேர்தலுக்காக அன்றி வேறு எதற்கும் 90 மில்லியன் ரூபா பணத்தை செலவு செய்யவில்லை என உறுதியாகக் கூறியுள்ளார் சஜித். எனினும், உள்ளிடத்தில் இது தொடர்பில் பல்வேறு கிசுகிசுக்கள் கசிந்து கொண்டுதான் இருக்கின்றன.\nPrevious articleவவுனியா புளியங்குளத்தில் போதைப் பொருட்களுடன் 6 பேர் கைது..\nNext articleசீனாவின் பயோ-வெப்பன் ஆய்வு கூடத்தில் இருந்து பரவியதா கொரோனா\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் வி��ுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/49720/monster-audio-lanuch-photos", "date_download": "2021-05-08T18:49:20Z", "digest": "sha1:OHQSC4F3ZI5Q2QG4AQ2EMUITYCBRVMXG", "length": 4025, "nlines": 64, "source_domain": "www.top10cinema.com", "title": "மான்ஸ்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமான்ஸ்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n100 பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n5 மொழி படத்தில் பிரியா பவானி சங்கர்\n‘மேயாத மான்’, ‘மான்ஸ்டர்’ படப் புகழ் நடிகையான பிரியா பவானி சங்கர் இப்போது மாஃபியா, பொம்மை,...\nஎஸ்.ஜே.சூர்யா படத்தில் இணைந்த தனுஷ்\n‘மான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, ராதாமோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும்,...\n‘நரகாசூரன்’ ரிலீஸ் – தகவல் அளித்த இயக்குனர்\n‘துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. அரவிந்த்சாமி,...\nடபக்குனு பாடல் வீடியோ - மான்ஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/04/blog-post_61.html", "date_download": "2021-05-08T18:21:37Z", "digest": "sha1:KIERQUNFGC65CXPJTTVX7T5EXGJ6B7JW", "length": 6456, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "களுவாஞ்சிகுடியில் ���ளை கட்டியுள்ள சித்திரைப் புத்தாண்டு வியாபாரம். - Eluvannews", "raw_content": "\nகளுவாஞ்சிகுடியில் களை கட்டியுள்ள சித்திரைப் புத்தாண்டு வியாபாரம்.\nகளுவாஞ்சிகுடியில் களை கட்டியுள்ள சித்திரைப் புத்தாண்டு வியாபாரம்.\nபிறக்கவிருக்கும் “பிலவ” எனும் தமிழ் சிங்களப் புத்தாண்டை மக்கள் கொண்டாடும் முகமாக பொருட்கள் மற்றும் புத்தாடைகளைக் கொள்வனவு செய்வதில் தற்போது அதிக மும்முரமாக ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.\nஅந்த வகையில் தனித் தமிழ் மக்களைக் கொண்ட பிரதேசமாகக் காணப்படும் பட்டிருப்புத் தொகுதியின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் திகழ்ந்து வரும் களுவாஞ்சிகுடியில் மக்கள் திங்கட்கிழமை(12) பொருட் கொள்வனவுகளிலும், புத்தாடைகளைக் கொள்வனவு செய்வதிலும் ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.\nகொரோனோ அச்சத்தின் மத்தியிலும், வியாபாரிகளும், பொதுமக்களும், சுகாதார நடைமுறைகளைக் கைக்கொண்டு, முகக்கவசம் அணிந்து செயற்படுகின்றனர்.\nஇந்நிலையில் களுவாஞ்சிகுடி பொலிசார் பாதுகாப்பு கண்ணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.\nகளுதாவளை ம.வி.தேசிய பாடசாலையில் இருந்து 166 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு.\nஅண்மையில் வெளியான க . பொ . த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட் . பட் . களுதாவளை ம . வி . தேசிய பாடசாலையில் இருந்து ...\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் -\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம் .\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலில் எனது முயற்சி தொடரும் - வியாழேந்திரன் தெரிவிப்பு\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-05-08T20:53:51Z", "digest": "sha1:DVQEFIELOAVN4NJJCO4USIZWPMMQFFNV", "length": 10171, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. எல். விஜய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅமலா பால் (தி. 2014)\nஏ. எல். விஜய் இவர் இந்திய நாட்டு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். அவரது தந்தை ஏ. அழகப்பன் தயாரிப்பாளர் மற்றும் கவுன்சில் தலைவர் ஆவார். இவருக்கு உதயா என்ற சகோதரும் உண்டு. அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.\nஇவர் இந்திய திரைப்படத் துறையில் பிரபல இயக்குநர். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். அதன் மூலம் 2009ஆம் ஆண்டு சிறந்த கார்ப்பரேட் விளம்பர விருதை வென்றார். 2007ம் ஆண்டு அஜித் மற்றும் திரிஷா நடித்த கிரீடம் என்ற திரைப்படத்தில் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். 2008ஆம் ஆண்டு பொய் சொல்லப் போறோம் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்குனர். 2010ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் ஏமி சாக்சன் நடித்த மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனர் ஆனார். 2011ஆம் ஆண்டு விக்ரம், அனுஷ்கா, அமலா பால் மற்றும் சாரா அர்ஜுன் நடித்த தெய்வத்திருமகள் திரைப்படத்தையும், 2013ஆம் ஆண்டு விஜய் நடித்த தலைவா என்ற திரைப்படத்தை இயக்கினார்.\n2007 கிரீடம் அஜித் குமார், திரிஷா கிருஷ்ணன் தமிழ் மலையாளம் கிரீடம் ரீமேக் (1989 படம்)\n2008 பொய் சொல்ல போறோம் கார்த்திக் குமார், பியா பஜ்பை தமிழ் இந்தி கோஸ்லா கா கோஸ்லா படம் ரீமேக்\n2010 மதராசபட்டினம் ஆர்யா, ஏமி சாக்சன் தமிழ் பரிந்துரை, பிலிம்பேர் சிறந்த இயக்குநருக்கான விருது\nபரிந்துரை, விஜய் சிறந்த இயக்குநர் விருது\n2011 தெய்வத்திருமகள் விக்ரம், சாரா அர்ஜுன், அனுஷ்கா ஷெட்டி, அமலா பால் தமிழ் பரிந்துரை, ��ிலிம்பேர் சிறந்த இயக்குநருக்கான விருது – தமிழ்\n2012 தாண்டவம் விக்ரம், அனுஷ்கா ஷெட்டி, ஏமி சாக்சன் தமிழ்\n2013 தலைவா விஜய், அமலா பால் தமிழ்\n2014 சைவம் நாசர், சாரா அர்ஜுன், பாட்ஷா, ரே பால் மனோஜ், சண்முகராஜன் தமிழ்\n2015 இது என்ன மாயம் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவ்யா ஷெட்டி தமிழ்\nமுகநூலில் ஏ. எல். விஜய்\nஏ. எல். விஜய் இயக்கியுள்ள திரைப்படங்கள்\nபொய் சொல்ல போறோம் (2008)\nஇது என்ன மாயம் (2015)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/?page-no=2", "date_download": "2021-05-08T20:09:46Z", "digest": "sha1:GXS6XZSUUYHMKWI5KAEUBGVUGNUC7HWM", "length": 10086, "nlines": 111, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 டெஸ்லா நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Goodreturns", "raw_content": "\nடெஸ்லாவுக்கு போட்டியாக களமிறங்கும் வோக்ஸ்வாகன்.. ஓரே நாளில் 17% உயர்வு..\nஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக விளக்கும் வோக்ஸ்வாகன் உலகின் பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் போலவே பெட்ரோல் மற்றும் டீசல் கார் த...\nடாடா பவர் உடன் கைகோர்க்கும் டெஸ்லா.. எலான் மஸ்க் மாஸ்டர் பிளான்..\nஉலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா சில நாட்களுக்கு முன்பும் டாடா மோட்டார்ஸ் உடன் கூட்டணி சேர்ந்து இந்த...\nடெஸ்லா பங்குகள் அதிரடி வளர்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nஉலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக விளங்கும் டெஸ்லா நிறுவனம் கடந்த சில வாரங்களாகத் தனது உச்ச விலையில் இருந்து தொட...\nதமிழ்நாட்டில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் 'ஓலா'.. கிருஷ்ணகிரி-க்கு ஜாக்பாட்..\nஇந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை அளித்து வரும் ஓலா வெறும் போக்குவரத்து நிறுவனமாக மட்டும் இருக்கக் கூடாது என முடிவு செய்து சில வருடங்களுக்க...\nஎலான் மஸ்க் செம ஹேப்பி.. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் $75,000 தொடலாம்..\nஇன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் முதலீடுகளில் பிட்காயினும் ஒன்று. அதில���ம் தற்போது சர்வதேச சந்தையில் மிக பலராலும் விரும்பப்படும் முதலீடாக ...\nடெஸ்லா-வின் ஆதிக்கம் சரிவு.. எலான் மஸ்க் என்ன செய்யப் போகிறார்..\nஎலக்ட்ரிக் கார் தொழில்நுட்பம், தயாரிப்பு, விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் எலான் மஸ்க்-ன் டெஸ்லா தனது ஆதிக்கத்தை இழந்து வருகிறது. இதனால் அடுத்த ...\nடெஸ்லாவுக்கு போட்டியாக எலக்ட்ரிக் கார் தயாரிக்க திட்டமிடும் ஹூவாய்..\nஎலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் டெஸ்லா மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் உலகில் பல நிறுவனங்கள் தற்போது எலக்டிரிக் கார் தயாரிப்பில்...\nஎலான் மஸ்க்-ஐ காப்பியடிக்கும் அம்பானி.. புதிய பிஸ்னஸ்-ஐ துவங்க திட்டம்..\nஇந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, 2020ல் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனங்க...\nஒரே நாளில் 13% மேல் சரிந்த பிட்காயின்.. டெஸ்லாவின் பங்கு விலை 3.3% வீழ்ச்சி..\nஇன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் முதலீடுகளில் பிட்காயினும் ஒன்று. அதிலும் தற்போது சர்வதேச சந்தையில் மிக பலராலும் விரும்பப்படும் முதலீடாக ...\nஓரே இரவில் 3,500 டாலர் உயர்ந்த பிட்காயின்.. $56,563-ஐ தொட்டு புதிய சாதனை..\nபிட்காயின் மற்றும் இதர முன்னணி கிரிப்டோகரன்சி மீதான முதலீடுகளும், பிரபலங்களின் தொடர் ஆதரவும் வெள்ளிக்கிழமை இரவு வர்த்தகம் அதாவது அமெரிக்காவின் வ...\n51,512 டாலர்: புதிய உச்சத்தை தொட்ட பிட்காயின்.. முதலீட்டாளர்களுக்கு ஆனந்த கண்ணீர்..\nஇந்தியா உட்பட உலகில் பல நாடுகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டு வரும் நிலையிலும், முதலீட்டாளர்கள் தொ...\nவாயால் கெட்ட எலான் மஸ்க்.. முதல் இடத்தை பிடித்தார் ஜெப் பெசோஸ்..\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகள் போராட்டங்கள் மற்றும் கடும் முயற்சிகளுக்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில் கேஸ்ட் மற்றும் அமெரிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/oppo-f19-pro-specifications", "date_download": "2021-05-08T20:10:13Z", "digest": "sha1:7CF7DKL4VUGUONYNOVZ6LJPR75M6QZ2S", "length": 4886, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஒப்போ K9 5G அறிமுகம்: எதிர்பார்த்ததை விட கம்மி விலை; வேற லெவல் அம்சங்கள்\nஏதாச்சும் Redmi, Realme வாங்கணும்னா.. மே 6-க்குள்ள வாங்கிடுங்க\n எந்த நம்பிக்கையில இந்த Phone-ஐ அறிமுகம் செய்றீங்க\nOppo F19 : ஏப்.6 ஆம் தேதி இந்திய அறிமுகம்; ரூ.20K பட்ஜெட் பிரிவை கலக்குமா\nஒப்போ F19 ப்ரோ+ மற்றும் F19 ப்ரோ அறிமுகம்: விலை, விற்பனை தேதி, அம்சங்கள்\nஒப்போ F19 Pro, ஒப்போ F19 Pro+ அம்சங்கள் லீக்; பெயருக்கு ஏற்ற மாதிரி சும்மா மிரட்டுது\nஇவ்ளோ கம்மி விலைக்கு ஒப்போ F19 ப்ரோ & ப்ரோ + மாடல்களா\nரூ.1,00,000 க்கு ஒப்போ ஃபைண்ட் X3 ப்ரோ அறிமுகம்\nஒப்போ F19, F19 Pro : இந்திய அறிமுக தேதி வெளியானது; நம்பி வெயிட் பண்ணலாமா\nஒப்போ ரெனோ 5K அறிமுகம் இதுக்கு முன்னாடி இதை எங்கயோ பார்த்து இருக்கோமா\nOppo Reno 5 : வேற ஒப்போ போன் வாங்கும் ஒரு முறை நல்லா யோசிச்சுக்கோங்க\nBoat Flash Watch அறிமுகம்; சலுகை விலையில் Amazon-இல் விற்பனை\nஒப்போவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனாக Oppo A53 5G அறிமுகம்; விலை, அம்சங்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3/", "date_download": "2021-05-08T19:22:24Z", "digest": "sha1:OY7HY6QHB4WGM74R7ZVWNR2B2QMWIWM3", "length": 14664, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "ரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nரபேல் போர்விமான ஒப்பந்த முறைகேடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி வழங்கிய தீர்ப்பில். ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்றும், முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்தமுகாந்திரமும் இல்லை என்றும் கூறியது.\nஇந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.\nஅதில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், முந்தையதீர்ப்பை உறுதி செய்தது. அத்துடன் சீராய்வு மனுக்களை தள்ளுபடிசெய்வதாக அறிவித்தது.\nஅரசு வாதங்கள்”மத்���ிய அரசு தாக்கல் செய்த ஆதாரங்கள், வாதங்கள் இவைதான், மத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பத்திரங்களை அரசு உச்ச நீதிமன்றத்தில்\nமத்திய அரசு தாக்கல் செய்த ஆதாரங்கள், வாதங்கள் இவைதான்,\nமத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பத்திரங்களை அரசு உச்சநீதிமன்றத்தில் 14 பக்க அறிக்கையாக தாக்கல் செய்தது.\nவிமானம் குறித்த உண்மையான விலை விவரங்களை அளிக்க முடியாது. அப்படி விலைவிவரங்களை அளித்தால் அது இந்தியா பாதுகாப்பிற்கு பிரச்சனை ஆகும். இது ராணுவ பாதுகாப்பு தொடர்பானது என்று மத்திய அரசு கூறியது.\nபிரான்ஸ் ஒப்பந்தத்தின் படி விலை விவரங்களை வெளியே அளிக்க கூடாது. பிரான்ஸ் அனுமதியுடன் மட்டுமே ரபேல் ஒப்பந்தம்தொடர்பான விலை விபரங்களை அளிக்க முடியும் என்று கூறியது.\nமேலும் மத்திய அரசு, டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்தத்தாரரை அரசு தேர்வுசெய்யவில்லை. அதை தேர்வுசெய்தது டசால்ட் நிறுவனம்தான் என்று கூறியது. ஒப்பந்த முறைப்படி அதற்கான உரிமை டசால்ட் நிறுவனத்திற்குத்தான் இருக்கிறது. அதனால் அவர்கள்தான் அதை தேர்வுசெய்தது என்று கூறியது.\nடசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரர் யார் என்றேதெரியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்செய்தது குறித்து தங்களுக்கு தெரியாது என்று கூறியது.\nமிக முக்கியமாக தாக்கல் செய்யப் பட்ட சிஏஜி அறிக்கையில், காங்கிரஸ் ஒப்பந்தத்தைவிட பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தம் விலை குறைவானது என்று கூறப்பட்டது.\nஇந்த வழக்குகளில் சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்புக்கள் குறித்து தலைவர்கள் கருத்து\nபா.ஜ.க., தலைமை : ரபேல்விவகாரம் தொடர்பாக தவறான தகவல் அளித்ததற்காக நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும்.\nராஜ்நாத் சிங் : சுப்ரீம் கோர்ட்டின் இந்ததீர்ப்பை வரவேற்கிறேன். நமது அரசின் நிலைப்பாட்டை இது நியாயப்படுத்தி உள்ளது. நமது அரசின் வெளிப்படை தன்மையான செயல்பாட்டை சுப்ரீம் கோர்ட் அங்கீகரித்துள்ளது. பாதுகாப்புதுறை தொடர்பான விஷயங்கள் அரசியலாக்கப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். சிலர் தங்களின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக இதை பயன் படுத்தியது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் பிரதமர் மீது அவதூறு கூறி உள்ளனர். குறிப்பாக சில மூத்த க��ங்., தலைவர்களாலேயே இது நடந்துள்ளது.\nமாஜி விமானப்படை அதிகாரி பி.எஸ்.தனோவா : எங்களின் கருத்து உறுதி செய்ய பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். 2018 டிசம்பரில், சுப்ரீம்கோர்ட் வழங்கி உள்ள இதே தீர்ப்பை நான் வாக்கு மூலமாக அளித்திருந்தேன். ஆனால் அப்போது சிலர், நான் அரசியலுக்காக பயன்படுத்தப் படுவதாகவும், தவறான கருத்தை கூறுவதாகவும் தெரிவித்தனர். தற்போது இந்தவிவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக சிலகருத்துக்கள் சொல்லப்பட்டது தவறு.\nபா.ஜ., செயல் தலைவர் ஜெ.பி.நட்டா : இந்தவிவகாரத்தில் சாலை முதல் பார்லி., வரை ராகுலும் அவரது கட்சியும் நாட்டை தவறாக வழி நடத்த முயற்சித்தனர். ஆனால் உண்மை வெளிப்பட்டுள்ளது. ராகுல் தொடர்ந்து நாட்டிலேயே இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஉண்மைக்கு இருவேறு முகங்கள் இல்லை\nடாசல்ட் நிறுவனம்தான் ரிலையன்சை தேர்வுசெய்தது\nஅரசியல் லாபத்திற்காக மக்களை தவறாக வழி நடத்துகிறார்\nரபேல் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூறாவளி\nராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள்\nரபேல் விமானங்கள் முறைப்படி இந்திய விம� ...\nரபேல் தெற்காசியாவில் இனி இந்தியாதான் � ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nவரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தய� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-23/", "date_download": "2021-05-08T19:48:59Z", "digest": "sha1:765DYXCNTNE6IMT4YAGFTKTGL5AJ3WSZ", "length": 37078, "nlines": 284, "source_domain": "www.smtamilnovels.com", "title": "கனவு 23 | SMTamilNovels", "raw_content": "\nஅடுத்த நாள் காலை கண் விழித்த விக்னேஷ் கௌசியைத் தேட அவளோ\nஅங்கே இல்லை. எழுந்து உட்கார்ந்து மணியைப் பார்க்க அதுவோ நான்கே முக்காலைக் காட்டியது. கௌசி எப்படியும்\nகீழே சென்றிருப்பாள் என்பதை உணர்ந்த விக்னேஷ் ஒரு துண்டை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தான். குளித்து முடித்து ஒரு ரெட் சர்ட்டையும் டார்க் ப்ளூ லிவிஸ் ஜீன்ஸை அணிந்தவன் தலையை சும்மா கோதிவிட்டுக் கீழே சென்றான்.\nஅங்கே சென்று கௌசியைத் தேடியவன் கண்ணில் பட்டாள் கௌசி. அவளைக் கண்டவன் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து தான்\nபோனான். கருப்பு நிற பட்டுப்புடவையில் தங்கநிற வைத்திருந்த ஜரிகை பார்டரிலும்.. சில அணிகலன்களும் சில\nஒப்பனைகளிலும் மின்னியவளைக் கண்டு அவனால் கண்களை எடுக்க\nமுடியவில்லை. அவளது நிறத்தை வேறு அந்த கருப்பு நிறம் தூக்கிக் காட்டியது.\nதன்னை மறந்து கௌசியை ரசித்துக் கொண்டிருந்தவனை விக்ரமின் குரல் கலைத்தது.\n“அய்யோ.. ச்சி…” என்ற விக்ரமின் குரலில் திரும்பிய விக்னேஷ்.. விக்ரம் பான்ட்டில்\nஏதோ துடைப்பதைக் கண்டு “என்ன ஆச்சு விக்ரம்\n“அது ஒன்றுமில்லை விக்னேஷ்.. இங்க ஒருத்தன் சொந்தப் பொண்டாட்டியைப்\nபார்த்தே வழிஞ்சிட்டு இருக்கான்.. அவன் விட்ட ஜொள்ளில் என் பேண்ட் லாம்\nநனஞ்சிருச்சு பாரு” என்று சொல்லி நிமிர்ந்தவன் விக்னேஷின் முகத்தைப்\nபார்த்துவிட்டு “எனக்கு வேலை இருக்கு.. நான் போறேன்” என்று போய்விட்டான். விக்ரமின் பேச்சில் ஆண்மகனான் விக்னேஷிற்கு முகம் சிவந்தது.\nஅதற்குள் அவனைக் கண்டு விட்ட கௌசி அவன் அருகில் வந்தாள். அவன் முகத்தைக் கவனித்தவள் “என்னடா..\nமுகமெல்லாம் ஒரு மாதிரி சிவந்து இருக்கு.. ஃபீவரா” என்று விசாரித்தவள் கையை அவன் நெற்றியிலும் கழுத்திலும் வைத்துப் பார்த்தாள்.\nகௌசியின் செயலில் ஒரு நிமிடம் விதிர்விதிர்த்துப் போனவன் அவள் கையைப் பிடித்துத் தடுத்தான். “கௌசி\nஇது… நேரத்துல எந்திருச்சதுனால இப்படி\nஇருக்கு” என்றவன் “வேலை எல்லாம் ச���ியா போயிட்டு இருக்கா” என்றுப் பேச்சை மாற்றி கௌசியை வேலையில்\nமூழ்கடித்தான். அதிகாலை நேரத்தில் மணப் பெண்ணின் கழுத்தில் தாலி ஏற எல்லாம் நல்லபடியாக முடிந்தது.\nபின் சாஸ்திர சம்பிரதாயங்களைச் செய்ய\nபோட்டோஸ் விடியோஸ் எல்லாம் அழகாக படம் பிடிக்கப் பட்டது. விக்னேஷ் பொண்ணு மாப்பிள்ளை துணி மாற்றப்\nபோன கேப்பில் கேமிராவை வாங்கி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். வெளியே ஏதோ வீடியோ கேமிராவை சரி பார்த்துக்\nகொண்டு வந்த கௌசி அப்போது தான் விக்னேஷைக் கவனித்தாள். சிவப்பு\nசட்டையை கை முட்டி வரை மடக்கி விட்டு.. அலை அலையானக கேசத்துடன்\nநின்றிருந்தவனைப் பார்க்க அவளால் அவன் மீது இருந்து கண்களை எடுக்க முடியவில்லை. ஆறடி உயரத்தில் நல்ல கம்பீரமாக நிற்பவனைக் கண்டவளுக்கு\nஏனோ தன்னை அறியாமல் கண்கள் அங்குல அங்குலமாக ரசித்தது.\nஅப்போது என்று பார்த்து கௌசியைக் கவனித்த விக்ரம் “அட ஈஸ்வராரா… இதுக\nரெண்டுக்கும் எப்போ பாரு இதே வேலையா இருக்கு” என்று புகைந்தவன் கௌசியின் அருகில் வந்து “ஹலோ.. மேடம் உன் புருஷனை ஸைட் அடிச்சது\nபோதும்.. என்ன மாதிரி சிங்கிள வயிறு எரிய வைக்காதீங்க” என்று சொல்ல\nகௌசி.. அச்சச்சொ இவன் பாத்துட்டானே என்று பதறி… ஏதோ சொல்லி சமாளித்தவள் அங்கிருந்து ஓடாத குறையாக ஓடினாள்.\nபின் கல்யாணம் முடிந்து விருந்தும் முடிந்து எல்லாம் கிளம்ப அங்கு வந்து சேர்ந்தாள் அவள்.. சாட்சாத் நம்ம நான்சி\nமேடம் தான். விக்ரமுடன் பேச்சில் இருந்த விக்னேஷும் கௌசியும் அவளை சுத்தமாகக் கவனிக்கவில்லை. ஆனால்\nஉள்ளே வந்தவுடன் கௌசி நான்சியின் கண்ணில் பட.. கூடவே விக்னேஷும் கண்ணில் சிக்கினான்.\nபார்த்தவளுக்குப் புரிந்து விட்டது. விக்னேஷும் கௌசியும் கல்யாணம்\n(அவளுக்கும் குரு இறந்த செய்தி தெரியும்.. கௌசி வீட்டை விட்டுச்சென்றதும் தெரியும். மதி அண்ணன்\nசுதாகரன் மூலமாக.. அதாவது கௌசி குருவின் திருமணத்தில் அவளிடம்\nசுதாகரன் பேச்சுக் குடுத்த போது வந்த பழக்கம். அதன் பிறகு அவள் நிம்மதியாக\nமணப்பெண்ணின் அண்ணன் இவளுக்கு எப்படியோ ப்ரண்ட்.. அதாவது இவள் எப்படியாவது ப்ரண்டாகப் பிடித்திருப்பாள்.\nட்ராபிக் காரணமாக கல்யாணத்திற்கு லேட்டாகவே வந்தாள் நான்சி\nஹைதராபாத்தில் இருந்து. அவளுக்கு கல்யாணமும் ஆகி இருந்தது.. ஆனால் ஏனோ கௌசியையும் விக்னேஷையும் பார்க்க அவளால் அவள்\nவயிற்றெரிச்சலைக் கட்டுப் படுத்த முடியவில்லை.\nமணமக்களை சென்று பார்த்து கிப்டையும் கொடுத்தவள் மணமகளின் அண்ணனிடமும் சொல்லிக் கொண்டு திரும்பினாள். அதாவது அவளுக்கு விக்னேஷ் கௌசிகாவுடன் சென்று பேச\nஆவல். அவர்கள் கிளம்ப பின்னாலேயே சென்றாள். கார் பார்க்கிங் வர அவர்கள்\nஇருவருக்கும் முன் சென்று வழியை மறைத்து நிற்க.. கௌசியும் விக்னேஷும் யார் என்பது போல அவளின் முகத்தைப் பார்க்க இருவருக்குமே “ச்சி இவளா\nநான்சி இருவரும் அதிர்வார்கள் என்று நினைத்திருக்க இருவரின் முகப் பிரதிபலிப்பிள் அவளுக்கு முதல் அடி விழுந்தது. பின் தான் நாவை விஷம் ஆக்கிக் கொட்டினாள் நான்சி.\n“புருஷன் போன சோகத்தை மறந்து.. இவன் கூட சுத்தறையா\nகௌசியிடம் கேட்டாள். விக்னேஷிற்கு சுர் என்று ஏறி ஏதோ சொல்ல வர கௌசி\nஅவன் கையைப் பிடித்து அடக்கினாள்.\n“ஆமா என் புருஷன் கூடத் தான் சுத்திட்டு இருக்கேன்.. இப்போ நான் கௌசிகா\nவிக்னேஷ்வரன்” என்று அழுத்தமாகச் சொன்னாள் கௌசிகா. நான்சிக்கு\nவிக்னேஷிடம் திரும்பியவள் “அப்போ முன்னாடி இருந்தே இரண்டு பேரும் லவ்வர்ஸ்-ஆ.. பட் வெளில காட்டிக்கல.\nஊர ஏமாத்திட்டு சுத்தி இருக்கீங்க.. நீ என்னை ஏமாத்தி இருந்திருக்க டா” என்று குரலை உயர்த்த பளார் என்று இடியாய் இறங்கியது அறை.\nஅடித்தது நம்ம கௌசி தான்.. “யாரை பார்த்து டா போட்டுப் பேசறே.. பிச்சிருவேன்.. ஏய் நீ என்னமோ காவியக் காதல் பண்ண மாதிரி பேசறே.. நாங்க\nஇருந்தாலும் நான் இவன் கூட இவன் என்கூட தான் சுத்துனோம்.. உன்ன மாதிரி இடத்துக்கு ஒருத்தன மாத்தல”\nஎன்ற கௌசி “மரியாதை முக்கியம்-ன்னா இனி எங்க வழியில வராதே” என்று\nஎச்சரித்தவள் விக்னேஷின் கையைப் பிடித்துக்கொண்டு காரை நோக்கி நடந்தாள்.\nபின் காரில் வந்து முன் சீட்டில்\nஅமர்ந்தவள் விக்னேஷ் இன்னும் வெளியே நின்று கௌசிக்கு முதுகைக் காட்டி நான்சி இருந்த திசையைப்\nபார்ப்பது தெரிந்தது. “ஏய்.. இப்போ நீ வரியா.. இல்ல அவ கூட போறியா” என்று கௌசி எரிச்சலாக வினவ விக்னேஷ் அமைதியாக உள்ளே ஏறி\nசெல்லும் வழியில் இருவரும் எதுவுமே பேசவில்லை. கௌசி கடுகடுவெனவே வந்தாள் என்றால் விக்னேஷோ எதுவுமே நடக்காதவன் போல அமைதியாக வந்தான். ஆபிஸ் வந்தவுடன் உள்ளே நுழைந்த இருவரும் ஆபிஸ் ரூம் உள்ளே\nசெல்லும் வரை எதுவும் பேசவி���்லை. உள்ளே நுழைந்தவுடன் கதவை சாத்திய கௌசி “டேய் உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கே \n“நானா.. நான் என்ன நினைக்கறேன்.. நைட் உன் மாமியார் என்ன டின்னர்\n“கிண்டலா.. கொன்னுருவேன் உன்ன” என்று மிரட்டியவள் “அவளைப் பாத்துட்டு நின்னுகிட்டு இருக்க.. அவ உன்ன டா போட்டு பேசறா.. நீ பாட்டுக்கு வேற எவனையோ திட்டற மாதிரி நிக்கற.. இல்ல தெரியாமதான் கேக்கறேன் அவ மேல உனக்கு என்ன டா ஸ்கூல்ல இருந்து அவ்வளவு கரிசனம்..” என்ற பொரிந்து\nஅவ்வளவு தான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான் விக்னேஷ். அவன் சிரிப்பதைப் பார்த்து எரிச்சல் வந்தவள் கையில் கிடைத்த பேனாவை அவன் மேல் எடுத்து வீச அதை\nலாவகமாக கேட்ச் பிடித்தான் விக்னேஷ்.\n“ஏய்.. நான் ஏதோ அவள பாத்து மயங்கி நின்ன மாதிரி பேசறே.. எனக்கு நீ அவள அறஞ்சோன சிரிப்பு தான் டி வந்துச்சு”\nஎன்றவன் “அப்புறம் கரிசனம் பத்தி கேட்டீல.. அது வந்து.. ஹையோ எனக்கு ஷை-ஆ இருக்கு எப்படி சொல்லுவேன்..\nஅவ நல்ல கும்தாதாதா வா இருப்பாடி அதான் கொஞ்சம் சறுக்கீட்டேன்.. இல்லைனா நான் ரொம்ப ஸ்டாரங் டி ”\n“ஆமா ஆமா ரொம்ப ஸ்டாரங் .. உன்ன பத்தி தெரியாது பாரு.. சைசை” என்று சொன்னவளை உற்று கவனித்தான்\nகாலையில் இருந்த மேக்கப் கொஞ்சம் கம்மி ஆகியிருந்தது. தலை கொஞ்சம் கலைந்து அவள் காதின் அருகில் சிறிய\nமுடிகள் பறந்தது. கோபத்தில் உதட்டின் மேல் வியர்த்திருக்க அதுவும் அவளை\n“இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க கௌசி” என்றான் மாறிய குரலில்.\nஒரு நிமிடம் திகைத்தவள் பின் “நான் என்ன பேசிட்டு இருக்கேன்.. நீ என்ன டா பேசறே.. லூசு போடா..” என்று ஆபிஸ் அறையில் இருந்து வெளியே வந்தாள். வந்து அமர விக்ரம் “ஹே.. நீ வீட்டுக்கு\nபோகலையா.. நான் கிளம்பிட்டன்னு நினைச்சேன்” என்றான்.\n“அவன் கூடையே போயிக்கறேன்” என்றவள் சிறு சிறு வேலைகளை செய்தாள். அவளுக்கும் வேலையிலும்\nபின் மாலை ஆனதும் இருவரும் புறப்பட மதி கௌசிக்கு கால் செய்தாள்.\n“இல்ல மதி.. ஏன் என்ன ஆச்சு\n“பாப்பா.. உங்க இரண்டு பேரையும் பாக்கணும்ன்னு ஒரே அழுகை கௌசி.. நீங்க வர முடியுமா” என்று வினவினாள் மதி.\n“ஷ்யூர்.. வரோம் மதி” என்றவள்\nவிக்னேஷிடம் விஷயத்தைச் சொல்ல அவன் காரை ஜீவா வீட்டை நோக்கி இயக்கினான்.\nஉள்ளே இருவரும் நுழைய “சித்தாதா..” என்று விக்னேஷின் காலை கட்டிக்\nவிக்னேஷ் வியாஹாவைத் தூக��கி “ஏன் வியா குட்டி அழுது.. அழுகக் கூடாதுன்னு சித்தா சொல்லி இருக்கேன்ல ” என்று\nசொல்ல வியாஹாவின் அழுகை நின்றது.\n“சித்தா.. நீங்க ஏன் ஒன் வீக்கா என்ன பாக்க வரவே இல்ல.. சித்தியும் வரவே இல்ல.. உங்களுக்கு போன் பண்ணக்\nகூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க” – என்று தேம்பியடியே கூற விக்னேஷும் கௌசியும் ஒருசேர ஒரு மதியைப் பார்த்தனர்.\nமதி கௌசியிடம் “இல்ல நீங்க இரண்டு பேரும் பிசியா இருப்பீங்கன்னு தான்..” என்று இழுக்க “மதி… நீ ஜீ மாமா\nஅளவுக்கு பிசியா இருக்க முடியாது” என்று மதி காதில் கௌசி கிசுகிசுக்க மதி “போ கௌசி… அப்படி எல்லாம்\nவெட்கத்தோடு. அவர்கள் பேசப் பேச விக்னேஷ் வியாஹாவைத் தூக்கிக்\n“அதே மாதிரி தான் இங்கேயும் மதி.. ஒன்னும் இல்ல” என்றாள் கௌசி. மதிக்கு அதன் அர்த்தம் புரியவில்லை ஆனால் இருவரையும் உள்ளே நுழையும் போதே பார்த்தவளுக்கு மனம் நிறைந்து இருந்தது.\nசாக்லெட்ஸ் வாங்கிக் கொண்டு சித்தப்பாவும் மகளும் வர தூங்கிக்\nகொண்டிருந்த சந்தியாவும் எழுந்து வந்தாள். பின் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்ப “வியா குட்டி.. சித்தா சித்தி கூட\n” என்று கேட்க குஷியான வியா கௌசியிடம் வந்து தூக்கு என்பது\nவியாஹாவைத் தூக்கியவள் “மதி வியா ட்ரெஸ் மூனு செட் பாக் பண்ணிட்டு வா” என்று கௌசி சொல்ல “சரிங்க மேடம்ஸ்” என்று மதி செல்ல குஷியான வியா தன்\nசித்தியின் கன்னத்தில் முத்தத்தைப் பதித்து கடித்தும் வைத்தாள். விக்னேஷ்\nகௌசியின் கன்னத்தையே பார்க்க அவன் அருகில் வந்த சந்தியா “ம்ஹூம்” என்று தொண்டையைச் செருமினாள்.\nதங்கையின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவன் “என்ன சந்தியா\n” என்று விக்னேஷ் கேடாக “நான் எதுமே இன்னும் கேக்கலையே\n“சொந்தப் பொண்டாட்டியவே சைட் அடிக்கறையே அண்ணா” என்று சிரித்தாள். அவன் பதில் அளிப்பதற்குள் மதி வியாஹாவின் மிக்கி மௌஸ்\nபேக்கில் எல்லாம் எடுத்து வந்தாள்.\n“அம்மு.. சித்தி சித்தா வ டிஸ்டர்ப் பண்ணக் கூடாது” என்று வியா குட்டியிடம்\nபொறுமையாகச் சொல்ல “அட சாமி மதி.. என்ன விடலாம் ஒன்னும் குறும்பு இவ இல்ல.. நீ பேக்கைத் தா” என்ற கௌசி\nமதியிடம் இருந்து வியாஹாவின் பேக்கை வாங்கினாள்.\nபின் வீட்டிற்குச் செல்ல வியாஹாவும் கௌசியும் பேசிக் கொண்டே வந்தனர்.\nஇரண்டு பேரும் ஒன்றாக பேசுகிறேன் என்று அனத்திக் கொண்டே வர விக்னேஷிற்கு சிரிப்பு தான் வந்தது. பின் வீடு வந்து சேர வியாஹா\nஅனைவரிடமும் சென்று வாய் அடித்துக் கொண்டு இருந்தாள்.\n“அட வாய் பேசாம சாப்பிடு கண்ணு” என்று சுமதி.. கௌசி ஊட்டிவிட்ட படி பேசிக் கொண்டே சாப்பிட்டுக்\n“இந்த சுமதி பாட்டி ஜெயா பாட்டி எப்ப பார்த்தாலும் பேச வேண்டாம்-ன்னு சொல்றாங்க…” என்று தலையை சிலுப்பியவள் “எனக்கு பேசாம இருந்தால் தூக்கமா வருது பாட்டி” என்று\nவியாஹா சொல்ல அனைவரும் சிரித்தனர்\nபின் தங்கள் அறைக்கு வியாஹாவை விக்னேஷ் தூக்க “ஏம்பாபா.. என் கூட\nபாப்பா இருக்கட்டுமே” என்று சுமதி சொன்னார். அவர் சொன்னதின் அர்த்தம்\nபுரிந்தவன் “இல்லமா.. இரண்டு நாள் தானே.. எங்க கூடையே இருக்கட்டும்..” என்று வியாஹாவுடன் விளையாடிக்\nகொண்டிருந்த கௌசி வியாஹாவை வாங்கி விளையாடிய படியே அவளுடன் படுக்கையில் விழ விக்னேஷ் இன்னொரு\nபக்கம் படுத்தான். ஏனோ வியாஹாவை நடுவில் போட்டு படுத்த இருவரின் பார்வையும் காரணம் தெரியாமல்\n“சித்தா.. கதை” என்றாள் வியாஹாவோ.\n“என்னக் கதை வேணும் குட்டிக்கு” – என்றான் ஒரு பக்கமாகத் திரும்பி\nதலையை கைக்குக் குடுத்த படி.\n“எனக்கு ஏஞ்சல் ஸ்டோரி வேணும் சித்தா” – என்றாள் குஷியாக வியாஹா.\nஏஞ்சல் வார்த்தையைக் கேட்டவுடன் ஒரு நிமிடம் கௌசியைப் பார்த்த விக்னேஷ் “என்னோட ஏஞ்சல் கதை சொல்லட்டா” என்று வியாஹாவிடம் கேட்டான்.\n“சொல்லுங்க சொல்லுங்க” என்று கை கால்களை உதைத்த படி வியாஹா ஒன்றும் தெரியாமல் குஷியானாள்.\n“என்னோட ஏஞ்சல் பேரு கௌசிக்..” என்று சொல்ல வியாஹா திரும்பி\nகௌசியைப் பார்த்தாள். கௌசியோ வியாஹாவைப் பார்த்து புன்னகைத்தாள்.\nவிக்னேஷ் தொடர்ந்தான். “கௌசிக் வந்து ரொம்ப சுட்டிப் பொண்ணு.. நம்ம வியா குட்டி மாதிரி.. பெரிய கண்ணு.. குட்டி\nரோஸ் மாதிரி வாய்.. துரு துருன்னு எப்போ பாத்தாலும் எல்லோரையும் சிரிக்க வச்சிட்டே இருப்பா.. புடிச்ச என்ன வேண்டுமானாலும் பண்ணுவா.. அந்த ஏஞ்சலோட ஹீரோக்கு ஏஞ்சல ரொம்ப\nபிடிக்கும்..” என்று விக்னேஷ் சொல்லிக் கொண்டே போக கௌசி மறுபக்கம் திரும்பிப் படுத்தாள். கண்களில் கண்ணீர் சுரக்க விக்னேஷ் மேலே தொடர்ந்தான். “ஏஞ்சல்-க்கு ஹீரோ மேல\nபொசஸிவ்நஸ்ஸும் அதிகம்.. ஆனால் அவளை விட ஹீரோக்குப் பொசஸிவ்நஸ்\nஅதிகம்” என்று சொல்ல சொல்ல கௌசிக்கு கண்ணீர் கண்களில் வழிந்தோடியது.\n” என்று அரைத் தூக்கத��திலேயேக் கேட்டாள் வியாஹா.\n“அது…” என்று யோசித்தவன் “உனக்கு சித்தா.. உன் ப்ரண்ட்ஸ் யாரையாவது\n” என்று கேட்க விக்னேஷை அந்தத் தூக்கத்திலும் அவசரமாகக் கட்டிப் பிடித்தவள் “நோ சித்தா.. என்ன மட்டும் கொஞ்சுங்க” என்று விக்னேஷிடம் ஒன்ற “இதான் தங்கம் பொசஸிவ்நஸ்” என்று சொல்லித் தலையை நீவ வியாஹா தூங்க ஆரம்பித்தான்.\nகண்ணீரை உதிர்த்தக் கௌசிக்கு அவன் காதல் புரிந்தது.. ஆனால் இந்தக் காதல் எப்படித் திடீரென வந்தது என்று யோசித்தாள் கௌசி. அதுதான் விக்னேஷிடம் இருந்து அவள் விலகி நிற்க காரணமும் கூட.. யோசித்துத் தலை வலியை இழுத்துக் கொள்ள வேண்டாம்\nஎன்று எண்ணியவள் கண்களை மூடினாள்.\nஅடுத்தநாள் காலை ஆறு மணிக்கே எழுந்த விக்னேஷ்.. கௌசியைத் தேடி மாடிக்குப் போனான். மாடிக்குச் சென்றவன் அப்படியே நின்றான். கௌசி தனது இடது கரத்தால் வளைந்து வலது\nகாலைத் தொட்டுக் கொண்டு இருந்தாள். அவளின் இடுப்பின் வளைவைப் போலவே தலையை வலமாகச்\nசாய்த்தவன் ஏதோ பட்டிக் காட்டான் மிட்டாயைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டு இருந்தான். பின் சில நிமிடங்களில் நிமிர்ந்த கௌசி திரும்ப தலையைச் சாய்த்து நின்று கொண்டிருந்த விக்னேஷைக் கண்டு\nடக்கென்று சுதாரித்தவன் “துண்டு எடுக்க வந்தேன்” என்று காயாத துண்டு ஒன்றை\n(சமாளிக்கக் கூடத் தெரியல பாரு.. ஐயோ ஆண்டவா.. கீழ பத்து துண்டு இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/11/02/pseudo-marxist-dump-vedic-to-people-part-3/", "date_download": "2021-05-08T19:28:56Z", "digest": "sha1:36VEA2AVZ7XNMKDJKARKXHCSJSFMDGBE", "length": 57238, "nlines": 236, "source_domain": "www.vinavu.com", "title": "போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 3 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\n��ொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nமுகப்பு சமூகம் சாதி – மதம் போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 3\nசமூகம்சாதி – மதம்பார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்வரலாற்றுப் புரட்டு\nபோலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 3\nஇந்தியப் போலி மார்க்சிஸ்டுகளின் சித்தாந்த குரு சங்கரன் நம்பூதிரி மற்றும் அவரது சீடர்களின் மார்க்சிய வரலாற்று ஆய்வுகளும் முடிவுகளும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் ”இந்துத்துவ”க் கோட்பாடுகளும் அடிப்படையில் வேறானவை அல்ல. முன்னவை வஞ்சகமும் துரோகமும் நிறைத்து மூடி மறைக்கப்பட்ட தத்துவ வரலாற்றுப் புரட்டுகள்; பின்னவை பகிரங்கமான பாசிச வெறி நிரம்பியவை. பொதுவில் இதை நிருபிக்கும் வகையில் இத்தொடரின் முதற்பகுதி அமைந்தது; குறிப்பாக ஆரியர் ஆக்கிரமிப்பு அழிவு வேலைகளை மூடிமறைத்து நியாயம் கற்பிக்கும் முயற்சியில் இவர்களுக்கிடையிலான ஒற்றுமையை நிருபிக்கும் வகையில் இரண்டாம் பகுதி அமைந்தது. வருணாசிரம் சாதிய அமைப்பு ஆகியவற்றை உருவாக்கி ஆரிய, பார்ப்பன ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட வரலாற்றை எப்படிப் போலி மார்க்சிஸ்டுகள் திரித்துப் புரட்டுகிறார்கள் அதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுடன் எப்படி ஒன்றுபடுகிறார்கள் என்பதை இந்தப்பகுதியில் பார்ப்போம்.\nஅறிவுத்துறையில் மட்டும் ஈடுபடுவோர் பிரதானமாக புரோகிதத் தொழ���லில் ஈடுபடுவோர் பிராமணர்களாயினர்.\nவருணாசிரம சாதிய அமைப்பு முறை ஆரிய பார்ப்பன ஆதிக்கத்துக்காக அவர்களால் உருவாக்கப்பட்டதில்லை; சமூகப் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, தன்னியல்பான தேவையின் அடிப்படையில் ஏற்பட்ட வேலைப் பிரிவினையின் காரணமாகத் தானே தோன்றியதுதான் என்று கூறித் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களைத் திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர் நம்பூதிரியும் அவரது சீடர்களும்.\n“வாழ்க்கையின் தேவையிலிருந்து எழுந்த தொழில் பிரிவினையே இந்த நால்வருண முறையின் அடிப்படையாக இருந்தது. மற்ற நாடுகளில் பெரும்பாலும் அடிமை. ஆண்டை என்ற இரு வர்க்கத்தினராகவே இருந்தனர். இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கில் ஆண்டைகளே மூன்று வருணத்தினர் – வர்க்கத்தினர் – ஆயினர். அடிமைகள் சூத்திரர்கள் ஒரு வருணம் – ஒரு வர்க்கமாயினர்” (மார்க்சிஸ்ட் 1993 ஆக, பக்.26)\n“சிந்துநதி நாகரிகம் நலிவுற்று ஒரு சூன்யநிலை தோன்றியிருந்த நிலையில் தான் வடஇந்தியாவில் கங்கை நதி நாகரிகத்தின் பிரதிநிதிகள் – ஆரியர்கள் ஆதிக்க நிலையைப் பெறுவது சுலபமாக இருந்தது. ஆரியர்கள் இங்கு வந்த போது வளர்ந்து கொண்டிருந்த விவசாயம், சிறு அளவிலான கைத்தொழில்கள், பண்டப்பரிவர்த்தனை ஆகிய உற்பத்தி விநியோக முறை தங்குதடையின்றி நடைபெறுவது சமூக வாழ்க்கையின் அடிப்படை அம்சமாக இருந்தது. இந்த உற்பத்தியை மேலும் பெருக்குவது, சமுதாயத்தில் ஒரு பிரிவினர் உடல் உழைப்பில் ஈடுபடாமல் அறிவுத்துறையில் மட்டுமே ஈடுபடுவதற்காக உழைப்பவர் ஒவ்வொருவரும் தங்களின் தேவைக்காக மட்டும் உற்பத்தி செய்வதோடன்றி உழைக்காமல் வாழும் பகுதியினருக்காகவும் உழைப்பது, உபரி உற்பத்தி செய்வது சமுதாயத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் தேவையாகிறது; இதற்கேற்ப சமுதாயத்தின் வாழ்க்கை முறை உருவாக்கப்பட்டது. இதற்கேற்ப அறிவுத்துறையில் மட்டும் ஈடுபடுவோர் பிரதானமாக புரோகிதத் தொழிலில் ஈடுபடுவோர் பிராமணர்களாயினர். குலத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோர் சத்திரியர் ஆயினர். வேளாண்மையிலும் பண்ட உற்பத்தியிலும் ஈடுபடுவோர் வைசியர்களாயினர். உடலுழைப்பில் ஈடுபட்டு பொருளுற்பத்தி செய்வோர் சூத்திரர்களாயினர். இந்த நான்கு பிரிவினரும் நான்கு வருணமாக அழைக்கப்பட்டது” (மார்க்சிஸ்டு 1993 டிச பக்.28)\nஇந்த நால் வருணமுறைதான் இந்திய சமுதாயத்தின் அடிமைமுறை. இது மிகக் கொடுமையானது என்றாலும் உலகின் எல்லா நாடுகளும் அவற்றின் வரலாற்றில் ஒரு கட்டத்தில் அடிமை ஆண்டை முறையைக் கடந்துதான் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்துள்ளன. இதுதான் சமூக விஞ்ஞானம் உணர்த்தும் உண்மை. இந்திய அடிமைச் சமுதாயமான நால் வருண அமைப்பு முறை யாராலும் முன்னதாகத் திட்டமிட்டு, உருவாக்கப்பட்டதல்ல. ஆரிய, திராவிட இன மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் தவிர்க்க முடியாத அமைப்பு இது. இத்தகைய அமைப்பு தோன்றிய பின் அதனை உறுதிப்படுத்தவும், அதில் ஆதிக்கம் பெற்றவர்கள் அதனை நிரந்தரப்படுத்தவும் தான் அதற்குத் தெய்வீகத்தன்மை கற்பித்தனர்.\nஇதுதான் நமதுநாட்டில் நால் வருணமுறை தோன்றியதன் வரலாறு என்று புளுகுகிறார்கள் போலி மார்க்சிஸ்டுகள். அதுமட்டுமல்ல இந்த நால்வருண முறையினால் இந்தியா சகல துறைகளிலும் முன்னேறியது என்று ஏகமாகப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.\n“இந்த அமைப்பு தோன்றிய பின் இதுதான் இந்தியாவின் பொருளாதார, அரசியல், கலாச்சார வளர்ச்சியை உருவாக்கியது. இந்த சமுதாயத்தின் பெரும்பாலோராக இருந்த சூத்திரர்களின் – அடிமைகளின் உடலுழைப்பினால் உற்பத்தி பெருகியது. அவர்களின் தேவைக்கு மேல் உபரி ஏற்பட்டது. அதனை உண்டு உடலுழைப்பில் ஈடுபடாமல் அறிவுத் துறையில் மட்டும் ஈடுபடக்கூடிய வாய்ப்பு ஒரு பகுதியினருக்குக் கிடைத்தது. இதனால் கல்வி, கலாச்சாரத் துறைகளில் சமுதாயம் முன்னேற வாய்ப்புக் கிடைத்தது. இது சமுதாயத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவியது”\n“நால் வருணமுறையும் சாதீய முறையும் இந்தியச் சமுக வளர்ச்சிப் போக்கின் பொருளுற்பத்தி, விநியோக முறையின் தவிர்க்க முடியாத விளைவுகளாகவே தோன்றின. ஆனால் இவைகளுக்குத் தெய்வீகத்தன்மை கற்பித்து நிரந்தரமாக்கியதுதான் ஆதிக்கம் செலுத்திய கூட்டத்தினர் செய்த கொடுமை, வேதங்கள் இதற்கும் பயன்பட்டுள்ளன. ஆனால், இக்காலத்தில்தான் இந்திய நாடு, இந்திய மக்கள், இந்தியச் சமுதாயம் என்று உருவாகியது. அது ஆரம்பத்தில் பாரத தேசம் என்று அறியப்பட்டது. பிற்காலத்தில் இந்தியா என்று ஆகியது. வேதங்களும் இதிகாசங்களும் இதில் பெரும்பங்காற்றின. இக்காலத்தில் இந்திய உபகண்டத்தில் பல்வேறு பிரிவு மக்களின் மொ��ிகள் வளர்ச்சியடைந்தன. பல மொழிகளுக்கு எழுத்தும் இலக்கணமும் தோன்றின. பல மொழிகளில் புகழ்பெற்ற இலக்கியங்களும் இதிகாசங்களும் தோன்றின. கலைகளும் கலாச்சாரங்களும் பெரும் அளவில் வளர்ச்சிபெற்றன – விஞ்ஞானத்தின் பல துறைகளிலும் இந்திய நாடு ஒரு கட்டம் வரை முன்னேறியது. …..கி.பி. முதலாம் நூற்றாண்டுமுதல் 12ம் நூற்றாண்டு வரை இந்தக் கண்டுபிடிப்புகள் நடைபெற்றுள்ளன. தத்துவத் துறையில் இந்தியா மிகவும் முன்னேறிய ஒரு சில நாடுகளில் ஒன்றாக இருந்தது” (மார்க்சிஸ்ட் 1993 ஆக, பக். 33 – 35)\nஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிஸ்டுகள் கூட இந்த அளவு ஆரிய ஆக்கிரமிப்புக்கும், அவர்கள் உருவாக்கிய நால்வருண முறைக்கும் வக்காலத்து வாங்க முடியாது. நால் வருணமுறைக்கு தெய்வத்தன்மை கற்பித்து நிரந்தரமாக்கியது தவிர ஆரியப் பார்ப்பனர்கள் வேறு எந்தவிதத் தவறும் அநீதியும் புரிந்துவிடவில்லை; சமூக, பொருளாதாரத் தேவைக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு யாருடைய நலனையும் பாதிக்கவில்லை; மாறாக முன்னேற்றத்துக்கே உதவியது. இந்த சமூக அமைப்பு திராவிட இன மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு, நிர்ப்பந்தம் – வன்முறை, மூலம் திணிக்கப்பட்டதல்ல என்பதே போலி மார்க்சிஸ்டுகளின் வாதம்.\nபூணூல் அணியும் உரிமையுடைய இரட்டைப் பிறப்பாளர்களான பார்ப்பன, சத்திரிய, வைசிய வருணத்தினராக ஆரியர்கள் மட்டுமே வைக்கப்பட்டனர்; அடிமைப்படுத்தப்பட்ட திராவிடர் உட்பட இந்தியப் பூர்வகுடிமக்கள் அனைவரும் சூத்திரர்களாகவே வைக்கப்பட்டனர். இதை ஒப்புக் கொள்ளும் போலி மார்க்சிஸ்டுகள் இத்தகைய பூர்வகுடி இனப் பிரிவின் அடிப்படையிலான நால்வருண சமூக அமைப்பு, ஒரு அடிமைச் சமுதாய அமைப்பு என்பதையும் ஒப்புக்கொண்டு, அதனால் அடிமைகளின் மீதான ஒடுக்குமுறை எதுவும் கிடையாது; திராவிட – சூத்திரர்களின் உடலுழைப்பு உபரி மட்டுமே ஆரியர்களால் சுவீகரித்துக் கொள்ளப்பட்டது; அதுவும் அறிவுத்துறையில் ஈடுபடும் சமூகநலன் கருதியே செய்தார்கள் என்பதாக வாதிடுகிறார்கள்.\n“இதுதான் இந்தியாவின் முதல் சாதிய முறை அல்லது சாதீயத்திரை போர்த்தப்பட்ட அடிமைமுறை. ஆரம்ப காலத்தில் இதில் தொடக்கூடாமை, தீண்டாமை போன்ற பாகுபாடுகள் இருக்கவில்லை. தொழில் பிரிவினை மட்டுமே இருந்தது. இந்த நால் வருணத்தினருக்கு இடையில் மண உறவு உட்பட எல்லா விதமான உறவுகளும் இருந்தன. இதன் மூலம்தான் ஆரிய – திராவிட இன வேறுபாடுகள் மறைந்தன. தொடக்கூடாமை, தீண்டாமை எல்லாம் சமுதாய வளர்ச்சியின் இன்னொரு கட்டத்தில் நிலப் பிரபுத்துவ காலத்தில்தான் தோன்றியது” (மார்க்சிஸ்ட் 1993 ஜூலை, பக்.3).\nவெள்ளை நிறவெறியும் இனவெறியும் பிடித்த ஆரியர்கள் கருப்பு நிறமும் வேறு இனத்தையும் சேர்ந்த மக்களிடம் இருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்வதையும், அடக்குமுறை சுரண்டலையும் சேர்த்து உருவாக்கப்பட்டதே நால் வருணமுறை. ஆனால், ஆரிய – திராவிட இனக் கலப்பு, நாகரிகக் கலப்பிற்குப் பிறகு ஏற்பட்டதுதான் என்றும் கூட தானே முன்னுக்குப் பின் முரணாகவும் போலி மார்க்சிஸ்டுகள் எழுதுகின்றனர்.\nவலது புறம் சாவர்க்கர் நடுவில் கோல்வாக்கர்\n“ஆரியர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் முன்னேறிப் பரவிய காலத்தில், அவர்களுக்கு முன் இங்கு வாழ்ந்து வந்த மக்களின் பண்பாட்டையும் நாகரீகத்தையும் பகிர்ந்து கொண்டனர். இவ்வாறு ஆரியர்களும் திராவிடர்களும் இதரப் பூர்வகுடி மக்களும் இணைந்து, ஆரிய திராவிட நாகரீகங்கள் இணைந்து – இந்திய நாகரீகம் வளரத் தொடங்கியது. இந்தியாவில் இவ்வாறு வளர்ச்சியடைந்த நாகரீகம் முழுமையான ஆரிய நாகரீகமோ – வேத நாகரீகமோ – திராவிட நாகரீகமோ அல்ல. இரு இன மக்களும் இரண்டற இணைந்தது போலவே இரு இனங்களின் நாகரீகங்களும் இணைந்து உருவானதுதான் பிற்கால இந்திய நாகரிகம் அல்லது வேத நாகரீகம். இரண்டு இன மக்களும் அவர்களின் நாகரீகங்களும் இரண்டற இணைந்த போதிலும் ஆதிக்க நிலையில் ஆரியர்களும் அவர்களின் தத்துவமான வேதங்களுமே இருந்தன” (மார்க்சிஸ்ட்1993 டிச, பக்:28)\nஇரண்டு இனமக்களும், அவர்களின் நாகரீகங்களும் இரண்டறக் கலந்த பின் ஆரியர்களாகிய ஒரு இனத்தவரும், அவர்களின் தத்துவமான வேதங்களும் ஆதிக்கநிலை பெற்றிருந்ததாக போலி மார்க்சிஸ்டுகள் கூறுகின்றனர். இது சுய முரண்பாடாக அவர்களுக்குத் தெரியவில்லை. ஆரியர்களின் ஆக்கிரமிப்பு – அழிவு வேலைகளை முடி மறைக்கவும் அதன் காரணமாக அவர்கள் மீது இந்தியப் பூர்வகுடிமக்கள் கொண்டிருக்கும் நியாயமான ஆத்திரத்தை மழுங்கடிக்கவும் செய்யப்படும் பித்தலாட்டம்தான் இந்த இனக்கலப்பு – நாகரீகக் கலப்பு என்கிற வாதம்.\nஇதற்கு ஆதாரமாக போலி மார்க்சிஸ்டுகள் தமது சித்தாந்த மூலமாக மனு தர்மத்��ைத்தான் எடுத்துக் காட்டுகிறார்கள். அது பின்வருமாறு :\n“நால் வருணத்தாருக்கும் இடையில் ஏற்பட்ட கலப்பால் பிறந்தவர்களுக்குரிய ஒழுக்க மரபுகள் இங்கேதான் தோன்றின என்று கூறப்பட்டுள்ளது, தெளிவாக இல்லை. ஆனால் ஒன்று தெரிகிறது. சூத்திரர்கள் மற்ற வருணத்தாருடனான – மற்ற வருணத்தாரின் இனக்கலப்பு சர்வசாதாரணமாக இருந்து வந்துள்ளது. இந்த இனக்கலப்பின் மூலம் தான் பண்டைய ஆரிய – திராவிட நிறவழி இனங்கள் பெரும்பாலும் மறைந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. எப்படியும் நால் வருணத்தாருக்கிடையே இனக் கலப்பு நடைபெற்று வந்தது என்று மனுதர்மம் கூறுகிறது” (மார்க்சிஸ்ட் 1993 ஆக, பக்:32, 33)\nஇது ஒரு அப்பட்டமான பித்தலாட்டம். நால் வருணத்தாரிடையே கலப்பு மணத்தை மனுதர்மம் ஏற்றதாக அனுமதித்ததாக எங்கேயும் போலி மார்க்சிஸ்டுகளால் ஆதாரம் காட்ட முடியவில்லை. அவர்களே எடுத்துக்காட்டுமாறு “கலப்பால் பிறந்தவர்களுக்குரிய ஒழுக்க மரபுகள்” தான் மனுதர்மத்தில் உள்ளது. இதன் பொருள் எப்படி கலப்பு மணத்தை நால்வருணமுறை ஏற்றதாகக் கருதமுடியும். அதற்கு மாறாக கலப்பு மணத்தால் பிறந்தவர்களை சங்கர சாதியினர் என்று இழிநிலையில் வைப்பதும், சூத்திரர்களுக்குக் கலப்பு மண உரிமையை தடை செய்வதும்தான் மனுதர்மத்தில் உள்ளது.\nசமுதாயத்திற்கு அவசியமான இழிவான தொழில்களைச் செய்து வந்தவர்களைச் சண்டாளர்கள் என்று அழைத்தது\n“கலப்பு மணம் புரிதல் இன்று ஒரு புரட்சிகரமான காரியமாகப் பலர் கருதுகின்றனர். சாதீயப் பாகுபாடு அந்த அளவுக்கு இன்னும் நீடிக்கிறது. ஆனால், நால் வருண காலத்திலேயே கலப்பு மண முறை நடைமுறையில் இருந்தது என்று மனுதர்மம் கூறுகிறது.”\n“பிராமணன் கீழ் மூவருணங்களிலும் சத்திரியன் பிராமணன் தவிர்த்த பின் வருணங்களிலும் சூத்திரன் தன் வருணத்தில் மட்டும் பெண் ஏற்கலாம். சூத்திரன் கலப்பு மணத்திற்கு வழியற்றவனாவான்”\n“இதிலிருந்து பல விஷயங்கள் தெளிவாகிறது. வேலைப் பிரிவினை தான் அதன் அடிப்படையான அம்சம். சூத்திரன் மற்ற மூவருணத்துக்கும் சேவகம் செய்யும் உடலுழைப்பாளியாக தாசனாக – அடிமையாக இருந்தான்”\n“அதே நேரத்தில் பிராமணர்களும் சூத்திரர்களும் நால் வருணத்தின் இரு பிரிவுகளாக இருந்தனர். அவர்களுக்கிடையில் சாதீய உயர்வு தாழ்வு இருந்ததில்லை. அதன் காரணமாகத்தான��� அந்த நால்வருணத்தாரிடையில் கொடுக்கல் வாங்கல் சார்ந்த மூன்று வருணத்தாரும் சூத்திரர்களுடன் – திராவிடர்களுடன் மண உறவு கொண்டனர். அதன் காரண மாகத்தான் ஆரிய – திராவிட இனக்கலப்பு மிக வேகமாக நடந்தேறியது. இன்று இந்திய உபகண்டத்தில் வாழ்வோரை ஆரியர் – திராவிடர் என்று பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” (மார்க்சிஸ்ட் 93 ஆக பக்:49)\nஇதைவிட துணிச்சலான, அப்பட்டமான பித்தலாட்டம் வேறென்ன இருக்க முடியும் சூத்திரனுக்குக் கலப்புமணம் தடை செய்யப்பட்டதாக மேற்கோள் காட்டிவிட்டு, அவன் அடிமை – தாசன் என்று வரையறுப்பதாகக் கூறிக் கொண்டே அவனிடம் சாதீய உயர்வு தாழ்வு பாராட்டவில்லை, கொடுக்கல் வாங்கல் இருந்தது என்று புளுகுகிறார்கள், போலி மார்க்சிஸ்டுகள். அவர்கள் மேற்கோள் காட்டிய மனுவின் தர்மப்படி ஒவ்வொரு மேல் வருணத்தவனுக்கும் கீழ் வருணப் பெண்ணை ஏற்க உரிமை உண்டு; ஒவ்வொரு கீழ்வருணத்தவனும் மேல் வருணத்தவனுக்குள்ள அந்த உரிமையை ஏற்கவேண்டும் என்பதுதான் பொருளாகிறது. அப்படிக் கலப்பு மணத்தால் பிறந்தவர்களை நால்வருண அமைப்புக்குள் வைக்க மறுத்து அதற்கு வெளியே வைத்து இழிவாக நடத்தினர் என்பதுதான் உண்மை. இதை இந்தப் போலி மார்க்சிஸ்டுகளே வேறோரு இடத்தில் ஒப்புக் கொள்கின்றனர்.\n“நால்வருண சமுதாயம் அதற்கு அவசியமான, ஆனால் இழிவான தொழில்களைச் செய்வதற்காக சண்டாளர் என்ற ஐந்தாவது ஒரு பிரிவினரை (பஞ்சமர்) வருண அமைப்புக்கு வெளியே தோற்றுவித்தது; அல்லது சமுதாயத்திற்கு அவசியமான இழிவான தொழில்களைச் செய்து வந்தவர்களைச் சண்டாளர்கள் என்று அழைத்தது. ஏற்கனவே குறிப்பிட்ட அதே பகுதியில் பக்கம் 236-ல் 36-வது சூத்திரம் இவ்வாறு கூறு கிறது”.\n“கொடுங்குணம், இழிசெயல், ஒழுக்கமின்மை, தீயமொழி, வன்முறை ஆகிய செயல்கள் ஒருவனை இழிபிறப்பாளன் எனக் காட்டும் சூத்திரம் 38 இவ்வாறு கூறுகிறது:\n“சாதிக் கலப்பு மறைவானதே, சங்கர சாதியார் (கலப்புச் சாதியினர்) நால் வருணத்தினரைப் போலவே வெளியே தோன்றினும் தொழில் கொண்டு சாதி அறியலாம்; சங்கர சாதியார் ஊருக்குப் புறம்பே, மலை, மலர்ச்சோலை, தோப்பு. சுடுகாட்டின் பக்கம் இவ்விடங்களில் வாழ்க. அங்கே பலரறியத் தம் தொழில் புரிக; சண்டாளர் ஊருக்கு வெளியே வாழ்க, உலோக ஏனம் பயன்படுத்தற்க; இவர் தொட்ட பாத்திரம் துலக்கினும் துய்மையாகாது. இர���ம்பும் பித்தளையுமே இவர் நகை; சண்டாளர் உடைந்த சட்டியிலேயே உணவுண்க. எவரும் இவருக்கு நேரே உணவு பரிமாறக் கூடாது. பணியாளரை ஏவி உணவிடுக. பிணத்தின் மீதிடும் ஆடைதான் இவர்க்கு உடை; சண்டாளர் தம் சாதியிலேயே பெண் கொள்ளுதலும் கொடுப்பதும் செய்க. நாய், கழுதை வளர்க்கலாம். மாடு வளர்க்கக் கூடாது.”\nவர்ண வியவஸ்தா என்று கூறுவதையே நமது இழிவு என்று நினைக்கிறார்கள்\nஇதுபோன்ற இன்னும் பல கொடுமையான விதிகளுக்குட்பட்டுத்தான் இம்மக்கள் வாழ வேண்டியிருந்தது என்பது மனுதர்மத்தில் கூறப்பட்டுள்ளது. நால் வருணமுறையில் ஆரியர் வழிவந்த முதல் மூன்று வருணத்தினருக்கும் சூத்திரர்கள் அடிமைகள். அது போதாதென்று நால் வருணம் முழுமைக்கும் அடிமைகளாக சண்டாளர் உருவாக்கப்பட்டனர். (மார்க்சிஸ்ட் 93 ஆக, பக்:43)\n“இவை கடவுளின் பேரால் மனிதனுக்கு மனிதன் இழைத்த கொடுமைகள்” என்று ஒருபுறம் புலம்பிக் கொண்டே இந்த போலி மார்க்சிஸ்டுகள் இவற்றுக்குக் காரணமான ஆரியர்களையும், வேதங்களையும் இந்திய சமுதாய முன்னேற்றத்துக்காக மகத்தான பங்களிப்புகள் செய்திருப்பதாகப் பெருமையாகப் பீற்றிக்கொள்ளுகிறார்கள்.\n“ஒட்டு மொத்தமாக ஆரியர்களுக்கும் வேதங்களுக்கும் தென்னிந்தியா உட்பட இந்திய சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் உருவாக்கியதில் மிகப்பெரிய பங்குண்டு என்பதுதான் வரலாற்று ரீதியான உண்மை” – இப்படிப் பீற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இதே போலி மார்க்சிஸ்டுகள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த குருவை மேற்கோள் காட்டிப் பின்வருமாறு கேள்விகள் எழுப்புகின்றனர்:\n“ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் கூறுவதைக் கேளுங்கள்:\n“வர்ண வியவஸ்தா என்று கூறுவதையே நமது இழிவு என்று நினைக்கிறார்கள். அது ஒரு சமூக அமைப்பாகும்; சமூக ஏற்றத்தாழ்வு அல்ல; பிற்காலத்தில் தான் இது திரித்துக் கூறப்பட்டது. பிரித்தாளும் சூழ்நிலையை விரும்பிய பிரிட்டிஷார்தான் இப்படிப் பிரச்சாரம் செய்தனர். (நூல் – சிந்தனைக் கோவை)\n“வருணாசிரம முறையில் சமூக ஏற்றத்தாழ்வு இல்லை என்கிறார் கோல்வால்கர். பிராமணர்கள் அறிவுத் திறமையால் உயர்ந்தவர்களாம் எப்படி பிராமணர் என்ற ஒரு சாதி முழுமையும் அறிவுத் திறமைமிக்கவர்களாவார்கள் பிறவியிலேயே அறிவுத்திறமை வந்து விடுமா பிறவியிலேயே அறிவுத்திறமை வந்து விடுமா சூத்திரர்��ள் தங்கள் தொழிலை செய்வதன் மூலம் சமூகத்திற்கு சேவை செய்கிறார்களாம் தங்கள் தொழில் என்பது என்ன சூத்திரர்கள் தங்கள் தொழிலை செய்வதன் மூலம் சமூகத்திற்கு சேவை செய்கிறார்களாம் தங்கள் தொழில் என்பது என்ன சூத்திரர்களில் ஒவ்வொரு சாதிக்கும் விதிக்கப்பட்ட குலத்தொழில் தானே சூத்திரர்களில் ஒவ்வொரு சாதிக்கும் விதிக்கப்பட்ட குலத்தொழில் தானே இதுதானே சாதீய முறையின் அடிப்படை. இந்த நான்கு வருணத்தினரில் சூத்திரர்கள் மட்டும்தானே தொழில் செய்வோர் – பொருளுற்பத்தியில் ஈடுபடுவோர் – மற்ற மூன்று பிரிவினரும் இவர்கள் உற்பத்தி செய்யும் உபரியைச் சுரண்டுவோர் தானே இதுதானே சாதீய முறையின் அடிப்படை. இந்த நான்கு வருணத்தினரில் சூத்திரர்கள் மட்டும்தானே தொழில் செய்வோர் – பொருளுற்பத்தியில் ஈடுபடுவோர் – மற்ற மூன்று பிரிவினரும் இவர்கள் உற்பத்தி செய்யும் உபரியைச் சுரண்டுவோர் தானே உடலுழைப்பில் ஈடுபடாமல் வாழ்வோர்தானே சூத்திரர்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் மேல்சாதியினர் அனைவரிலும் அறிவுத் திறமையால் பிராமணன்தான் மிகவும் உயர்ந்தவன். இவையனைத்தும் நிரந்தரமான ஏற்பாடு. இதுதான் இந்திய அடிமைமுறை. இதனை மூடி மறைக்க இது ஒரு சமூக அமைப்பு; இதில் ஏற்றத் தாழ்வு இல்லை என்று வாதாடுகிறார் கோல்வால்கர். அவர் எழுதியுள்ள வரிகளிலேயே அந்த ஏற்றத்தாழ்வு பளிச்சென்று தெரிகிறது.” (மார்க்சிஸ்ட் 1993 மார்ச், பக்: 27,28)\nஇங்கே போலி மார்க்சிஸ்டுகள் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களை நோக்கி எழுப்பியுள்ள கேள்விகளையும் விமர்சனங்களையும் இவர்களே தெரிவித்துள்ள “மார்க்சிய வரலாற்று ஆய்வுகளோடு” ஒப்பிட்டுப் பார்த்தாலே இவர்கள் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்கார்கள் என்பது புரியும் உண்மையில் இவ்விரு பிரிவினரும் தமது மூதாதையர்களான ஆரியத்துக்கு வக்காலத்து வாங்கும் இரட்டை நாயனங்கள் என்பது தெளிவாகவே விளங்கும்.\nபுதிய கலாச்சாரம், நவ, டிச 1994.\nபோலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 1\nபோலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 2\nமிகநல்ல, அவசியமான வரலாற்று பதிவுகள் போலிகளின் வண்டவாளத்தை தோழர்கள் புரிந்து கொள்ள இந்த தொகுதி கட்டுரைகள் உதவும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/10/24/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2021-05-08T19:40:58Z", "digest": "sha1:JPPYOCUMICDRC5XJZJYDVBPBUVIFTP7L", "length": 65411, "nlines": 483, "source_domain": "solvanam.com", "title": "கவிதைகள் – வ. அதியமான் – சொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகவிதைகள் – வ. அதியமான்\nவ. அதியமான் அக்டோபர் 24, 2020 7 Comments\n7 Replies to “கவிதைகள் – வ. அதியமான்”\nஅக்டோபர் 25, 2020 அன்று, 6:46 மணி மணிக்கு\nஅக்டோபர் 27, 2020 அன்று, 10:31 காலை மணிக்கு\nஅன்புள்ள நிர்மல் அவர்களுக்கு தங்களின் இனிய வாழ்த்திற்கு மிக்க நன்றி\nஅக்டோபர் 26, 2020 அன்று, 4:33 காலை மணிக்கு\nமிகவும் இனிய கவிதைகள்.. வாழ்த்துகள்\nஅக்டோபர் 27, 2020 அன்று, 10:30 காலை மணிக்கு\nஅன்புள்ள கவிதா அவர்களுக்கு தங்களின் உற்சாகமான வாழ்த்திற்கு மிக்க நன்றி\nஅக்டோபர் 28, 2020 அன்று, 2:52 மணி மணிக்கு\nஜன்னலைத் திறந்து பிரபஞ்சத்தை இழுத்து வருதல்….அருமையான கவிதை…\nஅக்டோபர் 29, 2020 அன்று, 8:26 காலை மணிக்கு\nஅன்புள்ள ரகுநாதன் தங்களின் கனிவான வாழ்த்திற்கு மிக்க நன்றி\nஅக்டோபர் 29, 2020 அன்று, 3:05 மணி மணிக்கு\nஅன்புள்ள ரகுநாதன் அவர்களுக்கு தங்களின் இனிய கவிதைகளுக்கு என் இதயபூர்வ வாழ்த்துக்கள் நண்பரே\nPrevious Previous post: இருண்மையைப் பேசி இருண்மையைக் கடக்கும் கவிதை நிகழ்வு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வா���்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஇரு புறமும் சுழலும் கடிகாரங்கள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\nதேசிய கல்விக் கொள்கை - 2016\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் - பகுதி 5\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (8)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (1)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங���கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Thamiziniyan", "date_download": "2021-05-08T20:42:12Z", "digest": "sha1:M7B3GUVBUW2ND3CAH7UU2OZUQRI45U7P", "length": 5163, "nlines": 70, "source_domain": "ta.wikibooks.org", "title": "Thamiziniyan இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nFor Thamiziniyan உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிநூல்கள்விக்கிநூல்கள் பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n12:49, 28 சனவரி 2014 வேறுபாடு வரலாறு +388‎ பு பேச்சு:பதினொன்றாம் வகுப்பு/தமிழ் ‎ \"தமிழ்நாட்டுப் பாடநூல் க...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n13:39, 24 சனவரி 2014 வேறுபாடு வரலாறு −4‎ செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/எலுமிச்சை ‎ தற்போதைய\n04:15, 24 சனவரி 2014 வேறுபாடு வரலாறு +618‎ அறிவியல் விதிகள் ‎\n16:12, 23 சனவரி 2014 வேறுபாடு வரலாறு +176‎ பயனர் பேச்சு:Thamiziniyan ‎ தற்போதைய\n16:11, 23 சனவரி 2014 வேறுபாடு வரலாறு +177‎ பு பயனர்:Thamiziniyan ‎ \"[https://ta.wikipedia.org/wiki/பயனர்:Thamiziniyan த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n01:52, 23 சனவரி 2014 வேறுபாடு வரலாறு −3‎ பறவைகள்/அன்னம் ‎\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-08T20:33:51Z", "digest": "sha1:LDJLGIAAJMCTYG5MTJTW3RAZQJC635HM", "length": 26499, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேலநத்தம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் வி. சாந்தா, இ. ஆ. ப [3]\nடி. ஆர். பி. ராஜா (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமேலநத்தம் ஊராட்சி (Melanatham Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1829 ஆகும். இவர்களில் பெண்கள் 953 பேரும் ஆண்கள் 876 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 96\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கோட்டூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிஷ்ணுபுரம் · விளாகம் · விக்ரபாண்டியம் · வயலூர் · வடுகக்குடி · வடவேர் · திருவிழிமிழலை · திருவிடச்சேரி · திருப்பாம்புரம் · திருக்குடி · தேதியூர் · சுரைக்காயூர் · சிமிழி · சேதனிபுரம் · செருகளத்தூர் · செருகுடி · சேங்காலிபுரம் · சீதக்கமங்கலம் · சர்குணேஸ்வரபுரம் · சரபோஜிராஜபுரம் · பிரதாபராமபுரம் · பெரும்பண்ணையூர் · பருத்தியூர் · பரவாக்கரை · நெம்மேலி · நெய்குப்பை · நெடுஞ்சேரி · நாரணமங்கலம் · மேலபாலையூர் · மருத்துவக்குடி · மருதுவாஞ்சேரி · மஞ்சக்குடி · மணவாளநல்லூர் · மணப்பறவை · கூத்தனூர் · கூந்தலூர் · கிள்ளியூர் · காங்கேய நகரம் · கண்டிரமானிக்கம் · கடலங்குடி · கடகக���டி · அய்யம்பேட்டை · அதம்பார் · அன்னியூர் · ஆலத்தூர் · ஆடிபுலியூர் · 42 அன்னவாசல் · 103 புதுக்குடி · 101 புதுக்குடி\nவிஸ்வநாதபுரம் · விடயபுரம் · வண்டாம்பாலை · வடகண்டம் · உத்திரங்குடி · ஊர்குடி · தியாகராஜபுரம் · திருவிடவாசல் · திருக்களம்பூர் · திருக்கண்ணமங்கை · செம்மங்குடி · செல்லூர் · பெருந்தரக்குடி · பெரும்புகளூர் · பெருமாளகரம் · பத்தூர் · பருத்தியூர் · நெய்குப்பை · நாகக்குடி · முசிரியம் · மேலத்திருமதிகுன்னம் · மேலராதாநல்லூர் · மணக்கால் · கிரங்குடி · காவனூர் · காட்டூர் · கரையாபாலையூர் · காப்பணாமங்கலம் · கண்கொடுத்தவனிதம் · கமுகக்குடி · கமலாபுரம் · களத்தூர் · எருகாட்டூர் · எண்கண் · இலவங்கார்குடி · இலையூர் · தேவர்கண்டநல்லூர் · ஆய்குடி · அத்திகடை · அத்திசோழமங்கலம் · அரசவனங்காடு · அம்மையப்பன் · அகரதிருநல்லூர் · அபிவிருத்திஸ்வரம்\nவிக்கிரபாண்டியம் · வெங்கத்தான்குடி · வாட்டார் · வல்லூர் · திருநெல்லிக்காவல் · திருமக்கோட்டை · திருக்களார் · தெற்கு நாணலூர் · தென்பரை · சித்தமல்லி · செருவாமணி · செருகளத்தூர் · சேந்தங்குடி · சேந்தமங்கலம் · ரெங்கநாதபுரம் · இராதாநரசிம்மபுரம் · புழுதிக்குடி · பெருகவாழ்ந்தான் · பனையூர் · பள்ளிவர்த்தி · பாலையக்கோட்டை · பாலையூர் · பைங்காட்டூர் · ஒரத்தூர் · நொச்சியூர் · நல்லூர் · மேலநத்தம் · மாவட்டக்குடி · மண்ணுக்குமுண்டான் · மழவராயநல்லூர் · குறிச்சிமூலை · குறிச்சி · குன்னியூர் · கும்மட்டித்திடல் · கோட்டூர் தோட்டம் · கோட்டூர் · கெழுவத்தூர் · கருப்புக்கிளார் · களப்பாள் · இருள்நீக்கி · எளவனூர் · தேவதானம் · சேரி · ஆலாத்தூர் · அக்கரைக்கோட்டகம் · ஆதிச்சபுரம் · 83 குலமாணிக்கம் · 57 குலமாணிக்கம் · 49 நெம்மேலி\nவிளக்குடி · வேளுர் · வரம்பியம் · திருவலஞ்சுழி · திருத்தங்கூர் · சேகல் · இராயநல்லூர் · பூசலாங்குடி · பிச்சன்கோட்டகம் · பனையூர் · பாமணி · பளையங்குடி · நுணாக்காடு · நெடும்பலம் · மேட்டுப்பாளையம் · மேலமருதூர் · மணலி · குரும்பல் · கொத்தமங்கலம் · கொருக்கை · கோமல் · கொக்கலாடி · கீராலத்தூர் · கீரக்களுர் · கட்டிமேடு · கச்சனம் · குன்னூர் · எழிலூர் · ஆதிரெங்கம் · ஆண்டாங்கரை · அம்மனூர் · ஆலத்தம்பாடி\nவேப்பத்தாங்குடி · வேலங்குடி · வைப்பூர் · வடகரை · உமாமகேஸ்வரபுரம் · திருவாதிரைமங்கலம் · திருநெய்பேர் · திருக்காரவாசல் · தப்பளாம்புலியூர் · தண்டலை · செருகுடி · சேமங்கலம் · புதூர் · புதுபத்தூர் · புலிவலம் · பின்னவாசல் · பெருங்குடி · பள்ளிவாரமங்கலம் · பழையவலம் · பழவனகுடி · ஓடாசேரி · நடப்பூர் · மாங்குடி · குன்னியூர் · கொட்டாரக்குடி · கூடூர் · கீழகாவாதுகுடி · கல்யாணசுந்தரபுரம் · கல்யாணமஹாதேவி · கல்லிகுடி · ஆத்தூர் · ஆமூர் · அலிவலம் · அடியக்கமங்கலம்\nவிசலூர் · வேலங்குடி · வீதிவிடங்கன் · வடகுடி · வாழ்க்கை · உபயவேதாந்தபுரம் · திருவாஞ்சியம் · திருமீயச்சூர் · திருக்கொட்டாரம் · திருகண்டீஸ்வரம் · தட்டாத்திமூலை · தலையூர் · சொரக்குடி · சிறுபுலியூர் · செருவளுர் · சேங்கனூர் · செம்பியநல்லூர் · சலிப்பேரி · ரெட்டகுடி · போழகுடி · பில்லூர் · பாவட்டகுடி · பருத்தியூர் · பண்டாரவாடை · பனங்குடி · நாடாகுடி · முடிகொண்டான் · மூங்கில்குடி · மூலங்குடி · மேனாங்குடி · மகாராஜபுரம் · மகிழஞ்சேரி · குவளைக்கால் · குருங்குளம் · கோவில்திருமாளம் · கொட்டுர் · கொத்தவாசல் · கொல்லாபுரம் · கீரனூர் · கீழ்க்குடி · காளியாகுடி · கடுவங்குடி · கடகம் · ஆனைக்குப்பம் · அன்னதானபுரம் · ஆலங்குடி · அகரதிருமாளம் · அச்சுதமங்கலம்\nவெள்ளக்குடி · வடுவூர் வடபாதி · வடுவூர் தென்பாதி · வடுவூர் அக்ரஹாரம் · வடகாரவயல் · தளிக்கோட்டை · சோனாபேட்டை · செருமங்கலம் · ரிஷியூர் · இராயபுரம் · புதுதேவங்குடி · புள்ளவராயன் குடிக்காடு · பொதக்குடி · பூவனூர் · பெரம்பூர் · பேரையூர் · பரப்பனாமேடு · ஒளிமதி · நல்லிகோட்டை · நகர் · முன்னாவல் கோட்டை · முக்குளம் சாத்தனூர் · மூவர்கோட்டை · மேலாளவந்தசேரி · கோவில் வெண்ணி · கீழாளவந்தசேரி · கட்டக்குடி · கருவாக்குறிச்சி · காரக்கோட்டை · கானூர் அன்னவாசல் · காளாஞ்சிமேடு · காளாச்சேரி · எடமேலையூர் மேற்கு · எடமேலையூர் நடுத்தெரு · எடமேலையூர் கண்டியன் தெரு · எடகீழையூர் · சித்தாம்பூர் · சித்தமல்லி மேல்பாதி · செட்டிசத்திரம் அய்யம்பேட்டை · ஆய்குடி · அதங்குடி · அரிச்சபுரம் · அனுமந்தபுரம் · ஆதனூர்\nவேட்டைதிடல் · வேளுக்குடி · வக்ரநல்லூர் · வடபாதிமங்கலம் · வடபாதி · வடக்கோவனூர் · உள்ளிக்கோட்டை · துலசேந்திரபுரம் · தென்பாதி · தென்கோவனூர் · தலையாமங்கலம் · சுந்தரக்கோட்டை · சித்தன்னகுடி · சேரன்குளம் · சவலக்காரன் · இராமாபுரம் · புல்லமங்கலம் · பூந்தாலன்குடி · பெரியக்கொத்தூர் · பருத்திக்கோட்டை · பரவாக்கோட்டை · ��ழயனூர் · பாலக்குறிச்சி · பைங்காநாடு · ஓவர் சேரி · ஓகைபேரையூர் · நெடுவாக்கோட்டை · மூவாநல்லூர் · மூணாம்சேத்தி · மேலவாசல் · மேலதிருபாலக்குடி · மஞ்சனவாடி-திருரமேஸ்வரம் · மணக்கரை · மஹாதேவபட்டிணம் · கொத்தங்குடி · கூப்பாச்சிகோட்டை · கீலமனலி · கீழதிருப்பாலக்குடி · கர்னாவூர் · கண்டிதம்பேட்டை · காரிக்கோட்டை · அரிச்சந்திரபுரம் · ஏத்தக்குடி · இடையர் நத்தம் · இடையர்இடையர்எம்பேத்தி · சித்திரையூர் · பாரதிமூலன்குடி · அஷேசம் · 96 நெம்மேலி · 95 மரவாக்காடு · 141 நேம்மேலி\nவேப்பஞ்சேரி · வங்காநகர் · வடசங்கேந்தி · வடகாடுகோவிலூர் · உப்பூர் · உதயமார்த்தாண்டபுரம் · தொண்டியக்காடு · தோலி · தில்லைவிளாகம் · த. கீழக்காடு · சங்கேந்தி · பின்னத்தூர் · பாண்டி · ஓவரூர் · மேலப்பெருமழை · மேலநம்மங்குறிச்சி · மருதவனம் · மாங்குடி · குன்னலுர் · கீழப்பெருமழை · கீழநம்மங்குறிச்சி · கற்பகநாதர் குளம் · கள்ளிக்குடி · ஜாம்புவானோடை · இடும்பாவனம் · எடையூர் · ஆரியலூர் · ஆலங்காடு · விளங்காடு\nவிருப்பாட்சிபுரம் · விளத்தூர் · வேலங்குடி · வீராணம் · வீரமங்கலம் · வடக்குப்பட்டம் · ஊத்துக்காடு · உத்தமதானபுரம் · தொழுவூர் · திருவோணமங்கலம் · தெற்குப்பட்டம் · தென்குவளவேலி · சித்தன்வாழுர் · சாரநத்தம் · புளியக்குடி · பூந்தோட்டம் · பூனாயிருப்பு · பெருங்குடி · பாப்பாக்குடி · பாடகச்சேரி · நார்த்தாங்குடி · நல்லூர் · முனியூர் · மூலாழ்வாஞ்சேரி · மேலவிடையல் · மாத்தூர் · மருவத்தூர் · மாணிக்கமங்கலம் · வலங்கைமான் வட்டம் · மணக்கால் · மாளிகைத்திடல் · மதகரம் · கொட்டையூர் · கீழவிடையல் · கண்டியூர் · களத்தூர் · அரித்துவாரமங்கலம் · கோவிந்தகுடி · ஏரிவேளுர் · இனாம்கிளியூர் · சந்திரசேகரபுரம் · ஆவூர் · அவளிவநல்லூர் · அரவூர் · அன்னுக்குடி · ஆலங்குடி · ஆதிச்சமங்கலம் · 85 கிளியூர் · 83. ரெகுநாதபுரம் · 44. ரெகுநாதபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 03:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/vellfire/price-in-muzaffarpur", "date_download": "2021-05-08T18:57:43Z", "digest": "sha1:JZVH75RILAMMPYK2LOQOSKWEGEEITJPS", "length": 13865, "nlines": 274, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா வெல்லபைரே முசாஃபர்பூர் விலை: வெல்லபைரே காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா வெல்லபைரே\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாவெல்லபைரேroad price முசாஃபர்பூர் ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nமுசாஃபர்பூர் சாலை விலைக்கு டொயோட்டா வெல்லபைரே\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஎக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in முசாஃபர்பூர் : Rs.1,02,72,163*அறிக்கை தவறானது விலை\nடொயோட்டா வெல்லபைரே விலை முசாஃபர்பூர் ஆரம்பிப்பது Rs. 87.00 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா வெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா வெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு உடன் விலை Rs. 87.00 லட்சம். உங்கள் அருகில் உள்ள டொயோட்டா வெல்லபைரே ஷோரூம் முசாஃபர்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் விலை முசாஃபர்பூர் Rs. 99.90 லட்சம் மற்றும் ஆடி க்யூ8 விலை முசாஃபர்பூர் தொடங்கி Rs. 98.98 லட்சம்.தொடங்கி\nவெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு Rs. 1.02 சிஆர்*\nவெல்லபைரே மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமுசாஃபர்பூர் இல் எக்ஸ்3 எம் இன் விலை\nஎக்ஸ்3 எம் போட்டியாக வெல்லபைரே\nமுசாஃபர்பூர் இல் க்யூ8 இன் விலை\nமுசாஃபர்பூர் இல் டிபென்டர் இன் விலை\nமுசாஃபர்பூர் இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக வெல்லபைரே\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nமுசாஃபர்பூர் இல் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் இன் விலை\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக வெல்லபைரே\nமுசாஃபர்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வெல்லபைரே mileage ஐயும் காண்க\nடொயோட்டா வெல்லபைரே விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெல்லபைரே விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெல்லபைரே விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமுசாஃபர்பூர் இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\n இல் What ஐஎஸ் the எக்ஸ்-ஷோரூம் விலை அதன் டொயோட்டா வெல்லபைரே\nHow many சீட்கள் does வெல்லபைரே have\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் டொயோட்டா வெல்லபைரே \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வெல்லபைரே இன் விலை\nபாட்னா Rs. 1.02 சிஆர்\nகயா Rs. 1.02 சிஆர்\nகோராக்பூர் Rs. 1.00 சிஆர்\nஅசாம்கர் Rs. 1.00 சிஆர்\n���ாரானாசி Rs. 1.00 சிஆர்\nகோபிந்த்பூர் (ஜெஹெச்) Rs. 90.71 லட்சம்\nதன்பாத் Rs. 99.24 லட்சம்\nராபர்ட்ஸ்காஜ் Rs. 1.00 சிஆர்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-30th-may-2017/", "date_download": "2021-05-08T18:43:05Z", "digest": "sha1:UDLKCGKSEMYVYCEMRDA5HLQANVUA4PXM", "length": 12274, "nlines": 98, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 30th May 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n30-05-2017, வைகாசி -16, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி காலை 08.47 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பூசம் நட்சத்திரம் பகல் 11.57 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1 , ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. கரிநாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nசுக்கி புதன் சூரிய செவ்\nகேது திருக்கணித கிரக நிலை30.05.2017\nஇன்றைய ராசிப்பலன் – 30.05.2017\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.\nஇன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன���றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை தரும். பொன்பொருள் வாங்கி மகிழ்வார்கள்.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று வீட்டில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.\nஇன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.\nஇன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2007/08/blog-post_80.html", "date_download": "2021-05-08T18:42:15Z", "digest": "sha1:QXD2PNKJ2OEAQJUVLYNL4AJNGXFSJ5PI", "length": 3801, "nlines": 87, "source_domain": "www.bibleuncle.net", "title": "தாசரே இத்தரணியை அன்பாய்", "raw_content": "\nநேசமாய் யேசுவைக் கூறுவோம் ,அவரைக்\nகாண்பிப்போம் ,மாவிருள் நீக்குவோம் ,\nவெளிச்சம் வீசுவோம் .- தாச\nவருந்தி யன்பாய் அழைத்திடுவோம் ,\nஉரித்தாய் யேசு பாவப் பாரத்தை ,\nநமது துக்கத்தை ,நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே - தாச\nஉசித நன்மைகள் நிறைந்து ,\nதமை மறந்து ,யேசு கனிந்து திரிந்தனரே .- தாச\nநீசரை நாம் உயர்த்திடுவோம் ;\nபொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் ,\nநிஷடூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே,- தாச\nசத்யவழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம் ;\nநாமுயன்றிடுவோம்,நாம் உழைத்திடுவோம் ,நாம் ஜெயித்திடுவோம்;- தாச\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nஇயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட கலீல்\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+Kuk+tivukal.php", "date_download": "2021-05-08T19:01:54Z", "digest": "sha1:JRLJKNDLR7QWCVLEM2Y7M2OYK7BXQ7SM", "length": 8683, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள குக் தீவுகள் (இணைய குறி)", "raw_content": "\nமேல்-நிலை கள / இணைய குறி குக் தீவுகள்\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி குக் தீவுகள்\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவு��ள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nமேல்-நிலை கள குக் தீவுகள் (இணைய குறி)\nமேல்-நிலை கள / இணைய குறி குக் தீவுகள்: ck\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3/", "date_download": "2021-05-08T19:27:13Z", "digest": "sha1:25WL5SVQWMB4GXOAAAB6FNSQOGFHTLGI", "length": 33226, "nlines": 152, "source_domain": "www.smtamilnovels.com", "title": "அழகிய தமிழ் மகள் 3 | SMTamilNovels", "raw_content": "\nஅழகிய தமிழ் மகள் 3\nஅழகிய தமிழ் மகள் 3\n“மறுநாள் மயக்கம் தெளிந்து விழித்த ஆதித்திற்கு இப்போது தான் ஹாஸ்பிடலில் இருப்பது புரிய.. நேற்று இரவு நடந்தது நிழல்போல் அவன் நினைவுகளில் வந்துபோனது..”\n“தலையில் அடிப்பட்டுக் கிடந்த ஆதித்தை.. அந்த மர்ம ஆட்கள் தூக்கிச் செல்லும்போதே அவனுக்கு மயக்கம் தெளிந்துவிட்டது.. அவனுங்க தன்னை எங்கே கொண்டு போறானுங்க, யார் இவனுங்க என்று தெரிந்து கொள்ள ஆதித் மயங்கின மாதிரியே நடிக்க.. அந்த ரவுடிகள் அவனை ஒரு பழைய குடோனில் கட்டி வைத்துவிட்டு யாருக்கோ ஃபோன் செய்து ஆதித்தை தூக்கி வந்த விவரத்தை கூறினார்.. அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ ரவுடிகளில் ஒருவன்.. “டேய் பாஸ் இவனைப் போட்டுத்தள்ள சொல்லிட்டாரு என்றவன், ஆதித் அருகில் சென்று, தன் கையில் இருந்த துப்பாக்கியின் டிரிகரை பிடித்து இழுத்துவிட்டு ஆதித்தை நோக்கி குறி பார்த்து நிற்க, அடுத்த நொடி ஆதித் விட்ட உதையில் அந்த ரவுடி பத்தடி தள்ளிப்போய் கீழே விழுந்து கிடந்தான்..”\n“ஆதித் தன் கைகளைத் தரையில் ஊன்றி கால்களை மேலே தூக்கி குதித்து எழுந்தவன் வேங்கையென நின்றான் அந்த ரவுடிகளின் முன்..”\n“டேய் இவனுக்கு மயக்கம் தெளிஞ்சு போச்சு போல டா, புடிங்காடா அவனை என்று கீழே விழுந்து கிடந்த ரவுடி கத்த,”\n“ஆதித் தன்னை நோக்கி வந்த ஒவ்வொருத்தனையும் வெறித்தனமாகப் பந்தாடினான்.. ஆதித் விட்ட உதையில் ஒருவன் வாயில் ரத்தம் சொட்��� வயிற்றைப் பிடித்துக்கொண்டு சுருண்டு கீழே விழுந்து கிடக்க, இன்னொருவன் உடைந்த தன் காலை இழுத்துகொண்டு ஓடமுடியாமல் தரையில் தவழ்ந்து கொண்டிருந்தான்..”\n“அடிபட்டு விழுந்து கிடந்த ஒரு ரவுடியின் அருகில் வந்த ஆதித், நீங்க எல்லாம் ரவுடிங்க.. த்தூ, ரவுடி குலத்துக்கே அசிங்கம் டா.. உங்களுக்கு எவ்ளோ கொழுப்பிருந்த ஸ்கூல் பசங்க மாதிரி இருந்துட்டு என்னையே கடத்துவீங்க. ஒரு அடிக்கே இப்படிச் சுருண்டுட்டிங்களே டா.. ச்சே சண்ட போடுற மூடே போச்சு.. டேய்.. நா இன்னொரு உதை விட்டு நேர நீங்க எமலோகத்துக்குப் போறாத்துக்கு முந்தி மரியாதை உங்கள எவன் அனுப்பிச்சனு உண்மையைச் சொல்லி உயிரை மட்டுமாச்சு காப்பாத்திட்டு ஓடிடுங்க.. இல்ல நாங்க எங்க பாஸ்க்கு துரோகம் பண்ண மாட்டோம், உண்மைய சொல்லமாட்டோனு முதலாளி, விசுவாசம்னு படப் பேரயெல்லாம் ஓட்டி கடுப்பேத்திட்டு இருந்தீங்க, த்தூ, ரவுடி குலத்துக்கே அசிங்கம் டா.. உங்களுக்கு எவ்ளோ கொழுப்பிருந்த ஸ்கூல் பசங்க மாதிரி இருந்துட்டு என்னையே கடத்துவீங்க. ஒரு அடிக்கே இப்படிச் சுருண்டுட்டிங்களே டா.. ச்சே சண்ட போடுற மூடே போச்சு.. டேய்.. நா இன்னொரு உதை விட்டு நேர நீங்க எமலோகத்துக்குப் போறாத்துக்கு முந்தி மரியாதை உங்கள எவன் அனுப்பிச்சனு உண்மையைச் சொல்லி உயிரை மட்டுமாச்சு காப்பாத்திட்டு ஓடிடுங்க.. இல்ல நாங்க எங்க பாஸ்க்கு துரோகம் பண்ண மாட்டோம், உண்மைய சொல்லமாட்டோனு முதலாளி, விசுவாசம்னு படப் பேரயெல்லாம் ஓட்டி கடுப்பேத்திட்டு இருந்தீங்க, நா பாட்டுக்கு உங்கள போட்டுத்தள்ளிட்டு போய்டே இருப்பேன்.. மரியாதைய சொல்லுங்கடா என்றவன் அந்த ரவுடி அருகில் வந்து சட்டையைப் பிடித்துக் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட.. தூரத்தில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு விழுந்து கிடந்த இன்னொருவன் அவன் பக்கத்தில் இருந்து பாட்டிலை எடுத்து ஆதித்தை நோக்கி தூக்கி வீச… அது சரியாக ஆதித்தின் நெற்றியில் பட்டு நொறுங்கியது..”\n“நொடிப்பொழுதில் நடந்த இந்தத் தாக்குதலில் ஆதித் தடுமாற, அதைப் பயன்படுத்திக் கொண்ட ரவுடிகள் அவனைச் சுற்றிவளைத்துப் பிடித்துக் கொண்டு துப்பாக்கியை எடுத்து ஆதித்தை சுடப் பார்க்க.. எங்கிருந்தோ பறந்து வந்த செங்கல், துப்பாக்கியை வைத்திருந்தவன் மண்டையைப் பதம்பார்த்தது..”\n“அந்த ரவுடிகள் ஆதித்தை விட்டு விட்டு, பின்னால் இருந்து கல் எறிந்த, அந்த நபரை அடிக்கப் போக.. அரைமயக்கத்தில் சரிந்து விழுந்த ஆதித்தின் கண்களுக்கு அங்கே யாரோ அந்த ரவுடிகளை அடித்து நொறுக்குவதும், ஒரே திருப்பில் ஒரு ரவுடியின் கழுத்து எலும்பை உடைப்பதும் மங்கலாகத் தெரிந்தது.. ஆனால் அடிக்கும் அந்த நபரின் முகம் சரியாக தெரியாதபடி கண்கள் இருட்டிக்கொண்டு வர அப்படியே மயங்கி விழுந்தான்..”\n நேத்து அந்த ரவுடி அடிச்சதுல நா மயங்கி விழுந்துட்டேன்.. அப்றம் என்ன ஆச்சுன்னே தெரியலயே யாரு என்னைக் காப்பாத்தி ஹாஸ்பிடல் கூட்டி வந்தது யாரு என்னைக் காப்பாத்தி ஹாஸ்பிடல் கூட்டி வந்தது என்று மண்டையைக் குடைந்து நேற்று நடந்ததை நினைவு படுத்த முயல.. பாவம் அவனுக்கு ஒன்றும் நினைவு வரவில்லை.. எரிச்சலோடு டாமிட் என்று கத்தியவன் படுத்திருந்த பெட்டை ஓங்கி குத்த..”\n“டேய், டேய் பாத்து டா என்று அதட்டும் குரல் கேட்டு. வாசலை திருப்பிப் பார்க்க.. அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான் பரசுராம்..”\n“ஹலோ பாஸ் நீங்க எங்க இங்க எப்ப வந்தீங்க.. நா நேத்து நைட்டே கூர்க் வந்துட்டேன் டா..”\n“ஓஓஓ அப்ப நீங்க தான் நேந்து நைட்டு என்னை காப்பாத்துனீங்கள என்றவனுக்குப் பதில் சொல்லாது நேத்து என்ன ஆச்சு ஆதி நேத்து என்ன ஆச்சு ஆதி யாரு உன்னைக் கொல்ல வந்தது.. நீ வந்த வேலை என்ன யாரு உன்னைக் கொல்ல வந்தது.. நீ வந்த வேலை என்ன இப்ப நீ இங்க பண்ணிட்டு இருக்க வேலை என்ன இப்ப நீ இங்க பண்ணிட்டு இருக்க வேலை என்ன\n“இல்ல பாஸ் நேத்து நைட் ஒரு ஃபோன் வந்துது என்று ஆரம்பித்து அதன் பிறகு நடந்த அத்தனையும் சொன்னவன், கூடவே யுக்தாவை காப்பாற்றிய விவரத்தையும் சொல்லி.. வந்தது ஒன்னு நம்ம தேடிட்டு இருக்கவனோட ஆளா இருக்கணும்.. இல்ல அந்த மருது கூட என்னைக் கொல்ல அனுப்பி வச்சிருக்கலாம் என்க..”\nராம் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன்.. சரி ஆதி நீ வந்த வேலை எந்த அளவுல இருக்கு.\n“ஆல்மோஸ்ட் முடிஞ்சுது பாஸ்., இன்னு ரெண்டு மூனு நாள்ல எல்லாம் முடிஞ்சிடும் என்று உறுதியாக வந்த ஆதித் வார்த்தை நம்பியவன்.. ஓகே ஆதி சீக்கிரம் வேலைய முடி… அதோட நீயும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு..”\n“அவங்க என்னைக் கொல்ல வந்ததில் இருந்தே தெரியுது பாஸ்., நா அவங்களை நெருங்கிட்டேனு.. சோ இனி என்னோட வேலை ஈசிதான்.. இருந்தாலும் நீங்க சொன்ன மாதிரி நா இனி இன்னும் கொஞ���சம் அலாட்டா இருக்கேன் பாஸ்.. ஆமா பாஸ் நீங்க ஏன் இங்க வந்தீங்க. அதும் அந்த ரத்திரியில, நீங்க கரெக்ட்ட அங்க எப்படி வந்தீங்க.. அதும் அந்த ரத்திரியில, நீங்க கரெக்ட்ட அங்க எப்படி வந்தீங்க..\n நா உனக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லானு நெனைக்குறேன் ஆதி என்று கணீர் குரலில் சொன்னவன்.. உனக்கு தலையில சின்ன அடிதான்.. நீ ஹாஸ்பிடல்ல இருக்கவேண்டிய அவசியம் இல்ல.. சீக்கிரம் கெளம்பு, உன்னை வீட்டுல விட்டுட்டு நா பிரபுவ பார்க்க போகணும் என்று சொல்லி விட்டு ராம் நகர..”\n நேத்து என்னைக் காப்பாத்துனதுக்கு என்று ஆதித் கத்தி சொல்ல, ராம் சின்னதாகச் சிரித்தவன் சீக்கிரம் கெளம்பு டா. டைம் ஆச்சு.. நா டாக்டரா பாத்துட்டு வரேன் என்று அறையை விட்டு வெளியேறினான்..”\n“ஆதித்தை வீட்டுவாசல் இறக்கிவிட்ட ராம்.. ஓகே ஆதி நா பிரபுவை பார்த்துட்டு வந்துடுறேன் என்றவன் திரும்பப் பார்க்க.. அவன் பார்க்கும் தூரத்தில் வந்து கொண்டிருந்தாள் யுக்தா..”\n“யுக்தாவை பார்த்த ஆதித் “குட் மார்னிங் மேடம் என்று புன்னகைக்க, யுக்தாவிடமிருந்து எப்போதும் வரும் தலையசைப்பு கூட இன்று வராமல் போக, கடுப்பான ஆதித்.. ‘திமிரு புடிச்சவ’ என்று முனுமுனுக்க அது சரியாக ராம் காதில் விழுந்து வைக்க., திரும்பி பார்த்து ஆதித்தை முறைத்தன்.. ஆனால் அதை கவனிக்காத ஆதித் பாஸ் இவங்க தான் பாஸ் இந்த எஸ்டேட் மேனேஜர் சம்யுக்தா. இந்த எஸ்டேட் முழுசும் இவங்க பொறுப்பு தான் பாஸ் என்றவன்.. யுக்தாவிடம் மேடம் இது என்னோட ப்ரண்ட் பரசுராம்.. என்னைப் பாக்க சென்னையில் இருந்து வந்திருக்காரு என்று ராமை, யுக்தாவிற்கு அறிமுகம் செய்து வைக்க… யுக்தா, ராமை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்..”\n“மிஸ்டர். ஆதித் இன்னைக்கு நீங்க எஸ்டேட்க்கு வரவேண்டாம்.. ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு வந்த போது என்றவள் தன் ஜீப்பை எடுத்துக்கொண்டு சென்றுவிட..”\n“ம்க்கும் இந்த பந்தாக்கு ஒன்னு கொறச்சல் இல்ல.. நேத்து மட்டும் நா சரியான நேரத்துக்கு வராம போயிருந்த தெரிஞ்சிருக்கும் என்றவன்.. இந்தப் பொண்ணுக்கு செம்ம அட்டிடியூட் ப்ராப்ளம் பாஸ், பாருங்க உங்களை இன்டிடியூஸ் பண்ணேன், மரியாதைக்கு கூட ஒரு ஹாய் சொன்னாலன்னு, திமிரு திமிரு, மண்ட முழுக்கத் திமிரு என்று ஆதித் அவளைக் கரித்துக்கொட்ட…”\n“ராம், ஆதித்தை மேலிருந்து கீழ் ஒரு ம��திரியாகப் பார்க்க.. அதில் சுதாரித்தவன்.. பாக்கத்தான் பாஸ் ஆளு கெத்த தெரியுது.. ஆன சரியான பயந்தாங்கொளி, அந்த மலமாடு மருது ரோட்ல நிக்கவச்சு கொன்னுடுவேனு மிரட்டினதும் இவங்க பயந்துடுட்டாங்க பாஸ்.. இவங்க அப்பவே தைரியமா போஸிஸ்கிட்ட போய் அந்த மருது பத்தி கம்பிளைன் கொடுத்திருந்த நேத்து அந்த மாதிரி எல்லாம் நடந்திருக்காது பாஸ்.. என்று நேற்று யுக்தாவை அந்த நிலையில் பார்த்த கோவத்தைத் தான் வார்த்தையில் கோர்த்து கொட்ட.. ராம் எதையே நினைத்து சிரித்தவன்.. நீ போய் ரெஸ்ட் எடு ஆதி, நா பிரபுவை பாத்துட்டு வரேன் என்று கிளம்ப ஆதித் யுக்தாவை திட்டிக்கொண்டே வீட்டிற்குள் சென்றான்..”\n“பிரபு வீட்டில், அவன் முன்னே ஒரு சேரில் ராம் உட்கார்ந்து இருக்க, அவனுக்கு எதிரில் யுக்தா உட்கார்ந்து இருந்தாள்.. மூச்சுவிடும் சத்தம் கூடக் கேட்காத அந்த இடத்தில் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது..”\n“யுக்தா நிமிர்ந்து ராமை ஒரு தடவை பார்த்தவள், பிரபு நா கெளம்புறேன் என்று எழுந்து கொள்ள.. அவளை ஒரு நிமிஷம் நிக்கச் சொல்லு பிரபு என்ற ராமின் குரல் கேட்டு.. யுக்தா நின்ற இடத்தில் அசையாமல் நின்றாள்.. ராம் அவள் அருகில் வந்தவன்.. ஒரு பெரிய சாக்லேட் பாக்ஸ்ஸை அவள் கையில் வைத்து இது ப்ரணவ்க்கு என்றவன், அதேபோல் இன்னொரு சாக்லேட் பாக்ஸ்சை அவள் கையில் தந்தவன்.. இது என்னோட சாம்குட்டிக்கு என்று கலங்கிய குரலில் சொல்ல.. அவன் குரலில் தெரிந்த கலக்கம் யுக்தா இதயத்தைத் தாக்க, எங்குக் கண்களின் கண்ணீர் முத்துக்கள் தன்னையும் மீறி வெளியே விழந்துவிடுமோ என்று இமைகளை இறுக்கி மூடி மூச்சிழுத்தவள், அதோடு சேர்த்து கண்ணீரையும் உள்ளிழுத்துக்கொண்டு, வேக வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்”\n“சீக்கிரமே எல்லாச் சரியாகிடும் என்று ஆறுதலாகப் ராம் தோளில் கைவைத்து அழுத்திய பிரபு கையை இறுக்கி பிடித்தவன், அந்த நம்பிக்கையில தான் டா ரெண்டு வருஷம நம்ம எல்லாருமே வாழ்ந்துட்டு இருக்கோம் என்றவன்.. சரி பிரபு நானும் கெளம்புறேன், ஆதி வந்த வேலை இன்னும் ரெண்டு, மூனு நாள்ல முடிஞ்சிடும்.. அதுவரை நானும் ஆதி கூடவே ஸ்டே பண்ணிக்குறேன்.. என்றவன் பிரபு வீட்டை விட்டுக் கிளம்பினான்..”\n“ரெண்டு நாட்கள், நொடி பொழுதில் கடந்து ஓடிவிட, ராமின் உதவியால் ஆதித் கூர்க் வந்த வேலை 90% முடிந்துவிட்டது.. மீதி வேல��யை சென்னை சென்று தான் முடிக்க வேண்டும் என்பதால் நாளையே அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தனர் இருவரும்.. என்னதான் ராமும், ஆதித்தும் செல்ல முடிவெடுத்து விட்டாலும் இருவருக்கும் அங்கிருந்து செல்ல விருப்பமே இல்லை.. ராமிற்கு யுக்தாவிடம் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக்க. ஆதித்க்கு ப்ரணவை விட்டு பிரிவதோடு, தான் நினைத்தபடி அந்த திமிர் மேடமை தன்னிடம் பேச வைக்காமலே செல்கிறோம் (அவளை விட்டுச் செல்கிறோம்) என்ற உணர்வு இதயத்தில் லேசாக வலித்தது..”\n“ஆதித் தான் ராஜினாமா கடிதத்தைப் பிரபுவிடம் தந்தவன்.. ரொம்பத் தேங்ஸ் பிரபு.. உங்க ஹெல்ப்பால தான் நா வந்த வேலை இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுது.. ஒன்ஸ் அகென் தேங்ஸ் என்றவன் கிளம்ப.. ராம், பிரபு அருகில் சென்றவன்.. சாம்மும், ப்ரணவ்வும் உன் பொறுப்பு டா பிரபு, கேர்புல் என்று விட்டு ஆதித்துடன் சென்றான்..”\n“ஆதித் காரை ஓட்ட, ராம் எண்ணம் முழுவதும் யுக்தாவே நிறைந்திருந்தாள்.. ஆள் ஆரவம் இல்லாத இடத்தில் கார் பயணிக்கத் தீடிரென எங்கிருந்தோ வந்த புல்லட் அவர்களின் காரின் முன்பக்க கண்ணாடியை சில்லு சில்லாக உடைக்க… நிலைதடுமாறிய ஆதித் காரை கஷ்டப்பட்டுத் திருப்பி, பாதையின் குறுக்கே காரை நிறுத்தினான்..”\n“ஆதித்தும், ராமும் காரில் இருந்து இறங்கி வெளியே வர, முகத்தை மறைத்து துணி கட்டி இருந்த ஐந்தாறு பேர் கையில் வாள் போன்று நீண்ட கத்தி, துப்பாக்கியுடன் நின்றவர்கள்.. என்ன ஏ.சி.பி பரசுராம் கடைசியில எங்க பாஸை தேடி இங்கயே வந்துட்டிங்க போல. ம்ம்ம் பரவாயில்ல, சுப்பர் போலிஸ் தான் நீங்க என்று நக்கலாடித்தவன்.. ஆதித்திடம் “டேய் ஐ.பி.எஸ்.. மரியாதைய எங்க பாஸ்க்கு எதிர நீ கலெக்ட் பண்ணி இருக்க ஏவிடன்ஸ் எல்லாம் எங்ககிட்ட தந்துட்டு ரெண்டு பேரும் உயிரோட ஊர் போய் சேருங்க. இல்ல உங்க ரெண்டு பேரையும் இங்கயே கொன்னு புதைச்சிட்டு நாங்களே அந்த ஏவிடன்ஸ்சை எடுத்துக்குவோம், அன்னைக்கு நைட் குடோன்ல இருந்து நீ தப்பிச்சிட்ட, ஆன இன்னைக்குத் தப்பிக்க முடியாது என்று மிரட்ட.. ஆதித்துக்குப் புரிந்துவிட்டது அன்று தன்னைக் கொல்ல வந்தது யாரென்று..”\n“ஆதித் மெதுவாக ராமை திரும்பி பார்த்தவன்.. பாஸ் ஆறு பேர் இருக்காங்க, ஆளுக்கு மூன் ஓகே வா..\n“டேய் நா உன்னோட கெஸ்ட் டா வீட்டுக்கு வந்த கெஸ்ட்ட வேல வாங்குவியா நீ.. வெரி பேட் ஆதி. வீட்டுக்கு வந்த கெஸ்ட்ட வேல வாங்குவியா நீ.. வெரி பேட் ஆதி.\n“அதுசரி.. பாவம் உங்களுக்குப் போர் அடிக்குமேனு சொன்னஆஆஆ.. நீங்க ரொம்பத் தான் பண்றீங்க பாஸ்..”\n“ஓஓஓ.. நீ அப்டி சொல்றீய, ஓகே மூனு பேர் உனக்கு, மூனுபேர் எனக்கு, முடிஞ்சவர உயிரோட பிடிக்கப் பாரு.. எப்பவும் போல கொன்னுடாத டா.. எப்பவும் போல கொன்னுடாத டா.. என்றவன் ‘டேய் முஞ்சில உல்மா கட்டுன ரவுடிகள வாங்க டா என்று களத்தில் இறங்க..”\n“ஆதித், ராம் கொடுத்த அடிகளைத் தாங்க முடியாமல், வந்த ரவுடிகள் திணறினாலும், ஆதித், ராம் இருவரையும் கொன்றுவிட்டு அவர்கள் கையில் இருக்கும் ஏவிடன்ஸை எடுத்தே ஆகவேண்டும் என்று தொடர்ந்து ராம், ஆதித்தை தக்கினார்..”\n“ஆதித்தின் பின்னாங்காலில் கத்திபட்டு தோல் கிழிந்து ரத்தம் வர. ராமிற்கு வலது தோள்பட்டையில் கத்தி வெட்டியதில் அவன் சட்டையின் கை பகுதி மொத்தமும் ரத்தமானது.. இருந்தும் இருவரும் அந்த ரவுடிகளை அனைவரையும் அடித்து நொறுக்கி அந்த ரவுடிகளின் கத்தியை வைத்தே அவனுங்க உடலை கிழிக்க.. அந்த நேரம் பார்த்துப் பைக்கில் வந்த மூன்று பேர் அந்த ரவுடி கூட்டத்தோடு சேர்த்துக் கொண்டு.. ஒருவன் ராமின் முதுகுக்குப் பின்னால் கத்தியோடு வர.. இதைக் கவனிக்காத ராம் தன் கையில் சிக்கி இருந்த ஒருவன் காலை உடைப்பதில் கவனமாக இருக்க.. இதைப் பார்த்த ஆதித் “பாஸ் திரும்பி பாருங்க என்று கத்திகொண்டே ராம் அருகில் வருவதற்குள், கத்திமுனை ராமை நெருங்கிய இருந்தது.”\n“கத்தி பிடித்திருந்த ரவுடியின் முறிந்த கை, மணிக்கட்டோடு வெட்டப்பட்டு தரையில் விழுந்து கிடக்க, அவன் கத்திய கத்தில் ராமும் ஆதித்தும் அதிர்ந்து திரும்பி பார்க்க.. ‘அங்கே கண்கள் சிவக்க, ரத்தம் செட்டும் கத்தியை கைகளில் பிடித்துக்கொண்டு கொலைவெறியோடு காளிபோல் அவர்கள் முன் நின்ற யுக்தாவை பார்த்து ரவுடிகளோடு சேர்த்து, ராமும், ஆதித்தும் கூட ஒரு நிமிடம் கொலைநடுங்கி விட்டனர்..”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119576.html", "date_download": "2021-05-08T19:14:51Z", "digest": "sha1:CISTVRO6KJI6Q47EY3EIWZQLW52BTSKT", "length": 8784, "nlines": 59, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்?", "raw_content": "\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்\nசினிமா தமிழ் செய்தி:தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. சினிமா வாய்ப்பு தருவதாக தெலுங்கு பட இயக்குநர்கள், இளம் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுக்களை கூறினார்.\nஇதற்காக அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். தெலுங்கு பட உலகில் இருந்து சென்னையில் மையம் கொண்டுள்ள ஸ்ரீரெட்டி தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி என பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். பலரும் ஸ்ரீரெட்டிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\nஇந்நிலையில் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் திரைஉலகினர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.\nதனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த பாரதிராஜா ஸ்ரீரெட்டி குறித்து கூறியதாவது:-\n‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் ஸ்ரீரெட்டி அனைத்திற்கும் அனுமதி கொடுத்துள்ளார். ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடன் எல்லாம் நடந்திருக்கிறது.\nஅப்படி இருக்கும்போது அதனை வைத்து அவர் விளம்பரம் தேடிக் கொள்ளக்கூடாது. இதற்காக ஒட்டு மொத்த சினிமா துறையை குறை சொல்லக்கூடாது’.\nசர்கார் படத்திற்கான டப்பிங் வேலையில் ஆரம்பம்\nநித்யாவிடம் 1 மணிநேரம் பேசிய சிம்பு – நடந்தது என்ன\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய...\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க...\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2021/04/12/7500/", "date_download": "2021-05-08T19:54:32Z", "digest": "sha1:U2ORVRJSYAWXKWGSCCDK5U76E3LQDRE7", "length": 8751, "nlines": 84, "source_domain": "www.tamilpori.com", "title": "மொட்டுவின் கூட்டணிக்குள் பூகம்பம்; பங்காளி கட்சிகளை அவசரமாக சந்திக்கும் பிரதமர் மகிந்த..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை மொட்டுவின் கூட்டணிக்குள் பூகம்பம்; பங்காளி கட்சிகளை அவசரமாக சந்திக்கும் பிரதமர் மகிந்த..\nமொட்டுவின் கூட்டணிக்குள் பூகம்பம்; பங்காளி கட்சிகளை அவசரமாக சந்திக்கும் பிரதமர் மகிந்த..\nஆளும் தரப்பான மொட்டு கூட்டணிக்குள் பங்காளி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பூகம்ப நிலையை அடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி பிரதமர் மகிந்த தலைமையில் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.\nபங்காளி கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.\nஇந்த சந்திப்பின் போது எட்டப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே கூட்டணியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.\nஅரசில் அங்கம் வகிக்கும் 11 அரசியல் கட்சிகள் பொலநறுவையில் தனியாக மேதின பேரணியை நடத்தவுள்ளன.அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தமது மேதின பேரணியை பொலநறுவையில் நடத்தவுள்ளது.\nசுதந்திரக��� கட்சியின் மேதின பேரணியில் பங்குபற்ற அரசில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளன.\nஇதேவேளை பொதுஜன பெரமுன தனியாக மேதின பேரணியை நடத்தவுள்ளது.\nஇந் நிலையிலேயே மகிந்தவுடனான சந்திப்பு நடைபெறவுள்ளது.இந்த சந்திப்பின்போது கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு முடிவு கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleகொரோனா காரணமாக இளவயது கர்ப்பம், பிரசவங்கள் சடுதியாக அதிகரிப்பு..\nNext articleஆதி சிவன் தீயிட்டு கொழுத்தப்பட்ட அவலம்; வவுனியாவில் சம்பவம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meaningintamil.com/meaning/abbatial_meaning_in_tamil/42/", "date_download": "2021-05-08T19:26:49Z", "digest": "sha1:VA75GYHGII3SLMTUAGETUYW6EQRG6DVK", "length": 1387, "nlines": 17, "source_domain": "www.meaningintamil.com", "title": "abbatial meaning in tamil", "raw_content": "\na. மடத்துத் தலைவருக்குரிய, திருமடத்துக்குரிய.\nAbba n. தந்தை, கடவுள்.\nabbacy n. மடத்துத் தலவரின் பதவி, மடத்துத் தலைவரின் பதவிக்காலம், மடத்துத் தலைவரின் ஆட்சி எல்லை.\nabbatial a. மடத்துத் தலைவருக்குரிய, திருமடத்துக்குரிய.\nabbe n. சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு, ஒரு சிறப்புப் பெயர், சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர்,\nabbess n. குருமட முதல்வி.\nadv. படுக்கையில் n. வெண்ணிற மாவகை. n. ஸ்காத்லாந்தில் உள்ள நகரம், குட்டைநாய் வகை, கொம்பு நீக்கப்பட்ட எருதுவகை குட்டைநாய் வகை n. குறும் பறவை வகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/ullaallaa", "date_download": "2021-05-08T19:37:08Z", "digest": "sha1:JYDCKXOGLTABXQXCG2VQGA7TVD7LGU5T", "length": 8879, "nlines": 278, "source_domain": "deeplyrics.in", "title": "Ullaallaa Song Lyrics From Petta | உல்லாலா பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nதினம் கொட்டுது உன் மேலே\nஇங்கு நீ தாண்ட ஆளு\nதினம் கொட்டுது உன் மேலே\nஇங்கு நீ தாண்ட ஆளு\nஎன்னை பார் நான் கைய தட்ட\nஹே நான் சொன்ன பக்கம்\nடேய் என் கூட சேர்ந்து\nபார் நான் கைய தட்ட\nஹே நான் சொன்ன பக்கம்\nடேய் என் கூட சேர்ந்து\nரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே\nரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே\nரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே\nரிபர ரிபரே ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப\nஎன் ஆளு ராஜா நீ\nஎன் ஆளு ராஜா நீ\nஇன்னும் ரொம்ப புடிச்சது கிடைக்கும்\nஆனா ஆசை அடக்கிட தெரிஞ்சா\nஇங்க எல்லாம் கால் அடியில் கெடக்கும்\nஎன்னை பார் நான் கைய தட்ட\nஹே நான் சொன்ன பக்கம்\nடேய் என் கூட சேர்ந்து\nபார் நான் கைய தட்ட\nஹே நான் சொன்ன பக்கம்\nடேய் என் கூட சேர்ந்து\nதினம் கொட்டுது உன் மேலே\nஇங்கு நீ தாண்ட ஆளு\nரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே\nரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே\nரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே\nரிபர ரிபரே ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/711922", "date_download": "2021-05-08T20:11:37Z", "digest": "sha1:SV235B4HSND33OKUE4CUBRWNSQ7MUZSU", "length": 3424, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"முட்டை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முட்டை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:29, 8 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n414 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n09:25, 26 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sah:Сымыыт)\n00:29, 8 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTamilkudumbam (பேச்சு | பங்களிப்புகள்)\n== குறிப்புகளும் மேற்கோள்களும் ==\nமுட்டையின் பல்வேறு சமையல் குறிப்புக்களை காண கிளிக் [http://www.tamilkudumbam.com/index.php\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-08T20:31:37Z", "digest": "sha1:QAULFVZSQWMPIUPNG2HKSTL5PBWBZNYX", "length": 4208, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரேம்ஜி அமரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபிரேம் கங்கை அமரன் (பிறப்பு: பிப்ரவரி 25, 1979), பிரேம்ஜி அமரன் என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், பிண்னணிப் பாடகரும் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையாளர் பாத்திரங்களில் நடித்துவருகிறார்.\nபிரேம்ஜி அமரன், பிரேம் ஜி\nதிரைப்பட நடிகர், இசையமைப்பாளர், பாடகர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ipl-2021-mi-vs-srh-match-9-live-updates-sunrisers-lose-three-on-the-trot-as-mumbai-1499654.html?ref=rhsVideo", "date_download": "2021-05-08T18:26:30Z", "digest": "sha1:GL2YAK44LB6MJLJH3CDTKHCT55QPFKYP", "length": 7847, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி திரில் வெற்றிபெற்றுள்ளது. - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி திரில் வெற்றிபெற்றுள்ளது.\nஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி திரில் வெற்றிபெற்றுள்ளது.\nஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி திரில் வெற்றிபெற்றுள்ளது.\nPujara 'வலியுடன்' சொன்ன விஷயம் CSKக்கு நன்றி | Oneindia Tami\nAustralia ��ீரர்கள் நாடு திரும்பும் விவகாரம் Soonu Sood வைரல் ட்வீட் | Oneindia Tamil\nCSK ரசிகர்களுக்குGood News | CSK Bat.Coach Mike Hussey உடல்நிலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது\nJadejaவின் சமூக அக்கறை..ரசிகர்கள் பாராட்டும் CSK Video Goes Viral | Oneindia Tamil\nரெம்டெசிவிருக்கு அடுத்தபடியாக… பவுடர் வடிவில் வரப்போகும் கொரோனா மருந்து\nசென்னை: நெசவாளர் நலன் அறிவிப்புகளை விரைந்து செயல்படுத்துக... அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி அறிவுறுத்தல்\nHardik Pandyaவை கழட்டிவிட்ட BCCI | Test அணியில் செம்ம ட்விஸ்ட் | Oneindia Tamil\nipl ipl 2021 mumbai indians ஹைதராபாத் மும்பை ஐபிஎல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-08T19:39:37Z", "digest": "sha1:RY4KEM4N5XVTUALCDZLUWQOJWJXKOOAB", "length": 12321, "nlines": 73, "source_domain": "tnreginet.org.in", "title": "பத்திரப்பதிவு துறை செய்திகள் 2020 | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nCategory: பத்திரப்பதிவு துறை செய்திகள் 2020\n2020 பதிவுத்துறையின் வரையறைகளும்||இன்றைய நடைமுறைகளும்\nபத்திரப்பதிவின் போதே பட்டாமாறுதல் தொடர்பான முக்கிய விவரங்கள் தெரியுமா\nபத்திரப்பதிவின் போதே பட்டாமாறுதல் தொடர்பான முக்கிய விவரங்கள் தெரியுமா\nசொத்தினை ரிஜிஸ்ட்ரேஷன் செய்வது தொடர்பாக நீங்களே ஆன்லைன்வழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை\nசொத்தினை ரிஜிஸ்ட்ரேஷன் செய்வது தொடர்பாக நீங்களே ஆன்லைன்வழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை\nபட்டா இனிமேல் தானாக மாறும் முழுமையான விளக்கம் | how to get patta chitta online tamilnadu in tamil\nபட்டா இனிமேல் தானாக மாறும் முழுமையான விளக்கம் | how to get patta chitta online tamilnadu in tamil\nஆகஸ்ட் 1 முதல் பத்திரப்பதிவுடன் பட்டா | முழு விபரம் காண முழு வீடியோ பாருங்கள். | PATTA | CHITTA\nஆகஸ்ட் 1 முதல் பத்திரப்பதிவுடன் பட்டா | முழு விபரம் காண முழு வீடியோ பாருங்கள். | PATTA | CHITTA\n2020 TNREGINET தெரியுமா உங்களுக்கு\n2020 பத்திரப்பதிவு துறை|கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பு அதிரடி உயர்வு\n2020 பத்திரப்பதிவு துறை|கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பு அதிரடி உயர்வு\nTNREGINET 2020|பத்திரப்பதிவு டோக்கனில் புது முறைகேடு\nTNREGINET 2020|பத்திரப்பதிவு டோக்கனில் புது முறைகேடு\n பத்திரப்பதிவு துறை செய்திகள் 2020tnreginet 2020 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2020 பத்திர பதிவு செய்திகள் 2020 பத்திரப்பதிவு த��றை பத்திரப்பதிவு துறை செய்திகள் 2019\n2020 பத்திரப்பதிவுக்கான கட்டட வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல்\n2020 பத்திரப்பதிவுக்கான கட்டட வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல்\nபத்திரப்பதிவு குறித்து முக்கிய பதிவு\nபல வருடங்களாக பிறப்பு / இறப்பு சான்றிதழ் வாங்கவில்லை என்றால் எப்படி வாங்குவது\nஇறப்பு சான்றிதழ் பெறுவதற்கு தாமதமானால் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/prince-azim-of-brunei-sultan-of-bruneis-son-dies-aged-38-tamilfont-news-272665", "date_download": "2021-05-08T19:06:19Z", "digest": "sha1:5AKWSG73KAHHZM6QWCV7VV56EPUUL7JA", "length": 13150, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Prince Azim of Brunei Sultan of Bruneis son dies aged 38 - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » புருனே நாட்டு இளம் வயது இளவரசர் திடீர் மரணம்\nபுருனே நாட்டு இளம் வயது இளவரசர் திடீர் மரணம்\nபுருனே நாட்டு சுல்தான் ஹசனல் போங்கியாவின் மகனும் அந்நாட்டு இளவரசருமான ஹாஜி அப்துல் அசம் (38) கடந்த சனிக்கிழமை காலை திடீரென உயிரிழந்து உள்ளார். இந்த தகவலை அந்நாட்டு அரசும் உறுதி செய்து இருக்கிறது. இந்நிலையில் உலக நாடுகளில் உள்ள பல தலைவர்களும் சுல்தான் ஹசனல் அவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.\nஉயிரிழந்த இளவரசர் சிங்கப்பூர் நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தன்னுடைய படிப்பை நிறைவு செய்திருக்கிறார். இந்தத் தகவலை குறிப்பிட்டு காட்டி சிங்கப்பூரின் அதிபர், பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எனப் பலரும் இரங்கலைத் தெரிவித்து உள்ளனர். மேலும் அவருடைய கருணை உள்ளம் கொண்ட குணம் மற்றும் செயல்பாடுகளைக் குறித்தும் சிறப்பித்து கூறியுள்ளனர்.\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள வல்லமை படைத்த அரசக் குடும்பத்தில் 4 ஆவது இடத்தில் இளவரசர் அசம் இருக்கிறார். மேலும் இளவரசர் அசம் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு இருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஹிலாரி ஸ்வாங்க் நடித்த \"You are not You\" என்ற பிரபலமான திரைப்படத்தை இவர் தயாரித்து இருந்தார்.\nதன்னுடைய அப்பா புருனே மக்கள் மீது செலுத்தி வரும் அதிகாரத்தின் குறித்து இளவரசர் எதிர்மறையான கருத்துகளைக் கொண்டிருந்தார். இதை சர்வதேச அளவில் விமர்சித்தும் கருத்துகளை கூறியிருக்கிறார். சினிமா துறையை தன்னுடைய பகுதிநேர வேலையாக மட்டுமே இவர் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் சனிக்கிழமை கா���ை திடீரென அவருடைய உயிர் பிரிந்து இருக்கிறது. இறுதி சடங்கும் அன்று மாலை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இளவரசர் இறப்புக்கான காரணத்தை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅவர் ஒரு இரும்பு மனிதர், அசைக்கவே முடியாது: ரம்யா பாண்டியனின் இன்ஸ்டா பதிவு\nநடிகை ப்ரியா பவானிசங்கர் வீட்டில் நிகழ்ந்த சோகம்: நெகிழ்ச்சியுடன் செய்த பதிவு\nஇதெல்லாம் ஒன்றுமே இல்லை, சாதாரண காய்ச்சல் தான்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கங்கனா ரனாவத்\nமீண்டும் திமுக ஆட்சி: வடிவேலுவுக்கு விடிவுகாலம் பிறக்குமா\nநீங்கள் ஒரு ஹீரோ: தனுஷ் நாயகியை பாராட்டிய சோனுசூட்\nதமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு: எந்தெந்த கடைகளுக்கு விதிவிலக்கு\nவாக்கு எண்ணிக்கையில் ஏமாற்ற முடியுமா\nகொரோனா நிவாரண நிதி ரூ,2,000 எப்போது கிடைக்கும்\nஉங்கள் தொகுதியில் முதலமைச்சராக ஷில்பா பிரபாகர் நியமனம்\nபெண்களை அடுத்து திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயணமா\n சர்ச்சையில் சிக்கிய மாடல் அழகிகள்....\nகொரோனா 3-ஆம் அலை அப்படி இருக்கும்... முக்கிய தகவலை வெளியிட்ட மத்திய அரசு மூத்த அதிகாரி...\nமீண்டெழு தமிழகமே… கொரோனா நேரத்தில் உதவிக்கரம் நீட்டும் வெளிநாட்டு சொந்தங்கள்\nதமிழகத்தில் இன்றும் நாளையும் முழு போக்குவரத்துச் சேவைக்கு அனுமதி\nதமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு: எந்தெந்த கடைகளுக்கு விதிவிலக்கு\nபெல்ஜியத்தை சேர்ந்த இளம்பெண் நண்பர்களால் சுட்டுக்கொலை...\nதமிழக அரசின் புதிய தலைமை செயலாளர்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி முடிவு\nஎங்கள் இளவரசிக்கு அரை பிறந்த நாள்: நடராஜன் நெகிழ்ச்சியான டுவிட்\nகொரோனாவால் கிரிக்கெட் வீரர் பரிதாமாக உயிரிழப்பு...\nமுத்துவேல் கருணாநிதி எனும் நான்.... ஸ்டாலின் பதவியேற்பு விழாவிற்கு வந்த துரை தயாநிதி...\nமுதல்வர் ஸ்டாலின் போட்ட முத்தான மூன்று கையெழுத்துக்கள்\n பஞ்சதந்திரக் கதைகள்… கேட்டு மகிழுங்கள் ஆடியோ வடிவில்\nதோல்வியை அடுத்து நடிகர் கமலின் அடுத்த கட்டம்\n திமுக முதல் நோட்டா வரை புள்ளி விவரங்கள்…ஓர் அலசல் \nமுக.ஸ்டாலின் கையெழுத்திடும் முதல் 3 அம்சங்கள் ..\nவாக்கு எண்ணிக்கையில் ஏமாற்ற முடியுமா\nகொரோனா நிவாரண நிதி ரூ,2,000 எப்போது கிடைக்கும்\nஉங்கள் தொகுதியில் முதலமைச்சராக ஷில்பா பிரபாகர் நியமனம்\nபெண்���ளை அடுத்து திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயணமா\n சர்ச்சையில் சிக்கிய மாடல் அழகிகள்....\nகொரோனா 3-ஆம் அலை அப்படி இருக்கும்... முக்கிய தகவலை வெளியிட்ட மத்திய அரசு மூத்த அதிகாரி...\nமீண்டெழு தமிழகமே… கொரோனா நேரத்தில் உதவிக்கரம் நீட்டும் வெளிநாட்டு சொந்தங்கள்\nதமிழகத்தில் இன்றும் நாளையும் முழு போக்குவரத்துச் சேவைக்கு அனுமதி\nதமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு: எந்தெந்த கடைகளுக்கு விதிவிலக்கு\nபெல்ஜியத்தை சேர்ந்த இளம்பெண் நண்பர்களால் சுட்டுக்கொலை...\nதமிழக அரசின் புதிய தலைமை செயலாளர்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி முடிவு\nஎங்கள் இளவரசிக்கு அரை பிறந்த நாள்: நடராஜன் நெகிழ்ச்சியான டுவிட்\n'டாவின்சி கோட்' போல் தமிழில் ஒரு படம்: பிரபல இயக்குனர் தகவல்\n'டாவின்சி கோட்' போல் தமிழில் ஒரு படம்: பிரபல இயக்குனர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/04/12123533/2525793/Tamil-News-Coronavirus-increased-in-TN-CM-Edappadi.vpf", "date_download": "2021-05-08T19:30:58Z", "digest": "sha1:OPGPOZJVPQKWQR6NYUVEFO4X4EAYZ45R", "length": 24059, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா?- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர் || Tamil News Coronavirus increased in TN CM Edappadi Palaniswami consulting with officers", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 09-05-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களிடம் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகளவில் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களிடம் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகளவில் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.\nநாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.\nஇங்கு தினசரி பாதிப்பு 6 ஆயிரத்து 500-ஐ எட்டியுள்ளது. தற்போது 41 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். நேற்று மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக இருந்த படுக்கைகள் மீண்டும் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.\nஎனவே ��மிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. கடந்த 8-ந் தேதி தமிழ்நாட்டில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nஇது 10-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனாலும் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருவதால் இன்னும் பல கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.\nஇதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.\nபகல் 12 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசு அமைத்துள்ள கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஅதில் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 5 அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.\nபுதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது, தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவது, பிளஸ்-2 தேர்வை தள்ளி வைப்பது, மேலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகிய 5 திட்டங்கள் குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தினார்கள்.\nஏற்கனவே கோவில் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் கூடும் தியேட்டர்கள், ஓட்டல்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவற்றில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிப்பது என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇப்போது மேலும் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.\nகடந்த முறை கொரோனா தாக்கம் மோசமாக இருந்தபோது, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோன்று மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அது பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுவிடும்.\nஎனவே இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தடுப்பூசி திட்டத்தை இன்னும் வேகப்படுத்தவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.\nஜனவரி 16-ந் தேதி முதல் ���ாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 1 கோடியே 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்திருந்தனர். ஆனால் நேற்று வரை 37 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்காக 4,328 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஆனாலும் தடுப்பூசி போட வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதனால் மக்களிடம் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகளவில் தடுப்பூசி போடுவது குறித்து இன்று விவாதிக்கப்பட்டது.\nமேலும் தடுப்பூசி மையங்களை அதிகப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள். போதிய தடுப்பூசி மருந்து உள்ளதா கூடுதல் மருந்து வரவழைக்க அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாகவும் விவாதித்தனர்.\nமேலும் தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் விரிவுபடுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துவது, ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளை அதிகப்படுத்துவது, கொரோனா சிகிச்சை மையங்களை தயாராக வைத்து இருப் பது, உரிய மருத்துவ ஊழியர்களை தயார் படுத்துவது போன்றவை பற்றியும் விவாதிக்கப்பட்டது.\nதற்போது 46 ஆயிரத்து 955 பேர் தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இனியும் நோயாளிகள் அதிகமாக வரும் போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் போதாது. எனவே எத்தனை படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nதற்போது தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் தினசரி தொற்று 100-க்கும் அதிகமாக உள்ளது. அந்த மாவட்டத்தில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டது.\nசென்னை நகரை போல பாதிப்பு அதிகமுள்ள மற்ற மாவட்டங்களிலும் தேவையான சிகிச்சை வசதிகளை செய்வது, படுக்கைகளை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி அடுத்தகட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசு தன்னிச்சையாக அறிவித்திட முடியாது. தேர்தல் கமி‌ஷனிடம் அனுமதிபெற்று பின்னர் அறிவிக்கப்படும்.\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\n70 சதவீத கொரோனா தடுப்பூசிகளை இரண்டாவது டோஸ் செலுத்த ஒதுக்குங்கள் -மத்திய அரசு\nதமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர���க கு.பிச்சாண்டி நியமனம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nதமிழக சட்டசபை 11ந்தேதி கூடுகிறது\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு\nமுழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nதுருக்கியில் 50 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு குவியும் உதவிகள்\n3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nகர்நாடகம் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்ட தேவை இல்லை\nகர்நாடகத்திற்கு 2.62 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கீடு: சதானந்தகவுடா\nகர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 592 பேர் பலி\nகர்நாடகத்திற்கு தினமும் 1,500 டன் ஆக்சிஜன் ஒதுக்க வேண்டும்: சித்தராமையா வலியுறுத்தல்\nஉத்தரபிரதேசத்தில் கொரோனாவுக்கு 4-வது பாஜக எம்.எல்.ஏ. மரணம்\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் விவரம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nதமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/category/featured", "date_download": "2021-05-08T19:32:36Z", "digest": "sha1:H7KOHHFJQNQ6QDEDVL7ECGROH5BDB6MG", "length": 13264, "nlines": 63, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "சிறப்புச் செய்திகள் Archives - Tamil Film News", "raw_content": "\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கைவசம் படங்கள் ஏதுமில்லாத நிலையில், அவர் சமூக வலைத்தளத்தில் 100 நாள் உடற்பயிற்சி சவாலை ஏற்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் கையில் தற்போது ...\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சுதந்திர தின கொண்டாட்டங்களை தேசிய தின கொண்டாட்டமாக அறிவிக்கவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ...\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nவிஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகி உள்ள படம் சர்கார். அரசியல் கதையில் உருவாகி உள்ள இப்படம் தீபாவளிக்கோ அல்லது அதற்கு முந்தைய சில தினங்களிலோ ரிலீஸாக இருக்கிறது. ஆனால் இப்படம் ஒரு புதிய பிரச்னையில் சிக்கி உள்ளது. சர்கார் படத்தின் கதை ...\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் ப��கினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் ...\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nபிக்பாஸ் வீட்டில் வெகுளி என்ற பெயரை பெற்றவர் நடிகர் சென்ராயன். இவர் செய்யும் விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் சின்ன பிள்ளை தனமாக இருக்கும், ஆனாலும் ரசிகர்கள் அவரை ரசிக்கிறார்கள். கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் பிரபலங்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து செல்கின்றனர். இன்று ...\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nநடிகை மீனா தென்னிந்திய நடிகர்களில் பெரும்பாலனவர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அவரிடம் நீங்கள் ஜோடி சேர ஆசைப்பட்டு நிறைவேறாத ஹீரோ யார் என்று கேட்டதற்கு அரவிந்தசாமிகூட மட்டும்தான் நான் நடிக்கலை. ‘ரோஜா’ படம் ரிலீஸான நேரத்துல அவருக்குப் பெரிய கிரேஸ் இருந்தது. அப்போ அவர்கூட ...\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nதமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் அமலாபால். அவரிடம் காதல், கல்யாணம், விவாகரத்து இவற்றில் இருந்து மீண்டு வந்துவிட்டீர்களா என்று கேட்டால் ´இவற்றால் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அது சுத்த பொய். நமக்கென்று ஒரு கனவை தேர்ந்தெடுத்து ...\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nசெல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் சூர்யா ராஜமுந்திரி சென்றிருந்தார். இதன்போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை புடைசூழ்ந்தமையினால் படப்பிடிப்புக்கள் இரத்து செய்யப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ராஜமுந்திரியில் இடம்பெற்ற படப்பிடிப்பில் பங்கேற்க சூர்யா அவ்விடத்திற்கு சென்றுள்ளார். இதன்போது சூர்யா வந்த ...\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்��ிற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tatuantes.com/ta/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-08T19:21:55Z", "digest": "sha1:PLIRNPXX4T6RPK2IXNNJ62ATEVLN452Z", "length": 19809, "nlines": 106, "source_domain": "www.tatuantes.com", "title": "ஹார்ஸ்ஷூ டாட்டூஸ் - உங்கள் வடிவமைப்புகள், பொருள் மற்றும் பலவற்றிற்கான யோசனைகள் | பச்சை குத்துதல்", "raw_content": "\nபூக்கள் மற்றும் தாவரங்களின் பச்சை குத்தல்கள்\nபொருள்கள் மற்றும் பொருட்கள் பச்சை\nசுசானா கோடோய் | 16/02/2021 16:00 | பச்சை குத்தி\nநீங்கள் குதிரைவாலி பச்சை குத்த விரும்புகிறீர்களா சந்தேகத்திற்கு இடமின்றி, நாம் மிகவும் பார்த்த அந்த விருப்பங்களில் இதுவும் ஒன்றாகும், மேலும் அவற்றை பல்வேறு வகையான வடிவமைப்புகளுடன் இணைக்க முடிந்தது என்பதோடு கூடுதலாக பல அர்த்தங்களும் உள்ளன. அதனால்தான் நீங்கள் தங்கியிருக்க வேண்டும், ஒன்றை உருவாக்க நினைத்தால், இந்த மாதிரிகளுக்கு இடையே தேர்வு செய்யவும்.\nஏனென்றால் அவை அனைத்தும் அவை அசல் யோசனைகளின் வடிவத்தில் மாதிரிகள் மேலும் நீங்கள் அனுப்ப வேண்டியதை எப்போதும் மாற்றியமைக்க முடியும். ஆனால் ஆமாம், இதற்காக நீங்கள் அதன் அடிப்படை அர்த்தத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும், அங்கிருந்து, நீங்கள் விரும்பும் பாணியையும் எல்லாவற்றையும் தேர்வு செய்யவும். அதற்கு நீங்கள் தயாரா அல்லது தயாரா\n1 குதிரைவாலி பச்சை குத்திக்கொள்வது என்ன\n2 பச்சை குத்தல்களில் குதிரைவாலி வகைகள்\n2.1 இணைக்கப்பட்ட குதிரைவாலி பச்சை குத்தல்கள்\n2.2 பூக்களுடன் குதிரைவாலி பச்சை குத்துகிறது\n2.3 தேதிகள் கொண்ட குதிரைவாலி பச்சை\n2.4 இறகுகள் கொண்ட குதிரைவாலி பச��சை\n3 உங்கள் குதிரைவாலி பச்சை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nகுதிரைவாலி பச்சை குத்திக்கொள்வது என்ன\nஇது நிச்சயமாக நாம் குறிப்பிடும் ஒன்றும் புதிதல்ல குதிரைவாலி பச்சை குத்திக்கொள்வதன் பொருள், ஏனென்றால் நீங்கள் அவரை ஏற்கனவே அறிந்திருக்கலாம். இது குதிரைகளின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும், எனவே, ஒருபுறம் நமக்கு விலங்குகளின் அன்பு இருக்கிறது, அவை அவற்றில் கவனம் செலுத்தும் ஒரு பொருளைப் பேச நம்மை வழிநடத்துகின்றன. ஆனால் மறுபுறம் மற்றும் ஒருவேளை மிகவும் பரவலாக இருப்பது உண்மையில் நல்ல அதிர்ஷ்டத்தின் மதிப்பைக் கொண்டுள்ளது. எனவே, எப்போதும் அவர்களுடன் அதிர்ஷ்டத்தை எடுத்துச் செல்ல விரும்பாதவர் யார் குதிரைகளை பாதுகாப்பவர் குதிரைவாலி என்பதால், அது உண்மையில் ஒரு பாதுகாப்பு மதிப்பைக் கொண்டுள்ளது என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும். ஆமாம், நல்ல அதிர்ஷ்டம் மற்றவர்களை விட மேலோங்கி இருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் நீங்கள் ஒரு வடிவமைப்பை உருவாக்க நினைத்தால் பாதுகாப்பும் மற்றொரு அர்த்தமாக இருக்கும்.\nபச்சை குத்தல்களில் குதிரைவாலி வகைகள்\nஅதன் உப்பு மதிப்புள்ள ஒரு நல்ல பச்சை குத்தலாக, வெவ்வேறு வகைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாம் எப்போதும் பார்ப்போம் என்பது உண்மைதான். அவை அனைத்திலும் குதிரைவாலி கதாநாயகனாக இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம், அது இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. எனவே, அவளுக்கு எப்போதும் பெரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஆனால் அதே நேரத்தில், மேலும் சின்னங்களுடன் வரலாம் பின்தொடர்பவர்களைப் போல.\nஇணைக்கப்பட்ட குதிரைவாலி பச்சை குத்தல்கள்\nசில நேரங்களில் குதிரைவாலிகள் எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளன என்பதை நாம் காணலாம். ஆனால் இவை தவிர, அவை முடிவிலி போன்ற பல சின்னங்களுடன் இணைக்கப்படலாம், எடுத்துக்காட்டாக. இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் இருப்பு ஒரு புதிய நபரைத் தூண்டுகிறது, அவருடன் நீங்கள் அந்த அதிர்ஷ்டத்தை வாழ்க்கையில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். எனவே இது ஒன்றியம் மற்றும் அன்புக்கு ஒத்ததாக இருக்கிறது என்றும் சொல்லலாம்.\nபூக்களுடன் குதிரைவாலி பச்சை குத்துகிறது\nமிகவும் பொதுவான கருத்துக்களில் ஒன்று குதிரைக் காலணிகளுடன் சில பச்சை குத்தல்களுக்கு சில வண்ணங்களைக் கொடுங்கள். இந்த காரணத்திற்காக, பூக்கள் நம்மை விட்டு வெளியேறும் தூரிகைகளை வழங்குவது போல் எதுவும் இல்லை. இது நல்ல அதிர்ஷ்டத்தை அழகுடன் இணைக்கச் செய்கிறது, இது பூக்களின் பொதுவான பொருளாகும். ஆனால், அவை பாதுகாப்பு மற்றும் கருவுறுதல் மற்றும் நம் வாழ்வில் ஏற்படும் ஒரு மாற்றம் ஆகியவையாகவும் இருக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nதேதிகள் கொண்ட குதிரைவாலி பச்சை\nஆம், அவை நாம் விரும்பும் அந்த யோசனைகளில் ஒன்றாகும். ஏனென்றால் நாம் எதைப் பற்றி பேசினால் இந்த வகை பச்சை குத்தல்கள் நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கும், ஒரு குறியீட்டு தேதிக்கு ஒன்றாக எடுத்துச் செல்வதை விட சிறந்தது என்ன. பெரும்பாலும் நடப்பது போல, அவை எப்போதும் பிறந்த தருணங்களாகவோ அல்லது நம் வாழ்வில் ஒரு பெரிய மாற்றமாகவோ இருக்கும்.\nஇறகுகள் கொண்ட குதிரைவாலி பச்சை\nசுதந்திரம் மற்றும் அதிர்ஷ்டம் இரண்டுமே கைகோர்த்துச் செல்லலாம், ஒருபோதும் சிறப்பாகச் சொல்லவில்லை. ஏனென்றால், அவர்கள் உடல் முழுவதும் காட்டக்கூடிய ஒரு சரியான இரட்டையரை உருவாக்குவார்கள். ஒருவேளை இது குறைவாகக் காணப்படும் பச்சை குத்தல்களில் ஒன்றாகும் என்பது உண்மைதான், ஆனால் அந்த காரணத்திற்காக நாம் அதை விட்டுவிடக்கூடாது. எனவே, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடலின் பகுதியில் ஒரு நல்ல யதார்த்தமான வடிவமைப்பு போன்ற எதுவும் இல்லை.\nஉங்கள் குதிரைவாலி பச்சை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nநீங்கள் கவனிக்கக்கூடிய ஒரு வினோதமான விவரம் உள்ளது, ஆனால் அது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், ஒரு வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்து தோலில் பச்சை குத்தும்போது, ​​நாம் எப்போதும் விரும்புவதைப் போல அதை எப்போதும் வடிவமைக்க முடியும். அளவு, நிறம் அல்லது ஒரே இடத்தில். ஆனால் இந்த விஷயத்தில் நீங்கள் அதை அறிந்து கொள்ள வேண்டும் நீங்கள் அதன் அர்த்தத்தையும் அந்த நல்ல அதிர்ஷ்டத்தையும் நன்கு பயன்படுத்த விரும்பினால், குதிரைவாலி மேல்நோக்கி திறந்திருக்க வேண்டும். ஏனென்றால், வடிவமைப்பில் திறப்பு கீழே இருந்தால், நாம் சில நல்ல அதிர்ஷ்டங்களை இழக்கிறோம். நிச்சயமாக, உங்களிடம் கொடுக்க வேண்டிய கடைசி மதிப்பு இதுவாக இருக்கலாம், ஏனென்றால் உங்களிடம் கடைசி வார்த்தை ம���்டுமே உள்ளது. எனவே, நாம் கொஞ்சம் பார்த்தால், வட்ட பகுதி எவ்வாறு கீழ்நோக்கி மற்றும் திறந்த பகுதி மேல்நோக்கி இருக்கும் என்பதை எப்போதும் பார்ப்போம்.\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: பச்சை குத்துதல் » பச்சை குத்தி » குதிரைவாலி பச்சை குத்தல்கள்\nபிற தொடர்புடைய பச்சை குத்தல்கள்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nதரவுக்கு பொறுப்பு: மிகுவல் ஏஞ்சல் கேடன்\nதரவின் நோக்கம்: கட்டுப்பாட்டு ஸ்பேம், கருத்து மேலாண்மை.\nதரவின் தொடர்பு: சட்டபூர்வமான கடமையால் தவிர மூன்றாம் தரப்பினருக்கு தரவு தெரிவிக்கப்படாது.\nதரவு சேமிப்பு: ஆக்சென்டஸ் நெட்வொர்க்குகள் (EU) வழங்கிய தரவுத்தளம்\nஉரிமைகள்: எந்த நேரத்திலும் உங்கள் தகவல்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம், மீட்டெடுக்கலாம் மற்றும் நீக்கலாம்.\nகடல்களின் கடவுளான போஸிடனின் பச்சை குத்தல்கள்\nஉங்கள் மின்னஞ்சலில் செய்திகளைப் பெறுங்கள்\nடாட்டுவாண்டஸில் சேரவும் இலவச உங்கள் மின்னஞ்சலில் சமீபத்திய பச்சை செய்தி பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/3885", "date_download": "2021-05-08T19:48:48Z", "digest": "sha1:WDYA6VTY5LD2ERB4XOTEORTLT6F2QEGS", "length": 11903, "nlines": 65, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் சிங்கள மக்களை மன்னார் அரச அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. | Thinappuyalnews", "raw_content": "\nமன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் சிங்கள மக்களை மன்னார் அரச அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.\nமீள்குடியேற்றத் திட்டத்தின் அடிப்படையிலேயே மன்னார் மாவட்டத்தில் சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மன்னார் மாவட்ட அரசாங்�� அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் சிங்கள மக்களை மன்னார் அரச அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.\nஅதேவேளை முசலி பிரதேசத்தில் சிங்கள குடியேற்றம் ஒன்றிற்கான விரிவான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக தமிழ் தேசியக்கூட்டபைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மேற்குறித்த செய்தி தொடர்பில் உண்மைத் தன்மையினை அறியும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பில் அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்,\nவடக்கில் யுத்த சூழ்நிலை ஏற்பட்ட போது மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்து வந்த சிங்கள மக்கள் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் தாம் வாழ்ந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதனால் அவர்களையும் மீள்குடியேற்றம் செய்ய வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.\nநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்தனர். ஆயினும் யுத்தம் நிறைவடைந்ததன் பிற்பாடு இடம் பெயர்ந்தவர்கள் கட்டங்கட்டமாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.\nகுறிப்பாக மெனிக்பாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாம்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் அரசாங்கத்தினால் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களும் கட்டங்கட்டமாக அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.\nஇவ்வாறு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது அவர்களுக்கு அரசாங்கத்தினால் அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் அரசாங்கத்தின் மீள்குடியேற்றத் திட்டத்தின் அடிப்படையிலேயே மன்னார் மாவட்டத்திலும் தற்போது சிங்கள மக்களின் மீள் குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் எந்தவிதமான அரசியல் நிகழ்ச்சி நிரலும் இல்லை அதற்கு அவசியமும் இல்லை. நாம் அரசாங்க அதிகாரிகள் மட்டுமே.\nஇடம்பெயர்ந்த மக்கள் தாம் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள் குடியேறப் போவதாக விருப்பம் தெரிவித்தால் அதன் சாதக தன்மையினை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரச அதிகாரிகளாகிய எமது கடமையாக இருக்கின்றது. இதனடிப்படையிலேயே மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவிலும் தற்போது சிங்கள மக்களின் மீள் குடியேற்றத்திற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.\n-யுத்தத்தின் காரணமாக மடு பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட மடுச்சந்தியிலிருந்து வெளியேறிய சிங்கள மக்கள் அப்பகுதிகளில் மீளவும் மீள்குடியேறி தமது இயல்பு வாழ்க்கையினை மேற்கொண்டு வருகின்றனர். மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார், சௌவுத்பார், முசலி, மடு என பல பகுதிகளிலும் யுத்தத்தின் முன்னரான காலப்பகுதிகளில் சிங்கள மக்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களோடு இணைந்து வாழ்ந்திருக்கின்றார்கள்.\nஆகவே, யுத்தத்தின் காரணமாக நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறி வாழ்வதற்கு விருப்பம் தெரிவிக்கும் போது அதனை செய்து கொடுக்கும் கடமையில் இருந்து விலக முடியாது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/03/blog-post_30.html", "date_download": "2021-05-08T20:14:51Z", "digest": "sha1:KPGDTIIBJO3KKAEECX6JDCVKXRG22E4M", "length": 11804, "nlines": 65, "source_domain": "www.thaitv.lk", "title": "கண்டி - திகன கலவரம் பற்றிய உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை வெளியானது. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News கண்டி - திகன கலவரம் பற்றிய உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை வெளியானது.\nகண்டி - திகன கலவரம் பற்றிய உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை வெளியானது.\nகடந்த 2018ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்திலுள்ள திகன மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு சரியாக மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.\nஇந்த வன்முறையின் போது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 33 வீடுகள் முற்றாக அழிகக்ப்பட்டதுடன் 256 வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டன. மேலும் 163 கடைகளும், 47 வாகனங்களும் சேதமாக்கப்பட்டதுடன் இப்பிரதேசங்களிலுள்ள 20 பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டன.\nஇச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 100 பேர் ஐ.சி.சி.பீ.ஆர் சட்டத்தின் கீழ்; கைதுசெய்யப்பட்டனர். இந்த வன்முறையின் மூன்று வருட பூர்த்தியினை முன்னிட்டு கொழும்பினைத் தளமாகக் கொண்டு செயற்படும் 'சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையத்தினால்' (Law & Society Trust) அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.\n'கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பற்றிய உண்மைகளை கண்டறியும் அறிக்கை' எனும் தலைப்பிலான இந்த அறிக்கையினை கொழும்பு பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பேராசிரியர் பர்சானா ஹனீபாவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.\n89 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கைக்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி விஜய ஜயதிலக, பேராசிரியர் ஷாமளா குமார், சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம மற்றும் பேராசிரியர் சுமதி சிவமோகன் ஆகியோரை உள்ளிடக்கிய ஆய்வணி உதவி வழங்கியுள்ளது\nஇந்த அறிக்கையினை வெளியிடும் நிகழ்வு கடந்த மார்ச் 2ஆம் திகதி இணைய வழி ஊடாக இடம்பெற்றது.\nதிகன, தெல்தெனிய மற்றும் அக்குரணை வன்முறை, அக்குரணை - 8ஆம் கட்டை பற்றிய சம்பவக் கற்கை, நிகழ்வுக்கு முன்னர் நடந்த நிகழ்வுடன் தொடர்புடைய சம்பவங்கள், நிகழ்வுக்குப் பின்னரான குறிப்புக்கள், பாதிக்கப்பட்ட நபர்களினால் குறிப்பிடப்படும் வன்முறைச் சம்பவங்கள், பல்வேறு இனச் சமயக் குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சமுதாயத் தலைவர்களினால் விபரிக்கப்பட்டவாறான வன்முறைக்கு முன்னரான கண்டியச் சூழமைவு, சட்ட அமுலாக்க உத்தியோகத்தர்களின் வாக்குமூலங்கள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றினை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கையின் இறுதியில் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.\n1. முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைப் பரப்புவது நிறுத்தப்பட வேண்டும். இந்த வெறுப்பு பிரச்சாரத்தினை முறியடிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.\n2. திகன வன்முறைக்கான நட்டஈடு மிகக் குறைவான தொகையுடையதாக இருந்ததுடன் அதில் சில இன்னும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அரசாங்கம் இந்த நட்டஈட��டுத் திட்டங்களை துரிதமாக அமுல்படுத்த வேண்டும். இவ்வாறு நட்டஈடு செலுத்தப்படாமையினால் பாதிக்கப்பட்ட சமுதாயங்கள் தாம் அரசினால் கைவிடப்பட்டுள்ளதாக உணரக்கூடாது.\n3. ஊடக அறிவு மற்றும் இனவாத மொழி மற்றும் செய்திப் பரிமாற்றம் பற்றிய அறிவு மக்களின் மத்தியில் இள வயது முதல் அதிகரிக்கப்பட வேண்டும். சமூக ஊடகப் பாவனை, இனவாத மற்றும் பகைமையினைத் தூண்டும் உள்ளடக்கங்களுக்காகக் கண்காணிக்கப்படுவது முக்கியமானதாகும்.\nமேலும் இவ்வாறான செய்திகளின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அவற்றிற்கு; எவ்வாறு பதிற் செயற்பாடாற்றுவது என மக்களுக்கு விழிப்பூட்டப்பட வேண்டியது அவசியமாகும் என்பன உட்பட மேலும் பல பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.\nசுமார் 25 வருடங்களுக்கு மேலாக நாட்டில் இடம்பெற்று வந்த இனத்துவ யுத்தம் கடந்த 2009 இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் பிற்பாடு இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து பல்வேறு வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.\nஅவற்றுள் 2014ஆம் ஆண்டு அளுத்கமயிலும், 2017ஆம் ஆண்டு காலி, ஜிந்தோட்டையிலும் 2018ஆம் ஆண்டு அம்பாறை நகர் மற்றும் கண்டி, திகன ஆகிய பிரதேசங்களிலும்;, 2019ஆம் ஆண்டு குருநாகல், நீர்கொழும்பு, மினுவாங்கொட போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் பாரிய சேதங்களை விளைவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-08T19:10:21Z", "digest": "sha1:WZUQ5LSNYHLSQWXNWALKVMWWBWWTPM2K", "length": 7700, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பரிசளிப்பு | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nமைலோவின் ஊக்குவிப்பு பிரச்சார வெற்றியாளர்களுக்கு பரிசு\nமைலோவின் ஊக்குவிப்பு பிரச்சார வெற்றியாளர்களுக்கு தொலைக்கல்விக்கு உதவ மடிக்கணனிகள், டெப் சாதனங்கள், றீலோட்கள் மற்றும் பலவ...\n'என் வாழ்வு என் யோகா' போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு\nமலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரியில் நடைபெற்ற என் வாழ்வு என் யோகா என்ற வலைப்பதிவு காணொளிப் போட்டியில் வெற்றிப்பெற்றவ...\nரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகிவரும் ‘டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.\nகுலசேகரவுக்கு மரியாதை செலுத்திய இலங்கை வீரர்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நுவன் குலசேகரவுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அண...\n\"ஈடோஸ்\" இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைப்பு ஊடாக மஸ்கெலியாவில் இயங்கிவரும் முன் பள்ளி பாடசாலையின் 11ஆவது ஆண்டு விழாவும...\nமுரளிக்கு திடீர் அழைப்பு - இலங்கை கிரிக்கெட் சபை\nஇலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு இலங்கை அணியின் சுழற்பந்து ஜபாம்பவான் முத்த...\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-05-08T18:27:13Z", "digest": "sha1:GWZDHOMBTU6SF3DZ3ZY7UTVLZM75T64X", "length": 6874, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா - பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் : பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nஅக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா – பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் : பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத்\nஅக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா – பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் என பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் கூறியுள்ளார்.\nராவல்பிண்டியில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது கூறுகையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே, வரும் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் முழு அளவிலான போர் நடக்கும். காஷ்மீர் போராட்டத்திற்கான உறுதியான நேரம் வந்துவிட்டது. இந்த விவகாரத்தில், இந்தியாவுடன் நடக்கும் போர், இரு நாடுகளுக்குமான கடைசி போராக இருக்கும். காஷ்மீர் பிரச்னை தீர வேண்டும் என ஐ.நா., விரும்பினால், அங்கு பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.\nஇந்திய அரசால், காஷ்மீர் அழிவின் சூழ்நிலையில் உள்ளது. இதற்கு பாகிஸ்தான் தான் தடையாக உள்ளது. இந்த விவகாரத்தினால், முஸ்லிம் நாடுகள் மவுனம் காப்பது ஏன் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடக்கும் என இன்னும் நம்புபவர்கள் முட்டாள்கள். நமக்கு உற்ற நண்பனாக சீனா உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2/", "date_download": "2021-05-08T18:39:11Z", "digest": "sha1:46LIWEJZY7A4M2CSAKRNXPYB4KYOWSDM", "length": 6342, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "குமரி அனந்தனுக்கு உடல்நலக்குறைவு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nதமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.\nதமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.\nஇதையடுத்து குமரி அனந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் தேறும் வரையில் பிரசாரத்தில் பங்கேற்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ‘உடல்நலம் தேறியதும் மீண்டும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவேன்’ என குமரி அனந்தன் தெரிவித்தார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/2556", "date_download": "2021-05-08T18:59:24Z", "digest": "sha1:UUYRLTJG7W7TIWNCDIXO5VRAHOUZM2CU", "length": 5070, "nlines": 63, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "எதிர்வரும் மாத முதல் வாரமளவில் விசாரணைப் பணிகள் ஆரம்பமாகும் | Thinappuyalnews", "raw_content": "\n���திர்வரும் மாத முதல் வாரமளவில் விசாரணைப் பணிகள் ஆரம்பமாகும்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இந்த மாத இறுதியில் இலங்கை தொடர்பிலான விசாரணை நடாத்தும் ஆணைக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.\nஇதற்கு அமைவாக இந்த மாத இறுதியில் விசாரணை நடாத்தும் ஆணைக்குழுவிற்கான பிரதிநிதிகளை, நவனீதம்பிள்ளை பெயரிடவுள்ளார்.\nஎதிர்வரும் மாத முதல் வாரமளவில் விசாரணைப் பணிகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.\nஆணைக்குழு தொடர்பிலான சகல தகவல்களையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு விரைவில் அனுப்பி வைக்க உள்ளது.\nவிசாரணைகள் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு முன்னதாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎத்தனை பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு நியமிக்கப்படவுள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும் மூவர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினை நியமிப்பார் என சிங்கள ஊடகமொன்று ஊகம் வெளியிட்டுள்ளது.\nவிசாரணைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fasadykladno.cz/charolais-cattle-elyqqtb/virudhunagar-district-news-2f5949", "date_download": "2021-05-08T19:08:14Z", "digest": "sha1:VSSPIJS6YNNYVBAYWZQP6K7GJZAOF7TK", "length": 25764, "nlines": 4, "source_domain": "fasadykladno.cz", "title": "Led 07", "raw_content": "\n, commute, and weekend பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை வருகின்றனர்... பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பிளவக்கல் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது பொருட்கள் வழங்க அமைச்சர்: ஜனவரி 04, 2021 19:01 IST பதிவு: ஜனவரி 04, 2021 19:01 IST பதிவு: ஜனவரி 04 2021 தாய், தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படும் நடத்தி வருகிறார்கள் Nadu, India Top NGOs are working in Virudhunagar district located at 9.58 N 77.95 E. Virudhunagar A வரும் மழையினால் பிளவக்கல் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்ப���ும் Of 73273 கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் accurate Virudhunagar News in video format போலீசார் Of 73273 கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் accurate Virudhunagar News in video format போலீசார் Virudhunagar in Tamil about Virudhunagar jobs விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரூ.154 கோடி செலவில் பொங்கல் பரிசு வழங்க. நடைபெற்ற விழாவில் எம்.எல்.ஏ only viruthunagar district people's get the forecast for today, &. உபகரணங்கள் வழங்கினார் only for Virudhunagar location based job offers, the official website to get more details Virudhunagar, information from NDTV.COM 03, 2021 09:38 IST வ ள ய ட:... Employment News Virudhunagar 2021 சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை விசாரணை. பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் வ.புதூர் கிராமத்தில் சுகாதார வளாகம் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடு்க்க என ள ய ட ட: … this page Pictures on Virudhunagar updated and published at Zee News Virudhunagar... [ video.maalaimalar.com ] is the district headquarters and the largest town in Virudhunagar district rest of World Contact details, mobile no Nadu, India | about Tamil Top Actors such as | Rajinikanth | |... Vijay | Ajith etc தெரியாமல் எரித்த தாய், தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகிறார்கள்... Get list of NGOs profile, address, contact details, mobile no வந்ததும் தாமதம் இன்றி முதியோர் உதவித்தொகை வழங்க எடுக்கப்படும் This district after MADURAI to virudhunagar district news the five-digit mark Nadu and get Code... கொண்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணியினை தொடங்கி வைத்தார் provide Tamil district News - விருதுநகர் மாவட்ட செய்திகள்- மிஸ்டர்.சே நியூஸ் on July,. சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் கடந்த 1½ மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளதால் அதில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் வந்த... ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுப்பன்குளம் பஞ்சாயத்து பகுதியில் நடைபெற்ற விழாவில் எம்.எல்.ஏ பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை virudhunagar district news This district after MADURAI to virudhunagar district news the five-digit mark Nadu and get Code... கொண்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணியினை தொடங்கி வைத்தார் provide Tamil district News - விருதுநகர் மாவட்ட செய்திகள்- மிஸ்டர்.சே நியூஸ் on July,. சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் கடந்த 1½ மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளதால் அதில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் வந்த... ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுப்பன்குளம் பஞ்சாயத்து பகுதியில் நடைபெற்ற விழாவில் எம்.எல்.ஏ பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை virudhunagar district news Was only 3.83 mm after all the 1 get the forecast for today, tonight & 's Trailers | Tamil Cinema events | Cinema gossips பஞ்சாயத்து தலைவருக்கு அவமதிப்பு நேர்ந்ததாக கூறப்பட்ட புகார் குறித்து நடத்தி 9.58 N 77.95 E. Virudhunagar has A population of 73273 so far முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை என மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் Recipes | Tamil News live updates அருகே ரூ.5 ஆயிரம் புகையிலை பாக்கெட் பறிமுதல் சம்பவத்தில் வருவதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார் Food Recipes | Tamil Cinema events | Cinema gossips become the second district in after... பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது ( 5 ) of Virudhunagar in Tamil are well appreciated by our readers sea and அருகே வ.புதூர் கிராமத்தில் சுகாதார வளாகம் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர் சிறுவனின் உடலை போலீசுக்கு எரித்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார் such as Rajinikanth... Town in Virudhunagar district சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர், மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார் such as Rajinikanth... Town in Virudhunagar district சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர், & events after crossing 1,000 cases on July 7, the official website to get details. | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema News and | Reviews | gossips... பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க இருப்பதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார் total 55 Top NGOs are working Virudhunagar... With 10,155 cases has become the second district in south after MADURAI to touch the five-digit mark for the,... Materials … Read Breaking News on Virudhunagar updated and published at Zee News Code ( Zip Code ) of Nadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://foodsafetycuddalore.blogspot.com/2014/11/blog-post_10.html?showComment=1415605833000", "date_download": "2021-05-08T20:00:57Z", "digest": "sha1:7NIFGFVQFNQOLAEROVCTT3664E5T7DNQ", "length": 9648, "nlines": 135, "source_domain": "foodsafetycuddalore.blogspot.com", "title": "TNFS&DA CUDDALORE DISTRICT: கடலூரில் உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டு விழிப்புணர்வுக் கூட்டம்", "raw_content": "\nதிங்கள், 10 நவம்பர், 2014\nகடலூரில் உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டு விழிப்புணர்வுக் கூட்டம்\nகடலூர் : உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் கடலூர் நகரில் டேங்கர் லாரிகளில் வினியோகம் செய்யும் லாரி உரிமையாளர்களுடனான விழிப்புணர்வ���க் கூட்டம் நேற்று நடந்தது.\nகடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அலுவலர்கள் ரவிச்சந்திரன், சுப்ரமணியன், நந்தகுமார் ஆகியோர் கேப்பர் மலைப் பகுதியிலிருந்து கடலூர் நகருக்கு டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் குடிநீர் வினியோகம் செய்வதற்கான தண்ணீர் பிடிக்கும் இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அடிப்படை குறைகள் கண்டறியப்பட்டது.இவற்றை சரிசெய்யும் பொருட்டு, நேற்று கடலூர் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் கடலூர் தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமை தாங்கினார். ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், பத்மநாபன், குணசேகரன், நந்தகுமார், கந்தசாமி, செந்தில் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 15க்கும் மேற்பட்ட குடிநீர் வினியோகம் செய்யும் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், குடிநீரை கிருமி நீக்கம் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும். 1,000 லிட்டர் குடிநீரில் 4.5 கிராம் குளோரின் பவுடர் கலந்து விற்பனை செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை கண்டிப்பாக தண்ணீர் நிரப்பும் உட்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.குடிநீர் எடுத்துச் செல்லும் வண்டிகளுக்கு நீலநிற வர்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளுக்கு மருத்துவ தகுதிச் சான்று மற்றும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். வாகனத்திற்கான உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி பதிவு உரிமம் பெற வேண்டும். வாகனத்தில் ஆய்வு பதிவேடு கண்டிப்பாக இருக்க வேண்டும்.இந்த சட்ட விதிமுறைகளை செய்து குடிநீர் வினியோகம் செய்யும் வாகனங்கள் வரும் டிசம்பர் 5ம் தேதி மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஆய்வுக்கா நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nஇடுகையிட்டது docuddalore நேரம் திங்கள், நவம்பர் 10, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPesPro 10 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:20\nதண்ணீர் பரிசோதனைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் .\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜாம் பாட்டிலில் பூச்சி: உணவுப் பாதுகாப்பு அலுவலர் ...\nஇயற்கை பானம் தயாரிப்பு: கடலூரில் அதிகாரிகள் ஆய்வு\nதிரையரங்கு கேன்டீன்களில் காலாவதி தின்பண்டங்கள் பறி...\nஉணவு பாதுகாப���பு அதிகாரிக்கு விருது\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் இறைச்சி கடைகளில் ஆய்வு\nகுடிநீர் டேங்கர் லாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை ...\nகடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயில் விற்பனை\nகுடிநீர் லாரிகளை பதிவுசெய்ய உணவுப் பாதுகாப்புத் து...\nநுகர்வோர் உரிமை தினம்: கலெக்டர் பரிசளிப்பு\nகடலூரில் உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டு விழிப்பு...\nஉணவு பாதுகாப்பு சட்டம் திரும்பப் பெறப்பட்டதா\nகுடிநீர் வினியோகிக்கும் டேங்கர்களில் உணவு பாதுகாப்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-05-08T18:54:24Z", "digest": "sha1:TQJLM52HZNLX7JEC7I2XAXLMKQFZT6X6", "length": 11497, "nlines": 136, "source_domain": "karur.nic.in", "title": "வட்டார போக்குவரத்து அலுவலகம் | கரூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகரூர் மாவட்டம் KARUR DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nகரூர் மாவட்டத்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கரூர் மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி மற்றும் மண்மங்கலம் ஆகிய இடங்களில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களும், பொதுமக்களின் வசதிக்காக இயங்கி வருகின்றன. இவ்வலுவலகங்களின் கட்டுப்பாட்டில் சுமார் 10,200 போக்குவரத்து வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1200 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் ஒரு மாதத்தில் சுமார் 2500 ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன.\nகீழ்க்காணும் பணிகள் இவ்வலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன:\nபழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் போன்றவை வழங்குதல்.\nஇயங்கு ஊர்திகளின், பதிவு மற்றும் புதுப்பித்தல் சான்று வழங்குதல்.\nதகுதிச் சான்று வழங்கல் மற்றும் தகுதிச் சான்று புதுப்பித்தல் போன்றவை.\nதேசிய போக்குவரத்து ஊர்தி அனுமதி, போக்குவரத்து ஊர்தி அனுமதி , ஒப்பந்த ஊர���தி அனுமதி (சுற்றுலா ஊர்தி , வாடகை ஊர்தி, ஆட்டோ ரிக்ஷா , ஷேர் ஆட்டோ போன்றவை), கல்வி நிறுவன பேருந்துகள், தனியார் பணி வாகனங்கள், பேருந்து போன்றவைகளுக்கு அனுமதி வழங்குதல்.\nசாலை பாதுகாப்பு மற்றும் இதர குற்றங்கள் தொடர்பாக அனைத்து வகை போக்குவரத்து வாகனங்களையும் ஆய்வு செய்தல் மற்றும் உரிய கட்டணங்களை வசூலித்தல்.\nஅபாயகரமாக விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்கள் மற்றும் இதர வாகன ஓட்டுநர்களின் மீது நடவடிக்கை எடுத்தல்.\nஒவ்வொரு வருடமும், பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடுதல்.\nமாசு பரிசோதனை மையம், அவசர விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தல் போன்றவை.\nசேவைகளை பெறுவதற்கான நடைமுறைகள் :\nஓட்டுநர் உரிமங்கள் மற்றும் நடத்துநர் உரிமங்கள் – http://parivahan.gov.in/parivahan/\nபுதிய வாகனப்பதிவு, நடப்புப்பதிவு எண் மற்றும் அலுவலக எல்லை – http://tnsta.gov.in/transport/\nவாகனங்களுக்கான வரி விகிதம், அலுவலக படிவங்கள் தரவிறக்கம் – http://tn.gov.in/sta/\nகரூர் 04324 – 255099 rtotn47@nic[dot]in வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்,\nமாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்,\nகரூர் மாவட்டம் – 639007\nமோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1,\nபகுதி அலுவலகம், குளித்தலை 04324 – 245588 rtotn47z@nic[dot]in மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்,\nகரூர் மாவட்டம் – 639104\nமோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1,\nபகுதி அலுவலகம், அரவக்குறிச்சி 04320 – 230456 rtotn47y@nic[dot]in மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்,\nகரூர் மாவட்டம் – 639201\nமோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1,\nபகுதி அலுவலகம், மண்மங்கலம் 04324 – 288477 rtot47x@nic[dot]in மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்,\nசேலம் பைபாஸ் ரோடு, மண்மங்கலம் வட்டம்,\nகரூர் மாவட்டம் – 639006\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கரூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கரூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 07, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sundayrequest.blogspot.com/2020/06/13.html", "date_download": "2021-05-08T18:26:10Z", "digest": "sha1:P4HAVZJXTWNYQBJPLGSEJNNTRAPCBPH6", "length": 16047, "nlines": 129, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு", "raw_content": "\nபொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு\nப���துக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறைக் கொண்டாட இறை அழைப்பை ஏற்று நம் ஆலயத்தில் ஒருமனதோராய் ஒன்றிணைந்து வந்துள்ள இயேசுவின் சீடர்களாகிய உங்களை அன்புடன் இத்திருப்பலிக்கு வரவேற்கிறோம்.\nகடந்த சில வாரங்களாக இயேசுவின் சீடராக வாழ, மாற விரும்புவோருக்கு இயேசு அளித்த அறிவுரைகளையும் ஆறுதல்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் அதன் வெகுமதிளைப்பற்றியும் திருத்தூதர் மத்தேயு எடுத்துரைக்கின்றார். இயேசு கூறுவது கடுமையாயாக் தோன்றினாலும் அதற்கான பரிசின் சிறப்பைப் பதிவுச் செய்கிறார். தன் சீடர்களை ஏற்றுக்கொள்பவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்கிறார்கள். இயேசுவை ஏற்றுக்கொள்பவர்கள் தந்தையாம் கடவுளையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்கான கைம்மாறு பெறாமல் போகார் என்பதே ஆகும்.\nஇன்றைய நற்செய்தி கிறிஸ்தவ வாழ்க்கையில் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இயேசுவின் பெயரில் ஒருவரை வரவேற்பது என்பது இயேசுவையே நாம் வரவேற்பது போல் ஆகும். எனவே நம் அன்றாட வாழ்வில் செய்தியைக் கொண்டு வருகின்ற தூதரை ஏற்பதுவும் மற்றும் இறையன்பின் சாட்சிகளாக வாழ்வதும் நமது கடமையாகும். இந்த விருந்தோம்பல் அளவில் சிறிதாக இருந்தாலும் அதற்கும் கைம்மாறு நம் இறைவன் தருவார் என்று அவர் அளித்த நம்பிக்கையான வார்த்தைகளை உள்ளத்தில் பதிவு செய்து இத்திருப்பலியில் இறைஇயேசுவில் இணைந்திடுவோம்.\nஇன்றைய முதல் வாசகம், எலிசாவின் காலத்தில் நடைப்பெற்ற நிகழ்வுகளை எடுத்துரைக்கிறது. சூனேம் என்ற நகரின் வசதிபடைத்த பெண் இறைவாக்கினருக்குப் பொருளாதார வகையில் உறுதுணையாக இருக்கிறார். ஆனால், இவருக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை. அவரின் கைம்மாறுக் கருதாத உதவியைக் கண்டு அவருக்குக் குழந்தைப் பேற்றினை அளிக்கிறார். ஆனால் அக்குழந்தையைத்தான் சிறிதுக் காலத்தில் இறந்தபோது உயிருடன் எலிசா எழுப்புகிறார். இந்த நிகழ்வுகளை நாம் 2 அரச 4-ஆம் அதிகாரத்தில் வரும் இந்நிகழ்வைக் கவனமுடன் கேட்போம்.\nஇன்றைய இரண்டாவது வாசகத்தின் மூலம் கிறிஸ்துவின் வழியாகவே நாம் நிறைவாழ்வை அடைய முடியும் என்பதைப் பவுலடியார் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார் மனிதகுலம் முழுவதும் பாவத்திற்கு அடிமைப்பட்டுள்ளது. ���னவே, எல்லாருக்குமே மீட்புத் தேவை. புதிய வாழ்வு என்பது பழைய வாழ்வைப் போன்றதல்ல மாறாகத் தூய ஆவியின் கனிகளை, கொடைகளை அடிப்படையாகக் கொண்டது எனவே, உரோமை நகர மக்களைப் பார்த்து அனைவரும் கிறிஸ்துவுக்குள் இணைந்த வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார்.இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம்..\nபல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.\nஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி\nவிழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். பல்லவி\nஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது. நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர். பல்லவி\n “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்”. அல்லேலூயா\n1. உலகைப் படைத்தாளும் இறைவா திருஅவையிலுள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் இறைஊழியர்களையும் மதித்து நடக்கவும், அவர்களுக்கு எங்களால் ஆன உதவிகளைச் செய்யதோடு மட்டுமல்லாமல் அவர்களை அனுதினமும் எங்கள் செபத்திலும், பொருளாதாரத்திலும் தாங்கி அவர்கள் அனைவரோடும் இணைந்து வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா திருஅவையிலுள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் இறைஊழியர்களையும் மதித்து நடக்கவும், அவர்களுக்கு எங்களால் ஆன உதவிகளைச் செய்யதோடு மட்டுமல்லாமல் அவர்களை அனுதினமும் எங்கள் செபத்திலும், பொருளாதாரத்திலும் தாங்கி அவர்கள் அனைவரோடும் இணைந்து வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா\n2. எம் பாதைக்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்த எம் இறைவா இறைப்பணி என்பது சவால்கள் நிறைந்தது. தங்களின் பணிவாழ்வைச் சிறுவட்டத்திற்கு அடைக்கிவிடாமல் அனைவரையும் அன்பால் ��ற்று வாழவும். தமக்குக் கிடைக்கும் ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் கண்டு மலைத்துவிடாமல் தொடர்ந்து துணிந்துத் தம் பணிவாழ்க்கையில் வெற்றிவாகைப் பெற்றிட உம் இறைபணியாளர்களுக்குத் தேவையான வரங்களைப் பொழிந்திட இறைவா இறைப்பணி என்பது சவால்கள் நிறைந்தது. தங்களின் பணிவாழ்வைச் சிறுவட்டத்திற்கு அடைக்கிவிடாமல் அனைவரையும் அன்பால் ஏற்று வாழவும். தமக்குக் கிடைக்கும் ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் கண்டு மலைத்துவிடாமல் தொடர்ந்து துணிந்துத் தம் பணிவாழ்க்கையில் வெற்றிவாகைப் பெற்றிட உம் இறைபணியாளர்களுக்குத் தேவையான வரங்களைப் பொழிந்திட இறைவா\n3. பொறுமையின் சிகரமே எம் இறைவா உழைப்பின் பயனை அடையப் பொறுமையையும், துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தையும், கிறிஸ்துவ வாழ்வு என்பது சவால்களை உள்ளடக்கியது என்பதை எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உணர்ந்து வாழ்ந்திடவும், இறுதியில் நிலைவாழ்வு என்னும் மகிழ்ச்சியைப் பெற்றிடத் தேவையான உம் ஆசீரை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..\n4. பரிவன்புமிக்கத் தந்தையே எம் இறைவா எம் இளைய தலைமுறையினர் இறையரசின் விழுமியங்களைத் தங்களுக்குள் பெற்று இச்சமுதாயத்திற்குப் புனிதர்களைப் போல் முன்மாதிரியான நல்வாழ்வு வாழ்ந்திடவும், தன்னலமற்ற சேவையால் உமது இரக்கத்தைக் காட்டும் நல் உள்ளங்கள் உடையவராக மாறிடவும், இத்தொற்று நோய் காலத்தில் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n5. நலமாக்கும் வல்லவரே எம் இறைவா இந்நாட்களில் தொற்று நோயால் அவதியுறும் மக்களைக் கண்ணோக்கியருளும். அனைவரும் நோயின்று விடுதலை பெற நல்ல உடலுறுதியும், மனஉறுதியும் பெற்று நலமடைந்து தத்தம் பணிகளைச் சிறப்புடன் செய்திடவும், அவர்களின் மருத்துவப் பணியாளர்கள் நலமுடன் சேவை செய்திட தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nபொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 12ஆம் ஞாயிறு\nகிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-08T20:23:26Z", "digest": "sha1:BSTCFGH3CL7QZLXGA525GSN2ZX7Q2SGG", "length": 5496, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வணக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வஞ்சகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/next-four-days-heavy-rain-in-tamilnadu-by-chennai-imd-418121.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-08T18:39:13Z", "digest": "sha1:EUMUEVIZ5AWVHKJ6XY7J2IGIVH6TABGU", "length": 18020, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொத்தம் 4 நாள்.. பொளந்து கட்டும் வெயிலை.. ஓட ஓட விரட்ட போகுது மழை.. வானிலை மையம் அதிரடி | Next Four days Heavy Rain in Tamilnadu, by Chennai IMD - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nAavin milk new Price list : ஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு\nசெம்ம ஆக்சன்.. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மனுக்கள்.. ஷில்பா பிரபாகரிடம் ஒப்படைத்த முதல்வர்\nநேற்று தான் கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்.. உடனே அதிகரித்து கொடுத்த மோடி.. நடந்த நல்லது\nஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்\nஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்கள்.. இப்போது திமுக அமைச்சர்கள்..அந்த 8 பேரின் பின்னணி\nவேண்டாம் அலட்சியம்.. நெருங்கும் அபாயம்.. சென்னையில் மட்டும் இன்று 72 பேர் பலி.. தமிழகத்தில் ஷாக்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்\nஉயிரை பறித்த 'பேராசை'.. காலி ஆக்சிஜன் சிலிண்டர் விற்ற மருத்துவமனை ஊழியர் லாக்கப்பில்\nகொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை - சித்த மருத்துவரின் விளக்கம்\nகொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசு\nசென்னையில் இருந்து நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. கடைசி பேருந்துகள் எப்போது\n\"எங்களுக்குதான் ஓட்டு..\" \"உங்களால்தான் உள்ளதே போச்சு..\" மாறி மாறி கொந்தளித்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு\nஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை.. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.. ஆளுநர் உத்தரவு\nவேலுமணி மீது வழக்கு போட்டவர்.. உளவுத்துறை ஏடிஜிபியான டேவிட்சன் தேவாசீர்வாதம்.. அதிரடி பின்னணி\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nFinance அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nrain heat summer tamilnadu weather report மழை வெயில் கோடை வெயில் தமிழகம் சென்னை வானிலை மையம்\nமொத்தம் 4 நாள்.. பொளந்து கட்டும் வெயிலை.. ஓட ஓட விரட்ட போகுது மழை.. வானிலை மையம் அதிரடி\nசென்னை: மொத்தம் 4 நாட்களுக்கு மழை இருக்க போகிறதாம்.. இந்த ஜில் அறிவிப்பை வானிலை மையம் இன்று அறிவித்துள்ளது.\nவெயில் காலம் ஆரம்பமாகிவிட்டது.. இந்த வெப்பத்தின் தாக்கம் போன மாசத்தில் இருந்தே தமிழகத்தில் அதிகமாகியும் விட்டது..\nபல மாவட்டங்களில் மண்டையை கொளுத்தும் வெயில் அடிப்பதால், மதியானம் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகிறார்கள்.. அதிலும் இந்த மாதத்தின் துவக்கத்தின் தாக்கம் சென்ற மாதத்தைவிட அதிகமாகி உள்ளது.\nபுதருக்குள் ஷாக்.. விறகு எடுக்க போன வனத்தாய்.. விரட்டி விரட்டியே கொன்ற படுபயங்கரம்..\nஇப்படி வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது.. அவ்வப்போது லேசான மழையும் பெய்து வருகிறது... அந்த வகையில், கடந்த வாரம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் 4 நாட்கள் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.\nஅதன்படியே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், தென் தமிழகம் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது.\nஇந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக இரண்டு தினங்களுக்கு ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் அதாவது நேற்றும் இன்றும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 2 தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், மறுபடியும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது... மராட்டியம் - தமிழகம் இடையிலும், தென்கிழக்கு அரபிக் கடற்பகுதியிலும் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது என்றும், இந்த வளிமண்டல சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்துக்கு மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய கூடும், குறிப்பாக, ஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..\nஇன்று முதல், ஏப்ரல் 17 முதல் 19 வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், அத்துடன் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்ற கூடுதல் தகவல்களும் வெளியாகி உள்ளது. நாளை முதல் தொடர்ந்து மொத்தம் 4 நாட்கள் மழை என்பதால், மக்கள் குதூகலமடைந்துள்ளனர்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/09/blog-post_26.html", "date_download": "2021-05-08T19:17:27Z", "digest": "sha1:NKAPGZ3ODAOVA6PQXYA4WMEBSQMTBHK7", "length": 4136, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் துவக்க விழா!! - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் துவக்க விழா\nசெப். 25, 2009 லால்பேட்டை . காம்\nலால்பேட்டை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணிதிட்டம் துவக்க விழா நிகழ்ச்சி காட்டுமன்னார்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலமை ஆசிரியர் தலமையில் நடைபெற்றது.\nலால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ் துவக்கி வைத்தார்.முஸ்லிம் லீக் மாநில செயளாலர் தளபதி.ஏ.ஷஃபீகுர் ரஹ்மான்,பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஹாஜா மைதீன்,இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nகாட்டுமன்னர்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளையின் பெற்றோர் ஆச்சிரியர் கழக தலைவர் திரு கண்ணன் பிள்ளை சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் எஸ்.ஏ.அப்துல் அஹது,எம்.ஓ.அப்த���ல் அலி,மவ்லவி முஹம்மது தாஹா உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.முடிவில் லால்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலமை ஆசிரியர் நன்றி கூறினார் .\nTags: அரசினர் மேல் நிலைப் பள்ளி லால்பேட்டை\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபாலைவனம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/08/sdpi-74.html", "date_download": "2021-05-08T19:21:05Z", "digest": "sha1:R5NO2ZIIBETKMXXWFWWGY6WRQF7VGZUG", "length": 3176, "nlines": 41, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை SDPI கட்சியின் சார்பில் 74வது சுதந்திர தின கொடியேற்று விழா..! - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை SDPI கட்சியின் சார்பில் 74வது சுதந்திர தின கொடியேற்று விழா..\nஆக. 15, 2020 நிர்வாகி\nலால்பேட்டை SDPI கட்சியின் சார்பில் 74வது சுதந்திர தின கொடியேற்று விழா நகரத் தலைவர் தலைமையில் நடைப்பெற்றது. டாக்டர் சாகித் அலி கொடி ஏற்றி வைத்தார், மெளலவி அப்துஸ் ஸமது மன்பஈ தேசிய கீதம் பாடினார், மாவட்ட து.தலைவர் சர்புதீன் சரீப் சிறப்புரையாற்றினார் மெளலானா அலீம் சித்திக் ஹஜ்ரத் துஆ செய்தார், இவ்விழாவில் தொகுதி தலைவர் நூருல்லா தொகுதி நகர கிளை நிர்வாகிகள் SDTU தொழிற்சங்கத்தினர் கட்சியின் ஆற்றல் மிகுந்த செயல்வீரர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபாலைவனம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kudankulam-nuclear-plant-construction-modi-putin-inaugurated/", "date_download": "2021-05-08T19:00:45Z", "digest": "sha1:BYTAXKNPF7OYVEXXUOYTC4SNLPZW7JNP", "length": 15798, "nlines": 152, "source_domain": "www.patrikai.com", "title": "கூடங்குளம்: அணு உலை கட்டுமானம்! மோடி – புதின் தொடங்கி வைத்தனர்!! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டா��்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகூடங்குளம்: அணு உலை கட்டுமானம் மோடி – புதின் தொடங்கி வைத்தனர்\nகூடங்குளம்: அணு உலை கட்டுமானம் மோடி – புதின் தொடங்கி வைத்தனர்\nகூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.\nஇந்திய பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கலந்துகொண்டு காணொளி காட்சி மூலம் கட்டுமாணப் பணிகளை தொடங்கி வைத்தனர்.\nநெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யநாட்டு நிதி உதவியுடன் அணுமின் சக்தி திட்டம் செயல்படுத்தப்படு கிறது. தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமுதல் அணு உலையில் 2014-ம் ஆண்டு மின் உற்பத்தி தொடங்கியது. 2-வது அணு உலையில் கடந்த மாதம் 29-ந் தேதி மின் உற்பத்தி தொடங்கி சோதனை அடிப்படையில் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து 2-வது அணு உலையில் நேற்று மின் உற்பத்தி தொடங்கியது.\nமூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகள் அமைப்பதற்கான அகழ்வு பணிகள் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி துவங்கின.\nஇந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் நாளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக அகழ்வு பணிகள் முடிவுற்ற இடத்தில் சமதளமாக்க கான்கிரீட் போடக் கூடிய பணியை தொடங்கி வைத்தனர்.\nஇந்த மூன்று மற்றும் நான்காவது அணுஉலைகளை பொறுத்த வரை ரூ.36,747 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்பட உள்ளது.\nஇதற்கு ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழகம் மற்றம் இந்திய அணுமின் உற்பத்தி கழகமும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.\nகோவாவில் பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் கட்டுமானப் பணிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டாக தொடங்கி வைத்தனர்.\nநிகழ்ச்சியில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர், இந்திய அணுசக்தி தலைவர் சதீஷ் குமார் சர்மா, ரஷ்ய அணுசக்தி நிறுவனத் தலைவர் மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n3-வது அணு உலையில் 2022-ம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்க அணுசக்தி கழகம் திட்டமிட்டுள்ளது.\nகூடங்குளம் 3, 4-வது அணுஉலை கட்டுமாணம்: புதின்- மோடி நாளை தொடக்கம் பாரா ஒலிம்பிக்: ‘தங்க’ மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி: ஜெயலலிதா பரிசு பாரா ஒலிம்பிக்: ‘தங்க’ மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி: ஜெயலலிதா பரிசு மோடி வாழ்த்து பிரிக்ஸ் மாநாடு: மோடி – புதின் பேச்சுவார்த்தை: 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nPrevious பிரிக்ஸ் மாநாடு: மோடி – புதின் பேச்சுவார்த்தை: 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nNext சர்ச்சைக்குரிய பயணிகளின் லிஸ்ட் ரெடி: இனி விமானத்தில் பறக்க தடை\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2021/04/17/7558/", "date_download": "2021-05-08T18:27:16Z", "digest": "sha1:OQJL5STURNJCNFBV52TN25FOT2LY3PNC", "length": 14108, "nlines": 89, "source_domain": "www.tamilpori.com", "title": "இலங்கைக்குள் தனி சீன பிராந்தியம்; தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டிய நேரம்; அவசர கோரிக்கை..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை இலங்கைக்குள் தனி சீன பிராந்தியம்; தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டிய நேரம்; அவசர கோரிக்கை..\nஇலங்கைக்குள் தனி சீன பிராந்தியம்; தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டிய நேரம்; அவசர கோரிக்கை..\nகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு நியமனத்திற்கான சட்ட மூலம் சர்வசன வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஜே.வி.பி. தலைமையகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது பேசிய அவர்,\nகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு நியமனத்திற்கான சட்ட மூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானதாகும். இந்த சட்டமூலம் நகரசபை சட்டம் மற்றும் முதலீட்டு சட்டம் உள்ளிட்ட 7 சட்டங்களுக்கும் அப்பாற்பட்டதாகக் காணப்படுகிறது.\nஅத்தோடு இந்த சட்ட மூலத்திற்கு அமைய கொழும்பு துறைமுக நகரம் எந்தவொரு நகரசபைக்கோ பிரதேசசபைக்கோ உட்படாததாகவே காணப்படுகிறது. குறைந்தபட்சம் கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்டதாகக் கூட இது அமையவில்லை.\nநாட்டில் எந்தவொரு பகுதியானாலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே அவற்றை ஆட்சி செய்வார்கள். ஆனால் கொழும்பு துறைமுக நகரம் அமைந்துள்ள 1115 ஏக்கர் நிலப் பகுதியினை ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற ஆணைக் குழுவை அன்றி வேறு எவரும் நிர்வகிக்க முடியாது. அத்தோடு இங்கு பொருட்களை கொள்வனவு செய்து வெளியேறும் போது அவற்றுக்கு மக்கள் வரி செலுத்தப்பட வேண்டும்.\nஇதில் சீனாவின் 80 வீத முதலீடு காணப்படுவதால் குறித்த சீன முதலீட்டு நிறுவனத்தின் தேவைக்கு ஏற்பவும் அழுத்தத்திற்கு அமையவும் இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இராஜதந்திர பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதே இதன் இலக்காகும். மாறாக இலங்கைக்கு இதனால் எவ்வித நன்மையும் கிடையாது.\nஇலங்கையின் எதிர்காலம் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டிய கால கட்டம் இதுவாகும். இலங்கைக்குள் சீன பிராந்தியத்தை உருவாக்குவதற்கு மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஎனவே இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரமின்றி , சர்வசன வாக்கெடுப்பை நடத்தி நிறைவேற்ற வேண்டும். எவ்வாறிருப்பினும் நாட்டை பிரித்து அதனை ஏனைய நாடுகளுக்கு பகிரிந்தளிக்கும் உரிமை ஜனாதிபதிக்குக் கிடையாது. இது நாட்டின் சொத்து என்பதால் இது தொடர்பில் எதிர்ப்புக்களை வெளியிட மக்களுக்கு உரிமை உண்டு.\nஎவ்வாறிருப்பினும் இந்த சட்ட மூலம் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படக் கூடாது என்பதற்காகவே 5 நாட்கள் தொடர் விடுமுறை வரும் காலப் பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇது தொடர்பான கருத்துக்களை வெளியிட்ட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே இவ்வாறான நிலைமை எனில் சாதாரண மக்களின் நிலைமை எவ்வாறிருக்கும் என்று சிந்திக்க வேண்டும்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி பொறுப்பேற்றதன் பின்னர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஎனவே நீதிமன்றம் நாட்டின் இறையாண்மையை கருத்திற் கொண்டும் நாட்டின் எதிர்காலம், அரசியலமைப��பு மற்றும் அடிப்படை சட்டம் என்பவற்றை பிரதானமாகக் கொண்டு சிறந்த தீர்ப்பினை வழங்கும் என்று எதிர் பார்க்கின்றோம் என்றார்.\nPrevious articleவிடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சி; யாழைத் தொடர்ந்து முல்லைத்தீவிலும் ஒருவர் கைது..\nNext articleசுமந்திரனின் பசில் ராஜபக்ஸ மீதான காதல் கூட்டமைப்பை இல்லாதொழிக்கும் – கே.வி.தவராசா\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tatuantes.com/ta/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-08T18:26:52Z", "digest": "sha1:TUPVGZSMVOI72VLJHWKVYYXVBRPGUJT7", "length": 19664, "nlines": 111, "source_domain": "www.tatuantes.com", "title": "கிரேஹவுண்ட் டாட்டூஸ் - அவற்றின் அர்த்தங்கள் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு | பச்சை குத்துதல்", "raw_content": "\nபூக்கள் மற்றும் தாவரங்களின் பச்சை குத்தல்கள்\nபொருள்கள் மற்றும் பொருட்கள் பச்சை\nசுசானா கோடோய் | 08/03/2021 12:00 | விலங்கு பச்சை\n நீங்கள் விலங்குகளின் சிறந்த காதலராக இருந்தால், அவற்றின் இனத்தைப் பொருட்படுத்தாமல் நீங்கள் அனைவரையும் நிச்சயமாக விரும்புவீர்கள், ஆனால் இன்று நாம் இந்த இடத்தை கிரேஹவுண்ட் டாட்டூக்களுக்கு அர்ப்பணிக்கப் போகிறோம். ஏனென்றால் அவை நம் கவனத்திற்குத் தகுதியான வடிவமைப்புகளில் ஒன்றாகும்.\nவடிவமைப்பின் காரணமாக மட்டுமல்ல, எல்லாவற்றையும் உள்ளடக்கியிருப்பதால், அது பெரிய அர்த்தங்களைக் கொண்டுள்ளது, மேலும் இது பல்வேறு கலாச்சாரங்களில் தோன்றிய ஒரு விலங்கு என்பதாலும், எனவே பல்வேறு குறியீடுகளைப் பெற்றுள்ளது. அவை ஒவ்வொன்றும் எதைக் குறிக்கின்றன என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா\n1 கிரேஹவுண்ட் டாட்டூ அர்த்தங்கள்\n2 வரலாற்றில் கிரேஹவுண்டுகளின் முக்கியத்துவம்\n3 கிரேஹவுண்ட் டாட்டூ ஐடியாஸ்\nஇது போன்ற ஒரு பச்சை எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக் கொண்டிருப்பது பொதுவாக பொதுவானது. எனவே, அவற்றை நம் தோலில் அணிவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன் அவை அனைத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவை ஒவ்வொன்றும் உங்களை மயக்கும் என்று சொல்லப்பட வேண்டும் என்றாலும். கிரேஹவுண்ட் டாட்டூக்கள் உண்மையில் எதைக் குறிக்கின்றன\nஒருபுறம், அவர்கள் பிரபுக்கள் அல்லது ராயல்டியுடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது, ஆனால் இது அதிகாரத்தின் அடையாளமாகும். பல வேறுபட்ட கலாச்சாரங்களில் இருப்பது மற்றும் அவை அனைத்திலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டிருப்பதால், கிரேஹவுண்டுகள் பாரம்பரியத்திற்கு ஒத்ததாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தைரியமும் சுறுசுறுப்பும் கைகோர்த்துச் செல்வதோடு புத்திசாலித்தனம். எனவே இது போன்ற ஒரு பச்சை நமக்கு கொடுக்கும் அனைத்து அர்த்தங்களும் இப்போது உங்களுக்குத் தெரியும். சந்தேகமின்றி, அவர்கள் அனைவருடனும், அவர் வேறு எந்த விவரங்களையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அவர் தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் மட்டுமே முடிசூட்டுகிறார்.\nநாம் குறிப்பிட்டுள்ள அந்த அர்த்தங்கள் அனைத்தையும் கொஞ்சம் நன்றாகப் புரிந்து கொள்வதற்காக, வரலாற்றிலும் வெவ்வேறு கலாச்சாரங்களிலும் கிரேஹவுண்டுகள் கடந்து செல்வதைப் பற்றி பேசுவதைப் புண்படுத்தாது. எகிப்திய காலத்திலிருந்து தொடங்கி, அவை பிடித்த விலங்குகளில் ஒன்று என்று சொல்ல வேண்டும், எனவே, பார்வோன்கள் இறந்தபோது அவர்கள் அவர்களுடன் அடக்கம் செய்யப்பட்டனர். கிரேஹவுண்டுகளின் கல்லறைகளில் வரைபடங்கள் காணப்பட்டன, அவை அவற்றின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தின.\nகிரேக்க கலாச்சாரத்த���ல் இதே போன்ற விலங்குகள் இருப்பதாகவும் தோன்றியது. சில சமயங்களில், ஹெகேட் உடன் நடந்ததைப் போல அவை இயற்கையான கடவுளர்களுடனோ அல்லது தெய்வங்களுடனோ காணப்பட்டன. போது ரோமானிய கடவுள்களும் அவ்வாறே செய்தார்கள், கிரேஹவுண்டுகளுடன் நடந்தார்கள், அது அந்த பாதுகாப்பைக் குறிக்கிறது மற்றும் துணிச்சல். பல ஆண்டுகளாக, அவர்கள் வீழ்ச்சியடைந்த காலங்கள் இருந்தன என்பது உண்மைதான், அங்கு அவை தொற்றுநோய்கள் மற்றும் போர்கள் காரணமாக மறைந்துவிடும். நமக்குத் தெரிந்தாலும், அது அப்படி இல்லை, அவர்களுக்கு ஒரு நல்ல நிறுவனம் மற்றும் உண்மையுள்ள நண்பர் என்ற சின்னம் வழங்கப்பட்டுள்ளது.\nநாம் ஒரு செய்ய விரும்பும் போது முகங்கள் எப்போதும் சிறந்த யோசனைகளில் ஒன்றாகும் என்பது உண்மைதான் எங்கள் செல்லப்பிராணிகளின் பச்சை, உதாரணத்திற்கு. எனவே, நாம் ஒரு நல்ல புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும், இதனால் அது யதார்த்தமானது. அவரது வெளிப்பாட்டுடன், நம் தோலில் ஏற்கனவே ஒரு அழகான நினைவகம் இருக்கும்.\nEl குறைந்தபட்ச கிரேஹவுண்ட் பச்சை எப்போதும் ஒரு சிறந்த வெளிப்பாடு, நாம் ஒதுக்கி வைக்க முடியாது. நாங்கள் அதை குறைந்த அளவிலேயே அணிய முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், கேள்விக்குரிய, ஓடும் அல்லது உட்கார்ந்திருக்கும் நாயின் வடிவமைப்பை உருவாக்கும் சிறிய மற்றும் நேர்த்தியான கோடுகளை இது பொதுவாகக் காண்பிப்பதால். எந்த சந்தேகமும் இல்லாமல், அது கைகள் அல்லது முன்கைகளில் சரியாக இருக்கும்.\nகிரேஹவுண்ட் டாட்டூக்களின் உதாரணங்களைத் தேடும்போது, ​​இந்த குதிக்கும் விலங்குகளின் சில யோசனைகளை நாம் எப்போதும் பெறுகிறோம் என்பதை நாம் மறக்க முடியாது. ஏனெனில், நாங்கள் முன்பு அறிவித்தபடி, சுறுசுறுப்பு மற்றும் வேகம் அதன் மிகவும் உச்சரிக்கப்படும் இரண்டு பண்புகள். எனவே, இது உங்கள் சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும்.\nகிரேஸ்கேல் அல்லது கருப்பு மை மிகவும் பிரபலமான விருப்பமாகும் இந்த வகையான பச்சை குத்தல்களைப் பற்றி பேசும்போது. உங்களுக்குத் தெரிந்தாலும், நீங்கள் விரும்பும் பூச்சு எப்போதும் கொடுக்கலாம், ஏனென்றால் ஒரு பச்சை எப்போதும் அதை அணிந்த நபரின் சுவைக்கு இசைவாக இருக்க வேண்டும். நாங்கள் குறிப்பிட்டுள்ள இந்த யோசனையில், அதற்கு அதிக ஆழத்தையும், முடிந்தால�� அதிக முக்கியத்துவத்தை சேர்க்கும் ஒரு சிறப்பு நிழலையும் தருவோம்.\nகிட்டத்தட்ட அனைத்து பச்சை வடிவமைப்புகளும் பழங்குடியினரை ஏற்றுக்கொள்கின்றன. ஏனென்றால் இது சிறந்த யோசனைகளில் ஒன்றாக மாறிவிட்டது, இந்த வழியில், கிரேஹவுண்டுகள் பின்னணியில் இருக்கப் போவதில்லை. சில செய்தபின் அடையாளம் காணக்கூடிய பக்கவாதம் மற்றும் கருப்பு மை, இது உங்களை அலட்சியமாக விடாது.\nபல ஆண்டுகளாக கிரேஹவுண்டுகளின் பொருள் மற்றும் வரலாறு பற்றி இப்போது நீங்கள் இன்னும் கொஞ்சம் அறிந்திருக்கிறீர்கள். அவர்களுடன் பச்சை குத்தலாமா\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: பச்சை குத்துதல் » பச்சை வகைகள் » விலங்கு பச்சை » கிரேஹவுண்ட் டாட்டூக்கள்\nபிற தொடர்புடைய பச்சை குத்தல்கள்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nதரவுக்கு பொறுப்பு: மிகுவல் ஏஞ்சல் கேடன்\nதரவின் நோக்கம்: கட்டுப்பாட்டு ஸ்பேம், கருத்து மேலாண்மை.\nதரவின் தொடர்பு: சட்டபூர்வமான கடமையால் தவிர மூன்றாம் தரப்பினருக்கு தரவு தெரிவிக்கப்படாது.\nதரவு சேமிப்பு: ஆக்சென்டஸ் நெட்வொர்க்குகள் (EU) வழங்கிய தரவுத்தளம்\nஉரிமைகள்: எந்த நேரத்திலும் உங்கள் தகவல்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம், மீட்டெடுக்கலாம் மற்றும் நீக்கலாம்.\nஒரு கலங்கரை விளக்கத்தை பச்சை குத்துவதன் பொருள், இருட்டில் ஒரு ஒளி\nஉங்கள் மின்னஞ்சலில் செய்திகளைப் பெறுங்கள்\nடாட்டுவாண்டஸில் சேரவும் இலவச உங்கள் மின்னஞ்சலில் சமீபத்திய பச்சை செய்தி பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholilnutpam.com/2021/02/46-httpsifttt3rvpzic.html", "date_download": "2021-05-08T19:53:17Z", "digest": "sha1:A7GAZVLSPSPP7BA57VOXIWD73HDCCA42", "length": 6097, "nlines": 45, "source_domain": "www.tholilnutpam.com", "title": "4.6 பில்லியன் டாலர்களை இழந்த எலான் மஸ்க்: பணக்காரர்கள் பட்டியலில் பெஸோஸ் மீண்டும் முதலிடம் - தொழில்நுட்பம்", "raw_content": "\nandroid game OS other tutorial 4.6 பில்லியன் டாலர்களை இழந்த எலான் மஸ்க்: பணக்காரர்கள் பட்டியலில் பெஸோஸ் மீண்டும் மு���லிடம்\n4.6 பில்லியன் டாலர்களை இழந்த எலான் மஸ்க்: பணக்காரர்கள் பட்டியலில் பெஸோஸ் மீண்டும் முதலிடம்\nடெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி கண்டதால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்ததையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை அன்று டெஸ்லாவின் பங்குகள் 2.4 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதனால் மஸ்க் 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தார். தொடர்ந்து உலகின் 500 பெரும் பணக்காரர்களை வரிசைப்படுத்தும் ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். 191.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் பெஸோஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.\n4.6 பில்லியன் டாலர்களை இழந்த எலான் மஸ்க்: பணக்காரர்கள் பட்டியலில் பெஸோஸ் மீண்டும் முதலிடம்\nடெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி கண்டதால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்ததையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், உலகப் பணக்கார...\nமில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட Jpeg புகைப்படம் - அதில் அப்படி என்ன இருக்கிறது\nநெருப்பு, சக்கரம், மின்சாரம்... இந்த வரிசையில் மனித குலத்தின் வளர்ச்சியில் அசுர பாய்ச்சல் ஏற்படுத்திய விஷயம் இணையம். சில நூறாண்டுகளுக்கு முன...\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்\nஇந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை அளிப்பது தொடர்பாக பார்தி ஏர்டெல், பிரபல அமெரிக்க சிப் நிறுவனமான குவால்காம் உடன் கைகோத்துள்ளது. இ...\nகோவிட், தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை நீக்க ஃபேஸ்புக் நடவடிக்கை\nஇன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் கோவிட்-19 தொற்று மற்றும் அதற்கான தடுப்பு மருந்துகள் குறித்து தவறாகப் பரப்பப்படும் தகவல்களை நீக்குவதற்கா...\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு ஆணையம்\nசமூக ஊடகங்களில் தாக்கம் ஏற்படுத்தும் ஆளுமைகள், தாங்கள் விளம்பரப்படுத்தும் உள்ளடக்கங்கள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று இந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2017/06/6-20.html", "date_download": "2021-05-08T20:18:47Z", "digest": "sha1:BM6DQZ7RCXHKXOGWFB7ZSERKWSEGTQC3", "length": 6330, "nlines": 58, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டனில் காரை பாதசாரிகள் மீது ஓட்டி, கத்திக்குத்து, 6 பேர் கொலை, 20 பேர் காயம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டனில் காரை பாதசாரிகள் மீது ஓட்டி, கத்திக்குத்து, 6 பேர் கொலை, 20 பேர் காயம்\nலண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர் என்று லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர்.\nஇந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப் போலிசார் கூறியிருக்கின்றனர்.\nலண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது.\nமூன்று பேர் இந்த லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடியதை தான் பார்த்ததாக பிபிசியிடம் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார்.\nசாலையில் பலரை அவர்கள் கத்தியால் குத்தினர் என்று அவர் கூறினார்.\nஅதற்கு சற்று நேரத்திற்குப் பின், ஆயுதந்தாங்கிய போலிசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன.\nஇந்த்த் தாக்குதல்கள் கோழைத்தனமானவை , வேண்டுமென்றே நடத்தப்பட்டவை என்று லண்டன் மேயர் சாதிக் கான் கண்டனம் செய்திருக்கிறார்.\nஇத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை எவ்விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது என்று அவர் கூறினார்.\nபிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே அரசின் அவசர பாதுகாப்பு குழு கூட்டத்தை நடத்தவுள்ளார்.\nமான்செஸ்டர் நகரில் தற்கொலை தாக்குதல் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரத்துக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துள்ளது.\nமார்ச் மாதத்தில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் ��ார் ஒன்று பாதசாரிகள் மீது நுழைந்து மோதியது, பின்னர் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு போலிசார் உட்பட ஐந்து பேர், கொல்லப்பட்டனர்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Lebanon/Services_Beauty-Fashion/Hollywood-Smile-Design-In-India-1527483", "date_download": "2021-05-08T19:10:40Z", "digest": "sha1:EMYFWBTYGBLQGLVBCULTCMQS2Y6OQP5T", "length": 10567, "nlines": 71, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Hollywood Smile Design In India: அழகு /பிஷன்இன லெபனான்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: அழகு /பிஷன் அதில் லெபனான் | Posted: 2021-04-21 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/?page-no=2", "date_download": "2021-05-08T18:43:31Z", "digest": "sha1:H3VTSENVUK24GHJBQM5PS3PGQPIVSBM6", "length": 10188, "nlines": 111, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 சிங்கப்பூர் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Goodreturns", "raw_content": "\nஉலகிலேயே சிங்கப்பூர் பாஸ்போர்ட் தான் சக்திவாய்ந்தது.. இந்தியாவின் நிலை என்ன\nஉலகிளவில் சிறிய நாடாக இருக்கும் சிங்கப்பூர் பாஸ்போர்ட் தான் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என அண்மைய ஆய்வு அறிக்கை கூறுகின்றது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட்...\nஎச்1பி விசா கட்டுப்பாடுகளால் இந்தியாவிற்கு சதி செய்த அமெரிக்கா..\nஇந்தியா மீதான எச்1பி விசா தடையால் நன்மை அடைந்த 10 நாடுகள்.. அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம் பதவியேற்றிய முதல், எச்1பி விசாவை முறைகேடாகப் பயன்படுத்தி ...\n9 நாடுகளில�� 1.71 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது இந்தியா.. அடி தூள்..\nஉலகின் முன்னணி நாடுகள் அனைத்தும் விசா கட்டுப்பாடுகள் விதித்து வரும் இந்த வேளையிலும் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் சுமார் 1.71 லட்ச வேலைவாய்ப்பு...\nநம்ம ஊர்ல காசு போட்டா பெப்ஸி, கோக் பாட்டில் தான் வரும்.. சிங்கப்பூரில் காரே வருது..\nவென்டிங் மெஷின்-ஐ இந்தியாவில் பெரு நகரங்களில் எளிதாகப் பார்க்க கூடிய ஒரு இயந்திரம், ஏடிஎம் இயந்திரத்தை போலவே இருக்கும் இதில் காசு போட்டால் பெப்ஸி, ...\nஆந்திரா மாநிலத்தைக் கலக்க வரும் சிங்கப்பூர் நிறுவனம்..\nஆந்திர பிரதேச மாநிலத்திற்கு வருவாய் அளிக்கும் அட்சய பாத்திரமாக விளங்கிய ஹைதராபாத், தெலுங்கானா-ஆந்திர பிரிவினைக்குப் பின் ஹைதராபாத் தெலுங்கானாவி...\nஇந்திய ஐடி ஊழியர்களுக்கு விசா அளிப்பதில் தடை.. அமெரிக்காவை தொடர்ந்து சிங்கப்பூர் சாட்டை அடி..\nஇந்திய ஐடி நிறுவனங்களும், ஊழியர்களுக்கும் அமெரிக்காவின் எச்1பி விசா கட்டுப்பாடுகளை எப்படி எதிர்கொள்வது என யோசித்துக்கொண்டு இருக்கும் இவ்வேளையில...\nமலேசியா விசா கட்டணங்களில் திடீர் உயர்வு.. இந்தியர்களுக்கான 15 நாள் சுற்றுலா விசாவில் அதிரடி சலுகை..\nமலேசிய இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்தியர்களுக்கான சுற்றுலா விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்புதிய அறிவிப்பின் படி 1 ஆண்டுக...\nஅமேசான் உடனான போட்டியில் இதுதான் 'மிச்சம்'.. பிளிப்கார்டு-க்கு ரூ.2,300 கோடி 'நட்டம்'..\nஇந்தியாவில் புதிய மாதிரியான வர்த்தகத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எவ்வளவு கடினம் என்பதை விவரிக்கத் தேவையில்லை. ஆனால் இதில் ஈகார்மஸ் துறை முற்றி...\nஅன்னிய முதலீட்டில் புதிய உச்சம்.. ஒரு வருடத்தில் 51 பில்லியன் டாலர் முதலீடு..\nடெல்லி: இந்திய சந்தையில் வரலாறு காணாத வகையில் அன்னிய முதலீட்டு அளவு 51 பில்லியன் டாலரை எட்டியுள்ளது எனத் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் த...\nமுதலீடுக்கு சிறந்த நாடுகள்.. இந்தியாதான் நம்பர் 1\nடெல்லி: உலக அளவில் முதலீடு செய்ய சிறந்த நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இந்தியா உள்ளிட்ட இந்த நாடுகளில் முதலீடு செய்யவே சர...\nஇந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு 13% உயர்வு\nடெல்லி: இந்திய சந்தையில் கடந்த ஏப்ரல்-செப்டம்பர் காலாண்���ில் செய்யப்பட்ட அன்னிய முதலீட்டின் அளவு சுமார் 16.63 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த வர...\nபிஸ்னஸ் செய்யச் சூப்பரான நாடு சிங்கப்பூர் தான்.. அப்போ இந்தியா..\nவாஷிங்டன்: உலக நாடுகளில் வர்த்தகம் செய்ய ஏதுவான 189 நாடுகளின் பட்டியலை உலக வங்கி பல கட்ட ஆய்வுகளுக்குப் பின் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/Communist%20Party%20Statement", "date_download": "2021-05-08T19:32:03Z", "digest": "sha1:2WPUEW3ND5QBCVQNFU3WDH6HHJRFG22U", "length": 5650, "nlines": 84, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உருவான வரலாறு - என்.ராமகிருஷ்ணன்\nதத்துவ அறிஞர்களான காரல் மார்க்சும், பிரெடரிக் ஏங்கெல்சும் 1844ஆம் ஆண்டில் முதன் முறையாக பாரீஸ் நகரில் சந்தித்தனர்,\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கற்பனை அல்ல: எஸ்.ராமகிருஷ்ணன்\nமுதலாளித்துவம் தோற்றுப்போய்விட்டது சென்னையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு\nபுத்தகத்திற்கு மாற்று வேறு இல்லை\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஒரு லட்சமாவது பிரதியை வெளியிட்டு சீத்தாராம் யெச்சூரி பேச்சு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமீண்டும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம்.... ஜிடிபி மதிப்பை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்....\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nபீகாரில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்த பாஜக எம்.பி....\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nதமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....\nவரலாற்று வெற்றியை கேரளம் கொண்டாடியது.....\nநாகப்பட்டினம் சிபிஎம் மாவட்ட செயலாளராக வீ.மாரிமுத்து தேர்வு.....\nமேற்குவங்கத்தில் மம்தா கட்சியினர் வன்முறைத் தாண்டவம்.... மாதர் சங்கம் இன்று கண்டன இயக்கம்.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய ந���ரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/04/blog-post_84.html", "date_download": "2021-05-08T20:16:48Z", "digest": "sha1:UKH2K2ZD33O3MGPTVQSHOLG3Q662A2EB", "length": 3616, "nlines": 53, "source_domain": "www.thaitv.lk", "title": "உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Education News Main News உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு.\nஉயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு.\nகல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக இம்மாதம் 30க்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்த நிலையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2018/05/tgte-sports-cycle-pick-up-plastic.html", "date_download": "2021-05-08T19:49:18Z", "digest": "sha1:ILP43IPPBTC7XEXH6WXYZACJB3OHMTUH", "length": 9906, "nlines": 56, "source_domain": "www.vivasaayi.com", "title": "முள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nதாயகத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகார நீதி கோரியும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எம் சொந்தங்களை நினைவு கூர்ந்தும் தமிழீழ தேசிய துக்கநாள் மே 18 நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மே 12 முதல் 18 வரை இலண்டனில் பல பகுதிகளை மையப்படுத்தி குருதிக்கொடை மற்றும் மிதிவண்டி கவனயீர்ப்புப் போராட்டம் ஆகிய நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு உணர்வெளிச்சியுடன் நடைபெறுகின்றன.\nமேலும் மே 11 முதல் மே 13 வரை Great Plastic Pick Up எனப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் சிரமதானப் பணியொன்றிலும் நாடுகடந்த தமீழீழ அரசாங்கம் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான மே 12 அன்று 10, Downing street பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்தின் முன்பாக மிதிவண்டி கவனயீர்ப்பு போராட்டம் அக வணக்கத்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட தம் உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்தினர்.\nஇந் நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு மிதிவண்டி கவனயீர்ப்பாளர்களுக்கு ஆதரவு வழங்கினர்.\nமேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள்இவ் மிதிவண்டி கவனயீர்ப்பாளராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகாலை 11 மணியளவில் Downing Street இலிருந்து புறப்பட்ட மிதிவண்டி கவனயீர்ப்பாளர்கள் முதலில் West End Blood Donor Centre எனும் இடத்தைச் சென்றடைந்தனர். இங்கு குருதிக்கொடை வழங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தன்னார்வத் தொண்டர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தபின் மிதிவண்டிப் பயணம் Walthamstow, Newbury Park, Ilford போன்ற பகுதிகளூடாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மிதிவண்டி கவனயீர்ப்பாளர்கள் ஆங்காங்கே தரித்து நின்று மக்கள் சந்திப்பை மேற்கொண்டனர். இறுதியில் மாலை ஆறுமணியளவில் East Ham பகுதியை வந்தடைந்த மிதிவண்டிப் பயணம் எழுச்சிப்பாடல் இசைக்கப்பட்டு உறுதிமொழி எடுத்தலுடன் நிறைவடைந்தது.\nஇம் முதல் நாள் கவனயீர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய திரு. கந்தப்பு ஆறுமுகம் அவர்கள் ஈழத்தமிழ் மக்களின் கோரிக்கைகளை பிரித்தானியா அரசும் சர்வதேச சமூகமும் கருத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டுமென வலியுறுத்திப் பேசினார்.\nமுள்ளிவாய்க்கால் துக்கதின நினைவேந்தல் நிகழ்வுகள் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன் வைக்கும் கோரிக்��ைகள் என்னவெனில் ஐநா மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகச் செயலாக்கும் வரை பொதுநலவாய அமைப்பிலிருந்து சிறிலங்கா இடைநீக்கப்பட வேண்டும் இப் பரிந்துரைகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், போர்க்குற்ற விசாரணைக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவேண்டும், அநீதி இழைக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும், ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியற்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ஒன்று நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Trinidad-and-Tobago", "date_download": "2021-05-08T19:00:49Z", "digest": "sha1:SER4Y6X7OYUSNPLWFVCS5JHMTSWZA5LM", "length": 6750, "nlines": 81, "source_domain": "classifieds.justlanded.com", "title": "siru vilambarangalஇன திரினிடாட் மற்றும் தொபாக்கோ", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nSiru vilambarangal அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nமற்றவை அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nவியாபார கூட்டாளி அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\nமற்றவை அதில் திரினிடாட் மற்றும் தொபாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/check-gold-price-in-chennai-madurai-coimbatore-and-other-cities-in-india-023173.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-05-08T19:14:35Z", "digest": "sha1:NRRBTGMKHIDH7N34MLSC4KTPL634QXHZ", "length": 27102, "nlines": 278, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் விலையில் கணிசமான சரிவு.. சென்னை, கோவை, மதுரையின் இன்றைய விலை நிலவரம்..! | Check GOld price in Chennai, Madurai, Coimbatore, and other cities in India - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் விலையில் கணிசமான சரிவு.. சென்னை, கோவை, மதுரையின் இன்றைய விலை நிலவரம்..\nதங்கம் விலையில் கணிசமான சரிவு.. சென்னை, கோவை, மதுரையின் இன்றைய விலை நிலவரம்..\nஅமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n4 hrs ago அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n4 hrs ago 80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..\n5 hrs ago மருந்து விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..\n8 hrs ago புதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..\nNews ஆம்.. கொரோனா வைரஸ் காற்றில் பரவும்.. ஒ்ப்புக்கொண்டது அமெரிக்க நோய் கட்டுப்பாடு அமைப்பு\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்சிஎக்ஸ் சந்தையின் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலையில் அதிரடியான விலை மாற்றங்களை எதிர்கொண்டது, ஆனால் வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.49 சதவீதம் சரிவடைந்து 46,610 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. வெள்ளி விலை 0.80 சதவீதம் வரையில் சரிவடைந்து, ஒரு கிலோ வெள்ளியின் விலை 66,961 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.\nஇதன் எதிரொலியாக ரீடைல் சந்தையில் நேற்று அதிகளவில் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்த நிலையில், இன்று சனிக்கிழமை ரீடைல் சந்தையில் கணிசமாகச் சரிவடைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் மட்டும் சரிந்து 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 44,570 ரூபாய்க்கும், 24 கேரட் 10 கிராம் தங்கம் 45,570 ரூபாய்க்கும் சராசரியாக விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.\nசென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,740 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,720 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்\nகோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,740 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,720 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்\nமதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,740 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,720 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்\nடெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,650 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,800 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nமும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,700 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,700 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nகொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,850 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,550 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nகேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nபுவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்\nபெங்களூரில் இன்ற��ய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nமைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nமங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nவிஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்\nவிசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்\nஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்\nசூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,000 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,010 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nவடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,000 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,010 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nபுனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,700 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,700 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுழு லாக்டவுன்: மக்களை மீண்டும் அச்சுறுத்தும் வேலைவாய்ப்பு இழப்பு.. என்ன நடக்கப்போகிறது..\nஹோம் லோன், பர்சனல் லோன்-க்கு ஈஎம்ஐ கட்ட முடியலையா..\nதானியங்கி கார் மோகம்.. சியோமி அடுத்து ஓப்போ.. அசத்தும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்..\nபட்டையை கிளப்பும் தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்குமா.. எவ்வளவு தான் அதிகரிக்கும்..\nசெம ஏற்றத்தில் தங்கம் விலை.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டமோ\nதங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. நிபுணர்கள் சொல்லும் முக்கிய காரணங்களை பாருங்க..\nஇன்றைய தங்கம் விலை என்ன.. கூடிருக்கா.. குறைஞ்சிருக��கா.. \nதங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு ரூ.9000 சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/madurai/", "date_download": "2021-05-08T19:18:02Z", "digest": "sha1:B5IOTV44SHQNVCGS4OZXBJCSOWRF2HY4", "length": 8959, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Madurai News in Tamil | Latest Madurai Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவருங்கால அரசியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் தீர்மானிக்கும்.. மதுரையில் திருமாவளவன்\nதம்பியைப் பார்த்து பெருமைப்படுகிறேன்...மு.க ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரியின் அசத்தல் வாழ்த்து\n''பா.ஜ.க தனித்து நின்று ஜெயிக்கட்டும் பார்ப்போம்.. வாய்ப்பே இல்ல ராஜா ''.. சொல்கிறார் திருமாவளவன்\nமதுரையில் யோகா டீச்சரை கொன்று வீட்டுக்குள் புதைத்த வக்கீல்.. தற்கொலை.. 10 பக்கத்தில் பரபர கடிதம்\nகாட்டில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலி.. கடனை திருப்பி கொடுக்காததால் கொலை செய்த கள்ளக்காதலன்\nமதுரை அரசு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு - போலீஸ் விசாரணை\nமதுரை மண்ணின் விஞ்ஞானி செல்லூர் ராஜுவுக்கு வெற்றி வாய்ப்பு\nமாஸ்க் இல்லை.. சமூக இடைவெளி சுத்தமாக இல்லை.. மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள்\nமதுரை சித்திரை திருவிழா: கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்...மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம்\nமதுரையில் நிம்மதியாக சுவாசிக்கும் கொரோனா நோயாளிகள் -எம்.பி சு.வெங்கடேசன் முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nவிவேக்கின் அஸ்தியை வைத்து குடும்பத்தினர் செய்த காரியம்... நெகிழ்ந்து போன ரசிகர்கள்\nஅமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் தந்தை மறைவு - முதல்வர் பழனிச்சாமி இரங்கல்\nதிணறும் வட மாநிலங்கள்.. ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் மதுரையிலிருந்து.. உபி-க்கு அனுப்ப�� வைப்பு\nஆண்டாள் சூடிய மாலை அணிந்து கள்ளழகர் வைகையில கால் பதிக்கும் நேரத்திலே...\n மதுரை விமான நிலையத்தில் இளைஞர் கைது- தீவிரவாதிகளுடன் தொடர்பா என விசாரணை\n\"பிரதமரே.. மொதல்ல.. இங்கு \"முதல் தீர்வு\"தான் தேவை.. கடைசி தீர்வு இல்லை.. சு. வெங்கடேசன் ஆவேசம்\nகீழடி: கொந்தகையில் முதுமக்கள் தாழியில் மனித எலும்புக்கூடு - ஆணா, பெண்ணா என ஆய்வு\nகள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது - மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்\nஇவிஎம் இயந்திரங்கள் உள்ள இடத்தில்.. லேட்டாப்புடன் நுழைந்த 'அவர்கள்'... மதுரையில் திடீர் பரபரப்பு\nஎப்படி இருந்த நடிகர் விவேக்... 1982-ல் மதுரையில் கல்லூரி காலத்தில்.... வைரலாகும் போட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2021/04/20115030/2557489/IPL-2021-CSKvKKR-match-preview.vpf", "date_download": "2021-05-08T19:36:00Z", "digest": "sha1:2TGQAZOMYLLRZJXB2X6IJTGRGDH5KVDR", "length": 24119, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் பட்டாளத்தை கட்டுப்படுத்தி சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றி பெறுமா? || IPL 2021 CSKvKKR match preview", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் பட்டாளத்தை கட்டுப்படுத்தி சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றி பெறுமா\nமுதல் போட்டியில் தோற்றபிறகு, ஆடுகளத்தை நன்றாக கணித்து 2-வது பேட்டிங் செய்தும், முதலில் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் சிஎஸ்கே வீரர்கள் உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nமுதல் போட்டியில் தோற்றபிறகு, ஆடுகளத்தை நன்றாக கணித்து 2-வது பேட்டிங் செய்தும், முதலில் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் சிஎஸ்கே வீரர்கள் உள்ளனர்.\nபஞ்சாப் அணிக்கெதிராக பெற்ற வெற்றியின் உத்வேகத்தை அப்படியே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராகவும் வெளிப்படுத்தியது சிஎஸ்கே.\nடாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே-வுக்கு மீண்டும் ருத்துராஜ் பேட்டிங்கால் ஒரு ஏமாற்றம். இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என மொயீன் அலி 20 பந்தில் 26 ரன்களும், டு பிளிஸ்சிஸ் 17 பந்தில் 33 ரன்களும் எடுத்தனர். பவுண்டரியுடன் போட்டியை தொடங்கிய ருத்துராஜ் 10 ரன்னில் மீண்டும் ஆட்டமிழந்தது ஏமாற்றம்.\nமிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், கடைநிலை பேட்ஸ்மேன்கள் தங்களது பங்களிப்பை முடிந்த அளவிற்கு (ரெய்னா 18, அம்பதி ராயுடு 27, டோனி 18, சாம் கர்ரன் 13, பிராவோ 20) கொடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் கவுரமான ஸ்கோர் (188 ரன்கள்) எடுத்தது.\nமும்பை வான்கடே மைதானத்தில் 2-வது பந்து வீசுவது அவ்வளவு எளிதானதல்ல. என்றாலும் சிஎஸ்கே பவுலர்கள் நம்பிக்கையுடன் களம் இறங்கினர். கடந்த போட்டியில் முதலில் களக்கிய தீபக் சாஹர் பந்து வீச்சில் சற்று சறுக்கல். முதல் ஓவரில் 11 ரன்களும், 2-வது ஓவரில் 8 ரன்களும், 3-வது ஓவரில் 13 ரன்களும் விட்டுக்கொடுக்க சிஎஸ்கே ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி.\nதீபக் சாஹர் சறுக்கினால் என்ன நான் இருக்கிறேன் என சுட்டிப்பையன் சாம் கர்ரன் மனன் வோரா (14), சஞ்சு சாம்சன் ஆகியோரை அட்டகாசமாக பந்து வீசி வெளியேற்றி பிள்ளையார் சுழி போட்டார்.\nஅச்சுறுத்திய பட்லர் (49), ஷிவம் டுபே ஆகியோரை ஜடேஜா ஒரே ஓவரில் சாய்க்க, ஆட்டம் சிஎஸ்கே பக்கம் 50 சதவீதம் திரும்பியது. டேவிட் மில்லர், ரியான் பராக், கிறிஸ் மோரிஸ் ஆகியோரை மொயீன் அலி அடுத்தடுத்த ஓவரில் வீழ்த்த ராஜஸ்தான் 143 ரன்னில் சரணடைந்தது.\nமுதல் போட்டியில் தோற்றபிறகு, ஆடுகளத்தை நன்றாக கணித்து 2-வது பேட்டிங் செய்தும், முதலில் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் சிஎஸ்கே வீரர்கள் உள்ளனர்.\nருத்துராஜ் கெய்க்வாட் மூன்று போட்டிகளிலும் சொதப்பியதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக மாற்றப்படலாம். மற்ற பேட்ஸ்மேன்கள் அரைசதம் தேவையில்லை, அணியின் ஸ்கோர் உயர்ந்தால் போதும் என ஆடுவது அணிக்கு கூடுதல் பலம். குறிப்பாக மொயீன் அலி, டு பிளிஸ்சிஸ் அதிரடியாக விளையாடுவது சிஎஸ்கே-வுக்கு யானைப்பலம். ரெய்னா, அம்பதி ராயுடு முழுப்பொறுப்பையும் எடுத்துக்கொண்டால் சிஎஸ்கே-வுக்கு பேட்டிங்கில் கவலையே இல்லை.\nபந்து வீச்சில் சாம் கர்ரன் பவர்பிளேயில் விக்கெட் கைப்பற்றியது, மிடில் ஓவர் பவுலர்களுக்கு சாதகம். தீபக் சாஹர், சாம் கர்ரன் ஆகியோரில் யாராவது ஒருவர் பவர்பிளேயில் விக்கெட் வீழ்த்தினால், அதன்பின் சிஎஸ்கே-வை எதிர்த்து ரன்கள் குவிக்க கடினமானதாகிவிடும். டெத் ஓவர்களில் பிராவோ 30 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுக்கமாட்டார் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.\nபேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஜடேஜா (2), மொயீன் அலி (3) ஐந்து விக்கெட்டுகளை சாய்த்திருப்பது, இனிமேல் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற நம்பிக்கையை தல டோனிக்கு கொடுத்துள்ளது.\nமந்தமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் இருந்து கொல்கத்தா, பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்திற்கு வந்துள்ளது. அந்த அணி ஷுப்மான் கில், நிதிஷ் ராணா, திரிவேதி, மோர்கன், தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன், அந்த்ரே ரஸல் என பேட்டிங் பட்டாளத்தை வைத்துள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் எப்படியும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.\nஏற்கனவே மூன்று போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளதால் சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் இவர்களை கட்டுப்படுத்த சிறப்பாக வியூகம் வகுப்பார்கள்.\nபந்து வீச்சிலும் பேட் கம்மின்ஸ், பிரசித், அந்த்ரே ரஸல், வருண் சக்ரவர்த்தி, ஷாகிப் அல் ஹசன், ஹர்பஜன் சிங் உள்ளனர். வான்கடே மைதானத்தில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருடன் களம் இறங்க வாய்ப்புள்ளது. பேட் கம்மின்ஸ் தொடர்ந்து 140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசக்கூடியவர். வருண் சக்ரவர்த்தி மாயாஜால பந்து வீச்சாளர். ஷாகிப் அல் ஹசனும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். இவர்களை எதிர்த்து சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பது சவாலாக இருக்கும்.\nமொத்தத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்ஸ்மேன்களை சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்துவதை பொறுத்து போட்டியின் வெற்றித் தோல்வி அமையும். என்றாலும் சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றிக்காக எல்லா வகையிலும் போராடும்.\nசென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை 23 முறை மோதியுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. மற்ற போட்டிகளில் 14 முறை சிஎஸ்கேவும், 8 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.\nIPL 2021 | CSK | KKR | ஐபிஎல் 2021 | சென்னை சூப்பர் கிங்ஸ் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\n70 சதவீத கொரோனா தடுப்பூசிகளை இரண்டாவது டோஸ் செலுத்த ஒதுக்குங்கள் -மத்திய அரசு\nதமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nதமிழக சட்டசபை 11ந்தேதி கூடுகிறது\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதம���் மோடி பேச்சு\nமுழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசெப்டம்பர் மாதத்தில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த இலங்கை விருப்பம்\nஅசார் அலி, அபித் அலி சதமடித்து அசத்தல் - 2ம் டெஸ்ட் முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 268/4\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nஆஸி. வீரர்கள் மாலத்தீவு சென்றடைந்தனர்: ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்\nகொரோனாவை எதிர்கொள்ள 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்த விராட் கோலி தம்பதி\nஐபிஎல் போட்டியில் விளையாடிய 8 இங்கிலாந்து வீரர்கள் லண்டன் சென்றடைந்தனர்: ஆஸி. வீரர்கள் காத்திருப்பு\nகொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா - இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு\nஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கென தனிவிமானம் ஏற்பாடு திட்டம் இல்லை: நிக் ஹாக்லி\nஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட வீரர்கள் பட்டியலில் இணைந்தார் மயங்க் அகர்வால்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் விவரம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nதமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/banks-holidays-public-expectation-cental-govt-organize/", "date_download": "2021-05-08T19:56:08Z", "digest": "sha1:SILO26WAAUQIOYOIQCVAEOEMSRLMSMIH", "length": 18555, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "வங்கிகள் தொடர் விடுமுறை: ஆவன செய்யுமா மத்திய அரசு? பொதுமக்கள் எதிர்பார்ப்பு…. – Patrikai – Tamil Daily �� latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nவங்கிகள் தொடர் விடுமுறை: ஆவன செய்யுமா மத்திய அரசு\nவங்கிகள் தொடர் விடுமுறை: ஆவன செய்யுமா மத்திய அரசு\nதற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில், வங்கிகளுக்கு தொடர்ந்து விடுமுறை வருவதால் பொது மக்கள் மேலும் பாதிப்பு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nநேற்று முதல் 500ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பிறகு, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்ற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nவீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு சென்றால் பிரச்சினை, சாப்பிட ஹோட்டலுக்கு சென்றால் பிரச்சினை, பெட்ரோல் போட பங்குக்கு சென்று, 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னால் மீதி பணம் தர மாட்டேன் என்கிறார்கள்.\nஅத்தியாசிய பொருட்களான மருந்து, மருத்துவமனை, ஆட்டோ, டாக்சி எங்கு சென்றாலும் பிரச்சினை… பிரச்சினை… பிரச்சினை….\nஇதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மோடியை வசைபாடி வருகிறார்கள்.\nஇன்று முதல் புதிய நோட்டுக்கள் மாற்ற வேண்டியதிருப்பதால் இரண்டு நாட்கள் ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யாது என்றும், இன்று வங்கிகள் செயல்படாது என்றும் அறிவித்திருந்தனர்.\nஆனால், நாளையும் வங்கிகள் வேலை செய்வது கடினம் என்று கூறப்படுகிறது.\nகாரணம் புதிய ரூபாய் நோட்டுகளை கணக்கில் வரவுவைத்து, அதற்கான பண பரிமாற்றம் குறித்து தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டியதிருக்கும். இந்த நேரத்தில் பொதுமக்களின் தேவைகளை கவனிக்க முடியாத சூழலே ஏற்படும் என்று வங்கி பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஇதன்படி பார்த்தால், இன்று (9ந்தேதி), நாளை (10ந்தேதி )யும் வங்கிகள் செயல்பட இயலாத சூழலே நிலவுகிறது.\nநாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மட்டுமே வேலை நாள். அதற்கு அடுத்த நாள்\nஇரண்டாவது சனிக்கிழமை (12ந்தேதி) அன்று வங்கி களுக்கு விடுமுறை,\nஅதற்கடுத்த நாள் (13ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை, வங்கி களுக்கு விடுமுறை.\nஆகவே தொடர்ந்த��� 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத சூழல் வருவதால், பொதுமக்களின் பாடு திண்டாட்டம் தான்.\nஇடையில் ஒருநாள் மட்டுமே வங்கிகள் வேலை செய்கிறது. அன்று எத்தனை பேருக்கு பணப்பட்டுவாடா செய்ய முடியும்..,.\nஅதைத்தொடர்ந்து வருகிற 14ந்தேதி குருநானக் ஜெயந்தி வருகிறது. அன்றும் மத்திய அரசு விடுமுறை. வங்கிகள் வேலை செய்யாது.\nஇதுபோன்ற தொடர் விடுமுறைகளால் வங்கிகளில் பணம் செலுத்துவதும், பணம் பெறுவதும் பொது மக்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். இதன் காரணமாக ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.\nதொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால், ஏற்கனவே பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள் மேலும் மேலும் சிரமத்திற்கு ஆளாவார்கள்.\nஇதை, மத்திய அரசு உயர் அதிகாரிகள், மற்றும் வங்கிகளின் உயர் அதிகாரிகள் கவனத்தில் கொண்டு,\nவங்கிகளின் விடுமுறையை ரத்து செய்தும்,\nடிசம்பர் 30ந்தேதி வரை இரவு 9 மணி வரை பொதுமக்கள் நலன் கருதி பணி செய்யவும்,\nபணம் மாற்றுவதற்கு வசதியாக வங்கிகளில் சிறப்பு கவுண்டர்கள் பல திறந்து பணிபுரியவும் உத்தரவிடுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.\nவங்கி அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் பொதுமக்களின் ஆதங்கத்தை புரிந்துகொண்டு ஆவன செய்ய வேண்டும் என்றும்…\nமக்களின் சிரமத்தை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஸ்மார்ட் சிட்டி: மத்திய அரசு பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம்-மத்திய அரசு எதிர்ப்பு: கருணாநிதி கண்டனம் உச்ச நீதி மன்றத்தில் ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கு காவிரி மேலாண்மை வாரியம்-மத்திய அரசு எதிர்ப்பு: கருணாநிதி கண்டனம் உச்ச நீதி மன்றத்தில் ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கு\n, public expectation, tamilnadu, இந்தியா, எதிர்பார்ப்பு, தமிழ்நாடு, தொடர் விடுமுறை, பொதுமக்கள், மத்திய அரசு, வங்கிகள்\nPrevious டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….\nNext 500,1000 ரூபாய் வாங்க மறுக்கும் பெட்ரோல் பங்க் உரிமம் ரத்து\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ���ரீ\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/29055", "date_download": "2021-05-08T20:23:07Z", "digest": "sha1:BOXZDWXUEH3CCW6PAU3X3JFNA76VURYW", "length": 7751, "nlines": 63, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் இன்று புதிதாக 1,312 பேருக்கு கொரோனா - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,312 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 91 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,69,048 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,389 பேர் குணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,809 ஆக உயர்ந்துள்ளது.\nஅரசு மருத்துவமனையில் 7; தனியார் மருத்துவமனையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 307 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,17,850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை 1,25,40,103 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 64,010 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 228 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஅரசு மையங்கள் 67; தனியார் மையங்கள் 161.\nதமிழகத்தில் தற்போது 10,788 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,78,243 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 770 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,13,275 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 542 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 த���ருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.\n← விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மை எரிப்பு.. திமுக, அதிமுக கடும் மோதல்..\nஅலைக்கற்றை திருடனே அடக்குடா உன் நாவை.. ஆ.ராசாவை “குத்தீட்டி”யால் குத்திய அதிமுக\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/shop/jeeva-tamil-ebook/", "date_download": "2021-05-08T19:22:06Z", "digest": "sha1:5L65UAE4ETS3PAQEIJIP6MTGREOREJPJ", "length": 6209, "nlines": 150, "source_domain": "www.thamizhdna.org", "title": "Jeeva (Tamil)-eBook - தமிழ் DNA", "raw_content": "\nஎங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.\nபதினைந்து வயதிலேயே தொடங்கிவிட்டது ஜீவாவின் போராட்ட வாழ்க்கை. தான் செல்ல வேண்டிய பாதை குறித்த தெளிவு அவருக்கு அந்த வயதிலேயே ஏற்பட்டிருந்தது ஆச்சரியம்.\nஆச்சரியங்கள் அங்கே இருந்து ஆரம்பிக்கின்றன. ஆங்கிலேய எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு, அடக்குமுறை எதிர்ப்பு என்று அவர் வாழ்வில் நித்தம் நித்தம் போராட்டம்தான்.\nஅரசியல் தலைவர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர் என்று ஜீவாவின் ஆளுமை விதவிதமான பரிமாணங்களால் விரிவடைகிறது.\nஅபாரமான திறமைகள் ஒருபுறம் இருக்க, பழகுவதற்கு எளிமையானவராகவும் எப்போதும் அணுகக்கூடியவராகவும் சிறந்த மனிதாபிமானியாகவும் ஜீவா இன்று நினைவு கூரப்படுகிறார்.\n‘இந்தியாவின் சொத்து’ என்று ஜீவாவை உச்சி முகர்ந்து பாராட்டினார் காந்தி. ஜீவாவைத் தவிர வேறு யாரை இப்படி அழைக்குமுடியும்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபயனுள்ள நல்ல பதிவுகள் மட்டும் வாரம் ஒரு முறை\nஇனிய 1000+ பெண் குழந்தை பெயர்கள் தமிழில்\nரமணிச்சந்திரன் நாவல்கள் PDF Free Download\n100+ சங்ககால தமிழ் பெண் பெயர்கள்\nமுத்துலட்சுமி ராகவன் நாவல்கள் Free download\nநல்ல தமிழில் 1000+ ஆண் குழந்தை பெயர்கள்\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/4737", "date_download": "2021-05-08T19:10:49Z", "digest": "sha1:D67BRXLCTLX66H57BJFBX2CUUW5ZDSW3", "length": 4412, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பிரெஞ்ச் ஓபன்: மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் பட்டம் வென்றார் ஷரபோவா | Thinappuyalnews", "raw_content": "\nபிரெஞ்ச் ஓபன்: மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் பட்டம் வென்றார் ஷரபோவா\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ரஷியாவை சேர்ந்த மரியா ஷரபோவாவும் ரொமேனியாவின் சிமொனா ஹாலெப்பும் மோதினர்.\nமுதல் செட்டில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினர். 57 நிமிடங்களுக்கு நீடித்த இந்த செட்டை ஷரபோவா சிறப்பாக விளையாடி 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் விளையாடினர். கிட்டத்தட்ட 72 நிமிடங்கள் நீடித்த 2வது செட்டில் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டதால் டை பிரேக்கரில் 5-7 என்ற கணக்கில் ஹாலெப் கைப்பற்றியதால் அந்த செட்டை 6-7 என்ற செட் கணக்கில் ஷரபோவா இழந்தார்.\nபின்னர் மூன்றாவது செட்டில் மீண்டும் தனது திறமையை நிரூபித்த ஷரபோவா 53 நிமிடங்களில் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 5வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-05-08T20:08:10Z", "digest": "sha1:EUIZFNFX7C35CEGMMOCTGDTLUQXNTLYJ", "length": 6865, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "பிரபாஸ் ரசிகர்களை கோபப்படுத்திய ஷ்ரத்தா கபூர் – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்\nகடைசி வீரர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன் – டோனி முடிவு\nபிரபாஸ் ரசிகர்களை கோபப்படுத்திய ஷ்ரத்தா கபூர்\nபாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவான படம் ‘சாஹோ’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது. இருப்பினும் படத்தின் வசூல் நன்றாகவே இருந்ததாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.\n‘சாஹோ’ பட��்தில் நாயகியாக நடித்தவர் ஷ்ரத்தா கபூர். தென்னிந்திய சினிமாவில் இவருக்கு முதல் படம் இது. படம் சரியான வரவேற்பைப் பெறாத காரணத்தால் ஷ்ரத்தா கபூர் நினைத்த வெற்றியை முதல் படத்தில் பெற முடியவில்லை. இருந்த போதும், ‘சாஹோ’ வெளியான ஒரே வாரத்தில் ‘சிச்சோரி’ என்ற படம் இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஷ்ரத்தாவுக்கு ஆறுதல் தந்தது.\nஇந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஷ்ரத்தா கபூர் பங்கேற்றார். பல நூறு பார்வையாளர்கள் மத்தியில் மேடையில் அவரிடம் சில கேள்விகளை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்டார். ஆனால் ‘சாஹோ’ பற்றிய கேள்விகளுக்கு மட்டும் ஷ்ரத்தா பதில் அளிக்காமல் பேச்சை மாற்றிக்கொண்டே இருந்தார். அடுத்தடுத்து மூன்று நான்கு கேள்விகள் ‘சாஹோ’ பற்றி கேட்டும் ஷ்ரத்தா சம்பந்தமே இல்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஒரு கட்டத்தில் ஷ்ரத்தாவே, “சாஹோவா நான் பார்வையாளர்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா நான் பார்வையாளர்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா நீங்கள் அனைவரும் சிச்சோரி பார்த்தீர்களா நீங்கள் அனைவரும் சிச்சோரி பார்த்தீர்களா” என்று அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். ஷ்ரத்தாவின் இந்த செயல் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரபாஸ் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. அதில் சிலர் ஷ்ரத்தாவை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.\n← தீபாவளிக்கு மோதும் மூன்று படங்கள்\nபடக்குழுவின் அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்த யோகி பாபு\nபொங்கலுக்கு வெளியாகும் ஆர்.ஜே.பாலாஜியின் ‘எல்.கே.ஜி’\nநடிகர் சங்கம் தேர்தல் – ஜூன் 23 ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/03/07/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-05-08T19:46:22Z", "digest": "sha1:A57FVXAX3E2GYAW2FAJHWUJE3WBDCKUZ", "length": 129400, "nlines": 207, "source_domain": "solvanam.com", "title": "ஜார்ஜ் பெரெக்கின் நாவல்கள் – அல்லது இருட்டுக்கடை அல்வாவில் பார்த் (பகுதி 1) – சொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஜார்ஜ் பெரெக்கின் நாவல்கள் – அல்லது இருட்டுக்கடை அல்வாவில் பார்த் (பகுதி 1)\nஆம், இப்படியும் ஆரம்பித்திருக்கலாம், இதோ இங்கே, முன் யோசனையின்றி, நிதானமான, ஆனால் கனமான நடையில் சொல்வதாய், சுவர் முதல் சுவர் வரை கண்களைத்தாக்கும் பயங்கர பிங்க் வண்ணத் தரைவிரிப்பு கொண்ட, இருபத்து மூன்று அடி நீளமும் பதின்மூன்று அடி அகலமும் கொண்ட, அலுவலகமாகவும் நூலகமாகவும் உள்ள இந்த அறையில் ஆரம்பித்திருக்கலாம். எல்லாவற்றுக்கும் முன், முதலில் உங்கள் கண்கள் அறையின் இரு பக்கங்களிலும் தரை முதல் கூரை வரை உயர்ந்து நிற்கும் ஆஷ் வண்ண பார்ட்டிகிள்போர்ட் மரப்பட்டைகள் போர்த்தப்பட்ட ஐகியா புக் கேஸ்களில் வழுக்கிச் செல்லும்– கிடைத்த இடத்தை முழுமையாய்ப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் புத்தகங்கள் குவிந்திருக்கும் அலமாரிகள், நிமிர்ந்தவாக்கிலும் படுத்தவாக்கிலும் கன்னாபின்னாவென்று வரிசைப்படுத்தப்பட்ட புத்தகங்கள், அலமாரிகளின் அட்ஜஸ்ட்டபிள் ஷெல்ப்கள் அளிக்கும் இடத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஆக்கிரமித்திருக்கும் புத்தகங்கள். நெருங்கிப் பார்க்கும்போது காரியப் பித்து என்று சொல்லும் வகையில் இதில் ஒரு வகை ஒழுங்கையும் உங்களால் பார்க்க முடியலாம்,. மாடிப்படி முடியும் இடத்திலிருந்து அறைக்குச்செல்லும் கதவுக்கு அருகில் வலப்புற ஓரத்தில் உள்ள புத்தக அலமாரியைப் பார்க்கிறீர்கள், அதை அறிவியல் புத்தகங்கள் அடைத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு முனையில் பரிணாம வளர்ச்சி பற்றிய ஒரு புத்தகம், பெனோட் மாண்டல்ப்ராவின் கிளாசிக் நூலான ‘தி ஃப்ராக்டல் ஜியோமெட்ரி ஆஃப் நேச்சர்’, மறு முனையில் சர் ஐசக் நியூட்டன் பற்றிய பீட்டர் அக்ராய்டின் குறுகிய சரிதை, அவற்றிற்கிடையே வரிசைக்கிரமாய் மூன்று பாகங்கள் கொண்ட ‘ஃபெய்ன்மேன் லெக்சர்ஸ் ஆன் பிசிக்ஸ்’, அடிசன் வெஸ்லி பதிப்பு. அதனடியில், புத்தக அலமாரியின் கீழடுக்கில், மிகப்பெரிய ‘பிரின்ஸ்டன் கம்பானியன் டு மாதமேடிக்ஸ்’ மற்றும் சயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிக்கையில் மார்ட்டின் கார்ட்னர் எழுதிய கணித விளையாட்டுகளின் பரவலாக ரசிக்கப்பட்ட பத்திகளின் தொகுப்பு. இதைவிட உயரமான அடுக்குகளைக் கண்ணுறுகையில் (டஃக்ளஸ் ஹாஃப்ஸ்டேட்டரின் ‘மெடாமாஜிகல் தீமாஸ்’, ‘கோடல் எஸ்ஷர் பாக்’ இத்யாதி), கிறுக்குத்தனமான இந்த கீக்கிடத்தில் வசிக்கும் வாசகர் எப்படிப்பட்டவர் என்று மனம் ஊகிக்கத் துவங்குகிறது, பொருந்தாமைகள��� புலப்படத் துவங்கும்வரை… டேனியல் டென்னட் புத்தகத்தின் கீழ் ‘ஆக்ஸ்ஃபோர்ட் புக் ஆஃப் ஹ்யூமரஸ் ப்ரோஸ்’, டேவிட் க்ரீன் மற்றும் ரிச்சர்ட் லாட்டிமோர் தொகுத்த ‘கம்ப்ளீட் கிரீக் ட்ராஜடிஸ்’ புத்தகங்களின் யுனிவர்சிட்டி ஆஃப் சிகாகோ பதிப்புகள்… அடுக்கடுக்காய் மாடர்ன் லைப்ரரி எடிஷன்ஸ், எவ்ரிமன்’ஸ் லைப்ரரி எடிஷன்ஸ், ‘இன் ஸர்ச் ஆஃப் லாஸ்ட் டைமி’ன் ஆலன் லேன் பாக்ஸ் பதிப்புகளின் பக்கவாட்டு அட்டைகளில் ரோடினிய விரைப்புடன் பார்க்க முயற்சி செய்யும் திரு மார்சல் ப்ரூஸ்ட்டுகள் அறுவர், திரு பி. ஜி. வோட்ஹவுஸின் ஓவர்லுக் பிரஸ் கலெக்டர்ஸ் பதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முழு அடுக்குகள்< span class=”s1″>, கொய்டிசொலோ, கோர்த்தஸார், ஃபுவெண்டஸ், போல், கிராஸ், ஃப்ளாபேர், பெரெக், பதய், பஞ்சி என்று ஐரோப்பிய புனைவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அடுக்குகள்… துறைகள், பதிப்புகள், காலகட்டங்கள், புனைவுவகைமைகள், நிலவமைப்பு, மொழி, ஏன், விருப்பம், நினைவு அல்லது தனித்தன்மை கொண்ட வேறு சில விதிகளும் இந்த புத்தகங்கள் அடுக்கப்பட்ட வரிசைக்கு காரணமாய் இருந்திருக்கும் போலிருக்கிறது.\nஅந்த அறையிலிருந்து, சீனப்பட்டு போன்ற துணியாலான வெள்ளை மற்றும் பழுப்பு நிறத் திரைகள் போர்த்தப்பட்ட இரட்டை சன்னல்கள் ஊடே உங்களால் சில மரங்களையும், மிகச் சிறிய புல்வெளியையும், சாலையின் ஒரு பகுதியையும் காண முடிகிறது. அந்தச் சன்னல்களுக்கு இடையில் உள்ள சிறிய சுவர்ப்பரப்பில் சன்னமான, மூன்றாய்ப் பிரிக்கப்பட்ட அலமாரிகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இவை ஒரு பின் யோசனையாய், தாமதமாய் அமைக்கப்பட்டிருக்கும் போலிருக்கிறது. மத்தியிலிருப்பது பக்கத்தில் உள்ள இரண்டைவிட சுவற்றினுள் பதிந்துள்ளது, “சமகால” நுண்ணுணர்வைக் காட்டிக் கொள்ளும் முயற்சியில் அது துருத்தி நின்று தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்கிறது. பக்கவாட்டு அலமாரிகள் இரண்டிலும் க்ரைடீரியன் படங்களின் டிவிடி பதிப்புகள் முழுமையாய் அடுக்கப்பட்டிருக்கின்றன, மத்தியஅலமாரியில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கில்லாத அவியலாய் தமிழ் இலக்கிய புத்தகங்கள் குழுமியிருக்கின்றன.\nஅறையின் இடப்பக்க மூலையில், சாலையைப் பார்க்கும் சன்னல்களில் ஒன்றின் அருகில், ஒரு காத்திரமான மேஜை இருக்கிறது– கிளாசிக் வின்டேஜ் ���ேய்லோன் ஹோம் ஆபிஸ் டெஸ்க்கின் சமகால வடிவம், எளிமையானது, கவனத்தை ஈர்ப்பது. அதில் புத்தகங்களும் காகிதங்களும் சிதறிக் கிடக்கின்றன. ஒரு லாப்டாப், பென்ஹோல்டர், எண்வடிவ தளம் கொண்ட விளக்கு, எல்லாம் சேர்ந்து இந்தக் குப்பைக்கு ஒரு அதிகாரப்பூர்வ தோரணை அளிக்கின்றன– ஆனால் டில்ட் செய்யப்படக்கூடிய ஹை பேக், சௌகரியமான ஸ்விவல் ஆக்சன், காஸ் லிஃப்ட் வசதிகளுடன் இந்த மேஜைக்கு துணையாய் உள்ள பஞ்சிநாற்காலி அந்தத் தோரணையை மீட்க முடியாத வகையில் அடியறுத்து விடுகிறது. இத்தனை கலவரங்களுக்கும் இடையில் கவனமாய் பார்வையை ஓட்டும் கண்கள் இரண்டாய்ப் பிளந்து கொள்ளும் அரைகுறை முயற்சியில் தலைகீழாய் புரண்டு கிடக்கும் புத்தகம் ஒன்றின் மீது விழலாம்… அது 126ஆம் பக்கத்தில் திறந்திருக்கிறது, அங்கு ஒரு மேற்கோள்:\n“முடிவின் அளவுக்கே முறைமைகளும் உண்மையின் அங்கங்கள். உண்மைக்கான தேடலும் உண்மையானதாய் இருக்க வேண்டும்: அதன் வெவ்வேறு உறுப்புகள் கூடி முடிவாய் இணையும் விரிவே மெய்த்தேட்டம்”.\nமேற்கோளுக்கு உரியவர் யாரென்று சொல்லாமல், அதை எழுதியது யார் என்பதை நீங்கள் ஊகித்திருப்பது அரிது. திரு. கே. மார்க்ஸ் என்ற ஒருவர்தான் அது. இரண்டு நாவல்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் ஒரு பகுதியை அந்த மேற்கோள் முடிவுக்குக் கொண்டு வரும் போல் தெரிகிறது (பழைய புத்தகக் கடையில் வாங்கிய ஹார்வில் பிரஸ் பதிப்பு இது என்பது ஒரு உபதகவல்). ‘திங்க்ஸ்’ மற்றும் அடுத்த பக்கத்தில் துவங்கவிருக்கும் ‘தி மேன் அஸ்லீப்’ (‘Things’ and ‘The Man Asleep’) ஆகிய இரண்டுக்கும் இடையில் புரிந்து கொள்ளப்படக் காத்திருக்கும் குறி போல் அந்த மேற்கோள் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது. அவையிரண்டும், மஸ்யூர் ஜார்ஜ் பெரெக் என்ற ஒரு ஃபிரஞ்சு ஆசாமியால் எழுதப்பட்டவை.\n‘திங்க்ஸ்’ ( பொருட்கள், லே சோசஸ், 1965), ‘அறுபதுகளின் கதை’ என்ற உபதலைப்பு கொண்டது, பருண்ம ‘பொருட்கள்’ சேகரிப்பதற்கும் அவை அளிக்கும் அந்தஸ்துக்கும் அப்பால் வாழ்க்கையில் வேறு எந்த இலட்சியங்களும் இல்லாத ஜெரோம், சில்வி என்ற இரு அற்ப பூர்ஷ்வாக்களுக்குக் கிட்டும் யோகத்தைத் தொடர்கிறது (இந்தப் புத்தகத்தின் பின்புலத்தில் பார்க்கும்போது யோகம் என்பது முரண்நகை தொனிக்கும் சொல்). இருவரும் (பெரெக் போலவே) சமூகவியலாளர்களாய் பயிற்சி பெற்ற���ர்கள், வாடிக்கையாளர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் தேர்வுகள் குறித்து அறிய சந்தை ஆய்வு நோக்கங்களுக்காக ஆய்வு மேற்கொள்கின்றனர். அதிக அளவு சம்பளம் பெற்றுத் தருவதில்லை என்றாலும் நெகிழ்வுத்தன்மை கொண்ட அவர்களது பணி, மித அளவு மகிழ்ச்சியாக இருக்குமளவு பணமும், கடை வாசல்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை கண்ணுற்று கற்பனையில் சொந்தம் கொண்டாடி, பாரிசும் அதன் சுற்றுப்புறங்களும் அளிக்கக்கூடிய (‘லெஎக்ஸ்பிரஸ்’ என்ற இதழில்பட்டியலிடப்பட்ட அளவு) தற்போது அடைய முடியாத உயரத்தில் உள்ள உயர்வர்க்க வாழ்க்கை முறைக்கான வாயில்களாக இருக்கும் நாகரீக பொருட்களுக்குஉரிமை கொண்டாடும் விருப்பத்தை நிறைவு செய்து கொள்ள தேவைப்படும் அளவிற்கும்சற்றே அதிக அளவு நேரமும் அளிக்கிறது. அவர்கள் பணி தற்காலிகமானது என்பதால் வேலை இழக்கும் சாத்தியம், அதைத் தொடர்ந்து ஏழ்மை நிலை எய்துவதன் துன்பங்கள் என்ற அச்சுறுத்தல் எப்போதும் அவர்களுக்கு இருக்கிறது. கீழ் மத்திய வர்க்க ஸ்டீரியோடைப்புகள் போல் அவர்கள் தொலைவிலிருந்து நாஸ்டால்ஜியா உணர்வுடன் வரலாற்றைகற்பனை செய்து கொள்கிறார்கள். மகத்தான செயல்களால் பெருமை சேர்த்துக் கொள்ளும் சாத்தியங்களை ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தம் போன்ற வேறொரு காலகட்டம் தங்களுக்கு அளித்திருக்கும் என்பது போன்ற எண்ணங்கள் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உரியகாலம் கடந்தபின் கண்டன ஊர்வலங்களில் பங்கேற்பது போன்ற பாவனைகளுக்கு அப்பால் தங்கள் கண்முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்ஜீரிய யுத்தத்தை அவர்கள் கண்டு கொள்ளாமல் தவிர்த்துவிடுகிறார்கள. இதே போல், பணக்கார மாமா ஒருவர் பெரும் தொகையை அவர்கள் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு செத்துப்போவது, அல்லது, லாட்டரியில் பரிசுத் தொகை வெல்வது போன்ற அசாதாரண பகல்கனவுகளுக்கு அப்பால், அவர்களது அந்த நாள் வரையிலான உயர்ந்த ரசனைப் பார்வை அதற்கேற்ற ‘உயர்ந்த வாழ்க்கை முறை’ ஒன்றை அடைவதற்கான ‘வேட்கைகள்’ மற்றும் இயல்பான உத்திகள்எதையும் நோக்கி அவர்களைக் கொண்டு செல்வதில்லை. ஆனால் அவர்களுடைய கனவுகளின் தொடுவானம் இரக்கமின்றி தடைசெய்யப்பட்ட ஒன்றாய் இருக்கிறது; தங்கள் மாபெரும், அசாத்திய கனவுகள் பொன்னுலகுக்கு மட்டுமே உரியவை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.\nசுதந்தி��மாய் இருக்க வேண்டும், விருப்பப்பட்டபோது வேலை செய்தால் போதும் என்ற ஆசைக்கும் ஏழ்மை குறித்த மிகையச்சத்துக்கும் இடைப்பட்ட வெளியில் தடுமாறும் விளிம்பு நிலை வாழ்வு அவர்களை நசிக்கிறது, அவர்கள் முக்கியமான உறுப்பினர்களாய் இருக்கும் குழுவையும் உடைக்கிறது. அத்தனை அதிகம் உறுதியளித்து எதையும் மெய்ப்பிக்காத உலகின் முரண்பாடுகளால் எழும் அழுத்தம் மிக அதிகமாகி அவர்கள் பொறுமை இழக்கின்றனர். விரக்தி நிலையின் உச்சத்தில் அவர்கள் தம் தற்போதைய வாழ்வு மற்றும் எங்கும் நிலவும் அதன் மகிழ்ச்சிக்கான முன்–நிபந்தனையான ‘பொருள் சேர்ப்பு” ஆகியவற்றுடன் உள்ள உறவை குறியீட்டளவில் முறித்துக் கொள்ள துனீசியாவுக்குத் தப்பியோடி இந்தப் பெருஞ்சிக்கலுக்கு விடை காண முயற்சி செய்கின்றனர் (ஸ்ஃபாக்ஸில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி கல்லூரியில் சில்விவுக்கு வேலை கிடைக்கிறது, ஒரே சம்பளத்தில் இருவரும் வாழ முடிவு செய்கின்றனர்). ஆனால் ஸ்ஃபாக்ஸ் புரிந்து கொள்ள முடியாததாய் இருக்கிறது, அதன் அலுப்பூட்டும் தனிமையில் தங்கள் வாழ்வு துளித் துளியாய் வீண் போவதை இருவரும் உணர்கின்றனர். காலம் கழிகிறது,அல்லது அவர்களைப் பொறுத்தவரை அசையாது நிற்கிறது; எப்போதும் காலாவதியான பழைய செய்தித் தாள்களைத் தவிர வேறெந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாததாய் வெளி உலகம் இருக்கிறது. அவர்களுக்கு இன்ப துன்பங்கள் இல்லை, அலுப்பும்கூட இல்லை– சில சமயம் தங்கள் இருப்பையே சந்தேகிக்கின்றனர். அவர்கள் வாழ்வு விட்டுக்கொடுக்க முடியாத பழக்கம் ஆகிறது, சலனமற்ற சலிப்பாகிறது: ஒன்றுமில்லாத வாழ்க்கையாகிறது.\nஸ்ஃபாக்ஸ்சில் தங்கியிருக்கும்போது அவர்கள் ஹமாமெட்டில் வசிக்கும் ஒரு முதிய ஆங்கிலேய தம்பதியரின் வீட்டுக்குச் செல்கின்றனர், அந்த வீடு அவர்களின் உருப்படாத பகல் கனவுகளின் சாத்தியமற்ற மிகைகளுக்கு ஒப்ப இருக்கிறது, சந்தேகமேயில்லை, அது மண்ணில் ஒரு சுவர்க்கம்தான். ஆனால் அப்படிப்பட்ட வீடும் (அது எப்போதும் அவர்களின் கனவுகளுக்கு அப்பால் இருக்கும்), அவர்களது மயக்க நிலையைப் போக்காது, அதன் அத்தனை மகோன்னதங்களும் தொலைதூர நினைவொன்றின் நிழல்தான் என்பதை உணர்கிறார்கள். விரைவாக வேகம் குறைந்து வரும் அவர்களது வாழ்வின் இதயத்தில் ஏதோ ஒரு அமைதியான, மிக மென்மையான துயர்முடிவு போன்றதொன்று நுழைகிறது. சந்தேகத்துக்கிடமான ஆறு ஆண்டுகள் அவர்களை எங்கும் கொண்டு சென்றிருக்கவில்லை, எதுவும் கற்றுத் தந்திருக்கவில்லை. பாரிஸ் திரும்ப தீர்மானிக்கிறார்கள்.\nபின்கதை, அவர்கள் பாரிஸ் திரும்பியதும் என்ன நடக்குமென்பதை நினைத்துப் பார்க்கிறது. இந்த மூதுரையின் உண்மையையே அவர்கள் உணர்வதாய்ச் சொல்கிறது: ஒரே ஆற்றில் இரு முறை கால் பதிக்க முடியாது; தீய உள்நோக்கம் கொண்ட ஒரு குரூரச் செயலாக இந்த நாவல் அவர்கள் போர்டூவில் வசீகரமற்ற எக்சிக்யூட்டிவ் பதவி ஏற்பதாக எழுதி முடிக்கிறது. ஏமாற்றத்தில் வந்து நிற்கும் அவர்கள் வாழ்வு நினைத்தது போலவே ஒரு பெருவெடிப்போடு அல்ல, புஸ்சென்றுமுடிவுக்கு வருகிறது: சலிப்பூட்டும் பணி நிமித்தமாக போர்டூசெல்லும் ரயில் ஒன்றின் டைனிங் கம்பார்ட்மெண்ட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு விஸ்கிகள் ஆர்டர் செய்து விட்டு, கூட்டுக் களவாணிகளாய் கடைசி முறை ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொள்கிறார்கள். கஞ்சி போட்டு மொடமொடப்பாய் இருந்த மேஜை விரிப்புகள், ‘Compagnie des Wagons-Lits’ இலச்சினை பொறித்த கனமான உணவுக் கருவிகள்– எல்லாம், வயிறு வலிக்க பரிமாறப்படப்போகும் விருந்து ஒன்றின் முன்னறிவிப்பு போலிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு அளிக்கப்படும் உணவோசுவையற்று இருக்கப் போகிறது…\nபெரெக்கின் முதன்மை மொழிபெயர்ப்பாளரான டேவிட் பெல்லோஸ்ஸின் சொற்களில், ‘திங்க்ஸ்’ நாவல், ‘வசீகரம் குறித்து சொல்லப்படக்கூடியது எல்லாவற்றையும் சொல்லித் தீர்க்கிறது, அதிலும் குறிப்பாக, நவீன உலகில்– டி காலின் பிரான்சில் உருவாகிக் கொண்டிருந்த நுகர்வு கலாசார உலகில்– மகிழ்ச்சி, விடுதலை போன்ற சொற்களின் பொருள் என்னவாக இருக்கும் என்று ஆய்வு செய்கிறது’. ‘எ மேன் அஸ்லீப்’, இதன் எதிர்த்திசையில், அசிரத்தையை அதே அளவு தீவிரமாக அறிய முற்படுகிறது. இந்த நாவலின் பிரதான பாத்திரம் பொருள் சேர்க்கும் ஆசையின்றி இருக்கிறான், ஆனால் பருண்ம உலகின் தளைகள் அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள விரும்புகிறான். நம் இந்து மற்றும் பௌத்த சமய கோட்பாடுகள் வலியுறுத்தும் துறவின் நம்பிக்கையற்ற பிரெஞ்சு வடிவம், அதன் விளைவுகள் பூரண சுதந்திரம் அளிக்கும் வெறுமையல்ல, மாறாய், யாதொன்றுமற்ற இல்லாமை.\nஇர��பத்து ஐந்து வயதான சமூகவியல் மாணவன் ஒருவன் ஒரு நாள் காலை ரூ சாண்ட் ஹானோரீயில்உள்ள தன் தனியறையில் கண் விழிக்கும்போது தொடர்ந்து சில புலனனுபவங்களைப் பெறுகிறான்: காப்பி கசக்கிறது, தான் வாசித்துக் கொண்டிருக்கும் நூலின் சரடை (ரேமாண்ட் ஆரோனின் ‘எய்டீன் லெக்சர்ஸ் ஆன் இன்டஸ்ட்ரியல் சொசைட்டி’) இழந்து விடுகிறான், லாண்டிங்கில் உள்ள தண்ணீர்க் குழாய் சொட்டிக் கொண்டிருக்கிறது, பிங்க் நிற பிளாஸ்டிக் கிண்ணம் ஒன்றில் அவனது காலுறைகள் ஊறிக் கொண்டிருக்கின்றன, கூரையின் துத்தநாக ஃப்ளாஷிங்ஸ்களில் பட்டு வெயில் பளீரிடுகிறது… இவை அனைத்தும் சேர்ந்து அவனுள் ஒரு அறப் பிரளயத்தை உருவாக்கி, அவனது பார்வை முழுதையும் திரித்து, திகைப்பூட்டும் வகையில் அவனுள்மாற்றம் ஏற்படுத்தி விடுகிறது. அவனது ஆசை, பெருமை, குறிக்கோள், மற்றும் வெற்றி பெறும் உந்துதல் ஆகியவை அனைத்தும் திட்டமற்ற ஒரு கண நேரக் காட்சியில் களைப்பு, அசிரத்தை, அலுப்பு ஆகிய உணர்வுகளால் வெற்றி கொள்ளப்படுகின்றன. எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது என்று அவன் முடிவு செய்கிறான், பின்னர், பரீட்சை நாளன்று, படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டாம் என்று முடிவெடுக்கிறான். இப்படிச் செய்வதை, அவன் முடிவெடுத்தான் என்று சொல்வதும்கூட மிகையாக இருக்கும்– ஏனெனில் இது அவனாகச் செய்தது என்று பொருள் தருகிறது, ஆனால் இது முன்யோசனையற்ற செயல்,அதைவிட, இது செயலே அல்ல, செயலின்மை, அவன் செய்யாதிருக்கும் செயல், அவன் தவிர்க்கும் செயல்கள். அவன் பொழுது போக்குபவனாகும், உறக்கத்தில் நடப்பவனாகவும், வாழ்வதற்கோ, செயல் புரிவதற்கோ, உருவாக்குவதற்கோ படைக்கப்படாத ஒரு கிளிஞ்சலாகவும் மாறுகிறான். துவக்கத்தில் அவனது நண்பர்கள் அவனோடு தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள், ஆனால் நாட்பட அவர்களும் அவன் வீட்டுக் கதவைத் தட்டி களைத்து விடுகிறார்கள்.அவன் பாரிசின் ஏறி இறங்கும் தெருக்களில் குழப்பமான நிழல், அசிரத்தையின் திட மையமாக பிறர் பார்வையைத் தவிர்க்கும் விருப்பு வெறுப்பற்ற பார்வையாக அலைகிறான். உண்மையில் அவன் வீட்டை விட்டு வெளியேறும் முன்பே முன்குறிப்பில் நாம் எதிர்கொண்ட காஃப்கா நாவல் மேற்கோளின் உருவகம் ஆகிறான். (“நீ வீட்டை விட்டு வெளியே போக வேண்டியதில்லை. உன் மேஜையில் அமர்ந்து கவனி… உ���கம் தன் திரைகளைக் கிழித்துக் கொள்ள உன்னிடம் தன்னை அளிக்கும்; அதற்கு வேறு வழியில்லை, ஆனந்தம் மேலிட்டு அது உன் முன் தன்னை எழுதிக் கொள்ளும்”).\nதன் ‘சாகசத்தின்’ அர்த்தமற்ற அலைச்சல் கட்டத்தில் அவன் கோடைக்கால மாதங்களை ஊசெர் அருகில் உள்ள தன் பெற்றோரின் இல்லத்தில் கழிக்கிறான், அங்கு அவன் இயற்கையுடன் இன்னும் நீண்ட காலம் நெருங்கியிருக்க நேர்கிறது. ஆனால் நிலச் சூழமைவோ, வயல்களின் அமைதியோ அவனுக்கு உத்வேகம் அளிப்பதில்லை. தன்னைச் சுற்றியுள்ள கிராமியச் சூழல் அவனைக் கோபப்படுத்துவதுமில்லை, ஆறுதல் அளிப்பதுமில்லை, மாறாய், இயற்கை இயக்கங்களின் உதிரி புதிரிகள் அவனுக்கு கணப்போது சுவாரசியம் தருகின்றன: ஒரு பூச்சி, மரம், அல்லது உதிரும் இலை… ஒரு மரம் அதன் அசிரத்தையால் அவன் பார்வையை நிலைகுத்தி நிற்கச் செய்கிறது, அவன் மரத்தில் உள்ளது எல்லாம் அதன் ‘மரத்தன்மை’ மட்டுமே என்பதை உணர்கிறான்– அதன் சந்தேகமற்ற, குற்றம் சொல்வதற்கில்லாத பட்டைகள், இலைகள், வேர். தன் வலிமை, வாழ்வு, தன் மகத்துவம் தவிர வேறு அறமோ செய்தியோ அதனிடம் இல்லை. மரத்தில் காணப்படும் விருப்பு வெறுப்பற்ற அசிரத்தை, இத்தனை நாட்கள் அவன் இலக்கின்றி பாரிசிலும் கிராமப்பகுதிகளிலும் திரிந்த காலத்தில் தேடிக் கொண்டிருந்த ஆதர்சமாகிறது.\nகவனமாக அமைத்துக் கொள்ளப்பட்ட இந்த அசிரத்தையை முறைப்படி ஆய்வு செய்யும் நோக்கத்துடன் அவன் பாரிஸ் திரும்புகிறான், வேறு பல விஷயங்களைக் கற்றதை நிராகரித்து, தெளிவாயிருத்தல், அசையாதிருத்தல், இல்லாதிருத்தல் ஆகியவற்றின் கலையை கவனமாகப் பயில்கிறான். நிழல் போலிருக்கவும், மனிதர்களை கற்கள் போல் கண்ணுறுவதற்கும் பழகிக் கொள்கிறான். ஆனால் இது, அவன் கல்லாமையை ஆனந்தமாய்த் தழுவிக் கொள்கிறான் என்றோ காட்டுக்கூச்சல் போட்டபடி ஓடுகிறான் என்றோ அர்த்தமாகாது. தான் வாசிக்கும் எதற்கும் முன்னுரிமை அளிக்கக்கூடாது என்பதைக் கற்றுக் கொள்கிறான், அவ்வளவுதான். அவனது உடுப்புகள் நாகரீகத்தையோ அலட்சியத்தையோ சுட்டுவதில்லை. அவனது உணவு, உடுப்பு, வாசிப்பு எதுவும் அவனது இடத்தில் நின்று பேசாது, இனி எப்போதும் அவன் களைக்கச் செய்யும், தன் பிரதிமையாய் இருக்கும் அசாத்தியமான, நிரந்தரமற்ற சுமையை அவற்றுக்கு அளிக்க மாட்டான். முடிவற்று அவன் தன்னுடன் ஆடிக���கொள்ளும் சீட்டாட்டம், அறையின் விட்டத்தில் உள்ள பிளவுகள் குறித்த சிந்தனை, உயிர்வாழ்வதற்காக தினப்படி ஒரு போது அல்லது இரு போது அவன் உட்கொள்ளும் ‘சத்துணவு’, பாரிசின் சாலைகள், பாலங்கள், சந்துக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் புத்தகக்கடைகள் என்று திரிதல்… காலப்போக்கில் இந்த நோக்கமற்ற செயல்கள் அவனை இலக்குக்கு அருகில் கொண்டு செல்கின்றன: அவன் மரமாகிறான் போலிருக்கிறது (அல்லது ஒரு சிலை, அல்லது ஜார்டின் டூ லுக்ஸம்போர்க்கில் அவன் பார்த்த கிழவன்).அவனது எதிர்வினைகள் மிகக் குறைந்த அளவுக்கு குறுகியபின் இப்போது அவன் அந்த நகரெங்கும், அது அவனுக்கு அளிப்பதற்கு வைத்திருப்பது எதுவானாலும் அவற்றின் கவர்ச்சியால் ஒரு சிறிதும் வசீகரிக்கப்படாமல், திரிகிறான்.\nஆனால், “ஒரு பசுவைப் போல, ஒரு சிப்பியைப் போல, ஒரு எலியைப் போல,” சுதந்திரமாய் இருக்க விலையொன்று கொடுத்தாக வேண்டும். இரவில் “ராட்சதர்கள்” வெளிக் கிளம்புகிறார்கள், அன்னியமாக்கப்பட்ட தனிமையின் முழு வேதனையையும் அவன் உணர்கிறான். ராட்சதர்கள் அவனது சக ஜந்துக்கள், நனவின் கீழுள்ள குறிகளை, அமைதிகளை, ரகசிய வெளியேற்றங்களைக் கொண்டு, அவனது கண்களைச் சந்திக்கும்போது தயங்கித் திகைத்து தம் பார்வையைத் தவிர்க்கும் கண்களைக் கொண்டு, அடையாளம் காணப்படக்கூடிய சகோதரர்கள். அவர்கள் அவன் கையைப் பிடித்து இழுப்பவர்கள், அவனது கவனத்தைச் சிறைப்படுத்துபவர்கள், தங்கள் சின்ன புத்தியின் உண்மைகளை அவன் தொண்டைக்குள் திணிப்பவர்கள், தம் தர்ம காரியங்கள் மற்றும் மெய்வழிகளைப் பேசி அவனை வதைப்பவர்கள்… அவர்களின் சகவாசம் அவனுக்கு குமட்டலாய் இருக்கிறது, அசிரத்தையாய் இருப்பது என்னும் அவனது மாபெரும் செயல்திட்டம் வீண் என்பதை உணர்கிறான், தீர்மானமான செய்கையொன்று புரிவது குறித்த அவனது பிரமைகள் முக்கியமற்றவை என்பதை உணர்கிறான். சில நொடிகள், சில துளிகள் மட்டுமே அவனால் கைப்பற்ற முடிந்திருக்கிறது, ஆனால் , புறக்கணிப்பது அல்லது மறப்பது என்ற பாவனைகள் அனைத்துக்கும் அப்பால், காலம், ஸான் ரோச்சின் ஆலய மணிகளால், அல்லது லாண்டிங்கில் உள்ள குழாயின் சீரான சொட்டுகளால், விசுவாசமாய் கணக்கு வைக்கப்படும் காலம்,நில்லாமல் நகர்ந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. இந்தக் கடைசி சில பக்கங்கள் அவனது ச��யல்திட்டத்தின் அடிப்படை அத்தனையையும் குரூரமாய் உடைக்கின்றன, அதன் விதிக்கப்பட்ட விரயத்தை அம்பலப்படுத்துகின்றன. அவன் ஒரு போலி சிசிஃபஸ், மலை மீது நகர்த்திச் செல்ல ஒரு பாறையில்லாத காரணத்தால் நகைப்புக்குரியவன். இனி புரிந்து கொள்ள முடியாதவனல்ல, தொய்ந்தவனல்ல, தெளிவானவனல்ல– அவன் தன் குழப்பப் பாதைகளில் பீதியடைந்து ஓடும் ஒரு எலி. அச்சம் மேலிட, அவன் பிளாஸ்க்ளிஷியில் காத்திருக்கிறான், மழை நிற்கட்டுமென்று.\n‘எ மேன் அஸ்லீப்’ என்ற மீபொருண்ம சாகசத்தின் விரிவான உருச்சித்திரத்தை மேற்கண்ட பத்திகள் அளிக்கின்றன. ஆனால் இந்த நிகழ்வுகளுக்கு இடையே, மனதைக் குழப்பும் காட்சிகள் மற்றும் புலனனுபவங்களைப் புரிந்து கொள்ள அவன் முயற்சிக்கும் தாமச நிலைகளை விவரிக்கும் அத்தியாயங்களும் இருக்கின்றன (அவன் தலையினுள் ஒரு குளம், பின்னர் தலையணையாகும் பெரிய சோப்புக் குமிழ், கரிய கடலில் ஒரு கப்பலின் தளத்தில் அவன் நிற்பது போன்ற இரட்டைக் காட்சி). விழிப்பு நிலையிலிருந்து உறக்கத்துக்கு அவன் செல்வதன் பிரக்ஞை மாற்றம், அரைக்கனவு நிலையில் உள்ள அவனது பிரக்ஞையின் மேற்பரப்புக்கு நனவிலி நினைவுகள் குமிழிட்டு எழுவது குறித்த விவரணைகள் ப்ரூஸ்ட்டிய சாயல் கொண்டவை. வாழ்வின் பருண்ம நிலைகளிலிருந்து அந்தர்முகமாய் தப்பிப்பது அவனுக்கு ஆனந்தத்தையும் வேதனையையும் மாற்றி மாற்றி அளிக்கிறது, ஒரு போதை மருந்து போல் மனமயக்க நிலைகளையும் காட்சித் தோற்றங்களையும் உருவாக்குகிறது (சிறுத்தைத் தலை, வாதை செய்பவர்கள், பயங்கரமான ஒரு ராட்சதக் கண், இதர பிற), என்பனவற்றை இந்த விலகிச் செல்லும் அத்தியாயம் அறிவியலை நகலிக்கும் படிமங்களுடன் துல்லியமாய் விவரிக்கின்றன. பெரெக் இந்தக் கனவுப் பகுதிகளை எழுத ஏராளமான எழுத்தாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார், இதை அவர் ‘ஃபேஜோசைட்டிங்க்’ (Phagocyting) என்று அழைக்கிறார். உடலுக்கு ஊறு விளைவிக்கும் அந்நிய கூறுகளை அழிக்கும் வெள்ளை ரத்த அணுக்களை நினைவுபடுத்தும் வகையில், முதல்நூலின் சூழமைவிலிருந்து பிரதித் துண்டங்களைக் கத்தரிக்கும் அதே சமயம், அவர் தன் முன்னோடிகளை ஏற்றுக் கொள்ளவும், அவர்களை வேறொரு இடம் செல்வதற்கான பாய்தளங்களாய் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த உத்தி பயன்படுகிறது. சிதைவுறும் தன்உடலை மீளுருவாக்க���் செய்ய அவன் முயற்சிப்பது, முதுமை குறித்து அவன் அஞ்சுவது போன்ற காட்சிகளில் காப்காவின் கிரகர் சம்சாவையும் ஜோசப் கேவையும் விமரிசகர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அதே போல், கடலில் பயணிக்கும் கப்பலின் தோற்ற மயக்கங்கள் ஃப்ளாபேரின் ‘செண்டிமெண்ட்டல் எஜுகேஷன்’ மற்றும் ரோப் க்ரில்லேவின் ‘வோயூர்’ ஆகியநாவல்களின் துவக்கங்களை நினைவுபடுத்துகின்றன. எனக்கு இந்தக் காட்சிகள் மாரிஸ் ரோஷேவின் ‘காம்பாக்ட்’டின் துவக்கப் பக்கங்களை நினைவுபடுத்தியது– இது ‘திங்க்ஸ்’ பதிப்பிக்கப்பட்டதற்குஅடுத்த ஆண்டில், 1966ல் பதிப்பிக்கப்பட்டது என்பது எனக்கே ஆச்சரியமான செய்தியாக இருந்தது.\nநான் வளர்ந்து கொண்டிருந்த பருவத்தில் என் அம்மா, என்னையும் என் சகோதரியையும், ஒவ்வொரு கோடை விடுமுறையின்போதும் திருநெல்வேலியில் இருந்த எங்கள் தாத்தா வீட்டுக்கு அழைத்துச் செல்வார். சில சமயம், முதல் சில நாட்களுக்குப்பின், புகழ்பெற்ற லட்சுமி விலாஸ் திருநெல்வேலி அல்வா எதிர்பாராதவிதமாக என் தாத்தா வீட்டில் காட்சியளிக்கும்.அதை என் பாட்டி மிகவும் வருந்தத்தக்க அளவு சிறிய பகுதிகளாய் எங்களுக்கும், அந்த வீடு குறித்த என் நினைவுகளில் எப்போதும் இணை பிரியாது தோன்றும் என் சித்திகள்மற்றும் பெரியம்மா பிள்ளைகள் என்று எல்லாருக்கும் விண்டு தருவார். அதே அல்வா நாங்கள் ஊருக்குக் கிளம்புவதற்கு சில நாட்கள் முன் வாங்கித் தரப்படும், நியாயமான காரணங்களுக்காகவே தேவாம்ருதம் எனப் போற்றப்படும் அந்தப் பொட்டலங்கள் இல்லாமல் சென்னை திரும்புவது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாதது. பல ஆண்டுகள், தீபாவளியின்போது என் அம்மா செய்த அல்வா, நியாயமே இல்லாமல் அதன் புகழ்பெற்ற திருநெல்வேலி சகாவுடன் ஒப்பிடப்பட்டு மிக மோசமான வகையில் தோற்றுப் போகும். எங்களைப் பொறுத்தவரை திருநெல்வேலி அல்வா மட்டுமே தங்கம், அம்மாவின் அல்வா எவ்வளவு நன்றாக இருந்தாலும் அதற்கு ஈடாகாது. பல ஆண்டுகளுக்குப் பின் நாங்கள் திருநெல்வேலி சென்றபோது நெல்லையப்பர் கோவிலுக்குப் பக்கத்தில் மாலை ஐந்து முதல் எட்டு மணி வரை மட்டுமே திறந்திருந்த இருட்டுக் கடை அல்வா பற்றி யாரோ சொன்னார்கள், அங்கு நான்கு மணி முதல் வரிசையில் நின்று சுத்தமான நெய்யால் செய்யப்பட்ட மாயமந்திரத்தால் வந்தது போல் தோன்றும் இனிப்பைச் சாப்பிடுவார்களாம். எங்கள் உறவினர்களில் ஒருவரும்கூட, முன்னமே சொல்லியிருந்தால் தன்னிடமிருந்த தொடர்புகளைக் கொண்டு சில பொட்டலங்கள் குறுக்கு வழியில் வாங்கி வைத்திருப்பேன் என்று சொன்னார். கடைசியில் நாங்கள் வழக்கமான அதே கடையில்தான் அல்வா வாங்கினோம்: லட்சுமி விலாஸ். ரயில் வரக் காத்திருக்கும் நேரத்தில் ஆவலாதி கொள்ளாமல் அதை வழித்து விழுங்கிக் கொண்டிருக்கும்போது பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்தன, அவை சற்றே ஏமாற்றமளிப்பவையாகவும் இருந்தன. அந்தப் பொன்னான நாட்களின் தரம் குறைந்து விட்டது என்று தோன்றியது, அடுத்த முறை வரும்போது இருட்டுக்கடை அல்வா வாங்கிச் சாப்பிட்டுப் பார்ப்பது என்று தீர்மானித்தோம். ரயிலில் நான் ‘மிதாலஜிஸ்’(Mythologies) படித்துக் கொண்டிருந்தேன், பார்த் (Barthes) திருநெல்வேலியில் பிறந்திருந்தால் அவரது செமியாலஜிக் கிளாசிக்கில் திருநெல்வேலி அல்வாவின் தொன்மங்கள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் என்று எனக்குத் தோன்றியது.\nநான் இங்கு ‘மிதாலஜிஸ்’ பற்றி குறிப்பிடக் காரணம், ‘திங்க்ஸ்’ மற்றும் ‘எ மேன் அஸ்லீப்’ நாவல்களில் வெளிப்படையாகவும் மறைபொருளாகவும் அது இருக்கிறது என்பதுதான். தான் நாவல்கள் எழுதியது குறித்து விரிவாகப் பேசிய எழுத்தாளர்களில் பெரெக்கும் ஒருவர்: “’மேடம் எக்ஸ்பிரஸ்’ ஒரு குவியலாய் என் அருகில் வைத்துக் கொண்டு ‘திங்க்ஸ்’ எழுதினேன், ‘மேடம் எக்ஸ்பிரஸ்’ மிக அதிகம் படித்தபோது என் வாயைக் கழுவிக் கொள்ள பார்த் சிறிது வாசிப்பேன்”. பார்த்திய லென்ஸ் கொண்டு இந்த முதல் இரு நாவல்களையும் வாசிப்பது பொருத்தமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. 1954 ஆண்டு முதல் இரு ஆண்டுகள் எழுதப்பட்ட முதல் ஐம்பத்து ஐந்து கட்டுரைகள், “அன்றாட ஃபிரெஞ்சு வாழ்க்கையின் தொன்மங்கள்” என்று அவர் அழைத்ததன் மீதான சிந்தனைகளின் தொகுப்பு. மல்யுத்தப் போட்டிகள் முதல் சிட்ரோயென் கார் வரை, புகைப்படங்கள் முதல் விளம்பரங்கள் வரை, இந்தக் கட்டுரைகள் பெருந்திரள் மொழியின் மீதான கற்பனையால் செறிவூட்டப்பட்ட விமரிசனங்கள், “அந்த மொழியின் குறிப்பொருண்மை அழிப்பின் முதல் நிலை” என்று பார்த் அழைத்ததைச் செய்து பார்க்கும் முயற்சி. தொன்மம் என்பது பார்த்தைப் பொறுத்தவரை, காரண காரியமற்றதை அவசியமானதாக உரு��ாற்றுவதற்கான இயந்திரம், கலாசாரத்தை இயற்கையாய் அளிப்பதற்கான செயல்பாட்டு யந்திரம்.\nமுடிவில்லாமல் தொடர்ந்து சேகரித்துக் கொண்டே இருப்பதன் வழியே மகிழ்ச்சியை ஜெரோமும் சில்வியும் கற்பனை செய்து கொள்கிறார்கள். ஆனால் நுகர்வு கலாசாரங்கள் தம்மியல்பில் உள்ளபடியே வாடிக்கையாளர்களைத் தக்க அளவு ‘அதிருப்தியில்’ வைத்திருப்பதை நோக்கமாய்க் கொண்டவை. உற்பத்தியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான பிரக்ஞையில் பிளவு என்று பார்த் இதை அடையாளப்படுத்துகிறார். ஆனால், சுவாரசியமான வகையில், ஜெரோமும் சில்வியும் இந்தச் சமன்பாட்டின் இரு பக்கங்களையும் தழுவிக் கொள்கிறார்கள்: அவர்கள் உளவியல்–சமூகவியலாளர்களாக தங்கள் சந்தை ஆய்வுகளைக் கொண்டு விளம்பரத் தொன்மங்களை ‘உற்பத்தி‘ செய்ய உதவுகிறார்கள், அதே சமயம், பணி நேரம் போக பிற பொழுதுகளில், “பிராண்டுகளில், விளம்பரப் பாடல்களில், தம் முன் வைக்கப்படும் காட்சிகளை நம்பி, கறிக்கடை மாட்டுக்கறியின் கொழுப்பை உண்டு, அதன் ஹேசல்நட் மணத்தையும் அதன் தாவர முடையையும் மிகச் சுவையாக உணர்ந்த” ஏனைய பிறரைப் போலவே அவர்களும் அதே தொன்மங்களை நுகர்கிறார்கள். ஏமாற மாட்டோம், என்பது போல் அவர்கள் பாவனை செய்தாலும், நம்மைப் போலவே அவர்களும் நுகர்வுக் கலாசார, சந்தைப் பொருளாதாரத்தை ஆட்டுவிக்கும் வெளிப்படையான கரங்களாகிய எங்கும் நிறைந்த தொன்மங்களால் உந்திச் செல்லப்படுகிறார்கள். ஒரு விற்பனைப் பொருளின் புறவயத் தன்மைகளை அதன் தொன்மங்களில் இருந்து பிரித்துக் காண இயலும் என்ற மாபெரும் பிரமையில்தான் நாம் அனைவருமேசிறைப்பட்டிருக்கிறோம்”. (மற்ற அத்தனை அல்வாக்களை விடவும் திருநெல்வேலி அல்வா உயர்ந்தது, அல்வாக்களின் பிரமிட்டின் உச்சமான இருட்டுக்கடை அல்வா, அதன் முன் வரிசையில் நிற்கும் ஒவ்வொரு முக்கியமான நிமிடத்தின் பெறுமானமும் கொண்டது). தம்மைக் காட்டிக்கொள்ளாமல் அறையின் வெப்ப நிலையைச் சீரமைக்கும் கருவிகள், கண்ணுக்குத் தெரியாத மின்கம்பிகள் போன்றவற்றுக்கான தீவிர வேட்கைகளில் ஜெரோமும் சில்வியும் உற்பத்தியின் வியர்வையும் ரத்தமும் கலந்த பருண்ம நுண்விபரங்கள் அகற்றப்பட்ட ஒரு நுகர்வுலகைக் கற்பனை செய்கிறார்கள். தொன்மம் செலுத்தப்பட்ட நுகர்பொருள் மந்திரத்தால் வந்ததென்று நினைத்���ுக்கொள்ளப்படுகிறது.இது அதன் வசீகரத்துக்கு வலுச்சேர்க்கவும் செய்கிறது. ‘திங்க்ஸ்’ சிறந்த முறையில் பார்த் சொல்வதை உள்வாங்கிக் கொண்ட நூல், இது ஒரு நாவலாக, தொழில்மயமாக்கப்பட்ட சமூகத்தில், ‘குறியீடாதல்’ என்பது என்னவென்பதை ஆய்கிறது, அதுவே இந்த நாவலை நுகர்வுச் சமூகத்தின் எளிய கோட்பாட்டுக் கண்டனமாய் இருப்பதிலிருந்து காப்பாற்றி, உயர்த்துகிறது.\nஜெரோமும் சில்வியும், தங்களை இலக்காய்க் கொண்ட கோடானுகோடி சங்கதிகளின் வசீகரத்துக்கு பிற நுகர்வோர்களைப் போல் தாங்களும் பலியாகிறார்கள் என்றால் ‘எ மேன் அஸ்லீப்’பின் நாயகன் இந்த இடையறாத அழைப்பால் அசூயைப்படுகிறான். ஒரு வகையில் குறியீட்டுத்தன்மைக்கு எதிரான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக தன் அசிரத்தைக் கூட்டில் ஒடுங்கிக் கொள்ள முயற்சி செய்கிறான். தொன்மம் எனும் மீம்அழிக்க முடியாதது என்றாலும் அதற்கு எதிர்வினையாற்றும் புலன்களை மழுங்கச் செய்யும் தடுப்பு உத்தி இது, “கவனிக்காமல் காணவும், காது கொடுக்காமல் கேட்கவும்” இது அவனை அனுமதிக்கிறது. எந்த ஒரு பயன்பாடும் பயன்பாடு என்று அடையாளம் காணப்படும் கணமே அந்தப் பயன்பாட்டின் குறியீடாக மாற்றப்படும் சூதுச் சுழலிலிருந்து தப்பும் முயற்சியில் அவன் ஒரு நேர்ப்பொருள்தன்மைக்குள் புகலிடம் பெற முயற்சிக்கிறான்.எனவேதான் மரமென்றால் மரம் மட்டுமாகவே இருக்க வேண்டுமென்ற உச்ச தரிசனமும், துல்லியமாய்க் கணக்கிடப்பட்ட புரோட்டீன்கள் மற்றும் குளூக்கோசைட்களின் கலவையாகிய ‘சத்துணவு’ உட்கொள்தலும். ஆனால் குறியீட்டுத்தன்மை மற்றும் காரிய காரணத்தைத் தப்ப முடியாது என்பதை உணர்கிறான்: விருப்பு வெறுப்பற்ற ஒரு நிலையை– “மலைச் சரிவுகள் அவனதுசிரிப்புக்கு பதில் நகை புரியாத”, மரம் ‘மகத்தானதாக’ இல்லாத நிலையை– ஓரளவாவது அவன் அடைகிறான் என்றபோதும், தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையிலான இரவுத் தடுமாற்றங்களில் அவன் இன்னும் கூரையில் உள்ள பிளவுகளில், கண்களை மூடும்போது இமைகளுக்குள் திக்கு திசையற்று ஓடும் உருவமற்ற கிறுக்கல்களுக்கு, ‘பொருள்’ காண முயற்சிக்கிறான்.\nதங்கள் ஆளுமையின் வழவழத்தன்மையை ஜெரோமும் சில்வியும் பொருட்களின் மாயப் பருண்மையைக் கொண்டு (பொருட்களை அவர்கள் உண்மையில் திடத்தன்மை கொண்டவை என்றுதான் அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர்), கெட்டித்துக் கொள்கின்றனர் என்றால் ‘எமேன் அஸ்லீப்’ ஆளுமையின் வழவழத்தன்மையை தன் உலகாய் உள்ள சராசரித்தனங்கள் தன்னைத் தீண்டாத வண்ணம் தற்காத்துக் கொள்வதன் மூலம் உலர்த்தி விடுகிறான். ஆண்ட்ரூ லீக் நகைச்சுவையாய்ச் சொன்னது போல், ஜெரோமும் சில்வியும் அளவுக்கு அதிகம் ‘மேடம் எக்ஸ்பிரஸ்’சும் தேவைப்பட்ட அளவுக்குக் குறைவாய் ‘மிதாலஜிஸ்’சும் படித்திருக்கிறார்கள், ‘தி மேன் அஸ்லீப்’, இவர்கள் செய்ததை மாற்றிச் செய்திருக்கிறான். இரு நாவல்களின் நாயகர்களுக்கும் காலம் மற்றும் வெளியைக் கையாள்வது சிக்கலாக இருப்பது போல் தெரிகிறது. ஜெரோமும் சில்வியும் தங்கள் ஆசைகளுக்கு அடங்காத குறுகிய வெளியில் துவங்கி, ஆசைகளால் நிறைக்க முடியாத அலுப்பூட்டும் வெளியில் வந்து நிற்கிறார்கள். ஜெரோம், சில்விக்கு மாறான உத்தியை ‘தி மேன் அஸ்லீப்’ கையாள்கிறான்– காலவெளியை நிராகரிக்கிறான், ஆனால் முடிவில் அவனும் அதே முட்டுச் சந்துக்கு வந்துதான் நிற்கிறான். காலம் கரைகிறது, வெளி அவர்களைப் பொருட்படுத்தாமல் சூழ்கிறது, காலம் மற்றும் வெளி கட்டாயப்படுத்தும் எல்லைகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் முதலிலிருந்து துவங்கி, படைப்பூக்கத்துடன் அவற்றுக்கு எதிர்வினையாற்றியாக வேண்டும்.\nஜார்ஜ் பெரெக்கின் நாவல்கள் – அல்லது இருட்டுக்கடை அல்வாவில் பார்த் (பாகம் II)\nNext Next post: நெருப்பும் பனியும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இத���்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் ��ர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியந���தன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல��� குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வே��ுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஇரு புறமும் சுழலும் கடிகாரங்கள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nதேசிய கல்விக் கொள்கை - 2016\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் - பகுதி 5\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (8)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (1)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sundayrequest.blogspot.com/2021/01/blog-post_7.html", "date_download": "2021-05-08T19:53:09Z", "digest": "sha1:CW5RVV3EVPKSKFURINNOLXQLRECRTOXC", "length": 15904, "nlines": 130, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: ஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு", "raw_content": "\nஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு\nஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு\nஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு. இறைமகனின் திருமுழுக்குப் பெருவிழா. இதன்வழியாக இயேசு தான் யார் என்பதை உலக மக்களுக்குச் சூட்டிக்காட்டுகின்றார். இயேசு புதிய உலகைத்தைப் படைக்க வந்த ஒரு புதிய பிறவி. இந்த உண்மையை நமக்கு எடுத்துச் சொல்லும் விழாதான் இயேசுயின் திருமுழுக்குத் திருவிழா.\nஇயேசு புதிய கொள்கை வரைதோடு இலட்சியத் தெளிவோடும் புதிய சமுதாயம் படைக்க வந்தார். தன் செயலால், செயலால், வாழ்வால் புதிய சமுதாயத்தை அமைத்துக் காட்டியதை அறிவோம். இயேசுவின் மறைந்த வாழ்வு முடிந்துப் பொது வாழ்வு தொடங்குகிறது. அவர் திருமுழுக்கு யோவானிடம் சாதாரண மக்களைப் போல வந்து நின்றுத் திருமுழுக்குப் பெறுவதன் வழியாகத் தந்தையாகிய இறைவனால் உலகிற்கு அடையாளப்படுத்தபட்டு, தூயஆவியானவரால் திருப்பொழிவு செய்யப்பட்டுத் தனது பணியைத் தொடங்கினார் இயேசு.\nதிருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும், சில குறிகோள்களை, இலக்குகளையும் நமதாக்கிக் கொண்டு அதில் இறுதிவரை நிலைத்திருக்க நம்மையே உட்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று இந்த அருட்சாதனம் வெறும் சடங்காகப் பாராமல் திருமுழுக்கின் வெளிப்பாடுகளை உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயலுகிறோமா என்ற கேள்விகுறி நம் உள்ளத்தில் எதிரொலிக்கின்றது. திருமுழுக்கின் முலம் இறைவனின் பிள்ளைகளான நாம் அதை நம் பொதுவாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இப்பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் தூயஆவியின் ஆற்றலையும் பெற மன்றாடுவோம்.\nஇன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா மூலமாகக் கடவுளின் அன்புக் கட்டளைகளுக்கு வாழ மறுத்து அந்நியநாடுகளில் ஊதாரியாக அலைந்துத் திரிந்த மக்களுக்க���க் கடவுள் புது வாழ்வை அறிவிக்கின்றார். மன்னிப்பும் வழங்குகிறார். அவர் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டார். உங்களை மீண்டும் கூட்டிச் சேர்ப்பார் என ஆறுதல் மொழிகளைத் தருகிறார். இறைவனின் இரக்கமும் அன்பும் நிறைந்த இந்த இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.\nபல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்.\n1. கடவுள் என் மீட்பர், அவர் மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன், ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர். - பல்லவி\n2.அந்நாளில் நீங்கள் சொல்வதாவது - ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். அவர் திருப்பெயரைப் போற்றுங்கள். மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள். அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். - பல்லவி\n3.ஆண்டவருக்கு புகழ்ப்பா அமைத்தப் பாடுங்கள், ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார். அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக. சீயோனில் குடியிருப்போரே ஆர்ப்பரித்து அக்களியுங்கள், இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். -பல்லவி\nஇன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் தான் கடவுளின் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் சுமையாய் இருப்பதில்லை. எனவே கடவுளிடமிருந்த பிறக்கும் இவை அனைத்தும் உலகை வெல்லும். உலகை வெல்வது நம் நம்பிக்கையே. கடவுள் தம் மகன் இயேசுவிற்குச் சான்று பகர்ந்துள்ளார். அதுவே சிறந்த சான்று. இயேசு இறைமகன் என்று தூயஆவியும் நீரும் சான்று பகர்கின்றன என்று பதிவுச் செய்யும் திருத்தூதர் யோவான் எழுதிய திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.\n இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான் ”இதோ கடவுளின் செம்மறி செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” என்றார். அல்லேலுயா.\n1. நலம் தரும் புத்தாண்டை அளித்த எம் இரக்கத்தின் தந்தையே இறைவா திருமுழுக்கு வழியாக உமது பிள்ளைகளாக்கிய எம் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார், பொதுநிலையினர் அனைவரின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். தூய ஆவியால் நிறைவுப் பெற்ற இத்திருஅவை இறையச்சத்திலும், ஞானத்திலும், தன்னலமற்ற சேவையிலும் தலைச் சிறந்து விளங்க உமது அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2. அஞ்சாதே என்று வாழ்த்திப் புத்துயிர் தந்த எம் கனிவானத் தந்தையே எம் இறைவா எங்கள் குடும்பங்களில் திருமுழுக்கின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அருங்கொடைகளை உணர்ந்த உம் வார்த்தைகளின்படி வாழ்க்கை நடத்தவும், வரும் தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுதலைப் பெற்றிட வேண்டிய வரத்தை எமக்கு அளித்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n3. புதுயுகம் படைத்திட உம் துணையாளரை எமக்கு அளித்த தந்தையே எம் இறைவா எம் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் தன்னலமற்ற சேவையாலும், மதம், இனம், மொழி, என்ற பாகுபாடு இல்லாமல் தங்கள் பணிகளைச் செய்து நீர் விரும்பும் சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கவும் வேண்டிய வரத்தை அவர்களுக்குத் தரவேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n4. எமக்கு மன்னிப்பு அளித்து எமக்குப் புதுவாழ்வை வாக்களித்த தந்தையே எம் இறைவா எம் இளைய சமுதாயம் தனது வாலிப நாட்களில் நீர் தரும் நலன்களைக் கண்டு கொண்டு அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளத் தூயஆவியானவரின் அருங்கொடைகளை அபரிமிதமாகப் பொழிந்தருளவேண்டும் என்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n5. மருத்துவராய் நலம் அளிக்கும் தந்தையே, எம் இறைவா நோய்களின் உருமாற்றத்தால் செய்வதறியாமல் தவிக்கும் எங்களைக் கண்ணோக்கும். சிறந்த மாற்றுமருந்துகளைக் கண்டுபிடிக்கத் தேவையான ஞானத்தையும் அறிவாற்றலையும் எம் மருத்துவர்களுக்குத் தந்து எம் நலம் காக்க அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-08T18:55:23Z", "digest": "sha1:HWNSESAV4IUCUO42EVHAVG6KKHMAVBMB", "length": 9201, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "வன்கொடுமைச் சட்டம் |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஎல்லோரும் தமிழக அரசியலில் பரபரப்பாக இருக்க, சப்தமேயில்லாமல் உச்ச நீதிமன்றம் அதிமுக்கியமான ஒரு தீர்ப்பை வழங்க��யிருக்கிறது.\nதாழ்த்தப்பட்டோர்களுக்கெதிராகச் செயல்படுவோர் மீது Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act 1989 …என்ற சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் சில நெறிமுறைகளை வகுத்திருக்கிறது.\nஇதன்படி, இச்சட்டப் பிரிவுகளின்கீழ் எவரையும் உடனடியாகக் கைது செய்துவிடமுடியாது.\nகுற்றம் சாட்டப்படுபவர் அரசு ஊழியர் என்றால், அவரது நியமன அதிகாரியின் எழுத்துபூர்வ அனுமதி இருந்தால் மட்டுமே அவர்களைக் கைது செய்ய முடியும்.\nகுற்றம் சாட்டப்படுபவர் பொதுமக்கள் என்றால், அந்த மாவட்டத்தின் மிக மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் (Senior SP) எழுத்து பூர்வ அனுமதிக் கடிதம் பெற்றால் மட்டுமே கைது செய்ய முடியும்.\nமேலும் இப்பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவோருக்கு முன் ஜாமீன் வழங்க எவ்விதத் தடையும் இல்லை எனவும் கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது உச்ச நீதி மன்றம்.\nஇந்த உத்தரவை மீறுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nநாடு முழுவதும் இது போன்று பதியப்பட்ட பல்வேறு புகார்கள் ஜோடிக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டதால் உச்ச நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்திருக்கிறது\nவன்கொடுமை சட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது\nசபரிமலைக்காக தனிச் சட்டம் உருவாக்குங்கள்\nதீர்ப்பை வரவேற்போம் நல்லிணக்கத்தை பேணுவோம்\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது பாரதிய ஜனதா\nஅயோத்தி இந்துக்களுக்கான புனித இடம். முஸ்லிம்களுக்கு அல்ல\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது,…\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nஅயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அ� ...\nஅயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற ம� ...\nமத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திர� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/aan-devathai/", "date_download": "2021-05-08T19:42:34Z", "digest": "sha1:BR6ZUPIP2SR2I7KAPNQNPYYXEZ4Z53GD", "length": 4954, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "aan devathai - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n‘ஆண் தேவதை’ இயக்குனர் கோவிட் -19 சிக்கல்களால் காலமானார்\nஇயக்குனர் தாமிரா மூத்த இயக்குனர்களான கே.பாலசந்தர் மற்றும் உதவியாளராக பணியாற்றியவர் பாரதிராஜா , மேலும் அவர் படங்களையும் இயக்கியுள்ளார் ‘ ஆண் தேவதை ‘மற்றும்’ ரெட்டாய் சுஷி ‘இன்று காலை காலமானார். சில நாட்களுக்கு முன்பு இயக்குனருக்கு கோவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டது, மேலும் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் சிகிச்சைக்கு சரியாக பதிலளிக்கவில்லை, இன்று காலை மூச்சு விட்டார். கோவிட் -19 காரணமாக இயக்குனர் தமிராவின் மறைவு […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/01/blog-post_15.html", "date_download": "2021-05-08T19:58:30Z", "digest": "sha1:F3GDFAVAGXBAUERMYEVQQYEWPQCNGBKZ", "length": 7195, "nlines": 41, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டையிலிருந்து ஹஜ் பயணம் செல்லும் பயணிகளின் விபரம் - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டையிலிருந்து ஹஜ் பயணம் செல்லும் பயணிகளின் விபரம்\nஜன. 15, 2020 நிர்வாகி\nதமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் ஏழு குழந்தைகள் உட்பட, 6,028 பேர், ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். ஹஜ் பயணியரை, குலுக்கல் முறையில் தேர்வு செய்ய மாநில ஹஜ் குழுவிற்கு இந்திய ஹஜ் குழு அனுமதி அளித்துள்ளது. அதன்படி குலுக்கல் (குறா) நிகழ்ச்சி ஜனவரி 13-ம் தேதி திங்கட்கிழமை காலை 11:30க்கு சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லுாரியில் உள்ள ஆணைக்கார் அப்துல் கக்கூர் அரங்கில் நடைபெற்றது . லால்பேட்டையிலிருந்து இந்த 2020 ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்லும் பயணிகளின் விபரம் 1.மதார் கனி ஜியாவுதீன் ஜின்னா தெரு 2ஒதர பிள்ளை மவுலவி ஹஜ்ஜி முஹம்மது ஹை ஸ்கூல் பின் புறம் 3.சபீனா பேகம் 4.உம்மா பானு 5.சேப்பிள்ளை மவுலவி முஹம்மது மன்சூர் சின்னக்கோயிலடி தெரு 6.ஜீனத் 7.மங்கலத்தார் பஜ்லுல் ஹக் ஹழ்ரத் பாங்காக் இமாம் சிங்கார வீதி 8.ஷைலா பானு 9.கோசி அபுபக்கர் கொத்தவால் தெரு 10.சாபிரா பானு 11.ஒல்லி முஹம்மது ஹஸன் வடக்குதெரு 12.பவுஜியா பேகம் 13.இஸ்மாயில்லெப்பை ஆபுல்லா சுலைமான் சேட் தெரு 14.நாஜிரா பேகம் 15.கும்பகோணத்தார் ஜஹ்ருத்தீன் இக்பால் வீதி 16.ஜெய்னப் 17.மும்தாஜ் பேகம் 18.வேதான் அப்துல் அஜீது ஸ்கூல் தெரு 19.ரஜினா பேகம் 20.ஹத்தீஜா 21.சட்டி சாகுல் ஹமீது 22.ஆயிஷா 23.சின்னாப்பு காதர்மைதீன் தெற்கு தெரு 24.ஜெய்புன்னிஸா 25.சோத்துபானை முஹம்மது மாரூப் காமாட்சி அம்மன்கோயில் தெரு 26.சாதியா பானு 27.எள்ளேரியார் சமியுல்லா பனேசா நகர் 28.மும்தாஜ் பேகம் 29.அஹமது நிஷா 30.சம்சுல்ஹூதா எள்ளேரி 31.சட்டி அப்துல் குத்தூஸ் சிங்காரவீதி 32.முனீரா பானு 33.தனாச்சி முஹம்மது ஹாமிது வடக்கு தெரு 34.யாசின் ஹார்டுவேர் மெளலவி நிஜாம் முஹம்மது புதுப்பள்ளிவாசல் தெரு 35.சாக்கிரா பேகம் 36.மதார்கனி தாஜூத்தீன் விஸ்வநாதர் கோயில் தெரு 37.மிஸ்பாஹூன்னிஸா 38.ஓல்லி முஹம்மது எஹயா தெற்கு தெரு 39.ஆரிபுன்னிஸா 40.பாத்திமுன்னிஸா ஜாபர் வீதி 41.சமனன் மெளலவி பஷீர் அஹமது ரஹ்மானியா வீதி 42.நூருன்னிஸா 43.கர்தாலெப்பை ஆஷிக் அஹமது மெயின் ரோடு 44.மாஷூகாபர்வீன் 45.பெரிய தம்பி வீடு முஹம்மது ரபி வேப்பனாங்குளம் தெரு 46.மன்சூரா பேகம் 47.ரியாஜ் அஹமது ஜாபர்வீதி 48.ஹாயிலாபானு 49.ஜாபர்அலி 50.முஹம்மது அலி ஆயங்குடி 51.முஹம்மது தாஹா மானியம் ஆடூர் 52.அஜிதா பேகம் 53.சபீயுல்லா 54.ஷமீமுன்னிஸா 55.முஜாஹிதா பேகம் 56.சாகுல் ஹமீது 57.லியாகத்அலி சீர்காழி 58.ஷஹபான் பீவி 59.ரபீக் வடகால் 60ஷாஜிதா பர்வீன் தகவல்:- ஹாஜி M.A.பத்தஹுதீன்\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபாலைவனம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/04/16114656/2536556/Tamil-News-Pregnant-woman-chain-theft-case-youths.vpf", "date_download": "2021-05-08T19:04:59Z", "digest": "sha1:7HNSZJKYJTTUDP6AJR3XBBCP3DM6AJQR", "length": 19664, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்பிணி பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயின்பறித்த வாலிபர் கூட்டாளியுடன் கைது || Tamil News Pregnant woman chain theft case youths arrested", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 07-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகர்ப்பிணி பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயின்பறித்த வாலிபர் கூட்டாளியுடன் கைது\nபல்லாவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று செயின்பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை கூட்டாளியுடன் போலீசார் கைது செய்தனர்.\nபல்லாவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று செயின்பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை கூட்டாளியுடன் போலீசார் கைது செய்தனர்.\nதாம்பரம் அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகர், தர்கா ரோடு பகுதியில் கீதா என்ற 24 வயது கர்ப்பிணி பெண்ணிடம் கடந்த 9-ந்தேதி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதனது வீட்டு காம்பவுண்டு சுவரில் அமைக்கப்பட்டுள்ள விநாயகரை தரிசனம் செய்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கீதாவின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தார். இதனால் நிலை குலைந்து அதிர்ச்சி அடைந்து கீதா சத்தம் போட்டுக்கொண்டே செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இருப்பினும் கொள்ளையன் கீதாவை தரதரவென இழுத்துச் சென்றான். இதனை அந்த வழியாக சென்ற பொது மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். யாரும் அருகில் சென்று பிடிப்பதற்கு முயற்சி செய்யவில்லை.\nஅப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தின.\nஇதையடுத்து பல்லாவரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ராஜேஷ்பாபு தலைமையிலான தனிப்படையினர் செயின் பறித்த வாலிபரை அடையாளம் காண அதிரடி வேட்டையில் இறங்கினர்.\nபோலீஸ் விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரின் பெயர் தினேஷ் குமார் என்பதும் மதுரை அந்தியூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.\nகர்ப்பிணிப் பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று செயின்பறிப்பில் ஈடுபட்ட தினேஷ்குமார் வேகமாக ஓடிச் சென்று மோட்டார் சைக்கிளில் ஏறிச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.\nஇதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர் யார் என்பதையும் கண்டு பிடித்தனர். அவனது பெயர் கிரண்குமார். தேனி மாவட்டம் பழனி செட்டிப்பட்டியை சேர்ந்த இவன், தினேஷ்குமாரின் நண்பன் ஆவான்.\nஇவர்கள் இருவருரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் நகை, இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கர்ப்பிணி பெண்ணிடம் செயினை பறித்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் 75 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்ததும் தெரிய வந்தது.\nஅப்போது பிடிக்க சென்ற மூதாட்டியின் வயதான கணவரையும் இருவரும் கீழே தள்ளிவிட்டு தப்பி உள்ளனர்.\nசெயின் பறிப்பு கொள்ளையர்களில் தினேஷ்குமார் மீது ஒரு கொலை வழக்கும், கொலை முயற்சி வழக்கும் உள்ளது. மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருவரும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இவர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளனர்.\nபின்னர் மதுரையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிக் கொண்டு சென்னை வந்துள்ளனர். பல்லாவரம் பகுதியில் தங்கியிருந்து குரோம்பேட்டை, தாம்பரம், பெரவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.\nபெரும் பரபரப்பை ஏற்படுத்திய செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ்பாபு தலைமையிலான தனிப்படை போலீசாரை கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\n70 சதவீத கொரோனா தடுப்பூசிகளை இரண்டாவது டோஸ் செலுத்த ஒதுக்குங்கள் -மத்திய அரசு\nதமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nதமிழக சட்டசபை 11ந்தேதி கூடுகிறது\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு\nமுழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு குவியும் உதவிகள்\n3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nமுழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n10ந்தேதி முதல் கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்- உணவுத்துறை அமைச்சர்\nவேலை செய்த வீட்டில் நகை திருடிய இளம்பெண் கைது\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் விவரம்\nதமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/12/10/7132/", "date_download": "2021-05-08T19:06:50Z", "digest": "sha1:JK5DITHKTHAFVH4PC5LQRF22ENT6QNO3", "length": 8732, "nlines": 85, "source_domain": "www.tamilpori.com", "title": "யாழில் வீட்டிலிருந்து புறப்பட்ட இளைஞன் லம்போதரனை காணவில்லை..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை யாழில் வீட்டிலிருந்து புறப்பட்ட இளைஞன் லம்போதரனை காணவில்லை..\nயாழில் வீட்டிலிருந்து புறப்பட்ட இளைஞன் லம்போதரனை காணவில்லை..\nஇலங்கையில் காணாமலாக்கப் பட்டோருக்கான தீர்வு இன்னும் கிட்டவில்லை. காணாமல் போன பிள்ளைகளைத் தேடி அலைந்த பெற்றோர்களின் உயிரிழப்புகள் தான் பதிவாகி பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.\nஇந்த நிலையில், வீட்டிலிருந்து புறப்பட்ட இளைஞன் ஒருவரை கடந்த 10 நாட்களாக காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,\nவீட்டிலிருந்து வெளியே சென்ற தனது மகனை 10 நாட்களுக்கு மேலாக காணவில்லை என கைதடி தென் கிழக்கைச் சேர்ந்த தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.\nகைதடி தென் கிழக்கைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராசா லம்போதரன் என்பவர் கடந்த 26 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் இன்றுவரை திரும்பி வரவில்லை.\nகுறித்த நபருக்கு தொலைபேசியூடாக அழைப்பெடுக்க முயன்ற போதிலும் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅவரைப்பற்றிய தொடர்புகள் கிடைக்காததால் மகனைத் தேடிக் கண்டு பிடித்து தருமாறு சாவகச்சேரி பொலிஸாரிடம் அவரது தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.\nமேலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்திலும் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleகாத்தான்குடி பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் கொலை; ஒருவர் கைது..\nNext articleவவுனியாவில் தாய்க்கும் மகளுக்கும் கொரோனா; அதிரடியாக முடக்கப்பட்ட கிராமம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ள��் தெரிவிப்பு\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/28165", "date_download": "2021-05-08T19:50:50Z", "digest": "sha1:54ISNN3X436E5BJ53VJTJ2IV5GSMTN6P", "length": 7503, "nlines": 61, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் இன்று புதிதாக 1,663 பேருக்கு கொரோனா - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,663 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 68 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,43,838 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2,133 பேர் குணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,586 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 486 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,11,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை 1,14,70,439 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 69,190 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மொத்தம் 217 மையங்களில் கொரோனா பரிசோதனை ச���ய்யப்பட்டுள்ளது. தற்போது 12,916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,64,227 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,010 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,04,080 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 653 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை மொத்தம் 33 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1 நபருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n← மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி உள்ளிட்டவைகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமித்ஷா..\n2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும்.. வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைத்த ஓ.பி.எஸ்..\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/73093", "date_download": "2021-05-08T19:47:28Z", "digest": "sha1:VXK26BBCP6Q2IIQH367CIMSWXFVQ2TZ4", "length": 17106, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "\"தமிழ் மக்கள் இனியாவது சரியான அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்\": செஹான் | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் ���ள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\n\"தமிழ் மக்கள் இனியாவது சரியான அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்\": செஹான்\n\"தமிழ் மக்கள் இனியாவது சரியான அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்\": செஹான்\nதமிழ் - முஸ்லிம் மக்கள் தொடர்பில் ஐ.தே.க.வின் நிலைப்பாடு என்னவென்பதை சரத் பொன்சேகாவின் கேள்வியினூடாக அறிந்துக் கொள்ள முடியும். தமிழ் மக்கள் இனியாவது அரசியல் ரீதியில் சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் இனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் வசதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.\nதமிழ்- முஸ்லிம் மக்களை ஆதரிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஐ.தே.க. ஆரம்ப காலத்தில் இருந்து அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகளையே கட்டவிழ்த்துள்ளது. தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரியாக முஸ்லிம் ஒருவரை எவ்வாறு நியமிக்க முடியும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுப்பியுள்ளார். அரசாங்கம் இனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை. தகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டே நியமணங்கள் தற்போது இடம் பெறுகின்றன.\nஇடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோத்தாபய ராஜபக்ஷவிற்கு பெரும்பாலான தமிழ்- முஸ்லிம் மக்களின் வாக்குகள் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு கிடைக்கவில்லை. தனி பௌத்த சிங்கள வாக்குகளினால் மாத்திரம் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை. 69 இலட்ச வாக்குகளின் தமிழ் - முஸ்லிம் மக்களின் ஆதரவும் கணிசமான அளவு காணப்படுகின்றன.\nஒரு நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் வாக்குகளையும் பெற்று ஒருவர் ஜனாதிபயாக தெரிவு செய்ய முடியாது. ஆனால் ஜனாதிபதியாக தெரிவு செய்த பின்னர் அவர் அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராக செயற்பட வேண்டும். இதனை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது பதவி பிரமாணத்தின் போது நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்நாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஆகியோரது ஆட்சி காலம் தமிழ் - ம��ஸ்லிம் மக்களுக்கு எதிரானது என்று ஐ.தே.க.வினர் ஆரம்ப காலத்தில் இருந்து தவறான சித்தரிப்பினை தோற்றுவித்துள்ளார்கள்.இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் உரிய பங்களிப்பினை வழங்கியது.\nஒரு இனத்தின் விடுதலைக்காக மாத்திரம் பயங்கரவாத யுத்தம் முடிவிற் கு கொண்டு வரவில்லை. அனைத்து இன மக்களின் எதிர்பார்ப்புக்களும் யுத்தம் முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் இருந்தது. 30 வருடகால யுத்தம் தோற்றம் பெறுவதற்கு ஐ.தே.க.வே வித்திட்டது. மறுபுறம் ஆரம்ப காலத்தில் இருந்து தமிழ்-முஸ்லிம் எதிரா க ஐ.தே.க.வினரே இன அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது.\nநல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் எவ்விதமான உரிமைகளும் கிடைக்கப் பெறவில்லை. கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கத்தின் அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டார்கள். தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து எவ்வித உரிய தீர்வும் கடந்த அரசாங்கம் பெற்றுக் கொடுக்கவில்லை.\nஎங்களை இனவாதிகள் என்று குறிப்பிட்டவர்கள் இன்று இனவாத கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரியாக முஸ்லிம் ஒருவரை எவ்வாறு நியமிக்க முடியும் என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளமை ஐ.தே.க.வின் உண்மை தன்மையினை வெளிப்படுத்தியுள்ளது. இனியாவது தமிழ்- முஸ்லிம் மக்கள் உண்மை தன்மையினை புரிந்துக் கொண்டு அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nதமிழ் - முஸ்லிம் கோத்தாபய ஜனாதிபதி ஐ.தே.க ஒற்றுமை\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nநாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பமானதன் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் , மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.\n2021-05-08 22:04:20 கொரோனா இலங்கை கொவிட் 19\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nசட்டவிரோதமாக கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வர முற்பட்ட 70 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மற்றும் வெங்காய விதைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 235 கிலோவிற்கும் கேரள கஞ்சா மற்றும் 522 கிலோ வெங்காய விதைகள் இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\n2021-05-08 21:45:50 இந்தியர்கள் கஞ்சா நீர்கொழும்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஇலங்கையில், இன்று சனிக்கிழமை 1,896 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.\n2021-05-08 21:57:27 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nஉலக செஞ்சிலுவை தினமான இன்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையினால் 2 மாணவர்களுக்கு புலமைப்பரிவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\n2021-05-08 21:11:50 உலக செஞ்சிலுவை தினம் மன்னார் மாணவர்களள்\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\nகொரோனா வைரஸ் தொற்று பெரும் அபாய நிலையிலுள்ள இலங்கை, இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து தொற்று நீங்கவேண்டி சிறப்பு செப வழிபாடுகள் கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (08.05.2021) மாலை நடைபெற்றன.\n2021-05-08 20:58:42 கொரோனா வைரஸ் யாழ்ப்பாணம் தூய மரியன்னை தேவாலயம்\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/93091", "date_download": "2021-05-08T20:10:26Z", "digest": "sha1:GDYEP7MWFJRWABNZDVBRVS7J77RII4FK", "length": 19849, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெரிக்க இராஜாங்க செயலரின் இலங்கை விஜயத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nஅமெரிக்க இராஜாங்க செயலரின் இலங்கை விஜயத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு\nஅமெரிக்க இராஜாங்க செயலரின் இலங்கை விஜயத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு\nஇலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான தொடர்புகளில் தலையீடு செய்வதற்கும் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும் அமெரிக்க இராஜாங்க செயலரின் விஜயம் பயன்படுத்தப்படுவதைக் கடுமையாக எதிர்ப்பதாக சீனா தெரிவித்திருக்கிறது.\nஅதுமாத்திரமன்றி ஏனைய நாடுகளின் உள்ளக மற்றும் வெளியுறவு விவகாரங்களில் தன்னிச்சையான தலையீடுகளை மேற்கொள்ளும் அருவருக்கத்தக்க போக்கை அமெரிக்கா மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் சீனா கடுந்தொனியில் வலியுறுத்தியிருக்கிறது.\nஇதுகுறித்து இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:\nஅமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமெரிக்க கொள்கைமட்ட பிரதி உதவிச்செயலர் டீன் தொம்ஸன்இ இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான தொடர்புகளில் நேரடியாகவே தலையீடு செய்திருப்பதுடன், இலங்கை அதன் வெளியுறவுக்கொள்கைகள் குறித்து அவசியமானதும் கடினமானதுமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.\nஇது இராஜதந்திர நடைமுறைகளை முற்றிலும் மீறும் வகையிலான செயற்பாடாகும். மறுநாள் அதற்கான பிரதிபலிப்பை வெளிப்படுத்திய சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர், அமெரிக்க உயரதிகாரியின் கருத்து அவர்களின் 'பனிப்போருக்கான' மனநிலையையும் பிற நாடுகளின் விவகாரங்களில் தன்னிச்சையாகத் தலையீடு செய்யும் அதன் போக்கையும் சிறிய நாடுகள் எந்த பக்கத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும் என்பதை வற்புறுத்திக்கூறும் தன்மையையும் வெளிப்படுத்துகின்றது என்று கடுந்தொனியில் தெரிவித்தார்.\nஇலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுமார் 2000 வருடகாலமாக நட்புடன் கூடிய வரலாறொன்று காணப்படுகின்றத��. எம்மிரு நாடுகளுக்கும் இடையிலான உறவைக் கையாளக்கூடிய தெளிவு எமக்கு இருக்கும் அதேவேளைஇ அதில் மூன்றாம் தரப்பொன்று கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை. 1950 ஆம் ஆண்டளவில் இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திரத் தொடர்புகள் விரிவாக்கப்படுவதற்கு முன்னதாகவேஇ நாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இறப்பர் - அரிசி ஒப்பந்தத்தை முன்னெடுத்து வந்தோம்.\nஇலங்கையின் உண்மையான நட்புறவு நாடு என்ற அடிப்படையில் அது ஏனைய நாடுகளுடன் மிகவும் ஆரோக்கியமான தொடர்புகளைப் பேணிவருவது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எனினும் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான தொடர்புகளில் தலையீடு செய்வதற்கும் அதுகுறித்து இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும் அமெரிக்க இராஜாங்க செயலரின் விஜயத்தைப் பயன்படுத்திக்கொள்வதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அத்தோடு அமெரிக்கா 'அவசியமானதும் கடினமானதுமான தீர்மானங்களை' எடுப்பதுடன், ஏனைய நாடுகளின் உள்ளக மற்றும் வெளியுறவு விவகாரங்களின் தன்னிச்சையான தலையீடுகளை மேற்கொள்ளும் அருவருக்கத்தக்க பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.\nஅத்தோடு உண்மையான நண்பனொருவன் தன்னை மற்றையவரின் நிலையிலிருத்திப் பார்ப்பது அவசியமாகும் என்ற ஆலோசனையை அமெரிக்காவிற்கு வழங்க விரும்புகிறோம். கொவிட் - 19 வைரஸ் பரவலைத் தொடர்ந்து இலங்கை மிகப்பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில்இ 'இறக்குமதி செய்யப்பட்ட' வேறு சவால்களை எதிர்கொள்வதற்கான சக்தி அதனிடம் இல்லை. அமெரிக்காவில் சுமார் 8.8 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன் அதனால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 230 ஆயிரமாக இருக்கும் நிலையில், அந்நாடு இலங்கைக்கு விரிவானதொரு பிரதிநிதிகள் குழுவை அனுப்புகின்றது.\nஇது உண்மையிலேயே அந்நாட்டின் மீதான உங்களின் மதிப்பை உண்மையில் வெளிப்படுத்துகின்றதா இது உண்மையில் இலங்கை மக்கள் மீதான அக்கறையின் விளைவா இது உண்மையில் இலங்கை மக்கள் மீதான அக்கறையின் விளைவா என்ற கேள்விகளை மக்கள் தொடர்ச்சியாக எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅண்மையில் சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. எனினும் அது கொரோனா வைரஸ் பரவலு���்கு எதிரான போராட்டம் மற்றும் பொருளாதார மீளெழுச்சி ஆகியவற்றுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதை முன்னிறுத்திச் சென்றிருந்தது.\nஅத்தோடு இலங்கைக்கு தேவையற்ற தொந்தரவை வழங்கக்கூடாது என்பதற்காக அந்நாட்டுக்குள்ளான விஜயங்களைப் பெருமளவிற்கு மட்டுப்படுத்தியிருந்ததோடு, தொற்றுநோய்த்தடுப்புப் பிரிவின் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றியது. எனவே இதுகுறித்தும் சிறிய நாடுகளுடனான தொடர்புகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் அமெரிக்காவிற்கு ஆலோசனை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டிருக்கிறது.\nஅமெரிக்க இராஜாங்க செயலர் இலங்கை விஜயம் சீனா கடும் எதிர்ப்பு US Secretary of State Sri Lanka Visit China Strong Opposition\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nநாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பமானதன் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் , மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.\n2021-05-08 22:04:20 கொரோனா இலங்கை கொவிட் 19\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nசட்டவிரோதமாக கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வர முற்பட்ட 70 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மற்றும் வெங்காய விதைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 235 கிலோவிற்கும் கேரள கஞ்சா மற்றும் 522 கிலோ வெங்காய விதைகள் இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\n2021-05-08 21:45:50 இந்தியர்கள் கஞ்சா நீர்கொழும்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஇலங்கையில், இன்று சனிக்கிழமை 1,896 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.\n2021-05-08 21:57:27 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nஉலக செஞ்சிலுவை தினமான இன்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையினால் 2 மாணவர்களுக்கு புலமைப்பரிவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\n2021-05-08 21:11:50 உலக செஞ்சிலுவை தினம் மன்னார் மாணவர்களள்\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\nகொரோனா வைரஸ் தொற்று பெரும் அபாய நிலையிலுள்ள இலங்கை, இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து தொற்று நீங்கவேண���டி சிறப்பு செப வழிபாடுகள் கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (08.05.2021) மாலை நடைபெற்றன.\n2021-05-08 20:58:42 கொரோனா வைரஸ் யாழ்ப்பாணம் தூய மரியன்னை தேவாலயம்\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/association-of-srilankan-graduates-of-canada/", "date_download": "2021-05-08T18:43:58Z", "digest": "sha1:43ODM24ZJ5SGY5Z77JSZSEOJF6YUFMMI", "length": 5192, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "ASSOCIATION OF SRILANKAN GRADUATES OF CANADA | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nஇணைந்து நடாத்தும் உயர்கல்விக்கான வழிகாட்டல் பட்டறைகள்- 2017\nஉங்கள் பெயர்களைப் பதிந்து கொள்வதற்குப் பின் வரும் இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4723&replytocom=20330", "date_download": "2021-05-08T18:32:57Z", "digest": "sha1:TOR2DWWBDVOU226NEBIMUMZJ6HWLTPVU", "length": 15308, "nlines": 298, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "தேர் காண வாருங்கள்….கந்தனைத் தேரினில் பாருங்கள்…! – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\n���டிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on தமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nதேர் காண வாருங்கள்….கந்தனைத் தேரினில் பாருங்கள்…\nஇத்தனை நாளும் எதிர்ப்பார்த்த நாள் இன்று நல்லைக் கந்தன் ரதமேறி வரும் நாள். எம்பெருமானின் அருள் வேண்டிப் பக்தர்கள் தவம் கிடக்க, வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகக் கடவுள் இன்று காலை ஏழு மணியளவில் வெளிவீதி வலம் வந்து ரதமேறித் தம் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்தார்.\nபுலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் உறவுகள் தம் மனக்கண்ணில் எம்பெருமானின் தேரோட்ட நிகழ்வினை வரித்துக் கொண்டு இறையருள் வேண்டி இறைஞ்சினார்கள். நேற்றும் இன்றும் யாழ்ப்பாணத்து மக்களுக்குத் தற்காலிக ஊரடங்கு நீக்கம் கிடைத்தது. எம்மவரின் ஊரடங்கு வாழ்வு நிரந்தரமாக நீக்கப்பட்டு நிரந்தர அமைதியும், அடிமைத் தளையற்ற வாழ்வுக் கிடைக்க தாயக உறவுகளும், புலம்பெயர் உயர்வுகளும் இணைந்து பிரார்த்தனையில் சங்கமித்த நாள் இது.\nஅவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் சார்பில் அவுஸ்திரேலிய நேரம் காலை 7.30 மணியில் இருந்து (இலங்கை நேரம் 2.00 மணி) மதியம் 1.05 மணி வரை ஐந்தரை மணி நேரம் கடந்த நிகழ்வாக நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பு நிகழ்ச்சியில் சைவத்தொண்டர்களின் சிறப்புச் சொற்பொழிவுகள், நல்லைக் கந்தன் பாடல்கள், நேயர்களின் நேரடிக் கருத்துப் பரிமாறல்கள், அத்தோடு நல்லைக் கந்தன் ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல் போன்ற அம்சங்கள் கலந்த படையலைச் செய்து விட்டு, இனம் புரியாதவொரு ஆத்ம திருப்தியோடு வீடு திரும்பியிருக்கின்றேன்.\nஇன்று நிகழ்ந்த இந்தச் சிறப்பான நாளின் நிகழ்வுகளை நீங்களும் காது குளிரக் கேட்க வேண்டும் என்ற ஆவலில், இடம்பெற்ற சில படையல்களை இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன். அத்துடன் இப்பதிவில் இடம்பெறும் நிகழ்வுப் படங்கள் 2005 இல் நல்லைக் கந்தனாலயத் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்டவையாகும்.\nகாலை 5 மணிக்கு, முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நி���ழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு\nரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது\nஎமது வானொலியின் அறிவிப்பாளரும், கல்வியாளருமான கலாநிதி சந்திரலேகா. வாமதேவா, நேயர் அரங்கில் கலந்து கொண்டு வழங்கிய “முருக வழிபாட்டின் சிறப்பு”\nமுன்னை நாள் அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரும், சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் தமிழறிஞருமான, திரு.திருநந்தகுமார் அவர்கள் வழங்கிய “நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம்” குறித்த சிறப்பு ஒலிப்பகிர்வு\nதமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய “தேர்த் திருவிழாவின் சிறப்பு” என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு\nஅகில இலங்கை கம்பன் கழக சிறப்புப் பேச்சாளர் ஸ்ரீபிரசாந்தன் “நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்” என்னும் விடயத்தில் வழங்கிய சிறப்புப் பேச்சு\nநன்றி: இந்தப் பெரும் பணிக்கு உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும்\nபடங்கள் உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப் பிள்ளை\nLanka Library, மற்றும் கெளமாரம் தளம்\n8 thoughts on “தேர் காண வாருங்கள்….கந்தனைத் தேரினில் பாருங்கள்…\nநேர் அஞ்சலியும், திருமுருக வண்ணப் படங்களும்\nநல்லூருக்கே சென்று வந்த உணர்வைக் கொடுத்தன.\nநன்றி மாயா, நானும் புதியபதிவு மூலம் ரதோற்சவப் படங்களைத் தற்போது இட்டிருக்கின்றேன்.\nநேர் அஞ்சலியும், திருமுருக வண்ணப் படங்களும்\nநல்லூருக்கே சென்று வந்த உணர்வைக் கொடுத்தன.\nஒலிப்பதிவைக் கேட்டும் பதிவைப் பார்த்தும் கருத்தளித்த உங்களுக்கு என் நன்றிகள்\nஇப்படிப் பலரை நினைவில் வைத்திருக்கின்றது இந்தத் திருவிழாக்கள், அமைதி திரும்பும் ஒரு நாள் அவர்களை தேட வேண்டும்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராகவன்\nPrevious Previous post: 2007 நல்லைக்கந்தனின் ரதோற்சவப் படங்கள்\nNext Next post: நல்லூரான் தீர்த்தோற்சவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-05-08T19:55:36Z", "digest": "sha1:AKG32673LXMKL4OTVN4E274345NBRDSX", "length": 7630, "nlines": 84, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு.கிருஸ்ணமூர்த்தி தம்பையா (குமரக்கோட்டம்,கோண்டாவில்) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்ப��க்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nவதிரி கொல்லனாடியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை ஜெயலட்சுமி (மணி) March 13, 2017 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற சண்முகம்,இராசம்மாவின் மகளும், முருகேசு சிவக்கொழுந்துவின் மருமகளும், காலம் சென்ற தாமோதரம்பிள்ளையின் அன்பு மனைவியும், காலம் சென்ற இராசரத்தினம் (சேது), நடராசா (வைரமுத்து), சுப்பிரமணியம் (மகான்) ஆகியோரின் அன்பு சகோதரியும். வித்தியா, விஜயா, ராஜி, ஜெயசிறி, சிவகுமாரி ஆகியோரின் தாயாரும். தவம், சிவகுமாரன், தவக்குமாரன், தேவா ஆகியோரின் மாமியாரும். பிரசன்னா, கபீனா,கிசோத், சுலக்ஸ், பிரித்தா, டிலுக்ஸர, டெரிக்கா, அவிலாஸ், சேனா ஆகியோரின் பேத்தியும். சரினா, கேடன் ஆகியோரின் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave, Markham இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் 03/17/17 வெள்ளிக்கிழமை மாலை 5 .00 வழ 9 .00 மணி வரையும் 03/18/17 சனிக்கிழமை மாலை 5 .00 வழ 9 .00 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு மதியம் 12.00 மணி முதல் 1.00 மணிவரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் 12492 Woodbine Ave, Stouffville இல் அமைந்துள்ள Highland Hill crematorium இல் 3.30 மணியளவில் தகனம் செய்யப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றர்.\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-05-08T19:17:40Z", "digest": "sha1:PVMIDRR4N4BKFGYXA2KSTV57CYAHLNLL", "length": 7401, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "அமெரிக்கா – சீனா இடையில் மீண்டும் வர்த்தகப் போர்! – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்\nகடைசி வீரர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன் – டோனி முடிவு\nஅமெரிக்கா – சீனா இடையில் மீண்டும் வர்த்தகப் போர்\nசீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தினார்.\nஅதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் மூண்டது. இதற்கிடையில், கடந்த ஆண்டு இறுதியில் அர்ஜென்டினாவில் நடந்த ஜி 20 மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர்.\nஇதில் இரு நாடுகள் இடையிலான வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அந்த இடைப்பட்ட காலத்தில் வர்த்தகப்போருக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.\nஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்புடைய சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத வரி வெள்ளிக்கிழமை (இன்று) முதல் 25 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். அத்துடன் பேச்சுவார்த்தையின்போது சீனா ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் எனவே கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.\nஇந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், சீனா துணை பிரதமர் லியு ஹி உள்பட உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இறுதிகட்ட வர்த்தக பேச்சுவார்த்தை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை உரிய பலனை அளிக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n← ஒரு மாநிலத்திற்கு மட்டும் நீட் தேர்வில் விளக்கு அளிக்க முடியாது – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nமோடியை கன்னத்தில் அறைவேன் என்று சொல்லவில்லை – மம்தா பானர்ஜி →\nசவுதி அரேபியா இளவரசர் அரசு பயணமாக இன்று இந்தியா வருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2531783", "date_download": "2021-05-08T20:44:46Z", "digest": "sha1:46L2KJPKBEDDQKTPLXAXFNKUBHHSYXON", "length": 6450, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"முழு எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முழு எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:52, 27 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n2,841 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n11:29, 27 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\n12:52, 27 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\nசார்பின் ஆட்களத்தை முழுவெண்களாக (({{math|'''Z'''}}) மட்டுப்படுத்தினால், {{math|'''Z'''}} இல் உள்ள ஒவ்வொரு எண்ணுக்கும் ஒத்ததாக '''N''' இல் ஒரேயொரு எண் மட்டுமே இருக்கும். மேலும் எண்ணளவையின் வரையரைப்படி, {{math|'''Z'''}} மற்றும் {{math|'''N'''}} இரண்டின் எண்ணளவைகளும் சமம் என்பதை அறியலாம். அதாவது முழுவெண்கள் கணத்தின் எண்ணளவை இயலெண்களின் கணத்தின் எண்ணளவைக்குச் சமமாகும்.\nதுவக்கப் பள்ளிகளில் முழுவெண்கள் என்பவை இயலெண்கள், பூச்சியம், இயலெண்களின் எதிர்ம எண்கள் ஆகியவை சேர்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. எனினும் இவ்விதமான வரையறை முறைகளால் ஒவ்வொருவிதமான வரையறைக்கும் அடிப்படை எண்கணிதச் செயல்களை வெவ்வேறுவிதமாக வரையறுக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் இந்த செயல்கள் எண்கணித விதிகளை நிறைவு செய்யும் என்பதை நிறுவுதலும் கடினமானதாக இருக்கும்.{{citation|title=Number Systems and the Foundations of Analysis|series=Dover Books on Mathematics|first=Elliott|last=Mendelson|publisher=Courier Dover Publications|year=2008|isbn=9780486457925|page=86|url=https://books.google.com/books\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2692262", "date_download": "2021-05-08T20:38:00Z", "digest": "sha1:LINSTNC5GAO2VHFKOPPO35YGMWYIYB4X", "length": 4101, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பரதவர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பரதவர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:03, 17 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n309 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n14:25, 31 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nJkalaiarasan86 (பேச்சு | பங்களிப்புகள்)\n08:03, 17 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nMstenyfernando (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n*[[ஜே. எல். பி. ரோச் விக்டோரியா]] - இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி\n*[[ஐ. எக்ஸ். பெரைரா]] - முன்னாள் இலங்கை தொழில்துறை அமைச்சர்\n*[[டிமிட்ரி மாஸ்கரேஞாஸ்]] - இலங்கைத் தமிழ் இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்துடுப்பாட்டக்கா▼\n*[[கே. ஆர். நாராயணன்]] - முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்\n▲*[[டிமிட்ரி மாஸ்கரேஞாஸ்]] - இலங்கைத் தமிழ் இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்\n*[[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்]]-முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3135881", "date_download": "2021-05-08T20:47:23Z", "digest": "sha1:RUKHTXDDJ3GGNCOE746SMBENDJQZGGKU", "length": 6364, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நபீலா ஜாம்செத்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நபீலா ஜாம்செத்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:45, 22 ஏப்ரல் 2021 இல் நிலவும் திருத்தம்\n100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 16 நாட்களுக்கு முன்\n05:41, 22 ஏப்ரல் 2021 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSridhar G (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"Nabila Jamshed\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)\n05:45, 22 ஏப்ரல் 2021 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSridhar G (பேச்சு | பங்களிப்புகள்)\n{{தகவல் சட்டம் எழுத்தாளர்|name=நபிலா ஜாம்செத்|subject=|website={{URL|http://www.nabilajamshed.net}}|signature=|awards=Goldman''கோல்ட்மேன் Sachsசாஸ் Globalகுளோபல் Leadersலீடர்ஸ் Awardவார்டு''|relatives=|children=|partner=|spouse=|notableworks=''விஷ் அபான் எ டைம்''|movement=Existentialismஇருத்தல் கொள்கை|genre=[[கனவுருப்புனைவு]]|image=|period=நவீன|alma_mater=[[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]]|education=|citizenship=[[இந்திய மக்கள்|இந்தியர்]]|nationality=[[இந்திய மக்கள்|இந்தியர்]]|occupation=மாந்த நேய மிக்கோன், பொதுப் பேச்சாளர்|pseudonym=|alt=|imagesize=|portaldisp=}}'''நபிலா ஜாம்செத்''' (Nabila Jamshed) ஒரு மாந்த நேய மிக்கோன், பொதுப் பேச்சாளர் மற்றும் ''விஷ் அபான் எ டைம் - தி லெஜண்டரி ஸ்கிமிட்டர் எனும்'' [[கனவுருப்புனைவு]] புதினத்தின் ஆசிரியர் ஆவார். இவர் [[டெட் (மாநாடு)|டெட் மாநாட்டுக்களில்]] பேச்சுக்களை வழங்கியுள்ளார். இவர் தற்போது ஐக்கிய நாடுகளுடன் இணைந்து பணியாற்றுகிறார். {{Cite news|url=http://week.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/theWeekContent.doBV_ID=@@@&contentType=EDITORIAL§ionName=TheWeek%20COVER%20STORY&programId=1073755753&contentId=2709931|title=On a flight of fantasy|accessdate=2008-07-03|archiveurl=https://web.archive.org/web/20071010144028/http://week.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/theWeekContent.do\n== வெளி இணைப்புகள் ==\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun-go/car-price-in-ajmer.htm", "date_download": "2021-05-08T20:17:13Z", "digest": "sha1:2JP56JFSRIGOLMH364B5ZI24ZZGWBETH", "length": 20029, "nlines": 392, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் கோ அஜ்மீர் விலை: கோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்கோroad price அஜ்மீர் ஒன\nஅஜ்மீர் சாலை விலைக்கு டட்சன் கோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nடி பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in அஜ்மீர் : Rs.4,72,069*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அஜ்மீர் : Rs.5,82,314*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அஜ்மீர் : Rs.6,28,250*அறிக்கை தவறானது விலை\nஏ தேர்வு பெட்ரோல்(பெட்ரோல்)Rs.6.28 லட்சம்*\non-road விலை in அஜ்மீர் : Rs.6,68,444*அறிக்கை தவறானது விலை\nடி தேர்வு(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in அஜ்மீர் : Rs.6,91,412*அறிக்கை தவறானது விலை\nடி தேர்வு(பெட்ரோல்)மேல் விற்பனைRs.6.91 லட்சம்*\non-road விலை in அஜ்மீர் : Rs.7,31,605*அறிக்கை தவறானது விலை\nடி விருப்பம் சி.வி.டி.(பெட்ரோல்) (top model)\non-road விலை in அஜ்மீர் : Rs.7,54,573*அறிக்கை தவறானது விலை\nடி விருப்பம் சி.வி.டி.(பெட்ரோல்)(top model)Rs.7.54 லட்சம்*\nடட்சன் கோ விலை அஜ்மீர் ஆரம்பிப்பது Rs. 4.02 லட்சம் குறைந்த விலை மாடல் டட்சன் கோ டி பெட்ரோல் மற்றும் மிக அதிக விலை மாதிரி டட்சன் கோ டி விருப்பம் சி.��ி.டி. உடன் விலை Rs. 6.51 லட்சம். உங்கள் அருகில் உள்ள டட்சன் கோ ஷோரூம் அஜ்மீர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் க்விட் விலை அஜ்மீர் Rs. 3.18 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை அஜ்மீர் தொடங்கி Rs. 5.72 லட்சம்.தொடங்கி\nகோ டி சி.வி.டி. Rs. 7.31 லட்சம்*\nகோ டி பெட்ரோல் Rs. 4.72 லட்சம்*\nகோ ஏ தேர்வு பெட்ரோல் Rs. 6.28 லட்சம்*\nகோ டி Rs. 6.68 லட்சம்*\nகோ டி தேர்வு Rs. 6.91 லட்சம்*\nகோ டி விருப்பம் சி.வி.டி. Rs. 7.54 லட்சம்*\nகோ ஏ பெட்ரோல் Rs. 5.82 லட்சம்*\nகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஅஜ்மீர் இல் க்விட் இன் விலை\nஅஜ்மீர் இல் ஸ்விப்ட் இன் விலை\nஅஜ்மீர் இல் redi-GO இன் விலை\nஅஜ்மீர் இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக கோ\nஅஜ்மீர் இல் கோ பிளஸ் இன் விலை\nகோ பிளஸ் போட்டியாக கோ\nஅஜ்மீர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கோ mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,500 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,300 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,800 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 7,300 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,300 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா கோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடட்சன் கோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோ விதேஒஸ் ஐயும் காண்க\nஅஜ்மீர் இல் உள்ள டட்சன் கார் டீலர்கள்\nஎதிரில். patel ஸ்டேடியம் அஜ்மீர் 305001\nடாட்சன் ஜிஓ & ஜிஓ பிளஸ் சிவிடி மாறுபாடுகள் தொடங்கப்பட்டன\nடாப்-ஸ்பெக் டி மற்றும் டி (ஓ) வகைகளில் மட்டுமே கிடைக்கிறது\nடாட்சன் GO, GO + விலைகள் ரூ 30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன\nநீங்கள் GO இரட்டையர்களில் ஒன்றை வாங்க விரும்பினால், இன்னும் கொஞ்சம் செலுத்த தயாராக இருங்கள்\nகோ புதுப்பிப்பு அறிமுகத்துடன் எங்கேஇல்லைபுதிய ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் வேகன் ஆர், Celerio மற்றும் Tiago போன்ற பழைய வீரர்கள் நிற்க கண்டுபிடிக்க ஒருவருக்கொருவர் காகிதத்தில் அவர்களை குழி\nஎல்லா டட்சன் செய்திகள் ஐயும் காண்க\n க்கு What ஐஎஸ் the என்ஜின் oil capacity மற்றும் என்ஜின் oil grade\nIn கோ டி வகைகள் ac மற்றும் power ஸ்டீயரிங் having or not\n க்கு How can ஐ get டட்சன் கோ எலக்ட்ரிக் orvm\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கோ இன் விலை\nகிஷின்கர் Rs. 4.40 - 7.16 லட்சம்\nபீயாவார் Rs. 4.40 - 7.16 லட்சம்\nபாக்ரு Rs. 4.72 - 7.54 லட்சம்\nநகாகுர் Rs. 4.72 - 7.54 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 4.72 - 7.54 லட்சம்\nபில்வாரா Rs. 4.72 - 7.54 லட்சம்\nஜோத்பூர் Rs. 4.72 - 7.54 லட்சம்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jobs/jobs-in-employees-state-insurance-corporation-418126.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-08T20:00:10Z", "digest": "sha1:3YHN76MLSC5PM3NTX35OOFHAZF7FHHRL", "length": 13804, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் 24 காலிப்பணியிடங்கள்.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க! | Jobs in Employees State Insurance Corporation - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nவீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம\nஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு.. முழு விவரம்\nசெம்ம ஆக்சன்.. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மனுக்கள்.. ஷில்பா பிரபாகரிடம் ஒப்படைத்த முதல்வர்\nநேற்று தான் கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்.. உடனே அதிகரித்து கொடுத்த மோடி.. நடந்த நல்லது\nஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்\nஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்கள்.. இப்போது திமுக அமைச்சர்கள்..அந்த 8 பேரின் பின்னணி\nவேண்டாம் அலட்சியம்.. நெருங்கும் அபாயம்.. சென்னையில் மட்டும் இன்று 72 பேர் பலி.. தமிழகத்தில் ஷாக்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்\nஉயிரை பறித்த 'பேராசை'.. காலி ஆக்சிஜன் சிலிண்டர் விற்ற மருத்துவமனை ஊழியர் லாக்கப்பில்\nகொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை - சித்த மருத்துவரின் விளக்கம்\nகொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியம��ல்லை.. மத்திய அரசு\nசென்னையில் இருந்து நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. கடைசி பேருந்துகள் எப்போது\n\"எங்களுக்குதான் ஓட்டு..\" \"உங்களால்தான் உள்ளதே போச்சு..\" மாறி மாறி கொந்தளித்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு\nஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை.. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.. ஆளுநர் உத்தரவு\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nFinance அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\njobs chennai வேலைவாய்ப்புகள் சென்னை\nதொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் 24 காலிப்பணியிடங்கள்.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க\nசென்னை: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் தற்போது புதிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.\nProfeesor, Associate Professor and Assistant Professor ஆகிய பணிகளுக்காக வேலைவாய்ப்பு உள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஎனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளாகும்.\nஇந்த பணிகளுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்னையில் மொத்தமுள்ள 24 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் Profeesor பணிக்கு மாதச் சம்பளமாக ரூ 1.77 லட்சமாகவும் 3 காலிப்பணியிடங்களும் உள்ளன.\nஅது போல் Associate Professor பணிக்கு மாத ஊதியமாக ரூ 1.16 லட்சமாகவும் 9 காலிப்பணியிடங்களும் and Assistant Professor பணிக்கு ரூ 1.01 லட்சம் ஊதியமும் 12 காலிப்பணியிடங்களும் உள்ளன. வயது வரம்பு 67-க்குள் இருக்க வேண்டும்.\nஎஸ்சி எஸ்சி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகி���ோருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்றவர்களுக்கு ரூ 300 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். நேர்காணல் நடைபெறும் இடம் Conference Hall, 3rd Floor, ESIC Medical College and Hospital, Chennai- 78.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilengine.forumta.net/f6-introduction", "date_download": "2021-05-08T18:22:35Z", "digest": "sha1:ARWNI3Q4LE6FPNW7TB3MHEQLY64Y7M5R", "length": 11684, "nlines": 253, "source_domain": "tamilengine.forumta.net", "title": "IntroductionIntroduction", "raw_content": "\nசுதந்திர தின நல் வாழ்த்துக்கள்\nஇசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு\nஎஸ்.வி. சேகர் வாழ்க்கை வரலாறு\nஎம். எஸ். சுப்புலக்ஷ்மி வாழ்க்கை வரலாறு\nகே. ஜே. யேசுதாஸ் வாழ்க்கை வரலாறு\nஏ. ஆர். ரகுமான் வாழ்க்கை வரலாறு\nதாதாசாஹேப் பால்கே வாழ்க்கை வரலாறு\nடி. சதாசிவம் வாழ்க்கை வரலாறு\nஸ்ரீநிவாச இராமானுஜன் வாழ்க்கை வரலாறு\nஅமிதாப் பச்சன் வாழ்க்கை வரலாறு\nகே. ஆர். விஜயா வாழ்க்கை வரலாறு\nஅஜித் குமார் வாழ்க்கை வரலாறு\nகலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு\nஆமிர் கான் வாழ்க்கை வரலாறு\nசிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு\nகோவை சரளா வாழ்க்கை வரலாறு\nஜெமினி கணேசன் வாழ்க்கை வரலாறு\nசில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு\nஜெயலலிதா ஜெயராம் வாழ்க்கை வரலாறு\nபி. பி. ஸ்ரீனிவாஸ் வாழ்க்கை வரலாறு\nமனோஜ் குமார் வாழ்க்கை வரலாறு\nமுகேஷ் அம்பானி வாழ்க்கை வரலாறு\nதிருபாய் அம்பானி வாழ்க்கை வரலாறு\nஎம். ஜி. ராமச்சந்திரன் வாழ்க்கை வரலாறு\nஇயக்குனர் மணிவண்ணன் வாழ்க்கை வரலாறு\nகவிஞர் வாலி வாழ்க்கை வரலாறு\nகே. பாலசந்தர் வாழ்க்கை வரலாறு\nசத்யஜித் ரே வாழ்க்கை வரலாறு\nசிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/tag/thala-ajith/", "date_download": "2021-05-08T18:30:58Z", "digest": "sha1:5GPLSWOV7HEDMM3LT5LS4AS6OE5DFYA7", "length": 6873, "nlines": 139, "source_domain": "teamkollywood.in", "title": "Thala Ajith Archives - Team Kollywood", "raw_content": "\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nபெண்கள் தினத்தை முன்னிட்டு “பெண்” என்கிற தலைப்பில் குறும்படப் பாடல் ஒன்று வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றிய P.T\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nபோனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கும் படம் வலிமை. அஜித் குமார், ஹுமா குரேஷி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு\nவிமர்சகர்களின் பாராட்டு மழையில் நேர் கொண்ட பார்வை \nஅஜித���தின் நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்த திரை விமர்ச்ககர்கள் பலரும் படத்தைப் பாராட்டியுள்ளனர். படம் மிகவும் நன்றாக இருப்பதாக இணையதள\nநேர்கொண்ட பார்வை வெளியீட்டு தேதி அறிவிப்பு \nதல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் நேர் கொண்ட பார்வை இப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர்\nதல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது\nதல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போயுள்ளதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.தமிழ் சினிமாவின்\nஈகோ உள்ளவர்கள் அஜித்தின் காலில் விழ வேண்டும்: நடிகை \nஎனது வாழ்நாளில் அஜித்தை போன்று ஒரு நபரை பார்த்ததில்லை என்றும், ஈகோ உள்ளவர்கள் அஜித்தின் காலில் விழ வேண்டும் என\nவிஸ்வாசம் ரிலீஸ் தேதி, படத்தின் நேரம் மற்றும் புதிய தகவல்கள் \nதல அஜித் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் இப்படத்தின் புதிய தகவல்கள் கசிந்துள்ளன படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் கால\nவிஸ்வாசம் பட புதிய அப்டேட் \nதல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. இப்டத்தின் டிரெய்லர் /\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kimo.chillzee.in/books?start=225", "date_download": "2021-05-08T19:39:30Z", "digest": "sha1:5BSMKJVGVJE7KTEVYSF6VLAEWAR5APRC", "length": 3426, "nlines": 108, "source_domain": "www.kimo.chillzee.in", "title": "Books - Chillzee KiMo - Read Tamil - English Novels Online | Family - Romance - Detective - Fiction - NonFiction", "raw_content": "\nகண்களின் பதில் என்ன மௌனமா - சித்ரா வெங்கடேசன் : Kangalin pathil enna mounama\nஉயிர் கேட்கும் அமுதம் நீ... - பிந்து வினோத் : Uyir Ketkum amutham nee...\nஉள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - சித்ரா கைலாஷ் : Ullamellam alli thelithen - Chitra Kailash\nகடலோடு முகில் பிரியும் - வளர்மதி கார்த்திகேயன் : Kadalodu mugil piriyum - Vazharmathi Karthikeyan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/09/blog-post_7832.html", "date_download": "2021-05-08T20:35:00Z", "digest": "sha1:7CPWIDN55K5CNGO44VBPWKXGPOHZPZ7S", "length": 14615, "nlines": 65, "source_domain": "www.lalpetexpress.com", "title": "ரம்ஜான் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து - Lalpet Express", "raw_content": "\nரம்ஜான் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து\nசெப். 20, 2009 நிர்வாகி\nசென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர்கருணாநிதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் முஸ்லீம் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக ஆளுநர் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,\nதமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ளவர்களுக்கும் எனது இதயபூர்வமான ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த நாளில் அன்பும், ஒற்றுமையும் சகோதரத்துவமும் அமைதியும் ஓங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.\nமுதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,\nஒரு மாத காலம் பசியின் வலிமையை அனுபவத்தால் உணர்ந்து உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டு கடுமையாக நோன்புக் கடமையை நிறைவேற்றிய மனநிறைவுடன் ரம்சான் திருநாளைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது இதயம் கனிந்த ரம்சான் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரிதும் உவகை அடைகிறேன்.\nமனித குலம் அறிந்திருந்த அனைத்து நற்பண்புகளை விடவும் மிக உன்னதமான பண்புகளைக் கற்றுக்கொடுத்த நபிகள் நாயகம் அவர்கள் மக்களிடம், நீங்கள் ஒருவருக்கொருவர் துண்டித்து வாழாதீர்கள்; பிணங்கிக் கொள்ளதீர்கள்; கோபப்படாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; சகோதரர்களாக இருங்கள் என்று கூறி மனிதர்கள் அனைவரும் அன்புடன் வாழ வேண்டும் என்று வழி காட்டினார்கள்.\nஅந்த மனித நேயப் புனிதர் நபிகள் நாயகம் அவர்களின் அருள் மொழியைப் பின் பற்றி அறவழியில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக் களின் நல வாழ்வு கருதி இந்த அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.\nமீலாது நபி திருநாளுக்கு அரசு விடுமுறை, உருது பேசும் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள், சென்னை அண்ணா சாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு “காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி” எனப் பெயர்,இஸ்லா மியர் உள்ளிட்ட சிறுபான் மையினர் நலம் பெற “சிறு பான்மையினர் ஆணையம், சிறுபான்மை யினர் நல இயக்ககம்” உலமா மற்றும் பணியாளர் நல வாரியம், ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பதை 2400 ஆக அதிகரித்தது.\nஓய்வூதியத் தொகை மாதம் ரூ.500 என்பதை ரூ.750 என உயர்த்தியதுடன், “உலமா ஓய்வூதியத் திட்டம்” தர்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டித் தமை, உருது அகாடமி தொடங்கியமை, காயிதே மில்லத் மணி மண்டபம், உமறுப் புலவர் மணிமண்டபம் கட்டியவை, இஸ்லாமி யருக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கியமை எனப் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டு இஸ்லாமிய சமுதாயம் இந்த அரசினால் அன்போடு அரவணைக்கப்படுகிறது.\nஇந்த இனிய சூழ்நிலையில், இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர் வாழ்விலும் கல்வியும், தொழில் வளமும், செல்வமும் பெருகி அவர்கள் என்றும் இன்புற்று வாழ என் இதயங்கனிந்த ரம்சான் திருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா...\nஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,\nரமலான் மாதம் புனித மாதம் ரமலான் மாதம் இறைமறை இறக்கப்பட்ட இனிய மாதம் ரமலான் மாதம் இறைமறை இறக்கப்பட்ட இனிய மாதம் ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம் ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம் ரமலான் மாதம் என்றதும் அனைவரது நினைவிற்கும் வருவது, இறைநெறி கொண்டு வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு இறைவனால் கட்டளை ஆக்கப்பட்ட “நோன்பு”\nரமலான் நோன்பு என்பது உடலை வருத்தி, ஏழை எளியவரை நினைக்க வைக்கிறது ரமலான் நோன்பு மனிதனின் தீய பழக்க வழக்கங்களை சுட்டெரித்து அவனை புனிதனாக்குகிறது. மனிதனின் புற அழகை புறந்தள்ளி, அக அழகை அதிகரிச்கச்செய்கிறது ரமலான் நோன்பு மனிதனின் தீய பழக்க வழக்கங்களை சுட்டெரித்து அவனை புனிதனாக்குகிறது. மனிதனின் புற அழகை புறந்தள்ளி, அக அழகை அதிகரிச்கச்செய்கிறது அறிவியல் அடிப்படையில் மிகச்சிறந்த பயன் அளிப்பதோடு மட்டுமல்லாமல் இறை உணர்வை அதிகரிக்கச் செய்கிறது\nஇந்தப்புனித நோன்பை மேற்கொண்டு, உடலை, உள்ளத்தைத் தூய்மை செய்து, இறைவனின் திருவருளை இறைஞ்சி, பெற்ற பொருளை பிறர்க்கு வழங்கி இன்புறும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த “ஈத்” திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அனைவரது உள்ளங்களிலும் அன்பும், மகிழ்ச்சியும், சகோதரத்துவமும் பெருகட்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்���ார்.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ...\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,\n“ஈதுல் பிதர்” என்னும் ஈகைத் திருநாள், உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களால் உவப்புடன் கொண்டாடப்படும் “பெரு நாளாக” மலர்ந்து உள்ளது.\nதனிமனித ஒழுக்கத்தின் விழுப்பத்தைப்பேணி வாழும் கலையை வையத்துக்குத் தந்த அண்ணல் எம் பெருமானாரின் அழகிய முன் மாதிரியைப் பின்பற்றும் மாண்பால், நோன்பு மாட்சியுடன் நமது உள்ளத்தை ஆட்சி செய்கிறது.\nமுஸ்லிம் தமிழ் மக்கள் எங்கு இருந்தாலும், இப்பெரு நாளில் அவர்கள் காட்டும் ஒப்பரவும் அண்டை அயல் சமூகத்தாருடன் பேணும் நல்லுறவும் இஸ்லாம் எடுத்துரைக்கும் மாடற்ற பண்பின் அடையாளங்கள் ஆகும்.\nஎனவே, சமய நல்லிணக்கத்திற்கும், சமூகத்தில் நல்ல உறவுகளுக்கும் வழி அமைத்து, அண்டை அயலாருடனும், அனைத்துச்சமூக மக்களுடனும் ஒற்றுமையும், உறவும் கொண்டும், உண்டாடிக்கொண்டாடும் இப்பெரு நாளில், இசுலாமியப் பெரு மக்களுக்கு என் இதய வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் என்று கூறியுள்ளார்.\nஇதேபோல காங்கிரஸ் தலைவர் தங்கபாலு , தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இல.கணேசன், ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்,தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அகமது, தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, ஹஜ் கமிட்டித் தலைவர் ஜே.எம்.ஆரூண் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபாலைவனம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119196.html", "date_download": "2021-05-08T19:04:45Z", "digest": "sha1:LX7KUIYAHYTZ74ER55VOGSMOLYFT4GAL", "length": 7306, "nlines": 56, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "இணையத்தைக் கலக்கும் சண்டக்கோழி 2 பட ட்ரெய்லர்..!", "raw_content": "\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கா���் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nஇணையத்தைக் கலக்கும் சண்டக்கோழி 2 பட ட்ரெய்லர்..\nலிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் “சண்டக்கோழி 2” பட ட்ரெய்லர் சற்று முன்னர் வெளியாகி இணையத்தில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது.\nஇதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படமான ”சண்டக்கோழி” படத்தை விட, ”சண்டக்கோழி 2” படத்தில் மிகக் கடுமையான சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.\nலிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nமேலும், யுவன்சங்கர்ராஜா இசையமைத்த இப்படம், மிக விரைவில் உங்கள் பார்வையில்..\nமிகப்பெரிய நடிகரின் குடும்பத்துக்கு மருமகளாகும் சுஜா வருணி…\n‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் இசையமைப்பாளர் இமான்\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய...\n‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர்\n‘நான் சாமி இல்ல பூதம்’… மிரட்டலாக...\nவிஜய், அஜித் படங்களைக் கலாய்த்திருக்கும் `தமிழ்படம்...\nகளரி – கிடையா கெடக்குறேன் பாடல்\nமதன் கார்க்கி வரியில் சஞ்சய் குரலில்...\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் தி���ையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/10/07/6228/", "date_download": "2021-05-08T19:27:57Z", "digest": "sha1:6BVV6PNQ2Y25A3X36HRIPEWQ37AYPEME", "length": 8317, "nlines": 82, "source_domain": "www.tamilpori.com", "title": "யாழில் போதியளவு பொருள்கள் கையிருப்பில்; செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை யாழில் போதியளவு பொருள்கள் கையிருப்பில்; செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்..\nயாழில் போதியளவு பொருள்கள் கையிருப்பில்; செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்..\nயாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்புள்ளன எனவே செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ்ப்பாணம் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் தெரிவித்தார்.\nசமூகத் தொற்று காரணமாக நாடு முடக்கப்படும் என்ற சந்தேகத்தினால் அத்தியாவசியப் பொருள்களை அதிகளவாக கொள்வனவு செய்கின்ற நிலையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.\nஇந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்று. யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் தற்போதைய சூழலில் தேவையான அளவு அத்தியாவசியப் பொருள்கள் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கையிலிருப்பில் உள்ளன.\nஅது மட்டுமன்றி கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருள்கள் எடுத்து வரப்படுகின்றன. ஆகையால் தேவையற்ற முறையில் பொருள்களை கொள்வனவு செய்து தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்.\nஅது மட்டுமன்றி ஊரடங்கு சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் பொருள்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிப்பதற்கும் திட்டத்துக்கும் வர்த்தகர்கள் தயாராகவே உள்ளனர்.\nPrevious articleஇறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஐவருக்கு கொரோனா..\nNext articleவெளிநாடுகளில் இருந்து மேலும் 374 இலங்கையர் நாடு திரும்பினர்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tatuantes.com/ta/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2021-05-08T19:59:11Z", "digest": "sha1:COOUPATXPG63U4EB6OZZNYWCQJLHJFUN", "length": 12349, "nlines": 106, "source_domain": "www.tatuantes.com", "title": "பின்புறத்தில் பச்சை குத்தல்கள் - டாட்டுவான்ட்ஸ் | பச்சை குத்துதல்", "raw_content": "\nபூக்கள் மற்றும் தாவரங்களின் பச்சை குத்தல்கள்\nபொருள்கள் மற்றும் பொருட்கள் பச்சை\nஇருந்தாலும் பின்புறத்தில் பச்சை குத்தல்கள் அவற்றை அணிபவர்களால் அவற்றைக் காணவும் ரசிக்கவும் முடியாது, அவை பொதுவாக மிகவும் பிரபலமானவை, பின்புறத்தில் அவை பெயர்கள், சீன எழுத்துக்கள் அல்லது பெரிய வரைபடங்களிலிருந்து பச்சை குத்தப்படலாம். இந்த வகையில் அவற்றில் சிலவற்றை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம், மேலும் சுவாரஸ்யமான குறிப்புகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குவோம் எனவே உங்கள் பின்புற பச்சை சரியானது மற்றும் நீங்கள் அதை முழுமையாக கவனித்துள்ளீர்கள்.\nஆண்களுக்கான சிறிய பச்சை குத்தல்கள், வடிவமைப்புகளையும் அவற்றின் அனைத்து ரகசியங்களையும் கண்டறியவும்\nமூலம் நாட் செரெசோ முன்பு 6 மாதங்கள் .\nஆண்களுக்கான சிறிய பின் பச்சை குத்தல்கள் மிகவும் பிரபலமான விருப்பம், ஆனால் மிகவும் தந்திரமானவை. எல்லா வடிவமைப்புகளும் ஒரே மாதிரியாக செயல்படாது ...\nபெண்களுக்கு தோள்பட்டை பச்சை, வெறுமனே அழகாக\nமூலம் நாட் செரெசோ முன்பு 10 மாதங்கள் .\nபெண்களுக்கு தோள்பட்டை பச்சை குத்தல்கள் (அவை உண்மையில் ஆண்களுக்கும் வேலை ��ெய்யக்கூடியவை என்றாலும்) பொதுவாக துண்டுகள் ...\nமுதுகில் பச்சை குத்திக்கொள்வது, விவேகமானதா அல்லது கண்களைக் கவரும்\nமூலம் நாட் செரெசோ முன்பு 11 மாதங்கள் .\nஇந்த வகை வடிவமைப்புகளைப் பற்றி நாங்கள் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பேசியுள்ளோம், இருப்பினும் இன்று நாம் பச்சை குத்துவதில் கவனம் செலுத்தப் போகிறோம் ...\nபக்கத்தில் இறகு பச்சை குத்திக்கொள்வது, கூச்சப்படுவதைப் பாருங்கள்\nமூலம் நாட் செரெசோ முன்பு 11 மாதங்கள் .\nஇறகு பச்சை குத்தல்கள் பிரபலமாக உள்ளன. மிகவும் பிரபலமானது. அவை எல்லா வடிவங்களிலும் வருகின்றன: பெரிய, சிறிய, கருப்பு மற்றும் வெள்ளை, ...\nபின்புறத்தில் ஒட்டகச்சிவிங்கி பச்சை குத்தல்கள், வடிவமைப்புகள் மற்றும் எடுத்துக்காட்டுகளின் தொகுப்பு\nமூலம் அன்டோனியோ ஃபெடெஸ் முன்பு 12 மாதங்கள் .\nபின்புறத்தில் ஒட்டகச்சிவிங்கி பச்சை குத்திக்கொள்வது மிகவும் சுவாரஸ்யமானது. மேலும், உங்கள் கைப்பற்ற நினைத்தால் ...\nமுழு பின் பச்சை, கேள்விகள் மற்றும் பதில்கள்\nமூலம் நாட் செரெசோ முன்பு 1 ஆண்டு .\nமுழு முதுகில் பச்சை குத்துவதை விட சில விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. எங்கு வேண்டுமானாலும் தலைகளைத் திருப்பக்கூடிய திறன் ...\nநேப் டாட்டூ: இந்த டிசைன்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது\nமூலம் நாட் செரெசோ முன்பு 2 ஆண்டுகள் .\nகழுத்தில் ஒரு பச்சை குத்திக்கொள்வது சில வகையான வடிவமைப்புகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும், ஏனெனில் அந்த இடம் ...\nநடிகை ஹாலே பெர்ரி தனது முதுகில் புதிய பச்சை குத்துகிறார்\nமூலம் அன்டோனியோ ஃபெடெஸ் முன்பு 2 ஆண்டுகள் .\nநடிகை ஹாலே பெர்ரி தனது முதல் காட்சியில் இருக்கிறார். பிரபல ஆஸ்கார் விருது பெற்ற கலைஞர் சமூக ஊடகங்களில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் ...\nபின்புறத்தில் விவேகமான பச்சை குத்தல்கள், கவனிக்கப்படாத வடிவமைப்புகள்\nமூலம் அன்டோனியோ ஃபெடெஸ் முன்பு 2 ஆண்டுகள் .\nசிறிய, புத்திசாலித்தனமான பச்சை குத்தல்கள், பொதுவாக, மற்ற கண்ணால் கவனிக்கப்படாமல், ஒரு பொற்காலம் வாழ்கின்றன….\nபின்புறத்தில் தேவதை பச்சை வடிவமைப்புகளின் தொகுப்பு\nமூலம் அன்டோனியோ ஃபெடெஸ் முன்பு 2 ஆண்டுகள் .\nதேவதைகள் புராண உயிரினங்கள், அவை மிக தொலைதூர பழங்காலத்திலிருந்து இன்றுவரை கதாநாயகர்களாக இருந்தன ...\nமுதுகெலும்பு பகுதிக்கு பச���சை குத்தல்கள்\nமூலம் சுசானா கார்சியா முன்பு 2 ஆண்டுகள் .\nநாம் பச்சை குத்தப் போகும் உடலின் பரப்பைப் பொறுத்து, நாம் ஒன்று அல்லது மற்றொன்றால் ஈர்க்கப்படுவோம் ...\nகீழ் முதுகில் அல்லது கீழ் முதுகில் பச்சை குத்திக்கொள்வது நான்\nபச்சை ஒவ்வாமை: ஒரு சங்கடமான உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46765/asuravadham-press-meet", "date_download": "2021-05-08T18:44:38Z", "digest": "sha1:HIBIH4BPFG4VU6ZPXA2QRTHRDI2W4DYW", "length": 4215, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "அசுரவாதம் பத்திரிகையாளர் சந்திப்பு - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஆர்யா சகோதரர் - சத்யா & பாவனா திருமணம்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசந்தானத்தின் 2 படங்களுடன் களம் இறங்கும் சசிக்குமார் படம்\nஇரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய...\n'கென்னடி கிளப்'பில் நான் ஹீரோ இல்லை\nநல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்க, சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் மற்றும்...\n‘விஸ்வாசம்’ பட வசூலில் 50 கோடியை இமானுக்கு கொடுக்கலாம்\nபெண்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ‘கென்னடி கிளப்’. இந்த படத்தில்...\nசசிகுமார் - SR பிரபாகர் பட பூஜை\n7 டீஸர் வெளியீடு புகைப்படங்கள்\nநாடோடிகள் 2 - டீஸர்\nஅலாதி அன்பை வீடியோ பாடல் - அசுரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/104817", "date_download": "2021-05-08T18:45:47Z", "digest": "sha1:WX7O3CHR3QOQYQFS5QKMTTQ6LVQW4C5X", "length": 11715, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "'அசுரன்' பட நடிகைக்கு கொரோனா தொற்று | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\n'அசுரன்' பட நடிகைக்கு கொரோனா தொற்று\n'அசுரன்' பட நடிகைக்கு கொரோனா தொற்று\n'அசுரன்' பட புகழ் நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.\nவிஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' என்ற படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி.\nஅதனைத் தொடர்ந்து 'என் ஆளோட செருப்ப காணோம்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'தானாசேர்ந்தகூட்டம்', 'ராட்சசன்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.\nஇருப்பினும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளியான 'தம்பி' படத்தில் நடித்திருக்கும் இவர், தற்போது 'அடவி' என்ற தமிழ் படத்திலும், 'நவரசா' என மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் அந்தாலஜி பாணியிலான திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.\nநடிகையாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் நடிகைகளில் அம்மு அபிராமியும் ஒருவர்.\nஇவர் அண்மையில் தன்னுடைய ட்விட்டர் பதிவில், 'கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் நானும் பாதிக்கப் பட்டிருக்கிறேன். கொரோனாத் தொற்றின் முதல் கட்ட அறிகுறிகள் தென்பட்டவுடன், பரிசோதனை செய்துகொண்டேன்.\nதொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு, மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன்.\nவிரைவில் நலமுடன் வலிமையுடன் திரும்பி வருவேன். வீட்டில் இருக்கும்போதும் முககவசத்தை அணிந்து, தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.' என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nகொரோனாத் தொற்றின் இரண்டாவது அலை பரவலில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடன் திரை உலக பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பாதிப்பு நடிகை அம்மு அபிராமி அசுரன் Corona impact Actress Ammu Abirami Monster\nபுத்தளத்தில் மின்னல் தாக்கி யுவதி மரணம்\nபுத்தளம் ஆனமடுவ தோனிகல பகுதியில் நேற்று மாலை மின் தாக்குதலுக்குள்ளாகி இளம் யுவதி உயிரிழந்துள்ளார்.\n2021-05-08 19:27:50 புத்தளம் மின்னல் யுவதி மரணம்\nநடிகை கங்கனாவிற்கு கொரோனா தொற்று..\nதமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் அனைவரும் கொரொனா தொற்றுக்குள்ளாகி வருகின்றமை அவதானிக்கூடியதாகவுள்ளது.\n2021-05-08 12:32:42 தமிழ் சினிமா கொரொனா தொற்று\nநடிகையும் பிக்பொஸ் நிகழ்ச்சி போட்டியாளருமான கேபிரில்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2021-05-07 13:26:33 பிக்பொஸ் கேபிரில்லா கொரோனா வைரஸ்\nநடிகர் பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா தொற்று; ஷாந்தனு - கீர்த்தி தனிமைப்படுத்தலில்\nநட்சத்திர தம்பதி நடிகர் பாக்யராஜ் மற்றம் பூர்ணிமா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2021-05-07 12:58:14 நடிகர் பாக்யராஜ் பூர்ணிமா கொரோனா வைரஸ்\nநடிகை ஆண்ட்ரியாவிற்கு கொரோனா தொற்று உறுதி..\nசினிமாவில் பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\n2021-05-06 12:47:55 சினிமா பிரபல நடிகை பாடகி\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iphoneapp.dailymotion.com/video/x7c1rk6", "date_download": "2021-05-08T20:41:31Z", "digest": "sha1:AK2IJ2Z6FENMF653GMJFGURQ66FFA52M", "length": 4435, "nlines": 137, "source_domain": "iphoneapp.dailymotion.com", "title": "வெள்ளை வெளிச்சம்: கவிஞர் வைரமுத்துவின் உரை - video Dailymotion", "raw_content": "\nவெள்ளை வெளிச்சம்: கவிஞர் வைரமுத்துவின் உரை\nகோவை கொடிசியா வளாகத்தில் தினமணி சார்பில் நடைபெற்ற 'வெள்ளை வெளிச்சம்' நிகழ்ச்சியில் அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் குறித்து கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்தார்.\nகவிகோ அப்துல் ரகுமான் ஆற்றிய உரை - பகுதி I\nமேக்ஸி பிரிண்ட் புகைப்படம் தரும் இதமான உணர்வை ஆல்பம் தருவதில்லை\nஅரவான் படத்துக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை\nடாக்டர் வி. பொன்��ாஜ் ஆற்றிய உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-amaze/car-deals-discount-offers-in-solan.htm", "date_download": "2021-05-08T19:33:58Z", "digest": "sha1:YG4G2FDTOTT6PMBABE7TOVK6LI3WI2XQ", "length": 20901, "nlines": 391, "source_domain": "tamil.cardekho.com", "title": "சோலன் ஹோண்டா அமெஸ் May 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\nஹோண்டா அமெஸ் மே ஆர்ஸ் இன் சோலன்\nஹோண்டா அமெஸ் :- Discount மீது கார் Exchange... ஒன\n ஒன்லி 22 நாட்கள் மீதமுள்ளன\nஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் Edition பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் CVT பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் இ பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் எஸ் CVT பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் Edition CVT பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் வி பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் வி CVT பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் Edition பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் CVT பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் இ பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் எஸ் CVT பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் Edition CVT பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் வி பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் வி CVT பெட்ரோல்\n ஒன்லி 22 நாட்கள் மீதமுள்ளன\nஹோண்டா அமெஸ் எஸ் பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் எஸ் பெட்ரோல்\nலேட்டஸ்ட் அமெஸ் finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய ஹோண்டா அமெஸ் இல் சோலன், இந்த மே. பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன ஹோண்டா அமெஸ் CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி ஹோண்டா அமெஸ் பிற கார்களின் சலுகையை ஒப்பிடு மாருதி டிசையர், மாருதி பாலினோ, ஹோண்டா சிட்டி மற்றும் more. ஹோண்டா அமெஸ் இதின் ஆரம்ப விலை 6.22 லட்சம் இல் சோலன். கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட ஹோண்டா அமெஸ் இல் சோலன் உங்கள் விரல் நுனியில்.\nசோலன் இதே கார்கள் மீது வழங்குகிறது\nசோலன் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nஹோண்டா அமெஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2018 ஹோண்டா அமாஸ்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nஅமேசான் இன்னும் நான்கு மாடல்களில் தெரிவு செய்யப்பட்டு வருகிறது, ஆனால் இப்போது இது முதல் முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் க்யூப்ஸ் இரண்டிலும் ஒரு விருப்ப CVT கியர்பாக்ஸ் கிடைக்கிறது.\nஅம்சம் நிரம்பிய எக்ஸ்ஸெண்ட்டைக் காட்டிலும் புதிய மதிப்பீட்டை சிறந்த மதிப்பீட்டு கருவியா\nஅம்சம் நிரம்பிய எக்ஸ்ஸெண்ட்டைக் காட்டிலும் புதிய மதிப்பீட்டை சிறந்த மதிப்பீட்டு கருவியா\nமாருதி Baleno எதிராக ஹோண்டா அமஸ் - வாங்க எந்த கார்\nஒரு துணை 4M சேடன் அல்லது ஒரு பிரீமியம் ஹாட்ச்பேக் - நீங்கள் ஒரு சிறந்த தேர்வாக இது\nஎன்ஜின்களை ஒதுக்கி விட்டு, கிட்டத்தட்ட எல்லாமே இரண்டாம் தலைமுறை அமேசில் புதியது\nஇரண்டாம் தலைமுறை ஹோண்டா அமாஸ் இங்கே இருக்கிறது, இது ஒரு புதிய தளம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அது முதல் ஸ்டைலை ஒப்பிடும்போது அதன் ஸ்டைலிங் ஒரு முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறை இணைந்து மேலும் அம்சங்கள் பெறுகிறது. இங்கே ஹோண்டா தனது சொந்த முந்தைய சின்னம் எதிராக 2018 அடுக்குகள் Amaze எப்படி.\nஎல்லா அமெஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஅமெஸ் எஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் இ பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்புCurrently Viewing\nஅமெஸ் வி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடிCurrently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா அமெஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nசிறந்த compact சேடன் கார்கள்\nகார்கள் with front சக்கர drive\nஐஎஸ் it worth buying the ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் model\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் ஹோண்டா அமெஸ் diesel\nIn 2014-15 ஹோண்டா அமெஸ் which வகை என்ஜின் BS4 or BS6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅமெஸ் on road விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/yendi-raasathi-song-lyrics/", "date_download": "2021-05-08T20:09:30Z", "digest": "sha1:P2JYZ2DYUQJ3XBGMULCE3XMZCIMNVAGD", "length": 4944, "nlines": 157, "source_domain": "tamillyrics143.com", "title": "Yendi Raasathi Song Lyrics", "raw_content": "\nவாழ்க்க பூரா பேச பேச\nநீதான் போதுமுன்னு ஓசை ஓசை\nபேச பேச பேச பேச\nஎன்ன தேடி நீயும் வா கண்ணே\nநான் உன்ன நித்தம் பாக்கும் போது\nசேத்து வெச்ச ஆசை எல்லாம்\nசுக்கு நூறா ஆக்கி போடுற\nவந்து வந்து தோத்து போகுறேன்\nவலி தந்து என்ன உருக்குற\nகனவுல வந்து என்ன தூக்கி நீயும்\nநதி நானும் என் கடல் போல\nஉன் கூட வாழ கோடி ஆச\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/former/", "date_download": "2021-05-08T20:21:36Z", "digest": "sha1:FJ7ZOZXLU2FYNA22GTKYO6VF64PVDHJK", "length": 16135, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "Former – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஎதிர்க்கட்சித் தலைவர் குறித்து அறிவிக்கப்படும் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்\n1 day ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: இன்றைய ஆலோசனை கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. ஓரிரு நாட்களில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் குறித்து அறிவிக்கப்படும் என்று…\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இளங்கோவன் டிஸ்சார்ஜ்\n1 week ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யபட்டு வீடு திரும்பியுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக…\nதிமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு\n1 month ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு…\nரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் கே சி சக்ரவர்த்தி காலமானார்\n1 month ago ரேவ்ஸ்ரீ\nமும்பை: ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் கே சி சக்ரவர்த்தி மாரடைப்பைத் தொடர்ந்து காலமானார். அவருக்கு வயது 68….\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் மேயர் தி.மு.க.வில் இணைந்தார்\nசென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்��� கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும், முன்னாள்…\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\nசென்னை: வட சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராயபுரம் மனோகர் அதிமுகவில் இணைந்தார். வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ்…\nஇன்று தமிழக பாஜகவில் இணைகிறார் திமுக முன்னாள் எம்.பி ராமலிங்கம்…\nசென்னை: மு.க.அழகிரி ஆதரவாளரும் திமுக முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம், இன்று அமித்ஷாவை சந்திக்கிறார். மு.க.அழகிரி ஆதரவாளரும் திமுக முன்னாள் எம்.பி.யுமான…\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா…\nபெங்களுரூ: தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், தமிழக காங்கிரஸ் மேலிட…\nஅசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் ஐசியூவில் அனுமதி\nஅசாம்: அசாமின் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய் நேற்று கெளஹாத்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில்…\nசுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு கீழ்த்தரமாக பதிவு வெளியிட்ட முன்னாள் சிபிஐ இயக்குனர்\nபுதுடெல்லி: சுவாமி அக்னிவேஷ் மறைவிற்கு முன்னாள் சிபிஐ இயக்குனரான நாகேஸ்வரராவ் மிகவும் கீழ்த்தரமாக பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில்…\nசமூக ஆர்வலரும் முன்னாள் எம்எல்ஏவிமான சுவாமி அக்னிவேஷ் காலமானார்\nபுதுடெல்லி: சமூக ஆர்வலரும் முன்னாள் எம்எல்ஏவிமான சுவாமி அக்னிவேஷ் காலமானார். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்\nபுதுடெல்லி: டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. கடந்த…\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/kandharva-logaa-34/", "date_download": "2021-05-08T19:36:23Z", "digest": "sha1:JL4FDQNWSRPOFMRQBYJTXJNVPWVTUGYP", "length": 28308, "nlines": 199, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Kandharva Logaa – 34 | SMTamilNovels", "raw_content": "\nகந்தர்வ லோகா – 34\nலோகா எழுந்ததிலிருந்து ஒன்றும் செய்யத் தோன்றாமல் மிகவும் சோர்ந்து இருந்தாள்.\nமகேஸ்வரன் அவளை அழைத்து தன் பக்கத்தில் அமரவைத்து அவளது தலையைத் தடவி பாசமாகப் பேசினார். எப்போதும் மகள் என்றால் தனி பாசம் தான்.\nஇன்று அவள் சோர்ந்து இருப்பது அவரையும் வருத்தியது.\n“என்ன டா ரொம்ப டல்லா இருக்க உடம்பு சரியில்லையா ” அவரின் பாசமான குரலில் சொல்லமுடியாத வேதனையை மனதில�� அடக்க முயன்றாள்.\nதொண்டையை சரி செய்து சற்று மனதை தேத்தியவள்,\n லேசான தலை வலி. இன்னைக்கு காலேஜ் போகலப்பா. அம்மா வ நீங்க தான் சமாளிக்கணும். “ இருக்கும் கஷ்டத்தில் மஞ்சுளாவை வேறு சமாளிக்க வேண்டுமே என்று தோன்ற, தந்தையிடம் உதவி கோரினாள்.\n“நீ ரெஸ்ட் எடு டா . அவ கெடக்கறா. நீ நல்லா தூங்கு ,” அவளை அனுப்பிவிட்டு தினசரியில் மூழ்கினார்.\nஅவள் சோர்வுடன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி.\nஅவளிடம் இதைப் பற்றிக் கேட்டால் தன்னிலையை நினைத்து வருந்தக் கூடும். அதனால் தன்னுடைய வேலையைச் செய்ய ஆரம்பித்தார்.\nதன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல நினைத்தார். உடனே மஞ்சுளாவை அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவரோ மகேஸ்வரனிடம் சொல்லிவிட்டு செல்லுமாறு கூறினார்.\nஇருவரும் பேப்பர் படித்துக் கொண்டிருந்த மகேஸ்வரனிடம் சென்றனர்.\n“என்னங்க , அம்மா ஊருக்கு போகணும்னு சொல்றாங்க..” சாதரணமாகவே சொல்ல,\nமகேஸ்வரனுக்குத் தான் மனதில் சுருக்கென்று எங்கோ வலித்தது. எதுவோ சரியில்லை என்று உணர்ந்தார். ‘இத்தனை நாள் இந்த நினைப்பே இவருக்கு இல்லை இப்போது எதற்கு’, என்று யோசிக்க,\n “ அத்தையிடம் அன்பும் மரியாதையும் இருந்தாலும் அவரின் விஷயங்களில் தலையிடுவதில்லை. இன்று ஏனோ கேட்கத் தோன்றியது.\n“ கோயிலுக்கு போகணும் தம்பி. ரொம்ப நாள் ஆச்சு. மஞ்சுவோட அப்பா இறந்ததுக்கு அப்புறம் அந்தப் பக்கம் போகவே இல்லை. அது தெய்வக் குத்தமாயிடும். அதுனால ஒரு தடவ போய் பொங்கல் வெச்சுட்டு வரேன்.” அவர் சொல்லி முடிக்க ,\nதன் தாயும் இப்படித் தான் கோயிலுக்குக் கிளம்பிப்போய் வந்த பிறகு நிரந்தரமாகப் நினைவிற்கு வந்தது.\n“எனக்கு என்னமோ சரியா படல அத்தை. நீங்க பொய் தான் ஆகணுமா” முகம் சற்று தாயின் நினைவில் சோர்ந்தது.\n“ இது அவசியமான ஒன்னு . நம்ம குடும்ப நல்லதுக்குத் தான் போறேன் தம்பி. தடை சொல்லாதீங்க” அவர் பேச்சை முடித்துக் கொள்ள, வேறு வழியின்றி மனம் ஒப்பாமல் சம்மதித்தார்.\n“ நான் நம்ம லோகாவை கூட்டிட்டு போகவா. அவ கையால பொங்கல் வெச்சா நல்லது. கல்யாணம் வேற வெச்சிருக்கோம். எல்லாம் சுபமா நடக்கணும். “ சற்று தயங்கிய படியே கேட்க,\nபாட்டியை தனியே அனுப்புவதும் கடினம் அதனால் லோகா உடன் செல்வது சற்று ஆறுதலான விஷயம் தான் என்று பட்டது அவருக்கு. சரி என்று சொல்ல வாய் திறக்க, அதற்குள் மஞ்சுளா குறுக்கிட்டு,\n“நானும் அப்போ வரேன் . எல்லாரும் சேர்ந்து போகலாம் “ என்று கூற,\n‘இவள் வந்தால் மகளின் விவரம் அறிந்து மிகவும் வேதனைப் படுவதோடு அது வேற விளைவுகளை ஏற்படுத்தும்’ என்றும் எண்ணிக் கொண்டிருந்தார் பாட்டிம்மா.\n“ விஷ்வா ஊர்ல இல்ல மஞ்சு. நானும் ரகுவும் தான் இப்போ ஒரு வாரம் ஆபீஸ் வேலை பார்க்கணும். நீயும் போய்டா அப்புறம் எனக்குத் தான் கஷ்டம். அதுனால நீ இங்க இரு. அத்தையும் லோகாவும் போகட்டும். நீங்க லோகாவை கூட்டிட்டு போங்க அத்தை. “ என்று மகேஸ்வரன் சொல்லிவிட, பாட்டி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.\nலோகா இதைக் கேள்விப் பட்டவுடன், இடமாற்றம் தேவையான ஒன்று தான் என்று உடனே கிளம்பிவிட்டாள். மஞ்சுளா ஏகப்பட்ட அறிவுறைகளை மகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.\nஅவளும் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்ற எண்ணத்தில் அனைத்திற்கும் தலையாட்டி பாட்டியுடன் கிளம்பினாள்.\nபாட்டி ‘அன்றிரவு கிளம்பலாம் ஆனால் நீ தூங்காமல் வரவேண்டும்’ என்று சொன்னதால், மதியம் முழுதும் நன்கு உறங்கி எழுந்தாள் . மதியத்தில் அவளுக்கு எந்த கனவுத் தொல்லையும் இல்லை. நிம்மதியான உறக்கம் வந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு.\nபாட்டியும் பேத்தியும் ரயில் ஏறினர்.\nமகேஸ்வரனும் மஞ்சுளாவும் வந்து வழியனுப்பி விட்டுச் சென்றனர். ரயில் கிளம்பியது.\n” ,ஜன்னலின் அருகே சாய்ந்து அமர்ந்த லோகாவைப் பார்த்துக் கேட்க,\n“இல்ல பாட்டி. அதான் மதியமே நல்லா தூங்கிட்டேனே. ஏன் என்னைத் தூங்கக் கூடாதுன்னு சொன்னீங்க\n“ நாம நாளைக்கு ஊருக்கு போனதும் கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு நைட் ஒரு பூஜை செஞ்சு பொங்கல் வைக்கணும். அதான் இப்போ தூங்கிட்டா கஷ்டம். அதுனால தான் சொன்னேன்.”\n“அது சரி. எவ்ளோ நேரம் இப்படியே வேடிக்கை பார்த்துட்டு போறது. தூக்கம் வந்துடுமே “ , அலுத்துக் கொண்டாள்.\n“இல்லை. நான் சொல்லப் போறதைக் கேட்டா உனக்குத் தூக்கம் வராது\n“ என்ன சொல்ற பாட்டி. அப்படி என்ன சொல்லப் போற பேய்க் கதையா” கிண்டல் செய்து கேட்க,\n“ இல்லை லோகா. என்னோட கதை. இப்போ நாம போகப் போற கோயில் பத்தி. அங்கே எனக்கு நடந்த விஷயங்கள் பத்தி சொல்றேன்” மனதில் ஒரு வித இறுக்கம் பரவ சொன்னார் பாட்டி.\nஅவரின் தாழ்ந்த குரலில் விஷயம் பெரியது என்று தோன்றியது லோகவிற்கு. அமைதியாக அவர் சொல்லப் போகும் விஷயங்களைக் கேட்கத் தயாரானாள்.\n“ நான் சின்ன வயசா இருக்கறப்ப எதுக்கும் பயப்படமாட்டேன். ஆனா இந்த உடுக்கை, சிலம்பம் இந்த மாதிரி சத்தம் கேட்டா, என்னை மறந்து என்னோட உடம்பு ஆட ஆரம்பிச்சுடும். அப்போ நான் எப்படி இருக்கேன்னு எனக்கே தெரியாது.” சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டாள் லோகா,\n“ உங்களுக்கு சாமி வரும்னு அம்மா சொல்லிருக்காங்க. ஆனா இப்போ இல்ல ன்னும் சொன்னாங்க. அப்போ நீங்க குறி சொல்லுவீங்களா ” ஆர்வம் அவள் முகத்தில்\nலேசாக சிரித்தார் பாட்டி. “ சாமி வர்றது நாம்ம கைல இல்ல டா. அது எல்லாருக்கும் வராது. சில பேருக்கு வர்றது ஒரு வித நரம்பு தளர்ச்சி தான். ஆனா குறி சொல்றவங்க வேற. அவங்க என்ன சொன்னாலும் நடக்கும்.\nநான் வாய் திறந்து இது வரை எதுவும் சொன்னது இல்லை. ஆனா எனக்குள்ள ஒரு உணர்வு பரவுவதை என்னால தடுக்க முடியாது. ஆண்ட நேரத்துல நான் நானா இருக்க மாட்டேன். வேற யாரோ இருப்பது போல தோன்றும்.\nஅது கடவுளா இல்லயான்னு நான் ஆராய்ச்சி செய்ததில்லை. நம்ம ஊரு பூசாரி கற்பூரம் காட்டின பிறகு கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள இருந்து போகும். ரொம்ப அசதியா இருக்குமா அதுல மயங்கிடுவேன்.\nஎந்திரிச்ச பிறகு எல்லாரும் சொன்னதை கேட்டுத் தான் தெரிஞ்சுப்பேன். என்னைப் பார்க்கவே பயமா இருக்கும்னு சொல்லுவாங்க.\nகொஞ்சம் கொஞ்சமா நான் கோயிலுக்கு போறதையே விட்டுட்டேன். அந்த மாதிரி சத்தம் கேட்கற இடத்துல இருக்க மாட்டேன்.\nஅதையும் மீறி ஒரு நாள் கோயிலுக்கு போயே ஆகணும்னு எனக்குள்ள இருந்து யாரோ என்னை விரட்டிடே இருப்பது போல உணர்வு. அதுவும் ராத்திரி. ரொம்ப கஷ்டப்பட்டு வீட்டுக்குள்ளையே இருக்க முயற்சி பண்ணேன். முடியல.” அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அதீந்த்ரியன் லோகாவை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது.\nலோகாவை தூங்க விடாமல் பாட்டி பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். லோகாவை உறக்கத்தில் ஆழ்த்த முயற்சித்தான்.\nஅவளுக்குக் கொட்டாவி வந்தது. இருந்தும் அவள் அசர வில்லை.\nஅதைக் கண்ட பாட்டி, தான் சொல்லிக்கொண்டிருந்ததை நிறுத்த,\n“அப்புறம் என்ன ஆச்சு சொல்லுங்க. கோயிலுக்குப் போனீங்களா” அவள் கவனம் இங்கு தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினாள்.\nபாட்டி தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.\n“ எங்க என்னை அறியாம நான் வெளில போயடுவனோன்னு பயந்தேன். உங்க தாத்தாவை எழுப்பி உள் பக்கம் வீட்டை பூட்��ச் சொன்னேன். அவரும் பூட்டிட்டு சாவிய எடுத்துட்டு போய்ட்டாரு.\nநானும் பேசாம பொய் படுத்துட்டேன். அஞ்சு நிமிஷத்துல மறுபடியும் என்னை ரொம்ப தொல்லை பண்ணிச்சு.\nஎன்னால கட்டுபடுத்த முடியாம வீட்டு பின் வாசல் வழியா ஓடுனேன். ஊரே அடங்கி போன சமயம். தெருவுல நடமாட்டமே இல்லை. நடக்க முடியாம ஓடினேன். என் பின்னால் யாரோ வர மாதிரியே இருந்துச்சு. திரும்பிப் பார்த்தா… “ எச்சில் விழுங்கினார் பாட்டி. அவருக்கு இப்போது கூட வியர்த்தது.\n“ பின்னாடி யாரு பாட்டி.” அவரைப் பிடித்து உலுக்கினாள் லோகா. தூக்கம் என்பது மருந்துக்கும் இல்லை அவளிடம்.\n“ என் பின்னாடி ஒரு பூனை. ஆனா அது சாதாரண பூனை இல்லை. அதோட உடம்பு முழுக்க புலி மாதிரி கோடுகள். கண் சாதாரண பூனைக் கண் இல்லை. ரத்த சிவப்பான கண்கள்.\nநான் நின்னதும் அதுவும் நின்னுடுச்சு. நான் நடக்க ஆரம்பிச்சப்பறம் என் பின்னாடியே வந்துச்சு கோயில் வரைக்கும்.\nகோயில் வாசல்ல என்ன விட்டுட்டு அது போய்டுச்சு. என் உடம்பெல்லாம் வியர்த்துப் போச்சு.\nகோயில் உள்ள போக திரும்பினேன். அங்கே பூசாரி மட்டும் வாசல்ல ரொம்ப கோபமா உட்கார்ந்து இருந்தார்.\nஅவரோட முடியை எப்போதும் முடிஞ்சிருப்பாரு. ஆனா அன்னிக்கு விரிச்ச முடியோட கோயில் வாசல் படில ஒரு தட்டு முழுக்க குங்குமத்தோடயும் கையில ஒரு உடுக்கையோடும் கோபமா என்னைப் பார்த்தாரு.\n“ வா “ அப்படின்னு கூப்பிட்டாரு.\nஎனக்கு பயம் எல்லாம் இல்லை. அவருக்கு முன்னாடி போய் உட்கார்ந்தேன். “\nலோகா சீட்டின் நுனியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.\n“ என்னை அவர் வெறித்துப் பார்த்தார். “\n“நீ பண்றது மிகப் பெரிய தவறு. உனக்கு அந்த அம்மனோட துணை இருக்கு. நீ உன்னைக் கட்டுப் படுத்தாமல் இருந்தால் அவ உனக்குள்ள இறங்க தயாரா இருக்கா. உனக்கு அவ நல்லது தான் செய்வா. அவ இறங்கறதுக்கு ஒருசில பேர மட்டும் தான் தேர்ந்தெடுப்பா. அந்த வகையில நீ குடுத்து வெச்சிருக்க.\nநீயே ஏன் அவ உனக்குள்ள வர விடாம தடுக்கற. “ அவரின் குரல் உக்கரமாய் வெடித்தது.\nபாட்டி அசராமல் அமர்ந்திருந்தார். பூசாரியைப் பார்த்தாலே அந்த ஊரில் சில பேருக்கு நடுங்கும். ஆனால் இவரோ துளியும் பயமின்றி அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.\n“ நான் நானா மட்டுமே இருக்க விரும்பறேன். ஒரு சாதாரண குடும்பப் பெண்ணா இருக்கனும். என்னை ஒரு தெய்��மா யாரும் பார்க்க வேண்டாம். அந்த தெய்வத்தை நான் வணங்கறேன். அவ அருள் எனக்கு வேணும். அதுக்காக அவளே வேணும்னு நான் கேக்க மாட்டேன். நான் அவளோட பக்தை. தீவிர பக்தை.\nஎனக்கு இது போதும். மத்தவங்க என்னைப் பார்த்து பயப்படறது இருக்கட்டும். என் பொன்னே என்னைப் பார்த்து பயப்படறா. ஒரு தாயா அவளை நான் கண்டிக்கணும் அரவனைக்கணும். எனக்கு இந்த கடமை வேணாம்.” அவர் கூறிய பதிலைக் கண்டு பூசாரிக்கே ஆச்சரியம்.\n“ஆனால் என் தாய் எனக்கு கட்டளை இட்டா. உன்னைக் கூப்பிட்டு உன்மூலமா பேசணும்னு நெனச்சா. நான் அதை நிறைவேத்தனும். ஒரு முறை எனக்கு அனுமதி கொடு. உன்மேல அவ இறங்க. அதுக்கப்றம் நீயாச்சு அவளாச்சு.” பாட்டியின் பதிலுக்காக காத்திருக்காமல் அவர் உடுக்கையை அடிக்க ஆரம்பித்தார்.\nபாட்டியின் உடல் தன்னால் ஆட ஆரம்பித்தது. உடம்பெல்லாம் முறுக்கேறியது. கைகளை வலது பக்கமும் இடது பக்கமும் ஆட்டினார். உடுக்கை சத்தம் வேகமெடுத்தது.\nஉட்கார்ந்து கொண்டே ஆடினார் பாட்டி. கண்களை உருட்ட ,\n“டேய்….. “ என்று அலறினார்.\n இவ என்னோட தீவிர பக்தை தான். ஆனா இவளுக்கு நான் வர்ரதுல விருப்பமில்லை.\nஅழையா விருந்தாளியா வர எனக்கு புடிக்கல டா… அவளே என்னைத் தேடி ஒரு நாள் வருவா. அவ கஷ்டத்த போக்க என்னைத் தேடி வருவா…. அது வரை நான் அவ உடம்புல வரமாட்டேன். அவ பக்திய நான் ஏத்துக்கறேன்.\nஒரு நாள் என்னைத் தேடி வரப்ப… அவ குறைய நான் தீர்த்து வைப்பேன். ஆனா அவ அப்போ என்னோடையே ஐக்கியமாகனும்.\nஅவள அவ போக்குல விடு.. “\nபூசாரி கற்பூரம் காட்ட , பாட்டி கீழே சரிந்தார்.\nநான் எழுந்த பிறகு நடந்ததை எனக்கு சொன்னார். அந்த அம்மனோட அருள் எனக்கு இருக்கறதா சொல்லி அந்த குங்குமத்தை எனக்குக் குடுத்தார்.\nஅதன் பிறகு நாம அங்க போகவே இல்லை. இப்போ தான் போகப் போறோம்.\n“ இப்போ ஏன் போகறோம்” லோகா மனதில் தன் துன்பத்தை நினைத்துக் கேட்க,\n“ உனக்காகத் தான் லோகா. எனக்கு எல்லாம் தெரியும்”\n எல்லாம் சரியாயிடும்.” அவளின் அழுகையைத் தேற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/01/19/2145/", "date_download": "2021-05-08T19:27:17Z", "digest": "sha1:PVIAOJ6J7BRL3EBKKE2TUT27I6H5IRMN", "length": 7211, "nlines": 82, "source_domain": "www.tamilpori.com", "title": "பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளம் பிக்கு பலி..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளம் பிக்கு பலி..\nபொல���ஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளம் பிக்கு பலி..\nதென் மாகாணத்திலுள்ள ஹுங்கமவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பிக்கு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nபொலிஸாரின் சமிக்ஞையை மீறிச்சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nஇதன் போது வெறொரு வேன் ஒன்றின் மீது துப்பாக்கி தோட்டா பட்டதில் அதில் பயணித்த குறித்த பிக்கு உரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவத்தில் 21 வயதுடைய பிக்குவே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.\nமேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleகுடிமனைகளின் மத்தியில் விபச்சார விடுதி; அகற்றக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்..\nNext articleயாழில் சந்தேக நபரை தாக்கிய உப பொலிஸ் பரிசோதகருக்கு இடமாற்றம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/03/29/3770/", "date_download": "2021-05-08T18:52:29Z", "digest": "sha1:23IO5MV7SFJAAN7MLVCFH2HBFG7K3OGF", "length": 17070, "nlines": 104, "source_domain": "www.tamilpori.com", "title": "இலங்கையில் சட்டத்தின் ஆட்சி செத்து விட்டது – விக்கி காட்டம் | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை இலங்கையில் சட்டத்தின் ஆட்சி செத்து விட்டது – விக்கி காட்டம்\nஇலங்கையில் ��ட்டத்தின் ஆட்சி செத்து விட்டது – விக்கி காட்டம்\nஅண்மையில் மரண தண்டனைக் குற்றவாளியின் மன்னிப்பு இலங்கையில் சட்டத்தின் ஆட்சி செத்து விட்டதென்பதை எடுத்துக் காட்டுகின்றது என்றும் இலங்கையின் ஐ.நா சபை அங்கத்துவம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய தருணம் உதயமாகியுள்ளது என்றும் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nசி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கும் சர்வதேச தூதுவர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதண்டனைக் குற்றவாளி சார்ஜன்ட் சுனில் ரத்நாயகவிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் அளிக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பும் விடுவிப்பும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரசுடன் எவ்விதத்திலும் தொடர்புடையதன்று.\nஅது ஒரு அரசியல் சார்ந்த நடவடிக்கை. இந் நடவடிக்கையானது சர்வதேச நாடுகளுடன் இலங்கை செய்து கொண்ட பல உடன்பாடுகளின் படி அதற்கிருக்கும் கடப்பாடுகளை உதாசீனம் செய்து வருகின்றது என்பதை மட்டுமல்ல நீதித்துறை உள்ளடங்கிய சகல சமூகம்சார் அமைப்புக்களையும் அரசியல் ரீதியாக்கும் அதன் மனோ நிலையையும் எடுத்துக் காட்டுகின்றது.\nஜனாதிபதித் தேர்தலின் போது கோத்தபாய ராஜபக்ச, போரின் போது சிறையில் அடைபட்டிருந்த சகல சிறைக் கைதிகளையும் விடுதலை செய்து விடுவிப்பதாக பொறுப்பேற்றிருந்தார் என்று அம்னெஸ்டி இன்டர்நெஷனல் சுட்டிக் காட்டியுள்ளது.\nஇல்லாத பொல்லாத காரணங்களைக் காட்டி தம் மக்களைப் பாதுகாத்து அதே நேரத்தில் பெரும்பான்மை சமூகத்தினரின் பெரும்பான்மை வாக்குகளை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெற்றுக் கொள்ளவும் வழியமைத்து வருகின்றது இன்றைய அரசாங்கம்.\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இப்பொழுதும் தக்க காரணங்கள் ஏதுமின்றி கைதிகளை தொடர்ந்தும் சிறைகளில் அடைத்து வைத்து வருகின்றது இலங்கை அரசு.\nஇந் நடவடிக்கைகள் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் சார்ந்த உடன்படிக்கைகள் போன்றவற்றின் ஏற்பாடுகளுக்கு முற்றும் முரணானவை.\nஎனவே ரத்நாயக்கவின் விடுவிப்பானது மனித நேயத்திற்கு முரணானது மட்டுமல்ல மனித குலத்தை வெறுப்பேற்றும் செயலுமாகும்.\nராஜபக்ச அரசாங்கத்தின் முன்னுரிமைகள் அதன் சர்வதேச கடப்பாடு���ளுடன் முரண் படுபவையாகவே தென்படுகின்றன.\nஇதிலிருந்து எம் நாட்டு மக்களிடையே சமரசம் உண்டாக்குவதோ இனங்களிடையே இருக்கும் மன அலைவை நீக்கி புரிந்துணர்வை ஏற்படுத்துவதோ இன்றைய அரசாங்கத்தின் ஒரு குறிக்கோளாகத் தென்படவில்லை.\nஇதுவரையில் தனது சர்வதேச கடப்பாடுகளையும் ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளையும் உதாசீனப்படுத்தியே இலங்கை அரசாங்கம் வந்துள்ளது.\nஇலங்கையின் அண்மைய நடவடிக்கையும் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமையைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இணக்கப் பிரேரணையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டமையும் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கு ஒரு பாரிய கடப்பாட்டை உண்டு பண்ணியுள்ளன.\nஅதாவது இலங்கையின் ஐக்கிய நாட்டு தொடர் உறுப்புரிமை மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே அந்தக் கடப்பாடு.\nரத்நாயக்காவின் மன்னிப்பும் விடுவிப்பும் எமது அதிகார மையத்தின் தரத்தையும் தகுதியையும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் காட்டுவதாய் அமைந்துள்ளன.\nமுறையாக விசாரித்து விளங்கி, குற்றவாளியாகக் காணப்பட்ட அதாவது தமிழருக்கெதிரான இலங்கையின் யுத்த குற்றவாளிக்கெதிரான இலங்கை நீதிமன்றங்களின் தீர்ப்பைக் கூட நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதே அரசின் நோக்கம்.\nஇதை சர்வதேச சமூகம் கவனத்திற்கு எடுத்துள்ளது. அதன்படி ராஜபக்ச அரசாங்கத்துடன் உரியவாறு அது நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.\nவேண்டுமென்றே எடுக்கப்பட்ட ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை காலம் காலமாகத் தமிழர்களுக்கு எதிராக இந்த நாட்டில் எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளை ஒட்டியே எடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.\n1956ல் காலி முகத்திடலில் நடைபெற்ற சம்பவங்கள், 1958ம் ஆண்டின் கலவரங்கள் அதன் பின்னர் நடாத்தப்பட்ட 1983ம் ஆண்டின் கலவரங்கள் உள்ளடங்கிய மனித இனப் படுகொலைகள் போன்றவற்றின் சூத்திரதாரிகளை நீதிமன்றின் முன் நிறுத்தாமலும் அல்லது நிறுத்தி குற்றவாளிகள் ஆக்கப்பட்ட போது அவர்கள் தண்டனை பெறாமல் தடுக்கப்பட்டமையும் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு ஒத்ததாகவே இருந்து வந்துள்ளன.\nதமிழ் மக்களின் சகிப்புத் தன்மை எல்லை கடந்து விட்டது. அவர்களின் சிறு சிறு வெற்றிகள் கூட இன்று மாற்றியமைக்கப் படுகின்றன.\nஎனவே போர்க்குற்றவாளிகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்கள், தமிழர்க்கு எதிராக இனப் படுகொலை செய்தவர்கள் அனைவரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் அல்லது ஐக்கிய நாடுகளால் இலங்கைக்கு எதிராக வகுக்கப்படும் விசேட நீதிமன்றமொன்றின் முன்னிலையில் உடனே கொண்டு வரப்பட வேண்டிய காலம் இன்று கனிந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleயாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில்..\nNext articleவவுனியாவில் மத போதனையில் ஈடுபட்ட பாஸ்ரர் உட்பட 15 பேர் சற்று முன்னர் கைது..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/19851", "date_download": "2021-05-08T20:23:44Z", "digest": "sha1:4ZSGPZV6DSCUBKCC43LPJFTNUIWTYYHX", "length": 8148, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..!! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nதமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\nதமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 1991-ம் ஆண்டில் காவல்துறையினருக்கு உதவியாக ஏற்படுத்தப்பட்டதுதான் போலீஸ் நண்பர்கள் குழு. தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீஸ் நண்பர்கள் குழு உள்ளது. ஒவ்வொன்றிலும் தலா 20 பேர் வரை உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு என 34 மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கின்றனர். போலீசுக்கும், பொதுமக்களுக்கு நல்லுறவை ஏற்படுத்தும் இணைப்பு பாலமாக இருப்பதே இதன் நோக்கம். பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள் நண்பர்கள் குழுவில் விரும்பி இணைந்தனர். பின்னர் மற்ற இடங்களுக்கும் இக்குழு விரிவடைந்தது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், திருவிழாக்களில் போலீசுடன் இணைந்து ரோந்து செல்வது போன்ற பணிகள் தரப்பட்டன. நாளடைவில் காவல்துறையின் அத்துமீறல், அடாவடி தனத்துக்கும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் துணை போகினர்.\nஅதன் உச்சமே சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனவே, வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் நண்பர்கள் குழு உறுப்பினர்களையும், கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. காவல்துறைக்கு போலீஸ் நண்பர்கள் குழு தேவையற்ற ஒன்றாகிவிட்டதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.\nஇந்நிலையில், தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் காவல்துறை தலைமையகம் வாய்மொழி உத்தரவாக அறிவுறுத்தியுள்ளது. ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பயன்படுத்த கூடாது என்றும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு பதில் ஊர்காவல் படையை பயன்படுத்திக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n← நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்.. தமிழக அரசு அறிவிப்பு..\nசிறுபிள்ளைத்தனமாக நடக்காதீர்கள்.. கூடுதல் கவனம் தேவை.. மக்களுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-05-08T19:45:17Z", "digest": "sha1:D2TWG42X5ZXBW2MKHQ6AGHLRY5PU63XS", "length": 11446, "nlines": 132, "source_domain": "www.thamizhdna.org", "title": "திருமணத்திற்கு பின் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் என்ன? - தமிழ் DNA", "raw_content": "\nதிருமணத்திற்கு பின் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் என்ன\nதிருமணத்திற்கு பின் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் என்ன\nபொதுவாக திருமணமான பெண்கள் சந்திக்கும் சந்திக்கும் முக்கிய பிரச்சினையே கருத்தரிப்பதில் தான்.\nஏனெனில் சில பெண்கள் திருமணமான கொஞ்ச மாதங்களிலே கரித்தரித்து விடுவார். சிலர் பல மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம்.\nஇவற்றைப் புரிந்து கொண்டு, அதில் மாற்றங்களை கொண்டு வந்தால் நிச்சயம் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.\nதினமும் சரியாக தூங்காமல் இருந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது குறைந்துவிடும். இப்படி உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருந்தாலும், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.\nநோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருப்பதால், நோய்த்தொற்றுகள் அதிகம் ஏற்படும். இதனால் இனப்பெருக்க மண்டலமும் பாதிப்படைந்து கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படக்கூடும்.\nபெண்கள் அளவுக்கு அதிகமாக அல்லது அளவுக்கு குறைவான எடையுடன் இருந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். எனவே அவ்வப்போது உடல் எடையை பார்ப்பதுடன், அதனைப் பராமரிக்கவும் செய்ய வேண்டும்.\nஈறுகளில் இருந்து இரத்தம் கசிவு\nஈறுகளை தாக்கியுள்��� கிருமிகளானது உடலினுள் சென்று, இனப்பெருக்க மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, கருத்தரிப்பதில் பிரச்சனையை ஏற்படுகிறது.\nஎனவே பெண்கள் ஈறுகளில் பிரச்சனை இருந்தால், அதனை சாதாரணமாக எண்ணாமல் மருத்துவரை சந்தித்து போதிய ஆலோசனையைப் பெற்று பின்பற்றுங்கள்.\nபிசிஓஎஸ் பிரச்சனை இருந்தால் கருத்தரிப்பதே மிகவும் கடினமாகிவிடும். ஏனெனில் இந்த பிரச்சனை வந்தால், ஓவுலேசனானது சரியாக நடைபெறாமல் போவதோடு, கருப்பையில் கருமுட்டை தங்காமல் போய்விடும்.\nதிருமணத்திற்கு பின் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் என்ன\nவீட்டைக் கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள்... வெளியே வரும்போது காத்திருந்த அதிர்ச்சி\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் Stretch Marksயை எப்படி எளிய முறையில் போக்கலாம்\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது..\nகர்ப்ப கால நோய்களில் நீரிழிவுயை கட்டுப்படுத்த என்ன மாதிரியான உணவுகளை எடுக்கலாம்\nEctopic Pregnancy யார் யாருக்கு வரும் இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n…ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. ‘பூங்குழலி\nசுழல்காற்று: 42 – பூங்குழலியின் கத்தி\n” என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.\nசுழல்காற்று: 41 – “அதோ பாருங்கள்\nவந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் பேசிக்கொண்டிருக்கும் பொது, வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி எறிந்தான். ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது…\nசுழல்காற்று: 40 – மந்திராலோசனை\n“போகட்டும்; அந்தப் பெண் யார் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்\nசுழல்காற்று: 39 – “இதோ யுத்தம்\nகத்திகள் அங்குமிங்கும் பாய்ந்த போது அவளுடைய கண் விழிகளும் பாய்ந்தன. போரிட்டவர்கள் அப்படியும் இப்படியும் குதித்தபோது அவளை அறியாமல் அவளுடைய இடை துவண்டு அப்படியும் இப்படியும் ஆடியது…\nதிருமணத்திற்கு பின் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் என்ன\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2015/11/cv_11.html", "date_download": "2021-05-08T19:04:56Z", "digest": "sha1:TE3MUE54LCDY6QXRNDWFBHJXCIGVI5F5", "length": 6883, "nlines": 54, "source_domain": "www.vivasaayi.com", "title": "அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தீர்வு கிடைக்காமை கவலையளிக்கிறது – சி.வி விக்னேஷ்வரன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கு தீர்வு கிடைக்காமை கவலையளிக்கிறது – சி.வி விக்னேஷ்வரன்\nயுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தீர்வு கிடைக்காமை கவலையளிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.\nநல்லிணக்கத்தை ஏற்படுத்த, தமிழ் மக்களை ஆதரவு வழங்குமாறு கோரி அவர்களின் வாக்குப் பலத்துடன் ஆட்சியமைத்த புதிய அரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்த்து இருந்ததாக சி.வி விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், புதிய அரசாங்கமும் இதய சுத்தியுடன் நடந்துகொள்வதாகத் தெரியவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதங்களது விடுதலையை வலியுறுத்தி சிறைக்கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்களின் விடுதலைக்கு வாக்குறுதி வழங்கிய அரசாங்கம் அதனை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், கைதிகளுக்கு பகுதி பகுதியாக பிணை வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தின் மூலம் ஒற்றுமையாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முயல்வது போன்று கருத முடிவதாகவும் கூறியுள்ளார்.\nஎனவே, மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பொது அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்வரும் 13 ஆம் திகதி வட மாகாணம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதற்கு வட மாகாண சபை ஆதரவைத் தெரிவிக்கும் எனவும் சி.வி விக்னேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலையை உடனடியாக நிறைவேற்றுமாறு கோரி இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்லும் வகையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-08T20:12:04Z", "digest": "sha1:GH2USYBOG4K2E4UOZ7B47H5SOCXYIVAQ", "length": 4931, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "இந்திய வீரர்களுக்கு தனது சொந்த ரெஸ்டாரண்டில் விருந்து வைத்த டோனி – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்\nகடைசி வீரர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன் – டோனி முடிவு\nஇந்திய வீரர்களுக்கு தனது சொந்த ரெஸ்டாரண்டில் விருந்து வைத்த டோனி\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத் மற்றும் நாக்பூரில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.\n3-வது போட்டி நாளை ராஞ்சியில் நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த டோனிக்கு சொந்த ஊராகும். இங்கு அவருக்கு சொந்தமான ரெஸ்டாரன்ட் உள்ளது.\nஇந்திய வீரர்கள் ராஞ்சி போட்டியில் விளையாடுவதற்காக அங்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு டோனி தனது ஓட்டலில் இரவு விருந்து அளித்தார்.\nவிருந்தில் கலந்து கொண்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் சாஹல் ஆகியோர் படத்தை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளனர்.\n← ஆர்யாவுக்கு வில்லனான சிம்பு\nராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் டோனி பெயர்\nவிஸ்டன் வெளியிட்ட சிறந்த டி20 அணி – இந்திய வீரர்கள் இருவருக்கு இடம்\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – டெல்லி, கோவா இடையிலான போட்டி டிராவானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Doctoral_Thesis", "date_download": "2021-05-08T20:40:21Z", "digest": "sha1:IVZJXCT3UGH2QJ4IE2N2ELNOZWZJUFTV", "length": 7890, "nlines": 172, "source_domain": "ta.termwiki.com", "title": "ஆராய்ச்சிக் கட்டுரை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nபிரகாசமான இலக்கு Explorer (BRITE)\nBrightest நட்சத்திரங்கள் (அனுமதிக்கலாம் என்று ஆனதாக திரையரங்கம் constellations ப��ன்ற Orion) அமைப்புகளை கேட்டுக்கொண்டுள்ளதாக சிறு இடம் telescopes ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/193", "date_download": "2021-05-08T20:15:57Z", "digest": "sha1:WOEIFONVZJEUM7W2TUMO4AQRTRGMKEGF", "length": 4838, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/193\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/193\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/193\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/193 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-amaze/car-deals-discount-offers-in-jammu.htm", "date_download": "2021-05-08T19:15:17Z", "digest": "sha1:AA2L52DP653SRYHS6JBYNZ2BCUA3GJXF", "length": 19610, "nlines": 374, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜம்மு ஹோண்டா அமெஸ் May 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\nஹோண்டா அமெஸ் மே ஆர்ஸ் இன் ஜம்மு\nஹோண்டா அமெஸ் :- Discount மீது கார் Exchange... ஒன\n ஒன்லி 22 நாட்கள் மீதமுள்ளன\nஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் Edition பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் CVT பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் இ பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் எஸ் CVT பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் Edition CVT பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் வி பெட்���ோல்\nஹோண்டா அமெஸ் வி CVT பெட்ரோல்\n ஒன்லி 22 நாட்கள் மீதமுள்ளன\nஹோண்டா அமெஸ் எஸ் பெட்ரோல்\nலேட்டஸ்ட் அமெஸ் finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய ஹோண்டா அமெஸ் இல் ஜம்மு, இந்த மே. பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன ஹோண்டா அமெஸ் CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி ஹோண்டா அமெஸ் பிற கார்களின் சலுகையை ஒப்பிடு மாருதி டிசையர், மாருதி பாலினோ, ஹோண்டா சிட்டி மற்றும் more. ஹோண்டா அமெஸ் இதின் ஆரம்ப விலை 6.22 லட்சம் இல் ஜம்மு. கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட ஹோண்டா அமெஸ் இல் ஜம்மு உங்கள் விரல் நுனியில்.\nஜம்மு இதே கார்கள் மீது வழங்குகிறது\nஜம்மு இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nசன்னி ஹிம்மத் ஜம்மு 180015\nஹோண்டா அமெஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2018 ஹோண்டா அமாஸ்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nஅமேசான் இன்னும் நான்கு மாடல்களில் தெரிவு செய்யப்பட்டு வருகிறது, ஆனால் இப்போது இது முதல் முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் க்யூப்ஸ் இரண்டிலும் ஒரு விருப்ப CVT கியர்பாக்ஸ் கிடைக்கிறது.\nஅம்சம் நிரம்பிய எக்ஸ்ஸெண்ட்டைக் காட்டிலும் புதிய மதிப்பீட்டை சிறந்த மதிப்பீட்டு கருவியா\nஅம்சம் நிரம்பிய எக்ஸ்ஸெண்ட்டைக் காட்டிலும் புதிய மதிப்பீட்டை சிறந்த மதிப்பீட்டு கருவியா\nமாருதி Baleno எதிராக ஹோண்டா அமஸ் - வாங்க எந்த கார்\nஒரு துணை 4M சேடன் அல்லது ஒரு பிரீமியம் ஹாட்ச்பேக் - நீங்கள் ஒரு சிறந்த தேர்வாக இது\nஎன்ஜின்களை ஒதுக்கி விட்டு, கிட்டத்தட்ட எல்லாமே இரண்டாம் தலைமுறை அமேசில் புதியது\nஇரண்டாம் தலைமுறை ஹோண்டா அமாஸ் இங்கே இருக்கிறது, இது ஒரு புதிய தளம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அது முதல் ஸ்டைலை ஒப்பிடும்போது அதன் ஸ்டைலிங் ஒரு முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறை இணைந்து மேலும் அம்சங்கள் பெறுகிறது. இங்கே ஹோண்டா தனது சொந்த முந்தைய சின்னம் எதிராக 2018 அடுக்குகள் Amaze எப்படி.\nஎல்லா அமெஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஅமெஸ் எஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition ட��சல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் இ பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்புCurrently Viewing\nஅமெஸ் வி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடிCurrently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா அமெஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nசிறந்த compact சேடன் கார்கள்\nகார்கள் with front சக்கர drive\nஐஎஸ் it worth buying the ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் டீசல் model\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் ஹோண்டா அமெஸ் diesel\nIn 2014-15 ஹோண்டா அமெஸ் which வகை என்ஜின் BS4 or BS6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅமெஸ் on road விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/02/01161706/Nandhi-is-backside-in-lingam.vpf", "date_download": "2021-05-08T20:11:57Z", "digest": "sha1:4B3JM52BGR6CRHB7YPGDZD5LMJEP4SQN", "length": 12002, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nandhi is backside in lingam || லிங்கத்துக்கு பின்புறம் நந்தி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதமிழகத்தில் ஒரே நாளில் 24,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பொன்.ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திடீர் விலகல் | புதுச்சேரி: மருத்துவ பணியாளர்களுக்கு ரூ. 5 கோடி ஊக்கத்தொகை ஒதுக்கீடு -கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல் |\nலிங்கத்துக்கு பின்புறம் நந்தி + \"||\" + Nandhi is backside in lingam\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வலியசாலா என்னும் ஊர். இங்கு மகாதேவர் கோவில் அமைந்துள்ளது.\nஇந்த ஆலயத்தில் மகாவிஷ்ணு, பிரம்மன், துர்க்கை, சாஸ்தா, விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் கருவறை சிவலிங்கத்திற்கு முன்பாகத் தான் நந்தி சிலை இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் சிவலிங்கத்திற்கு பின்புறம் நந்தி சிலை அமைந்திருப்பது வித்தியாசமான அமைப்பாக இருக்கிறது.\nகுஜராத்- ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் அரசூரி அம்பாஜி கோவில் அமைந்துள்ளது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். அன்னையின் உடல்கள் சிதறி விழுந்த இடங்களில் சக்தி பீடங்கள் உருவாகின. அதில் இதயம் விழுந்த இடம் இது என்று சொல்லப்படுகிறது. பனஸ்கந்தா மாவட்டத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் அம்மனுக்கு விக்கிரகம் கிடையாது. தாமிர தகட்டில் ‘ஸ்ரீ யந்திரம்’ போல வரையப்பட்டுள்ள ‘ஸ்ரீவியாச யந்திரம்’ இங்கு வழிபாட்டிற்குரியதாக இருக்கிறது. கருவறை சுவரில் 51 எழுத்துக்களைக் கொண்டு பொறிக்கப்பட்டுள்ள இந்த யந்திரமே பூஜிக்கப்படுகிறது. பவுர்ணமி தோறும் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.\nதிருப்பூர் மாவட்டம் அவினாசியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமுருகன்பூண்டி. இங்கு திருமுருகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. கருவறையில் இருக்கும் முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாவார். கருவறைக்குள் முருகப்பெருமான் வழிபட்ட சிவலிங்கம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஈசனை வழிபாடு செய்த தலம் என்பதால், கருவறையில் உள்ள முருகனுக்கு வேலும், மயிலும் இல்லை. இந்த ஆலயத்தில் இருக்கும் ஆறுமுகப்பெருமானுக்கு முன் பக்கத்தில் ஒரு திருமுகமும், பின்பகுதியில் ஐந்து திருமுகங்களும் அமைந்திருக்கும் அபூர்வ வடிவத்தைக் காணலாம்.\nதிருப்பூர் மாவட்டம் நல்லூர் என்ற இடத்தில் விஸ்வேஸ்வரர் கோவில் இருக்கிறது. இங்குள்ள பைரவர் விசேஷமானவர். இந்த பைரவரை வழிபாடு செய்தால் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், அதில் இருந்து விடுபடுவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. பைரவரின் இடது மற்றும் வலது காதுகளில் புணுகு சாத்தி வழிபாடு செய்தால், கடன் பிரச்சினை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nகுஜராத் மாநிலம் கிர்நார் மலையடிவாரத்தில் பவநாத் மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கருவறையில் பவநாத் என்ற பெயரில் இறைவன் சின்னஞ்சிறு லிங்கத் திருமேனியுடன் நாகம் குடைப் பிடிக்க காட்சியளிக்கிறார். இவருக்கு எதிரில் ஆமை ஒன்று, ஈசனை வணங்கிய நிலையில் காணப்படுகிறது.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n2. திருநாவுக்கரசரின் நோய் நீக்கிய ஈசன்\n3. ஐந்து வகையான நந்திகள்\n4. முனிவர்களுக்கு அருளிய ராஜகோபால சுவாமி\n5. இயேசுவின் குரலுக்கு செவி சாய்ப்போம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/04/22141829/2557986/Tamil-News-Madras-High-Court-notice-to-Edappadi-Palaniswami.vpf", "date_download": "2021-05-08T20:23:08Z", "digest": "sha1:JSF6ZARRLC3JR5Y6OIARU53TXN3LR4H2", "length": 17508, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.1 கோடி கேட்டு திமுக நிர்வாகி வழக்கு- எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு || Tamil News Madras High Court notice to Edappadi Palaniswami", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 03-05-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nரூ.1 கோடி கேட்டு திமுக நிர்வாகி வழக்கு- எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு\nகோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nகோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nகோவை தி.மு.க. நிர்வாகியான சூலூர் ஏ. ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் 19-ந்தேதி சென்னையிலிருந்து கோவைக்கு ரெயிலில் சென்றுள்ளார். அவருக்கு நீரழிவு பிரச்சினை இருப்பதால் மேல்படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழ் படுக்கையில் இருந்த பெண் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையில் அந்த பெண் வாய்மொழி புகார் அளித்த நிலையில், தனது செயல்பாடு உள்நோக்குடன் நடந்தது இல்லை என்றும், நீரழிவு பிரச்சினை இருப்பதால் அவசரமாக இறங்கியதாகவும் சூலூர் ராஜேந்திரன் அந்த பெண்ணிடம் விளக்கம் அளித்துள்ளார்.\nஇதன்பின்னர் தன் புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பெண் தெரிவித்துள்ளார். ஆனால் 15 நாட்களுக்கு பிறகு சூலூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nரெயில் பயணத்தின்போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொ��ுத்ததாக சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களில் தன்னைப்பற்றி அவதூறாக பேசுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு எதிராக சூலூர் ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nசம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரில் பதிவான வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்துவிட்ட நிலையில், அவதூறாக சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மட்டும் நீதிபதி வி.பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திரன் வழக்கு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கை ஜூன் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\n70 சதவீத கொரோனா தடுப்பூசிகளை இரண்டாவது டோஸ் செலுத்த ஒதுக்குங்கள் -மத்திய அரசு\nதமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nதமிழக சட்டசபை 11ந்தேதி கூடுகிறது\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு\nமுழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஆஸ்திரியா, செக் குடியரசில் இருந்து 896 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியா வருகை\nவிராட் கோலியின் நிதி திரட்டும் அமைப்புக்கு ஒரே நாளில் ரூ.3½ கோடி வசூல்\nதுருக்கியில் 50 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு குவியும் உதவிகள்\nதமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nதேர்தலில் அதிமுக தோல்வி- முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி\nஈபிஎஸ் - ஓ.பி.எஸ். மே தின வாழ்த்து: நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி அறிவிப்பு\nதடுப்பூசி விலையை குறைக்க உத்தரவிட வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nதமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்- பிரதமருக்கு எடப்பாடி ப���னிசாமி கடிதம்\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் விவரம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nதமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D?page=2", "date_download": "2021-05-08T20:19:54Z", "digest": "sha1:L7YNEXKFPFORGTDC4SDKIPKFSUDLEEN6", "length": 10528, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேர்தல் ஆணையாளர் | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தேர்தல் ஆணையாளர்\nஜூன் 2 ஆம் திகதிக்கு முன் பழைய பாராளுமன்றம் கூடும் என்று எதிர்பார்க்கின்றோம் - அகிலவிராஜ்\n��ேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தினம் பொறுத்தமானதா என்று சுகாதாரத்துறையினருடன் கலந்தாலோசித்து மறு பரிசீலனை செ...\nதேர்தல் ஆணையாளர் நாயகம் மன்னார் விஜயம்\nஇலங்கை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு இன்று சனிக்கிழமை காலை திடீர் விஜயமொன்ற...\nUPDATE ஏப்ரல் இறுதியில் பாராளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையாளருடனான சந்திப்பின் பின்னர் கட்சி தலைவர்கள் தெரிவிப்பு\nதேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் கட்சித் செயலாளர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்ப...\nதேர்தல் ஆணையாளரை பதவி விலகக் கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா கைது\nதேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவ பதவி விலக வேண்டும் என கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா பொலிஸாரல் கைத...\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\nஎதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம்(16.11.2019) நள்ளிர...\nதோட்டத் தொழி­லா­ள­ருக்கு சம்­ப­ளத்­துடன் கூடிய விடு­முறை வழங்க ஆவன செய்க: தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு கடிதம்\nஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வி­ருக்கும் 16ஆம் திக­தி­யன்று தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு முழுநாட் சம்­ப­ளத்­துடன் கூடிய வ...\nஅடுத்த வாரமளவில் நாட்டில் குண்டு வெடிக்கலாம்..: கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டால் பரபரப்பு\nஅடுத்த வாரங்களில் நாட்டில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்தும்படி...\nவடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் வரலாற்றுத் தவறை செய்துவிடக்கூடாது - இரா­தா­கி­ருஷ்ணன்\nவட, கிழக்கு வாழ் தமி­ழர்கள் மீண்டும் வர­லாற்றுத் தவறை செய்து விடக் கூடாது. 2005ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலை அவர்கள்...\nசட்டபூர்வமான ஏற்பாடுகளுக்கு ஐ.தே.க ஆதரவளிக்கும் : கபீர் ஹாசீம்\n“கட்சி வெகு விரைவில் தேர்தல் ஆணையாளரை சந்தித்து தேர்தல் தொடர்பாக கலந்தாலோசிக்கும்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீ...\nதேர்தல்கள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்தது எப்போது\nதேர்தல்களை பிற்போடுவது வன்முறையையும் உயிரிழப்புகளையும் கொண்டுவருகின்றது என்பது தெளிவாகின்றது.\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9/", "date_download": "2021-05-08T19:26:37Z", "digest": "sha1:ICTNYRUUZEAPPDBBPZWBVYJSRE7DJ43W", "length": 5777, "nlines": 77, "source_domain": "canadauthayan.ca", "title": "குமாரி ஐடில்லா யோகேஸ்வரன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nஇன்டோ கனடா நடனக் கல்லூரி பெரும்மையுடன் வழங்கும் ''நர்த்தன வித்தகி\"\" ஸ்ரீமதி. பத்மினி ஆனந் (னுip in னுயnஉந - ஐனெயை)அவர்களின் மாணவியும் திரு. திருமதி. யோகேஸ்வரன் தம்பதியினரின் புதல்வியுமான குமாரி ஐடில்லா யோகேஸ்வரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்.\nசனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு\nஅனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் திரு. திருமதி. யோகன் குடும்பம்\n“ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்\n மிகக் குறுகிய கால அழைப்பிற்காக என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். இந்த அழைப்பை…\nநியு ஸ்பைஸ்லான்ட் சுப்பர் மார்க்கட்”தனது மூன்றாவதுகிளையைபுதன்கிழமையன்றுஏஜெக்ஸ் நகரில் திறந்துவைக்கின்றது. கனடாவில் ஏற்கெனவே ஸ்காபுறோநகரில்…\n1st, 2016 அக்டோபர் இன்டோ கனடா நடனக் கல்லூரி பெரு��்மையுடன் வழங்கும் ”நர்த்தன…\nசெப்ரெம்பர் 2016 நாலு வயதை எட்டி நடைபோடும் செல்லமே துள்ளும் நடையும், துடிப்பான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/union-health-ministry-has-said-27-lakh-people-have-been-vaccinated-on-the-first-day-of-the-covid-19-417588.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-08T19:13:26Z", "digest": "sha1:BD2WBMX6UDOVJHZZS6K7FCGAA4VJPVVQ", "length": 16524, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா தடுப்பூசி திருவிழா.. முதல் நாளில் 27 லட்சம் பேருக்கு தடுப்பூசி.. மத்திய அரசு தகவல்! | Union Health Ministry has said 27 lakh people have been vaccinated on the first day of the covid 19 vaccination festival - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nநாட்டில் ஆக்சிஜன் விநியோகத்தை ஒழுங்குபடுத்த.. 12 பேர் கொண்ட டாஸ்க் ஃபோர்ஸ்.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nகொரோனா தடுப்பு.. பிரதமர் மோடி நடவடிக்கை 'மன்னிக்க முடியாதது' - லான்செட் 'பொளேர்'\nகுட் நியூஸ்... கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து... இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி\nகிராமப்புறங்களில் 4 மடங்கு அதிகரித்த உயிரிழப்புகள்.. கொரோனா 2ஆம் அலையால் பாதிப்பு அதிகம்..ஷாக் தகவல்\n இன்னமும் முடிவுக்கு வராத பாஜகவின் டெல்லி பஞ்சாயத்து\n'அமைச்சராகவே இருந்தாலும், ஆக்சிஜனை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'.. டெல்லி அரசு உறுதி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனாவுக்காக தளர்வு..மருத்துவமனைகளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தலாம்.. அரசு அனுமதி\nகொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறைய வாய்ப்பு.. மாரடைப்பு, பக்க வாதம் ஏற்படலாம்.. தடுக்க என்ன செய்யலாம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட.. நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உடல்நிலை கவலைக்கிடம்\nகொரோனா.. இந்தியாவில் 1 மணி நேரத்திற்கு 150 பேர் பலி.. 10 நாளில் 36,110 உயிரிழப்பு\nமத்திய அரசு சரியாக ஆக்சிஜனை வழங்கினால்.. ஒருவரைகூட உயிரிழக்கவிட மாட்டோம்.. அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி\nஉயிர் காக்கும் ரெம்டெசிவிர்.. சரியான நேரத்தில் இந்தியாவுக்கு வழங்கிய வங்கதேசம்\nதென்னிந்தியாவில் இளைஞர்கள் குறி வைக்கும்.. 2 மரபணு மாறிய கொரோனா வகைகள்.. ஆராய்ச்சியாளர்கள் வார்னிங்\nதயாராகுங்க.. கொரோனா 3வது அலை 'டார்கெட்' குழந்தைகளே - சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nகொரோனா 2ஆம் அலை மே இறுதியில் படிப்படியாக குறையும் - வைரஸ் ஆய்வாளர் ககன் தீப் காங் நம்பிக்கை\nதடுப்பூசி வியூகத்தை மாற்றும் நேரம் வந்தாச்சு.. பொருளாதாரத்தையும் பார்க்கனும்.. இப்படி செய்யலாமே\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nFinance அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ndelhi coronavirus corona vaccine டெல்லி கொரோனா வைரஸ் கொரோனா தடுப்பு மருந்து\nகொரோனா தடுப்பூசி திருவிழா.. முதல் நாளில் 27 லட்சம் பேருக்கு தடுப்பூசி.. மத்திய அரசு தகவல்\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த கொரோனா தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் 27 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.\nதடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கும், கொரோனா சிகிச்சை பெற மக்களுக்கு உதவுமாறும் மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஆக்சிஜன் பெட் தட்டுப்பாடு.. ரெம்டிசிவிர் மருந்து இல்லை.. டாக்டர்கள் போராட்டம்.. எங்க தெரியுமா\nஇந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை கடுமையாக வீசி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 80% பாதிப்புகள் உள்ளன. கொரோனா தொற்றை தடுக்க தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப��பட்டுள்ளன.\nஇது ஒருபுறம் இருக்க கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்களுக்கும், அடுத்த கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.\nகொரோனா பரவலை தடுக்க 11-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா (டிக்கா உட்சவ்) கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கும், கொரோனா சிகிச்சை பெற மக்களுக்கு உதவுமாறும் முக கவசங்கள் அணிய வேண்டும் என்றும், முக கவசங்கள் அணிய மற்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.\n27 லட்சம் பேருக்கு தடுப்பூசி\nபிரதமர் கூறியபடி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கியது. தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் ஒரு நாள் மட்டும் இரவு 8 மணி நிலவரப்படி 27 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-08T20:03:24Z", "digest": "sha1:VOWYHAWALWX6ZLKLEEXNCNAQABL5UQRB", "length": 7327, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "மாட்டுத் தீவன ஊழல் |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nபாஜக விதியை பின்பற்றுவதை விட சமூக நீதிக்காக உயிரை விடுவேன்\nபாஜக விதியை பின்பற்றுவதை விட சமூக நீதிக்காக உயிரை விடுவேன் என லாலு பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்துக்கு ராஞ்சி ......[Read More…]\nJanuary,6,18, —\t—\tசமூக நீதி, பாஜக, மாட்டுத் தீவன ஊழல், லாலு பிரசாத்\nஇரண்டு கண்களையும் இழந்து பெற்ற வெற்றியால் என்ன பயன்\nபீகாரை 35ந்து வருடம் ஆண்ட காங்கிரசும் , 15 வருடங்கள் ஆண்ட லாலுவும், 10 த்து வருடங்க��் ஆண்ட நித்திசும், ஒருமுறைக் கூட தனித்து ஆட்சி அமைக்காத பாஜக.,வின் பலத்தை கண்டு அஞ்சி ......[Read More…]\nNovember,13,15, —\t—\tகற்பழிப்பு, குஜராத், கோத்ரா கலவரம், சித்த ராம் மஞ்சி, தமிழ் தாமரை, நரேந்திர மோடி, பாஜக, பாராளுமன்ற தேர்தல், பீகார், பீகார் தோல்வி, மகா கூட்டணி, மாட்டுத் தீவன ஊழல், மோடியின் மீது கொண்ட வஞ்சத்தால், லல்லு பிரசாத் யாதவ்\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nபாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறு ...\nகாங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே � ...\nமீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 6,000, அரசுப� ...\nநாராயணசாமி, அவரது மகன் மீது ஊழல் குற்றச ...\nநாகர்கோவில் தொகுதியில் மீண்டும் போட்ட ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/28123436/Worship-of-the-AdriAgastya-saints.vpf", "date_download": "2021-05-08T20:17:04Z", "digest": "sha1:NYJLOH6EVDY3MS3WVT7BLDRACO7XKJWN", "length": 24737, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Worship of the Adri-Agastya saints || அத்ரி-அகத்திய முனிவர்களுக்கான வழிபாடு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஅத்ரி-அகத்திய முனிவர்களுக்கான வழிபாடு + \"||\" + Worship of the Adri-Agastya saints\n31-5-2019 அன்று மழை வேண்டி பிரார்த்தனை. தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில், மக்களை தாகத்தில் வாட்டி வதைக்கிறது. அணைகளும், நதிகளும் வறண்டு போய்விட்டன. பயிர்கள் வாடுகின்றன.\nவருண பகவான் கருணை காட்ட மாட்டாரா என பல இடங்களில், இறைவனை நோக்கி வேண்டி நிற்கிறார்கள், விவசாய பெருமக்கள்.\nமக்களுக்கு மட்டும்தானா தாகம். உலகில் வாழும் ஜீவராசிகளுக்கெல்லாம் தாகம்தான். அந்த தாகம் தீருமா மழை வருமா என இறைவனை வழிபடும் ஆன்மிக அன்பர்களும் ஏராளம். இப்படி மழைக்காக நம் நாட்டில் பல வகையான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் கொஞ்சம் வித்தியாசமானது, குற்றால மலை உச்சியில், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு செய்யும் பூஜை. இந்த பூஜையில் சப்த ரிஷிகளில் தலைமை ரிஷியான அத்ரி மகரிஷிக்கும், பதினெட்டு தவ முனிவர்களில் தலைமை முனிவரான அகத்தியர், அவரது சீடர் தேரையர் ஆகியோருக்கு வழிபாடு நடைபெறுகிறது.\nதமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலையில் தோன்றும் ஒவ்வொரு நதியும் தமிழக மக்கள் வளத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் வானம் பொய்த்து விட்டால், பூமி வறண்டு விடும். அந்த வேளையில் நமக்கு ஒரே நம்பிக்கை இறைவழிபாடுதான். அப்படி ஆண்டு தோறும் மழைக்காக நடத்தப்படும் வழிபாடுகளில் ஒன்றுதான் இது.\nகுற்றால மலை அடிவாரத்தில் உள்ள கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பழங்கள் உள்பட பூஜை பொருட்களை சேகரித்துக்கொண்டு கடுமையான மலை பயணத்துக்கு தயாராகி விடுவார்கள். இந்த பயணம் குற்றாலம் மலையின் உச்சியில் உள்ள தெற்கு மலை எஸ்டேட் ஆன்மிக பயணம் என அழைக்கப்படுகிறது. நினைத்தநேரத்தில் இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது. வருடத்துக்கு ஒரு நாள் வனத்துறை அனுமதி கொடுத்தால் மட்டுமே இந்த பயணத்தை தொடர முடியும். இதனால் மழை வேண்டி பூஜை செய்ய வனத்துறை அனுமதி பெற்று கிராம மக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள்.\nசிற்றாறு, மலை முகட்டில் ஓடி வரும் கரை வழியேதான் இந்த பயணம் செல்கிறது. பல இடங்களில் இந்த நதியில் இறங்கி, ஏறி மறுகரை சென்று, வளைந்து நெளிந்து பள்ளதாக்கில் ஏறி சென்றுதான் பூஜை செய்கிறார்கள்.\nகுற்றாலம் மெயின் அருவியும், அருகில் உள்ள சிற்றருவியும், புலியருவியும் பலரும் அறிந்த அருவிகள். ஆனால் அதைத் தாண்டி மலை பயணத்தைத் தொடர்ந்து, செண்பகாதேவி அம்மன் கோவிலும், அதன் அருகே ஒய்யாரமாய் விழும் செண்பகாதேவி அருவியும் இன்னும் கூட சிலர் அறியாத இடமாக உள்ளது. இவ்விடங்கள் எல்லாமே தவசித்தர்கள் வாழும் பகுதி என்று சொல்கிறார்கள். அகத்தியர், குற்றாலத்தில் பெருமாளை, சிவலிங்கமாக மாற்றிவிட்டு, செண்பகாதேவி காட்டு வழியாக அத்ரிமலை மற்றும் பொதிகை மலைக்கு சென்ற வழித்தடம்தான் இது.\nஇவ்விடத்தில் அபூர்வக் குகைகள் பல உள்ளன. இங்கு தட்சிணாமூர்த்தி குகை, வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தவமேற்றிய கசாய குகை, செண்பகாதேவி அருகில் உள்ள அகத்தியர் குகை உள்பட பல குகைகள் தவத்திற்கு ஏற்றது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு 18 சித்தர்கள் உள்பட பல சித்தர்களும் சப்த ரிஷிகள் உள்பட பல ரிஷிகளும் தவமிருந்த இடம். சித்திரா பவுர்ணமி அன்று இந்த செண்பகாதேவி அருவியில் அம்மன் நீராட சப்பரத்தில் வருவது கண்கொள்ளா காட்சியாகும்.\nதட்சிணாமூர்த்தி குகையில் அமர்ந்திருந்தால், அருவியே நமது மேல் கொட்டுவது போன்ற அற்புதத்தை உணரலாம். தொடர்ந்து கரை வழியே சென்றால் கசாய குகை. அதில் சித்தர்கள் நீராடும் தடாகம் இருக்கிறது. மீண்டும் நதியில் பயணத்தை மேற்கொண்டால், அற்புதமான தேனருவி காட்டுக்குள் நுழையலாம். தேனருவி என்பது ‘சிவமதுகங்கை’ என்று அழைக்கப்படுகிறது.\nஇங்கு சித்ரா பவுர்ணமி தோறும் ஈசனை, அம்பாள் உள்பட தேவர்கள் அனைவரும் தேனால் அபிஷேகம் செய்வதாக நம்பிக்கை. எனவேதான் இங்குச் சித்ரா பவுர்ணமி தோறும் மஞ்சள் மழை பொழிகிறது. இந்த மஞ்சள் மழை துளிகளை, அங்குள்ள பாறைகளில் காணலாம். இப்போதும் கூட வெள்ளை வேஷ்டியை முதல் நாள் விரித்து வைத்து விட்டு, மறுநாள் போய் பார்த்தால் அந்த வேஷ்டி மஞ்சளாக இருப்பது அதிசயம்தான். இதுபோன்ற அபூர்வ இடங்களை கொண்டது தான் சித்தாற்றங்கரை. தற்போது தேனருவி செல்ல வனத்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நதிக்கரையில்தான் மழை வேண்டி நடைபெறும் அபூர்வ பூஜை நடக்கிறது. இதற்காக காலை 7 மணிக்கு ஊர்மக்கள் குற்றாலம் சிற்றருவி அருகே ஒன்று கூடுவார்கள். பூஜை பொருட்களை எல்லாம் டிராக்டரில் ஏற்றி கொண்டு செல்வார்கள். ஓரளவு வயதானவர்கள் இந்த டிராக்டரில் ஏறி கொள்வார்கள். மற்றவர்கள் நடைபயணம்தான். முதலில் நாம் செல்வது, ‘பிரிஞ்சு பார்த்தான் பாறை' (இந்த பாறையில் இருந்து குற்றாலம் அழகை ரசிக்கலாம்). தொடர்ந்து மூலிகை தோட்டம் அதைத் தாண்டி ம���லே செல்லவேண்டும். டிராக்டர் வழித்தடத்தில் சென்றால் நேரம் பிடிக்கும். ஆகவே குறுக்கு வழியாக உள்ள ஏற்றம் வழியாக ஏறி காத்தாடி மொட்டை என்ற பகுதிக்கு வந்து, மேேல ஏறிச்செல்லும் போது புங்கன்சோலை வருகிறது. அடர்ந்த காடு. எங்கும் வித்தியாசமான பறவைகளின் இன்னிசை. சோர்வு தெரியாமல் இருக்க நமது முகத்தில் அடிக்கும் தென்றல், புது உற்சாகத்தைத் தரும். இந்தச் சோலையை அடுத்து மேலே ஏறினால் ‘நெல் தீ மொட்டை' என்ற பகுதி வருகிறது. அங்கு உள்ள மஞ்சள் மாரியம்மனை வணங்கி மீண்டும் பயணத்தைத் தொடர்கிறோம்.\nதெற்கு மலை எஸ்டேட்டுக்குள் நுழைகிறோம். இது தனியாருக்கு சொந்தமான எஸ்டேட். இங்கு மங்குஸ்தான் பழங்கள் பயிரிடப்பட்டுள்ளது. சரியாக சொல்லப்போனால் தேனருவிக்கு மேல்தளத்தில் தான் இவ்விடம் உள்ளது. உள்ளே நுழைந்து சிற்றாற்றை கடக்கிறோம். அங்கு நிறைய நறுவளி செடிகள் ஆற்றோடு பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. இவ்விடத்தில் காலை வைத்தால் ஆன்மிக அதிர்வை உணரலாம். இந்த அதிர்வுதான் குற்றாலத்தில் குளித்தால் மனநோய் தீருகிறது என்பதைச் சொல்லும் அறிவியல் உண்மை.\nஅடுத்து தபால்காரன் பாறை. அந்த காலத்தில் குற்றால மலைக்கு மேலே கண்ணாடி பங்களாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களுக்கு, தபால் வந்தால் இந்த பாறையில் தான் உள்ளூர் தபால்காரர்கள் கொண்டு வந்து வைப்பார்களாம். ஆங்கிலேயர்கள் குதிரையில் வந்து தபாலை எடுத்து செல்வார்களாம். தபால்காரன் பாறையை அடுத்து, பரதேசி புடை உள்ளது. இதை அடைவதற்கு மீண்டும் சிற்றாற்றின் எதிர்கரைக்கு வரவேண்டும். இந்த புடையானது அகத்தியர் தவம் இருந்த பகுதி.\nதொடர்ந்து பயணித்தால், ‘யானை உச்சான் பாறை' வரும். யானைகள் கூட்டம் கூட்டமாக நின்று இந்த பாறைகளில் உரசிக்கொண்டு நிற்பதால் இந்த பெயர் ஏற்பட்டுள்ளது. அடுத்து யானை ஓய்வெடுக்கும் ‘யானை அசண்டி.' அதைத் தாண்டினால், ‘சென்ற ராமன் கல்' என்ற இடம் உள்ளது. இவ்விடம் ராமன் சீதாபிராட்டியுடன் கடந்து சென்ற இடமாக கருதப்படுகிறது. தொடர்ந்து அகத்தியர், ராவணன் இசைப் போட்டியின்போது உருகிய மலை இருக்கிறது. அதன் அடிவாரத்தில் சிற்றாற்றங்கரை நடுவில் அகத்தியர் பாதம் உள்ளது. இங்கு சென்று அகத்தியர் பாதத்தினை வணங்கி விட்டு மீண்டும் பயணிக்கிறோம்.\nகுற்றால மலையில் 2,500 மூலிகை செடிகள் உள்ளது என்று ஆ���்வாளர்கள் கூறியுள்ளார்கள். அதன் வாசம் இவ்விடத்தில வீசுகின்றன. இந்த வழியாக நாம் கடந்து சென்றாலே போதும், நமது உடலில் உள்ள நாள்பட்ட நோய் தீர்ந்து விடும். தொடர்ந்து ‘அரிசிப்பட்டிப் பாறை.’ அதைத் தாண்டி கடினமானப் பயணம். இரண்டு முறை ஆற்றைக் கடந்து சென்றால் ஒரு பாறையில் போய் நிற்கிறோம். அந்தப் பாறையில் 2 அடியில் தண்டம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் தற்போதும் அகத்தியர், அத்ரி, தேரையர் ஆகிய மகா முனிவர்கள் தவம் செய்வதாக நம்பப்படுகிறது.\nதண்டமானது, பாறை குழியில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிற்றாற்றில் அடித்து செல்லும் வெள்ளம் இந்த தண்டத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பது மிகப்பெரிய அதிசயம்தான். அங்கு தான் மழை வேண்டி சிறப்பான பூஜை நடைபெறுகிறது. இந்தபூஜையில் ரசமும், ரொட்டியும்தான் சிறப்பு பிரசாதம். இந்த பிரசாதத்தை தயார் செய்யும், பூசாரி வாயை கட்டிக்கொண்டு செய்கிறார்.\nஅதன் பின் தண்டத்துக்கு சிறப்பு பூஜை அலங்காரம், ஆராதனை நடைபெறும். கூடி நின்ற மக்கள் எல்லோரும் அந்த தண்டத்தின் முன்ப விழுந்து நெடுஞ்சாண் கிடையாய் கிடந்து மழை வேண்டி பூஜை செய்வார்கள். அதில் சிலர் இறைவனின் அருள் வந்து, அருள்வாக்கும் கூறுவார்கள். மதிய வேளைக்குள் இந்த வழிபாடுகள் முடிவடைந்து விடும். அதன்பின் அனைவரும் மலையில் இருந்து கீழே இறங்குவார்கள். அவர்கள் கீழே வருவதற்குள் மழை பெய்யும் என்பது ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் கண்கூடாக காணும் உண்மை.\nஇந்த பூஜைக்கு பின்னர் தான், விவசாய பெருங்குடி மக்கள் தொடர்ந்து அந்த ஆண்டுக்கான விவசாய வேலையை ஆரம்பிக்கிறார்கள். ஆச்சரியமான இந்த பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, வேண்டும் வரம் கிடைக்கிறது என்பதால், தள்ளாத வயதானவர்களும், தவழும் குழந்தைகளும் இந்த பயணத்தில் பங்கேற்கிறார்கள்.\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து குற்றாலம் வந்து, காலை 7 மணிக்கு தங்களது ஆதார் அட்டையை வனத்துறையிடம் காண்பித்து, இந்த பூஜையில் கலந்து கொள்ளலாம்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வே��ைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/laptops/asus-vivobook-ultra-15-km513-price-223280.html", "date_download": "2021-05-08T20:10:08Z", "digest": "sha1:XHRX3OVVKFULCIHDC7UAD3U36H6ABOEG", "length": 8793, "nlines": 312, "source_domain": "www.digit.in", "title": "ASUS VivoBook Ultra 15 (KM513) | ASUS VivoBook Ultra 15 (KM513) இந்தியாவின் விலை முழு சிறப்பம்சம் - 8th May 2021 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஏஸஸ் TUF கேமிங் FX505DY\nஏஸஸ் TUF கேமிங் FX505DY\nஆபரேட்டிங் சிஸ்டம் (பதிப்புடன்) : Windows 10 Home\nதரப்பட்டுள்ள ரேம் (ஜிபியில்) : 8 GB\nரேம் வகை : DDR4\nரேம் வேகம் (மெகாஹெர்ஸில்) : 3200MHz\nலேப்டாப் எடை (கிகியில்) : 1.8\nலேப்டாப் பரிமாணம் (மிமீயில்) : 359 x 235 x 18.6\nபிராசசஸர் மாடல் பெயர் : AMD Ryzen 7 5700U\nகிராபிக்ஸ் பிராசசஸர் : AMD Radeon Integrated\nபேட்டரி வகை : Li-ion\nமின்சக்தி சப்ளை : 42 Wh\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\n32GB வரையிலான ரேம் Asus யின் இரண்டு அசத்தலான லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஆசுஸ் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்காக Asus ZenBook Duo 14 மற்றும் ZenBook Pro Duo 15 OLED ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய லேப்டாப் மாடல்கள் இரண்டும் இரட்டை டிஸ்பிளே வடிவமைப்புடன் வருகின்றன, மேலும் இந்த வாடிக்கையாளர்களுக்கு இ\nஏசர் Aspire 7 கேமிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2640398", "date_download": "2021-05-08T19:14:47Z", "digest": "sha1:HXXXJQKJGKYKLQD674V3S4DIZW65K2UH", "length": 16229, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட அளவிலான யோகா போட்டி | கடலூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nமாவட்ட அளவிலான யோகா போட்டி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஅரசல் புரசல் அரசியல்: நேர்த்திக்கடன் செலுத்த மீண்டும் ஆன்மிக யாத்திரை\nஐந்து உத்தரவுகளுக்கு முதல் கையெழுத்து\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி : ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., மோதல் மே 08,2021\nதமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு; பஸ்கள் ஓடாது; 24 ம் தேதி வரை அமல் மே 08,2021\nஇது உங்கள் இடம் : இது கொள்ளை கணக்கு\nபுவனகிரி : இணையவழி யோகாப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்ற ஏ.ஆர்.ஜி., பள்ளி மாணவர்களை, நிர்வாகி பாராட்டி, பரிசு வழங்கினார்.\nஇந்திய கல்வி சார் விளையாட்டு மேம்பா���்டு அறக்கட்டளை மற்றும் நேரு யுவகேந்திரா, சங்கேதம் அமைப்பு ஆகியன இணைந்து மாவட்ட அளவிலான இணைய வழி யோகா சாம்பியன் ஷிப்போட்டியை நடத்தியது. இதில், மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். அண்ணாமலை நகர் ஏ.ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 102 பேர் பங்கேற்றனர். ஏழு மாணவர்கள் வெள்ளிப்பதக்கமும், 12 மாணவர்கள் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். மற்ற மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். சிறந்த பயிற்றுனருக்கான விருதை மாஸ்டர் ஹரிகரன் பெற்றதுடன், மிகச்சிறந்த பள்ளிக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்றுனர் ஹரிகரன் மற்றும் பயிற்சி ஆசிரியர்களை பள்ளி தாளாளர் டாக்டர் ஆடியபாதம், முதல்வர் கீதாகணேசன், செயலர் கணேசன் பாராட்டி ஊக்கப்பரிசு வழங்கினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்��ள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/04/21110757/2557714/Tamil-News-Air-India-cancels-flights-between-India.vpf", "date_download": "2021-05-08T19:55:06Z", "digest": "sha1:IS55AGTGBOLHT6ANYIWGQUYJWPRO2H4L", "length": 14703, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரிட்டனுக்கான விமானங்களை ரத்து செய்தது ஏர் இந்தியா || Tamil News, Air India cancels flights between India and UK", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 09-05-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபிரிட்டனுக்கான விமானங்களை ரத்து செய்தது ஏர் இந்தியா\nவிமான சேவை தொடர்பான புதிய அட்டவணை, பயணிகளுக்கு பணத்தை திரும்ப வழங்குதல் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று ஏர் இந்தியா கூறி உள்ளது.\nஇந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க \"Play\" பட்டனை கிளிக் செய்யவும்.\nவிமான சேவை தொடர்பான புதிய அட்டவணை, பயணிகளுக்கு பணத்தை திரும்ப வழங்குதல் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று ஏர் இந்தியா கூறி உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காத அளவிற்கு பரவி வருவதால், இந்தியாவுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு நிறுத்தியது. விமான போக்குவரத்து தடைக்கான சிவப்பு பட்டியலில் இந்தியாவை சேர்த்தது.\nஇதனையடுத்து, பிரிட்டனுக்கான அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.\nவரும் 24ம்தேதி முதல் 30ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் மற்றும் இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நாட்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கான டிக்கெட் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும்.\nவிமான சேவை தொடர்பான புதிய அட்டவணை, பயணிகளுக்கு பணத்தை திரும்ப வழங்குதல் மற்றும் தள்ளுபடி தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா கூறி உள்ளது.\nCovid19 | Air India | கொரோனா வைரஸ் | விமான சேவை | பிரிட்டன் | ஏர் இந்தியா\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\n70 சதவீத கொரோனா தடுப்பூசிகளை இரண்டாவது டோஸ் செலுத்த ஒதுக்குங்கள் -மத்திய அரசு\nதமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nதமிழக சட்டசபை 11ந்தேதி கூடுகிறது\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு\nமுழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nதுருக்கியில் 50 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு குவியும் உதவிகள்\n3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nஏர் இந்தியா விமான நிறுவனம் ஜூன் இறுதிக்குள் தனியார்மயம் - மத்திய மந்திரி தகவல்\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் விவரம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nதமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு\nகொரோனா பா���ிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nilgirisdistrict.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2021-05-08T19:49:41Z", "digest": "sha1:4JPM2ULSVWL6PI6ZPFZ3QNQC5BXXHSFX", "length": 7157, "nlines": 190, "source_domain": "www.nilgirisdistrict.com", "title": "அல்சர் குணமாக இப்படி செய்யுங்க | Healer Rangaraj speech on ulcer treatment - Nilgiris District - நீலகிரி மாவட்டம்", "raw_content": "\nயார் சொன்னாலும் இதை மட்டும் சாப்பிட வேண்டாம் | Dr.Sivaraman speech on healthy food habits\nஉடலின் கழிவுகளை வெளியேற்றும் இயற்கை முறை | Healer Baskar speech on body cleaning process\nதண்ணீர் குடிக்கும் போது இதை பின்பற்றுங்கள் | Healer Baskar speech on drinking water\nஅசைவம் சாப்பிடும் போது கவனம் தேவை – முழுமையாக கேளுங்க | Healer Rengaraj speech on meat or non-veg\nநெய் சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்குமா\nஇரவு ஆறு மணிக்கு மேல் உண்ணக்கூடாது | Dr.Sivaraman speech on night food\nஇட்லி மாவு ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது | Healer Rengaraj speech on helathy food\nதினமும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Healer Baskar – Seasame oil\nஐய்யா acidity பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்\nஎனக்கும் அதே பிராபிளம் இருக்கு சகோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2019/12/24/1300/", "date_download": "2021-05-08T19:39:58Z", "digest": "sha1:ZU7SECKGAOLN6FQKWG436T6NLFQODOO7", "length": 7701, "nlines": 80, "source_domain": "www.tamilpori.com", "title": "இளைஞரொருவர் மீது தாக்குதல்; வவுனியாவில் சம்பவம்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை இளைஞரொருவர் மீது தாக்குதல்; வவுனியாவில் சம்பவம்..\nஇளைஞரொருவர் மீது தாக்குதல்; வவுனியாவில் சம்பவம்..\nவவுனியா பன்றிக் கெய்தகுளத்தில் நேற்று முன்தினம் இளைஞரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த முச்சக்கரவண்டியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.\nநயினாமடுவில் வசிக்கும் மனோகரன் டிலக்சன் என்ற 24 வயதுடைய இளைஞன் பன்றிக்கெய்த குளத்தில் உள்ள தனது காணியில் முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு உணவு உன்பதற்காக கடைக்கு சென்ற சமயத்திலேயே இத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nஅத்துடன் காணிக்குள் நிறுத்தப்பட்டிருந்த குறித்த இளைஞரின் முச்சக்கர வண்டியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.\nஇத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ள இளைஞன் தனது காணிக்கான எல்லைப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சிங்கள நபரொருவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகாணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..\nNext articleசவுதி பத்திரிகையாளர் படுகொலை கொலை வழக்கு; 5 பேருக்கு மரண தண்டனை..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-08T19:46:28Z", "digest": "sha1:GVJDUIQFY47I5G3GR6XWIGWNLFRFALOA", "length": 13146, "nlines": 133, "source_domain": "www.thamizhdna.org", "title": "அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பு! பல்வலி முதல் தலைவலி வரை சரி செய்யுமாம் - தமிழ் DNA", "raw_content": "\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பு பல்வலி முதல் தலைவலி வரை சரி செய்யுமாம்\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பு பல்வலி முதல் தலைவலி வரை சரி செய்யுமாம்\nகிராம்பு ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மருந்து பொருளாகவும், சமையலில் நறுமணப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nகிராம்பு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் போன்ற பல பெயர்களில் அழைக்கபடுகிறது.\nகிராம்பு சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிப்பிலும் கிராம்பு முக்கிய பொருளாக சேர்க்கபடுகிறது. மேலும் வாசனைத் திரவியங்கள், சோப்புத் தயாரிப்பிலும் கிராம்பு பயன்படுகிறது.\nகிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.\nஇது உடலுக்கு பல்வேறு அற்புத பலன்களை வாரி வழங்குகின்றது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.\nபல் வலியை போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி ஆகும்.\nகிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.\nகிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.\nசமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.\nகிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.\nகிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.\nகிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.\n4 கிராம் கிராம்பை 3 லிட்டர் தண்ணீரில் இட்டு பாதியாக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமாகும்.\nதொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பை கிராம்பை சாப்பிட்டால் சிறந்த தீர்வு கிடைக்கும்.\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பு பல்வலி முதல் தலைவலி வரை சரி செய்யுமாம் Source link\n\"15 ஆண்டுகள் பழைய அரசு வாகனங்களுக்கு மறு பதிவு கிடையாது\"... ஆஹா, விடிவு காலம் பிறக்க போகுது\nகாற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு அதிரடி... மீண்டும் பெட்ரோல் விஷயத்தில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம்\nஅருகம்புல் அற்புதமான மருத்துவ குணங்கள்..\n இதனை போக்க இதோ சில வீட்டு வைத்தியங்கள்\n இதனை போக்க இதோ சில கை வைத்தியங்கள்\nஎண்ணற்ற பல சத்துக்களை கொண்டுள்ள பாதாம் இந்த நோய் எல்லாம் குணமாக்கும் அற்புத சக்தி படைத்தாம்\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n…ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. ‘பூங்குழலி\nசுழல்காற்று: 42 – பூங்குழலியின் கத்தி\n” என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.\nசுழல்காற்று: 41 – “அதோ பாருங்கள்\nவந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் பேசிக்கொண்டிருக்கும் பொது, வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி எறிந்தான். ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது…\nசுழல்காற்று: 40 – மந்திராலோசனை\n“போகட்டும்; அந்தப் பெண் யார் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்\nசுழல்காற்று: 39 – “இதோ யுத்தம்\nகத்திகள் அங்குமிங்கும் பாய்ந்த போது அவளுடைய கண் விழிகளும் பாய்ந்தன. போரிட்டவர்கள் அப்படியும் இப்படியும் குதித்தபோது அவளை அறியாமல் அவளுடைய இடை துவண்டு அப்படியும் இப்படியும் ஆடியது…\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பு பல்வலி முதல் தலைவலி வரை சரி செய்யுமாம்\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D?page=3", "date_download": "2021-05-08T20:20:12Z", "digest": "sha1:CQBAEQXOPPCJN3UJ24CK7ISDTLMBF5HQ", "length": 6462, "nlines": 89, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேர்தல் ஆணையாளர் | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தேர்தல் ஆணையாளர்\n41 ஆயிரம் வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு\nஉள்ளூராட்சித் தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்காக அளிக்கப்பட்ட சுமார் 41 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதா...\nவவுனியாவில் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிப்பு : சிலர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை\nவவுனியா வடக்கிற்கான சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் சில அரசியல் கட்சிகளில் வேட்பாளர்கள் சீரான ஆவ...\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்த தயார் : மஹிந்த தேசபிரிய\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு தாம் தயார்நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபி...\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2017/01/vavuniya-bus-stand.html", "date_download": "2021-05-08T20:13:26Z", "digest": "sha1:6POEYFAD4LZQK7C5C2N7YC6IEL55S45I", "length": 4744, "nlines": 51, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ்க் கொலையுடன் வுவுனியா பேரூந்து நிலையம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ்க் கொலையுடன் வுவுனியா பேரூந்து நிலையம்\nவவுனியாவில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோக பூர்வமாகத்திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தமிழ் எழுத்துப்பிழை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nபெருமளவில் தமிழர்கள் வாழ்ந்துவரும் வவுனியா மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தினால் இவ்வாறான தமிழ் பிழைகள் இடம்பெற்றுள்ளமையானது வருந்தத்தக்கதென நிகழ்விற்கு வருகைதந்திருந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பேருந்து நிலையத்தில் உள்ளுர் (ளூ) சேவை என பொறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nபேருந்து தரிப்பிடத்தின் வேலைகள் யாவும் பூர்த்தியாகி முடிந்தும் இதுவரை காலமும் திறந்து வைக்கப்படாமல் இழுபறி நிலை காணப்பட்ட போதிலும் இன்றைய தினம் திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/06/blog-post_62.html", "date_download": "2021-05-08T18:43:03Z", "digest": "sha1:H6KVKMT7BWQ3VDOUPQVXWWZHJBS4DQ2D", "length": 20497, "nlines": 204, "source_domain": "www.tamilus.com", "title": "தந்தையானார் பாண்டியா - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / தந்தையானார் பாண்டியா\nஇந்திய கிறிக்கெற் அணியின் ஆல்-ரவுண்டர்களில் முக்கியமானவர் ஹர்திக் பாண்டியா. இவரும், மாடல் அழகியான நடாஷா ஸ்டான்கோவிச்சும் நீண்ட காலமாக பழகி வந்தனர். பின்னர், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக, கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.\nகொரோனா வைரஸால் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில், இருவரும் ஒரே வீட்டில்தான் இருந்தனர். அப��போது, பாண்டியா- நடாஷா ஜோடிக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நடாஷா கர்ப்பமாக இருப்பதை ஹர்திக் பாண்டியா சமூக வலைதளங்கள் மூலம் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இருவரும் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட அவர், எங்கள் வாழ்வில் புது உறவை வரவேற்க தயாராக இருப்பதாகவும், உங்களின் ஆசி மற்றும் வாழ்த்துக்களுடன் புதிய பரிணாமத்திற்கு செல்ல காத்திருப்பதாக கூறியிருந்தார். அவருக்கு கிறிக்கெற் ட் வீரர்கள், பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஇந்திய சிறப்பு விமானத்துக்கு சீன அரசு அனுமதி மறு...\nட்ரம்புக்கு ஈரான் பிறப்பித்த பிடிஆணையை 'இன்டர்போல...\nஐ.நா., உறுதிமொழி வாசகத்துக்கு ஆறு நாடுகள் எதிர்ப்பு\nடிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nட்ரம்ப்பை எச்சரிக்கும் ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ இசைக்குழு\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிடியாணை பிறப்பித்தத...\nபங்களாதேஷ் பாதுகாப்பு செயலாளர் கொரோனாவுக்கு பலி\nஅயர்லாந்து பிரதமரானார் மைக்கேல் மார்ட்டின்\nபெரு நகரங்களை விட்டுச் செல்லும் அவுஸ்திரேலிய மக்கள்\nநிலவில் இயங்கும் கழிப்பறையை வடிவமைப்பவருக்கு 20...\nயோகா செய்து அசத்தும் சமந்தா\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர்நவாஸ் ஷெரீப் மீது மேலும...\nநாஸா வீரர்கள் விண்வெளியில் நடைபயணம்\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தேர்தல் பிரச்சாரம் இர...\nவெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை களைய ஃபேஸ்புக் நடவ...\nஇந்திய சக்கரத்தை அசைத்துப்பார்த்த சீன ட்ரகன்\nஅமெரிக்காவில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால்...\nஜேசிபியில் எடுத்துச் செல்லப்பட்ட கொர��னாவால் இறந்த...\nஜோகோவிச்சின் பயிற்சியாளருக்கும் கொரோனா பாதிப்பு\nபாகிஸ்தான் வீரர் ஹபீஸுக்கு கொரோனா தொற்று மீண்டும் ...\nபூமியை விட ஐந்து மடங்கு பெரிய கறுப்புப் புள்ளிகள் ...\nபாதுகாப்புப் படையினரின் கார் கண்ணாடியை உடைத்த இரா...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் ஜோ பி...\nஅரசை விமர்சித்த ஈரானின் பிரபல நடிகைக்கு ஐந்து ஆண்ட...\nஒஸாமாவை தியாகி என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான...\nஅசாஞ்சே மீது அமெரிக்கா புதிய குற்றச்சாட்டு பதிவு\nபாகிஸ்தானில் 30 சதவீதத்திற்கும் அதிகமான போலி விமா...\nதென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்ப...\nஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் ஹசன் ர...\nபாகிஸ்தான் தலைநகரில் முதல் இந்து கோவிலுக்கு அடிக...\nபற்மான் [Batman ] பட இயக்குனர் மரணம்\nஅருண் விஜய்க்கு வில்லனாக மாறிய தயாரிப்பாளர்\nஊரடங்கில் புகைப்படக்காரராக மாறிய மெகாஸ்டார் மம்ம...\nஇனிமே அப்படிலாம் முத்தம் கொடுக்க முடியாது - சச்சின்\nபங்களாதேஷ் கிறிக்கெற் அணியின் இலங்கை பயணம் ஒத்தி ...\n20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nதுபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்ட...\nமுகக்கவசம் அணிய பிறேஸில் ஜனாதிபதிக்கு உத்தரவு\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலைத் தடுக்க இராணுவம் ...\nட்ரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார்-வெனிசுலா ஜனா...\nபிரான்ஸ் நாட்டுக்காக உளவு பார்த்தவர்கள் துருக்கிய...\nமாஸ்கோவில் ராஜ்நாத் சிங் சீனப் பிரதிநிதியுடன் சந்த...\nபூமி மீது விழுந்த நிலவின் நிழல்\nகொரோனா காலத்தில் அதிகம் சொத்து சேர்த்த தடுப்பூசி ம...\nஎல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப...\nமெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை\nஒரே பிரசவத்தில் பிறந்தமூன்று குழந்தைகளுக்கு கொரோனா\nஅயல்நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தால் 7 ஆண்டுக்க...\nநோவாக் ஜோக்கோவிக்குக்கும் மனைவிக்கும் கொரோனா\nசுஷாந்தை மிரட்டிய பாலிவுட் தாதா சல்மான் கான்\nஅமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-சீனா எல்லை பிரச...\nபாகிஸ்தானில் ஏழு கிறிக்கெற் வீரர்களுக்கு கொரோனா\nஎச்-1பி விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து- அமெரிக்க ...\nஅமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டனின் சிலை சேதப்படுத்தப...\nதாய்லாந்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சோதனை வ...\nபாகிஸ்தான��� வீரர்கள் மூவருக்கு கொரோனா..\nஹஜ் புனிதப் பயணம் வெளிநாட்டினருக்கு இந்தாண்டு அனும...\nஐந்து மாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்\nபழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்\nஇனி சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்த மாட்டேன் சாக்ஷி\nஇங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் தாக்குதல் மூவர் பலி\nடர்ம்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காலி இருக்க...\nஅமெரிக்க கோழி இறைச்சிக்கு சீனாவில் தடை\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் அழிந்து வரும் ஹூபாரா பஸ்டர...\n2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்.. வெளியான ர...\nகரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி தோற்றுவிட்டது ஜ...\nசெர்பியாவில் கொரோனாவிற்கு பின் நடந்த முதல் தேர்தல்\nஇந்திய, சீன எல்லைப் பதற்றத்தைத் தணிக்க உதவுவோம் டர...\nரோஜா சீரியலில் நடிகை யாஷிகா\nமரத்தாலான உருவபொம்மையுடன் இளைஞருக்கு வினோத திருமணம்\nஅமெரிக்க ராணுவத்தில் முதல் பெண் ஆலோசகர்\nஇரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டு...\nகடலில் மிதந்து வந்த பண்டல்களில் சீன மொழி எழுத்துகள்\nமுன்னாள் காதலியைக் கொலை செய்த துறவி\nசீனாவுக்கு முன்பே இத்தாலியில் பரவியிருந்த கொரோனா வ...\nஅபுதாபி அல் தப்ரா பகுதியில் 18 ஆயிரம் வன்னி மரக்கன...\nபின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்\nபாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்\nமகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோவி...\nவைரலாகும் கொரோனா குமார் புரோமோ\nஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய கோல்மேன் இடைந...\nஇங்கிலாந்து பிரதமரின் கார் விபத்து\nஹொண்டுராஸ் நாட்டு ஜனாதிபதிக்கு கொரோனா\nபொலிஸ் துறையில் சீர்திருத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்\nகொரோனாவை தடுக்க ரஷ்யாவில் தடுப்பூசி\nசமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறிய திரிஷா\nபதிலடி மிகவும் மோசமாக இருக்கும் வடகொரியாவுக்கு தென...\nடிஸ்னி நிறுவனத்தின் பங்குதாரர் ஆன ஜார்ஜ் ஃப்ளாய்டி...\nஅடுத்தாண்டு வரை எல்லையை மூட வாய்ப்பு அவுஸ்திரேலியா\nஓகஸ்ட், செப்டம்பரில் யு.எஸ் ஓபன் டென்னிஸ்\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் ���ியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-05-08T19:48:12Z", "digest": "sha1:AZSVHGDO2O64T5X5725LKK4N3XGUS4LC", "length": 7880, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "கொடுமைபடுத்தியதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது தம்பி மனைவி புகார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nகொடுமைபடுத்தியதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது தம்பி மனைவி புகார்\nகிரிக்கெட் வீரர் யுவராஜ் மாடல் அழகியும் இந்தி நடிகையுமான 29 வயதான ஹாசல் கீச்சை திருமணம் செய்து உள்ளார். இவர்கள் திருமணம் கடந்தாண்டு நவம்பர் 18ம் தேதி நடந்தது. இந்த் தீபாவளி யுவராஜ் சிங்கிற்கு தலைத்தீபாவளியாகும்.\nஇந்த நிலையில் வராஜ் சிங்கின் தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா கணவர் சோரவர் சிங், மாமியார் ஷப்னம் சிங் மற்றும் மைத்துனர் யுவராஜ் சிங் ஆகியோருக்கு எதிராக புகார் கொடுத்து உள்ளார்.ஆகான்ஷா இது குறித்து தற்போது பேச மறுத்து விட்டார்.அக்டோபர் 21 அன்று முதல் விசாரணைக்குப் பின்னர் இந்த விஷயத்தில் அவர் பேசுவார்.ஆனால் அவரது வழக்கறிஞர் ஸ்வாதி சிங் மாலிக் இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.\nஆமாம் யுவராஜ், சோரவர் மற்றும் அவர்களின் தாயான ஷப்னம் ஆகியோருக்கு எதிராக ஆகான்ஷா குடும்ப வன்முறை வழக்கு தாக்கல் செய்துள்ளார் என கூறினார்.\nகிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா சமீபத்தில் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது என் மாமியார் எனக்கு தொல்லை கொடுத்து வந்தார். நான் என் கணவருடன் தேன்நிலவுக்கு சென்ற போது கூட யுவராஜின் மொத்த குடும்பமும் எங்களுடன் வந்து எங்கள் தனிமையை கெடுத்தார்கள்.\nஎன்னை கர்ப்பமடையுமாறு என் மாமியார் தொடர்ந்து வலியுறுத்தியதால் நான் திருமணம் ஆன நான்கே மாதங்களில் என் கணவரை விட்டு பிரிந்து என் தாய் வீட்டுக்கு வந்து விட்டேன் என கூறி பரபர்ப்பை ஏற்படுத்தினார்.இவர் யுவராஜ் தம்பியை 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=categories&id=418&Itemid=238", "date_download": "2021-05-08T20:15:37Z", "digest": "sha1:N2JOQMME4MCCKPWBMBUSOMVHTI7KC64Z", "length": 3557, "nlines": 52, "source_domain": "tamilcircle.net", "title": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி கட்டுரை எண்ணிக்கை: 102\nமுன்னணி -01 கட்டுரை எண்ணிக்கை: 1\nபோராட்டம் பத்திரிகை 01 கட்டுரை எண்ணிக்கை: 15\nபோராட்டம் பத்திரிகை 02 கட்டுரை எண்ணிக்கை: 3\nபோராட்டம் பத்திரிகை 03 கட்டுரை எண்ணிக்கை: 7\nபோராட்டம் பத்திரிகை 04 கட்டுரை எண்ணிக்கை: 10\nபோராட்டம் பத்திரிகை 05 கட்டுரை எண்ணிக்கை: 6\nபோராட்டம் பத்திரிகை 06 கட்டுரை எண்ணிக்கை: 1\nபோராட்டம் பத்திரிகை 08 கட்டுரை எண்ணிக்கை: 1\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/biggboss3tamilvote/", "date_download": "2021-05-08T20:10:52Z", "digest": "sha1:IS4JMKZUXN2EYCDV3L42NPULV3OXCML2", "length": 3814, "nlines": 114, "source_domain": "teamkollywood.in", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற நீங்கள் விரும்புகிறீர்கள் ? Click To Vote - Team Kollywood", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற நீங்கள் விரும்புகிறீர்கள் \nபிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற நீங்கள் விரும்புகிறீர்கள் \nஉங்கள் வாக்கினை கீழே பதிவு செய்யவும் \nபிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற நீங்கள் விரும்புகிறீர்கள் \nPrevious சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் உங்கள் விருப்பமான அணிக்கு வாக்கு அளியுங்கள் \nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://translate.jellyfin.org/browse/jellyfin/jellyfin-android-fastlane/ta/?q=state:%3E=translated", "date_download": "2021-05-08T19:08:09Z", "digest": "sha1:NCHEPKJW6AQSJ52N35VMYLJZU53FAYSE", "length": 4720, "nlines": 81, "source_domain": "translate.jellyfin.org", "title": "Jellyfin/Jellyfin Android Fastlane — Tamil @ Weblate", "raw_content": "\n ஜெல்லிஃபின் - உங்கள் ஊடகம்\n உங்கள் மீடியா, உங்கள் விதிமுறைகளில்.\nஜெல்லிஃபின் திட்டம் ஒரு திறந்த மூல, இலவச மென்பொருள் ஊடக சேவையகம். கட்டணம் இல்லை, கண்காணிப்பு இல்லை, மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை. உங்கள் ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள் மற்றும் பலவற்றை ஒரே இடத்தில் சேகரிக்க எங்கள் இலவச சேவையகத்தைப் பெறுங்கள்.\nபயன்பாட்டைப் பயன்படுத்த, நீங்கள் ஜெல்லிஃபின் சேவையகத்தை அமைத்து இயக்க வேண்டும். jellyfin.org இல் மேலும் கண்டுபிடிக்கவும்.\n* உங்கள் ஜெல்லிஃபின் சேவையகத்திலிருந்து நேரடி டிவி மற்றும் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளைப் பாருங்கள் (கூடுதல் வன்பொருள் / சேவைகள் தேவை)\n* உங்கள் பிணையத்தில் Chromecast சாதனத்திற்கு ஸ்ட்ரீம் செய்யுங்கள்\n* உங்கள் Android சாதனத்தில் உங்கள் ஊடகத்தை ஸ்ட்ரீம் செய்யுங்கள்\n* பயன்படுத்த எளிதான இடைமுகத்தில் உங்கள் தொகுப்பைக் காண்க\nஇது Android க்கான அதிகாரப்பூர்வ ஜெல்லிஃபின் துணை பயன்பாடு ஆகும். ஜெல்���ிஃபின் பயன்படுத்தியதற்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-calendar/tamil-daily-rasi-palan-15th-january-2017/", "date_download": "2021-05-08T19:38:27Z", "digest": "sha1:ZQPZKKNQK4SH3YEJ3TJLGGNN6LENVHP4", "length": 12126, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 15th January 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n15.01.2017, தை 2, ஞாயிற்றுகிழமை, திரிதியை திதி பகல் 11.39 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி, மகம் நட்சத்திரம் இரவு 10.43 வரை பின்பு பூரம், மரணயோகம் இரவு 10.43 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, மாட்டு பொங்கல் கோ பூஜை கா 07.00 – 10.00, கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nதிருக்கணித கிரக நிலை– 15.01.2017\nஇன்றைய ராசிப்பலன் – 15.01.2017\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்கும்.\nஇன்று எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அதிக அலைச்சல் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வின் முன்னேற்றத்திற்கான புதிய மாற்றங்கள் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தின��ுடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்க விற்க நல்ல அனுகூலமான நாளாகும்.\nஇன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படவேண்டும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்துடன் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/01/14042554/To-Rajinikanth-fans-Lawrence-apologized.vpf", "date_download": "2021-05-08T20:04:52Z", "digest": "sha1:QGCYMZKXADCKSNUXVEU6OM7QKZBT47SM", "length": 7762, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "To Rajinikanth fans Lawrence apologized || ரஜினிகாந்த் ர���ிகர்களிடம் மன்னிப்பு கேட்ட லாரன்ஸ்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nரஜினிகாந்த் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட லாரன்ஸ் + \"||\" + To Rajinikanth fans Lawrence apologized\nரஜினிகாந்த் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட லாரன்ஸ்\nநடிகர் ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.\n‘'ரஜினிகாந்த் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கல்லால் அடித்த காயம் ஆறும் சொல்லால் அடித்தால் ஆறாது. என்னை சில குழுவினர் சொல்லால் அடித்து விட்டார்கள். அதை மறக்க முடியவில்லை. காலம் பதில் சொல்லும். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்கும்படி என்னை வற்புறுத்தினர். தலைவர் முடிவால் உங்களுக்கு ஏற்பட்ட வேதனை எனக்கும் இருந்தது. அவர் அரசியலுக்கு வராததற்கு வேறு காரணம் சொல்லி இருந்தால் முடிவை மாற்றும்படி வற்புறுத்தி இருப்பேன். ஆனால் அவர் உடல் நிலையை காரணமாக கூறியுள்ளார். அவரை நாம் நிர்ப்பந்தித்து அதன்மூலம் உடல் நிலைக்கு ஏதேனும் ஏற்பட்டால் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியோடு இருக்க வேண்டி இருக்கும். அரசியலுக்கு வராவிட்டாலும் எப்போதும் அவர் எனக்கு குருதான். அவரது உடல் நலனுக்கும் மன அமைதிக்கும் பிரார்த்தனை செய்வதுதான் இப்போது முக்கியம்.'' இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. அமெரிக்கா செல்லும் ரஜினி\n2. டைரக்டர் மீது பாடகி புகார்\n3. மலையாளம் கற்றார் மம்முட்டியின் தீவிர ரசிகராக சூரி\n4. தனுஷ் நடிக்கும் 10 புதிய படங்கள்\n5. விஜய் சேதுபதி, வீரப்பன் வேடத்தில் நடிக்கிறாரா\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_51.html", "date_download": "2021-05-08T18:19:56Z", "digest": "sha1:ADEXUQIUDIG33HDAR3OLDKCLYRXHBZXK", "length": 12511, "nlines": 116, "source_domain": "www.kathiravan.com", "title": "இரண்டு மருந்துகளின் கலவையைப் பயன்படுத்தி கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇரண்டு மருந்துகளின் கலவையைப் பயன்படுத்தி கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை\nஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இரண்டு மருந்துகளின் கலவையைப் பயன்படுத்தி கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுதல் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்ததால், அதே மருந்து கலவையை 50 மருத்துவமனைகளில் இருக்கும் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தெஇவிகப்படுகின்றது.\nரகசியமாக நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் எச்.ஐ.வி க்கான கலேட்ரா மருந்தும் மலேரியா சிகிச்சைக்கான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் இரண்டும் கலந்து கோரோனா பாதித்த நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன.\nஏற்கனவே, இந்த மருந்துகளை சோதனைக் குழாய்களில் கொரோனா வைரஸுக்கு எதிராகப் பரிசோதித்தபோது இந்த கூட்டு மருந்துகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து, அடுத்தகட்டமாக, ஒரு நோயாளிகளின் குழுவுக்கு இதே மருந்துகளை கொடுக்கப்பட்டு ரகசியமாக சோதிக்கப்பட்டது.\nஇதனையடுத்து அந்த மருந்துகளை உட்கொண்ட நோயாளிகள் அனைவரும் முழுமையாக குணமடைந்தனர்.\nஇந்த மருந்துக்கலவையை கண்டுபிடித்த ஆய்வுக்குழுவின் முக்கிய அங்கத்தினர், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி இயக்குநர் மற்றும் ராயல் பிரிஸ்பேன் மற்றும் மகளிர் மருத்துவமனையின் ஆலோசகருமான பேராசிரியர் டேவிட் பேட்டர்சன் தெரிவிக்கையில்,\nஇந்த கூட்டு மருந்துகள் அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கக்கூடியவை. அடுத்த கட்டமாக ஆஸ்திரேலியாவில் உள்ள 50 மருத்துவமனைகள் இந்த மருந்துகளை அவர்களுடைய நோயாளிகளுக்கு வழங்கி அதை மேலும் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான வழிகளை கண்டறிவர்.\nமேலும், ஒரு மருந்தின் செயலாக்கத்திறனை மற்றொரு மருந்தோடு ஒப்பிடுவது மட்டுமல்லாமல், இரண்டு மருந்துகளின் கூட்டுக்கலவையின் செயல்பாட்டையும் ஒப்பிடுகிறோம் என அவர் கூறினார்.\nஇந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் டேவிட் பாட்டர்சன் கூறுகையில்,\nநாங்கள் அடுத்தகட்ட சோதனைக்கு செல்லத் தயாராகிவிட்டோம், அடுத்தகட்ட சோதனையில் ஈடுபடுத்தப்படவுள்ள நோயாளிகளை விரைவில் சேர்க்கத் தொடங்கிவிடுவ��ம். அனேகமாக, இந்த மாத இறுதிக்குள் சோதனைக்கு தேவையான நோயாளிகளை அடையாளம் கண்டுவிடுவோம். பெரியளவில் ஆஸ்திரேலிய நோயாளிகளை பரிசோதிப்பதன் மூலம், ஒரு உலகளவிலான அனுபவத்தை நாங்கள் பெற இயலும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7988:2011-10-21-195628&catid=348:2011-04-17-18-05-29&Itemid=259", "date_download": "2021-05-08T19:30:29Z", "digest": "sha1:B2MJBFXZFJM3ZEH7B7NS5SDVKLRFV3BR", "length": 46761, "nlines": 164, "source_domain": "www.tamilcircle.net", "title": "புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 21 அக்டோபர் 2011\nபுளொட்டின் சதிவலைக்குள் சிக்கிய ரீட்டா\nமரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் போ��் நண்பர் தாசன் அவர்களின் வீட்டுக்குள் எமது தலைமறைவு வாழ்க்கையை ஆரம்பித்தோம். ஆனால் எமக்கு மரணதண்டனைக்கான திகதியோ, நேரமோ அன்றி இடமோ நிச்சயிக்கப்படவில்லை. எந்த நேரத்திலும் தலைமையின் - உமாமகேஸ்வரனின் - உத்தரவின் பேரில் நாம் கொல்லப்படலாம் என்ற நிலையே இருந்தது. நாம் ஒவ்வொருவரும் எமக்கு வரவிருக்கும் கொடிய ஆபத்தை நன்கு உணர்ந்து கொண்டவர்களாக இருந்தோம். இந்த ஆபத்தானது இப்பொழுது இலங்கை அரசபடைகளிடமிருந்தல்ல, ஈழ விடுதலைப் போராட்டத்தை புரட்சிகரமான பாதையில் முன்னெடுக்கும் ஒரே தலைமை என்று கூறி நாமே வளர்த்துவிட்டிருந்த தலைமையால் வரப்போகும் கொடிய ஆபத்தாக இருந்தது. நாம் ஒருவரை ஒருவர் அனுதாபத்துடனும், வரவிருக்கும் எதிர்காலம் எவ்வளவு கொடியதாக இருக்குமோ என்ற ஒருவித கலக்கத்துடனும், அனைத்துமே எம்மிடமிருந்து அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கையீனத்துடனும் ஒருவரை ஒருவர் உற்று நோக்கினோம்.\nசிறிதுநேர நிசப்தம் கலைந்து ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினோம். அடுத்தது என்ன என்பதே எம் எல்லோரிடமிருந்தும் எழும்பிய கேள்வியாக இருந்தது. நண்பர் தாசன் அவர்களின் உறுதிமொழிக்கமைய இந்தியா செல்வதற்கு காத்திருப்பதை தவிர வேறுவழி எதுவும் எம்முன் இருந்திருக்கவில்லை. ஆனால் இந்தியாவுக்கான கடல்மார்க்கப் பயணம் என்பது, அதுவும் தூரவிசைப்படகல்லாத மீன்பிடிப் படகுகளில் செல்வதும் கூட பெரும் ஆபத்து நிறைந்தொன்றானதாக மாறிவிட்டிருந்தது. ஏனெனில் இலங்கைக் கடற்படையினர் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு இலங்கைக் கடற்பரப்பில் தமது ரோந்தை அதிகரித்து ஈழவிடுதலைப் போராளிகளை குறிவைத்துச் செயற்பட்டு வந்தனர். அத்துடன் கடற்பயணத்திற்கு காலநிலையும்கூட சாதகமாக அமைந்தாக வேண்டியிருந்தது.\nநண்பர் தாசனும் அவர் மனைவியும் எதுவுமே தவறாக நடந்துவிடவில்லை என்பது போன்றதொரு பார்வை மேலிட்டவாறு இரவு உணவுடன் எம்முன் வந்துநின்றனர். இப்பொழுது இந்த உணவானது நாம் ஈழவிடுதலைப் போராட்டத்துக்காக போராடும் போராளிகள் என்பதற்காக கொடுக்கப்படும் உணவாக இருக்கவில்லை. வெறுமனவே நட்பின் அடிப்படையின்பாலானதாக, மனிதாபிமானத்தின்பாலானதாக கொடுக்கப்படும் உணவாக மட்டுமே இருந்தது. ஏனெனில், ஈழவிடுதலைப் போராட்டத்துக்காக போராடப் புறப்பட்ட நாம் ���த்தகைய பிற்போக்குதனம் மிக்க தலைமையை வளர்த்து விட்டிருந்தோம் என்பதோடு, அந்த தலைமை ஈழ விடுதலையின் பேரால் அமைப்புக்குள் எத்தகைய அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தது என்பதையும் விபுலும், தர்மலிங்கமும் தெளிவாகவே நண்பர் தாசனுக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.\nகாலையின் இளங்காற்று யன்னல் வழியே புகுந்து கதகதப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. கதிரவனின் எழுச்சி இயற்கை என்றும் போலவே இயங்கிக் கொண்டிருப்பதையும் அனைத்தையுமே மாற்றத்துக்குட்பட்டுக் கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்திய வண்ணமிருந்தது. ஆனால் இப்பொழுது நாம் புளொட் என்ற அமைப்பில் இல்லை. எமக்கெனப் பொறுப்புகளோ, நாம் செய்வதற்கு கடமைகளோ இருக்கவில்லை. புளொட்டின் தலைமையினுடைய தவறான போக்குகளையும், அதற்கு புளொட்டின் தலைமை கொடுக்கும் உண்மைக்குப் புறம்பான விளக்கங்களையும் நாம் மாவட்ட அமைப்பாளர்களுக்கோ, கீழணி உறுப்பினர்களுக்கோ அல்லது மக்களுக்கோ கிளிப்பிள்ளை போல் ஒப்புவித்துக் கொண்டிருக்கவில்லை என்ற திருப்தி ஏற்பட்டது. புளொட்டின் இராணுவப் பிரிவினருடன் அன்றாடம் தேவையற்ற முரண்பாடுகள் இனிமேலும் இருக்கப் போவதில்லை என்பதையிட்டு மகிழ்ச்சி ஏற்பட்டது. தவறான அமைப்பில் இருந்து ஒதுங்கிவிடுவது, தவறான அமைப்பையும் அதன் கருத்துக்களையும் அம்பலப்படுத்தி சரியான ஒரு கருத்துக்காகப் போராடுவது என்பதே எமது ஒரே நோக்கமாக இருந்தது. ஆனால் நிலைமைகள் எதுவுமே நாம் எதிர்பார்த்தது போல் அமைந்துவிடவில்லை.\nநாம் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவான விடயம் மிகவேகமாக புளொட்டுக்குள் வெளிவரத் தொடங்கியது. உமாமகேஸ்வரனால் வேண்டப்பட்டிருந்த ஜீவன், விபுல், சிவானந்தி உட்பட நாம் எல்லோரும் தலைமறைவான விடயம் உமாமகேஸ்வரனுக்கும் அவரைச் சுற்றியிருந்த தலைமைக்கும் மட்டுமின்றி புளொட்டில் உளசுத்தியுடனும், தன்னலமற்றும் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாம் எதற்காக புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவானோம் என்பது உமாமகேஸ்வரனுக்கு தெரியவாய்ப்பிருந்தபோதும் புளொட்டில் செயற்பட்டுக் கொண்டிருந்த பெரும்பாலானவர்களுக்கு நாம் ஏன் தலைமறைவானோம் என தெரிய வாய்ப்பிருக்கவில்லை. நாம் புளொட் என்ற அமைப்புடன் இனிமேலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் என்னால் கையளிக்கப்பட்டிருந்த புளொட்டின் ஆவணங்கள் அனைத்தையும் கொக்குவிலைச் சேர்ந்த ஆனந்தன் சின்னமென்டிஸிடம் கையளித்திருந்தார். \"நேசன் எங்கே\" என்ற சின்னமென்டிஸின் கேள்விக்கு பதிலளித்த ஆனந்தன் \"இவை அனைத்தையும் உங்களிடம் கையளிக்கும்படி நேசன் கூறினார், எனக்கு வேறு எதுவும் தெரியாது\" என்று பதிலளித்து விட்டு திரும்பி விட்டார்.\nஇந்தியாவில் மத்தியகுழுக் கூட்டத்தின் பின் சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்களால் தனது எதிர்காலம் குறித்தும், ஈழவிடுதலைப் போராட்டத்தில் தனது தலைமைப் பாத்திரம் குறித்தும் எழுந்த கேள்விகளுடன் கொலைவெறியுடன் தூக்கமின்றி அலைந்த உமாமகேஸ்வரனுக்கும் அவரது உளவுப்படைக்கும் தளத்தில் நாமும் புளொட்டிலிருந்து வெளியேறிவிட்டிருந்தது பேரதிர்ச்சிதான். சந்ததியார் தலைமையில் வெளியேறிய கண்ணாடிச்சந்திரன் விரைந்து செயற்பட்டு NLFT மத்தியகுழு உறுப்பினர் விசுவானந்ததேவன் மூலம் விபுலுக்கு அனுப்பிவைத்திருந்த கடிதமும் கூட உமாமகேஸ்வரனின் தலைமையையிட்டு நாம் விழிப்படைந்ததற்கு ஒரு காரணம் என்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்.\nசந்ததியாரின் தலைமையில் இந்தியாவில் மத்தியகுழு உறுப்பினர்கள் புளொட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து, மக்களமைப்பைச் சேர்ந்தவர்களில் \"சந்ததியாரின் ஆட்கள்\" என்று உமாமகேஸ்வரன் சந்தேகிப்பவர்களை கண்காணிப்பதற்கு தனது உளவுப்படையை தளத்துக்கு விஸ்தரித்திருந்தார். உமாமகேஸ்வரனின் பணிப்பின் பேரில் தளத்தில் இத்தகையதொரு உளவுப்படை செயற்பட்டுக் கொண்டிருந்ததை நாம் வெளியேறும் இறுதிவரை அறிந்திருக்கவில்லை.\nஇந்த உளவுப்படையில் மகளிர் அமைப்பைச் சேர்ந்த ஒரு சிறுபகுதியினரும், இராணுவப்பிரிவைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினரும், மாணவர் அமைப்பினைச் சேர்ந்தவர்களில் ஒரு சிறுபகுதியினரும், \"SR\" என்றழைக்கப்பட்ட சிவராமை தலைமையாகக் கொண்டு சிவராமைச் சுற்றி அணிதிரண்டவர்களில் ஒரு பகுதியினரும் அமர்த்தப்பட்டிருந்தனர். இதில் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவரும் சின்னமென்ஸுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவருமான சத்தியா மற்றும், ரீட்டா, சுந்தரி போன்றோரும் புளொட்டின் உளவுப்படையினரால் தவறாக வழிநடத்தப்பட��டிருந்தனர். நாம் சந்திப்புக்களை மேற்கொள்ளும் இடமான திருநெல்வேலி சனசமூக நிலையத்துக்கு முன் சத்தியா வந்துசெல்வதும், நிற்பதும் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் சத்தியாவை சந்தித்துச் செல்வதும் மக்கள் அமைப்பைச் சேர்ந்த எம்மை உளவுபார்ப்பதையே ஒரே நோக்கமாகக் கொண்டிருந்தது. நாம் தலைமறைவாவதற்கு சில தினங்களுக்கு முன்பும் கூட விஜயன், பாண்டி, மைக்கல் ஆகியோரைச் சந்தித்து இந்தியாவிலுள்ள நிலைமைகள் பற்றி பேசவிரும்புவதாக கூறிய மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருநெல்வேலியிலிருந்த சுந்தரியின் வீட்டில் அதற்கான சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தனர். சத்தியா, ரீட்டா, சுந்தரி உட்பட பல மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட அந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பாண்டி புளொட்டின் தலைமையை கடுமையாக விமர்சனம் செய்திருந்ததோடு, இந்தியாவில் பயிற்சிமுகாம்கள் சித்திரவதை முகாம்களாக மாறிவிட்டிருந்தது குறித்தும், உடுவில் சிவனேஸ்வரன் உட்பட அகிலன், பவான் ஆகியோர் கொல்லப்பட்டது குறித்தும், சந்ததியார் புளொட்டுடன் உறவை முறித்துக் கொண்டது பற்றியும், உமாமகேஸ்வரனினதும் அவரினால் வழிநடத்தப்படும் உளவுப்படையின் கொலைவெறித்தனங்களையும் கூட அனைவருக்கும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து விட்டிருந்தார். இவை அனைத்தையும் தனது ஒலிப்பதிவு நாடாவில் இரகசியமாக பதிவு செய்துவிட்டிருந்த சத்தியா அந்த ஒலிப்பதிவு நாடாவை மென்டிஸிடம் கொடுத்து விட்டிருந்தார். இதேபோல் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினரும், சிவராமும், சிவராமைச் சுற்றி அணிதிரண்டிருந்தவர்களில் ஒரு பகுதியினரும், மக்கள் அமைப்பைச் சேர்ந்த \"சந்ததியாரின் ஆட்களை\" உளவு பார்ப்பதில் முன்னணி வகித்தனர். மேற்கு ஜரோப்பாவில் வசிப்பவரும், சிவராமுக்கு மிகவும் நெருக்கமானவரும், புளொட்டில் அரசியல் பாசறைகளில் வகுப்புகளை நடத்தியவருமான ஒருவர் பின்நாட்களில் என்னுடன் பேசும்போது \"உங்களை நாங்கள் உளவு பார்த்தோம்\" எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஇத்தகைய அனைத்து உளவுவேலைகளையும் தளத்தில் திட்டமிட்டுச் செய்த உமாமகேஸ்வரனும் அவரது உளவுப்படையும் விடுதலைப் போராட்டத்துக்கென முன்வந்து புளொட்டுடன் இணைந்தவர்களை தவறான பாதையில் இட்டுச் சென்று கொண்டிருந்தனர். முப்பத்தைந்து இலட்சம் மக்களுக்கு தலைமை தாங்குவதற்கான அனைத்து தகுதியும் தன்னிடத்தே உள்ளதென இறுமாப்புடன் நம்பியிருந்த உமாமகேஸ்வரன் ஜீவன், விபுல், சிவானந்தி ஆகிய மூவரையும் இந்தியா கொண்டு சென்று சித்திரவதை செய்து கொலை செய்யும் திட்டத்தில் தான் தோற்றுப் போய்விட்டதாகக் கருதியதும் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாக இருந்த எம்மை கைதுசெய்யும்படியும் அல்லது கைது செய்து கொலை செய்யும்படியும் உத்தரவுகளையும் ஆலோசனைகளையும் சின்னமென்டிஸுக்கு அனுப்பியதில் வியப்பேதுமில்லை.\nஆனால் தளத்தில் விடயங்களை கையாளுவது எப்படி எம்மை கைது செய்வது எப்படி எம்மை கைது செய்வது எப்படி எத்தகைய காரணக்களை முன்வைத்து கொலை செய்வது எத்தகைய காரணக்களை முன்வைத்து கொலை செய்வது என்பனவெல்லாம் உமாமகேஸ்வரனினதும் அவரது உளவுப்படையினதும் முன்னுள்ள கேள்விகளாக இருந்தன. புளொட்டின் பணத்தை கையாடி தலைமறைவாகி விட்டோம் என எம்மீது குற்றம் சுமத்தினர். புளொட்டின் ஆயுதங்களுடன் தலைமறைவாகிவிட்டோம் என்று எம்மீது குற்றம் சுமத்தினர். மகளீர் அமைப்பை சேர்ந்த ரீட்டாவை பலாத்காரம் செய்து விட்டோம் என்று எம்மீது குற்றம் சுமத்தினர். ஒட்டுமொத்தத்தில் நாம் புளொட்டில் இருந்து வெளியேறும் உரிமையை மறுத்ததுடன் மேற்படி உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை எம்மீது சுமத்துவதன் மூலம் எம்மை அழித்தொழிப்பதே உமாமகேஸ்வரனினதும் அவரது கொலைகார கும்பலினதும் ஒரே நோக்கமாக இருந்தது. எம்மைப் பற்றிய உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை புளொட்டுக்குள்ளும் மக்கள் மத்தியிலும் எடுத்து சென்றனர். புளொட்டுக்குள் ஒரு பகுதியினர் எம்மைப் பற்றிய குற்றச்சாட்டுகள் எதையும் நம்பமுடியாதவர்களாக விக்கித்து நின்றனர். இன்னொரு பகுதியினரோ எம்மீதான குற்றச்சாட்டுகளை மேலும் பெரிதுபடுத்தி தாம் உமாமகேஸ்வரனுக்கு மிகவிசுவாசமானவர்களாக, நம்பிக்கையானவர்களாக காட்ட முற்பட்டதோடு அமைப்பில் தாம் முன்னணிக்கு வர தம்மாலான அனைத்தையும் செய்தனர். புளொட்டின் பணத்தை கையாடிக் கொண்டு தலைமறைவாகி விட்டோம் என்று எம்மீது குற்றம் சுமத்தி இருந்தனர்: தளத்தை பொறுத்தவரை புளொட்டின் \"நிதிவளம்\" என்பது மட்டுப்படுத்தப்பட்டதொன்றாகவே இருந்து வந்தது. மக்களிடம் இருந்தே நாம் பணத்தை சேகரித்து வந்தோம். அவற்றிற்கான பற்றுச்சீட்டுகளும்கூட வழங்கப்பட்டு வந்தன. எமக்கான உணவுத்தேவைக்கு பெருமளவுக்கு மக்களையே சார்ந்திருந்தோம். நாம் புளொட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகும் போது பணம் சேகரிப்பதற்கான பற்றுச்சீட்டுகள், மற்றும் பணத்திற்கான கணக்குகள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தையும் ஆனந்தனூடாக சின்னமென்டிஸிடம் கையளித்திருந்தோம்.\nபுளொட்டின் ஆயுதங்களுடன் தலைமறைவாகிவிட்டோம் என்று எம்மில் குற்றம் சுமர்த்தி இருந்தனர்: புளொட்டின் படைத்துறை பொறுப்பாளராக பார்த்தன் செயற்பட்ட காலகட்டத்திலும், பார்த்தனின் மரணத்தின் பின் இராணுவப் பொறுப்பை தற்காலிகமாக கண்ணாடிச்சந்திரன் பொறுப்பெடுத்திருந்த காலகட்டத்திலும் புளொட்டினது இராணுவப்பிரிவு மக்களமைப்பை சார்ந்தும் மக்களமைப்புடன் பரஸ்பரம் இணைந்தும் செயற்பட்டு வந்தது. இந்தியாவில் இருந்து படைத்துறைச் செயலர் கண்ணனின் வருகையும், அதனைத் தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி முடித்து தளம் வந்தவர்களை இராணுவப் பொறுப்பாளர்களாக நியமித்ததன் பின்னான காலகட்டத்திலிருந்து இராணுவப்பிரிவும் அரசியல் பிரிவும் பல்வேறுபட்ட முரண்பாடுகளுடன் வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருந்தன. எனவே மக்கள் அமைப்பை சேர்ந்த நாம் எடுத்து செல்வதற்கு ஆயுதங்கள் எதுவும் எம்மிடம் இருந்திருக்கவில்லை.\nமகளீர் அமைப்பை சேர்ந்த ரீட்டாவை பலாத்காரம் செய்தோம் என்று குற்றம் சுமத்தியிருந்தனர்:\nபுளொட் மகளீர் அமைப்பில் மிகவும் துடிப்புடன் செயற்பட்டவர்களில் ஒருவரான ரீட்டா புளொட்டின் தலைமையால் தவறாக வழிநடத்தப்பட்டவர்களில் ஒருவர். உமாமகேஸ்வரனின் \"தலைமைக்கு எதிரானவர்கள்\" அல்லது \"சந்ததியாரின் ஆட்கள்\" என முத்திரை குத்தப்பட்ட எம்மை உளவுபார்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சிலரில் இளவயதினை உடையவரான ரீட்டாவும் ஒருவராக காணப்பட்டார். விபுலின் மிக நெருங்கிய நண்பனான ரீட்டாவின் சகோதரன் உட்பட ரீட்டாவினது குடும்பம் புளொட்டின் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் உதவி புரிந்திருந்தனர். ரீட்டாவின் சகோதரி கூட இந்தியாவுக்கு இராணுவப் பயிற்சிக்கென சென்றிருந்தார். நாம் புளொட்டில் இருந்து வெளியேறி நண்பர் தாசன் வீட்டில் தலைமறைவாக இருந்தபோதுதான் ரீட்டா மீதான பாலியல் பலாத்கா���ம் நிகழ்த்தப்பட்டதாக கொலைவெறியுடன் அலைந்து திரிந்த இராணுவப் பிரிவினரின் ஒரு பகுதியினரால் எம்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. விடுதலைப் போராட்டம் என்று கூறி தமது அமைப்பில் செயற்பட்டவர்களையே உளவு பார்த்தவர்கள், விடுதலைப் போராட்டத்துக்கென தியாகமனப்பான்மையுடன் இந்தியாவுக்கு பயிற்சிக்கு சென்ற தமது சொந்த தோழர்களையே பயிற்சிமுகாம்களில் சித்திரவதை செய்து கொன்று புதைத்தவர்கள், மக்கள் அமைப்பில் செயற்பட்டுக் கொண்டிருந்த ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை இந்தியாவுக்கு பொறுப்புக்களை பகிர்ந்தெடுக்க வரும்படி அழைத்து, சித்திரவதை செய்து கொலை செய்ய திட்டமிட்டிருந்தவர்கள், தனது இளவயதிலேயே விடுதலைப் போராட்டத்துக்கென புளொட்டுடன் இணைந்து கொண்ட பெண் ஒருவரை தமது சதித்திட்டத்துக்கு பலியாக்கிவிட்டதில் நாம் வியப்பதற்கு எதுவுமில்லை.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஆறு இளைஞர்களை சுழிபுரத்தில் படுகொலை செய்துவிட்டு அதை தமிழீழ விடுதலைப் புலிகளின் சதிவேலை என்று கூறியவர்கள், தமிழீழ விடுதலை இராணுவத்தை(TELA) உட்சதிகள் மூலம் அழித்தொழித்தவர்கள், நீண்டகாலமாக புளொட்டின் வளர்ச்சிக்காக உழைத்த உடுவில் சிவனேஸ்வரன் உட்பட சுன்னாகம் அகிலன், பவான், சதீஸ், சின்னத்தம்பி ஆகியோரையும் ஈழ விடுதலை போராட்டத்துக்காக புளொட்டை நம்பி இந்தியாவிற்கு பயிற்சிக்கென சென்ற பல இளைஞர்களையும் தமது சொந்த பயிற்சிமுகாம்களிலேயே சித்திரவதை செய்து கொன்றொழித்தவர்கள், ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை கொன்றொழிக்க சதித் திட்டம் தீட்டியவர்கள் என்ற நீண்டபட்டியலின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட உமாமகேஸ்வரனின் திட்டமிட்ட சதியே ரீட்டா மீதான பாலியல் பலாத்காரம் என்கின்ற விவகாரமாகும்.\nஎம்மீதான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளுடன் புளொட்டின் இராணுவப்பிரிவைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் எம்மை வேட்டையாடத் தயாராகினர். தளத்தில் எம்மை உளவு பார்ப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட உளவுப்படை அதன் தீவிர நடவடிக்கையில் இறங்கியது.\nநாம் தலைமறைவாகி இருக்கும் இடம் பற்றிய தகவல் அறிய ஒரு வகை வெறியுடன் யாழ்ப்பாணம் எங்கும் அலைந்து திரிந்தனர். நாம் நண்பர் தாசனின் வீட்டில் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடந்தோம். பு��ொட்டில் இருந்து விலகிச் செல்வதற்கான எமது உரிமையை மறுத்தமை, எம்மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தமை என்பன எம்மை இக்குற்றச் சாட்டுகளுக்கெதிராக வீரியத்துடன் செயற்படுமாறு தூண்டியது. நாம் இந்தியா செல்வது குறித்த விடயத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இதனால் எமக்கு நம்பிக்கையானவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி எமது நிலையை தெளிவு படுத்துவது என்றும் அதேவேளை அவர்களிடத்திலிருந்து எமது பாதுகாப்பிற்கு உதவியும் பெறமுயன்றோம். புளொட்டினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த எம்மைப் பற்றிய உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டு யாழ் நகர்ப்பகுதிகளில் சுவரொட்டிகளை ஓட்டுவது எனவும் முடிவெடுத்தோம்.\n1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1\n2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2\n3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3\n4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4\n5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5\n6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6\n7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7\n8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8\n9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9\n10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10\n11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11\n12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12\n13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13\n14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14\n15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15\n16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16\n17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17\n18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18\n19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19\n20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20\n21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21\n22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22\n23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23\n24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24\n25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25\n26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/28764", "date_download": "2021-05-08T20:10:21Z", "digest": "sha1:YJ4XVP5BI7GNDSUXODKIEM736GBOZ4TE", "length": 8119, "nlines": 59, "source_domain": "www.themainnews.com", "title": "சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்.. முதல்வர் அறிவிப்பு - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்.. முதல்வர் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளி விவரங்களைச் சேகரிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-\n“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பினைப் பெற்றுத் தந்து, தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து, ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று அனைவராலும் போற்றப்படுகின்றார்.\nதமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனப் பல்வேறு காலகட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன்பயன் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.\nமேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கையும் எதிர்கொள்ள இத்தகைய புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன.\nஇக்கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலகட்டத்தில் உள்ள சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியம் தேவைப்படுகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளிவிவரத்தைச் சேகரிப்பதால் மட்டுமே முழுத் தகவல் கிடைக்கப் பெறும்.\nசாதிவாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளைச் சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.\nஜெயலலிதா சமூக நீதி காப்பதில் எந்த அளவிற்கு உறுதியாக இருந்தார் என்பதை நாடறியும். எனவே, அவரது வழியில் செயல்படும், இவ்வரசும் அதே உறுதியில் செயல்பட்டு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்”.\nஇவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\n← 2021 சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்.. கமல்ஹாசன் அதிரடி\nபேச்சுவார்த்தை தோல்வி.. போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/raiza-wilsons-latest-photo-shocks-fans/articleshow/82137281.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2021-05-08T18:43:02Z", "digest": "sha1:IMV53PCDWN33OKNGAQ4IJPNWBBEP5R2Y", "length": 12977, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Raiza Wilson: ரைசாவுக்கு நேர்ந்த கொடூரம்: எப்படி இருந்தவர் இப்படி அலங்கோலமாகிட்டாரே - raiza wilson's latest photo shocks fans | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரைசாவுக்கு நேர்ந்த கொடூரம்: எப்படி இருந்தவர் இப்படி அலங்கோலமாகிட்டாரே\nமாடலும், நடிகையுமான ரைசா வில்சன் ஃபேஷியல் செய்ய சென்ற இடத்தில் டாக்டர் அவரை கட்டாயப்படுத்தி ஒரு ட்ரீட்மென்ட் கொடுத்ததில் அவரின் முகம் அலங்கோலமாகிவிட்டது. இதை பார்த்த ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.\nஃபேஷியல் செய்யப் போன இடத்தில் ரைசாவுக்கு நேர்ந்த கொடூரம்\nரைசாவின் போட்டோவை பார்த்து பரிதாபப்படும் ரசிகர்கள்\nடாக்டர் மீது கோபத்தில் இருக்கும் ரைசா வில்சன்\nமாடல் அழகியான ரைசா வில்சன் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படம் மூலம் நடிகையானார். அந்த படத்தில் அவர் கஜோலின் உதவியாளராக நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரைசாவின் வாழ்க்கையே மாறிவிட்டது. அவர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். ரைசா வில்சன் ஹீரோயினாக நடித்த முதல் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவர் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார்.\nரைசா சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். தன்னுடைய அழகிய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம் ரைசாவின் முகம் பயங்கரமாக இருக்கிறது.\nதன் கண்ணுக்கு கீழ் வீங்கியிருக்கும் அந்த புகைப்படத்தை வெளியிட்டு ரைசா கூறியிருப்பதாவது,\nடாக்டர் பைரவி செந்திலின் கிளினிக்கிற்கு ஒரு ஃபேஷியல் செய்து கொள்ள சென்றேன். அவர் என்னை கட்டாயப்படுத்தி ஒரு ட்ரீட்மென்ட் கொடுத்தார். தேவையில்லாத அந்த ட்ரீட்மென்ட்டால் இப்படி ஆகிவிட்டது.\nஅதன் பிறகு அவர் என்னை சந்திக்கவோ, பேசவோ மறுத்துவிட்டார். அவர் ஊரில் இல்லை என்று ஊழியர்கள் கூறுகிறார்கள் என்றார்கள்.\nரைசாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கூறியிருப்பதாவது,\nநீங்கள் ஏன் ரைசா ஃபேஷியல் எல்லாம் செய்து கொண்டு. இயற்கையாகவே அழகாக இருக்கிறீர்கள். இனியும் அந்த டாக்டரிடம் செல்ல வேண்டாம். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை இப்���டி பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.\nஅந்த டாக்டரிடம் சென்று தங்களுக்கும் இது போன்று ஆகிவிட்டதாக பலரும் தெரிவித்துள்ளனர். அந்த மெசேஜுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ரைசா தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.\nகெரியரை பொறுத்த வரை ரைசா கையில் ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்கள் இருக்கிறது.\nநயன்தாராவுக்கு என்ன தான் பிரச்சனை விக்னேஷ் சிவன்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகாற்றுக்கு ஆக்ஸிஜன் கொடுத்தவர் மூச்சற்று விட்டார்: கலைவாணர் மறைவு குறித்து எஸ்டிஆர் வெளியிட்டுள்ள அறிக்கை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரைசா வில்சன் டாக்டர் கோலிவுட் Raiza Wilson Kollywood Doctor\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nவீட்டு மருத்துவம்முடி வேர் வேரா வருதா... உறுதியா நீளமா வளர அரிசி தண்ணியும் க்ரீன் டீயும் சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க...\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் DELETE ஆகாது; ஆனா பயனர்களை Open-ஆ மிரட்டும் WhatsApp\nவீட்டு மருத்துவம்தேங்காய்ப் பாலை இப்படி செய்து அப்ளை பண்ணா வறண்ட முடிகூட பளபளக்க ஆரம்பிச்சிடும்...\nபொருத்தம்தூக்கமின்மை பிரச்னை தீருவதற்கான முக்கிய வாஸ்து குறிப்புகள்\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்வெறும் ரூ.400-க்கு இப்படி ஒரு Plan கிடைக்கும் போது Broadband-லாம் எதுக்கு\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nதிருநெல்வேலிபோலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் சரக்கு... நெல்லையில் குவிந்த 'குடிமகன்'கள்\nமதுரைஇந்த பணத்துக்கு மதிப்பு அதிகம்... கொரோனா காலத்தில் மதுரை சிறுவனின் தரமான செயல்\nவணிகச் செய்திகள்பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு விற்பனை... கொரோனாவால் வந்த நிலை\nசினிமா செய்திகள்பிரபல நடிகை வீட்டில் நேர்ந்த சோகம்: நெகிழ்ச்சியுடன் தாத்தா மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ப்ரியா பவானி சங்கர்\nசெய்திகள்தாத்தா மரணம்.. ப்ரியா பவானிஷங்கர் மிகவும் எமோஷ்னலான பதிவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இ���ுப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-05-08T20:20:09Z", "digest": "sha1:L76ZKMTTFU6LQ7I5UTFV2VL7HBOXAXNH", "length": 9909, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "அனைவருக்கும் குறைந்தவிலையில் சிகிச்சை |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nமதுரைவந்த பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான அடிக்கல் நாட்டினார். நெல்லை, மதுரை, தஞ்சாவூரில் மத்திய அரசு உதவியுடன் கட்டப்பட்ட பல் நோக்கு மருத்துவ மனைகளை திறந்து வைத்தார். தபால் துறை மூலம் 12 பாஸ்போர்ட் சேவை மையங்களையும் துவக்கி வைத்தார்.\nமதுரை வந்துள்ள அனை வருக்கும் வணக்கம் என தமிழில் உரையை துவக்கிய பிரதமர் மோடி தொடர்ந்து பேசிய தாவது:மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மதுரைக்குவந்தது மகிழ்ச்சி. நாட்டின் நான்கு திசைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. சுகாதாரதுறையில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிறந்து விளங்குகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைமூலம் காஷ்மீர் முதல் குமரிமுதல் சேர்ந்தவர்களும் பயன் பெறுவார்கள். 1,200 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மக்களுக்கு பெரிதும் பலன் தரும். எய்ம்ஸ் அடிக்கல் மற்றும் பல்நோக்கு மருத்துவ மனை திறந்து வைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nகடந்த 4.5 ஆண்டுகளில் மருத்துவபடிப்புகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைவருக்கும் குறைந்தவிலையில் சிகிச்சை கிடைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் துவக்கி வைத்தது வரலாற்று சாதனை. இந்ததிட்டம் மூலம் 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குகிறது.\nஇந்திய மக்களுக்கு, உலகதரத்தில் குறைந்தசெலவில் சிகிச்சை கிடைக்க செய்வதே எங்களின் நோக்கம். தமிழகத்தில், 1,320 சுகாதார நிலையங்களை தமிழகம் செயல் பாட்டிற்கு கொண்டுவந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 2023க்குள் காசநோயை ஒழிக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nஎய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்…\nஎய்ம்ஸ் மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு பிரதமர் மோடி அடிக்கல்…\nஎய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி\nஎய்ம்ஸ் 45 மாதங்களில் கட்டிமுடிக்கப்படும்\nஏழைகளின் மருத்துவ செலவு குறைந்துள்ளது\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\n80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான� ...\nபிரதமர் மோடி மீனாட்சியம்மன் தரிசனம்\nஜேஷோரிஸ்வரி காளி கோவிலில் வழிபாடு செய� ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/viswasamduraitionreleasedate/", "date_download": "2021-05-08T19:39:46Z", "digest": "sha1:UXPPMBWKE2HN42AMZG4Z57HZVKNGO7MN", "length": 4437, "nlines": 110, "source_domain": "teamkollywood.in", "title": "விஸ்வாசம் ரிலீஸ் தேதி, படத்தின் நேரம் மற்றும் புதிய தகவல்கள் ! - Team Kollywood", "raw_content": "\nவிஸ்வாசம் ரிலீஸ் தேதி, படத்தின் நேரம் மற்றும் புதிய தகவல்கள் \nவிஸ்வாசம் ரிலீஸ் தேதி, படத்தின் நேரம் மற்றும் புதிய தகவல்கள் \nதல அஜித் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் இப்படத்தின் புதிய தகவல்கள் கசிந்துள்ளன\nபடத்தின் ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் கால அளவு உள்ளிட்ட புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன\nஜனவரி பத்தாம் தேதி திரைப்படம் வெளிவர உள்ளதாகவும் மேலும் படத்தின் கால அளவு 153 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் 33 நிமிடங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது\nPrevious சாதனைகளை முறியடிக்க வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\nNext 270 நிமிடங்களில் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்த பேட்ட டிரெய்லர் \nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/category/2020-tnreginet/", "date_download": "2021-05-08T18:42:36Z", "digest": "sha1:X4K2VJONNHVGKZTIZN2LMY7HWIQ2U2JA", "length": 11486, "nlines": 73, "source_domain": "tnreginet.org.in", "title": "2020 TNREGINET | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\n2020 பதிவுத்துறையின் வரையறைகளும்||இன்றைய நடைமுறைகளும்\nசொத்தினை ரிஜிஸ்ட்ரேஷன் செய்வது தொடர்பாக நீங்களே ஆன்லைன்வழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை\nசொத்தினை ரிஜிஸ்ட்ரேஷன் செய்வது தொடர்பாக நீங்களே ஆன்லைன்வழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை\nஆகஸ்ட் 1 முதல் பத்திரப்பதிவுடன் பட்டா | முழு விபரம் காண முழு வீடியோ பாருங்கள். | PATTA | CHITTA\nஆகஸ்ட் 1 முதல் பத்திரப்பதிவுடன் பட்டா | முழு விபரம் காண முழு வீடியோ பாருங்கள். | PATTA | CHITTA\n2020 TNREGINET தெரியுமா உங்களுக்கு\n2020 பத்திரப்பதிவு துறை|கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பு அதிரடி உயர்வு\n2020 பத்திரப்பதிவு துறை|கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பு அதிரடி உயர்வு\nTNREGINET 2020|பத்திரப்பதிவு டோக்கனில் புது முறைகேடு\nTNREGINET 2020|பத்திரப்பதிவு டோக்கனில் புது முறைகேடு\n பத்திரப்பதிவு துறை செய்திகள் 2020tnreginet 2020 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2020 பத்திர பதிவு செய்திகள் 2020 பத்திரப்பதிவு துறை பத்திரப்பதிவு துறை செய்திகள் 2019\n2020 பத்திரப்பதிவுக்கான கட்டட வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல்\n2020 பத்திரப்பதிவுக்கான கட்டட வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல்\nசொத்து பத்திரம் நகல் Online download செய்ய வேண்டுமா\nசொத்து பத்திரம் நகல் Online download செய்ய வேண்டுமா\nTNREGINET 2020|பத்திரப்பதிவு டோக்கனில் புது முறைகேடு\nTNREGINET 2020|பத்திரப்பதிவு டோக்கனில் புது முறைகேடு\nபத்திரப்பதிவு குறித்து முக்கிய பதிவு\nபல வ���ுடங்களாக பிறப்பு / இறப்பு சான்றிதழ் வாங்கவில்லை என்றால் எப்படி வாங்குவது\nஇறப்பு சான்றிதழ் பெறுவதற்கு தாமதமானால் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/21152259/Christmas-is-the-souls-mind.vpf", "date_download": "2021-05-08T19:35:30Z", "digest": "sha1:DRA3MM5BD4GCWOEEKZLNVUR3M4NFQKQ5", "length": 17946, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Christmas is the soul's mind || கிறிஸ்துமஸ் தரும் ஆத்ம சிந்தனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகிறிஸ்துமஸ் தரும் ஆத்ம சிந்தனை\nஉலகத்தின் தோற்றம் முதல் இதுவரை குறிப்பிட்ட காலகட்டங்களில் பல்வேறு வகைப்பட்ட தலைவர்கள், மேதைகள் உருவாகி வருவதை பார்த்து வருகிறோம்.\nஅரசியல், ஆன்மிகம், விஞ்ஞானம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் மிளிர்ந்து மக்களுக்கான கருத்துகளை இவர்கள் அளித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களின் பல கருத்துகள் காலம் மாறும்போது நாளடைவில் நிலைக்காமல் போய்விட்டன.\nஉலகத்தில் இதுபோன்ற தலைவர்களின் பிறப்பு இயல்பானதாகத்தான் இருந்தன. புத்திகூர்மை, அறிவுத்திறன் போன்றவற்றால் இடைக்கால வாழ்க்கையில் தான் அவர்கள் உயர்ந்தனர். மறையும்போது பல தலைவர்களின் பெயர் மங்கியும், குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டதாகவும் தான் இருக்கின்றன.\nஇதுபோன்ற தலைவர்களின் வரிசையில் ஆன்மிகக் கருத்துகளை வழங்கியவர் தான் இயேசு என்ற பரவலான தவறான கருத்து உலகம் முழுவதும் நிலவிக்கொண்டிருக்கிறது. சிறப்பு குணங்களால் மேம்பட்டு, மனிதர்கள் நடுவில் தலைவராக ஜொலிப்பவர்களின் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் அல்ல இயேசு.\nஏனென்றால், இறைவனின் மகனான அவர், மக்களுக்கு ஆன்மிகத்தை போதிப்பதற்காக மனிதர்களுக்குள் ஒரு மனிதனாக பூமியில் இறைவனால் அனுப்பப்பட்டவர். அதற்காக கன்னியின் வயிற்றில் கருவாகவே வைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பு, இடைப்பட்ட வாழ்க்கை, இறப்பு ஆகிய மூன்றுமே மொத்த உலகத்தையும் அதிரச் செய்வதாக இருந்தன, இருக்கின்றன.\nஇறைவனின் மகனாக இருப்பதால், பூமியில் பிறந்த மனிதர்கள், ஞானிகள், தலைவர்கள், பிரமுகர்களின் உபதேசங்கள் இயேசுவுக்குத் தேவையில்லாமல் இருந்தன. இறைவனின் சித்தத்தை அறிந்து இயேசு செயல்ப��்டாரே தவிர, வேறு யாரிடமும் சென்று ஞானம் பெற அவருக்கு அவசியம் இருந்ததில்லை.\nசரீரத்தில் இருந்து பிரிந்த பிறகு ஆத்மாவுக்கு கிடைக்கும் அடுத்த வாழ்க்கையை நல்லிடத்தில் சேர்ப்பதற்கு மனிதனுக்கு என்ன வழி இருக்கிறது என்பதை மனித குலத்துக்கு போதிப்பது ஒன்றுதான் இறைசித்தமாயும், அது ஒன்றுதான் தனது வாழ்நாளின் நோக்கம் என்பதையும் உணர்ந்து இயேசு வாழ்க்கை நடத்தினார்.\nஎனவே செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை போன்ற உலக சம்பந்தப்பட்ட எதையும் அவர் நாடவில்லை. இவற்றின் மீது நாட்டம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தனது வாழ்க்கை சூழ்நிலைகளையும் அதற்கேற்றபடி திட்டமிட்டு அமைத்துக் கொண்டார்.\nஅதாவது, பூங்காக்கள், தோட்டங்கள், மலையோரங்கள் என மற்றவர்களின் பார்வைக்கு மறைக்கப்படாத இடங்களில் தங்கினார். மக்களுக்கு போதிப்பதில் அதிக நேரம் செலவிட்டார். எங்கு, எதைப்பேச வேண்டும் என்பதை அளந்து பேசினார். யார் மீதும் அரசியல் விமர்சனங்கள், அநியாய குற்றச்சாட்டுகளை அவர் வைக்கவில்லை. அதாவது, உலக இயல்பு நிலையில் இருந்து மாறி வாழ்ந்து காட்டினார்.\nசெல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை போன்ற அம்சங்கள் அனைத்துமே மனிதனின் சரீரத்தை ஈர்ப்பவையாக உள்ளன. ஆனால் அவற்றில் வைக்கப்பட்ட சோதனைகளையும் சரீரத்தில் இருந்த நிலையிலும் இயேசு தடுமாறாமல் வென்றார். ஏனென்றால், அவரது நோக்கம் மனிதகுல மீட்பு என்ற ஒன்றில்தான் உறுதியாக இருந்தது. அந்த நோக்கத்துக்கு முரணான எதையும் அவர் விரும்பவில்லை.\nஒவ்வொரு மனிதனுக்கு ஆசை காட்டி, அதன் மூலம் சரீரத்தையும் நெருக்கி, பாவங்களுக்குள் விழச்செய்யும் செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை ஆகிய அம்சங்களுக்கு மனிதர்களும் தன்னைப்போல தப்ப முடியும் என்பதையும், தங்களின் ஆத்மாவை அடுத்த நல்வாழ்க்கைக்கு தன்னைப்போல தயார் செய்துகொள்ள முடியும் என்பதையும், நல்லொழுக்க செயல்பாட்டின் மூலம் செய்துகாட்டியவர் இயேசு.\nஎனவேதான் மரணமும் அவரை மேற்கொள்ளவில்லை. அவரை நம்பி பின்பற்றுபவனின் சரீரமும் நல்வாழ்வை அடைவதற்காக மகிமையின் சரீரமாக உயிர்ப்பிக்கப்படும் என்பதும் அவர் உயிர்த்தெழுந்த பிறகு நடந்தது.\nஆனால், உலகுக்கு போதிப்பதை அப்படியே தனது வாழ்க்கையில் செய்த�� காட்டியவர்கள் எவரும் இல்லை. பல்வேறு போதனையாளர்கள், தத்துவ மேதைகள், ஞான சொற்பொழிவாளர்களின் சொந்த மற்றும் அந்தரங்க வாழ்க்கை சுத்தமாக இருந்ததில்லை.\nமனிதனின் நடத்தைக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய இயேசுவின் பிறந்த தினம், கிறிஸ்துமஸ் என்ற பெயரில் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்தநாளை கொண்டாடும்போது, அவரது வாழ்க்கையோடு நமது வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியம். அவரது திட்டமிட்ட வாழ்க்கையை நாம் அமைத்திருக்கிறோமா\nமுதலில், இறைவன் சித்தத்தின்படி அவர் கொடுத்த அம்சங்களைத் தாண்டி வேறு எதையும் சம்பாதிக்க அவசியம் இல்லை என்பதை வாழ்க்கையின் உறுதியான தீர்மானமாக கொண்டிருந்தார். இரண்டாவதாக, அந்தத் தீர்மானத்திற்கேற்றபடியான வாழ்க்கை முறையை இயேசு அமைத்துக் கொண்டார். இந்த இரண்டும்தான், இந்த பூமிக்கு அவர் அனுப்பப்பட்டதற்கான இறைசித்தத்தை முழுமையாக நிறைவேற்ற அடிப்படையாக அமைந்திருந்தன.\nஇயேசுவுக்கு குடும்ப வாழ்க்கையை இறைவன் அனுமதிக்கவில்லை. எனவே அதை இறைவனிடம் அவர் கேட்கவும் இல்லை. அதை நாடி அவர் செல்லவும் இல்லை. பணக்கார வாழ்க்கையையும் இயேசுவுக்கு இறைவன் தரவில்லை. எனவே அதையும் இயேசு நாடிச் செல்லவில்லை. அதாவது, தனக்கென்று இல்லாததை அவர் திரும்பிக்கூட பார்த்ததில்லை.\nநாமும் இதே பாதையில் செல்கிறோமா ஊழியம் செய்துவிட்டு வேறெதையும் எதிர்பார்க்கிறோமா ஊழியம் செய்துவிட்டு வேறெதையும் எதிர்பார்க்கிறோமா இறைவன் அமைத்துத் தந்துள்ள வாழ்க்கைக்கு ஏற்ப நாம் வசதிகளை அமைத்துக்கொள்கிறோமா இறைவன் அமைத்துத் தந்துள்ள வாழ்க்கைக்கு ஏற்ப நாம் வசதிகளை அமைத்துக்கொள்கிறோமா மற்றவர்களைப் பார்த்தோ, ஆசைப்பட்டோ கூடுதல் வசதிகளை (ஆடம்பரம்) அடைய ஆசைப்படுகிறோமா மற்றவர்களைப் பார்த்தோ, ஆசைப்பட்டோ கூடுதல் வசதிகளை (ஆடம்பரம்) அடைய ஆசைப்படுகிறோமா அதை அடைவதற்காக செய்த பாவங்கள் என்னென்ன அதை அடைவதற்காக செய்த பாவங்கள் என்னென்ன இதனால் ஆத்மாவின் எதிர்காலத்தை நாம் எந்த அளவில் தொலைத்திருக்கிறோம் இதனால் ஆத்மாவின் எதிர்காலத்தை நாம் எந்த அளவில் தொலைத்திருக்கிறோம் தொலைத்திருந்தால் அதை மீட்க நாம் என்ன செய்ய வேண்டும் தொலைத்திருந்தால் அதை மீட்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் கிறிஸ்து���ஸ் பண்டிகை காலகட்டத்தில் அனைவருமே சிந்தித்து பார்க்க வேண்டும். இதில் சிந்தனை இல்லாமல் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையினால் ஆத்மாவுக்கு பலனில்லை.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583470", "date_download": "2021-05-08T20:16:00Z", "digest": "sha1:E3SPJ5AGZ44T3E2Q2BVVEP3G65I6P43O", "length": 16742, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒப்பந்ததாரர் மீது செயல் அலுவலர் புகார்| Dinamalar", "raw_content": "\nமருத்துவமனையில் சிகிச்சை பெற கொரோனா சான்று ...\nகடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா இல்லை..\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 2\nகொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு: அரசாணை ... 2\nதமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு அதிகரித்தது ... 13\nதற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 6\nதமிழகத்தில் மேலும் 27,397பேருக்கு கொரோனா: 241பேர் ... 3\nஇந்தியாவில் 16.73 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nஅதிகரிக்கும் கொரோனா; பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு ...\nஅரசல் புரசல் அரசியல்: கட்சி நிர்வாகிகளிடம் ... 27\nஒப்பந்ததாரர் மீது செயல் அலுவலர் புகார்\nகுஜிலியம்பாறை:பாளையம் பேரூராட்சியில் உள்ள மேட்டுக்களத்துார் மற்றும் குஜிலியம்பாறை மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்றக்கூடிய பிரதான குழாய்கள் இரண்டும், அந்த பகுதியில் நடந்த சாலை விரிவாக்க பணியின் போது உடைந்து போயின.இதனை சரிசெய்து தரும்படி ஒப்பந்ததாரரிடம், பாளையம் பேரூராட்சி அலுவலர் ராஜலெட்சுமி கோரிக்கை விடுத்தார். ஆனால் இது வரை சரிசெய்து தரவில்லை. பொதுமக்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகுஜிலியம்பாறை:பாளையம் பேரூராட்சியில் உள்ள மேட்டுக்களத்துார் மற்றும் குஜிலியம்பாறை மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்றக்கூடிய பிரதான குழாய்கள் இரண்டும், அந்த பகுதியில் நடந்த சாலை விரிவாக்க பணியின் போது உடைந்து போயின.\nஇதனை சரிசெய்து தரும்படி ஒப்பந்ததாரரிடம், பாளையம் பேரூராட்சி அலுவலர் ராஜலெட்சுமி கோரிக்கை விடுத்தார். ஆனால் இது வரை சரிசெய்து தரவில்லை. பொதுமக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் நிலையில் குழாயை சரிசெய்ய வேண்டும் என, குஜிலியம்பாறை போலீசில் செயல் அலுவலர் புகார் கொடுத்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபி.எஸ்.என்.எல்., பழுது நீக்கத்தில் அலட்சியம் சரண்டர் செய்ய வற்புறுத்தும் ஊழியர்கள்\nசாலை பணிக்காக குடிநீர் குழாய்கள் உடைப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வ��தி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபி.எஸ்.என்.எல்., பழுது நீக்கத்தில் அலட்சியம் சரண்டர் செய்ய வற்புறுத்தும் ஊழியர்கள்\nசாலை பணிக்காக குடிநீர் குழாய்கள் உடைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584361", "date_download": "2021-05-08T20:11:53Z", "digest": "sha1:2LFLUQD3NQYZSCBQOYPUYUBXPEKUKCWB", "length": 23435, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 கொடுங்க: திமுக கூட்டணி கட்சிகள் தீர்மானம்| Dinamalar", "raw_content": "\nமருத்துவமனையில் சிகிச்சை பெற கொரோனா சான்று ...\nகடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா இல்லை..\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 2\nகொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு: அரசாணை ... 2\nதமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு அதிகரித்தது ... 13\nதற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 6\nதமிழகத்தில் மேலும் 27,397பேருக்கு கொரோனா: 241பேர் ... 3\nஇந்தியாவில் 16.73 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nஅதிகரிக்கும் கொரோனா; பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு ...\nஅரசல் புரசல் அரசியல்: கட்சி நிர்வாகிகளிடம் ... 27\nஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 கொடுங்க: திமுக கூட்டணி கட்சிகள் தீர்மானம்\nசென்னை : கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க. அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாக தோல்விகள் குறித்து விவாதிக்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று கூட்டணி கட்சிகள் கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஅ.த��.மு.க. அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாக தோல்விகள் குறித்து விவாதிக்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று கூட்டணி கட்சிகள் கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.\nதமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் முத்தரசன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.\n*கொரோனா பேரிடரிலிருந்து பாதுகாத்திட குறிப்பாக மாவட்டங்களிலும் கிராமங்களிலும் நோய் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் அரசு எடுக்க வேண்டும்\n*மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை ரத்து செய்து மீதித் தொகையை எளிய தவணைகளில் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வற்றிவிட்ட வாழ்வாதாரத்தை மீட்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பணம் வழங்க வேண்டும்\n*அனைத்து ஊராட்சி மன்றங்களுக்கும் ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் முழு அதிகாரத்தையும் அளிக்க வேண்டும்\n*பிற்படுத்தப்பட்டோர் பட்டியலினத்தோர் பழங்குடியினர் இட ஒதுக்கீடுகளை முழு வீச்சில் செயல்படுத்த தனியாக கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்\n*கருத்து சுதந்திரத்தை பேணி பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த கண்காணப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் தி.மு.க. - கான்ஸ்டன்டைன் ரவீந்தீரன், காங்கிரஸ் - கோபண்ணா, ம.தி.மு.க. - மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் - கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் - மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி - ரவிக்குமார், முஸ்லிம் லீக் - அப்துல் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி - அப்துல் சமர், கொ.ம.தே.க. - சூர்யமூர்த்தி, ஐ.ஜே.கே. - ஜெயசீலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்\n*\tமருத்துவ கல்விக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பெறும் அரசியல் சட்ட உரிமை உள்ளது என சென்னை உய ர்நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு பாராட்டுக்குரியது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் 47 சீன 'ஆப்'களுக்கு தடை(8)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆமாங்க....அப்போ தான் பாலு, கனிமொழி, ஜகத்ராட்ஷகன் மற்றும் பலர் நடத்தும் திமுக சாராய ஆலைகள் கஜானா நிரம்பும். பொது மக்கள் ஐந்தாயிரம் ருபாய் பணத்தை டாஸ்மாக் கடைக்கு கொடுத்துவிட்டு அடுத்த மாதம் இன்னும் யார் பணம் தருவார்கள் என்று நிற்பார்கள். தொழிற்சாலை, விவசாயத்திற்கு பணம் கொடுக்காதீர்கள். யாருக்கும் வேலை மற்றும் ஊதியம் கொடுக்காமல் ஐந்தாயிரம் ருபாய் பணத்தை உடனே கொடுத்து விடுங்கள். சுடலையின் வளர்ப்பு அப்படி. அப்பா டிக்கெட் வாங்காமல் ரயிலில் இலவச பயணம் செய்தவர். பரம்பரை புத்தி அப்படி. பல லட்சம் கோடிகள் கொள்ளை அடித்தாலும் இலவசத்திற்கு பரிந்துரை செய்யும் குணம் எங்கே போகும்\nதஞ்சை பெரிய கோயில் கட்டிய திமுக, யோவ் சூசை எழுதி குடுக்கற மூதிய மாத்து. அது தஞ்சைல தமிழ் மாநாடு நடத்திய திமுக\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட��டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமேலும் 47 சீன 'ஆப்'களுக்கு தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/care-healthy/", "date_download": "2021-05-08T18:24:38Z", "digest": "sha1:SYVS24YDAZHVI5NFE6EW7MDOP3FDOTLA", "length": 4973, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "care healthy - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nஅதிகாலை எழுத்திருப்பதில் இவ்ளோ நன்மைகளை \nவேத சடங்குகள் ‘சனாதன தர்மத்தின்’ ஒரு அங்கமாகும், இது ஒரு மதம் மட்டுமல்ல, வாழ்க்கை முறையும் ஆகும். வேதங்களின் மையத்தில் விஞ்ஞான ஆன்மீகத்தின் பல அம்சங்கள் உள்ளன, அவை ஒவ்வொரு மட்டத்திலும் அகிலத்துடன் எதிரொலிக்கின்றன. உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கும்போது, ​​இந்த சடங்குகள் நேர்மறையான பழக்கமாக மாறும், அவை நம் வாழ்க்கையை கணிசமாக மாற்றும் மற்றும் மேம்படுத்தும். சூரியனுக்கு முன் எழுந்திருத்தல் மிக முக்கியமான செயல் .இந்த நேரத்தில் சத்வாவின் ஆதிக்கம் அல்லது இயற்கையில் நேர்மறை பற்றி வேதங்கள் பேசுகின்றன. […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/albums/actors", "date_download": "2021-05-08T18:29:05Z", "digest": "sha1:O263BM7J4TH4XCVXJZF3VC55KBB4NB7O", "length": 3666, "nlines": 45, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "நடிகர்கள் Archives - Tamil Film News", "raw_content": "\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nகாலா சூப்பர் ஸ்டார் ரஜினி\nஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் புகைப்படங்கள்\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/shop/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-08T19:03:14Z", "digest": "sha1:ICRSM5CR7YIMBXMHOJWZKBOA4G3N2ZMN", "length": 12682, "nlines": 159, "source_domain": "www.thamizhdna.org", "title": "\" நச் \" பரிகாரங்கள்: 9 கிரகங்கள் & 12 பாவங்களுக்கும் (ஜாதகம் இருந்தாலும் /இல்லாவிட்டாலும்) (Tamil Edition)-eBook - தமிழ் DNA", "raw_content": "\nHomeShopeBooksMind, Body & Spirit” நச் ” பரிகாரங்கள்: 9 கிரகங்கள் & 12 பாவங்களுக்கும் (ஜாதகம் இருந்��ாலும் /இல்லாவிட்டாலும்) (Tamil Edition)-eBook\n” நச் ” பரிகாரங்கள்: 9 கிரகங்கள் & 12 பாவங்களுக்கும் (ஜாதகம் இருந்தாலும் /இல்லாவிட்டாலும்) (Tamil Edition)-eBook\n” நச் ” பரிகாரங்கள்: 9 கிரகங்கள் & 12 பாவங்களுக்கும் (ஜாதகம் இருந்தாலும் /இல்லாவிட்டாலும்) (Tamil Edition)-eBook\nஜோதிஷ சர்வஸ்வம் என்ற பெயரில் புதிய நூலை தொகுத்து வருகிறேன்.அதில் அ முதல் ஃ வரை எல்லாம் இடம் பெறும். இந்த நூல் ஜஸ்ட் பரிகாரங்களுக்கு மட்டுமானது.\nஇயன்றவரை 9 கிரகங்கள் /12 பாவங்கள் கெட்டால் எப்படி பரிகாரம் செய்து கொள்வது என்பதை விவரித்துள்ளேன்.\nபரிகாரம் என்ற வார்த்தையை ஒரு புரிதலுக்காக பயன் படுத்துகிறேன். பரிகாரங்கள் குறித்த என் பார்வை முதல் அத்யாயத்தில் இடம் பெறுகிறது.\nஇதை படிக்க துவங்கும் நீங்கள் ஏற்கெனவே என் நூல்கள் ,வலைப்பதிவுகளை படித்தவராக இருந்தால் பிரச்சினை இல்லை. ஒருவேளை நீங்கள் என் எழுத்தை முதல் முறையாக படிப்பவர் என்றால் பேரதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள். முதல் காரணம் என் எழுத்து நடை. 90% பேச்சு நடையில் இருக்கும்.\nஅடுத்தது மற்ற ஜோதிட நூல் ஆசிரியர்கள் ஒரு இறுக்கமான செந்தமிழ் நடையில்தான் ஜோதிட விதிகளை விவரிப்பார்கள். என் நிலை வேறு.\nநான் விவரம் தெரிந்த பிறகு முதல் ஜோதிடரை சந்தித்தது 1989. பிப்ரவரி. ஆபீஸ் போட்டு தொழிலை ஆரம்பித்தது அது 1990 மார்ச். அப்போதைக்கு என் வயது 23 தான்.\nஅந்த வயதில் முதலில் என்னை அணுகியவர்கள் எல்லோருமே என் வயதினர் தான். அவர்களுக்கு எந்த முறையில் பலன்களை சொல்ல ஆரம்பித்தேனோ அதே முறை பழக்கமாகிவிட்டது.\nநாளடைவில் அவர்களது பெற்றோர்களும் என் வாடிக்கையாளர்களாக மாறினாலும் அவர்கள் பார்வையில் நான் இளையவன் என்பதாலும் ஏற்கெனவே என் முறை அவர்கள் மகன்/ மகளின் மூலம் அறிமுகமாகி இருந்ததால் அவர்களும் என் முறையை அங்கீகரித்து விட்டார்கள்\nவலை உலகத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். நுற்றுக்கு 90 சதவீதம் இங்கிலீஷ் மீடியம் படித்திருப்பார்கள் . செந்தமிழ் எல்லாம் அவர்களுக்கு அலர்ஜி. இதில் காப்பி பேஸ்ட் ஆபத்தும் மிக அதிகம். லிப்கோ வெளியிட்ட குடும்ப ஜோதிடம் நூலிலிருந்தே பாரா பாராவாக ஒரு பதிவுகள் போட்ட ஜோதிடரை எனக்கு தெரியும்.\nஎனவே இணையவாசிகளின் கவனம் பெறவும், இளையவர்களை இழுக்கவும், பழக்கத்தை மாற்றிக்கொள்வது சிரமம் என்பதாலும் காப்பி பேஸ்ட் இலிருந்து என் பதிவு��ளை காப்பாற்றிக்கொள்ளவும் பேச்சு நடையை தொடர வேண்டி வந்தது.\nஎனவே நீங்கள் இந்த பேச்சு நடையை சகித்துக் கொள்ள வேண்டியது தான்.\nஅடுத்தபடியாக இன்னொரு டிஸ்கி. மற்ற ஜோதிடர்கள் ஒரு பலனை சொல்லி இது தான் நடக்கும் என்று அடித்து சொல்வார்கள். ஆனால் என் தீவிர வாசிப்பில் நான் அறிந்து கொண்ட உண்மை எந்த ஒரு கிரக ஸ்திதியும் எந்த இருவருக்கும் ஒரே பலனை தராது என்பதே.\nஅடுத்து அவர்கள் கூறும் பலன் என்பது கல்வெட்டு மாதிரி. அதை மாற்றவே முடியாது. அப்படியே மாற்ற வேண்டும் என்றால் பட்ஜெட் கூட.\nஎன் நீண்ட நெடிய தொழில்முறை அனுபவத்தில் நான் கண்டுகொண்ட ரகசியம் கிரகங்கள் தரும் பலன் பற்பல இதர காரணிகளால் மாறும் என்பது.\nகிரகங்கள் தரும் தீய பலனை தவிர்க்க ஒரே வழி அந்த தீய பலனை முன் கூட்டி நாமே நடத்தி கொள்வதே. இன்னும் உடைத்து சொல்வதானால் உங்கள் ஜாதகம் உங்களை எப்படி வாழ சொல்லியிருக்கிறதோ அப்படி வாழ வழி காட்டுவதே ( உங்கள் சமூக –பொருளாதார –குடும்ப வாழ்வு பாதிக்காத வண்ணம்)\n” நச் ” பரிகாரங்கள்: 9 கிரகங்கள் & 12 பாவங்களுக்கும் (ஜாதகம் இருந்தாலும் /இல்லாவிட்டாலும்) (Tamil Edition)\nBe the first to review “” நச் ” பரிகாரங்கள்: 9 கிரகங்கள் & 12 பாவங்களுக்கும் (ஜாதகம் இருந்தாலும் /இல்லாவிட்டாலும்) (Tamil Edition)-eBook” மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபயனுள்ள நல்ல பதிவுகள் மட்டும் வாரம் ஒரு முறை\nமனமென்னும் மாமருந்து: மனதின் மூலமாக உடல் நலத்தை மீட்டெடுக்கும் வழி (உடல் நலம் Book 4) (Tamil Edition)-eBook\nகிருமிகள் உலகில் மனிதர்கள் KIRUMIKAL ULAKIL MANITHARKAL: கிருமிகள் குறித்த மறைக்கப்பட்ட உண்மைகள் (உடல் நலம் Book 8) (Tamil Edition)-eBook\nஇனிய 1000+ பெண் குழந்தை பெயர்கள் தமிழில்\nரமணிச்சந்திரன் நாவல்கள் PDF Free Download\n100+ சங்ககால தமிழ் பெண் பெயர்கள்\nமுத்துலட்சுமி ராகவன் நாவல்கள் Free download\nநல்ல தமிழில் 1000+ ஆண் குழந்தை பெயர்கள்\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/walt-disney-organization", "date_download": "2021-05-08T19:09:59Z", "digest": "sha1:XXUR2EIXLFGOAGXOMKRCZYAAR25AOJX6", "length": 7032, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "walt disney", "raw_content": "\nஅந்த நம்பிக்கைதான் பிக்ஸாரை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது\n`லோக்கி' டு `பிளாக் பேந்தர் 2'... அப்டேட்களை அள்ளிப்போட்டு வந்திருக்கும் டிஸ்னி\nதிரையரங்க��களைக் கைவிடும் ஹாலிவுட்... பின்தொடர்கிறதா கோலிவுட்\nஊரடங்கினால் உயர்ந்த நெட்பிளிக்ஸ் பங்குகள்.. டிஸ்னியின் சந்தை மூலதன மதிப்பையும் முந்தியது\nMickey-யால் உருவான Disney சாம்ராஜ்யம்..இது Mickey Mouse-இன் கதை \nஎலியில் ஆரம்பித்த வெற்றி வரலாறு... மிக்கி மவுஸும், டிஸ்னி சாம்ராஜ்யமும்\nரூ.399 பேசிக் பேக், ரூ.1499 பிரீமியம் பேக்.. - இந்தியாவில் டிஸ்னி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவை\n`பொதுமக்கள் நலனே முக்கியம்; லாபக் கணக்கெல்லாம் அப்புறம்தான்’ -மூடப்பட்ட டிஸ்னி லேண்ட் பூங்காக்கள்\n`மார்வெல், ஃபாக்ஸ், ஸ்டார்வார்ஸ், இன்னும் பல...'- சாதனைகளை அடுக்கிய டிஸ்னி சிஇஓ திடீர் பதவி விலகல்\n`நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் எல்லாம் வழி விடுங்க' - இந்தியா வருகைக்குத் தேதி குறித்த டிஸ்னி+\nஇறுதியில் வென்றது சித்தா, ஜெடாயா- எப்படியிருக்கிறது `ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்'\n`சுதந்திரப்பறவை எல்ஸா, சிங்கப்பெண் ஆன்னா..' - எப்படியிருக்கிறது `ஃப்ரோஸன் 2'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/79633", "date_download": "2021-05-08T19:39:13Z", "digest": "sha1:UKS64FF5DHAMAVZYUSGCH7B3AC23AYTY", "length": 13668, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒவ்வாமையை கண்டறியும் நவீன பரிசோதனை | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nஒவ்வாமையை கண்டறியும் நவீன பரிசோதனை\nஒவ்வாமையை கண்டறியும் நவீன பரிசோதனை\nஇன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் பல்வேறு காரணங்களால் ஒவ்வாமை ஏற்படுகிறது. இதன�� கண்டறிய தற்போது நவீன பரிசோதனைகள் அறிமுகமாகியிருக்கிறது.\nஎம்மில் பலருக்கு உணவு வகைகள், நறுமணம், சுற்றுப்புற சூழலியல் காரணிகள் என பல்வேறு வகையான விடயங்களால் ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி ஏற்படுகிறது. இதனை கண்டறிய பொதுவாக ரத்த பரிசோதனையும், தோல் பரிசோதனையும் மேற்கொள்வார்கள்.\nஒஸ்துமா பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரிந்தாலும் முதலில் ஒவ்வாமைக்கான பரிசோதனைகளையும் மேற்கொள்வார்கள். சிலருக்கு ஸ்கின் பிரிக் டெஸ்ட் Skin Prick Test எனப்படும் பரிசோதனையை மேற்கொள்வார்கள்.\nஇத்தகைய பரிசோதனையின் போது குறிப்பிட்ட பகுதியில் ஊசி மூலம் பிரத்யேக மருந்தை செலுத்துவார்கள். அந்தப்பகுதி சில நிமிடங்களில் சிவந்து காணப்பட்டாலோ அல்லது அசௌகரியமான நிலை ஏற்பட்டாலோ அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவார்கள்.\nசிலருக்கு இதன் மூலமும் ஒவ்வாமை உறுதி செய்யப்படாவிட்டால் அவர்களுக்கு மருத்துவர்கள் intra dermal test என்ற பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். இந்த பரிசோதனை மூலம் உணவின் மூலம் அல்லாத ஒவ்வாமையை துல்லியமாக கண்டறிய இயலும்.\nஇதன்பிறகு சிலருக்கு பிரத்தியேகமாக பேட்ச் டெஸ்ட் Patch Test என்ற பரிசோதனையை மேற்கொள்வார்கள்.\nஅதன்பிறகு சிலருக்கு ஒவ்வாமையான பிரத்யேக ரத்த பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். இந்த பரிசோதனையின் போது எலிசா (enzyme -linked immunosorbent assay) மற்றும் ராஸ்ட் ( radioallergosotbent test) என்ற சோதனையை மேற்கொண்டு ஒவ்வாமைக்கான மூல காரணத்தை கண்டறிவார்கள். அதன் பிறகு அதற்குரிய தொடர்ச்சியான சிகிச்சை மற்றும் வாழ்க்கை நடைமுறையில் சில மாற்றங்களை தொடர்ந்து மேற்கொள்ளும் பொழுது, இதிலிருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம்.. அத்துடன் சிலருக்கு இதன் காரணமாகவும் ஒஸ்துமா பாதிப்பு ஏற்படக்கூடும். அதற்கும் பிரத்யேக சிகிச்சை மூலம் குணம் பெற முடியும்.\nகொரோனா தொற்று பாதிப்பு குறித்த பரிசோதனையால் புற்றுநோயை ஏற்படுமா\nஇன்றைய திகதியில் எம்மில் யாருக்கேனும் சளி, காய்ச்சல் தொண்டை வலி உள்ளிட்ட பல அறிகுறிகள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மேல் நீடித்தால், அவர்கள் உடனடியாக கொரோனா தொற்று பாதிப்பிற்குரிய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சையை மே��்கொள்ள வேண்டும்.\n2021-05-04 20:29:27 கொரோனா தொற்று பாதிப்பு பரிசோதனை\nகொரோனா தொற்று பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சோயா பால்\nகொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை குறைக்க சோயா பாலில் உள்ள லுனாஸின் என்ற புரதம் பயன்படுகிறது என ஆராய்ச்சிகள் வாயிலாக கண்டறியப்பட்டிருப்பதாக தமிழ்நாடு டொக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\n2021-04-30 21:47:27 கொரோனா தொற்று நிவாரணம் சோயா பால் .Corona infection\nகேட்கும் திறனைப் பாதிக்கிறதா கொரோனா தொற்று\nகொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் பலருக்கு அவர்களின் செவித்திறன் மற்றும் கேட்கும் திறன் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.\n2021-04-26 14:42:46 கொரோனா தொற்று செவித்திறன் மருத்துவம்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வீட்டிற்குள்ளும் முகக் கவசம் அணிய வேண்டும்\nகொரோனா நோய்த்தொற்று அதி தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள வீட்டிற்குள் இருக்கும் தருணத்திலும் முகக் கவசம் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\n2021-04-24 16:23:19 கொரோனா முகக் கவசம் இரண்டாவது அலை\nகொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய எளிய பரிசோதனை\nஅறிகுறிகள் இன்றி ஒருவருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதை நடை பயிற்சி மூலம் எளிதாக கண்டறியலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\n2021-04-23 15:41:04 கொரோனா தொற்று பாதிப்பு கண்டறிதல்\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-08T20:19:30Z", "digest": "sha1:3V3DHKPPSX2YYVBN3FKGLXIE2VPXBH3Y", "length": 12407, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸிங்காகர்ஷிதகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிங்காகர்சிதகம் அல்லது ஸிங்காகர்ஷிதகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்ற���யெட்டு கரணங்களில் தொண்ணூறாவது கரணமாகும்.\nவிருச்சிகபாதமாக நின்று,வலது கையை வளைத்து ஸ்வஸ்திகமாக அமைத்து, இடது கையைப் பதாகையாகத் தொடைக்கு நேரே தொங்கவிட்டு ஆடி,மீட்டும் இடது காலையும் அதற்கு ஏற்பக் கைகளையும் அமைத்து நின்று ஆடுவது ஸிங்காகர்ஷிதகமாகும்\nநாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\nஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\nபரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2016, 07:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/year-to-date-return-for-all-types-of-mutual-funds-and-as-on-22-october-2020-021111.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-05-08T19:48:44Z", "digest": "sha1:HGGWRH27OXYIFDM5HJSEYOIQ3TQITVOR", "length": 22392, "nlines": 237, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2020-ல் எந்த மியூச்சுவல் ஃபண்ட் வகை எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன! 22.10.2020 நிலவரம்! | Year to date return for all types of mutual funds and as on 22 October 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» 2020-ல் எந்த மியூச்சுவல் ஃபண்ட் வகை எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன\n2020-ல் எந்த மியூச்சுவல் ஃபண்ட் வகை எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன\nஅமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago 80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..\n5 hrs ago மருந்து விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..\n8 hrs ago புதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..\n கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்து.. 2dg எப்படி வேலை செய்கிறது\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த 2020-ம் ஆண்டில், அக்டோபர் 22-ம் தேதி வரை, எந்த ரக மியூச்சுவல் ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது என்பதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். இந்த 2020-ம் ஆண்டில், இதுவரை செக்டோரியல் பார்மா மியூச்சுவல் ஃபண்டுகள் தான் ஹீரோவாக இருக்கிறது. இதுவரை 50.44 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து செக்டோரியல் டெக்னாலஜி மியூச்சுவல் ஃபண்டுகள் 38.13 % வருமானம் கொடுத்து இருக்கிறது.\nஇப்படி கடந்த 10 ஆண்டுகள் வரை எந்த ரக ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது என்பது வரை, விரிவாக கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். நல்ல ரக ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீட்டைத் தொடங்குங்கள். உங்கள் நிதி ஆலோசகரிடமும் இது குறித்து கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.\n2020-ல் எந்த மியூச்சுசல் ஃபண்ட் வகை எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன\nமியூச்சுசல் ஃபண்ட் வகை 1 நாள் 2020-ல் 1 வாரம் 1 மாதம் 3 மாதம் 1 வருடம் 3 வருடம் 5 வருடம் 10 வருடம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஹோம் லோன், பர்சனல் லோன்-க்கு ஈஎம்ஐ கட்ட முடியலையா..\nடபுள் மடங்கு லாபம் தரும் திட்டங்கள்.. அதுவும் அரசின் திட்டங்கள்.. இது போதுமே..\nIDBI வங்கி பங்குகளை விற்பனை செய்ய அரசும், எல்ஐசியும் முடிவு.. வாங்கப்போவது யார்..\nஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரமா..\nஓரே வருடத்தில் 25% லாபத்தை அள்ளிக்கொடுத்த 4 SIP திட்டங்கள் இதுதான்..\nஅல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 22.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nலோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 21.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nஷார்ட் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 20.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/covid-19-district-update-chennai-2105-chengalpattu-611-coimbatore-604-417672.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-08T20:06:27Z", "digest": "sha1:CUH7VNQ4YPZ67STATC6X3NMWSYEBBR3Q", "length": 15123, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை, கோவை, செங்கல்பட்டில் தீயாய் பரவும் கொரோனா - கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு | Covid 19 district update: Chennai 2105, Chengalpattu 611,Coimbatore 604 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nவீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம\nஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு.. முழு விவரம்\nசெம்ம ஆக்சன்.. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மனுக்கள்.. ஷில்பா பிரபாகரிடம் ஒப்படைத்த முதல்வர்\nநேற்று தான் கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்.. உடனே அதிகரித்து கொடுத்த மோடி.. நடந்த நல்லது\nஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்\nஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்கள்.. இப்போது திமுக அமைச்சர்கள்..அந்த 8 பேரின் பின்னணி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவேண்டாம் அலட்சியம்.. நெருங்கும் அபாயம்.. சென்னையில் மட்டும் இன்று 72 பேர் பலி.. தமிழகத்தில் ஷாக்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்\nஉயிரை பறித்த 'பேராசை'.. காலி ஆக்சிஜன் சிலிண்டர் விற்ற மருத்துவமனை ஊழியர் லாக்கப்பில்\nகொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை - சித்த மருத்துவரின் விளக்கம்\nகொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசு\nசென்னையில் இருந்து நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. கடைசி பேருந்துகள் எப்போது\n\"எங்களுக்குதான் ஓட்டு..\" \"உங்களால்தான் உ���்ளதே போச்சு..\" மாறி மாறி கொந்தளித்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு\nஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை.. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.. ஆளுநர் உத்தரவு\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nFinance அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ncovid 19 coronavirus tamil nadu கோவிட் 19 கொரோனா வைரஸ் தமிழ்நாடு\nசென்னை, கோவை, செங்கல்பட்டில் தீயாய் பரவும் கொரோனா - கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு\nசென்னை: மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரம் பேரை நெருங்கியுள்ள நிலையில் சென்னையில் ஒரே நாளில் 2015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 611 பேரும் கோவையில் 604 பேரும் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு, ஏப்ரல் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.\nஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை:\nஇன்று மொத்தம் 6711 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது மாநிலம் முழுவதும் 46308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ள மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2021-05-08T19:04:40Z", "digest": "sha1:UGZUMTOAGQARAAO5AMSE6X75MZHHM6R4", "length": 8255, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nதமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்\nதமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறினார்.\nஓசூரில் பாஜக சார்பில் ‘வெற்றிக்கொடியை ஏந்தி வெல்வோம் தமிழகம்’ என்ற தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசியதாவது.\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக இரட்டைஇலக்க எண்ணிக்கையில் வெற்றிபெறும். அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று அதிமுகமீண்டும் ஆட்சிக்குவரும். தமிழகத்தில் பொதுமக்கள் பாஜகவுக்கு அளிக்கும் வரவேற்பை பார்க்கும் போது பாஜக பலம் கூடியுள்ளதாக தெரிகிறது.\nபிரதமர் நரேந்திர மோடியின் நல்லதிட்டங்கள், தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் வழங்கும் முன்னுரிமை பிரதமரை தமிழ்நாட்டின் உண்மையான நண்பனாக மாற்றி உள்ளது.\nஇதுவே எங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான அரசு அமைவது உறுதி.\nபாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்\n234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு…\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் மீண்டும்…\nஜிஎஸ்டி.,யை 5 சதவீதமாக குறைப்பேன்\nகுமரியில் முதலிடம் பெற்ற பாஜக\nபுதுச்சேரியில் பாஜக - அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ்…\nபாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்� ...\nதி.மு.க-வின் கலாசாரமே முருக கடவுளை அவமத� ...\nதமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தது, தி.மு.க ...\n234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டியிடும ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\n��ரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2624754", "date_download": "2021-05-08T20:28:08Z", "digest": "sha1:DS32S6USR7KNQNMGMT6CYMZU2QZ4YOMC", "length": 19606, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவிட் தடுப்பூசிக்காக பல லட்சம் சுறாக்கள் கொல்லப்படுமா?| Dinamalar", "raw_content": "\nமருத்துவமனையில் சிகிச்சை பெற கொரோனா சான்று ...\nகடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா இல்லை..\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 2\nகொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு: அரசாணை ... 2\nதமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு அதிகரித்தது ... 13\nதற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 6\nதமிழகத்தில் மேலும் 27,397பேருக்கு கொரோனா: 241பேர் ... 3\nஇந்தியாவில் 16.73 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nஅதிகரிக்கும் கொரோனா; பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு ...\nஅரசல் புரசல் அரசியல்: கட்சி நிர்வாகிகளிடம் ... 27\nகோவிட் தடுப்பூசிக்காக பல லட்சம் சுறாக்கள் கொல்லப்படுமா\nஉலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, 2.5 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்படும் ஆபத்து உள்ளதாக, 'ஷார்க் அலைஸ்' என்ற சுறாக்கள் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்து உள்ளது.கொரோனா தொற்றை தடுக்க, ஒவ்வொருவருக்கும், இரண்டு, 'டோஸ்' தடுப்பு மருந்துகளை போட வேண்டும் என, சில முன்னணி மருந்தாய்வு அமைப்புகள் தெரிவித்து உள்ளன.அப்படியெனில், 5 லட்சம் சுறாக்களுக்கு மேல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, 2.5 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்படும் ஆபத்து உள்ளதாக, 'ஷார்க் அலைஸ்' என்ற சுறாக்கள் பாதுகாப்பு அமைப்ப��� எச்சரித்து உள்ளது.\nகொரோனா தொற்றை தடுக்க, ஒவ்வொருவருக்கும், இரண்டு, 'டோஸ்' தடுப்பு மருந்துகளை போட வேண்டும் என, சில முன்னணி மருந்தாய்வு அமைப்புகள் தெரிவித்து உள்ளன.அப்படியெனில், 5 லட்சம் சுறாக்களுக்கு மேல் கொல்லப்படும் பேராபத்து உள்ளது.தடுப்பூசிகளின் வீரியத்தைக் கூட்டுவதற்காக, சில வகை சுறாக்களின் ஈரலிலிருந்து தயாரிக்கப்படும், 'ஸ்குவாலின்' என்ற பொருள், தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nசுறா மீன்களில், குறிப்பாக இரண்டு ரக சுறாக்களில் இருந்தே ஸ்குவாலின் தயாரிக்கப்படுகிறது.அந்த இரண்டு ரகங்களுமே அழியக்கூடிய நிலையில் இருப்பவை. எனவே, திடீரென, கொரோனா தடுப்பூசிக்காக, பல லட்சம் சுறாக்கள் கொல்லப்பட்டால், நிச்சயம் அந்த இரு இனங்களும் வழக்கொழிந்து போய்விடும்.இது கடல் உயிரியத்தில் பெரிய சமனின்மையை கொண்டு வந்துவிடும் என, ஷார்க் அலைஸ் அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.\nகரும்பிலிருந்தும் செயற்கையாக ஸ்குவாலினை தயாரிக்க முடியும். அதற்கான ஆய்வுகளை விரைவுப்படுத்த வேண்டும் எனவும், சுறாக்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமரண வாய்ப்புள்ள நோயாளிகளை கண்டறியலாம்\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமனிதனை காப்பாற்ற மற்ற உயிர்களை கொல்வது எந்த விதத்தில் நியாயம், தயவு செய்து மாற்று வழியை கண்டு பிடியுங்கள். இந்த கொரோனா நோய் மனிதனின் முந்தைய வினை பயன் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இயற்கை அழிந்தால் மனிதனும் அழிவான் என்ற ஞாபகம் இருக்கட்டும், இந்த நடவடிக்கை மேலும் பல வினை பயன்களை கொண்டு வரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அ��்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமரண வாய்ப்புள்ள நோயாளிகளை கண்டறியலாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0284+am.php", "date_download": "2021-05-08T19:54:26Z", "digest": "sha1:XC7KWTYFVS4TBZH5HNI7SNWIQ7NNYB4N", "length": 4536, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0284 / +374284 / 00374284 / 011374284, ஆர்மீனியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீ���ுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0284 (+374284)\nமுன்னொட்டு 0284 என்பது Verishenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Verishen என்பது ஆர்மீனியா அமைந்துள்ளது. நீங்கள் ஆர்மீனியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆர்மீனியா நாட்டின் குறியீடு என்பது +374 (00374) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Verishen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +374 284 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Verishen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +374 284-க்கு மாற்றாக, நீங்கள் 00374 284-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2020/10/reporter%20.html", "date_download": "2021-05-08T19:02:16Z", "digest": "sha1:6EH7LBEGW6V7QKNP2F6CNZ4OJ2REC6S6", "length": 6836, "nlines": 55, "source_domain": "www.vivasaayi.com", "title": "கெஹலிய ரம்புக்வெல பதிலடி கொடுத்த ஊடகவியலாளர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகெஹலிய ரம்புக்வெல பதிலடி கொடுத்த ஊடகவியலாளர்\nதிலீபன் உன்னதமான தியாகி.தமிழ் மக்களிற்கு நீதி கோரியே அவர் உண்ணாவிரதமிருந்தார்.அவரை சாதாரண போதைபொருள் வியாபாரியுடன் ஒப்பிட்டதை கண்டித்துள்ளனர் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள்.\nதடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாக தீபம் திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாதென, வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.\nயாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் கெஹலிய, யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே, கேள்வியொன்றிற்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.\nபயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துமெனவும் ஆகையால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் கூறினார்.\n'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தடைசெய்யப்பட்ட பங்கரவாத அமைப்பாகவே இருக்கின்றது. அவ்வாறு தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினரை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது. அதனடிப்படையிலையே தீலிபனை நினைவு கூருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.\n'மேலும் ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ, நினைவு கூரவோ முடியாது.\n'இதேவேளை, இன்று திலீபனுக்கு நினைவேந்தல் என்றும் இது போல இன்று ஒருவர் நாளை ஒருவர் என நினைவேந்தல் செய்ய முற்படலாம். அதனாலே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை நினைவு கூர தடை விதிக்கப்படுகிறது' என்றார்.\nஇதனையே குடாநாட்டு ஊடகவியலாளர்கள் சார்பில் அவர் முன்னிலையிலேயே எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டமை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/11/blog-post_99.html", "date_download": "2021-05-08T19:38:34Z", "digest": "sha1:N24XPGBUIO5ZXXF7LKCFCHO3T4J3L2SS", "length": 7321, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "அதிகரித்துவரும் டெங்கு நோயாளர்கள். - Eluvannews", "raw_content": "\nஅதிகரித்துவரும் டெங்கு நோயாளர்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த நவம்பர் 1ம் திகதி தொடக்கம்; 15 திகதி வரையும் 91பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ம் ஆண்டு ஐனவரி 1ம் திகதியில் இருந்து இதுவரை 1419பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடுசென்றுள்ளனர். இதில் இரண்டு பெயர் இந்தமாதம் உயீர் இளந்துள்ளனர் இதில் குறிப்பாக ஓட்டமாவடி பிரதேசத்தில் ஒரு மரணமும் ஏறாவூர் பகுதியில் இருந்து ஒரு மரணமும் என இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் கலாநிதி வே.குணராஐசேகரம் தெரிவித்தார்.\nஇந்தவாரம் டெங்குதாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்;டக்களப்பு பிரிவில் இதுவரை 34 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது போன்று செங்கலடி 18பேர்; ஆரையம்பதி 10பேர் வெல்லாவெளி 06பேர் வாழைச்சேனை, வவுனதீவு தலா 05பேர் ஆகிய பகுதியில்; இனங்காணப்பட்டுள்ளனர்.\nமொத்தமாக கடந்தவாரம் 91பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.\nமட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் கழிவுகள் அப்புறப்புடத்தப்பட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nகளுதாவளை ம.வி.தேசிய பாடசாலையில் இருந்து 166 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு.\nஅண்மையில் வெளியான க . பொ . த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட் . பட் . களுதாவளை ம . வி . தேசிய பாடசாலையில் இருந்து ...\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் -\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம்.\nநள்ளிரவில�� கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம் .\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலில் எனது முயற்சி தொடரும் - வியாழேந்திரன் தெரிவிப்பு\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-2-o/", "date_download": "2021-05-08T20:19:43Z", "digest": "sha1:Y7ALWVZFH45TG5WQZ4OJSGPP4I45OYBC", "length": 4605, "nlines": 112, "source_domain": "teamkollywood.in", "title": "புதிய மைல் கல்லை தாண்டிய 2.O ஆனந்தத்தில் ரஜினிகாந்த் - Team Kollywood", "raw_content": "\nபுதிய மைல் கல்லை தாண்டிய 2.O ஆனந்தத்தில் ரஜினிகாந்த்\nபுதிய மைல் கல்லை தாண்டிய 2.O ஆனந்தத்தில் ரஜினிகாந்த்\nசங்கர் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படம் உலகளவில் 10000 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியான சிறப்பை பெற்றது.\nஅதே வேளையில் வசூல் ரூ 500 கோடிகளுக்கு மேலாக அள்ளிவிட்டது. அந்த வகையில் ரஜினியின் படங்களுக்கு கர்நாடகாவில் சர்ச்சை எழுவது வழக்கமான ஒன்று தான்.\nஆனால் 2.0 படம் எந்த தடையில்லாமல் அங்கு வெளியானது. படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் ரூ 18.81 கோடி வசூல் செய்து ஆல் டைம் நம்பர் 1 தமிழ் படம் என்ற சிறப்பை தக்கவைத்துள்ளது.\nPrevious துப்பாக்கி 2 வருமா ஏ ஆர் முருகதாஸ் பதில் \nNext விஸ்வாசம் டிரெய்லர் தேதி யை குறிப்பிட்ட இயக்குனர் சிவா\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/search/label/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-05-08T19:44:04Z", "digest": "sha1:VPMJW7H4BVWP5XRYOZDZHCQVZHL3E6R3", "length": 5611, "nlines": 79, "source_domain": "www.bibleuncle.net", "title": "BibleUncle Evangelical Media", "raw_content": "\nதரிசித்துநடவாமல் விசுவாசித்து நடப்பது எப்படி\nகிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். பொதுவாக இந்த உலகமக்கள் தம்முன்னால் இருக்கும் பிரச்…\nகைவிடாத கர்த்தர் (புதுவருட சிறப்புச் செய்தி சகோ D.G.S ‍ தினகரன்)\n\"...நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதும…\nகள்ள உபதேசங்களை கண்டு கொள்வது எப்படி\nஇது கடைசிக் காலம் என்பதினால் கள்ளப் போதகங்களின் காலமாகவும் இருக்கிறது. கள்ளப் போதகங்களையும் அவற்றை போதிப்பவர்களையும் அடையாளம் கண்டாலொழிய நாம் வஞ்சிக்…\nஇயேசு பிறந்த போது என்ன நடந்தது கிறிஸ்மஸ் - சிறப்புச் செய்தி போதகர் அற்புதராஜ் அவர்கள் - (2010)\nஉலகமெங்கிலும் கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கேளிக்கைகள், விருந்து மற்றும் அலங்காரங்களினால் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. ஈராயி…\nகட்டுரையை எழுதியவர் சகோ.மைகோயம்பத்தூர் தன் முதுகு தனக்கேதான் தெரியாது என்ற ஒரு பழமொழி உண்டு. ஆம். நம்முடைய தவறுகள் நமது மனதிற்கும், கண்களுக்கும் தெரி…\nஃபிரடி ஜோசப் அவர்களின் மிகச்சிறந்த தேவ செய்திகளுள் ஒன்றான \"நீ காலாட்கலோடு ஓடும் போது\" என்ற அற்புதமான தேவ செய்தி உங்களுக்காக கானொளியில் பார்…\nஉலகில் பிறந்த எந்த மனிதனும் சமாதானமாகவும் சகல ஆசீர்வாதங்களோடும் வாழவே படைக்கப்பட்டிருக்கிறான், ஆனால் ஏன் அமைதியின்மை, நிம்மதியில்லா வாழ்க்கை, பொருளா…\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nஇயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட கலீல்\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/cooku-with-comali-2-grand-finale-live-updates/articleshow/82064551.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article18", "date_download": "2021-05-08T19:40:28Z", "digest": "sha1:D2EKXTNZPNA6Y3DLNRSHBJU44FXJEGIW", "length": 9976, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுக் வித் கோமாளி 2 கிராண்ட் ஃபினாலே -Live Updates\nஇன்று ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 2ன் லைவ் அப்டேட் இதோ\nகுக் வித் கோமாளி 2 கிராண்ட் ஃபினாலே இன்று தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக இன்று மதியம் 2 மணி முதல் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. முதலில் அட்வான்டேஜ் சுற்று தொடங்கியது.\nPairingல் ஷாக் ஆன அஸ்வின்\nமுதலில் அனைவருக்கும் ஜோடியை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு கோமாளிக்கும் மியூசிக் டைரக்டரின் படம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதை பொருந்து தான் pairing நடந்தது.\nகனிக்கு ஜோடியாக சிவாங்கி, பாபா பாஸ்கருக்கு பாலா, பவித்ராவுக்கு புகழ் மற்றும் ஷகீலாவுக்கு சுனிதா ஜோடியாக வந்தனர். இறுதியில் இருந்த அஸ்வினுக்கு மணிமேகலை தான் pair ஆக வந்தார். அவரை வைத்து ஜெயிப்பது கடினம் என ஷாக் ஆனார் அஸ்வின்.\nமுதலில் நடந்த அட்வான்டேஜ் டாஸ்கில் கிர்ணி பழத்தை ஜூஸ் போட வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆனால் மிக்சிகு பதில் சைக்கிளில் ஓடும் மிக்சி வழங்கப்பட்டது. அந்த சைக்கிளை கோமாளி தான் ஒட்ட வேண்டும்.\nஇந்த டாஸ்க் முடிவில் பாபா பாஸ்கர் தான் அதிகம் ஜூஸ் எடுத்து ஜெயித்தார். கனி இரண்டாம் இடம் பிடித்தார்.\nமெயின் டாஸ்க் - மொத்தம் மூன்று சுற்றுகள்\nஅடுத்து பைனலுக்கான மெயின் டாஸ்க் தொடங்கப்பட்டது. இது மொத்தம் மூன்று சுற்றுகளாக நடக்கும் என்றும். 30, 40, 30 என மூன்று சுற்றுகளுக்கும் சேர்ந்து 100 மதிப்பெண்கள். அதில் மொத்தமாக அதிகம் மார்க் வாங்கும் நபர் தான் வெற்றியாளர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதாடி பாலாஜியின் மனைவி நித்யா இப்படி மாறிட்டாரே சர்ப்ரைஸ் ஆன நெட்டிசன்கள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nபொருத்தம்தூக்கமின்மை பிரச்னை தீருவதற்கான முக்கிய வாஸ்து குறிப்புகள்\nவீட்டு மருத்துவம்தேங்காய்ப் பாலை இப்படி செய்து அப்ளை பண்ணா வறண்ட முடிகூட பளபளக்க ஆரம்பிச்சிடும்...\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் DELETE ஆகாது; ஆனா பயனர்களை Open-ஆ மிரட்டும் WhatsApp\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nவீட்��ு மருத்துவம்முடி வேர் வேரா வருதா... உறுதியா நீளமா வளர அரிசி தண்ணியும் க்ரீன் டீயும் சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க...\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்வெறும் ரூ.400-க்கு இப்படி ஒரு Plan கிடைக்கும் போது Broadband-லாம் எதுக்கு\nதிருநெல்வேலிகிருமி நாசினி தெளிப்பதில் நவீனம்... அசத்தும் நெல்லை மாவட்ட நிர்வாகம்\nசெய்திகள்தாத்தா மரணம்.. ப்ரியா பவானிஷங்கர் மிகவும் எமோஷ்னலான பதிவு\nவணிகச் செய்திகள்பணம் விஷயத்தில் உஷாரா இருங்க மக்களே... எச்சரிக்கும் வங்கிகள்\nவணிகச் செய்திகள்பிஎஃப் கணக்கில் இவ்ளோ ஆப்சன் இருக்கா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-08T20:23:40Z", "digest": "sha1:IFHAHCQLFHIKZWPRYXBQOTZLZF4ZAVJW", "length": 4846, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மே 9, 2021\nதோல்வி ஆத்திரத்தில் திமுக நிர்வாகி மீது அதிமுகவினர் தாக்குதல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமீண்டும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம்.... ஜிடிபி மதிப்பை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்....\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nபீகாரில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்த பாஜக எம்.பி....\nமேற்குவங்க கலாச்சாரம் தில்லி தலைமைக்கு புரிபடவில்லை.... அறிவில்லாத நடிகர்கள், பெண்களை நம்பி தேர்தலில் தோற்று விட்டது..... பாஜக மூத்த தலைவர் ததகதா ராய் கொதிப்பு.....\nபடித்த உயர் வர்க்கத்தினரே கொரோனா பரவக் காரணம்.... கர்நாடக பாஜக அமைச்சர்கள் குற்றச்சாட்டு....\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nதமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....\nவரலாற்று வெற்றியை கேரளம் கொண்டாடியது.....\nதீக்கதிர் உழைக்கும் மக்��ள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%9C%E0%AE%A9.%2017", "date_download": "2021-05-08T20:03:54Z", "digest": "sha1:AV32ESAQEORFEZPD2M6HXLNM3CKVX2BX", "length": 4632, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஇந்நாள் ஜன. 17 இதற்கு முன்னால்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமீண்டும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம்.... ஜிடிபி மதிப்பை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்....\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nபீகாரில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்த பாஜக எம்.பி....\nமேற்குவங்க கலாச்சாரம் தில்லி தலைமைக்கு புரிபடவில்லை.... அறிவில்லாத நடிகர்கள், பெண்களை நம்பி தேர்தலில் தோற்று விட்டது..... பாஜக மூத்த தலைவர் ததகதா ராய் கொதிப்பு.....\nபடித்த உயர் வர்க்கத்தினரே கொரோனா பரவக் காரணம்.... கர்நாடக பாஜக அமைச்சர்கள் குற்றச்சாட்டு....\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nதமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....\nவரலாற்று வெற்றியை கேரளம் கொண்டாடியது.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/03/17161440/Christianity-Bible-says-History--The-Second-Book-of.vpf", "date_download": "2021-05-08T19:03:24Z", "digest": "sha1:HVKFGB6NCECBBLRZ323J4GUG6APA34XC", "length": 16513, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Christianity: Bible says History ; The Second Book of Peter || கிறிஸ்தவம்: பைபிள் கூறும் வரலாறு; பேதுரு இரண்டாம் நூல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகிற���ஸ்தவம்: பைபிள் கூறும் வரலாறு; பேதுரு இரண்டாம் நூல்\nபேதுரு இரண்டாம் நூலை எழுதியவர் இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான பேதுரு என்பது மரபுச் செய்தி. இவர் இதை கி.பி. 66, 67-களில் எழுதினார் என்பது பொதுவான நம்பிக்கை.\n‘திருத்தூதனான பவுல் எழுதியது’ என்றும், ‘இயேசுவின் உருமாறுதலைக் கண்டவன்’ என்றும் வருகின்ற சொற்றொடர்கள் இந்த நூலின் ஆசிரியர் பேதுரு என நம்பச் செய்கின்றன.\nஇது பேதுரு எழுதிய நூலாய் இருந்தால் அவரது மரணத்துக்கும் சற்று முன்பு இது எழுதப்பட்டிருக்க வேண்டும். பேதுரு ரத்தசாட்சியாய் மரித்தவர். அவர் சிலுவையில் தலைகீழாய் அறையப்பட்டு உயிர்விட்டிருக்கலாம் என்பதை திருச்சபை வரலாறு தெரிவிக்கிறது.\nஇந்த நூலை பேதுரு எழுதியிருக்க வாய்ப்பில்லை, அவருடைய சிந்தனைகளை உள்வாங்கி இன்னொருவர் பிற்காலத்தில் எழுதியிருக்க வேண்டும் எனும் சிந்தனையும் ஆதிகாலம் முதலே உண்டு. காலத்தால் இது கி.பி. 150-ல் கூட எழுதப்பட்டிருக்கலாம் எனும் வாதங்கள் உண்டு. அதற்கு முக்கியக் காரணமாக இந்த நூல் கொண்டு வருகின்ற செய்திகள் பட்டியலிடப்படுகின்றன.\nஉதாரணமாக, எருசலேமின் அழிவுடன் இரண்டாம் வருகை நடக்கும் எனும் நம்பிக்கை ஆதித் திருச்சபை நாட்களில் வலுவாக இருந்தது. எருசலேம் கி.பி. 70-ல் தான் தரைமட்டமானது. அதைத் தொடர்ந்து இரண்டாம் வருகை இருக்கும் எனும் எதிர்பார்ப்பு நிலவியது. அது நடைபெறாமல் போனதால் இரண்டாம் வருகை குறித்த சந்தேகங்கள் அதிகரித்தன. ஆனால் அதற்கு முன் பேதுரு கொலைசெய்யப்பட்டிருந்தார். இந்த நூல் இரண்டாம் வருகை குறித்த சந்தேகத்தைப் பேசுவதைக் காணலாம்.\nஅதே போல இதில் இடம்பெற்றுள்ள கிறிஸ்தவ சிந்தனைகளும் காலத்தால் பிந்திய வளர்ச்சியடைந்த சிந்தனைகள். இந்த நூல் தொடக்க காலத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டும், ஏற்றுக்கொள்ளப்படாமலும் தான் இருந்தது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் இந்த நூல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்கிறது விவிலிய வரலாறு.\nதிருச்சபைக்கு இரண்டு விதமான சிக்கல்கள் எழலாம். ஒன்று உள்ளேயிருந்து, இன்னொன்று வெளியேயிருந்து. உள்ளே இருந்து எழுகின்ற பிரச்சினைகள் தான் திருச்சபையை அழிக்கும். வெளியேயிருந்து எழுகின்ற பிரச்சினைகள் உண்மையில் திருச்சபையை வளர்க்கும். அதைத் தான் வரலாறு சொல்கிறது.\nகடினமான சூழல் நிலவிய, கிறி��்தவர்கள் வேட்டையாடப்பட்ட முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் கிறிஸ்தவம் ஆல்போல தழைத்தது. கிறிஸ்தவர்களை அழிக்க நினைக்கும் சீனா போன்ற நாடுகளிலும் கிறிஸ்தவம் அசுர வளர்ச்சியடைகிறது.\nஆனால் திருச்சபைக்கு உள்ளே பிரச்சினைகள் எழும்போது, அவை உள்ளிருந்து வேர்களை அரித்து ஆலமரத்தை அடியோடு சாய்த்து விடுகிறது.\nபேதுருவின் இரண்டாம் நூலில் திருச் சபைக்கு உள்ளே எழுகின்ற பிரச்சினைகள் அலசப்படுகின்றன. ஆன்மிகத்தில் பாலகர் களாக இராமல், வளர்ச்சியடைய வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. புனிதமற்ற சிந்தனைகளும், போதனைகளும் விலக்கப்பட வேண்டுமென விவாதிக்கப்படுகிறது.\nகிறிஸ்தவ விசுவாசத்தில் படிப்படியாய் வளரவேண்டும் எனும் சிந்தனை இதில் இழையோடுகிறது. கடவுளிடமிருந்து நேரடியாய்ப் பெற்ற செய்திகளையே நம்ப வேண்டும். போலிப் போதகர்களை நம்பக்கூடாது எனும் கருத்து வலியுறுத்தப்படுகிறது.\nதீய நாட்டத்தால் சீரழிந்துள்ள உலகைவிட்டு விலகியோடி இறைத்தன்மையில் பங்கு பெறுங்கள் என்கிறார் பேதுரு. தனது உயிர் விரைவில் பிரியும் நிலை வரும் என்றும். தனது உயிர் பிரியும் வரை விசுவாசத்தில் நிலைத்திருக்குமாறு அறிவுறுத்திக் கொண்டே இருப்பேன் எனவும் நெகிழ்ச்சியாய் பேதுரு பதிவு செய்கிறார்.\nபாவம் செய்த வானதூதர்களை இறைவன் தண்டித்தார். பாவம் செய்த பழைய ஏற்பாட்டு மனிதர் களையும் இறைவன் தண்டித்தார். அதே போல பாவம் செய்தால் நீங்களும் தண்டிக்கப்படுவீர்கள். எனவே இறைப்பற்றில்லாத நிலையை மாற்றி இறைவனில் நிலைத்திருக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.\nயாரும் அழிவுறாமல் எல்லோரும் மீட்படைய வேண்டும் என்பதற்காக இறைவன் பொறுமையோடு காத்திருக்கிறார் எனும் சிந்தனையை பேதுரு தருகிறார். எனவே வருகையில் காலத்தைக் குறித்து சந்தேக மடைய வேண்டாம். அது திருடனைப் போல வரும் என்கிறார் பேதுரு. “புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என நம்பிக்கையின் வாக்கையும் அவர் அளிக்கிறார்.\nவிசுவாசம், நல்லொழுக்கம், இறை அறிவு, சுய கட்டுப்பாடு, புனிதத்துவம், சகோதர நல்லுறவு, அன்பு, விடாமுயற்சி போன்றவை இந்த நூலில் இழையோடுகின்ற முக்கியமான செய்திகளாகும். பேதுருவின் வாழ்வும், எழுத்தும் நமக்கு சில செய்திகளைச் சொல்கிறது. தோல்வியாளனாய் இருந்தாலும் நமக்கு இறைவன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு களைத் தருகிறார். நாம் ஆன்மிகத்தில் வளர்ச்சியடைய விரும்புகிறார். துன்பங்களை நாம் சகித்துக் கொள்ள வலிமை தருகிறார். நம் வாழ்வில் நாம் புனிதமான வாழ்க்கை வாழ விரும்புகிறார் என அவற்றை வகைப்படுத்தலாம்.\n“கிறிஸ்தவர்கள் எல்லோரும் கிறிஸ்துவின் ரத்தத்தினால் மீட்கப்பட்டவர்கள். இயேசுவே மீட்பர். பிதாவாகவும், சுதனாகவும் இருப்பவர் இவரே. இவரே ஆண்டவர். அவரில் விசுவாசம் வைக்க வேண்டும். பாவத்தை விலக்கி விடவேண்டும்” போன்ற கிறிஸ்தவ அடிப்படைச் சிந்தனைகள் இந்த நூலில் அழுத்தமாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/20045", "date_download": "2021-05-08T18:41:48Z", "digest": "sha1:4SMBO5LJRJQHZLDVLADZHTW7N5CTF7XL", "length": 7195, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.42 லட்சமாக உயர்வு..! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.42 லட்சமாக உயர்வு..\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.42 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 4.56 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.\nஇந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 742417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 22752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 482 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20642 ஆக உயர்ந்துள்ளது.\nஇதுவரை 456831 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 16883 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 264944 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஇந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,17,121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9,250 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,18,558 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1,18,594 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,636 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 71,116 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1,02,831 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3,165 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 74,217 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n← விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது.. மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nரசிகர்கள் கொண்டாடும் சுஷாந்த் சிங் நடித்த ”தில் பேச்சாரா” பட ட்ரைலர்.. உலகளவில் சாதனை..\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/29659", "date_download": "2021-05-08T20:10:56Z", "digest": "sha1:E54JK3Z7AX7FV27QDZWR7KAPJRMMH63D", "length": 8353, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "மதுரை எய்ம்ஸ்க்கு மாநில அரசு இடம் தரவில்லை என்பது அம்பலம்.. மு.க.ஸ்டாலின் கேள்வி - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்�� காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nமதுரை எய்ம்ஸ்க்கு மாநில அரசு இடம் தரவில்லை என்பது அம்பலம்.. மு.க.ஸ்டாலின் கேள்வி\nஇதுதொடர்பாக இன்று தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:-\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலத்தை அ.தி.மு.க. அரசு இதுவரை மத்திய அரசுக்கு வழங்காமல் தாமதம் செய்து கொண்டிருக்கிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில், மதுரை மண்டலத்தில் வாழும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.\n2015-ல் அறிவிக்கப்பட்டு – நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு – வாக்காளர்களை ஏமாற்றும் நோக்கில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவசரம் அவசரமாக, 2019 ஜனவரி மாதத்தில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. முதலமைச்சர் திரு. பழனிசாமி, துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்ற இந்த விழா நடைபெற்று இரண்டு ஆண்டுகளாகப் போகிறது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை இன்னமும் ஒப்படைக்கவில்லை. ஜிக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அதுவும் கையெழுத்து ஆகவில்லை\nஜூன் 2019-ஆம் ஆண்டே பி.எம்.எஸ்.எஸ்.ஒய். திட்டத்தின் இயக்குநர், “மாநில அரசிடம் நிலம் பெறுவது ஒரு பிரச்சினையே அல்ல; மாநில அரசிடம் நிலம் இருக்கிறது. நான் அங்குச் சென்று கையெழுத்திட வேண்டும். அவ்வளவுதான்” என்று பேட்டியளித்து பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. இந்தக் கையெழுத்துப் போடுவதற்கு 18 மாதங்களா இதிலும் யாரிடமாவது பேரம் பேசலாம் என்ற எண்ணமா\nமத்திய பா.ஜ.க. அரசு மற்றும் அ.தி.மு.க. அரசு ஆகியவற்றின் அலட்சியத்தால் ஐந்து ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் ஆழ்ந்த உறக்கம் கொண்டிருக்கிறது. அறிவிப்பிற்கும் – செயல்பாட்டிற்கும் இடையில் 5 ஆண்டுகள் இடைவெளி என்பது, முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியின் நிர்வாகத் திறமைக்கான இலக்கணமா\nசட்டமன்றத் தேர்தல் நேரத்தில் மீண்டும் ஒரு கபட நாடகம் போட எத்தனிக்காமல் – மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\n← தமிழகத்தில் மேலும் 1,181 பேருக்கு கொ��ோனா தொற்று உறுதி..\nஉதயநிதியுடன் கூட்டணி தொடர்பாக ரகசியமாக சந்திக்கவில்லை.. கமல் விளக்கம் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32222", "date_download": "2021-05-08T18:53:42Z", "digest": "sha1:NRM23SBYDTHM2XEXTXBFWWHB3MXESG7A", "length": 8481, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.. முதல்வர் புகார் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.. முதல்வர் புகார்\n7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான விவகாரத்தில் திமுக தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nசட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 2011 அதிமுக ஆட்சியில் சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 7 பேர் விடுதலை குறித்த நடவடிக்கைகளை எடுத்தது முதல்வர் ஜெயலலிதாவும் அவரது அரசும் மட்டும் தான். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்��் பய்ஸ் ஆகியோர் விடுவிக்க வேண்டும் என ஏற்கனவே பேரவையிலும் அமைச்சரவையிலும் தீர்மானத்தை கொண்டு வந்தது அதிமுக தான்.\nஅதிமுக அரசை பொறுத்தவரை உண்மையாகவே 7 பேருக்கு விடுதலை கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து திமுகவினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். 7 பேரை விடுவிக்கக்கோரிய தீர்மானம் ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 7 பேரின் விடுதலை விவகாரத்தை பேரவையிலும், அமைச்சரவையிலும் கொண்டு வந்ததே அதிமுக அரசுதான். ஆனால், திமுக ஆட்சியின் போது நளினிக்கு மட்டும் கருணை மனுவை ஏற்று ஆயுள்தண்டனையாக குறைக்கவும், பிறரின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என முடிவு எடுத்தது.\n7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுனரை சந்தித்து அவ்வப்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது.தற்போது 7 பேர் விடுதலை தொடர்பான கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநரை சந்திக்கும் போதெல்லாம் தொடந்து வலியுறுத்தி வருகிறோம். ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடமிருந்து இதுவரைக்கும் பதில் இல்லை. விரைவில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்,’என்றார்.\n← சசிகலா தமிழகம் வரவுள்ள தேதியில் மாற்றம்\nமறைந்த முதல்வர்களின் வீடுகளை எல்லாம் நினைவு இல்லமாக மாற்ற முடியாது.. உயர்நீதிமன்றம் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/6-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-08T19:59:58Z", "digest": "sha1:5U4OEZLTORI2ZK6EG3ESRJTOSC2HM7XG", "length": 5334, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "6 வயது சிறுமி கொலை – சம்பூர் பகுதியில் சம்பவம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு ப�� பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\n6 வயது சிறுமி கொலை – சம்பூர் பகுதியில் சம்பவம்\nசம்பூர் – நீலாங்கேணி பிரதேசத்தில் 6 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவன் ஒருவனை சந்தேகிக்கும் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதேவேளை, கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் வெளிநாட்டில் தொழில்புரிவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nPosted in கனடா அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-05-08T18:25:06Z", "digest": "sha1:SL44O2CIKPWIBCUZNB2ZLHPK2PUGW7KL", "length": 4843, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "கோவையில் தேசிய புலனாய்வு அமைப்புகள் சோதனை – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்\nகடைசி வீரர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன் – டோனி முடிவு\nகோவையில் தேசிய புலனாய்வு அமைப்புகள் சோதனை\nதமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுதல், பயங்கரவாத கருத்துக்களை பரப்புதல், பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளது.\nபயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள�� கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், கோவையில் இன்று காலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாரிபேட்டை மற்றும் ஜிஎம் நகரில் உள்ள இரண்டு பேரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெறுகிறது. இதேபோல் நாகை மாவட்டம் நாகூரிலும் என்ஐஏ அதிகாரிகள் முகாமிட்டு, ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.\n← பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பனி பொழிவு சவாலாக அமையும்\nபோராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு இன்று மாலை வரை காலக்கெடு விதித்த அமைச்சர்\nஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸை தடுக்க தீவிர ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/isl-football-match-pune-vs-goa/", "date_download": "2021-05-08T19:53:54Z", "digest": "sha1:GMGS4IO6AJTJTZ4P4WKIYZJD44AKMXRQ", "length": 5781, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "ஐ.எஸ்.எல் கால்பந்து – புனேவை வீழ்த்திய கோவா – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்\nகடைசி வீரர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன் – டோனி முடிவு\nஐ.எஸ்.எல் கால்பந்து – புனேவை வீழ்த்திய கோவா\n5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 21-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா- புனே சிட்டி அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து கோவா பக்கமே கணிசமான நேரம் (62 சதவீதம்) சுற்றி வந்தது. முதல் பாதி நேரத்திற்குள் கோவா அணியில் பெர்ரன் கோரோமினாஸ் (5, 35-வது நிமிடம்), ஹூகோ போமஸ் (12-வது நிமிடம்), ஜாக்கிசந்த் சிங் (20-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். மார்சிலோ பெரீரா (8-வது நிமிடம்), எமிலியானோ ஆல்பரோ (23-வது நிமிடம்) ஆகியோர் புனே அணிக்காக பந்தை வலைக்குள் அனுப்பினர். ஆனால் பிற்பாதியில் யாரும் கோல் போடவில்லை.\nஇறுதி கட்டத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட நட்சத்திர வீரர் பெர்ரன் கோரோமினாஸ் (கோவா), டியாகோ கார்லஸ் (புனே) ஆகியோர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.\nமுடிவில் கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் புனே அணியை தோற்கடித்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 3 வெற்றி, ஒரு டிரா என்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. புனே அணிக்கு இது 3-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.\n← டூப் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிய தன்ஷிகா\nபுரோ கபடி லீக் – அரியானா, உ.பி அணிகள் வெளியேற்றம் →\n – இறுதி பட்டியலில் 346 வீரர்கள்\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – 5-0 என்ற கோல் கணக்கில் மும்பையை கோவா வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/audios/2807062", "date_download": "2021-05-08T20:02:40Z", "digest": "sha1:C6P23H2IZC23DAXGY2U2O3EFKLFUR2M7", "length": 4442, "nlines": 86, "source_domain": "islamhouse.com", "title": "புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 04 - தமிழ் - Ahma Ebn Mohammad", "raw_content": "\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 04\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad\nமீளாய்வு செய்தல்: முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nவானவர்களை எவ்வாறு நம்ப வேண்டும் எப்போது படைக்கப்பட்டார்கள் அவர்களின் அங்க அமைப்பு, பண்புகள், தராதரங்கள், வசிப்பிடங்கள், எண்ணிக்கை, பெயர்களும் பொறுப்புக்களும், சக்திகள்\nபுதிய முஸ்லிம்களுக்குறிய விதி முறைகள்\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 04\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\nபுதிதாக இஸ்லாத்தை ஏற்ற நான், படிக்க வேண்டியது என்ன\nஇஸ்லாமியப் பாடநெறி - தரம் - 3 - அகீதா , நபிவரலாறு , பிக்ஹ்\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 17\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 16\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 17\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 16\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 15\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 14\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/07/17/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-17/", "date_download": "2021-05-08T18:26:30Z", "digest": "sha1:AWNP5RZGTRBC5BGPYRZHCIJI2RTOGQR2", "length": 50479, "nlines": 230, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் – ஜூலை-17 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-2\nமொழிவது சுகம் – ஜூலை-17\nPosted on 17 ஜூலை 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nவணக்கத்திற்குரிய அவ்வைக்கு 75 வயதென���று தகவல் கிடைத்தது. கடந்த ஜூலை பதினைந்து அன்று சிறப்பாக விழா எடுத்து விமரிசையாக கொண்டாடியிருக்கிறார்கள். தொடக்க காலத்தில் எனது நூல்களுக்கு அவர் முன்னுரை எழுதியிருக்கிறார். அண்ணா நகரில், அவரது இல்லத்திற்கு வருபவர்களிடமெல்லாம் என்னை ஏதோ ஒரு பெரிய கவிஞர்போல அறிமுகப்படுத்துவார். கூச்சத்தில் தலை தாழ்ந்து அமர்ந்திருப்பேன். அவரை சுற்றியிருந்தவர்களின் இலக்கிய இரசனை வேறாக இருந்தது. எனவே ஒதுங்கிக்கொண்டேன். இருந்த போதிலும் பழகுவதற்கு எளியவர், குழந்தை மனம். சுவைஞர். நல்ல தமிழை எங்கே கண்டாலும் தயக்கமின்றி பாராட்டுவார். அவரைக்குறித்து பல்வேறுவிதமான விமர்சங்களை என்காதுபட சிற்றிதழுலகில் கேள்விபட்டேன். அவை தவறா சரியா என எனக்குத் தெரியவும் தெரியாது. நான் எப்போதுமே எனது அனுபவங்களின் அடிப்படையில் மனிதர்களை எடைபோடுவேன், என்வரையில் உயர்ந்த மனிதர். இலக்கியத்தில் அவருக்குள்ள பரந்த ஞானத்தையும், இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என கேட்பவர்களை வசீகரிக்கும் அவரது நாவன்மையையும் பாராட்ட எத்தனை விழாவேண்டுமென்றாலும் எடுக்கலாம்.\nகாதலும் காதல் சார்ந்த இடமும்\nஒரு பொருள் அல்லது உயிரியொன்றின்மீது உணர்ச்சியின்பாற்பட்ட அன்பு சுரப்பதால், அப்பொருளை அல்லது உயிரியை உடல், மனம் சார்ந்து அடைய எத்தனிக்கிறோம். அந்நிலையில் வெளிப்படும் பாவங்கள், சேட்டைகள் அனைத்துமே ‘காதல்’ என்ற சொல்லை புரிந்துகொள்ள உதவுபவை. ‘காதல்’ மற்றொரு நபர் மீது செலுத்தும் ஆழமான நேசமென்று பொதுபுத்தியில் உணர்ந்துகொள்ளபட்டுள்ளது. காதலின் பொருளை தெரிந்துகொள்ள பிரயாசைப்படின் அக்காதலுக்குள் உட்பிரிவுகள் இருப்பதும் அவற்றுக்கு நாமே சாட்சியாக இருப்பதும் தெளிவு. உடலிச்சையை (சிற்றின்பத்தை) அடிநாதமாகக்கொண்ட தீவிர காதலில் ஆரம்பித்து, அதனைத் தவிர்த்த நெருக்கத்தை மட்டுமே மையமாகக்கொண்ட அல்லது ‘நீ அருகிலிருந்தால் போதும்’ என அமைதிகொள்கிற குடும்பம், நட்பு, அறிவியல், கலை, பக்தி, பரிவு, இரக்கம்… ஆகியவற்றின் அடிப்படையிலான மென்மையான காதல்வரை பல வரன்முறைகள் அதிலிருக்கின்றன.\n1912ம் ஆண்டிற்கான கான் உலகத் திரைப்படவிழாவில் தங்க ஓலை (Palm d’or) விருதை வென்றிருப்பது காதல் (Amour) எனும் திரைப்படம். இயக்குனர் மிஷாயில் ஹானிக்க ஆஸ்த்திரியாவைச் சேர்ந்தவர். இயக்குனரின் திரைப்படங்கள் The Piano Teacher, The White Ribbon ஆகிய இரண்டும் ஏற்கனவே கான் திரைப்படவிழாவில் மிகச்சிறந்த படத்திற்கான தங்க ஓலை விருதை வென்றவை. இன்றைய தேதியில் மேற்கத்திய இயக்குனர்களில் முக்கியத்துவம் பெற்றவர். அவரது திரைப்படங்கள் அனைத்துமே கருத்திற்கொள்ளவேண்டியவை. அவரது பெற்றோர்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள். வீயன்னா பல்கலைகழகத்தில் தத்துவம், உளவியல், நாடகம் மூன்றையும் பயின்றவர். திரைப்பட விமர்சகராக ஆரம்பக்காலங்களில் பணியாற்றிருக்கிறார், தம்மை தேர்ந்ததொரு இயக்குனராக உருவாக்கியது விமர்சகர் தொழிலே என்கிறார். ‘எண்பது வயதைக் கடந்த அறிவார்ந்த தம்பதிகளுக்கிடையே நிலவும் காதலை இத்திரைப்படம் சொல்கிறது. ஆன், கணவர் ஜார்ஜ் இருவரும் இசைக் கலைஞர்கள். ஆனால் இவைகளெல்லாம் கடந்த காலத்தியவை, தற்போது பணி ஓய்விலிருப்பவர்கள். அவர்களுடைய மகளும் இசைக்கலைஞர் (இவர் இயக்குனரின் The Piano Teacher படத்தின் கதாநாயகி) குடும்பத்துடன் வெளிநாட்டிலிருக்கிறாள். ஒரு நாள் முதிர்ந்த வயதினர் பலருக்கும் நிகழ்கிற பக்கவாத விபத்து ‘ஆன்’னுக்கும் நேருகிறது. பக்கவாத நோயை, அல்லது ஏற்பட்டிருக்கும் சோதனையை மூதாட்டியும் கிழவரும் எப்படிச் சந்திக்கிறார்களென்பதை பார்வையாளர்களுக்கு அலுப்பின்றி சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் மிஷாயில் ஹானிக்க (Michael Haneke).\nஎனக்குத் தெரிந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர் தமது சுவிஸ் கணவருடன் இங்கே (Strasbourg) வசிக்கிறார். அவரது பெற்றோர்கள் இங்கே வந்திருந்தபோது, அப்பெண்மணியின் தந்தை The Hindu வுக்கு எழுதுவதுபோல எங்கள் ஊர் மாநகராட்சி வெளியிடும் மாதச் சஞ்சிகையின் ஆசிரியருக்குத் தவறாமல் புகார்கள் எழுதுவார். ஒரு நாள் உள்ளூர் மேயர் அவரை அழைத்து கடிதங்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, குறிப்பிட்டிருந்த குறைகளையெல்லாம் நிவர்த்திசெய்திருக்கிறோம் சென்று பாருங்களென அவரை மாநகராட்சி அதிகாரியுடன் அனுப்பியும் வைத்தார். அப்பெரியவரை சென்னை வந்தபோது சென்று பார்க்க நேர்ந்தது, ‘காதல்’ திரைப்படத்தில் வருகிற கணவன் மனைவிபோல அவர்கள் வாழ்ந்தார்கள். ஆக இதுபோன்ற காதல் கதைகள் சென்னையிலும் கிடைக்கின்றன.\nஇது நிழற்படக் காதலல்ல, நிஜவாழ்க்கைக் காதல். தம்பதிகளுடையேயான அன்னியோன்னிய காதலைப்பற்றிய ஓர் உண்மைச்சம்பவம். . அண்மையில�� பிரெஞ்சு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சியின் பிரான்சுவா ஒலாந்து வெற்றி பெற்றதைப் பற்றி எழுதியிருந்தேன். உண்மையில் அக்கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டு ஜெயித்திருக்கவேண்டியவர் தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் (Domonique Strauskan). இவர் பொருளாதார நிபுணர், பிரெஞ்சு அரசாங்கத்தின் முன்னாள் நிதி அமைச்சர். பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெருவாரியான மக்கள் ஆதரவுடன் அதிபர் தேர்தலில் வெல்லக்கூடுமென்று தெரியவந்தது. இரண்டாவது முறையும் அதிபராகவேண்டுமென்ற நினைத்த அப்போதைய அதிபர் சர்க்கோசி, அதிபர் தேர்தலில் கடுமையான போட்டியைத் தவிர்க்க பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைவராக தொமினிக் ஸ்ட்ரோஸ்கானை நியமனம் செய்தார். சர்க்கோசிக்கு தொமினிக் ஸ்ட்ரோஸ்கானுடைய பொருளாதார நிபுணத்துவமென்கிற புறவாழ்க்கையைக்காட்டிலும், அன்னாரது கீழ்மையான அகவாழ்க்கைமீது நம்பிக்கை. பிரெஞ்சு அதிபர் தேர்தலை முன்னிட்டு சோஷலிஸ்டு கட்சிக்குள் வேட்பாளரை தேர்வுசெய்யும் முதற்கட்ட வாக்கெடுப்பில் தமது பெயரை பிரேரிப்பதற்காக பன்னாட்டு நிதிநிறுவனத் தலைவர் பாரீஸ் வருவதற்கு முன்பாக நியுயார்க் ஓட்டலொன்றில் தங்குகிறார். ஓட்டல், அதிபர் சர்க்கோஸியின் நண்பருடையது. ஓட்டலில் பணியாற்றிய கறுப்பரின பெண்ணிடம் வல்லுறவு கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு பாரீஸ் புறப்படுவதற்கு முன்பாக தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் கைதுசெய்யப்பட்டார். குற்றம் சாட்டிய பெண்ணின் கடந்தக்காலத்தை தோண்டிய அமெரிக்க போலீஸார், பெண்மணியின் நடத்தையில் சந்தேகத்தை விதைத்து பன்னாட்டு நிதி நிறுவன அதிபரை விடுவித்திருந்தாலும் வழக்கு முடியவில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்சிலும் குப்பை கிளறப்பட்டது. அவருக்கெதிராக இங்கும் பாலியல் குற்றசாட்டுகள். பெண்பத்திரிகையாளர்கள், நட்சத்திர விடுதிகளில் வலம் வரும் வேசிப்பெண்களென பலரும் இதிலடக்கம். பலவற்றில் உண்மையில்லாமில்லை. அதிபராக வேண்டியவர் நம் ஊரில் சொல்வதுபோது கழுநீர் பானையில் விழுந்தார். இங்கே சொல்லவந்தது தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் பற்றியல்ல. அவர் மனைவி ஆன் சாங்க்ளேர் கணவரிடத்தின் கொண்டிருந்த காதல் குறித்து. மேற்கண்ட சம்மபவங்களுக்குப்பிறகு அடுத்தடுத்து பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகி தமது மனைவியிடம் அவர் உண்மையாக நடந்துகொள்ளவில்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மனைவி ‘ஆன் சேங்க்ளேர்’ அதை எதிர்கொண்டவிதம் வியப்பில் ஆழ்த்தியது. சம்பாதித்த பணத்தைமட்டுமல்ல தமது பெற்றோர் பணத்தையும் பாலியல் வழக்குகளுக்குகளிற் சிக்கித் தவிக்கும் கணவருக்காக செலவிடுகிறார். தொமினிக்கின் அரசியல் நண்பர்கள், நெருங்கிய பிற துறை நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் கைவிட்ட பிறகும் ஆன் சேங்க்ளேர்’ அவருடன் இருக்கிறார். இது போன்ற நெருக்கடியான நேரத்தில் பிரிவது நியாயமில்லை என்கிறார். நாம் இருப்பது 21ம் நூற்றாண்டு. ஆன் சேங்க்ளேர் வாழ்வது மேற்கத்திய நாடொன்றில், பிரான்சு நாட்டில். இங்கே பெண்ணுரிமை, பெண்விடுதலை போன்ற சொற்கள் இந்தியாபோன்ற மரபுகளில் மூழ்கிய கீழைநாடுகளைக்காட்டிலும் உயிர்ப்பானவை, வீரியம் மிக்கவை. வியப்புக்குரிய விடயம் அவரொரு பத்திரிகையாளர், தொலைகாட்சி அலைவரிசயின் நட்சத்திர பெண்மணி, பெண்விடுதலையாளர்.\nவலெரி திரெர்விலெர் – செகொலன் ரொயால்:\nஇவ்விரு பெண்மணிகளும் தற்போதையை பிரான்சு அதிபர் பிரான்சுவா ஒலாந்தோடு தொடர்புடையவர்கள். இங்கேயும் காதல்தான் மையப்பொருள். செகொலன் ரொயால், அரசியல்வாதி. 2007ல் சோஷலிஸ்டுக்கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலுக்கு நின்று சர்க்கோசியிடம் தோற்றவர். செகொலன் ரொயால் தற்போதைய பிரான்சு அதிபர் ஒலாந்துவோடு பிரெஞ்சு நிர்வாக அகாதெமியில் உடன் பயின்றவர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தாம்பத்யதிற்கு சாட்சியாக பிள்ளைகள் இருக்கிறார்கள். 2006ல் ஒலாந்து, வலெரி தெரிர்விலெர் என்கிற விதவையை சினேகிதம் கொள்ள ஒலாந்து செகொலன் விவாகரத்து செய்துகொள்கிறார்கள். சோஷலிஸ்டு அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய அனுபவமும் செகொலனுக்குண்டு. அதிகார பூர்வமாக ‘வலெரி தெரிர்வலெரை’ ஒலாந்து மணம் முடிக்காததால் அதிபர் மாளிகையில் வலெரிக்கு இடமில்லை. தற்போதைக்கு வலெரிக்கு மணமுடித்துக்கொள்ள விருப்பமுமில்லை. டொமினிக் மனைவி ஆன் சேங்க்ளேர் போல புதிய அதிபர் ஒலாந்துவின் தற்போதைய தோழி வலேரியுமொரு பத்திரிகையாளர், பெண்ணுரிமையில் நம்பிக்கைக்கொண்டவர்.\nஅதிபர் ஓலாந்தும் செகொலனும் விவாகரத்து பெற்றுக்கொண்டாலும் அவர்கள் பிள்ளைகள் ஒலாந்து ���திபர் தேர்தலில் நின்றபோது உதவியிருக்கிறார்கள். செகொலன் சோஷலிஸ்டுகட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், எனவே சோஷலிஸ்டுகட்சியின் பிற தலைவர்களை நடத்துவதைப்போலவே அவரையும் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் முன்னாள் கணவரும் இந்நாள் அதிபருமான ஒலாந்துவிற்கு இருக்கிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் வந்தது. சோஷலிஸ்டு கட்சியின் தலைவர்களில் சிலர் தாங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வுசெய்து அங்கே நிற்க விரும்பினார்கள், கட்சி மேலிடமும் ஆதரித்தது. செகொலன் நிற்கிற தொகுதி அவர் பிறந்த மாவட்டத்தில் வருகிறபோதும் அவர்கள் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர் கட்சியின் தலமைக்கு எதிராக செகொலனை எதிர்த்து நிற்கிறார். செகொலனை அவரது கட்சியும் அவரது அதிபரும் ஆதரிக்கிறார்கள். ஜெயித்தால் பாராளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படுவாரென்று நம்பப்பட்டது. இந்நிலையில் சக்களத்தி சண்டை அரங்கேறியிருக்கிறது. அதிபரின் புதிய சினேகிதிக்கு அதிபர் தமது முன்னாள் மனைவியிடம் அரசியல் ரீதியாக நட்பு பாராட்டுவது பிடிக்கவில்லை. அதிபரிடம் இப்புதிய சினேகிதி எச்சரித்ததாகவும் அதனைமீறி செகொலனுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விளைவு வலெரி பகிரங்கமாக ட்வீட்டரில் செகொலனுக்கு எதிராக நிற்கும் மற்றொரு வேட்பாளரை ஆதரித்து அறிக்கை விட்டிருக்கிறார். பெருவாரியான மக்களின் வெறுப்பிற்கும், பத்திரிகைகளின் கண்டனத்திற்கும் வலெரி ஆளாகியிருக்கிறார். ஒலாந்துவிற்கு நிர்வாகதிறமை போதாது, மென்மையான அணுகுமுறைக்குச்சொந்தக்காரர் என்கிற விமர்சனங்களை, சொந்தக் கட்சி தலைவர்களே வைத்திருந்தார்கள். புதிய சினேகிதையின் அடாவடிப்போக்கு அவற்றை உறுதிபடுத்தியிருக்கின்றன. செகொலன் மீது கொண்டிருக்கும் பொறாமையால் இது நிகழ்ந்ததென்று பொதுவில் பலரும் குற்றம்சாட்ட, மறுக்கும் வலெரி தெரிர்வில்லர் தமது நடத்தைக்கு ஒலாந்திடம் தமக்குள்ள காதலேயன்றி, செகொலன் மீதான பொறாமையல்ல என்கிறார். அவருக்குக் காதலென்ற பேரில் சினேகிதர் முகத்தில் கரியைப்பூசினாலும் பரவாயில்லை, சுதந்திரம் பவித்ரமானது.\n‘எதிர்க்கரை’ (The Edge of Heaven). 2007ம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான பரிசினை வென்ற படம். இங்கே வேறுவகையான காதல் சொல்���ப்படுகிறது. இப்படத்தை பிரெஞ்சு தொலைகாட்சியான Arte அலைவரிசையில் கடந்தவாரம் பார்த்தேன். ‘படத்தின் இயக்குனர் பாத் அக்கின் (Fath Akin), பெற்றோர்கள் துருக்கியர். எதிர்க்கரை என்று மொழிபெயர்த்திருப்பது படத்தின் பிரெஞ்சு பெயரை கருத்திற்கொண்டு. திரைப்படத்தைப் பார்க்க நேரந்தால் பிரெஞ்சு பெயரே பொருத்தம் என்பீர்கள். ஐரோப்பிய நாடுகளில் துருக்கிமக்கள் வெகுகாலந்தொட்டு வசித்து வருகிறார்கள். கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையையும் கணக்கிட்டால் பெரும்பான்மையினர் துருக்கி வம்சாவளியினராக இருப்பார்கள். பிரான்சுநாட்டில் மாத்திரம் ஐந்து இலட்சம் துருக்கிமக்கள் வாழ்கிறார்கள். ஜெர்மனியில் இரண்டுமில்லியன் துருக்கியர்கள். ஆக ஜெர்மன் நாட்கள் துருக்கி மக்கள் வாழ்க்கையாலும் எழுதப்பட்டவை. ‘எதிர்க்கரை’படம் உருவானதற்கு இதைக்காட்டிலும் வேறுகாரணங்கள் இருக்கமுடியாது. திரைப்படமென்பது ஏனைய கலைகளைப்போலவே ஒரு வாழ்வியல் கிளிஷே. மனித வாழ்க்கையின் ஒரு துண்டு காட்சி. உறைந்துபோன காலத்தையும் கட்டிப்போன படிமத்தையும் உயிர்ப்பித்து நம்மை நாமே எதிர்கொள்வது. ‘எதிர்க்கரை’ திரைப்படம் இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைப் பற்றிய வித்தியாசமான காதல் கதை( கோலிவுட் ‘வித்தியாசமல்ல அசலானது).\nதந்தை மகனென்று ஒரு குடும்பம், தாய் மகளென்று இரண்டு குடும்பங்கள். ஒருதாயும் அவர் மகளும் ஜெர்மானியர், மற்ற நால்வரும் துருக்கியர். இந்த ஆறுபேரும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் மற்றவர்களை எங்கேனும் எதற்கேனும் சந்திக்கவேண்டிவருமென்றோ சில கி.மீட்டர்தூரம் அந்தப் பிறருடன் ஒன்றாகப் பயணிக்கவேண்டிவருமென்றோ அல்லது ஒருவர்க்கொருவர் உதவவேண்டிவருமென்றோ நினைத்துபார்த்தவர்கள் அல்ல. இருந்தாலும் அவர்களுக்கென்று அமைந்த வாழ்க்கைத் திடீர் சந்திப்பை ஏற்படுத்தித் தருகிறது, சந்தோஷத்தை நிரப்புகிறது, எதிர்பாராமல் ஏற்பட்ட உடைப்பில் சந்தோஷம் நிரம்பிய வேகத்தில் வற்றிப்போகிறது. புழுக்கமும் இறுக்கமும் வெக்கைநாட்களுக்கென்று யார் சொல்வது, மழைக்காலத்திலும், பனி நாட்களிலுங்கூட அவை நம்மை தொட்டுப்பார்க்கலாம், எல்லாம் மனம்சார்ந்தவை. நல்ல தமிழில் புழுதிக்கால் என்ற சொல்லுண்டு – உழுது காய்ந்த நிலம். வாழ்க்கையும் ஓர் ���ுழுதிக்கால்தான். தண்ணீர் விட்டு விரைத்து நாற்றைப்பார்க்க எத்தனைபேருக்கு காலம் உதவுகிறது\nகதை ஜெர்மனுக்கும் துருக்கிக்குமாக போக வர இருக்கிறது:\nபாரெம் நகரில் பணி ஓய்விலிருக்கும் அலி தாம் அடிக்கடிச்செல்லும் வேசியிடம், தனித்திருக்கும் தமக்குத் துணை தேவைப்படுவதாகவும் அவள் சம்பாதிக்கும் தொகையை தம்மால் மாதந்தோறும் கொடுக்கமுடியுமென்றும் கூறி அழைக்கிறார். எதிர்பாராமல் டிராம் பயனத்தின் போது அவள் இரு துருக்கியர்களால் மிரட்டப்படுகிறாள். நடுத்தர வயதைக் கடந்திருந்த அவளுக்கு அலி மட்டுமே வாடிக்கையாளர் என்ற நிலையில் அலியின் அழைப்புக்கிணங்க அவர் வீட்டிற்கு வருகிறாள். நெசட், அலியின் ஒரே மகன், ஹாம்பர்கில் பல்கலைக் கழகமொன்றில் ஜெர்மன் மொழி இலக்கியம் பயிற்றுவிக்கும் பேராசிரியன். மகனுக்கு தந்தைமீது நிறைய மரியாதை உண்டு. மகன் தந்தையைப்பார்க்க பாரெம் வருகிறான். அவனிடம் வேசியைத் தந்தை அறிமுகப்படுத்துகிறார். அலியின் மகனும் வேசிப்பெண்மணியும் உரையாடுகிறார்கள். உரையாடலின்போது அலியின் மகன் தமது ஜெர்மன் மொழி பேராசிரியர் பணிபற்றிக் கூற, அவள் தாம் வேசித் தொழில் புரிவதாகச் சொல்கிறாள். அவளுக்கு பிள்ளைகள் யாருமில்லையா என்று விசாரித்தபொழுது அவள் துருக்கியில் படிப்பதாகவும், அவளுக்கு ஒரு ஜோடி ஷ¥க்கள் அனுப்பபோவதாகவும், அவனைப்போலவே தம்மகளையும் பேராசிரியையாக பார்க்கவேண்டுமென்கிற தமது ஆசையையும் தெரிவிக்கிறாள். பெண்மணிக்குத் தம்மகள் அங்குள்ள குர்தின மக்களின் புரட்சி இயக்கத்திற் சேர்ந்து துருக்கி அரசாங்கற்கு எதிராக போராடுகிறாளென்றோ, தலைமறைவு வாழ்க்கை வாழ்வதோ தெரியாது. மாரடைப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அலி வீட்டிற்குத் திரும்பியதும், குடிவெறியில் தம்மகனை வேசிப்பெண்மணியோடு சம்பந்தப்படுத்தி கன்னத்தில் அறைய அவள் இறக்கிறாள். அலி சிறையில் அடைக்கப்டுகிறார்.\nஅலியின் மகன் தந்தை செய்த பாவத்திற்குப் பிராயசித்தமாக வேசியின் மகளைத்தேடி (அய்ட்டன்) ஹாம்பர்க்கிலிருந்து (ஜெர்மன்) இஸ்டான்புல்செல்கிறான். துருக்கி போலிஸாரால் தேடப்படும் வேசியின் மகள் உரிய கடவுச்சீட்டின்றி இஸ்டான்புல்லிலிருந்து ஹாம்பர்க் வருகிறாள். பசியுடன் தெருவில் வாடும் அவளுக்கு கல்லூரி மாணவியொருத்த�� (லோத்) அவள் தாய் எதிர்ப்பை அலட்சியம் செய்து அடைக்கலம் கொடுக்கிறாள். இருபெண்களுக்கிடையே ஒருபாலின உறவு ஏற்படுகிறது. வேசியின் மகள் சரியான உரிமங்களின்றி ஜெர்மனுக்குள் இருக்கிறாள் என்பதை அறிந்த ஜெர்மன் அரசாங்கம் அவளை கைது செய்து துருக்கிக்குத் திருப்பி அனுப்புகிறது. துருக்கி அரசாங்கம் இஸ்டான்புல்லில் அவளை சிறையிலடைக்கிறது.\nஇஸ்டான்புல்லில் அலியின் மகன் நெசட் வேசியின் மகளைத்தேடி அலைகிறான். முதலில் அவள் படித்த கல்லூரியில் விசாரிக்கிறான். அவளைப்பற்றிய தகவலைத் தந்த ஒருபெண்ணொருத்தி அவள் தங்கியிருந்த இடத்தின் முகவரியையும் தருகிறாள். அங்கே தேடிப்பார்த்துவிட்டு காணாததால் ஏமாற்றத்துடன் இஸ்டான்புல்லிலேயே தங்குவதென தீர்மானித்து அருகிலேயே ஒரு புத்தககடையை எடுத்து நடத்துகிறான். வேசிப்பெண்ணின் படத்தை ஆங்காங்கே ஒட்டி அவளைத்தேடும் முயற்சியில் இறங்கவும் செய்கிறான். வேசியின் மகளைத்தேடி லோத் என்பவளும் இஸ்டான் புல்வருகிறாள். நெசட் டின் புத்தககடைக்குவருபவள், அவனுடைய வீட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு விடும் அறிவிப்பொன்றை புத்தகக்கடையிற்கண்டு அங்கே தங்கவும் செய்கிறாள். லோத் சிறையிற்சென்று வேசியின் மகளைப்பார்க்கிறாள். சிறையில் ஒரு துண்டுக்காகிதமொன்றை வேசியின் மகள் தருகிறாள். அதில் ஒருவீட்டின் முகவரிகொடுத்து அங்கே பார்க்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது. அம்முகவரியில் துப்பாக்கியொன்றை தருகிறார்கள். பெற்றுக்கொண்டு திரும்புகிறபொழுது அவள் பையைத் திருடும்முயற்சியில் துப்பாக்கியைக் கையிலெடுத்த சிறுவன் அவளைச்சுட இறக்கிறாள். லோத் இறந்தசெய்தியை அவளின் தாய்க்குத் தெரிவிக்கப்பட ஜெர்மனியிலிருந்து வந்தவள், அலியின் மகன் நெசட் வீட்டில் மகள் இருந்த அறையில் சிறிது நாட்கள் தங்கிக்கொள்ள அனுமதிகேட்கிறாள். அவன் புத்தகககடையில் வேசியின் மகளை அவன் தேடுவது குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தும் மகளைபோலவே அவளும் கவனிக்கத் தவறுகிறாள். ஜெர்மன் பெண்மணி சிறைக்குசென்று வேசியின் மகளைப்பார்த்து அவளை வெளியிற்கொண்டுவர அவள் மகளெடுத்த முயற்சிகளை தொடரப்போவதாக வாக்குறுதி அளிக்கிறாள். சிறைவாசத்திற்குப்பிறகு தந்தை இஸ்டான்புல்லுக்கு ஜெர்மன் அரசாங்கத்தால் அனுப்பட்டச் செய்தி மகனுக்குக் க��டைக்கிறது. அவர் கடலோர கிராமமொன்றில் இருக்கிறார் என்று அவரைத் தேடி செல்கிறான். அவர் மீன்பிடிக்கச் சென்றிருக்கும் செய்தியறிந்து அவருக்காக எதிர்கரையை பார்த்துக் காத்திருக்க படம் முடிகிறது.\nஇம்மனிதர்களிடை தளிர்க்கும் பின்னர் வாடும் அந்த உறவிற்கு நியாயங்கள் எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், அதில் இலை நரம்புகளாக தொழிற்படுகிற உணர்விற்கு என்ன பெயரிட்டு அழைக்கலாம் சொல்லுங்கள்.\n← நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-2\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதனிமனித விடுதலை சமூக விடுதலை (நேர்காணல்)\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5585:2009-04-07-04-52-13&catid=240&Itemid=259", "date_download": "2021-05-08T19:37:34Z", "digest": "sha1:B4YKEBU2PHWG4DVO7NTBHYOZ56DKK63A", "length": 6584, "nlines": 153, "source_domain": "tamilcircle.net", "title": "இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 07 ஏப்ரல் 2009\nசொல்ல சொல்ல வாய் வலிக்கும்\nவருதுவின் கருணையிருந்தால் கை கூடும்….\nமாமா வேலை செய்து செய்து\nசெயாவின் காலுக்கு பாத பூசை\nதேர்தல் தொடங்கியவுடன் சாமிக்கு பூசை….\nஇங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்\nபுர்ர்ட்சிதலைவர்களும் காணாமல் போவார்கள் ……\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/chella-kutti-song-lyrics/", "date_download": "2021-05-08T20:01:35Z", "digest": "sha1:SH7EPQXIPMIIPJB5K55WORBRBMYZB2ZQ", "length": 7128, "nlines": 206, "source_domain": "tamillyrics143.com", "title": "Chella Kutti Song Lyrics - Theri (2016)", "raw_content": "\nஏய் துள்ளி ஓடும் மீனு\nநீ என்னைப் பார்த்த அந்த நேரமே\nஎன் காதல் மீண்டும் முன்னேறுமே\nஎன் முன்னே வந்து நீ கேளடி\nஎன் காதல் கனா நீயடி\nநான் கேட்டா ஏன் இந்த வீராப்பு\nநீ ஆ காட்டி கிட்டவந்தா\nஏய் துள்ளி ஓடும் மீனு\nபண்ணாத நீ என்ன மக்காரு\nஏய் மியாவ் மியாவ் மீசைக்காரா\nகண்ணு துள்ளி ஓடும் மீனு\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/maanadu-trailer/", "date_download": "2021-05-08T20:05:54Z", "digest": "sha1:OPVEMQMKQQ3RXZJU3UHNKZXT4Q7NTBUL", "length": 4993, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "maanadu trailer - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nமாலத்தீவுகள் பல பிரபலங்கள் தண்ணீர் நகரத்தில் தங்கள் நேரத்தை செலவிடத் தொடங்கிய பின்னர் மினி கோலிவுட் என்று மாறிவிட்டது. சமீபத்திய அறிக்கையின்படி, சிலம்பரசன் இறுதி கட்ட படப்பிடிப்பிற்க்க மாலத்தீவுக்கு பயணம் செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது மாலத்தீவு விமான நிலையத்தில் விமான நிலைய இருப்பிட காட்சிகளை படமாக்க ‘மாநாடு’ குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ‘மாநாடு’ படத்திற்காக சென்னையில் ஒரு பெரிய அரசியல் ஒன்றுகூடல் காட்சியை நிறைவு செய்துள்ளது. பல முன்னணி […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/rules/", "date_download": "2021-05-08T18:30:35Z", "digest": "sha1:5JVZDEADZR34H6NGLJCDPOX6BRANYZVQ", "length": 4826, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "rule's - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nபுதிய ��ட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா- தலைமை செயலாளர் ஆலோசனை\nதமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் புதிதாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 34 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 571 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,335 முதியவர்களும் அடங்குவர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 4,764 பேரும்,செங்கல்பட்டில் 1,219 பேரும் […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+Iran.php?from=in", "date_download": "2021-05-08T19:47:53Z", "digest": "sha1:XU6VNPVZ5QW4UMR4QVPYQEZLQZ5OVMFY", "length": 8560, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள ஈரான் (இணைய குறி)", "raw_content": "\nமேல்-நிலை கள / இணைய குறி ஈரான்\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி ஈரான்\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடா���மரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nமேல்-நிலை கள ஈரான் (இணைய குறி)\nமேல்-நிலை கள / இணைய குறி ஈரான்: ir\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/02/blog-post_813.html", "date_download": "2021-05-08T18:47:46Z", "digest": "sha1:X6Z3IHEVYMMMZBSRCSQRF65T3OR3P5ML", "length": 5998, "nlines": 59, "source_domain": "www.thaitv.lk", "title": "ஜனாஸாக்களை அடக்க செய்யும் விவகாரம் தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் அறிவிப்பு | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS ஜனாஸாக்களை அடக்க செய்யும் விவகாரம் தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் அறிவிப்பு\nஜனாஸாக்களை அடக்க செய்யும் விவகாரம் தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் அறிவிப்பு\nகொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளமையில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.\nசுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய இந்த விவகாரத்தில் தீர்மானத்தை எடுக்குமாறு தான் நாம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தினோம் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.\nசடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் நிலைப்பாட்டை வினவிய போதே மெதகம தம்மானந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன.\nஇவ்விடயத்தில் சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய தீர்மானங்களை எடுக்குமாறு நாம் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தினோம்.\nஇது அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய விடயமல்ல. எனவே அவர்களால் இவ்விடயத்தில் தீர்மானம் எடுக்க முடியாது.\nஎவ்வாறிருப்பினும் தற்போது இந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துள்ளது. எனினும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனை வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nயாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும��� என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/beautician-online-workshop", "date_download": "2021-05-08T19:18:33Z", "digest": "sha1:R7235VXSQYWMPV3BC465LMLIKBTMAOH5", "length": 9174, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 21 July 2020 - நீங்களும் அழகுக்கலை நிபுணர் ஆகலாம்!| Beautician online workshop - Vikatan", "raw_content": "\nஸ்டார்ட் அப்... சக்சஸ்: உங்கள் ஐடியாவுக்கு பணம் திரட்டுவது எப்படி\nநான் ராமராஜன் மகள் என்பதில் பெருமை\nஇன்ஸ்டாகிராம் மூலம் பிசினஸ் செய்வது எப்படி\nவினு விமல் வித்யா: நம்ம வீட்டுப் பெண்\nகொரோனா தொற்று... வேலைக்குச் செல்வோர் கவனத்துக்கு\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்... இந்தக் கடமை நமக்கு இருக்கிறது\nநாம் மாஸ்க் அணியும் முறை சரிதானா\nமணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: காதல் திருமணமா... வீட்டுத் திருமணமா... எது நல்லது\nபெண்கள் எண்கள்: ஒரே தாய்க்கு 69 குழந்தைகள்\nதீரா உலா: நினைவில் காடுள்ள பயணம்\nபிராப்தம் - தீபா நாகராணி\nநீங்களும் அழகுக்கலை நிபுணர் ஆகலாம்\nபெண் நகரம் பெண் நாடு\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nதனித்திருங்கள்... நாங்கள் உங்களுக்காக விழித்திருக்கிறோம் - அமுதா, முத்துமீனா, தவமணி\nஎந்தச் சூழலிலும் பெண்களால் வெற்றிபெற முடியும்\nமுதல் பெண்கள்: உலகின் முதல் பெண் நட்டுவனார்- கே.ஜே.சரஸா\nபுத்துயிர்ப்பு: நான் அழகாக இருக்கிறேனா\nஜெயலலிதாவின் காரில் ஒலித்த தேனிசைக் குரல்கள் - ஏ.எம்.ராஜா – ஜிக்கி - ஹேமலதா\n30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஸ்லிம்மாக இருப்பதன் ரகசியம்\nஉடல் உறுதியாக... மனம் மலர... வீட்டிலேயே செய்யலாம் எக்சர்சைஸ்\n - சித்த மருத்துவர் விக்ரம்குமார்\nசட்டம் பெண் கையில்... எளியவர்களுக்கு உதவ இருக்கவே இருக்கிறது இலவச சட்ட உதவி மையம்\nகவிதை: யாது எம் ஊரே...\nநீங்களும் அழகுக்கலை நிபுணர் ஆகலாம்\nஎனது சொந்த ஊர் மதுரை. நாகர்கோவிலில் புகைப்படக்காராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன், மதுரையிலும் பணிபுரிந்துள்ளேன், தற்போழுது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2021-05-08T19:10:18Z", "digest": "sha1:QWV2YS4Z2CTXRUMIT56T7YP2K4VSY7YV", "length": 4798, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த விராட் கோலி! – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்\nகடைசி வீரர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன் – டோனி முடிவு\nரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த விராட் கோலி\nகொல்கத்தாவில் வங்காளதேசத்துக்கு எதிராக நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, சிறப்பாக ஆடி தனது 27-வது சதத்தை நிறைவு செய்தார். இதன்மூலம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 70 சதங்களை எடுத்துள்ளார்.\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கேப்டனாக விளையாடி 41 சதங்கள் அடித்துள்ளார்.\nஇந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதமடித்ததன் மூலம் கேப்டனாக 41 சதங்கள் அடித்து, ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்துள்ளார்.\nஏற்கனவே, கேப்டனாக டெஸ்ட் போட்டியில் அதிகவேகமாக 5 ஆயிரம் ரன்களை தாண்டிய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n← ஒரு பாட்டுக்கு நடனம் ஆட ஒரு கோடி ரூபாய் கேட்ட காஜல் அகர்வால்\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 25, 2019 →\nமும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி குறித்து கருத்து கூறிய ரோகித் சர்மா\nடோனிக்கு அறிவுரை கூறும் அசாருதீன்\nவங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-ecosport/car-price-in-bilaspur.htm", "date_download": "2021-05-08T19:00:24Z", "digest": "sha1:VJV2QCRVABXOWXDVR46IRIWTYV2VBXFL", "length": 31394, "nlines": 564, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் பிலஸ்பூர் விலை: இக்கோஸ்போர்ட் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இக்கோஸ்போர்ட்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஇக்கோஸ்போர்ட்road price பிலஸ்பூர் ஒன\nபிலஸ்பூர் சாலை விலைக்கு போர்டு இக்கோஸ்போர்ட்\nஃ ஆம்பியன்ட் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பிலஸ்பூர் : Rs.10,12,412*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பிலஸ்பூர் : Rs.10,63,072*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பிலஸ்பூர் : Rs.12,82,530*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in பிலஸ்பூர் : Rs.11,37,260*அறிக்கை தவறானது வ���லை\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.11.37 லட்சம்*\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in பிலஸ்பூர் : Rs.13,39,318*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.13.39 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பிலஸ்பூர் : Rs.9,33,608*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.9.33 லட்சம்*\non-road விலை in பிலஸ்பூர் : Rs.10,06,784*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பிலஸ்பூர் : Rs.12,25,741*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பிலஸ்பூர் : Rs.11,36,247*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பிலஸ்பூர் : Rs.12,82,530*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in பிலஸ்பூர் : Rs.13,05,245*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top model)Rs.13.05 லட்சம்*\nஃ ஆம்பியன்ட் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பிலஸ்பூர் : Rs.10,12,412*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பிலஸ்பூர் : Rs.10,63,072*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பிலஸ்பூர் : Rs.12,82,530*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in பிலஸ்பூர் : Rs.11,37,260*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.11.37 லட்சம்*\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in பிலஸ்பூர் : Rs.13,39,318*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.13.39 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பிலஸ்பூர் : Rs.9,33,608*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பிலஸ்பூர் : Rs.10,06,784*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பிலஸ்பூர் : Rs.12,25,741*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பிலஸ்பூர் : Rs.11,36,247*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பிலஸ்பூர் : Rs.12,82,530*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in பிலஸ்பூர் : Rs.13,05,245*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top model)Rs.13.05 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை பிலஸ்பூர் ஆரம்பிப்பது Rs. 8.19 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் உடன் விலை Rs. 11.69 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு இக்கோஸ்போர்ட் ஷோரூம் பிலஸ்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை பிலஸ்பூர் Rs. 5.45 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை பிலஸ்பூர் தொடங்கி Rs. 9.99 லட்சம்.தொடங்கி\nஇக்கோஸ்போர்ட் எஸ்இ பெட்ரோல் Rs. 12.25 லட்சம்*\nஇக்கோஸ்��ோர்ட் ஸ்போர்ட்ஸ் Rs. 12.82 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் டீசல் Rs. 10.12 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 13.39 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டைட்டானியம் பிளஸ் ஏடி Rs. 13.05 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டைட்டானியம் டீசல் Rs. 11.37 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் Rs. 9.33 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டைட்டானியம் Rs. 11.36 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் எஸ்இ டீசல் Rs. 12.82 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டிரெண்டு Rs. 10.06 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டிரெண்டு டீசல் Rs. 10.63 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபிலஸ்பூர் இல் kiger இன் விலை\nபிலஸ்பூர் இல் க்ரிட்டா இன் விலை\nபிலஸ்பூர் இல் சோநெட் இன் விலை\nபிலஸ்பூர் இல் நிக்சன் இன் விலை\nபிலஸ்பூர் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nபிலஸ்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இக்கோஸ்போர்ட் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,862 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 936 1\nடீசல் மேனுவல் Rs. 3,806 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,175 2\nடீசல் மேனுவல் Rs. 5,287 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,765 3\nடீசல் மேனுவல் Rs. 3,806 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,175 4\nடீசல் மேனுவல் Rs. 3,679 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,048 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா இக்கோஸ்போர்ட் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா இக்கோஸ்போர்ட் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இக்கோஸ்போர்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இக்கோஸ்போர்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபிலஸ்பூர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nஐ am planning to buy போர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல் variant. Would you suggest me s...\nWhich வகைகள் அதன் இக்கோஸ்போர்ட் has mykey feature\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nகோர்பா Rs. 9.33 - 13.39 லட்சம்\nராய்ப்பூர் Rs. 9.33 - 13.39 லட்சம்\nபிலாய் Rs. 9.33 - 13.39 லட்சம்\nராய்காத் Rs. 9.33 - 13.39 லட்சம்\nஷாஹ்டோல் Rs. 9.25 - 13.74 லட்சம்\nபாலங்கிர் Rs. 9.25 - 13.51 லட்சம்\nஜெபல்பூர் Rs. 9.25 - 13.74 லட்சம்\nரோவூர்கிலா Rs. 9.25 - 13.51 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/celebrating-news/", "date_download": "2021-05-08T19:47:46Z", "digest": "sha1:QUONZVT3CXPWFGMXFNEVJPFBJHDANNRV", "length": 4953, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "celebrating News - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nவிஜய் பட நடிகைக்கு கொரோனா \nமிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விஜய் தேர்தல் முடிந்ததும் ஜார்ஜியா புறப்பட்டு சென்றார். பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா சென்று இருந்தார். விஜய், பூஜா ஹெக்டேவின் காதல் மற்றும் டூயட் பாடல் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-08T19:28:36Z", "digest": "sha1:GY37HSQPBNS44XISP7B4SNPHCMV6N5PR", "length": 16626, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "இங்கிலாந்து – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகொரோனா மரணங்கள் குறைய ஊரடங்கே காரணம் – தடுப்பூசிகள் அல்ல : இங்கிலாந்து பிரதமர்\nலண்டன் கொரோனா மரணங்கள் குறைவதற்கு ஊரடங்கு தான் காரணம் எனவும் தடுப்பூசிகள் அல்ல எனவும் இங்கிலா���்து பிரதமர் போரிஸ் ஜான்சன்…\nவிரைவில் நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டு இந்தியா வருவார் : ஆனால் மற்ற குற்றவாளிகள் நிலை என்ன \nலண்டன் வங்கி மோசடி குற்றவாளிகளில் நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டு அழைத்து வரும் நிலையில் மற்றவர்கள் வழக்கு என்ன ஆகும் என கேள்வி எழுந்துள்ளது. வங்கி…\nஅதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயம்: இங்கிலாந்து அரசு\nபிரிட்டன்: இங்கிலாந்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இங்கிலாந்தில் வீட்டிலிருந்து வேலை…\nஇங்கிலாந்தில் ஜூலை 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nலண்டன்: இங்கிலாந்தில் ஜூலை 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவி…\nஇங்கிலாந்து, ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதை விட ஜப்பானில் மாறுபட்ட கொரோனா கண்டுபிடிப்பு…\nடோக்கியோ: ஜப்பானில் புதிய வகையிலான உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது இங்கிலாந்தில் காணப்பட்டதை விட வித்தியாசமானதாக இருப்பதாக…\nஉருமாறிய கொரோனா தாக்கம் எதிரொலி: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வருகை ரத்து\nடெல்லி: குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதாக இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமது இந்திய பயணத்தை ரத்து…\nஇந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு…\nடெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த டிசம்பரில் பிரிட்டனில் உருமாறிய…\nவரும் 6ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும்: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி\nடெல்லி: வரும் 6ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்…\nஅஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்புதல்…\nலண்டன்: புதிய வகை கொரோனா வேகமாக பரவும் சூழலில் அஸ்ட்ராஜெனெகா – ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்புதல் வழங்கி உள்ளது….\nபிரிட்டன் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலு��் நீட்டிக்கப்பட வாய்ப்பு: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி\nடெல்லி: பிரிட்டன் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்…\nபிரிட்டனில் இருந்து கேரளா வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி..\nதிருவனந்தபுரம்: பிரிட்டனில் இருந்து கேரளா வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிய வகை கொரோனா…\nஇங்கிலாந்தில் இருந்து மதுரை திரும்பிய 4 பேர் தலைமறைவு: போலீஸ் உதவியுடன் சுகாதாரத்துறை தேடுதல் வேட்டை\nமதுரை: இங்கிலாந்தில் இருந்து மதுரை வந்த 4 பேர் தலைமறைவாகி விட்டனர். ஒரு மாதத்திற்குள் இங்கிலாந்தில் இருந்து மதுரைக்கு 80…\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்��ு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/gallery/page/3", "date_download": "2021-05-08T18:36:05Z", "digest": "sha1:D4UVMMXZVNYB7RWTD57EEURUNMZCLT6U", "length": 3593, "nlines": 45, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "புகைப்படங்கள் | Tamil Film News", "raw_content": "\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\n‹ முன்னையது1234567அடுத்தது ›கடைசி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D1-%E0%AE%87/", "date_download": "2021-05-08T19:22:45Z", "digest": "sha1:5Z3G7YTMGSYMBANT2FNQ2H3U42BM3R56", "length": 50824, "nlines": 189, "source_domain": "www.thamizhdna.org", "title": "திருவிளையாடற் புராணம்1. இந்திரன் பழி தீர்த்த படலம் - தமிழ் DNA", "raw_content": "\nதிருவிளையாடற் புராணம்1. இந்த���ரன் பழி தீர்த்த படலம்\nதிருவிளையாடற் புராணம்1. இந்திரன் பழி தீர்த்த படலம்\n1. இந்திரன் பழி தீர்த்த படலம்\nசசியைப் பெற்று சாயுச்ய பதவி தாங்கிய இந்திரன் தன் அத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றிருந்தான். அரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலிய ஆடல் மகளிர் நாட்டியம் ஆடினர் ; இசைக்கலைஞர் பலர் பாடல் பாடினர்; தேவர்கள் ஆடற் கலையையும் பாடற் கலையையும் நாடகக் கலையையும் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர். இந்திரனும் அவ் இசைக் கலையிலும் நாட்டியத்திலும் மூழ்கிக் கிடந்தான். அவன் ஆசிரியராகிய வியாழன் என்று கூறப்படும் பிரகஸ்பதிவந்ததையும் அவன் கவனிக்கவில்லை. தையலர் அழகில் மையல் கொண்டிருந்த இந்திரன் ஐயன் ஆகிய ஆசிரியன் வந்ததையும். பொருட்படுத்தவில்லை; “வருக” என்று கூறி வரவேற்க வில்லை; “அமர்க” என்று கூறித் தன் இருக்கையைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; களிப்புக் கடலில் மூழ்கிக் கிடந்தவன் விழிப்புத் திடலில் இருந்து செயல்படவில்லை.\nபார்த்தார் ஆசிரியர்; சினத்தில் வியர்த்தார். மதியாதார் வாசல் மிதித்தது மரியாதைக் குறைவு என்று எதுவும் பேசாமல் வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டார். அவர் சென்றதும் அவன் திடுக்கிட்டான். ஆசிரியர் எங்கே என்று கேட்டான்.\n“தேடி அவரைக் கண்டு அழைத்து வாருங்கள்” என்றான்.\n“அவரை அவமானப்படுத்திவிட்டேன்” என்று கூறி வருந்தினான்.\nஅதுமுதல் இந்திரனின் செல்வம் குறைந்து கொண்டே வந்தது; மதிப்பும் தாழ்ந்து கொண்டே வந்தது; பொலிவும் நலிந்து கொண்டே வந்தது; தேவர்களும் வளமான வாழ்வை இழந்து கொண்டே வந்தனர். போக பூமி சோக பூமி ஆகியது. காரணம் என்ன ஆசிரியனை மதிக்காமல் நடந்து கொண்டதே என அறிந்தான். என் செய்வது ஆசிரியனை மதிக்காமல் நடந்து கொண்டதே என அறிந்தான். என் செய்வது யாரிடம் சென்று முறையிடுவது படைத்தவன் தான் துயர் துடைப்பான் என்று தன்னிலும் மேலான படைப்புக் கடவுளாகிய நான்முகனைச் சந்திக்கச் சத்தியலோகம் சென்றான். கலைமகள் வீற்றிருக்கும் நாவினைப் படைத்த பிரமன் இவனைக் கண்டு நலம் விசாரித்தான்.\n“செல்வம் குன்றி சொர்க்க லோகம் பொலிவிழந்து வருகிறது” என்றான் இந்திரன்.\nபிரமன் கையில் வேதம் படித்துக் கொண்டிருந்தான்.\n“நாணய மதிப்புக் குறைந்து விட்டதோ\nநா நயம் குறைந்துவிட்டது” என்று பதில் சொன்னான்.\n“பா நயத்தில் நீ பக��்வது என்ன நடந்தது என்ன\n“நாட்டிலே உழைப்புக் குறைந்து விட்டது; உற்பத்தி பெருக்காமல் அனைவரும் நாட்டியம் கூத்து இது போன்ற கலைகளுக்கு ஆட்பட்டுவிட்டனர்; அளகைவேந்தன் குபேரனிடத்தில் இந்த அமராவதியையே அடகு வைக்க வேண்டியதாகிவிட்டது” என்றான்.\n“இன்பத்தில் மூழ்கிக் கிடந்த நாட்களில் இணையற்ற ஆசிரியர் வந்த போதும் அவரை மதிக்கவில்லை; ஆசிரியர் இல்லாமல் வேள்விகள் நடத்த முடியவில்லை; வேள்வி இல்லை என்றால் வேத முழக்கமும் இல்லை; அறம் குன்றி விட்டது; அதனால் சோம்பலும் பெருகிவிட்டது. தேவர்கள் உற்சாகமின்றs உலவுகின்றனர்”\n“இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்கிறாய்\n“வேள்விகள் நடத்தக் கல்வித் தேர்வு மிக்க ஆசிரியர் ஒருவரை நீங்கள் அனுப்பி வைத்து உதவ வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.\nஆசிரியனை மதிக்காத இவனுக்குத் தக்க பாடம் கற்பித்துத் தர வேண்டும் என்று யோசனை செய்தான். அவன் செய்த தவற்றை உணர வேண்டும் என்பதற்காக அசுர குரு ஒருவனை அவன்பின் அனுப்பி வைத்தான்.\n“வியாழன் வரும் வரை காத்திரு சனியன் விலக ஞாயிற்று ஒளி தேவைப்படுகிறது. உன் வறுமை ஒழிய அதுவரை அசுர குருவை வைத்து யாகம் நடத்து” என்று அறிவித்தான்.\nவந்தவன் மூன்று சிரங்களை உடையவனாக இருந்தான். இந்த விபரீத பிறவி கண்டு வியந்தான்.\nஆசிரியனுக்குரிய அடக்கம் சால்பு இவனிடம் காணப் படவில்லை. என்ன செய்வது அவனைக் கொண்டு ஒரு வேள்வி நடத்துவது என்று தீர்மானித்தான்.\n வேள்வி ஒன்று நடத்தித் தருக” என்று வேண்டினான். அதற்கு வேண்டிய பொருள்கள் எல்லாம் வந்து குவிந்தன. யாகக் குழியில் தீ மூட்டப்பட்டது; நெய்க்குடங்கள் வந்து மொய்த்தன. ஓமகுண்டத்தில் அவி சொரிந்து வேள்விச் சடங்குகளைச் செய்தான். “இந்திரனுக்கு நன்மை உண்டாகுக” என்று சொல்லி மந்திரம் சொல்ல வேண்டியவன் தந்திரமாக “அசுரர்க்கு நலம் பெருகுக” என்று சொல்லிக் கொண்டான். இந்திரன்\n“சாதி புத்தி இவனை விட்டு அகலவில்லை; நீதி நெறி முறைகளை இவன் கை விட்டான்; என் பொருட் செலவில் நடத்தும் இவ்வேள்வியைத் தனக்குப் பயன் படுத்துகிறான்” என்று சினந்து அவன் மூன்று தலைகளையும் இலைகளைப் போலக் கொய்து களைந்தான். அம் மூன்று தலைகளும் உயரப் பறந்தன. அவை மூன்றும் காடையும் ஊர்க்குருவியும் சிச்சிலிப் பறவையும் எனப் பறந்து மறைந்தன.\nஆசிரியனைக் கொன்ற ��ாவம் இந்திரனைச் சூழ்ந்து கொண்டது; அது ஒரு பூதம் போல் உருவெடுத்து இவனை மருட்டியது; எங்குச் சென்றாலும் அவனைத் தொடர்ந்து விரட்டியது; சேற்றிலே கால் வைத்தவன் சறுக்கி விழுந்த கதையாயிற்று.\nதேவர்கள் தம் தலைவனைக் காக்க வழியில்லாமல் தவித்தனர். அந்த பாவத்துக்குப் போக்கிடம் தேடினர். அப்பாவத்தை அவர்கள் தெய்வபலத்தால் திசை மாற்றித் திருப்பிவிட்டனர்.\nஅது பெண்ணின் பூப்பிலும், நீரின் நுரையிலும், மண்ணின் உவர்ப்பிலும், மரத்தின் பிசினிலும் பாய்ந்தது; அவனை விட்டு விலகியது. தீமையைத் தாங்கிய-இந் நால்வரும் தேவரை அணுகி இதனால் தமக்கு என்ன நன்மை என்று கேட்டனர்.\nபூப்படைந்த பாவையர் புதுப்பொலிவோடு விளங்கிக் கணவனின் சேர்க்கையைப் பெறுவர் என்று கூறப்பட்டது. நுரையை ஏற்ற தண்ணிர் இறைக்க இறைக்க ஊறும் என்றும், மண் தோண்டத் தோண்ட அக் குழிகள் புதிய மண் கொண்டு நிரப்பப்பெறும் என்றும், மரம் வெட்ட வெட்டத் தழைக்கும் என்றும் கூறப்பட்டன. பிறர் துன்பம் துடைப்பவர் தாம் இன்புற்று வாழ்வர் என்னும் நியதிக்கு இவர்கள் இலக்காயினர்.\nபாவச் சுமை நீங்கிய தேவர்களின் தலைவன் மீண்டும் ஆட்சி ஏற்று மாட்சி பெற வாழ்ந்தான்; இழந்த செல்வம் மீண்டும் நிலை பெற்றது; தொடர்ந்த பாவமும் அவனை விட்டு நீங்கியது; எனினும் பழி மட்டும் விடவில்லை; செத்த அசுரனின் தந்தை துவட்டா என்னும் துஷ்டன் பழிக்குப் பழிவாங்க நினைத்தான். விஞ்ஞான உலகத்தைவிடப் புராண உலகம் ஆற்றல் வாய்ந்ததாக விளங்கியது மந்திர சக்தியால் எதையும் சாதிக்க முடிந்தது. விஞ்ஞானம் ஆக்கத்திற்கும் பயன்படுகிறது: அழிவிற்கும். அதே போலத்தான் அக்கால வேள்விகளும் யாகங்களும். வேள்வி என்பது வேண்டுவதைப் பெறுவதற்காகச் செய்யப்படுவது. யாகம் என்பது உலக அறம் ஓங்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவது. இந்த அசுரன் அழிவு வேள்வி ஒன்று செய்தான்; அதில் ஒரு பூதத்தை வர வழைத்தான்; விருத்திராசுரன் என்பது அப் பூதத்தின் பெயராகும்.\n எனக்கு இடும் கட்டளை யாது\n“நீ இந்திரனைச் சென்று அழிக்க வேண்டும்” என்று கட்டளை இட்டான்.\nவிருத்திராசுரன் இந்திரனைத் துரத்தித் துரத்தி அடித்தான்; இந்திரனின் குலிசப்படை மிகவும் பழையதாகிவிட்டது; அதனை வச்சிரப்படை என்றும் கூறுவர். அதனால் அந்த அசுரனை இந்திரனால் வெல்ல முடியவில்லை; உயிர் த��்பிச் செல்லவும் முடியவில்லை. புதிய படைக் கருவி கிடைத்தால்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்பதை உணர்ந்தான்.\nஆபத்துக்கு உதவும் படைப்புக் கடவுளிடம் மறுபடியும் சென்று முறையிட்டான். “இந்திரப் பதவி கொடுத்தீர். ஆனால் போதிய படைபலம் இல்லாமல் இருக்கிறேன்; பயங்கரவாதிகள் என்னை எளிதில் தாக்கி விடுகின்றனர்; புதிய படைக்கருவி தேவைப்படுகிறது” என்றான்.\n“என்னுடைய தொழில் படைத்தல்தான்; காத்தல் கடவுள் வேறு இருக்கிறார். திருமாலின் துறை அது. அவரிடம் சென்று இருவரும் முறையிடுவோம் வா” என்று கூறி இந்திரனை அழைத்துச் சென்றான்.\nபாற்கடலில் பள்ளி கொண்ட பரமனிடம் நூற்கடல் கண்ட பிரமனும் அமுதக் கடலில் திளைத்த இந்திரனும் சென்று தம் குறையைத் தெரிவித்தனர். அறிதுயிலில் அமர்ந்திருக்கும் அரிக்குப் பழைய நினைவுகள் வந்தன.\n“தேவர்களும் அசுரர்களும் பகை மறந்து கடலில் அமுதம் கடைய ஒன்றுகூடித் திருமாலை அடைந்தனர். அப்பொழுது அவர்கள் படைகளை வைத்துவிட்டுக் கடைதல் தொழிலுக்கு வரவேண்டும் என்று சொல்லத் தவம் செய்து கொண்டிருந்த ததீசி முனிவரிடம் இருவரும் தம்தம் படைக்கருவிகளை ஒப்படைத்துவிட்டுப் பாற்கடல் கடைதலுக்கு வந்துவிட்டனர். அமிர்தம் பெற்ற மகிழ்ச்சியில் தாம் விட்டுவைத்த கருவிகளைக் கேட்டுப் பெற மறந்தனர்.\nவைத்தவர் திரும்பி வருவார்கள் என்று காத்திருந்த முனிவர் அலுத்துவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் அவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டி இருந்தது. அவற்றை விழுங்கி விட்டார். அவை அத்துணையும் உருண்டு திரண்டு அவர் முதுகு தண்டமாக உருவெடுத்துள்ளது. யோக தண்டத்தை வைத்துக் கொண்டு தவம் செய்து கொண்டியிருந்த ததீசி முனிவரிடம் சென்று அதனைக் கேட்டுப் பெறலாம்; அவர் இல்லை என்ற சொல்ல அறியமாட்டார்” என்று திருமால் அவர்களுக்கு அறிவித்தார்.\nஈத்துவக்கும் இன்பம் அறிந்த அச்சான்றோன் தேவர்களின் நல்வாழ்வுக்காகத் தன்னை அழித்துக்கொண்டு முதுகு தண்டினைத் தானமாக அளிக்க முன் வந்தான். யோக நிலையில் நின்று மூச்சை அடக்கிக்கொண்டு பிரமகபாலம் வெடிக்க அதன் வழியாகத் தன் உயிருக்கு விடுதலை தந்தான். உயிர் நீத்த அம்முனிவனின் மெய்யுடல் கீழே சாய்ந்தது. அவன் முதுகின் தண்டினை முறித்து தேவ தச்சனிடம் தந்து வச்சிரப்படை ஒன்று செய்து கொண்டான். வயிரம் பாய்ந்த அப்புதிய வாட்படை பகைவர்களைத் தகைப்பதற்கு உகந்ததாக விளங்கியது.\nவாலியால் தோற்று ஓடிய அவன் தம்பி சுக்கிரீவன் மறுபடியும் அவனைப் போர்க் களத்தில் சந்தித்தது போல இந்திரன் அசுரன் இருக்குமிடம் தேடிப் போருக்கு அழைத்தான். வேள்விப் படைப்பில் தோன்றிய அந்த அசுரன் இந்திரனின் புதிய தாக்குதலுக்கு முன் நிற்க முடியாமல் பெருமரம் முறிந்து விழுந்ததைப்போல அலமரல் உற்றுச் சரிந்து விழுந்து சாய்ந்தான்.\nகதை முற்றுப்பெறவில்லை. தொடர் கதையாகியது. மறுபடியும் கொலைப்பாவம் வந்து இந்திரனை அலைத்தது. ஓடினான் ஓடினான் ஓட ஓட அது விரட்டத் தொடங்கியது. மருட்டி அவனை வாட்டியது. உயிர் தப்பினால் போதும் என்று ஓடி ஒளிந்துகொள்ள இடம் தேடினான். தண்ணீர்க் குளத்தில் தாமரைத் தண்டு ஒன்றில் நுண்மையான வடிவு கொண்டு புகுந்து ஒளிந்து கொண்டான். அவனுக்காக அங்கேயே கரையில் அந்தப் ‘பாவம்’ காவல் காத்துக் கிடந்தது. தேவர்கள் ஆட்சிக்குத் தலைவன் இல்லாமையால் அவர்கள் புதிய தலைவனைத்\nபாரதக் கதையில் வரும் சந்திர குலத்து அரசன் ஒருவன் நகுடன் என்பவன் நூறு வேள்விகள் செய்து இந்திரப் பதவிக்குத் தகுதியுடையவன் ஆக ஆக்கிக்கொண்டான். இங்கே இந்திரப் பதவி இடம் காலியாக இருந்தது. தேவர்கள் சென்று அழைத்து வந்தனர். இந்திரப்பதவி என்றாலே சுந்தரியாகிய இந்திராணியை அடைவதில் ஆர்வம் காட்டினான். செய்தி அறிந்த இந்திராணி செய்வது அறியாது திகைத்தாள். தேவ குருவாகிய பிரகஸ்பதி “கவலைப்படத் தேவையில்லை; அவனைப் பல்லக்கில் வரச்சொல், பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லி ஆறுதல் தந்தார்.\n“இந்திரனாக இருந்தால் அவன் பல்லக்கில் வருவது வழக்கம். அவ்வாறு புதிய இந்திரனை வரச்சொல்” என்று அழைப்பு விடுத்தாள். ஆசை அனல் அளவு அதிகம் ஆகியது. அவன் அறிவு மங்கியது. பதவிக்கு வருபவர் அதனை ஒரு புனிதப் பணியாகக் கொள்ளாமல் ஒழுக்கக் கேட்டுக்குப் பயன்படுத்துவதில் அவன் விதி விலக்கல்ல. கற்பு பெண்ணின் தனி உரிமை: அதை அவள் பறிகொடுக்கும் சூழ்நிலைக்கு அவள் ஆளாயினாள். பாரதக்கதையில்வரும் பாஞ்சாலி துரியன் முன் செல்லும் நிலையை அவள் அடைந்தாள்.\nதுரியோதனாதியர் கொடுமைக்கு அஞ்சிக் கண்ணனிடம் முறையிட்ட பாஞ்சாலி திரெளபதி போல இவள் ஆசானிடம் முறையிட்டாள். அவர் துச்சாதனின் துகிலுரிப்பில் இருந்து திரெளபதியைச் காப்பாற்றிய\nகண்ணனைப் போல சமயத்துக்கு வந்து உதவினார்.\n“வருக என்று சொல்லி அவனுக்கு அழைப்பு விடுக” என்றார்.\nவழக்கப்படி இந்திராணியிடம் செல்பவர் முனிவர் எழுவர் தாங்கும் பல்லக்கில் வருவது வழக்கம். அவ்வாறே அவனும் வந்தான்.\n“கைக்கு எட்டியது” என்று அவன் தருக்குக் கொண்டான்\nமுனிவர்கள் கற்றவர்கள்; சபிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்; அவர்களிடம் இவன் ஆணை செல்லாது; அவர்களை மதிக்காமல் செல்க விரைவில் என்றான். விரைவில் என்பதற்கு “சர்ப்ப” என்று கூறினான். சர்ப்ப என்ற சொல்லுக்குப் பாம்பு என்ற ஒரு பொருளும் உண்டு. ‘சர்ப்ப’ என்றதும் அவனைச் “சர்ப்பமாகுக” என்று எழுவருள் தலைவரான அகத்தியர் அவன் வேண்டுகோள்படி சாபமிட்டார். ஏணிப்படியில் அடி எடுத்து ஏறியவன் பாம்பின் வாயில் விழுந்து பரமபத நிலையில் இருந்து பாதாள உலகத்தை அடைந்தான். மண்ணுலகில் விழுந்து பாம்பாகப் புரண்டு இந்திரப் பதவியை ஒரு நொடியில் இழந்துவிட்டான். உயர் பதவியில் இருக்கிறவர் விழிப்போடு நடந்து கொள்ளாவிட்டால் எவ்வாறு பெரிய இழப்புக்கு உரியவர் ஆவார் என்பதற்கு அவன் செயல் படிப்பினையாக அமைந்தது.\nநகுடனை இழந்தவர்கள் மறுபடியும் இந்திரன் வேண்டுமே என்று தேடினர்; புதிய தலைவனைக் கொண்டு வந்தால் புதிய சிக்கல்கள் உண்டாகின்றன. அதனால் பழைய தலைவனே தேவை என்பதை உணர்ந்தனர். அதனால் பிரகஸ்பதியைத் தேடி அவரிடம் முறையிட்டுத் தம் தலைவன்செய்த தவற்றைமன்னித்து அவனைக் காக்கும்படி வேண்டினர்.\nதாமரைத் தண்டில் ஒளிந்து கிடத்த அமரர் கோனை ஆசிரியர் அழைத்து எழுந்து வரச் செய்தார்; எனினும் அப்பாவம் அவனை விடுவதாக இல்லை; என் செய்வது ஆசிரியர் அதற்குரிய வழியைச் சொன்னார்.\nதேவர்கள் பதவி அடைந்தவர்களாக இருக்கலாம். என்றாலும் புண்ணியம் ஈட்டுதற்கு மண்ணுலகமே தக்கதாகும் என்று கூறினார். வேட்டை ஆடுவது போலப் பூமியில் சென்று பல இடங்களும் குதிரை ஏறிச் சுற்றிவர் பாரத பூமியில் புண்ணியத் தலங்கள் பல உண்டு; அவற்றுள் தக்க ஒன்றில் நீ காலடி எடுத்து வைத்தால் நீ செய்த பாவம் உன்னை விட்டு நீங்கும்; புடத்தில் இட்ட பொன் என ஒளி பெறுவாய்” என்று கூறினான்\nஇந்திரனைத் தன் குருவும் தேவர்களும் சூழ்ந்து வரக் கைலாய மலை தொடங்கித் தெற்கு நோக்கிப் பல தலங்களையும் கண்டு வழிபட்டுச் சென்றான். கடம்பவனம் வந்து அடைத்ததும் தென்றல் காற்றுபட்டதும் சுகம் ஒன்று கண்டான்; பாவச் சுமை தன்னைவிட்டு நீங்கியமையை ஆசிரியனுக்கு அறிவித்தான். ”இந்த மகிமைக்குக் காரணம் அத்தலத்தில் ஏதாவது அற்புதம் இருக்க வேண்டும்” என்று அறித்தார். இதற்குத்தல விசேஷமே காரணமாக இருக்க வேண்டும் என்றார். மூர்த்தியும் தீர்த்தமும் ஆற்றல் வாய்ந்தவையாக இருக்க வேண்டும். சிவலிங்கமும், தீர்த்தக் குளமும் இருக்குமிடம் அறிந்து செயல்படுங்கள்” என்று கூறினார்.\nஏவலரும் காவலரும் எடுபிடி ஆட்களும் நான்கு திசையும் சென்று துருவித் தேடினர். என்னே அவர்கள் கண்ட காட்சி சிவலிங்கமும் பொற்றாமரைக் குளமும் இருக்கக் கண்டனர்.\nகோயில் வழிபாட்டுக்குரிய சிவலிங்கங்கள் மானுடர் படைப்பன அல்ல; அவை தாமே தோன்றுவன என்ற கருத்து உள்ளது யார் பிரதிட்டை செய்தது என்று கூற முடியாது; எனினும் திச்கற்ற நிலையில் மனித சஞ்சாரமில்லாத அந்தக் காட்டு முட்புதர் நடுவில் அது கிடப்பது கண்டு வியப்பும் திகைப்பும் அடைந்தனர். இருளில் மாணிக்கத்தைக் கண்டது போல் பேருவகை அடைந்தனர். மாயை இடையே ஞான ஒளி கண்டது போல் மனநிறைவு பெற்றனர்.\nதம் பாவம் போக்கிய பெருமான் வெய்யில் பட்டு எழில் மாழ்குவது கண்டு வேதனையுற்றான்; தான் பிடித்திருந்த குடையைக் கொண்டு நிழல் உண்டாக்கிக் காளத்தி நாதனைக் கண்ட கண்ணப்பர் போல் நீங்காத காதலோடு பெருவியப்போடு பூசனை செய்யமுற்பட்டான். பக்கத்தில் இருந்த பொற்றாமரைக் குளத்தில் சென்று நீரில் முழுகி நிர்மலனாகிய இறைவனை வழிபடத் தாமரை மலர்களைப் பறித்தவந்து இட்டு அருச்சனை செய்தான்; குளத்து நீரைக்கொண்டு திருமஞ்சனம் செய்தான்; மலரிட்டு வழிபட்டான்.\nமுள்ளும் புதரும் நீக்கி அந்த நிலப்பரப்பினைத் தூய்மைப் படுத்தினான். வெயிலும் மழையும் தடுக்க வானத்தில் இருந்து விமானம் ஒன்று தருவித்தான். மயன் என்னும் தெய்வத் தச்சனைக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகள் அமைய அவ்விமானத்தை அமைத்தான். எட்டு யானைகள் நின்று தாங்குவது போலச் சிற்பங்கள் தூண்களாக நிறுத்தப்பட்டன. போன்னாலான அவ்விமானம் திருச்சிற்றப்பலத்தில் சிதம்பரத்துக் கோயிலுக்குப் பொன் தகடு வேய்ந்தது போல இருந்தது, தேவர்கள் இந்திர உலகத்துக்குச் சென்று கற்பகத்தரு போன்ற உயர்ந்த தருக்கள் ஐந்தும் கொண்டு வந்தனர். பல்வகை மணிகளையும் சந்தனம், கங்கை நீர், திருப் பள்ளித்தாமம், பஞ்சகவ்வியம், தேன், பழம், திருவிளக்கு திருவமுது முதலியவற்றையும் கொண்டுவந்து படைத்தனர்.\nஇந்திரன் பொற்றாமரைக் குளத்தில் நீராடித் திருநீறு அணிந்து உருத்திராட்சரம் தரித்து அன்புருவாகச் சிவலிங்கப் பெருமானை வேத ஆகமவிதிப்படி மாலையிட்டு வணங்கி எழுந்து கும்பிட்டுக் கூத்தாடி இறைவனைத் துதித்தான். ‘போற்றி போற்றி’ என்று பாடல்கள் பல பாடினான்.\nவந்தவன் இந்திரன் என்பதால் சிவனும் விரைவில் அவனுக்குக் காட்சிதந்து வேண்டுவதுயாது என்று கேட்கக் “கருணைக் கடலே என் கொலைப் பழியை நீக்கிக் காத்து என்னைத் தூயவன் ஆக்கினாய்; பாவ விமோசனம் பெற்றேன்.\nஅன்பும் அருளும் உயர் பண்பும் பெறும் உள்ளம் உடையவன் ஆயினேன். ஆணவம் நீங்கி அடக்கம் என்பதை அறிந்தேன். அமரன் என்றும் அடக்கம் உடையவனாக இருத்தல் வேண்டும் என்ற பேருண்மையைக் கற்பித்தாய். ஆசானை அவமதித்த ஆணவம் அழிந்தது; அவசரப்பட்டுக் கொலைத் தொழிலைச் செய்த கொடுமைகள் என்னை விட்டு நீங்கின; என்றும் உன் திருவடித் தாமரை விழுந்து கிடந்து நித்திய பூசை செய்து நிலைத்து மன அமைதி பெற அருள் செய்ய வேண்டுகிறேன்” என்றான்.\n“மாந்தரும் தேவரும் என்னை வணங்குவது முதற்படி: அதனால் அவர்கள் அடக்கமும் மனத்துாய்மையும் பெறுவர் என்பது உண்மைதான். அவர்கள் அரசர்க்குரிய கடமைகளிலிருந்து வழுவுவதை யான் விரும்ப மாட்டேன். எத்தொழில் செய்தாலும் ஏது அவத்தை பட்டாலும் முத்தர் மனம் இறைவனிடம் இருக்கவேண்டும். என்பது உண்மை தான். அதனால் அவர்கள் சோம்பலும் மறதியும் கொண்டு தத்தமக்கு விதித்த கடமைகளினின்று ஒதுங்குவதை யான் விரும்பமாட்டேன். உலகத்தில் அறநெறி தவறாது செயலாற்றுவதையே யான் விரும்புகிறேன். ஆண்டு முழுவதும் இங்கே இருந்து நீ பூசை செய்வது. புனலில் மூழ்குவது, புண்ணியம் தேடுவது, என்று இருக்கத் தேவை இல்லை. நீ இருக்கும் பதவி உயர் பதவி; தேவர் தலைவன்; நீ தலைமை தாங்கிநடத்த வேண்டிய கடமைகள் பல உள்ளன. அனுபவிக்கும் இன்பங்களும் உள்ளன, அவற்றை விட்டு விட்டுத் தவயோகிகளைப் போல இங்கே இருக்க வேண்டாம்; ஆண்டுக்கு ஒரு நாள் இங்கு வந்து போனால் போதும். ஒவ்வோர் ஆண்டும் வசந்த காலம் சித்திரைத் திங்களில், சித்திரை பூரண நிலவு நாளில் வந்து போ; அது போதும், இ���்நாள் உனக்காக ஒதுக்கி வைக்கிறேன். பக்த கோடிகள் பலரும் வருவர்; அவர்களுக்கும் இடம் வேண்டும்; மற்றைய நாள்களை அவர்களுக்குரிய நாளாக ஒதுக்கி வைக்கிறேன். ‘வருக’ என்று சொல்லி விடை தந்து அனுப்பினார். பதவி என்பது கடமை செய்வதற்கே அன்றி அதிக மோகம் கொண்டு உழல்வதற்கு அல்ல; பிரம பதம்விஷ்ணுபதம் இவற்றை எல்லாம் கண்டு நீ ஆசை கொள்ளாதே, மனம் மாசு நீங்கி நிராசையோடு எம்யை வந்து அடையும் போது உனக்கு நிரந்தரமான நித்ய வாழ்க்கையைத் தருவோம்” என்று கூறி வாழ்த்தி அனுப்பினார்.\nமண்ணுலகம் பாவங்களைப் போக்கும் கொல்லன் உலைக்களமாக விளங்குகிறது. தெய்வ வழிபாடுகளும், தரும சிந்தனைகளும், அறக் கோட்பாடுகளும், மனிதர்களுக்கு உயர்வு அளிக்கின்றன. சொக்க நாதன் ஆகிய சோமசுந்தரக் கடவுளிடம் நீங்காத அன்பு கொண்டு இந்திரன் மறுபடியும் அமராவதி சேர்ந்தான்; ஆசிரியரிடம் தன் தவற்றை மன்னிக்கும்படி வேண்டி அவர் ஆசி பெற்றுத் திருந்தியவனாகத் தேவர் உலகத்தை ஆண்டு வந்தான். ஆண்டுக்கொருமுறை சித்திரைத் திங்களில் சித்திரை நிலவில் இங்கு வந்து பூஜித்துச் சென்றான். இந்திரன் வழிபட்ட ஆலயம் என்பதால் அத்தலம் பெருமை பெற்றது. மக்கள் திரள் திரளாக வருவதற்கு இந்நிகழ்ச்சியும் ஒரு காரணம் ஆகியது.\nதிருவிளையாடற் புராணம்1. இந்திரன் பழி தீர்த்த படலம் – திருவிளையாடற்\n2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்\nTags: சைவ சமய நூல்திருவிளையாடல்\nபிட்டுக்கு மண் சுமந்த சிவன் கதை\n2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்\n3. திருநகரம் கண்ட படலம்\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n…ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. ‘பூங்குழலி\nசுழல்காற்று: 42 – பூங்குழலியின் கத்தி\n” என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.\nசுழல்காற்று: 41 – “அதோ பாருங்கள்\nவந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் பேசிக்கொண்டிருக்கும் பொது, வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி எறிந்தான். ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது…\nசுழல்காற்று: 40 – மந்திராலோசனை\n“போகட்டும்; அந்தப் பெண் யார் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்\nசுழல்காற்று: 39 – “இதோ யு���்தம்\nகத்திகள் அங்குமிங்கும் பாய்ந்த போது அவளுடைய கண் விழிகளும் பாய்ந்தன. போரிட்டவர்கள் அப்படியும் இப்படியும் குதித்தபோது அவளை அறியாமல் அவளுடைய இடை துவண்டு அப்படியும் இப்படியும் ஆடியது…\nதிருவிளையாடற் புராணம்1. இந்திரன் பழி தீர்த்த படலம்\nதிருவிளையாடற் புராணம்1. இந்திரன் பழி தீர்த்த படலம் – திருவிளையாடற் புராணம்\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-05-08T19:08:32Z", "digest": "sha1:XPWN5EWMFRCS3VLM7E3HYZQBZXJXQQKK", "length": 12997, "nlines": 76, "source_domain": "canadauthayan.ca", "title": "அச்சம் என்பது மடமையடா திரைவிமர்சனம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nஅச்சம் என்பது மடமையடா திரைவிமர்சனம்\n“விண்ணைத்தாண்டி வருவாயா” வெற்றிப் படத்திற்குப்பின் எஸ்.டி .ஆர் .எனும் சிம்பு – இயக்குநர் கெளதம்வாசுதேவ்\nமேனன் கூட்டணி இணைந்திருப்பதால் பெரியஎதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் படம் தான்”அச்சம் என்பது மடமையடா ”\nகதைப்படி ., இரண்டு தங்கைகள் இருந்தும் பெண்களின்மனதை சரியாக புரிந்து கொள்ள முடியாததால்சிம்புவின் வாழ்க்கை சரியான காதலும் , காதலியும்இன்றி போராக போகிறது… பழம் நழுவி பாலில் விழுந்தகதையாக ஒரு நாள் ., சிம்பு தங்கையின் வெளியூர் கல்லூரி தோழி மஞ்சிமாமோகன் .,ஒரு வேலை விஷயமாக சில நாட்கள் சிம்பு வீட்டில் வந்து தங்குகிறார். அவரை பார்த்தஉடனேயே சிம்புவுக்கு காதல், நாயகிக்கும் கிட்டத்தட்ட அப்படியே . இந்நிலையில்நாயகியுடன் அதிர்ஷ்டவசமாக தன் பைக்கிலேயே தென் இந்தியா முழுக்க டூர் கிளம்பும்சிம்பு ., நாயகி யுடன் ஒரு விபத்தில் சிக்குகிறார். அதிலிருந்து மீள்வதற்கு முன் ., அதுவிபத்தல்ல … நாயகியையும் அவர் குடும்பத்தையும் குறிவைத்து நடத்தப்படும் கொடூரதாக்குதல் என கண்டுனரும் சிம்பு நாயகிக்காக ஆக்ஷன் கோதாவில் குதித்துவிரோதிகளை வென்று ., காதலியை கரம் பிடித்தாரா இல்லையா … என்பது தான்”அச்சம் என்பது மடமையடா ” படத்தின் கரு , கதை, களம் , காட்சிப்படுத்தல் எல்லாம் .\nரஜினிகாந்த் முரளிதரன் எனும் எஸ்.டி.ஆர் அலைஸ் சிம்பு மீண்டும் பழைய பார்மிங்கில் பக்காவாய் பட்டையை கிளப்பி இருக்கிறார். யெஸ் .,\n“வாழ்க்கையிலேயே நிறைய பார்த்துட்டு சாகுறது தான் கஷ்டம் … ஒண்ணுமே பார்க்கமசாகலாம் … ” என பைக்கை யூ டர்ன் அடித்து சிங்கங்களை அதன் குகைகளிலேயேசந்திக்க திரும்பும்\nசிம்பு ஆக்ரோஷம் என்றால் ., “சிட்டியில இது மாதிரி யார் வீட்டுலயாவது இரத்திரிதங்குறோமுன்னு கேட்டா போலீஸைக் கூப்பிடுவங்கள்ள … ஏன்னா … அவங்கள்ளாம்மூளையிலருந்து யோசிக்கிறாங்க … இவங்கள்ளாம் இதயத்திலிருந்து ….யோசிப்பாங்க”என்பதில் காதல் நாயகனாய் இதயம் தொடுகிறார்.வாவ் . மீண்டும் எனர்ஜி பூஸ்டராய்சிம்பு. கீப் இட் அப் எஸ் டி ஆர்.\nகதாநாயகி லீலா எனும் , மஞ்சிமாமோகன் குடும்ப பாங்கில் கச்சிதம்.\nமற்றும் காமத் தாக வரும் பாபா சேகல், ராமன் எனும் நாகி நீடு .வி , மகேஷாக வரும்சதீஷ் , மகேஷின் தந்தையாக வரும் ஆர் என் ஆர் மனோகர் , அதுல்லாக வரும் கிரிஷ் ,டாக்டர் யஸ்வந்த் ட்ரிப்யூட்டாக வரும் பிரசாத் அத்தலை , முரளிதரனாக வரும் வர்கீஸ்மாத்தியூ உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.\nஒளிப்பதிவு செய்திருக்கும் டேன்மெக்கார்தர் & டேனி ரேமண்ட் ஆகிய இரட்டையரின்பணி செம . ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் “சோக்காலி காட்டும் திறமை எல்லாம்வெற்றி ..”,\n“இது நாள் வரை உலகில் எதுவும் அழகில்லை என்பேன் .. “,\n“முதலில் யார் சொல்வது …பறக்கும் தார்சாலையே நீ சொல் …”,\n“அவளும் நானும் அமுதும் தமிழும் .. ” உள்ளிட்ட பாடல்களும் , பின்னணி இசையும்பிரமாதம்.\nகெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் “தப்பா எதுவும் செய்யாமல் தப்பாநினைச்சிட்டாங்கண்ணா தப்பாயிடுமுல்ல … ” உள்ளிட்ட ரொமான்டிக் வசனங்களுடன்முன்பா தி ரொமான்டிக்காகவ���ம் , பொயடிக்காகவும் ரசிகனைக் கவரும் “அச்சம் என்பதுமடமையடா .. ” பின்பாதி முழுக்க , முழுக்க ஆக் ஷன் சேற்றில் சிக்கி இரத்த களறியாகரசிகனை பயமுறுத்துவது சற்றே உறுத்தல்\nமற்றபடி ., சிம்புவின் கேரக்டர் பெயரை கடைசி வரை படத்தில் யாரும்பிரயோகிக்காமல் ., இறுதியில் அவரது பெயர் ரஜினிகாந்த் என அவரது அப்பாவால்உச்சரிக்கப்படுவதையும் ., சிம்புக்ளைமாக்ஸில் போலீஸ் அதிகாரியாக வருவதும்…,சிம்புவிபத்தில் சிக்கி ., சாகக் கிடக்கும் போது நாயகியை பார்த்து ஐ லவ் யூ என்பதும் .,நாயகி குண்டடிபட்டு சாகக் கிடக்கும் போது வ லவ் யூ என்பதையெல்லாம் யூத்பட்டாளம் பெரிதாய் ரசிக்கும் என்பது இப்படத்தின் பெரும் பலம்\nஆக மொத்தத்தில் ., “அச்சம் என்பது மடமையடா ” – “கெளதம் – சிம்பு கூட்டணியின்அசத்தல் படமடா …” என்று சொல்லத்தான் ஆசை ஆனால் , முழுதாக முடியவில்லை\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-05-08T20:02:50Z", "digest": "sha1:LIKUKRYKROPNLLE4UGTVOHHSTQC4Y5CE", "length": 5987, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜிசாட் |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n‘ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக் கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி., – எப் 8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது\nஸ்ரீஹரிகோட்டா: அதிநவீன, 'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக் கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி., - எப் 8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' சார்பில், பிஎஸ்எல்வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டுகள் ......[Read More…]\nMarch,29,18, —\t—\tஇஸ்ரோ, ஜிஎஸ்எல்வி, ஜிசாட், ஸ்ரீஹரிகோட்டா\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என���று ...\nதொட்டு விடும் தூரம்தான் தொடுவோம்…\nஇஸ்ரோவுக்கு உலக நாடுகள் ஆதரவு\nநாடு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளது\nஇஸ்ரோ தலைவரான முதல் தமிழர்\nநீங்கள் எங்களை பெருமைப்பட செய்துள்ளீர ...\nஇந்தவெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெரும ...\nஜிசாட்-14 செயற்கைக்கோள் வெற்றிகரமாக வி ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584367", "date_download": "2021-05-08T20:20:02Z", "digest": "sha1:F5AFFDBO4U6NQGIKWOB7JPH3LB4FIRZV", "length": 17324, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "ரேஷன் கடையில் வேலை மனு அளித்து உருக்கம்| Dinamalar", "raw_content": "\nமருத்துவமனையில் சிகிச்சை பெற கொரோனா சான்று ...\nகடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா இல்லை..\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 2\nகொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு: அரசாணை ... 2\nதமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு அதிகரித்தது ... 13\nதற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 6\nதமிழகத்தில் மேலும் 27,397பேருக்கு கொரோனா: 241பேர் ... 3\nஇந்தியாவில் 16.73 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nஅதிகரிக்கும் கொரோனா; பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு ...\nஅரசல் புரசல் அரசியல்: கட்சி நிர்வாகிகளிடம் ... 27\nரேஷன் கடையில் வேலை மனு அளித்து உருக்கம்\nதிருப்பூர்:ரேஷன் கடை பணி வழங்க வேண்டுமென, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர், கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.திருப்பூர் அருகே 15 வேலம்பாளையம் திரு.வி.க., வீதியை சேர்ந்தவர் அருணாசலம் மகன் ரகுபதி, 23. இவரது குடும்பம் ஏழ்மையான சூழலில் உள்ளது. இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில், ரகுபதி நடமாட முடியாத நிலையில் இருக்கிறார். இந்நிலையில், தனக்கு ரேஷன் கடை வேலை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:ரேஷன் கடை பணி வழங்க வேண்டுமென, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர், கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.திருப்பூர் அருகே 15 வேலம்பாளையம் திரு.வி.க., வ���தியை சேர்ந்தவர் அருணாசலம் மகன் ரகுபதி, 23. இவரது குடும்பம் ஏழ்மையான சூழலில் உள்ளது. இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில், ரகுபதி நடமாட முடியாத நிலையில் இருக்கிறார். இந்நிலையில், தனக்கு ரேஷன் கடை வேலை வழங்க வேண்டுமென, கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்துள்ளார். மனுவை, அவரது தாயார் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்.மனுவில், 'கால்கள் பாதிக்கப்பட்ட (60 சதவீதம்) மாற்றுத்திறனாளியாக இருப்பதால், கல்லுாரி படிப்பை என்னால் தொடர இயலவில்லை. எனது தந்தை கோவில் பூசாரியாக இருப்பதால், போதிய வருவாய் இல்லை. எனது எதிர்கால நலன்கருதி, ரேஷன் கடை விற்பனையாளர் பணி வழங்கி உதவ வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'நிலத்துக்கு அதிக இழப்பீடு வழங்கணும்'\nஎச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினா���், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'நிலத்துக்கு அதிக இழப்பீடு வழங்கணும்'\nஎச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/samantha-latest-photos/", "date_download": "2021-05-08T18:29:38Z", "digest": "sha1:WJVZC4K74Y6T44LWJGKW6FKBTVS6LHHH", "length": 3740, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Samantha latest photos - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nநடிகை சமந்தாவின் லேட்டஸ் லுக்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும�� மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_830.html", "date_download": "2021-05-08T18:48:25Z", "digest": "sha1:PUVH5LOZQE3NKK54YITBFWB5OGZCQSUW", "length": 9311, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "பௌத்த பிக்கு மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபௌத்த பிக்கு மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால்\nகன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் பிரதம குருவான தென்கயிலை ஆதீனம் மீது பொலிஸார் முன்னிலையிலே காடையர்களினால் சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில் எந்த விசாரணையும் இதுவரை இடம்பெறவில்லை. ஆனால் பௌத்த பிக்கு ஒருவர்மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால் இந்த நாட்டில் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்க முடியுமா என சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார்.\nஅத்துடன் தமிழர்களுக்கு இந்தத் அநியாயம் செய்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற இறுமாப்பிலேயே இவ்வாறு செய்கின்றனர். பிரபாகரன் இருந்திருந்தால் இவ்வாறு சுடுநீர் ஊற்றியிருப்பீர்களா\nதென்கயிலை ஆதீனம் மீது சிங்களக்காடையர்களினால் சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில் சட்டம் ,ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இன்று ஜனாதிபதி வாய் திறக்காதது ஏன்அவர் இவ்வாறு சுடுநீர் ஊற்றியதை ஏற்றுக்கொள்கின்றாராஅவர் இவ்வாறு சுடுநீர் ஊற்றியதை ஏற்றுக்கொள்கின்றாராஇந்த சம்பவம் தொடர்பில் சட்டம் ,ஒழுங்கு அமைச்சு எடுத்த நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப���பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/09/blog-post_21.html", "date_download": "2021-05-08T20:36:52Z", "digest": "sha1:SRYOCA3ZUG5NHNWF3PCOQCTRANE7N3UP", "length": 13041, "nlines": 46, "source_domain": "www.lalpetexpress.com", "title": "இளையான்குடியில் மாணவர்கள்-பெற்றோர்களுக்கு எழுச்சியூட்டிய டைம் டிரஸ்ட் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா - Lalpet Express", "raw_content": "\nஇளையான்குடியில் மாணவர்கள்-பெற்றோர்களுக்கு எழுச்சியூட்டிய டைம் டிரஸ்ட் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா\nசெப். 21, 2010 நிர்வாகி\nஇளையான்குடியில் மிகச்சிறந்த முறையில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் இளையான்குடி டைம் டிரஸட் இந்த வருடம் இளையான்குடியை பகுதியைச் சுற்றியுள்ள திறமைவாய்ந்த மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்களுக்கு – SEED trust செனனை , சென்னை மற்றும் துபாய் வாழ் .இளையான்குடி நண்பர்களுடன் இனைந்து கல்வி உதவி தொகையை வழங்கியிருக்கிறது.\nஇளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-09-2010 அன்று காலை நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி இளையான்குடி கல்லூரி பௌதிகத்துறை பேராசிரியர் உசேன் அவர்கள் கிரா-அத் ஓத இனிதே ஆரம்பமாகியது. இளையான்குடி கல்லூரி வணிகவியல்துறை பேராசிரியர் முனைவர் செய்யது உசேன் வரவேற்புரை நிகழ்த்தினார். டைம் டிரஸ்டின் நிறுவன டிரஸ்டி அல்ஹாஜ் முசாபர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையுரையரற்றினார்கள்.\nநிகழ்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சென்னை சீதக்காதி அறக்கட்டளையின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர் , துபாய் சீனதானா அறக்கட்டளையின் தலைவர் அல்ஹாஜ் செய்யது அப்துல் காதர் , மதுரை ஐக��கிய ஜமாத் தலைவர் ராஜா ஹசன், சித்தார்கோட்டை முஹம்மதியா பள்ளிகளின் ஆயுட்கால தலைவர் அல்ஹாஜ் தஸ்தஹீர் ஆகியோர் உதவித் தொகை பெறும் மாணவர்கள் மற்றும் உதவித் தொகை வழங்கிய SEED trust செனனை , சென்னை மற்றும் துபாய் வாழ் இளையான்குடி நண்பர்கள் ஆகியோரை வாழத்திப்பேசினர்.நிகழ்ச்சியில் டைம் டிரஸ்டின் கடந்த கால சேவைகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து டைம் டிரஸ்ட் - டிரஸ்டி இளையான்குடி கல்லூரி விலங்கியல்துறை பேராசிரியர் டாக்டர் ஆபிதீன் பேசும்பொழுது வரும் 2011 ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறை நாட்களில் இளையான்குடியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் இரண்டு நாள் “கல்வித் திருவிழா” ஏற்பாடு செய்து வருவதாகவும் இந்த விழாவில் தமிழக அளவில் தலைசிறந்த கல்வியாளர்கள் அழைக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.\nமேலும் வரும் வருடங்களில் டைம் டிரஸ்ட் சார்பாக இளையான்குடியைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்று படிக்க வசதியில்லாத மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி பெற்ற குறைந்தது 5 மாணவர்களை தத்தெடுத்து அவர்கள் மருத்துவம் ,பொறியியல் அல்லது சட்டம் படிக்க விரும்பினால் அவர்களின் கல்வி சார்ந்த அனைத்து உதவிகளையும் மற்றும் பொருளாதார செலவுகளையும் டைம் டிரஸ்ட் முழுமையாக ஏற்றுக்கொண்டு அவர்களை படிக்க வைப்பதற்கான முயற்சியில் இருக்கிறது என்பதாக கூறினார்.\nநிகழ்சியின் இறுதியாக ஜனாப் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா அவர்கள் மாணவர்களுக்கு டைம் டிரஸ்ட்டின் சார்பாக 4.5 இலட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கி சிறப்புறையாற்றினார். அவர்பேசும் பொழுது, ஒவ்வொரு ஜமாத்தினரும் பைத்துல்மால் கண்டிப்பாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் பைத்துல்மால் மூலமாக மட்டுமே நமது சமுதாயத்தில் சிறப்பான வகையில் பொருளாதார மாற்றத்தையும் விழிப்புணர்வையும் உண்டாக்க முடியும் என்றார்.இந்த சிறப்பு நிகழ்சியின் போது விருந்தினர்களாக கலந்து கொண்ட துபாய் சீனதானா அறக்கட்டளையின் தலைவர் அல்ஹாஜ் செய்யது அப்துல் காதர் அவர்களிடம் டைம் டிரஸ்ட் சார்பாக “இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகூடத்திற்கு ஓரு கலையரங்கம் கட்டித்தருமாறு வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அதற்கு ஆவண செய்வதாக சீனதானா அறக்கட்டளையின் தலைவர் அல்ஹாஜ் செய்யது அப்துல் காதர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த டைம் டிரஸ்டின் புரவலர்கள் செல்லக்கண்னு ஹாஜி.சேக்தாவூத், அல்ஹாஜ். சரீப் அவர்களும் ரஷ்யா சென்று ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பித்து திரும்பிய டாக்டர் எஸ்.ஆபிதீன் அவர்களும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்சியின் அனைத்து நிகழ்வுகளையும் இளையான்குடி ஐடிஐ முதல்வர், டைம் டிரஸ்ட்டின் டிரஸ்டி அல்ஹாஜ் அப்துல் கறீம் மிக நேர்த்தியான முறையில் தொகுத்தளித்தார்.\nஇறுதியாக இளையான்குடி மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜான் முஹம்மது நன்றி கூறினார்.நிகழ்சி ஆரம்பம் ஆகும் காலை நேரத்தில் சாரலுடன்கூடிய மழை பெய்தாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாது மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என்று சுமார் 800 க்கும் மேற்பட்டேரர் குவியத்தொடங்கினர். நிகழ்சியின் இறுதிவரை கலந்து கொண்ட பெரும்பாலான மாணவர்களும், பெற்றேரர்களும் கல்விக்கு முக்கியத்துவம் தரும் இது போன்ற நிகழ்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டனர். அதே போல் வெளிநாடுகளில் வாழும் இளையான்குடி நண்பர்கள் எங்களுக்கு தந்த பொருளாதார உதவிகளுக்கு தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கும் ஏக இறைவனிடம் துஆ கேட்கிறோம் என்று பெருமிதத்துடன்\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபாலைவனம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/chlordyl-h-p37115145", "date_download": "2021-05-08T20:10:30Z", "digest": "sha1:GRFCFY2EI3OXDAJC2W6N7QH3XWKMPL3L", "length": 25007, "nlines": 340, "source_domain": "www.myupchar.com", "title": "Chlordyl H in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Chlordyl H payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Chlordyl H பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Chlordyl H பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Chlordyl H பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nChlordyl H ஆனது கர்ப்பிணிப் பெண்கள் மீது தேவையற்ற தாக்கங்களை ஏற்படுத்தலாம். அத்தகைய பக்க விளைவுகள் எதையேனும் நீங்கள் சந்தித்தால், Chlordyl H எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்துங்கள். அதனை மீண்டும் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Chlordyl H பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Chlordyl H-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Chlordyl H-ன் தாக்கம் என்ன\nChlordyl H மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Chlordyl H-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Chlordyl H-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Chlordyl H-ன் தாக்கம் என்ன\nஇதயம்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Chlordyl H-ஐ எடுக்கலாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Chlordyl H-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Chlordyl H-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Chlordyl H எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Chlordyl H உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉணவு மற்றும் Chlordyl H உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Chlordyl H எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Chlordyl H உடனான தொடர்பு\nChlordyl H உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+09504+de.php", "date_download": "2021-05-08T19:31:56Z", "digest": "sha1:N655NBVOMPXU7QCAATP2IIUZGLC625J4", "length": 4519, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 09504 / +499504 / 00499504 / 011499504, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 09504 (+499504)\nமுன்னொட்டு 09504 என்பது Stadelhofenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Stadelhofen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Stadelhofen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9504 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Stadelhofen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9504-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9504-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/gallery/page/4", "date_download": "2021-05-08T20:08:01Z", "digest": "sha1:42RPKGRVYVHLWBWS3M3R23Q2NHNOSKHE", "length": 3580, "nlines": 45, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "புகைப்படங்கள் | Tamil Film News", "raw_content": "\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\n‹ முன்னையது12345678அடுத்தது ›கடைசி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/31532", "date_download": "2021-05-08T19:37:52Z", "digest": "sha1:FCYAZDSNLSDJJYU5RHAFJYR5OQECKJKQ", "length": 9778, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "திமுக கையில் வேல் எடுத்ததே சூரசம்ஹாரத்திற்காத்தான்.. துரைமுருகன் அதிரடி - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்���ை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nதிமுக கையில் வேல் எடுத்ததே சூரசம்ஹாரத்திற்காத்தான்.. துரைமுருகன் அதிரடி\nவேலூர் மாவட்டம், காட்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தாராபடவேடு, பழைய காட்பாடி, கழிஞ்சூர், மதிநநகர் உள்ளிட்ட பகுதிகளில் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் ‘மக்கள் கிராம சபைக்கூட்டம்’ இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காட்பாடி பகுதி பொறுப்பாளரும், மாநகராட்சி 1-வது மண்டல முன்னாள் தலைவர் எம்.சுனில்குமார் தலைமை வகித்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.\nஇதைதொடர்ந்து, செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்ததை பக்தி நாடகம் என சிலர் குற்றம்சாட்டுகின்றனர். திமுக கையில் வேல் எடுத்ததே சூரசம்ஹாரத்திற்காத்தான். இனி நடப்பதை பாருங்கள். திமுகவினர் பகுத்தறிவாதிகள் என்றாலும் கடவுள் பக்தி இல்லை என்ற சொல்ல முடியாது. பகுத்தறிவாதிகளுக்கு பக்தி இருக்கக்கூடாதா கடவுளை நாங்கள் பகுத்தறிவுடன் தான் பார்க்கிறோம்.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என திமுக பல ஆண்டுகளாக கூறிவருகிறது. தற்போது பேரறிவாளனின் விடுதலை குறித்த அறிவிப்பை தமிழக ஆளுநர் ஒரு வாரகாலத்தில் முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஆளுநர் பேரறிவாளனின் விடுதலை அறிவிப்பை நல்ல முறையில் அறிவிப்பார் என நாங்கள் நம்புகிறோம்.\nதமிழக சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்கு முன்பாக நல்ல முடிவை கொடுத்துவிட்டு ஆளுநர் பெருமையுடன் நடந்துக்கொள்வார் என நம்புகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எதிர்த்து ஆளுநர் தனி ஆட்சி ஒன்றை நடத்தி வருகிறார். துணை வேந்தர் பதவி நீடிப்பு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் அதற்கான அனுமதியை அளித்துள���ளார். துணை வேந்தர்களின் பதவிக்காலம் முடிந்தாலும் அவர்களுக்கான பதவி நீடிப்பை ஆளுநர் வழங்குகிறார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கு அதிமுக அரசு எங்களுக்கு அழைப்பு விடுக்காது என்பதால் அந்நிகழ்ச்சியில் திமுக கலந்து கொள்ளாது. தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தற்போது தனித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது வரவேற்கிறோம். காங்கிரஸ் கட்சியின் இந்த செயல்பாடுகளை திமுக வரவேற்கிறது.\nஅதிமுக கூட்டணியில் இருந்து ஒரு சில கட்சிகள் வெளியேறுவதாக கூறுகிறார்கள், அதை பற்றி நாங்கள் பேச வேண்டியதில்லை, எங்கள் கூட்டணி கட்சிகளுடன் நாங்கள் பேசி வருகிறோம். எங்களை நம்பி புதிய கட்சிகள் கூட்டணி அமைக்க வந்தால் திமுக நிச்சயம் அவர்களை வரவேற்கும்’’.\n← மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கவில்லை.. ஈரோட்டில் ராகுல் காந்தி பேச்சு\nஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார்… கோவையில் முதல்வர் பேச்சு →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/33116", "date_download": "2021-05-08T19:54:51Z", "digest": "sha1:FJMJ3YO37IUXPUMVJG3Y2BX7UEBDPVGE", "length": 7813, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அரசு பணம் கொடுத்து வெற்றி பெற முயற்சி.. வைகோ புகார் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அரசு பணம் கொடுத்து வெற்றி பெற முயற்சி.. வைகோ புகார்\nஅ.தி.மு.க. அரசு சட்டமன்ற தேர்தலில் பணத்தை கொடுத்து வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது. அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது என்று வைகோ கூறியுள்ளார்.\nம.தி.மு.க. சார்பில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம் மேற்கு, சேலம் மத்திய, சேலம் கிழக்கு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கான தேர்தல் 2021 நிதியளிப்பு கூட்டம் சேலத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டார். கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்தல் நிதியாக 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அவரிடம் கொடுத்தனர். நிதியை பெற்றுக் கொண்ட வைகோ தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது:-\nகொரோனா பாதிப்பு உள்ள காலத்திலும் நிதியை திரட்டி வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. சேலம்- சென்னை இடையிலான 8 வழி சாலை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். மீத்தேன் திட்டத்திற்கு எதிராக அவர் இதுவரை குரல் கொடுக்கவில்லை. மத்திய அரசுக்கு எடப்பாடி அரசு எடுபிடி அரசாக உள்ளது. தமிழகத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்க ம.தி.மு.க. தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.\nதிராவிட இயக்க கொள்கைகளை கட்டி காக்கும் வகையில் ம.தி.முக. இயங்கி வருகிறது. புதிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும். ஆளும் அ.தி.மு.க. அரசு வருகிற சட்டமன்ற தேர்தலில் பணத்தை கொடுத்து வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது. ஆனால் அ.தி.மு.க. எவ்வளவு பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது.\n← ”கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல்” -திஷா ரவி கைதுக்கு கமல்ஹாசன் கண்டனம்\nசேலத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.. முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வா��்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/03/blog-post_854.html", "date_download": "2021-05-08T19:21:11Z", "digest": "sha1:G7G2ISU6FQZBICZKMENLW63KTUIF3MFU", "length": 6361, "nlines": 57, "source_domain": "www.thaitv.lk", "title": "புர்காவை தடை செய்ய அமைச்சரவை பத்திரம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டதா? அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட தகவல்... | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News புர்காவை தடை செய்ய அமைச்சரவை பத்திரம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டதா அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட தகவல்...\nபுர்காவை தடை செய்ய அமைச்சரவை பத்திரம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டதா அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட தகவல்...\nபுர்காவை தடை செய்வதற்கான உத்தரவு நேற்றைய தினம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nஅதற்கிணங்க முகத்தை முழுமையாக மூடும் வகையிலான பெண்கள் அணியும் ஆடைகள் இதன் மூலம் தடை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலை கவனத்திற் கொண்டே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில் தாம் கையொப்பமிட்டதாக தெரிவித்துள்ள அவர், புர்கா அணியும் நடைமுறை அண்மைக்காலத்தில் மத அடிப்படைவாதிகளால் ஒரு சம்பிரதாயமாக கொண்டுவரப் பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.\nஅதேவேளை நாட்டில் பதிவு செய்யப்படாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்ரஸாக்கள் காணப்படுவதாகவும் அது தொடர்பில் எந்த கண்காணிப்புகளும் இல்லாத நிலையில் எதிர்காலத்தில் அவற்றை மூடி விடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடும் அடிப்படைவாத மதவாத கருத்துக்களை இல்லாதொழிப்பதற்கான உத்தரவை அரசாங்கம் விசேட வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஅத்தகைய குற்றத்திற்காக கைது செய்யப்படுபவர்கள் புனர்வாழ்வளிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kumarimainthan.blogspot.com/2009/07/blog-post_15.html", "date_download": "2021-05-08T19:38:22Z", "digest": "sha1:5IWCZKCJLLOAV3LNEXRBHGZ5LV7ACOY4", "length": 31132, "nlines": 153, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: துவரையம்பதி", "raw_content": "\nமுரண்பாடுகள் தாம் வளர்ச்சியின் ஊக்கு விசையாகச் செயற்படுகின்றன. இது இயற்கைக்கும் மனித வாழ்வுக்கும் மட்டமல்ல வரலாற்று ஆய்வுக்கும் பொருந்தும் ஒரு விதியாகும்.\nதமிழகப் பண்டை வரலாற்றில் இத்தகைய முரண்பாடுகள் சில உள்ளன. எடுத்துக்காட்டுக்கு அவற்றில் இரண்டை இங்கு குறிப்பிடலாம்.\n1. தமிழகத்தின் வாழ்வியலை இலக்கண வடிவத்தில் கூறும் தொல்காப்பியத்தில் இரு நிலப்பகுப்புகளான நெய்தல், மருதம் ஆகியவற்றின் தெய்வங்களான வருணன், இந்திரன் ஆகியவை ஆரியர்களுக்குரியதென்று சொல்லப்படும் வேதங்களில் காணப்படுவது.\n2. இரண்டாம் தமிழ்க் கழக(சங்க)க் காலத்தில் வாழ்ந்த அரசர்களில் துவரைக் கோமான் என்பவன் குறிப்பிடப்படுகிறான். துவரை என்பது இன்றைய குசராத் மாநிலத்தை ஒட்டிய கட்சு வளைகுடாவினுள் ஏறக்குறைய கி.மு.1000 ஆண்டில் முழுகிய ஒரு நகரமாகும். சிசுபாலன் என்ற தன் பகையரசனுக்கு அஞ்சி வடமதுரையைத் துறந்து வந்த கண்ணபிரான் இங்கு ஒரு நகரை அமைத்து ஆண்டான் என்பது வரலாறு. இவ்வாறு வட இந்தியாவில் ஆண்ட ஓர் அரசன் எவ்வாறு கபாடபுரத்தில் அமைந்த இரண்டாம் தமிழ்க் கழகத்தில் அமர முடிந்தது\nஇந்தக் கேள்வியைச் சிலர் எழுப்பினாலும் அதற்கான விடையைத் தேடி எவரும் இன்றுவரை புறப்படவில்லை. அது போலத் தான் வருணன், இந்திரன் பற்றிய கேள்வியும். முரண்பாடுகளைக் கண்டு மிரண்டு அவற்றைப் புறக்கணித்துவிடும் நம் ஆய்வாளர்களின் போக்கினால் தமிழ் மக்கள் வரலாற்றின் மீது கவிந்துள்ள இருள் இன்னும் நீங்காமல் உள்ளது.\nஇந்த முரண்பாடுகளில் ஒன்றை, அதாவது துவரைக் கோமான் என்ற சொற்களிலுள்ள துவரை நகரம் எது என்று ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.\nதுவரை என்ற சொல் துவாரகை என்ற சொல்லின் தமிழ்ச் சுருக்க வடிவம். துவாரகை என்று சொல் துவார் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. துவார் என்ற சமற்கிருதச் சொல்லுக்குக் கதவு என்று பொருள். அப்படியாயின் துவாரகை என்ற சொல்லுக்குக் கதவகம் என்று பொருள் சொல்லலாம். மொழிஞாயிறு தேவநோயப்பாவாணர் அவர்கள் கதவபுரம் என்ற ஒரு சொல்லை வடித்துக் கையாளுவார். அச்சொல் கபாடபுரம் என்பதன் தமிழ் வடிவமாகும். கபாடம் என்பது சமற்கிருதச் சொல் என்று கருதி அவர் இச்சொல்லைக் கையாண்டார். இந்தக் கபாடபுரம் என்ற சொல்லுக்கும் துவாரகை என்ற சொல்லுக்கும் உறவு இருக்கிறதல்லவா எனவே துவரை என்ற சொல் கபாடபுரத்தையே குறிக்கிறதென்ற முடிவுக்கு நாம் வரலாம். இப்போது கபாடபுரமாகிய பாண்டியனின் தலைநகரில் அமைந்திருந்த இரண்டாம் தமிழ்க் கழகத்தில் துவரைக் கோமான் அரசனாக அமர்ந்திருந்ததில் முரண்பாடு எதுவும் இல்லை.\nசிக்கல் இத்துடன் தீர்ந்து போகவில்லை. இந்தக் கதவம் பற்றித் தமிழகத்துக்கு வெளியிலும் தமிழ் இலக்கிய வட்டத்துக்கும் வெளியிலும் நமக்கு ஆர்வமூட்டும் சில சிறப்பான செய்திகள் உள்ளன.\nஇவற்றுள் ஒன்று பாபிலோனியாவிற்குரியது. கில்காமேஷ் காப்பியம் எனப்படும் இதுவரை கிடைத்துள்ள உலகின் மிகப் பழைய காப்பியத்திலுள்ளது. கி.மு. ஏழாம் நூற்றாண்டில் அசிரியாவை ஆண்ட அசூர்பானிப்பாலின் நூல் நிலையத்திலிருந்து இது கிடைத்தது. பின்னர் கி.மு.22-21ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பாபிலோனிய அரசன் அம்முராபியின் தொகுப்புகளிலிருந்தும் கிடைத்தது. இக்காப்பியம் சுமேரியர்களுக்கு உரியதாகும். புகழ்பெற்ற தமிழ் இலக்கியத் திறனாய்வாளரும் எழுத்தாளருமான க.நா.சுப்பிரமணியம் இக்காப்பியத்தைத் தமிழாக்கியுள்ளார்.\nஇக்காப்பியக் கதை பின் வருமாறு.\nஊருக் என்ற சுமேரிய நகரத்தைச் சுற்றிப் பெரிய சுவரெழுப்பிய சுமேரியத் தொன்ம அரசன் கில்காமேஷ். இவன் மூன்றிலிரு பகுதி கடவுளும் ஒரு பகுதி மனிதனுமாவான். இவன் அழகில் அவன் நாட்டு மகளிர் மயங்கினர்.\nஅருரு என்ற பெண் தெய்வத்தால் படைக்கப்பட்டவன் எங்கிடு. இவன் உடலெங்கும் மயிரடர்ந்திருந்தது. தோல் ஆடையே அணிந்திருந்தான். காட்டில் விலங்குகளோடு விலங்காக நான்கு கால்களிலும் நடந்து புல்லை மேய்ந்து நீரில் விளையாடி வாழ்ந்திருந்தான்.\nஇவனைப் பற்றி அறிந்த கில்காமேஷ் அழகிய ஒரு பெண்ணை அவனிடம் அனுப்பினான். இருவரும் ஆறு நாட்கள் சேர்ந்திருந்தனர். அப்பெண்ணோடு நகருக்குள் நுழைந்த எங்கிடுவுடன் கில்காமேஷ் சண்டையிட்டு வென்று அவனை நண்பனாக்கிக் கொண்டான்.\nஇசுத்தார் என்ற பெண் தெய்வம் தன் மீது கொண்ட காதலை கில்காமேஷ் ஏற்க மறுத்ததனால் அவனைப் பழிவாங்குவதற்காக எங்கிடுவுக்கு நோயுண்டாக்கிக் கொன்றுவிடுகிறாள். துயரத்தால் துடித்த கில்காமேஷ் சாவாமை பற்றி அறிந்துவரக் கிளம்புகிறான். தன் முன்னோனான உட்நாப்பிட்டிமைத் தேடிச்செல்கிறான். இந்த உட்நாப்பிட்டிம் வெள்ளத்திலிருந்து தப்பிய ஒரே மனிதன். யூத மறைநூலின் நோவாவின் மூலவடிவம். இவன் மரணமற்றவன்.\nஅவனைச் சந்திக்க நெடுந்தொலைவு நிலத்தின் மீது செல்கிறான். வானாளாவி நிற்கும் இரண்டு மலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரு பெரும் சூரியக் கதவத்தைக் கடந்து ஒரு சுரங்கத்தின் வழியாகப் 12 மைல்கள் செல்கிறான். இக்கதவம் இரண்டு பூதங்களால் காக்கப்படுகிறது. இவன் உட்நாப்பிட்டிம் வழியினன் ஆனதாலேயே உள்ளே அனுமதிக்கப்படுகிறான். சுரங்கம் ஒரு கடற்கரையில் சென்று முடிகிறது. அங்கிருந்த ஓர் கன்னித் தெய்வத்தின் உதவியுடன் நாற்பது நாட்கள் கடலில் பயணம் செய்து உட்நாப்பிட்டிம் இருக்கும் தீவை அடைகிறான். அவனிடமிருந்து வெள்ளத்தைப் பற்றிய கதையை நேரடியாக அறிகிறான். சாவாமையைத் தரும் ஒரு பழமரக் கன்றைப் பெற்றுவிட்டுத் திரும்புகிறான். வழியில் கீழே வைத்துவிட்டுக் குளிக்கச் செல்லும் போது பாம்பு ஒன்று அக்கன்றைத் திருடிச் சென்றுவிடுகிறது. இப்படிச் செல்கிறது இக்கதை.\nஇதே போன்ற கதவம் ஒன்று இயமனைப் பற்றிய இந்தியத் தொன்மங்களில் கூறப்படுகிறது. இயமனும் மரணமற்றவென்பது மரபு.\nஇவை மட்டுமல்ல இது போன்ற பல சூரியக் கதவங்கள் உலகமெல்லாம் தொல்லாய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.\nஎனவே கதவபுரம் எனப் பொருள் படும் கபாடபுரமும் அதன் இன்னொரு பெயரான துவாரகையும் வெறும் கற்பனை அல்ல. அதன் நினைவுகள் உலகின் பல பகுதிகளில் எழுத்தில் பதியப்பட்டுள்ளன. அவற்றின் நினைவாக அது போன்ற கதவங்களும் நிறுவப்பட்டுள்ளன.\nகதவபுரத்தைப் பற்றி இராமாயணம் கூறுகிறது. ஆனால் தமிழனின் பண்டை வரலாற்றுக்கு ஒரே மூலமாக நாம் கொள்ளும் கழக நூல் தொகுப்பில் இதைப் பற்றி ஒரு சொல் கூடக் குறிப்பிடவில்லை. இது இக்கழகத் தொகுப்பே ஏதோ காரணத்தால் தமிழர்களின் தொன்மை வரலாற்றை மறைப்பதை நோக்கமாகக் கொண்டவர்களின் ஒரு முயற்சியோ என்ற கசப்பான, ஆனால் தவிர்க்க முடியாத ஐயத்தை நம் மனதில் தோற்றுவிக்கிறது.\nஒரு வெள்ளக் காலத்துக்குப் பின் துவரை என்ற பெயர் பெற்ற கதவபுரத்தைக் தலைநகராகக் கொண்டமைந்த தமிழகத்திலிருந்து அடுத்த வெள்ளத்திலிருந்து தப்புவதற்காக வெளியேறிய ஒரு மக்கள் கூட்டம் இன்றைய குசராத் மாநிலத்திலமைந்திருந்த அவந்தி நாட்டில் காயங்கரை என்ற ஆற்றின் கரையை அடைந்தனர்.\nஇச்செய்திகள் மணிமேகலையின் பழம்பிறப்புணர்ந்த காதையிலிருந்து பெறப்பட்டனவாகும். (இந்தக் காயங்கரை ஆறு கோக்கரா எனும் பெயரால் குறிக்கப்பட்டது. பின்னர் அவ்வாறு பாலை மணலில் மறைந்து போனது. கங்கையின் ஒரு கிளையாறும் கோக்ரா என்ற பெயர் பெற்றுள்ளது.) காந்தாரம் என்ற நாட்டில் பூருவ தேயத்தை ஆண்ட அத்திபதியிடம் அவன் உறவினனான பிரம தருமன் என்ற முனிவன் அவன் நாடு உட்பட நாகநாட்டில் நானூறு யோசனை பரப்பான நிலம் ஏழு நாளில் நில நடுக்கத்தால் கடலினுள் புகும். ஆதலால் மாவும் மாக்களும் உடன் கொண்டு வேற்றிடம் செல்லுமாறு பணித்ததாக மணிமேகலை கூறுகிறது.\nகாந்தாரம் என்பது இன்று ஆப்பாகனித்தானத்தைச் சேரந்த ஒரு பகுதியாகும். பூருவ தேசம் என்பது பாண்டவர்களின் முன்னோர் பெயரைக் கொண்டதாகும். எனவே இப்பெயர்கள் முழுகிய குமரிக் கண்டப் பகுதிகளுக்கு உரியவை என்று நாம் முடிவு செய்யலாம்.\nஇவை நம் மரபுகளை உயர்த்திக் கூறுவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதைகளிலிருந்து நமக்குச் சார்பாக இருப்பதால் மேற்கொள்ளப்பட்ட செய்திகள் என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை. கதவபுரம் எனப் பொருள்படும் துவாரகை எனப் பெயர்கொண்ட நகரம் இப்பகுதியில் இருந்ததும் வேதங்களிலும் வடஇந்தியத் தொன்மங்களிலும் தெய்வங்களாகக் கூறப்படும் வருணனும் இந்திரனும் தமிழக ஐந்நிலத் தெய்வங்களாயிருப்பதும் நமக்கு மறுக்க முடியாச் சான்றுகளாகின்றன.\nதுவரை என்ற இச்சொல்வழக்கு இறையனார் அகப்பொருள் உரையில் மட்டும் காணக்கிடைக்கவில்லை. சென்ற நூற்றாண்டு வரை குமரி மாவட்ட மக்களின் நாவில் பயின்றும் வரப்பட்டிருக்கிறது. சாமிதோப்பில் பள்ளி கொண்டிருக்கும் முத்துக்குட்டி அடிகளின் பெருமை கூறும் அகிலத் திரட்டு அம்மானை இம்மண்ணின் மக்களின் முன்னாளைய நிலமாக இருந்து கடலில் அமிழ்ந்து போன துவரையம்பதி மீண்டும் துவங்கும் என்று வலியுறுத்துகிறது. இதனால் கடலில் முழுகிய, முதல் வெள்ளத்துக்குப் பின் பாண்டியரின் தலைநகராயமைந்த, கதவபுரத்தைத் துவரையம்பதி என அழைக்கும் மரபு குமரி மாவட்ட மக்களிடையில் சென்ற நூற்றாண்டு வரை நிலவியது என்பதை நா��் அறிகிறோம்.\nஇக்கட்டுரையில் கில்காமேஷ் காவியம் பற்றிய செய்திகள் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் வில்தூரன் எழுதிய நகரிகத்தின் கதை என்ற நூலின் முதல் மடலமாகிய கிழக்கு நமக்கு வழங்கிய கொடை (Story of civilisation - Our Oriental Henitage) என்ற நூலிலிருந்தும் அமெரிக்காவிலிருக்கும் செருமானிய ஆய்வாளரான புகழ் பெற்ற எரிக் வான் டெனிக்காவின் கடவுளரின் தேர்கள் (Charists of Gods) என்ற நூலிலிருந்தும் பெறப்பட்டவை.\nஎரிக் வான் டெனிக்கான் ஏறக்குறைய 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் இன்றைய நாகரிகத்தை மிஞ்சிய தொழில்நுட்பங்களைக் கொண்டவர்கள் வெளி உலகத்திலிருந்து இங்கு வந்து மாபெரும் செயல்களை ஆற்றியுள்ளனர், பெருவெள்ளங்கள் கூட அவர்களை திட்டமிட்டு உருவாக்கியவை என்றெல்லாம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல இது போன்று இன்னும் நான்கைந்து நூல்களையும் எழுதியுள்ளார். இப்பிற நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கட்டுரையாசிரியருக்குக் கிடைக்கவில்லை. இந்த ஒரு நூலிலிருந்து கிடைக்கும் தரவுகளிலிருந்தே நம் புராணங்களில் காணப்படுவற்றில் நம்பத்தகாதவை என்று நாம் ஒதுக்கித் தள்ளிய பல செய்திகளை இன்றைய அறிவியல் வளர்ச்சியோடு ஒப்பிட்டு மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை நமக்கு உணர்த்துகிறது.\nநமக்கு ஏற்படும் இன்னொரு எண்ணம் என்னவென்றால் குமரிக் கண்டம் நம் முக்கழக வரலாறு குறிப்பிடுவது போல் இரண்டே கடற்கோள்களுக்கு ஆட்படவில்லை என்பதாகும். மிக உயர்ந்த நாகரிகத்துடன் வாழ்ந்த மக்களைக் கொண்டு அண்டார்ட்டிகா வரை பரந்திருந்த ஒரு நிலப்பரப்பு பகுதி பகுதியாக கடல் கொள்ளப்பட மக்கள் உலகின் பிற பகுதிகளுக்குப் பெயர்ந்து செல்லச் செல்ல நாகரிகம் சிறிது சிறிதாக நலிந்து இன்றைய இடத்துக்கும் நிலைக்கும் தமிழ் மக்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பதாகும்.\nஇச்செய்திகளைத் தடம் பிடிக்க எரிக்வான் டெனிக்கான் போன்றவர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள மக்களின் பண்பாட்டுக் கூறுகளைக் தொகுத்துத் தந்துள்ள எண்ணற்ற ஆய்வாளர்களின் ஆக்கங்களுடன் இந்தியப் தொன்மச் செய்திகளையும் ஒப்பிட்டு நாம் ஆய வேண்டும். குறிப்பாக நம் தொன்மச் செய்திகளில் வரும் கந்தர்வர்கள், விஞ்சையர் எனப்படும் யாழோர், கருடபுராணம் ஆகியவை மிகக் கவனமாக ஆயப்பட வேண்டும்.\nகுமரிக் கண்ட ஆய்வு என்பது வெறும் புவியியல் ஆய்���ு மட்டுமல்ல. உண்மையில் புவியியல் ஆய்வு என்பது இவ்வாய்வின் மிகச் சிறியதும் கடைசியானதுமான கூறே. மிகப் பெரும் பகுதியும் முகாமையானவையும் உலகெலாம் பரந்து விரிந்து சிதறிக் கிடக்கும் பண்பாட்டுச் செய்திகளே. அச்செய்திகளைச் சுட்டிகாட்டும் ஒரு கருவியாகத் ″துவரையம்பதி″ அமைந்திருக்கிறது.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 7/15/2009 09:10:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு - சில கேள்விகள்\nபெரியாரை ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை\nவிடுதலை இறையியல் - சில கேள்விகள்\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் - ஒரு மதிப்பீடு\nதமிழக மறுமலர்ச்சிக்கான உடனடித் திட்டங்கள்\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....3\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....2\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....1\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/794/", "date_download": "2021-05-08T18:40:20Z", "digest": "sha1:XDTB6O2C3HIQMEHVS7GE2OA7P22CXJOK", "length": 4417, "nlines": 93, "source_domain": "timestampnews.com", "title": "பாம்பனில் புதிய இரயில் பாலம் – Timestamp News", "raw_content": "\nபாம்பனில் புதிய இரயில் பாலம்\nகடந்த 1914-ம் ஆண்டு பாம்பனில் கடல் மீது 2 கி.மீ. நீளத்துக்கு கட்டப்பட்ட ரெயில் பாலத்தின் வழியாக 105 ஆண்டுகளாக போக்குவரத்து நடந்து வருகிறது. அதில் தூக்குப்பாலம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வலுவிழுந்ததால் இந்த பாலத்தில் ரெயில் போக்குவரத்து 83 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே அமைச்சகத்தின் மூலம் பாம்பன் கடலில் மண் ஆய்வு செய்யப்பட்டு பூமி பூஜையுடன் பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. 250 கோடி ரூபாய் செலவில் அம��க்கப்படவுள்ள இந்த பாலம் 101 தூண்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nPrevious Previous post: தோனியால் வர்ணனையாளராக செயல்பட இயலாது – பிசிசிஐ\nNext Next post: பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான புதிய திட்டம் – தோழி\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+03574+de.php", "date_download": "2021-05-08T20:01:24Z", "digest": "sha1:7PLJ2CNHP7HXQFDADSVWRPOHS3YSSNFL", "length": 4519, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 03574 / +493574 / 00493574 / 011493574, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 03574 (+493574)\nமுன்னொட்டு 03574 என்பது Lauchhammerக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Lauchhammer என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Lauchhammer உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 3574 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ���கும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Lauchhammer உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 3574-க்கு மாற்றாக, நீங்கள் 0049 3574-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/manguyile-poonguyile-lyrics/", "date_download": "2021-05-08T19:54:05Z", "digest": "sha1:I5SXVOPRH5YKCF63WF7X2DHJJSXNBSXB", "length": 5803, "nlines": 96, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Maanguyile Poonguyile Lyrics | Karakattakaran | Ilayaraja | Gangai Amaran", "raw_content": "\nமாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு\nஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு\nமாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு\nஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு\nமுத்து முத்து கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே\nமாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு\nஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு\nதொட்டு தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்து செம்பு\nஅத தொட்டெடுத்து தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு\nபட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு\nஇப்போ கிட்ட வந்து கெளருதடி என்ன படு ஜோரு\nகண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா பொண்ணு மனசே தொட்டு பறிச்சா\nதன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா\nஏறெடுத்து பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து\nசீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னை தேத்து\nமுத்தையன் படிக்கும் முத்திர கவிக்கு நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு\nமாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு\nஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு\nஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன்\nயம்மா கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்\nவங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி\nயம்மா இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி\nகூடியிருப்போம் கூண்டுக் கிளியே கொஞ்சி கெடப்போம் வாடி வெளியே\nஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன் சம்மதமுன்னு சொல்லு கிளியே\nசாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூ தாரேன்\nகோபப்பட்டு பாத்தா யம்மா வந்த வழி போறேன்\nசந்தனம் கரைச்சு பூசனும் எனக்கு முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு\nமாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு\nஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு\nமாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு\nஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு\n���ுத்து முத்து கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே\nமாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு\nஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/gallery/page/5", "date_download": "2021-05-08T19:42:53Z", "digest": "sha1:V43THUMO2SOMFWONDFPZVX72B3SJ3DG4", "length": 3552, "nlines": 45, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "புகைப்படங்கள் | Tamil Film News", "raw_content": "\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\n‹ முன்னையது123456789அடுத்தது ›கடைசி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/03/264000.html", "date_download": "2021-05-08T19:41:27Z", "digest": "sha1:77MESSJRGZAHSGQ6PHAK3CMYCGG5KCO6", "length": 8244, "nlines": 62, "source_domain": "www.thaitv.lk", "title": "264,000 தடுப்பூசிகளுடன் இன்று அதிகாலை நாட்டுக்குள் வந்த விசேட விமானம் | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS 264,000 தடுப்பூசிகளுடன் இன்று அதிகாலை நாட்டுக்குள் வந்த விசேட விமானம்\n264,000 தடுப்பூசிகளுடன் இன்று அதிகாலை நாட்டுக்குள் வந்த விசேட விமானம்\nகொவெக்ஸ் திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ள 1.44 மில்லியன் தடுப்பூசிகளின் முதலாவது அங்கமான 264,000 அஸ்ரஸெனிக்கா தடுப்பூசிகள் யுனிசெப் அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்டு இன்று அதிகாலை ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளது.\nஉலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் யுனிசெப் ஆகியவற்றின் க���வெக்ஸ் திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசிகள் எமிரேட்ஸ் விமானத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சுகாதார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.\nஇந்தியாவின் மும்பையில் உள்ள சீரம் மருந்து தொழிற்சாலையில் இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.\nகுறித்த தடுப்பூசிகள் இந்தியாவின் மும்பையில் இருந்து டுபாய்க்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 12.15 மணியளவில் கொண்டுவரப்பட்டது.\nகுறித்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டபின் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே,\nகோவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கையால் பெறப்பட்ட தடுப்பூசிகளின் முதல் தொகுதி இதுவாகும். 264,000 ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஸெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் உள்ளன.\nஉலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் ஆகியவை நம் நாட்டிற்காக இவற்றைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.\nஇந்த தடுப்பூசிகள் நாளை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும். அதன்பின்னர் உலக சுகாதார அமைப்புக்கு இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும், அதன் பின்னர் கோவெக்ஸ் திட்டத்தால் வழங்கப்படும் இரண்டாவது தொகுதி தடுப்பூசிகளை இலங்கை பெற்றுக்கொள்ளும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்நிலையில், சுகாதார அமைச்சு மற்றும் கொவெக்ஸ் வசதி ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்திற்கமைய 1.44 மில்லியன் தடுப்பூசிகள் யுனிசெப் அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்டு மே மாதம் வரை கட்டம் கட்டமாக கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.\nஎமிரேட்ஸ் ஸ்கை கார்கோ வழியாக 264,000 கொவாக்ஸ் தடுப்பூசிகள் யுனிசெப் மூலம் வழங்கப்படுகிறது.\nஅத்தோடு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமானது சுகாதார அமைச்சுடன் இணைந்து தடுப்பூசி வழங்கலுக்கான தயார்படுத்தல், தடுப்பூசி வழங்கலை அமுலாக்குதல் மற்றும் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்திற்கு அமைவாக வழங்கல்கள், விநியோக நிர்வாகம், அபாய நிலைமைகள் தொடர்பான தொடர்பாடல், தடுப்பூசிக்கான கேள்வியை அதிகரித்தல் என்பவற்றிற்கான ஆதரவை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/tl/specialvideos", "date_download": "2021-05-08T19:27:46Z", "digest": "sha1:NKSNSCDXN7ZNXCD5CLFL3B22BWBJLRQY", "length": 19833, "nlines": 295, "source_domain": "www.top10cinema.com", "title": "Watch the latest videos in high quality - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n2019, மே மாத வீடியோ\nடபக்குனு பாடல் வீடியோ - மான்ஸ்டர்\n2019, ஏப்ரல் மாத வீடியோ\nநட்பே துணை கேரளா பாடல்\nமெஹந்தி சர்க்கஸ் கோடி அருவி பாடல்\nஒரு சட்டை ஒரு பல்பம்\n2019, பிப்ரவரி மாத வீடியோ\nவேட்டிக்காட்டு வீடியோ பாடல் விஸ்வாசம்\n2019, ஜனவரி மாத வீடியோ\nசார்லின் சாப்ளின் 2 சின்ன மச்சான்\n2018, நவம்பர் மாத வீடியோ\nஎந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0\nஹயாட்டி வீடியோ பாடல் - செக்க சிவந்த வானம்\nசெவந்து போச்சு நெஞ்சு வீடியோ பாடல் - செக்க சிவந்த வானம்\nOMG பொண்ணு வீடியோ பாடல் - சர்கார்\nசிம்டங்கரன் வீடியோ பாடல் - Sarkar\nஜிமிக்கி கம்மல் வீடியோ பாடல் - ஜோதிகா - காற்றின் மொழி\nஎங்கும் புகழ் வீடியோ பாடல் - பரியேறும் பெருமாள்\nகாதலே காதலே வீடியோ பாடல் - '96\n2018, அக்டோபர் மாத வீடியோ\nஇரவின்கு தீவை வீடியோ பாடல் - '96\nபொட்ட காட்டில் பூவாசம் வீடியோ பாடல் - பரியேறும் பெருமாள்\nலைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96\nபராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja\nதீ யாழினி வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி\nவரும் ஆனா வராது வீடியோ பாடல் - seemaraja\nகிப்ட் ஆப் லவ் வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி\nமிஸ்டர் X வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\n2018, செப்டம்பர் மாத வீடியோ\nபராக் பராக் வீடியோ பாடல் - சீமராஜா\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\nவரேன் வரேன் வீடியோ பாடல் - சீமராஜா\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\nவரும் ஆனா வராது வீடியோ பாடல் - சீமராஜா\nமச்சக்கன்னி வீடியோ பாடல் - Seemaraja\nகண்ணனின் லீலை வீடியோ பாடல் - வஞ்சகர் உலகம்\nபராக் பராக் மேக்கிங் வீடியோ\nயூ டர்ன் கர்மா தீம் - வீடியோ\nவடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ\n2018, ஆகஸ்ட் மாத வீடியோ\nநீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்\nபப்பர பப்பா வீடியோ பாடல் - லட்சுமி\nகோலமாவு கோகிலா - கன் - இன் காதல் வீடியோ பாடல்\nஹை ஆன் லவ் வீடியோ பாடல் - பியார் பிரேமா காதல்\n60 வயது மாநிறம் ட்ரைலர்\nவிளம்பர இடைவெளி வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்\nநிக்கல் நிக்கல் வீடியோ பாடல் - காலா\nவிஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ\nமக்கள் செல்வன் வீடியோ பாடல் - Junga\nஹோலா ஹோலா வீடியோ பாடல் - கஜினிகாந்த்\n2018, ஜூலை மாத வீடியோ\nபாரிஸ் டூ பாரிஸ் வீடியோ பாடல் - ஜூங்கா\nஅம்மா மேல சத்தியம் வீடியோ பாடல் - ஜூங்கா\nபார்ரிஸ் டூ பாரிஸ் மேக்கிங் வீடியோ - ஜூங்கா\nஎன் நடனம் வீடியோ பாடல் - தமிழ் படம் 2\nஎவடா உன்ன பெத்தான் வீடியோ பாடல் - தமிழ் படம் 2\nசித்திரைமாசம் வெயிலா - வீடியோ பாடல் - கடைகுட்டிசிங்கம்\nதிமிரு புடிச்சவன் - மோஷன் போஸ்டர்\nலோலிகிரியா பாடல் உருவான விதம் - Junga\nசண்டகாரி வீடியோ பாடல் - கடைக்குட்டி சிங்கம்\nகடைக்குட்டி சிங்கம் - அடிவெள்ளக்கார வேலாயி வீடியோ பாடல்\nஅய்யா உருவான விதம் - சீதக்காதி\nபேரன்பு - முதல் பார்வை தொகுப்பு\nதெருவிளக்கு வீடியோ பாடல் - காலா\nச்ச ச்ச சாரே பாடல் - பார்ட்டி\nராஜாதி ராஜா வீடியோ பாடல் - மிஸ்டர் சந்திரமௌலி\n2018, ஜூன் மாத வீடியோ\nசர்வர் சுந்தரம் - ஸ்பெஷல் ப்ரோமோ\nஅலாதி அன்பை வீடியோ பாடல் - அசுரவாதம்\nமோரக்க வீடியோ பாடல் - லட்சுமி திரைப்படம்\nநான் யாருமில்ல வீடியோ பாடல் - தமிழ் படம் 2\nடிக் டிக் டிக் - மேக்கிங் வீடியோ\nசெம்ம வெயிட்டு வீடியோ பாடல் - காலா\nமிஸ்டர். சந்திரமௌலி - ஏதேதோ ஆனேனே வீடியோ பாடல்\nதங்க செல வீடியோ பாடல் - காலா\nகாலா - கண்ணம்மா - வீடியோ பாடல்\n2018, மே மாத வீடியோ\nசாமி² - மோஷன் போஸ்டர்\nகல்யாண வயசு - கோலமாவு கோகிலா\nகாளி முதல் 7 நிமிடங்கள்\nகாலா ஆல்பம் ஒரு முன்னோட்டம்\n2018, மார்ச் மாத வீடியோ\nஓடுற நரி வீடியோ பாடல் - எச்சரிக்கை\n2.0 படம் உருவான விதம் - வீடியோ\n2018, பிப்ரவரி மாத வீடியோ\nபுடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2\nகனவே கனவே வீடியோ பாடல் - ஸ்கெட்ச்\nஆட்சி பூச்சி வீடியோ பாடல் - ஸ்கெட்ச்\nதாறுமாறு வீடியோ பாடல் - கலகலப்பு 2\nகாரைக்குடி இளவரசி வீடியோ பாடல் - கலகலப்பு 2\nஒரு குச்சி ஒரு குல்பி வீடியோ பாடல் - கலகலப்பு 2\nபியார் பிரேமா காதல் - ஹை ஆன் லவ் சிங்கள் ட்ராக்\nகூட்டிப்போ கூடவே - ஜூங்க - பாடல் முன்னோட்டம்\nபியார் பிரேமா காதல் - மோஷன் போஸ்டர்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றன் - ஏ எலும்ப எண்ணி வீடியோ பாடல்\nகலகலப்பு 2 - புடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - ஹே ரீங்கார வீடியோ பாடல்\nதான சேர்ந்த கூட்டம் - எங்கே என்று போவது வீடியோ பாடல்\nமாயவன் - போதை பூ வீடியோ பாடல்\nபடைவீரன் - மாட்டிகிட்டேன் வீடியோ ப��டல்\nநிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்\n2018, ஜனவரி மாத வீடியோ\nமதுரவீரன் - கொம்புள கொம்புள பாடல் வீடியோ\nகுலேபகாவலி - குலேபா பாடல் வீடியோ\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - லம்பா லம்பா பாடல் ப்ரோமோ\nதானா சேர்ந்த கூட்டம் - டைட்டில் பாடல் வீடியோ\nதானா சேர்ந்த கூட்டம் - பீலா பீலா பாடல் வீடியோ\n’மாஸ்டர்’ விஜய்க்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – விமர்சனம்\nபிரேம்ஜி அமரன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் புதிய தகவல்\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் அதிகாரரபூர்வ தகவல்\nஅருள்நிதியை இயக்கும் ‘எருமசாணி’ புகழ் விஜய்குமார் ராஜேந்திரன்\nஅருண் விஜய்யின் ‘சினம்’ முக்கிய தகவல்\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...\nராஜீவ் மேனன் உதவியாளர் இயக்கத்தில் பரத் நடிக்கும் படம்\nமாறுபட்ட கதைகளை, கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் பரத் அடுத்து நடிக்கும் படம் ‘லாஸ்ட் 6...\n6-வது முறையாக இணையும் சூர்யா, ஹரி\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....\nமுன்றாவது முறையாக இணையும் கூட்டணி\nசத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்த படம் ‘கழுகு’. இந்த அடம் வெற்றி பெற்றதை...\n’மாஸ்டர்’ விஜய்க்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...\n‘பொன்மாணிக்கவேல்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி\nநேமிசந்த் ஜபக் தயாரிக்க அறிமுக இயக்குனர் A.C.முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் படம்...\nபிரேம்ஜி அமரன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் புதிய தகவல்\nஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக...\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் அதிகாரரபூர்வ தகவல்\n‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...\n‘வாயை மூடி பேசவும்’, ‘ஒகே கண்மணி’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு பிறகு துல்கர் சல்மான் நடி��்பில் வெளியாக...\nநடிகை வாணி போஜன் புகைப்படங்கள்\nநடிகை ரித்திகா சிங் புகைப்படங்கள்\nகன்னி மாடம் இசை வெளிட்டுவிழா புகைப்படங்கள்\nநடிகை ரித்திகா சிங் புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-05-08T20:09:57Z", "digest": "sha1:BKOIRHDMAZHQGWEL6E4P4X7BRSBUF7I4", "length": 8366, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்து மதம் உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய மதமாகும்.\nஇந்து ( ஒலிப்பு (உதவி·தகவல்)) (தேவநாகரி:हिंदू) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் மெய்யியல், சமயங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் அடையாளச் சொல்லாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி \"இந்து\" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது.(உதா: இந்து சமயம், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் அல்லது சீக்கியம்[1]). பொதுவாக இந்து சமயத்தவரைக் குறிப்பிட இந்து என்ற சொல் பயன்படுகிறது.\nசெங்கிருதச் சொல்லான சிந்துவிலிருந்து இந்து மருவியதாகும். முதன்முதலாக சிந்து என்ற சொல் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப்பகுதி ஆறான சிந்து ஆற்றை குறிப்பிட ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[2][3]\nதன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே.\nபொருள்: கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது. இதில் இந்து என்கிற சொல் இந்துசுதானில் உள்ளது.[4][5]\nமேற்கத்திய அரபு மொழியில் சிந்து நதிக்கு அப்பாலுள்ள மக்களைக் குறிக்க அல்-ஹிந் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டு பிரபலமானது.[6] மற்றும் ஈரான் நாட்டிலும் ஹந்து என்ற சொல்லே இந்தியர்களைக் குறிக்கப் பயன்பட்டது. 13ம் நூற்றாண்டின் போதுதான் ஹிந்துஸ்தான் என்பது இந்தியாவைக் குறிக்க பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.[7] ஆரம்பத்தில் ஹிந்து என்கிற சொல் சமயத்தை பிரதானமாக குறிக்காமல் பகுதி மக்களையே குறித்துள்ளது. 16-18ம் நூற்றாண்டு வங்காள மொழி நூல்களிலும், காஷ்மீர், தென்னிந்திய நூல்களிலும் அப்படியே பயன்படுத்தப்பட்டு வந்தன.[8][9] பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆட்சிக்காலத்தில் இந்திய சமயத்தை பின்பற்றுபவர்களை குறிக்க ஹிந்து என்கிற சொல் புழக்கத்தில் வந்தது. காலப்போக்கில��� ஆபிரகாமிய சமயம் மற்றும் வேத கால இந்திய சமயமல்லாத (சமணம், சீக்கியம் அல்லது பௌத்தம்) நீங்கலாக சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களை மட்டும் குறிக்கப்பயன்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2021, 17:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/963093", "date_download": "2021-05-08T20:33:43Z", "digest": "sha1:MOGG7AH2T2QHVV7WG2IOP6WWAUTBXONK", "length": 2838, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:620கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:620கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:38, 26 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n05:36, 7 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVagobot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:38, 26 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-government-is-giving-police-respect-for-vivek-s-demise-418113.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-08T19:39:06Z", "digest": "sha1:YOHCERZ4CPCMURSBRJC4RR4FZHTMJSZN", "length": 14651, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல் துறை மரியாதை.. தேர்தல் ஆணையம் அனுமதி | Tamilnadu government is giving police respect for Vivek's demise - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nவீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம\nAavin milk new Price list : ஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு\nசெம்ம ஆக்சன்.. 'உங்கள் தொக���தியில் ஸ்டாலின்' மனுக்கள்.. ஷில்பா பிரபாகரிடம் ஒப்படைத்த முதல்வர்\nநேற்று தான் கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்.. உடனே அதிகரித்து கொடுத்த மோடி.. நடந்த நல்லது\nஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்\nஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்கள்.. இப்போது திமுக அமைச்சர்கள்..அந்த 8 பேரின் பின்னணி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவேண்டாம் அலட்சியம்.. நெருங்கும் அபாயம்.. சென்னையில் மட்டும் இன்று 72 பேர் பலி.. தமிழகத்தில் ஷாக்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்\nஉயிரை பறித்த 'பேராசை'.. காலி ஆக்சிஜன் சிலிண்டர் விற்ற மருத்துவமனை ஊழியர் லாக்கப்பில்\nகொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை - சித்த மருத்துவரின் விளக்கம்\nகொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசு\nசென்னையில் இருந்து நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. கடைசி பேருந்துகள் எப்போது\n\"எங்களுக்குதான் ஓட்டு..\" \"உங்களால்தான் உள்ளதே போச்சு..\" மாறி மாறி கொந்தளித்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு\nஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை.. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.. ஆளுநர் உத்தரவு\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nFinance அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nactor vivek tamilnadu government நடிகர் விவேக் தமிழகம் விவேக்\nநடிகர் விவேக்கின் உடலுக்கு காவல் துறை மரியாதை.. தேர்தல் ஆணையம் அனுமதி\nசென்னை: நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல் துறை சார்பில் இறுதி மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.\nநடிகர் Vivehk-ன் உடலுக்கு காவல் துறை மரியாதை\nநடிகர் விவேக் மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய விவேக்கின் உடலுக்கு தமிழக அரசு மரியாதை கொடுக்க முடிவு செய்தது.\nதமிழக சட்டசபைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கேட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையமும் அனுமதி கொடுத்தது. இதுகுறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில் தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் சின்னக் கலைவாணர் என அழைக்கப்படுபவரும் தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிப்பால் புகழ் பெற்றவரும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றவரும் தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும், சமூக சேவையாலும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவரும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் கலை மற்றும் சமூகச் சேவையினை கவுரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின்போது காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.\nஇறக்கும் முன்னர் கொரோனா விழிப்புணர்வு.. இறந்த பின் விவேக் மக்களுக்கு சொல்லும் அறிவுரை \"இதுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-05-08T19:19:20Z", "digest": "sha1:A2DRO3MKYCI3W272GNAX2RKMSE23D54G", "length": 4980, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ஏர்பஸ் தொழிற் சாலை |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஏர்பஸ் தொழிற் சாலையை இந்தியாவில் நிறுவுவோம்\nபிரதமர் நரேந்திரமோடி, தன் பயணத்தி��் ஒருபகுதியாக, பிரான்சின், டவுலோஸ் நகரில் உள்ள,'ஏர்பஸ்' விமான நிறுவனத்திற்கு சென்றார். அவரை, அங்குள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் வரவேற்றனர். இதன் பின், விமானங்கள் தயாரிக்கும் தொழிற்ச் சாலைக்கு சென்று, ......[Read More…]\nApril,12,15, —\t—\tஏர்பஸ் தொழிற் சாலை\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/22125301/Ayyappan-temple-without-a-statue.vpf", "date_download": "2021-05-08T20:26:57Z", "digest": "sha1:LA3GPALLXGDBQBQN4JU4UCRUBKOKVB4D", "length": 12240, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ayyappan temple without a statue || சிலை இல்லாத ஐயப்பன் ஆலயம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசிலை இல்லாத ஐயப்பன் ஆலயம்\nகேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், காலடி என்ற இடத்தின் அருகில் மஞ்சப்புரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அம்பாடத்து மாளிகை ஐயப்பன் கோவில் இருக்கிறது.\nஇந்த ஆலயத்தில் ஐயப்பனுக்குச் சிலை எதுவுமில்லை.வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை, ஒரு கல் ஆகியவற்றையே ஐயப்பனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர்.\nஅம்பாடத்து மாளிகை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், ஆண்டுதோறும் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வயதான காலத்தில், அவருக்குச் சபரிமலை சென்று வருவது கடினமாகிப் போனது. ஒருமுறை அவர் சபரி மலைக்குச் சென்ற போது, மலைப் பாதையில் செல்வது சிரமமாக இருந்தது. அதனால் அவ்வப்போது ஆங்காங்கே தங்கி ஓய்வெடுத்துச் சென்று கொண்டிருந்தார்.\nஅப்படி ஓரிடத்தில் அவர் தங்கியிருந்த போது, ஒரு வயதானவர் அங்கு வந்து, வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை மற்றும் ஒரு கல் ஆகியவற்றைக் கொடுத்து, சிறிது நேரத்தில் திரும்பி வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த முதியவர் வரவில்லை. அதனால் அந்தப் பொருட்களுடன் சபரி மலைக்குச் சென்று ஐயப்பனை வழிபட்டு விட்டு வீடு திரும்பினார்.\nஅப்போது அவரது வீட்டுக்கு, சபரிமலையில் சந்தித்த முதியவர் வந்து, தான் கொடுத்த மூன்று பொருட்களையும் வைத்துக் கொள்ளும்படியும், அப்பொருட்களையே ஐயப்பனாக நினைத்து வழி படும்படியும் சொல்லிவிட்டு மறைந்தார். அதன் பிறகே, அந்தப் பொருட்களைத் தன்னிடம் கொடுத்துச் சென்றவர் இறையம்சம் பொருந்தியவர் என்பதை அவர் உணர்ந்தார். அதனைத் தொடர்ந்து, அங்கே சிறிய கோவில் ஒன்றைக் கட்டி, அந்த மூன்று பொருட்களையும் வழிபாட்டுக்காக வைத்து, அவற்றையே ஐயப்பனாக நினைத்து வழிபடத் தொடங்கினார் என்று ஆலயம் அமைந்த வரலாற்றைச் சொல்கின்றனர்.\nஇந்த ஆலய கருவறையில் ஐயப்பன் சிலை எதுவுமில்லை. வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை மற்றும் கல் மட்டுமே வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே மாளிகப்புறத்து அம்மனுக்கும் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் பக்தர்கள் வழிபாட்டுக்காகத் தினமும் திறக்கப்படுவதில்லை. சபரிமலை வழிபாட்டுக்கான நிகழ்ச்சி நிரலின்படியே ஆலயம் திறக்கப்படுகிறது.\nஒவ்வொரு மாதத்திலும் முதல் ஐந்து நாட்களிலும், கார்த்திகை மாதம் முதல் நாளில் தொடங்கி 41 நாட்கள் வரை நடைபெறும் மண்டல பூஜை நாட்களிலும், ஐயப்பன் தோற்றம் பெற்ற நாளாகக் கருதப்படும் பங்குனி மாதம், உத்திரம் நட்சத்திரம் நாளிலும் ஆலயம் திறந்திருக்கும். அந்த நாட்களில் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஆலய தரிசனம் செய்யலாம்.\nஇங்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும், தீராத நோய் தீரும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சனி தோசத்தால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் இந்த ஆலய வழிபாட்டால் விலகுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சபரிமலை வழிபாடு காலங்களில் மட்டுமே ஆலயம் திறக்கப்பட்டாலும், இங்கு பெண்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப் படுகின்றனர்.\nஎர்ணாகுளம் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது காலடி. அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சப்புரா பகுதிக்கு செல்ல வேண்டும். எர்ணாகுளம் மற்றும் காலடியிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Podelzig+de.php", "date_download": "2021-05-08T19:47:19Z", "digest": "sha1:O6HC2NMC67TDJU6CSDG7GWNACE5OMXF3", "length": 4344, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Podelzig", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Podelzig\nமுன்னொட்டு 033601 என்பது Podelzigக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Podelzig என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Podelzig உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 33601 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Podelzig உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 33601-க்கு மாற்றாக, நீங்கள் 0049 33601-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-08T19:22:20Z", "digest": "sha1:CGH7LJAJ4CEYQS5BO4MF5CMOJ4WY7X5T", "length": 15769, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "மோடி ஆட்சியில் மத சுதந்திரம் பாதிப்பு…. ஆய்வுக்கு வர இருந்த அமெரிக்கா குழுவுக்கு விசா மறுப்பு – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமோடி ஆட்சியில் மத சுதந்திரம் பாதிப்பு…. ஆய்வுக்கு வர இருந்த அமெரிக்கா குழுவுக்கு விசா மறுப்பு\nஇந்தியாவில் மத சுதந்திரம் குறித்த ஆய்வை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அமெரிக்க ஆணைய குழுவுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.\nஇந்தியாவில் சிறுபான்மை மதத்தினரின் நிலைமை குறித்து அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை தெரிவித்திருந்தனர். அதோடு, சகிப்பின்மை அதிகரிப்பு, சிறுபான்மையினர் மீது வன்முறை தாக்குதல் போன்றவை குறித்து இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவில் உள்ள சர்வதேச மத சுதந்திர ஆணைய குழுவினர் நேற்று (4ம் தேதி) இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்தனர். நரேந்திர மோடி ஆட்சியில் மத சுதந்திரம் குறித்து விவாதிப்பதற்கும், நிலவரத்தை அறிந்து கொள்ள ஆணைய குழுவினர் வருவதற்காக விசா கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. நிராகரித்துள்ளது.\nஅந்த ஆணையத்தின் தலைவர் ராபர்ட் ஜார்ஜ் கூறுகையில்,‘‘விசா வழங்க மறுப்பு தெரிவித்திருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடும், ஜனநாயகம், பிரிவினையற்ற, பன்முகம் கொண்ட இந்தியா போன்ற நாடு எங்களது வருகையின் மீது நம்பிக்கை கொண்டிருந்திருக்க வேண்டும்.\nமத சுதந்திரத்துக்கு எதிராக மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான்ல சவுதி அரேபியா, சீனா, வியட்நாம், பர்மா போன்ற நாடுகள் கூட எங்களது வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிப்படையாக கருத்துக்களை கூற இந்திய அரசு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அவர்களுக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை வரவேற்றிருக்க வேண்டும்’’ என்றார்.\nசர்வதேச மனித உரிமை சட்டத்தின் அடிப்படையில் மத சுதந்திரத்தின் மீது வன்முறை நிகழ்ந்துள்ளதா என்பதை கண்டறியவே இந்த பயணத்துக்கு, அமெரிக்க அரசு மற்றும் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இந்த ஆணையத்தின் ஆண்டறிக்கையில்,‘‘ கடந்த 3 ஆண்டுகளாக இந்தியாவில் மத ரீதியான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாவிரி: ரஜினிகாந்த் தலையிட தமிழிசை வற்புறுத்தல் ஈஸ்டர் உணவைச் சீரழித்த 8 பசுக்காப்பாளர்கள் கைது ஈஸ்டர் உணவைச் சீரழித்த 8 பசுக்காப்பாளர்கள் கைது அக்னி 3 ஏவுகனை சோதனை வெற்றி அக்னி 3 ஏவுகனை சோதனை வெற்றி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும்\nTags: India denies visa to the USCIRF, USCIRF, இந்தியாவில் மத சுதந்திரம், சர்வதேச மத சுதந்திர ஆணைய குழு, சர்வதேச மனித உரிமை, ராபர்ட் ஜார்ஜ்\nPrevious பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சங்மா மரணம்\nNext 47வது முறையாக 10ம் வகுப்பு தேர்வு எழுதும் 77 வயது முதியவர்\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்��ை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/09/watch-thangam-03-09-2010-sun-tv-tamil.html", "date_download": "2021-05-08T19:29:20Z", "digest": "sha1:IWXXIK25EDSY6XH5ZIS6IBD2VTJ6KVLS", "length": 5863, "nlines": 100, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Thangam (03-09-2010) - Sun TV Tamil Serial [தங்கம்] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nVijay TV Programs and Serials | விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nSun TV Programs and Serials | சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/30247", "date_download": "2021-05-08T20:21:58Z", "digest": "sha1:Q74S3FTYNKBPGZL7OWDEPX3IBJGYAI6I", "length": 6659, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்க காலக்கெடு 2021ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்க காலக்கெடு 2021ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக் கெடுவை 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடா்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:\nகொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தோடு, மோட்டாா் வாகனங்களின் உரிமம், ஓட்டுநா் உரிமம், வாகன பதிவு ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான காலக் கெடு 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.\nஇந்த காலக்கெடு நீட்டிப்பு என்பது 2020 பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 2021 மாா்ச் 31-ஆம் தேதி வரை காலாவதியாகும் மோட்டாா் வாகன ஆவணங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.\nஎனவே, இந்த தேதிகளில் காலாவதியான வாகன ஆவணங்களை 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை செல்லத் தகுந்த ஆவணங்களாக அதிகாரிகள் கருத்தில்கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகளும், குடிமக்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றவும், கொரோனா பரவலைத் தடுக்கவும் இது உதவும்.\nஎனவே, அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்த அறிவிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஎன்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான்… முதல்வர் ஈ.பி.எஸ். பேச்சு\nகுழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.. வைகோ →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-32/", "date_download": "2021-05-08T20:10:08Z", "digest": "sha1:SVVOV3D252VCSMR2PACQZQAMOXSDFLFA", "length": 9201, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – இன்று பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மோதல் – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்\nகடைசி வீரர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன் – டோனி முடிவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – இன்று பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மோதல்\nஉலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் லண்டன் லார்ட்சில் இன்று நடக்கும் 30-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடப்பு தொடரில் நடக்கும் முதல் ஆட்டம் இது தான்.\nசர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 3 புள்ளியுடன் பட்டியலில் 9-வது இடம் வகிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் கடும் விமர்சனத்திற்குள்ளானது பாகிஸ்தான் அணி.\nஅரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.\nபாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் பஹார் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அசாம், முகமது ஹபீஸ் ஆகியோர் மட்டுமே நம்பிக்கை அளித்து வருகின்றனர். மூத்த வீரர் சோயிப் மாலிக் தொடர்ந்து சொதப்புவதால் அவருக்கு பதிலாக ஹாரிஸ் சோகைல் சேர்க்கப்படலாம். பந்துவீச்சில் முகமது அமிர் (13 விக்கெட்) தவிர மற்றவர்கள் தடுமாறுகிறார்கள்.\nபாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 3 புள்ளி மட்டுமே பெற்று இருக்கிறது. கிட்டத்தட்ட அடுத்து சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட தென்ஆப்பிரிக்க அணி, எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ரன்ரேட்டில் ஏற்றமும், மற்ற ஆட்டங்களின் முடிவு எல்லா வகையில் சாதகமாகவும் அமைந்தால் ஒரு வேளை அதிர்ஷ்டம் அடிக்கலாம்.\nதென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு மிரட்டலாக இருந்தாலும், பேட்டிங்கில் ஒருங்கிணைப்பு இல்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு சிலரே கணிசமாக ரன்கள் எடுக்கிறார்கள். அந்த அணியில் எந்த ஒரு வீரரும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பதே அவர்களின் பலவீனமாக தெரிகிறது.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nதென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), மார்க்ராம், வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பெலக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ரபடா, இம்ரான் தாஹிர், நிகிடி.\nபாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஹாரிஸ் சோகைல், இமாத் வாசிம், ஷதப் கான், ஹசன் அலி அல்லது ஷகீன் அப்ரிடி, வஹாப் ரியாஸ், முகமது அமிர்.\nஇந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\n← நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு போட முடியாது – ரஜினிகாந்த் அறிவிப்பு\nபெண்கள் உலக ஆக்கி – இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா →\n��ீப்பிங் செய்யும்போதே சச்சினின் பேட்டிங்கை ரசிப்பேன் – பாகிஸ்தான் முன்னள் கேப்டன்\nவெளிநாட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி – நாளை இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/amazon/?page-no=3", "date_download": "2021-05-08T18:50:03Z", "digest": "sha1:Y45TFIESUVHJOK2P6SKWWJRO5RS3ACVZ", "length": 10455, "nlines": 111, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 3 Amazon News in Tamil | Latest Amazon Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்தில் புதிய திருப்பம்.. அமேசானுக்குப் பின்னடைவு..\nரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் - அமேசான் நிறுவனங்களுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்த பிரச்சனை மற்றும் வழக்குகளில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளத...\nசீஇஓ பதவியில் இருந்து விலகிய ஜெப் பெசோஸ்-க்கு இனி என்ன வேலை..\nஉலகின் முன்னணி ஈகாரமஸ் நிறுவனமாக விளங்கும் அமேசான்.காம் ஷாப்பிங் சேவை மட்டும் அல்லாமல் கிளவுட் சேவையும் வழங்கி வரும் காரணத்தால் கடந்த சில ஆண்டுகள...\nஈகாமர்ஸ் துறைக்கான அன்னிய முதலீடு விதிகளைக் கடுமையாக்க வேண்டாம்.. அமெரிக்க அமைப்பு வேண்டுகோள்..\nஅமேசான், வால்மார்ட் போன்ற முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களின் சார்பாக அமெரிக்காவின் முன்னணி வர்த்தக அமைப்பு, ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மீதான அன்னிய முதலீட...\nஈகாமர்ஸ் விற்பனையாளர்களுக்கு ஜாக்பாட்.. வெறும் 0.25% டிடிஎஸ் மட்டுமே..\nபட்ஜெட் தாக்கல் செய்யும் நாள் நெருங்கி வரும் நிலையில் எப்போதும் இல்லாத வரையில் மக்கள் மத்தியில் இந்த வருட பட்ஜெட் அறிக்கைக்கு அதிக எதிர்பார்ப்பு ...\nவெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nஉலகின் முன்னணி நிறுவனங்களான கூகிள், ஆல்பபெட், பேஸ்புக், ஆப்பிள், அமேசான் பங்குகளின் வளர்ச்சியைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை என்ற நிலையில் இந்தப...\nரிலையன்ஸ்- பியூச்சர் டீல்-க்கு செபி ஒப்புதல், அமேசானுக்குப் பெரும் தோல்வி முகேஷ் அம்பானி செம ஹேப்பி\nஇந்திய ரீடைல் சந்தையின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமான ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் இடையிலான வர்த்தகப் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு இந்தியாவின...\nஅமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. \nடெல்லி: இந்தியாவின் இ-காமர்ஸ் அன்னிய முதலீட்டு விதிகளில் மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் முன்னணி ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனமா...\n40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..\nஅமேசானின் குடியரசு தின விழா சிறப்பு விற்பனை சலுகையானது ஜனவரி 20, அன்று முதல் தொடங்கவுள்ளது. பொதுவாக இது போன்ற விற்பனை நாட்களின் சலுகைகளை அமேசான் போன...\n முகேஷ் அம்பானிக்குக் கிடைத்த நல்ல செய்தி..\nஇந்தியப் பணக்காரரும், நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி டெலிகாம் வர்த்தகத்தைப் பெரிய அளவில...\nமுகேஷ் அம்பானி-ஐ விடாமல் துரத்தும் அமேசான்.. நடுவில் சிக்கிக்கொண்ட பியூச்சர் குரூப்..\nஇந்திய ரீடைல் துறையின் மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குரூப் ஒப்பந்தம் அமேசான் தலையீட்டா...\nஅமேசான், ஸ்விக்கி பயன்படுத்துவோரின் தகவல்கள் திருட்டு.. ஜஸ்பே பேமெண்ட் தளத்தில் சைபர் அட்டாக்..\nஅமேசான், ஸ்விக்கி போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்குப் பேமெண்ட் சேவை அளிக்கும் ஜஸ்பே நிறுவனத்தில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சைபர் அட்டாக் நடந்துள்ளதை...\nஆன்லைன் பார்மஸி: டாடா, ரிலையன்ஸ், அமேசான் மத்தியில் கடும் போட்டி..\nகொரோனா காலத்தில் மருந்துக் கடைகள் அத்தியாவசிய பொருட்கள் பிரிவில் இருக்கும் காரணத்தால் எவ்விதமான தடையும் இல்லாமல் நாடு முழுவதும் இயங்கி வந்த நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_537.html", "date_download": "2021-05-08T19:57:51Z", "digest": "sha1:ADODPIHZLSXN4HLHBH6FPRGUXFDE545L", "length": 10078, "nlines": 145, "source_domain": "www.kathiravan.com", "title": "இறுங்கா திமிரை வாழ்த்திடுவோம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஎழடா தமிழா அடிடா பாறையை\nதலைவன் பிறந்த நாளை வாழ்த்தி\nவேங்கைத் தலைவன் புகழைப் பாடி\nஆட்டம் ஆடு வானில் ஏறு\nஉறுமும் புலியின் ஓர்மம் விதைத்த\nசெந்தமிழின் நாயகனே வாழ்க பல்லாண்டு\nசெவ்விழியின் பேரலையே வாழ்க பல்லாண்டு\nவல்லமையின் வீச்சுருவே வாழ்க பல்லாண்டு\nபேரொளியின் திருமுகமே வாழ்க பல்லாண்டு\nஅரணாய் எம்மை காவல் காத்தாய்\nபோரின் வலிமை எம்முள் விதைத்தாய்\nபாரின் பதிவில் ஈழம் விதைத்தாய்\nஆளப்பிறந்த தமிழன் அவன் ஆட்சி ஏறும் விரைவில்\nஆட்டமாடும் பகைவர் அவர் ஆட்சி ஆழும் குழியில்\nவீறுகொண்ட தமிழர் அவர் பாதை மாறும் விரைவில்\nஏறுகின்ற கொடியில் புலி பறந்து நிற்கும் திமிரில்\nமௌனப் போரில் அனலை மூட்டும்\nமானத் தமிழர் மரபைக் காக்க\nகாலம் கனியும் நேரம் தன்னில்\nஞாலம் தன்னில் புலியின் கொடியை\nபாதை மாறும் தமிழர் இனி வேங்கை வழியில் வாரும்\nநாளை மாறும் விதியில் புலி ஈழம் தன்னை ஆளும்\nஒன்று சேரும் கொடியில் பலம் ஊறி நிற்கும் விடிவில்\nநம்மை ஆளும் தலைமை நமதாகி நிற்கும் முடிவில்\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_614.html", "date_download": "2021-05-08T20:11:54Z", "digest": "sha1:HX6PFX3IRUWV546WNR476CRHFEUFE3WZ", "length": 9137, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "முகாம்களிலும் அரச இலட்சணையாம்? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅன��த்து இராணுவ அலுவலகங்கள் மற்றும் முகாம்களில் உருவப்படங்களுக்கு பதிலாக அரச இலட்சனைகள் அல்லது இராணுவ இலட்சனைகளை காட்சிபடுத்துமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உத்தரவிட்டுள்ளார்.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே இராணுவத் தளபதி நாட்டில் உள்ள அனைத்து இராணுவ நிலையங்களுக்கும் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.\nநிதி அமைச்சை தவிர வேறு எந்த அமைச்சுப்பதவியையும் தனக்கு தருவதாக தற்போதைய அரசாங்கம் தனக்கு அழைப்பு விடுத்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் எம்.பி. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஆனால் தான் அதற்;கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டவுடன், சரத் பொன்சேகா அதனை சரியான தெரிவு என்று குறிப்பிட்டதுடன் , அதனை தொடர்ந்து கோத்தபாய தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்தும் குறிப்பிடத்தக்கது\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்��ம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/30644", "date_download": "2021-05-08T19:23:17Z", "digest": "sha1:U7NKAEDEJC4OXNDXHZHFTBDZNOV7SJOR", "length": 8543, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடக்கம்..! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடக்கம்..\nதமிழக ரேஷன் கடைகளில் 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடங்கியது.\nபொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக , தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பும், பரிசுத் தொகையும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, 2 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகையுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 20 கிராம் உலர் திராட்சை , முழு நீள கரும்பு மற்றும் துணிப்பை ஆகியவை அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக வீடு வீடாக முன்கூட்டியே டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது.\nடோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில், பயனாளர்கள் ரேஷன் கடைக்குச் சென்று பணம் மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை பெற வருவோர், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 10 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடங்கியத���. திருவாரூர் மன்னார்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.\nபொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருட்கள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு பண்டக சாலை மூலம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் அதனை எடைக்கு ஏற்ப ‘பேக்கிங்’ செய்து துணிப்பையில் போட்டு தயாராக வைத்துள்ளனர். எனவே ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை மட்டும் எடை போட்டு வழங்கப்படுகிறது.\nரூ.2,500 வெளிப்படையாக கையில்தான் வழங்க வேண்டும். கவரில் போட்டு வழங்க கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.\n← சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவி ஏற்பு.. ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்..\n40வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்… மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/33119", "date_download": "2021-05-08T19:12:10Z", "digest": "sha1:FJYCSIJTLGRZHKJUJPIMWNUOO2PIYWFF", "length": 9814, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "சேலத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.. முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசேலத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.. முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் இந்த ஆண்டுக்கான திருமண நிதி உதவி, ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.\nசேலம் மாவட்டத்தில் 7,100 இளம்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் சமூக நலத்துறை சார்பில், ஏழை பெண்களுக்கு திருமண உதவித் தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த 7,100 பெண்களுக்கு, திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.\nசேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் இந்த ஆண்டுக்கான திருமண நிதி உதவி, ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில் 35 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.\nஏற்கனவே சேலம் மாவட்டத்தில் 2011-2012 முதல் 2017-2018 வரை 10-ஆம் வகுப்பு மற்றும் பட்டம், பட்டயம் பயின்ற 38,575 ஏழைப் பெண்களுக்கு ரூ.136 கோடி திருமண நிதி உதவியும், திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் வீதம் 1,54,300 கிராம் தங்கமும், 2017-2018 முதல் 2019-2020 வரை 16,400 ஏழைப் பெண்களுக்கு ரூ.62.28 கோடி திருமண நிதி உதவியும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வீதம் 1,31,200 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டு சேலம் மாவட்டத்திற்கு பட்டம் பயின்ற 4,737 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.23.68 கோடி திருமண நிதிஉதவியும், 10-ம் வகுப்பு பயின்ற 2,363 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.5.90 கோடி திருமண நிதி உதவியும், தலா ஒரு பவுன் தங்கம் வீதம் ரூ.26.88 கோடி மதிப்பீட்டிலான 7,100 பவுன் (37,872 கிராம்) தங்கமும் வரப்பெற்றுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், எம்.எல்.ஏக்கள் சேலம் மேற்கு வெங்கடாசலம், வீரபாண்டி மனோன்மணி, சங்ககிரி ராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nதொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய, மகளிர் திட்டம் சார்பில் “சேலம் மதி” என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து, ஓமலூர் அடுத்த காமலாபுரம் விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.\n← சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அரசு பணம் கொடுத்து வெற்றி பெற முயற்சி.. வைகோ புகார்\nபூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துங்கள்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%8E/", "date_download": "2021-05-08T19:54:30Z", "digest": "sha1:3ZIJWULDKHVQK6SAWWVS7HECWEBLGSTX", "length": 7369, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "அஜித் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகும் ‛ஹிப்-ஹாப்' யோகி பி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nஅஜித் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகும் ‛ஹிப்-ஹாப்’ யோகி பி\nபிரபல ஹிப்-ஹாப் பாடகர் யோகி பி. மலேசியாவைசேர்ந்தவரான இவர், தனது மலேசிய நண்பர்களுடன்சேர்ந்து\nபல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கியுள்ளார்.அதில் இவரது ‛மடை திறந்து பாடல்…’ மிகவும் பிரசித்துபெற்றவை. இசை ஆல்பங்களை இயற்றி வந்த யோகி பி-யை விஜய்யின் குருவி படத்திற்காக அழைத்து வந்தார்வித்யாசாகர். அதில் இடம்பெற்ற ‛ஹேப்பி நியூ இயர்’பாடலை இவர் தான் பாடினார். தொடர்ந்து தனுஷின்பொல்லாதவன் படத்தில் ‛எங்கேயும் எப்போதும்…’பாடலை பாடினார். அதன்பின் தமிழில் பெரியளவில்பாடாமல் இருந்த யோகி பி இப்போது மீண்டும் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார். அவரைஅழைத்து வந்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத்.\nஅனிருத், தான் இசையமைத்து வரும் அஜித்தின் 57-வது படத்தில் யோகி பி-யை பாடவைத்திருக்கிறார். இதுப்பற்றி அனிருத் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது…‛‛தமிழ் ஹிப்-ஹாப்பின் தந்தையான யோகி பி, 7 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்தின்‛AK57′ படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.\nஅதற்கு யோகி பி-யும்… ‛‛இந்த வாய்ப்பு அளித்த சகோதரர் அனிருத்திற்கு நன்றி…” என்றுதெரிவித்திருக்கிறார்.\nஅஜித்தின் 57-வது படத்தை சிவா இயக்குகிறார். அஜித்துடன் காஜல் அகர்வால்,அக்ஷ்ராஹாசன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபுராய் ஆகியோர் முக்கிய ரோலில்நடிக்கின்றனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/category/news/cinema/page/2/", "date_download": "2021-05-08T19:54:30Z", "digest": "sha1:XAGVATEOVHYWWOWL3XZRVFFJJVNWPERI", "length": 6299, "nlines": 147, "source_domain": "teamkollywood.in", "title": "Cinema Archives - Page 2 of 16 - Team Kollywood", "raw_content": "\nஓய்வை அறிவித்தார் WWE ஜாம்பவான் அண்டர்டேக்கர்- ரசிகர்கள் வருத்தம்\nமல்யுத்த ஜாம்பவானான தி அண்டர்டேக்கர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த முப்பது வருடங்களாக தொழில்முறை மல்யுத்த விளையாட்டில் புகழ்பெற்ற வீரராக\nதோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனியின் சுயசரிதை படத்தில் தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் கேட்ட சம்பளம்… எத்தனை கோடி தெரியுமா\nஇந்தியில் 13 சீசன்கள் வரை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 2\nசிம்புவுக்கு லண்டன் பெண்ணுடன் இன்று கல்யாணமா \nதமிழ் திரையுலக ரசிகர்கள் மருதநாயகம் படம் எப்போது வெளியாகும் என ஆர்வமாக இருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் நடிகர் சிம்புவிற்கு எப்போ\nஇணையத்தை கலக்கும் டாக்டர் போட்டோ வரைந்து எடிட் செய்யும் ரசிகர்கள் \nகோலிவுட் பிரின்ஸ் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டாக்டர் . இப்படத்தை கோலமாவு கோகிலா படதத்தின் இயக்குனர் நெல்சன்\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/tnca-announced-date-for-tnpl-5th-season-action/articleshow/82143113.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-05-08T20:24:07Z", "digest": "sha1:6TLFVYL2OAYS2BWE3TIAO3HJIZIZY57E", "length": 11477, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "IPL news: கலைக்கட்டும் TNPL கிரிக்கெட் தொடர்: ஏலம் நடைபெறும் தேதி அறிவிப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகலைக்கட்டும் TNPL கிரிக்கெட் தொடர்: ஏலம் நடைபெறும் தேதி அறிவிப்பு\nடிஎன்பிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான டிஎல்பிஎல் டி20 தொடர் தொடர்ந்து நான்கு வருடங்களாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டிற்கான போட்டிகள் ஜூன் 10 முதல் ஜூலை 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்துவைக்கப்பட்டது.\nஇந்நிலையில், இத்தொடரை மீண்டும் நடத்தத் தமிழ் நாடு கிரிக்கெட் வாரியம் போதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடரை நடத்த அனுமதி கேட்டு பிசிசிஐக்கு கடிதம் எழுதியது. அதில், ஜூன் 4 முதல் ஜூலை 4 வரை போட்டிகளை நடத்த அனுமதி கேட்டுள்ளது. திண்டுக்கல், கோவை, சேலம், திருநெல்வேலி போன்ற ஆகிய இடங்களில் போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் மே 30ஆம் தேதி நிறைவடையவுள்ளதால், அதில் பங்கேற்ற தமிழக வீரர்கள் டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டிஎன்பிஎல், 5ஆவது சீசனுக்கான ஏலம் நடைபெறும் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, 7ஆம் தேதி ஏலம் நடைபெறும். இதில் பங்கேற்பதற்கு ஏதுவாக அணிகள் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களைக் கழற்றிவிட்டுள்ளது.\nஅதிகபட்சமாகச் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் 5 பேர் கழற்றிவிடப்பட்டுள்ளனர். அடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் மூன்று பேரும், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தலா இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ரூபி திருச்சி வாரியர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணியிலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை.\nமே 7ஆம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் tnpl.tnca.cricket என்ற இணையத்தில் தங்களின் பெயரைப் பதிவுசெய்ய வேண்டும். கொரோனா காரணமாக அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களின் பெயரை பதிவுசெய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅப்பல்லோ ஹாஸ்பிட்டலில் முரளீதரன்... இன்று டிஸ்சார்ஜ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் டிஎன்பிஎல் கிரிக்கெட் செய்திகள் TNPL Tamil Nadu Cricket Association IPL news Cricket News in Tamil\nதமிழ்நாடுவீட்டுக்குள் 8 அடி முரட்டு பாம்பு.. அடுத்து நடந்தது இதுதான்\nபுதுச்சேரிகொரோனா காலத்தில் முதியோருக்கு முதல்வரின் ஆறுதல் அறிவிப்பு\nசெய்திகள்தாத்தா மரணம்.. ப்ரியா பவானிஷங்கர் மிகவும் எமோஷ்னலான பதிவு\nதமிழ்நாடுஎதிர்க்கட்சி தலைவராகவே மாறிய ஓபிஎஸ்.. ஸ்டாலினுக்கு கடிதம்... சைலண்டில் ஈபிஎஸ்\nவணிகச் செய்திகள்பிஎஃப் கணக்கில் இவ்ளோ ஆப்சன் இருக்கா\nசேலம்சந்துக்கடையில் டாஸ்மாக் சரக்கு விற்பனை... 400 பாட்டிகளுடன் சிக்கிய நபர்\nதிருநெல்வேலிகிருமி நாசினி தெளிப்பதில் நவீனம்... அசத்தும் நெல்லை மாவட்ட நிர்வாகம்\nசெய்திகள்பையா கணேஷ் கொலை ��ழக்கில் ஆஜராகாமல் டெல்லி செல்லும் அர்ஜுன்: மகிழ்ச்சியில் அனு\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nபொருத்தம்தூக்கமின்மை பிரச்னை தீருவதற்கான முக்கிய வாஸ்து குறிப்புகள்\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் DELETE ஆகாது; ஆனா பயனர்களை Open-ஆ மிரட்டும் WhatsApp\nவீட்டு மருத்துவம்தேங்காய்ப் பாலை இப்படி செய்து அப்ளை பண்ணா வறண்ட முடிகூட பளபளக்க ஆரம்பிச்சிடும்...\nவீட்டு மருத்துவம்முடி வேர் வேரா வருதா... உறுதியா நீளமா வளர அரிசி தண்ணியும் க்ரீன் டீயும் சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7259:2010-06-26-111232&catid=322:2010&Itemid=237", "date_download": "2021-05-08T19:38:14Z", "digest": "sha1:L6QITRYXWGGXPRM6ADQIJAJWVHI7LEKT", "length": 43606, "nlines": 114, "source_domain": "tamilcircle.net", "title": "பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 26 ஜூன் 2010\nயாழ் தெல்லிப்பழையில் வைத்து 28.4.1987 மாலை 6.30 மணியளவில் உரிமை கோரப்படாத ஒரு நிலையில் கடத்தப்பட்டேன். வெளி உலகின் முன்போ, நான் காணாமல் போனேன். இப்படி இனந்தெரியாத நபர்களால், இரகசியமாக, மம்மல் இருட்டில் வைத்து கடத்தப்பட்டேன். பின்புறம் கை கட்டப்பட்டு, கண்கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக்கப்பட்டேன். இதன் பின் இருண்ட அழுக்கடைந்த புலிகளின் வதைமுகாமில் இருந்து, 16.7.1987 மாலை 6.30 மணியளவில் நான் தப்பிச் சென்றேன். இதன் பின்பாக 14 ஆண்டுகள் கடந்த ஒரு நிலையில் தான், 1.5.2001 இல் இதை எழுதத் தொடங்கினேன். இதை விரைவாகத் தொகுக்க பல்வேறு தொடர் எழுத்து வேலைகள் ஊடாக இரண்டு வருடம் சென்றது.\nஇதை தொகுத்து எழுத, நான் தப்பிய பின் 21.8.1987 பல்கலைக்கழக கைலாசபதி மண்டபத்தில்; ஆற்றிய எனது உரை என்முன் இருந்தது. அத்துடன் நான் தப்பிய அடுத்த நாள் முதலே (17.7.1987 முதல் 19.7.1987 வரை), சிறைச் சம்பவங்கள் பற்றிய 269 குறிப்புகளை நான் கூற, விமலேஸ்வரன் தனது சொந்தக்கையெழுத்துடன் எழுதிய கையெழுத்துப் பிரதி தற்போது என்முன் இருக்கின்றது. இதுபோல் இது தொடர்பாக அன்று வெளிவந்த பத்திரிகைச் செய்திகளும் க���ட, என் முன் இருந்தது.\nஇந்த உரை மற்றும் சிறைக் குறிப்புகள் மற்றும் பத்திரிகைச் செய்திகள் முழுமையாக, அதை ஆதாரபூர்வமாக இந்த நினைவுக் குறிப்பின் தொடர்ச்சியில் இணைத்துள்ளேன். அன்று புலிகளின் கொலை மிரட்டலில் இருந்து தப்பி தலைமறைவான விமலேஸ்வரன், மக்களின் உதவியுடன் தாழ்த்தப்பட்ட கிராமத்திலேயே அரசியல் வேலை செய்து கொண்டிருந்தான். புலிகளிடமிருந்து தப்பிய நான், நேரடியாக விமலேஸ்வரன் இருந்த இடத்திற்கு சென்று அங்கு அடைக்கலம் புகுந்திருந்தேன். அங்குதான் இந்தக் குறிப்பை நான் கூற, விமலேஸ்வரன் எழுதினான். இதை எழுதிய விமலேஸ்வரனை சரியாக ஒருவருடம் கழித்து, 18.07.1888 அன்று கோழைத்தனமாக விடுதலைப் புலிகள் உரிமை கோராது வீதியில் வைத்து படுகொலை செய்தனர். அத்துடன் அவரின் சடலத்தை புலி ஆதரவு உறவினர் ஊடாகவே அவர்கள் கைப்பற்றியதன் மூலம், இதற்கெதிரான யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களையும் நடவடிக்கைகளையும் மிரட்டித் தடுத்தனர். இருந்தபோதும் எனது சொந்த முயற்சியால் இந்த ஈவிரக்கமற்ற மனிதவிரோத படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை 19.7.1988 பகிஸ்கரிக்க வைத்ததுடன், படுகொலைக்கு எதிரான கண்டன அறிக்கையை வெளியிட முடிந்தது. அந்த அறிக்கையின் ஒரு பகுதியை, அன்றைய உதயன் பத்திரிகை வெளியிட்டது.\nகலைப்பீட மாணவர்கள் கவலை தெரிவித்து அறிக்கை\n(உதயன் யாழ்ப்பாணம் சூலை 21.1988)\n~~யாழ் பல்கலைக்கழக இறுதியாண்டு பெறுபேறுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாணவனும் முன்னாள் பல்கலைக்கழக அமைப்புக் குழு உறுப்பினருமாகிய விமலேஸ்வரன் இனம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதையிட்டு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளார்கள். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நிகழாமல் இருக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கலைப்பீட மாணவர்கள் சார்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.||\nநல்லுரில் இளைஞர் சுட்டுக் கொலை\n(உதயன் யாழ்ப்பாணம் சூலை 19 1988)\n~~நல்லுர் சட்டநாதர் கோவிலுக்கு அருகாமையில் இளைஞர் ஒருவர் இனம்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்றுப் பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர் எஸ்.வ��மலேஸ்வரன் என அறிய வந்தது.||\nஎந்த சூழலில் இந்த நூலுக்கான முயற்சி\nவிமலேஸ்வரன் படுகொலையின் பின் 19.7.1988 மதியமே என் மீதான படுகொலைக்கு புலிகள் முயன்றனர். இரு புலிகள் இதற்காக முயன்றபோதும், எனது தற்காப்புணர்வின் மிகுதியால் அவர்கள் கிட்ட நெருங்குவதை நான் அனுமதிக்கவில்லை. என் மீதான கொலை முயற்சியில் போது, என் தற்காப்பு உணர்வு சார்ந்த எச்சரிக்கை உணர்வு மூலம், அன்று அதிஸ்டவசமாக நான் உயிர் தப்பியிருந்தேன். அன்று இதிலிருந்து தப்பி தலைமறைவாகிய நான், அடுத்த நாள் கொழும்பு சென்றேன்;. இதன் பின்பாக என்னைக் கடத்தி வைத்து சித்திரவதை செய்த முகாமில் இருந்த இரு புலி உறுப்பினர்களை, அடிக்கடி கொழும்பிலும் நான் தங்கி இருந்த இடத்தின் அருகிலும், நான் போய் வரும் இடங்களிலும் காணத் தொடங்கினேன்.\nதம்முடன் உடன்படாதவர்களை, இலங்கை அரசின்; மறைமுகத் துணையுடன் (இந்திய ஆக்கிரமிப்பு காலம்) புலிகள் கொழும்பிலும் அழித்த காலம். பிரேமதாச ஆட்சிக்கு வந்த பின்பு, புலிகளுக்கும் பிரமேதாசவுக்கும் இடையில் நிலவிய தேன்நிலவு காலத்தின் போது, கொழும்பில் இருந்தும் தமக்கு எதிரானவர்களை புலிகள் கடத்திச் செல்வது தீவிரமான போக்காகியது. கொழும்பில் இருந்தே புலிகள் கடத்திச் சென்று, சித்திரவதை மற்றும் படுகொலைகளை செய்யும் புதிய ஒரு நிலை ஆரம்பமாகியது. இந்த நிலையில் தான், நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இக்காலத்தில் எனது அமைப்பான என்.எல்.எப்.ரியின் அரசியல் கையாலாகாத்தனத்துடன் கூடிய அரசியல் முரண்பாடும், அதைத் தொடர்ந்து என் மீதான தனிப்பட்ட அவதூறுகளும், நாட்டை விட்டு வெளியேறுவதை மேலும் துரிதமாக தூண்டியது.\nநான் பல கட்டுரைகளையும் ஒரு சில நூல்களையும் எழுதிய பின், காலம் கடந்த இந்த நூலின் அவசியம் என்ன என்ற கேள்வி எழுகின்றது. இரண்டாவதாக இந்த நூல் என் மரணத்தின் பின்பே பிரசுரிக்க விட்டுச் செல்லும் வண்ணம் 2001 இல் எழுதியிருந்தேன்;. ஆனால் காலமும், சூழலும்; இன்று தொடராக பிரசுரிக்க வைத்துள்ளது.\nபுலிகளின் பாசிசம் தமிழ் பேசும் மக்களின் அனைத்துவிதமான கருத்துச் சுதந்திரத்தையும் மறுத்து, ஈவிரக்கமற்ற படுகொலைகள் மூலம் பதிலளித்து வந்தது. இந்த பாசிசப் படுகொலைகள் எல்லைகள் அற்று, தேசம்; கடந்து விரிவாகிவந்தது. இது கண்காணிப்பு மற்றும் படுகொலை மூலம் நாடு கடந்தும் தன்னை நிலை நிறுத்தியிருந்தது. புலிகளின் சிந்தனைத் தளத்தில் ஜனநாயக மறுப்பு, கண்காணிப்பு, மிரட்டல், படுகொலை என்பனவே அவர்களின் ஜனநாயகமாகவும், அதுவே அவர்களின் போராட்ட நடைமுறையாகவும் இருந்தது. இந்த நிலையில், எழுதிய காலத்தில் வெளியிடவில்லை. அன்று இந்த நூலை வெளியிடுவதை தவிர்த்ததன் மூலம், உடனடியாக என் மீதான படுகொலை முயற்சியை பின் போடுவது அவசியமாக இருந்தது. இதன் மூலம் மலடாகிப் போன மந்தைக் குணம் கொண்ட சமுதாயத்தில், பல்துறைகளைச் சார்ந்த புரட்சிகர அரசியலை முன்வைப்பதன் மூலம், மாற்று அரசியலுக்காக போராட வேண்டியிருந்தது.\nமாற்றுக் கருத்துகளை தடுக்க, அரசியல் ரீதியான தனிநபர் படுகொலைகளை புலிகள் செய்துவந்தனர். இது மட்டும் தான், புலிகளைப் பாதுகாப்பதற்கான ஒரேயொரு அரசியல் மார்க்கமாக இருந்தது. தமிழ்மக்களின் போராட்டத்தின் ஊடான அரசியல்; தலைமையை நிறுவுவதற்கு பதில், படுகொலை அரசியலையே ஆணையில் வைத்திருந்தனர். இதன் மூலம், தமது சர்வாதிகார மக்கள்விரோத தலைமையை தக்கவைத்திருந்தனர்.\nபுலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்து என்பது, தன்னை அரசியல் சந்தர்ப்பவாதமாக மாற்றி புரட்சிகர அரசியலை சிதைத்துவந்தது. புலிகளை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளமுடியாத, பூர்சுவா ஊசலாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு புரட்சிகர அரசியலை மறுத்தது. அரசியல் ரீதியாக முதுகெலும்பற்ற போக்கு, மாற்றுக் கருத்தை மறுதளத்தில் வக்கிரமாகச் சிதைத்து வந்துள்ளது.\nஇதைவிட துரொகக் குழுக்கள், இனவாத அரசினதும்; ஏகாதிபத்தியத்தினதும் நேரடி கைக் கூலிகளாக புலிக்கு வெளியில் ஸ்தாபன ரீதியாக அணிதிரண்டு இருந்தது. இது தனக்கென்று ஒரு அரசியல் அடித்தளத்தைப் பெற்றது. புலிகளால் பாதிக்கப்பட்டவர்களினதும், போராட்டத்தில் இருந்து விலகி வாழும் பூர்சுவா வர்க்கத்தினதும் அடித்தளத்ததை எப்போதும் தக்கவைத்துக் கொண்டது.\nநேரடியாக புலிகள் மற்றும் துரோகக் குழு அல்லாத பிரிவில் ஏற்பட்ட அரசியல் சிதைவால் ஏற்பட்ட சேதம், புலிகளின் படுகொலை அழிப்பை போன்ற மற்றொரு கோர வடிவமே. உதாரணமாக கம்யூனிசத்தை வெளியில் இருந்து அழிப்பது ஒருவகை. உள்ளிருந்து கோட்பாட்டு ரீதியாக அழிப்பது இன்னொரு வகை. இவை இரண்டும் சாராம்சத்தில் ஒரே தன்மை கொண்டவை.\nஇந்த நிலையில் குறைந்தபட்சம் சமூகத்தை பகுத்தாயும் முறை, சமூகத்தை நேர்மையாக நேசிப்பது, அவர்களின் பல்வேறு பிரச்சனைகளில் தலையிடுவது, அதைப்பற்றி சிந்திக்க தூண்டுவது என்ற தளத்தில், எனது தனிப்பட்ட அரசியல் பணியை ஒருங்கிணைத்தேன்;;. இந்த நிலையில் புலிகளின் முக்கியமான அனைத்து நடவடிக்கை மீதும் விமர்சனம் ஊடாக, கருத்துகளை நான் மட்டுமே சமகாலத்தில் முன்வைத்து வந்திருக்கின்றேன். விமர்சன ரீதியாக போராட்டத்தின் தவறுகளை யாரும் இன்று அரசியல் ரீதியாக செய்வதில்லை.\nநாம் கூட இங்கும் விமர்சனத்தை முழுமையாக சொல்ல முடியாத, படுகொலைப் பாசிசம் சமூக கட்டமைப்பு நிலவியது. பாசிசச் சூழலுக்குள், நெளிவு சுழிவுடன் விமர்சனம் செய்தோம். ஆனால் இந்த நிலையிலும், எந்த இடத்திலும் இதை சந்தர்ப்பவாதமாக கையாள்வதற்கு எதிராக இருந்தேன். வடிவத்தில் சில மாற்றங்களுடன்;, விடையத்தை மறைமுகமாக அம்பலப்படுத்த வேண்டியிருந்தது. நேரடியான கடுமையான விமர்சனம் என்பது, உடனடியான படுகொலைக்கு நானே எனக்கு கம்பளம் விரிப்பதாக இருந்தது. இதுவே புறநிலையானதும், அடிப்படையானதுமான பொதுவான பாசிச அரசியல் நிலையாக இருந்தது.\nஒரு போராட்டத்தில் மரணம் என்பது தற்காப்பை மீறியும் இயற்கையானது தான்;. இங்கு தனிமனிதனாக நேரடியாக முட்டி மோதி, போராட்டத்தில் ஈடுபட்டு தனி மனிதனாகவே இறந்து போவதா அல்லது மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் வகையில் நேரடியாக முட்டி மோதுவதை தவிர்த்து, படுகொலையை தவிர்ப்பது அவசியமா அல்லது மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் வகையில் நேரடியாக முட்டி மோதுவதை தவிர்த்து, படுகொலையை தவிர்ப்பது அவசியமா என்ற அரசியல் கேள்வி எம் முன் இருந்தது.\nஇங்கு அரசியல் ரீதியாக ஒரு ஸ்தாபனத்தின் முக்கியத்துவமும், அதை தலைமை தாங்கிச் செல்லும் ஒரு அமைப்பு உருவாகும் வரை, நேரடியாக முட்டி மோதி மரணிப்பதை தவிர்க்க கோருகின்றது. அதேநேரம் இதை சந்தர்ப்பவாதமாகவோ அல்லது மௌனம் மூலமோ சாதிக்க முடியாது. போராட்டத்தின் புற அக நிலைமையைக் கவனத்தில் கொண்டே, எதை எந்தளவில் எப்படிச் செய்யவேண்டும் என்பதை அரசியல் ரீதியாக சூழலை புரிந்து கொள்ள நிலைமை கோரியது.\nஇன்று இலங்கையில் மார்க்சியத்தின் உயிரோட்டமுள்ள நடைமுறையைக் கோரியது. மார்க்சியத்தின் உள்ளடகத்தையும் அதன் உண்மையையும் முன்னிறுத்தும�� அரசியல் முன்னெடுப்பைக் கோரியது. நான் அறிந்த வகையில், இதை தனிமனிதனாக நான் மட்டும் முன்னெடுத்து நின்றதைக் காணமுடிந்தது. இந்த நிலையில் அதை ஒரு சமூக இயக்கமாக மாற்றும் பொறுப்பு, என்முன்னுள்ள சமூகக் கடமையாக நான் கருதினேன். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உயிரோட்டத்துடன் நடைமுறையில் இல்லாத ஒரு நிலையில், அதை உருவாக்கும் பணியை மையமாக வைத்தேன். எனது பாதுகாப்புக்கு நானே பொறுப்பாக இருக்க வேண்டியிருந்தது. இது எந்த விதத்திலும் இந்த சமூகத்துக்கு புறம்பாக, எனது தனித்தன்மையை குறிக்கவில்லை. நான் இல்லாமல் கூட, எதிர்காலத்தில் புரட்சி நடக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் நிகழ்காலத்தில் அதற்கான முயற்சியில் ஈடுபடுவதில் ஒவ்வொரு தனிமனிதனின் பங்களிப்பு எந்தளவு முக்கியமானதோ, அந்தளவுக்கு அவர்கள் தமது பொறுப்புள்ள கடமையை செய்வதும் இதற்காக தம்மைப் பாதுகாப்பதும் அவசியமானதும் நிபந்தனையானதுமாகும்.\nபுலிகளின் வதைமுகாம் படுகொலை முயற்சியில் இருந்து 1987 இல் நான் தப்பியிருக்காது விட்டால், சமர் முதல் எனது நூல் கருத்துகள் எதுவும் இருந்திருக்கப் போவதில்லை. அரசியல் மேலும் சூனியமாகியிருக்கும் என்பது, இன்று அனைவருக்கும் தெரிந்த உண்மையாக உள்ளது. இலக்கியப் பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம், இலங்கை அரசுடன் கூடிப்பிழைக்கும் அரசியலும், புலிகளுக்கு மாற்றாக இருந்திருக்கும்.\nஇதற்கு மாறாக மார்க்சியத்தின் சரியான புரட்சிகரத் தன்மையை உயர்த்தி போராடியதன் மூலம், புலிகளை தனித்து எதிர் கொண்டோம். பாசிசத்தை மார்க்சியம் மட்டுமே அரசியல் ரீதியாக முடிவுக்கு கொண்டு வரும் என்ற உண்மையை, நிறுவ முடிந்தது, முடிகின்றது.\nபுலிகள் உருவாகியது முதலே, அது தனிமனிதப் படுகொலையை அடிப்படையாக கொண்டது. சொந்த இயக்கத்துக்குள் வைத்தே தனது சக போராளியை கொன்ற ~மேதகு| தலைவர் பிரபாகரனின் கோழைத்தனமான படுகொலை முதல் வீதியில் உயிருடன் கொழுத்தி தனிச் சர்வாதிகாரத்தை நிறுவிய அனைத்து வரலாற்றையும் தெளிவுபட வெளிக்கொண்டு வரவேண்டிய வரலாற்றுக் கடமையும் தேவையும் எம்முன் உள்ளது. புலிகள் தம்மைத் தாம் புனிதர்களாகவும், அதன் தலைவரின் கொலைகார கொள்ளைக்கார கோரமுகத்தை மூடிமறைத்தபடி, வீசுகின்ற சாமரையை வெட்ட வெளிச்சமாக்குவது அவசியமாக இருந்திருக்க��ன்றது. தொடர்ச்சியான மக்களின் நியாயமான போராட்டத்தை, தமது சொந்த தனிப்பட்ட நலன்களில் இருந்து எப்படி கேவலமாக பயன்படுத்தி வாழ்ந்தனர் என்பதை அம்பலம் செய்யவேண்டியுள்ளது. படுகொலைகளை செய்வதில் அவர்களுக்கேயுரிய தனியான தாகத்தையும், மோகத்தையும், வரலாற்று ரீதியாக அம்பலம் செய்து விமர்சிப்பதன் மூலம், மக்களின் அறியாமையையும் போராடுபவனின் தியாகத்தையும் எப்படிப் பயன்படுத்தினர் என்பதை அம்பலம் செய்ய வேண்டியது அவசியமானதாக உள்ளது. அத்துடன் புலிகளின் பாசிசத்தை நேரில் அனுபவித்த ஒவ்வொருவனும், அதை தெரிந்த ஒவ்வொருவனும், அதை ஏதோ ஒரு துறையில் உணர்ந்த ஒவ்வொருவனும், அவற்றை அம்பலப்படுத்தி எழுதுவதற்கு இந்த நூல் ஒரு முன்மாதிரியாகும்;.\nஇது புலிக்குள் இருந்து அதிருப்தியுடன் இந்த பாசிசத்தை உணர்ந்து வாழ்ந்த ஒவ்வொருவனும் கட்டாயம் எழுதக் கூடியவைதான். புலிகளை மட்டுமல்ல, எல்லா இயக்கத்தினதும் எல்லாவிதமான அராஜகத்தையும் வெளியில் கொண்டு வரும் வகையில், ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்ததை தனது எல்லைக்குள் எழுதத் தூண்டுவது அவசியமாகின்றது. இனி இதை யாரும் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தனிநபர் படுகொலைகளைக் கொண்டு உண்மையை மூடமுடியாது. பாசிசத்தை அம்பலப்படுத்துவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.\nபுலிகளின் அரசியலோ மக்கள் விரோதமானதும், கோழைத்தனமானதுமாகும். அதைப் பாதுகாக்க பலரைக் கடத்தினர், பலரைக் கொன்றனர். இதற்காகவே என்னையும் கடத்திச் சென்றனர். மக்களுக்குப் பயந்து என்னை கோழைத்தனமாக இரகசியமாக கடத்தியவர்கள், தாம் அதை செய்யவில்லை என்று சொல்லியே புனிதப் பட்டங்களை தமக்கு தாமே சூடிக்கொண்டனர். அவர்களின் வால்கள் ஆலவட்டம் பிடித்தனர். எனது கடத்தலை உரிமை கோராத நிலையில், அவர்களின் வதைமுகாமில் இருந்து தப்பியவன் என்ற வகையில், புலிகளின் பாசிசத்தை ஆதாரபூர்வமாக வெளியிடும் போது, அதற்கு என்று ஒரு அரசியல் பரிணாமம் உண்டு. இதை நான் செய்யத் தவறுவது அரசியல் ரீதியாக தவறு இழைத்ததாகவே இருக்கும். அத்துடன் புலிகளின் பாசிசத்தை அரசியல் ரீதியாக புரிந்து கொண்டு, அதை அணுகியும் விமர்சித்தும் வருபவர்களில் நான் முதன்மையானவன். இதற்கு வெளியில் அரசியல் ரீதியாக அணுகி முன்வைக்கும் விமர்சனப் பார்வை என்பது பொதுவில் இருக்கவில்ல��� என்பதால், இந்த நினைவுக் குறிப்புக்கள் மேலும் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஇந்த வதைமுகாமில் இருந்து தப்பிய எனது \"மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை\" என்ற குறிப்பு எந்த மக்கள் அரசியலுமற்ற, பேரினவாத ஒடுக்குமுறை கோட்பாட்டுக்கு சார்பு நிலையை கொண்டோருக்கும்;, இந்தக் குறிப்பு எதிரானது. இலங்கை அரசுடன் கோட்பாட்டிலும் நடைமுறையிலும் இணைந்து செயற்படுவோருக்கு, இது திட்டவட்டமாக எதிரானது. அவர்கள் யாரும் இதில் இருந்து அரசியலை வெட்டியும் கழித்தும், திரித்தும், இந்த குறிப்பைப் பயன்படுத்துவதை, எந்தவிதத்திலும் எனது அரசியல் திட்டவட்டமாக அனுமதிக்கவி;ல்லை.\nதமிழ் பேசும் மக்கள் சிங்களப் பெரும் தேசிய இன பாசிச ஒடுக்குமுறையை, அதன் காட்டுமிராண்டித்தனத்தை நேரடியாக சந்திக்கின்றார்கள்;. இதை எதிர்த்துப் போராடும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. இதை யாரும் கொச்சைப்படுத்தவோ, நிராகரிக்கவோ முடியாது. தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கையை ஆதரிக்க வேண்டியது, பெரும்பான்மை சிங்கள மக்களின் தேசியக் கடமை. தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டியது தேசியக் கடமை. இப்படி எமது நாட்டில் பல்வேறு ஜனநாயகக் கடமைகள் மறுக்கப்பட்டு உள்ள நிலையில், ஜனநாயகத்தை உயர்த்திப் பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது அனைத்துத் தரப்பின் அவசரக் கடமையாக உள்ளது.\nஇன ஒடுக்குமுறையை சிங்களப் பேரினவாத தேசியம் மூலம் முன்னெடுக்கின்றது. ஏகாதிபத்தியத்தின் உலகமயமாதல் விரிவாக்கத்தை நடைமுறைப்படுத்தவும், வர்க்கப் போராட்டத்தை தடுக்கும் எல்லைக்குள்ளும் தான், இனவாதத்தை உயிருள்ள நடைமுறையாக இனவாதிகள் வைத்துள்ளனர். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற வகையில் சுயநிர்ணய உரிமையை பெறப் போராடுவது, அவர்களின் அடிப்படையான அரசியல் உரிமையாகும். இந்த உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும், தடுத்து நிறுத்தவும் எடுக்கும் அனைத்து வகையான போக்குக்கு எதிராகவும், கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் ஒரு போராட்டத்தை ஈவிரக்கமின்றி நடத்த வேண்டியிருந்தது, இனியும் நடத்த வேண்டியிருக்கின்றது.\nதமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை எதிர்த்து அழிக்க முனைந்த போதெல்லாம், எந்தளவுக்கு அதை கடுமையாக எதிர்த்து போராட வேண்டியிருந்ததோ, அதேயளவுக்கு இந்த சுயநிர்ணயத்தை திரித்து பயன்படுத்திய பிரிவுகளையும் எதிர்த்து போராடுவதில் என்றும் பின்நின்றதில்லை, நிற்கப்போவதில்லை. இந்த இரு போக்கிலும் ஏற்பட்ட அனைத்து அரசியல் விலகல்களையும், அதை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக உருவாகிய, அரசியல் மற்றும் நடைமுறைகளை எதிர்த்து போராடுவதில் என்றும் நான் பின் நின்றதில்லை. இதில் இருந்தே எனது கடந்தகால மற்றும் நிகழ்கால போராட்டம் அமைந்துள்ளது. அதன் தொடர்ச்சியிலேயே இந்த நினைவுக் குறிப்பு உங்கள் முன் உள்ளது.\n4. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)\n3. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)\n2. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)\n1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-05-08T20:06:18Z", "digest": "sha1:AQLB2HYMJLTAOZD2QIRRJCW3COFRFBWD", "length": 15040, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "சென்னை |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஅண்ணன் ஸ்டாலின் அடி எடுத்து வைத்து விட்டு அங்கேயே நின்று விட்டார். அதை இன்று அடி அடியாக ஓடவிட்டிருப்பது இன்றைய மத்திய, மாநில அரசுகள்தான்\nசென்னை மெட்ரோ ரயிலின் விரிவாக்கத்தை பெருமையோடு பெற்றிருக்கிறது சென்னை. ஆனால் இத்திட்டம் மத்திய பாஜக ஆட்சி அமைந்த பின்பு எவ்வளவு விரைவு படுத்த முடியுமோ விரைவு படுத்தி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது உண்மை. தமிழகத்தை ஆண்ட ......[Read More…]\nMay,16,17, —\t—\tசென்னை, மெட்ரோ, ஸ்டாலின்\nஅது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை \nபூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய் தனது அனகோண்டா நாக்குகளை நீட்டியது மழை. பெருமழை என்பதையும் பேய்மழை என்பதைய���ம் வாசித்துப் பழகிய சென்னை வாசிகளுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் வாய்த்தது. அது ......[Read More…]\nஆர்எஸ்எஸ் சேவாபாரதி 3.5 லட்சம் சப்பாத்திகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விநியோகம்\nசென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திருப்பூரிலிருந்து 3.5 லட்சம் சப்பாத்திகள் உள்ளிட்ட உணவுப்பொருள்கள், மருந்துகள் லாரிகள் மூலமாக வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மழை ......[Read More…]\nDecember,4,15, —\t—\tஆர்எஸ்எஸ், கடலூர், காஞ்சிபுரம், சென்னை, சேவாபாரதி, திருவள்ளூர்\nவெள்ளசேத பகுதிகளை பார்வையிட 29ம் தேதி சென்னை வருகை\nதமிழகத்தில் வெள்ளசேத பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) சென்னை வருகிறார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 28 ம்தேதி தொடங்கியது ......[Read More…]\nNovember,27,15, —\t—\tகடலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், நரேந்திர மோடி, பருவ மழை\nபாஜக., வின் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடுகள் தீவிரம்\nசென்னையை அடுத்த வண்டலூரில் இன்று நடைபெறும் பாஜக மாநாட்டில் பாஜக பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தனிவிமானத்தில் சென்னை வருகிறார். மாநாட்டில் 10 லட்சம் தொண்டர்களை திரட்ட ஏற்பாடுகள் ......[Read More…]\nFebruary,6,14, —\t—\tசென்னை, பாஜக, வண்டலூர்\nஜீவ சமாதி அடைந்த குருலிங்க ஸ்வாமிகள்\nசென்னையை சுற்றி பல மகான்கள் சமாதி அடைந்த இடங்கள் உள்ளன. இப்படியாக சுமார் 50 அல்லது அறுபது சமாதிகள் சென்னையில் இருக்கலாம். அவை ஒவ்ஒன்றும் ஒவ்ஒரு விதத்தில் பிரசித்தி பெற்றவை. சமாதிகள் உள்ள இடங்களில் ......[Read More…]\nJanuary,10,12, —\t—\tகுருலிங்க ஸ்வாமிகள், சக்தி, சமாதி, சென்னை, ஜீவ ஊற்று, ஜீவ சமாதி, மகான்களின்\nரஜினி காந்த் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார்\nஉடல்நிலை மிகவும்-மோசமாக பாதிக்கபட்டு சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ரஜினி சிகிச்சை முடிந்து இன்று சென்னைக்கு திரும்பினார்.விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு தந்தனர் . ......[Read More…]\nJuly,13,11, —\t—\tசிகிச்சை முடிந்து, சிங்கப்பூர், சென்னை, ரஜினி\nகோடை மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும்\nகோடை மழை நீடிக்கும் என்று சென்���ை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் உருவான சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக கோடைமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ......[Read More…]\nApril,23,11, —\t—\tஆய்வுமையம், உருவான, காரணமாக, கோடை மழை, சுழற்சியின், சென்னை, தமிழகத்தில், தெரிவித்துள்ளது, நீடிக்கும், மேலடுக்கில், வளிமண்டல, வானிலை\nபா ஜ கா, வின் சென்னை போராட்டம் இன்று நடைபெறுகிறது\nகடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி சென்னை திருவொற்றியூரில் இருந்து தாமரை யாத்திரை தொடங்கியது. சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவது போல ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது ......[Read More…]\nJanuary,29,11, —\t—\tஅம்ச கோரிக்கையை, ஏழை இந்து மாணவர், கல்வி உதவித் தொகை, சிறுபான்மை மாணவர்களுக்கு, சென்னை, தாமரை யாத்திரை, திருவொற்றியூரில், நடத்தப்பட்டது, வலியுறுத்தி யாத்திரை\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் ராசாவை கட்சியிலிருந்து தூக்கி எறிவோம்\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவைக் கட்சியிலிருந்து தூக்கி எறிவோம் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அலைக்கற்றை ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என்ற விசாரணைக்கு நாங்கள் ரேடி என அவர் ......[Read More…]\nDecember,9,10, —\t—\tஆ ராசாவின் தில்லி, கட்சியிலிருந்து, குற்றம், சி பி ஐ சோதனை, சென்னை, தூக்கி எறிவோம், பெரம்பலூர் வீடுகளில், முதல்வர் கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\nஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே ...\nஸ்டாலினுடன் மோடி பேச்சு: அனைத்துக்கட்� ...\nஇறந்தவர்களுடைய இழப்பை பயன்படுத்தி அரச ...\nநாங்கள் இந்துக்களை எதிர்க்கவில்லை; பி� ...\nமைக் கெடைச்சா எதை வேணும்னாலும் பேசிடற� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nகாவேரி நதிநீர் பிரச்சனையில் திமுக செய� ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nகோரைக் கிழங்கு மருத்து���க் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/yudha-kandam-25-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-08T20:14:58Z", "digest": "sha1:WRJVUBY2ZLM7RD4HMSKUAP3KA2QSYHSM", "length": 12479, "nlines": 204, "source_domain": "www.calendarcraft.com", "title": "Yudha Kandam 25 களியாட்டுப் படலம் | calendarcraft", "raw_content": "அயன் கணையால் பகையழிந்ததாகக் கருதி இராவணன் களியாட்டம் காணுதல்\n8952. இன்னது இத் தலையது ஆக,\nகன்னி நன் மயில் அன்னாரை\n8953. அரம்பையர், விஞ்சை மாதர்,\nகுரும்பை அம் கொங்கை நாகர்\nகோதையர், இயக்கர் கோது இல்\nமயில் குலம் மருள வந்தார்.\nமேனகை முதலியோர் வருதல் (8954-8955)\n8954. மேனகை, விசய வாள் கண்\nதிலோத்தமை, அரம்பை, மெல் என்\n8955. தோடு உண்ட சுருளும், தூங்கும்,\nஏடு உண்ட பசும்பொன் பூவும்,\nகாடு உண்டு புகுந்தது என்னக்\nகலந்தது கறை வெண் திங்கள்\nபெண்டிரின் ஒளியால் இருள் நிலைகெடல்\n8956. முளைக் கொழுங் கதிரின் கற்றை\nஉமிழ் இள வெயிலும், ஒண் பொன்\nவளைத்த பேர் இருளும் கண்டோர்\nஅறிவு என, மருளும் மாதோ.\n8957. நல்பெருங் கல்விச் செல்வம்\nநவை அறு நெறியை நண்ணி\nமுன் பயன் உணர்ந்த தூயோர்\nபின் பயன் உணர்தல் தேற்றாப்\n8958. பலபட முறுவல் வந்து பரந்தன;\nஇலவு இதழ் துடித்து; முல்லை\nஎயிறு வெண் நிலவை ஈன்ற;\n8959. கூந்தல் அம்பாரக் கற்றைக்\nஏந்து அகல் அல்குல் தேரை\nமாந் தளிர் எய்த, நொய்தின்\nஅற்றம்; அத் தன்மை கண்டு\n8961. பாணியின் தள்ளி; கால\n8962. வங்கியம் வகுத்த கானம்\nசங்கை இல் பெரும்பண் உற்ற\nதிறம் துறை திறம்பத் தள்ளி,\nசிங்கல் இல் அமிழ்தினோடும் புளி\nவெங் குரல் எடுத்த பாடல்\nநாடக மகளிரின் மயக்கம் (8963-8968)\n8963. ஏனைய பிறவும் கண்டார்க்கு\nதான் அவை உருவில் தோன்றும்\nமான் அமர் நோக்கின் நல்லார்,\n8964. அழுகுவர்; நகுவர்; பாடி\nதூங்குவர்; துவர்வாய் இன் தேன்\n8965. உயிர்ப் புறத்து உற்ற தன்மை\nஎன்றே, அது களி ஆட்டம் ஆக,\nசெயிர்ப்பு அறு சிந்தைத் தயெ்வத்\n8966. மாப் பிறழ் நோக்கினார்தம்\nசேப்புற, அரத்தச் செவ் வாய்ச்\nசெங் குழை வெண்மை சேர,\nநிருதர்க்கு ஓர் இறுதி காட்டி,\n8967. கயல், வரு காலன் கைவேல்,\n8968. முத்து அன்மை மொழியல் ஆகா\nமுகிழ் இளம் முறுவல் நல்லார்,\n8969. ஆடலும், களியின் வந்த\nமழலை வெவ் யும், எல்லாம்\n8970. தறிபொரு களிநல் யானை\nசிலை ஒலி பிறந்தது அன்றே\n8971. முத்துவாள் நகையின் மூரல்\nபகல் ஒத்தது இரவு பண்பால்.\nஒற்றர்களால் நிகழ்ந்ததறிந்த இராவணன் ஆலோசனை மண்டபம் அடைதல்\n8972. ஈது இடை ஆக வந்தார்,\n‘தீது இலர், பகைஞர் ‘என்ன,\nபோது உரு பந்தர் நின்று,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/dance-show/", "date_download": "2021-05-08T20:06:26Z", "digest": "sha1:VZWSAV43KNX3MQKVABRUHNKUW4KU3H34", "length": 3548, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "dance show - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/04/13135029/2536055/Tamil-News-chance-of-heavy-rain-three-districts.vpf", "date_download": "2021-05-08T19:45:10Z", "digest": "sha1:EFYUIGPJ5ATO27AEEOK6GLPDESCQ6J4A", "length": 17926, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "கன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் || Tamil News chance of heavy rain three districts", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 09-05-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nநாளை தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.\nநாளை தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட���டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.\nசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nதென் கேரளா முதல் தெற்கு கொங்கன் (0.9 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் தென் தமிழகம், வட உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.\nகன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\nநாளை தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.\nநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் பலத்த மழை பெய்யும்.\n15-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி- மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.\n16-ந்தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 17-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாவட்டங்கள், தமிழக வட உள் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nசென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்சியசாக இருக்கும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகரில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. வேடசந்தூரில் 5 செ.மீ. மழையும், குன்னூர், குடவாசல், கயத்தாறு ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.\nrain | வானிலை ஆய்வு மையம் | கன மழை\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\n70 சதவீத கொரோனா தடுப்பூசிகளை இர��்டாவது டோஸ் செலுத்த ஒதுக்குங்கள் -மத்திய அரசு\nதமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nதமிழக சட்டசபை 11ந்தேதி கூடுகிறது\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு\nமுழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nதுருக்கியில் 50 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு குவியும் உதவிகள்\n3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் புழுக்கம்-வியர்வை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nமேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இடியுடன் மழை\nதென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்\nசென்னை உள்பட 22 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை மையம் அறிவிப்பு\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் விவரம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nதமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/politicians-who-go-to-the-alternative-party-for-expectations/", "date_download": "2021-05-08T19:42:37Z", "digest": "sha1:VLCAPW3WHCHKKMRMOOGHQ5TPRSX2PR2I", "length": 18598, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’’ தலைவர்கள் உதிர்க்கும் புது தத்துவம்.. – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’’ தலைவர்கள் உதிர்க்கும் புது தத்துவம்..\n’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’’ தலைவர்கள் உதிர்க்கும் புது தத்துவம்..\nஎதிர்க்கட்சிகளை வசீகரிக்கவும், வளைக்கவும் அறிஞர் அண்ணா பயன்படுத்திய வார்த்தை ‘’ மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’’ என்பது.\nதமிழகத்தை தாண்டி இந்த வார்த்தையை வேறு சில தலைவர்களும் பொன்மொழி யாக ஏற்றுக்கொண்டு- அடுத்த வீட்டு மல்லிகை பூக்கள் – தங்கள் வீட்டை அலங்கரிக்க பயன் படுத்த தொடங்கி உள்ளனர்.\nவேறு ஒன்றும் இல்லை. சொந்த கட்சியில் சண்டை போட்டு விட்டு- கட்சி தாவும் வி.ஐ.பி.க்களை உச்சி மோந்து வரவேற்கும் தலைவர்களை தான் இங்கே குறிப்பிடு கிறோம்.\nகிரிக்கெட் மைதானத்தில் இருந்து வெளியேறிய பின் அரசியல் மைதானத்துக்கு வந்தவர் கீர்த்தி ஆசாத்.காங்கிரஸ் பரம்பரையை சேர்ந்தவர். அவர் தந்தை பகவத் ஷா ஆசாத்- பீகாரில் முதல்வராக இருந்தவர்.\nவாஜ்பாய் மீதான நேசம் காரணமாக –பா.ஜ.க.வில் சேர்ந்தார்-கீர்த்தி. தர்பங்கா தொகுதி எம்.பி.யான அவர் கொஞ்ச நாட்களாகவே பா.ஜ.க.மீது அதிருப்தியில் இருந்தார். நேற்று அவர் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார்.\nகாங்கிரசில் சேர்ந்த கையோடு பேட்டி அளித்த கீர்த்தி ஆசாத்’’ பா.ஜ.க.வில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை. மோடியும், அமீத்ஷாவும் வைத்தது தான் சட்டம்’’என்று பொங்கினார்.\nபோகிற போக்கில் ஒரு தகவலையும் சொல்லி விட்டு போனார்.\n‘’நான் காங்கிரசில் சேரும் தகவல் அறிந்த சில பா.ஜ.க. தலைவர்கள் என்னை அணுகி ‘’நடந்ததை மறந்து விடுங்கள். மீண்டும் தர்பங்கா தொகுதியில் போட்டி யிட வாய்ப்பு தருகி���ோம்’’ என்று ஆசை காட்டினார்கள். ஏன் தெரியுமா பா.ஜ.க. அண்மையில் ஒரு சர்வே எடுத்துள்ளது. தர்பங்காவில் நான் போட்டியிட்டால் வெற்றி பெறுவேன் என்று அந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது. அதனால் தான் என்னை கட்சியில் சேர்க்க விரும்பினர். நான் மறுத்து விட்டேன்” என்று கிளம்பி சென்றார்.\nஆந்திராவில் உள்ள மல்லிகை பூக்களுக்கு அதீத மணம் உண்டு போலும்.\nஅந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு –பா.ஜ.க.கூட்டணியில் இருந்த போது –சர்வ சாதாரணமாக கட்சி தாவல் நடந்தது.ஒரே நேரத்தில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஒஸ்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் – தெலுங்கு தேசத்துக்கு குடிபெயர்ந்தார்கள்.\nஇப்போது –ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு குரு பெயர்ச்சி போலும். மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தான் வெல்லும் என்று கணிப்புகள் அனைத்தும் ஜெகனுக்கு சாதகமாக இருக்க – கட்சி தாவல் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. எல்லோருமே நாயுடு ஆட்கள் தான்.\nசில தினங்களுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியின் அனகபள்ளி எம்.பி.யான அவந்தி சீனிவாஸ் –ஜெகன் கட்சியில் சேர்ந்தார்.\nநேற்று அமலாபுரம் தொகுதி தெலுங்கு தேசம் எம்.பி.ரவீந்திர பாபு, ஜெகனை சந்தித்து ,தன்னை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசில் இணைத்து கொண்டார்.\nநாயுடு கட்சியில் இருந்து – ஜெகன் கட்சிக்கு தாவ மேலும் சில எம்.பி.க்கள்-முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக ஒரு தகவல்.\nஉ.பி.: ராம ஜென்ம பூமியில் ராகுல்காந்தி: பாஜக கிண்டல் ராகுலுக்கு பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து காங்கிரசில் இணைந்தார் பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் ‘’தேர்தலில் அற்புதம் விளைவிப்பேன் என எதிர்பார்க்காதீர்கள்..’’ -நிர்வாகிகள் கூட்டத்தில் மனம் திறந்த பிரியங்கா\nTags: amithsha, chandrababu naidu, jegan mohan reddy, kirithi azad, modi, parliamentary election, rahul gandhi, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ், கீர்த்தி ஆசாத், சந்திரபாபு நாயுடு, ஜெகன் ரெட்டி, பாஜக, பாராளுமன்ற தேர்தல், ராகுல்காந்தி\nPrevious ”இந்தியா எங்களை தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம்” – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nNext அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி விலகல்: அன்சாரி அறிவிப்பு\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ர��வ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா ���ரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rajinis-daughter-soundaryas-wedding-reception-photos/", "date_download": "2021-05-08T20:15:45Z", "digest": "sha1:EWRQMDC3E45YJTG52QEOKVA5LDKVCZFK", "length": 13912, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "ரஜினி மகள் சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு – புகைப்படங்கள் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nரஜினி மகள் சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு – புகைப்படங்கள்\nரஜினி மகள் சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு – புகைப்படங்கள்\nரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா, தொழிலதிபர் விசாகன் திருமணம் 11ந்தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது.\nஏற்கனவே திருமணமாகி மணமுறிவு ஏற்பட்ட ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கும் , தொழில் அதிபர் விசாகனுக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வரும் 11ந்தேதி சென்னையில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇவர்களது, திருமணம் வரும்11ம் தேதி, சென்னை லீலா பேலஸில் காலை 9.00 முதல் 10.30 முகூர்த்தத்தில் திருமணம் நடக்கிறது. இதில் இருவீட்டாரது நெருங்கி உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.\nஅன்று இரவு 8.30 மணியளவில் மற்றுமொரு வரவேற்பு நிகழ்ச்சியில், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில், இருவீட்டாரது நண்பர்கள் மற்றும் நெருங்கிய சினிமா பிரபலங்கள் இந்த நிகழ்சசியில் பங்கேற்றனர்.\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் விதை பந்துகள் வழங்கப்பட்டன.\nபிப்ரவரி 11ந்தேதி ரஜினிகாந்த் இளையமகள் சவுந்தர்யா விசாகன் மறுமணம் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மகள் செல்வி ஆர்.மாளிகாவின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் மகள் 2வது திருமணம்: காவல்துறை பாதுகா���்பு கோரிய லதா ரஜினிகாந்த்\nPrevious லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரண்டு வேடத்தில் நடித்துள்ள ‘ஆயிரா’ மார்ச்சில் வெளியீடு.. புகைப்படங்கள்\nNext சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ‘பெட்டிக்கடை’ படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஆதிபுருஷ்’ படத்தில் விபீஷணனாக சுதீப்….\n‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படத்திலிருந்து ‘ஏதோ சொல்ல’ ரொமான்டிக் பாடல் வெளியீடு……\nபிக்பாஸ் ஆஜீத்-க்கு கொரோனா தொற்று உறுதி….\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்��ும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/30/h1b-visa-issue-india-avoids-america-and-handshake-to-mexico-014337.html", "date_download": "2021-05-08T19:55:45Z", "digest": "sha1:TGMVF4FKUNMZAJB3YE5J77XS2PQAOGQB", "length": 33980, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவின் எச்-1பி விசா கெடுபிடி - மெக்சிகோ நாட்டை குறிவைக்கும் இந்திய ஐடி கம்பெனிகள் | H1B Visa Issue India avoids America and handshake to Mexico - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவின் எச்-1பி விசா கெடுபிடி - மெக்சிகோ நாட்டை குறிவைக்கும் இந்திய ஐடி கம்பெனிகள்\nஅமெரிக்காவின் எச்-1பி விசா கெடுபிடி - மெக்சிகோ நாட்டை குறிவைக்கும் இந்திய ஐடி கம்பெனிகள்\nஅமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago 80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..\n5 hrs ago மருந்து விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..\n8 hrs ago புதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..\n கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்து.. 2dg எப்படி வேலை செய்கிறது\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: அமெரிக்க அரசு இந்திய தகவல் தொழில்நுட்ப இளைஞர்களுக்கு வழங்கும் எச்-1பி விசா நடைமுறைகளில் கெடுபிடி காட்டி வருவதால், இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோ பக்கம் தன் பார்வையை திருப்பத் தொடங்கி உள்ளது.\nகடந்த 2017ஆம் ஆண்டில் இருந்தே டொனால்டு ட்ரம்ப் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை குறிவைத்து கெடுபிடி காட்டி வருவதால் கடந்த 2 ஆண்டுகளாக எச்-1பி விசா பெறுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.\nஎச்-1பி விசா பெறுவதற்கு அதிகபட்ச சம்பளம் வாங்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்திப்பதால் அதன் அண்டை நாடான மெக்சிகோவின் பக்கம் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் பார்வையை திருப்பியுள்ளன.\nஒரு தவணையை தாமதமாகச் செலுத்தினாலும் Risk Premium என்கிற பெயரில் கூடுதல் வட்டி..\nஅமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தவரையிலும் இந்திய தகவல் தொழில்நுட்ப இளைஞர்களுக்கு எச்-1பி விசா பெறுவதில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை. எச்-1பி விசா வழங்குவதில் இந்திய ஐடி இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது.\n1 லட்சம் டாலர் சம்பளமா பிடி எச்-1பி விசா\nடொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவிக்கு வந்த உடனே முதல் வேலையாக இந்திய ஐடி இளைஞர்களின் அமெரிக்க கனவுக்கு வேட்டு வைக்க தொடங்கினார். எச்-1பி விசா வேண்டுமென்றால் சம்பளம் குறைந்தபட்சம் 1 லட்சம் டாலர் இருக்கவேண்டும் என்றார். அடுத்ததாக அமெரிக்க ஐடி கம்பெனிகள் அனைத்துமே அமெரிக்க ஐடி இளைஞர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று கெடுபிடிகள் காட்ட ஆரம்பித்தார்.\nஇந்தியாவா எச்-1பி விசா கிடையாது\nடொனால்டு ட்ரம்புக்கு முன்பு அதிபராக ஒபாமா இருந்த காலங்களில் எச்-1பி விசா வழங்குவதில் மற்ற நாட்டவரைவிட, இந்திய ஐடி இளைஞர்களுக்கே அதிகப்படியான முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை சலுகை ட்ரம்ப் வந்தவுடன் மாறத் தொடங்கி, இந்தியர்களின் எச்-1பி விசாக்கள் திருப்பு அனுப்பப்பட்டன.\nஅமெரிக்க இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதற்காகவே இந்தியர்கள் விண்ணப்பித்திருந்த எச்-1பி விசாக்களை நிராகரித்து திருப்பி அனுப்பினார். இதை நன்கு உணர்ந்துகொண்ட இந்திய ஐடி கம்பெனிகள் அமெரிக்காவின் அண்டை நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடாவின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பி உள்ளன.\nஅமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று வேலை பார்த்தாலும் செலவுகள் அதிகம் என்பதாலும் தற்போது இந்திய ஐடி கம்பெனிகள் அண்டை நாடுகளுக்கு தாவத் தொடங்கி உள்ளன. கனடா ஏற்கனவே இந்திய ஐடி கம்ப���னிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. அதுபோல், தற்போது மற்றொரு அண்டை நாடான மெக்சிகோவும் இந்திய கம்பெனிகளுக்கு வாய்ப்பு அளித்துள்ளது.\nஇந்திய ஐடி கம்பெனிகள் மெக்சிகோவை தேர்ந்தெடுத்ததற்கு மற்றொரு காரணம், அமெரிக்காவைக் காட்டிலும் மெக்சிகோவில் செலவு குறைவாகும். அதோடு ஐடி நிறுவன ஊழியர்களுக்கு அளிக்கும் சம்பளமும் குறைவாகும். அதோடு மெக்சிகோவில் தங்களின் கிளைகளை அமைப்பதால், தங்களின் வாடிக்கையாளர்களுக்கும் உள்ள தூரம் குறையும். அதோடு, நீண்டகால அடிப்படையில் நெருக்கத்தை ஏற்படுத்தி செலவுகளையும் குறைத்துக்கொள்ள முடியும் என்று இந்திய ஐடி கம்பெனிகள் உறுதியாக நம்புகின்றன.\nமற்றொரு விதமாக அமெரிக்காவில் கிளைகளைக் கொண்டுள்ள இந்திய ஐடி கம்பெனிகள், அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் உள்ள திறமையான ஐடி இளைஞர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து பணியமர்த்தினால் செலவுகள் குறைவாக உள்ளன. இதுவே அமெரிக்காவின் கலிஃபோர்னியா மற்றும் நியூயார்க் போன்ற இடங்களில் என்றால் கூடுதல் செலவுகள் ஏற்படும்.\nஐரோப்பிய நாடுகளில் செலவு அதிகம்\nஅமெரிக்காவில் நிலைமை இப்படி என்றால், ஐரோப்பிய நாடுகளில் ஐடி கம்பெனிகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி மற்றும் செக் குடியரசு நாடுகளில் இடம் தேடிக்கொண்டிருக்கின்றன. இந்த இடங்களில் கிளைகள் அமையப்பெற்றால் தங்களுக்கும் வாடிக்கையாளர்களுடன் இடைப்பட்ட தூரமும் குறைந்தாலும் செலவு அதிகம் பிடிக்கும் என்பது குறைபாடாகும்.\nவெளிநாடுகளில் ஆட்களை வேலைக்கு அமர்த்துவது பற்றி விளக்கிய நிட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அர்விந்த் தாக்கூர், நாங்களும் குறைந்த செலவில் அருகாமையில் அதுவும் வாடிக்கையாளர்களை எட்டிவிடும் தூரத்திலேயே ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறோம். தற்போது வெளிநாடுகளில் உள்ளவர்களையே பணியமர்த்துவது அதிகரித்துள்ளது. அதிலும் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் ஈடுபாடு வேகமாக முன்னேறுவதால் நாங்களும் வெளிநாட்டவர்களை பணியமர்த்துவதில் முனைப்பு காட்டுகிறோம் என்றார்.\nஇந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு அருகாமை மற்றும் குறைவான செலவுகள் பிடிக்கும் நாடுகளையே தற்போது தேர்ந்தெடுக்க ஆரம்பித்துள்ளது. அந்த வரிசையில் ஐரோப்பிய நாடான செக் குடியரசின் ப்ருனோ மற்றும் வட அமெரிக்கா நாடான மெக்சிகோ நாடுகளில் ஆட்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்த தொடங்கியுள்ளது.\nதங்களின் வாடிக்கையாளர்களுக்கு அருகாமை இடங்களை தேர்ந்தெடுத்து அங்குள்ள ஐடி இளைஞர்களை பணியமர்த்துவதிலும் சிக்கல்கள் உள்ளன. எச்-1பி விசா நடைமுறை என்பது தனிப்பட்ட பிரச்சனை கிடையாது நமக்கு தேவையான, நாம் எதிர்பார்க்கும் அதிக திறமை உள்ளவர்கள் கிடைப்பது அதிக சிரமமாக உள்ளது. அமெரிக்காவில் இது ஒரு பெரிய சிக்கலான பிரச்சனையாக உள்ளது என்றார் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆர்.கிருஷ்ணா.\nடிசிஎஸ்க்கு ரூ.2822 கோடி கூடுதல் செலவு\nஅமெரிக்க ஐடி இளைஞர்களை பணியமர்த்துவதால் இந்திய ஐடி நிறுவனங்களின் லாபமும் பாதிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் கடந்த நிதியாண்டில், அமெரிக்க பணியாளர்களை நியமித்ததால் ரூ.2822 கோடி கூடுதலாக செலவானதாக தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டைக்காட்டிலும் 33 சதவிகிதம் கூடுதலாகும். அதேபோல் இனஃபோசிஸ் நிறுவனத்திற்கு 55 சவிகிதம் கூடுதலாக செலவாகியுள்ளது.\nஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஆகும் கூடுதல் செலவுகளைப் பற்றி குறிப்பிட்ட ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஆர்.கிருஷ்ணா, இதற்காகவே நாங்கள் மாற்று திட்டங்களையும் வைத்துள்ளோம். எங்கள் நிறுவனம் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பதற்காகவே அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவை தேர்ந்தெடுத்துள்ளோம்.\nமெக்சிகோவிலும் எங்கள் திட்டங்களை தொடங்கியுள்ளோம். மெக்சிகோவின் டிஎன்விசா (TN Visa) எனப்படும் விசா நடைமுறைகள் மிக எளிமையானதாக உள்ளன. எனவேதான் நாங்கள் மெக்சிகோவில் திறமையான ஆட்களை தேர்ந்தெடுத்து பயற்சியளித்து அமெரிக்க சந்தையை பிடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.\nஅமெரிக்காவின் வேலைவாய்ப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ளும் டேலன்ட் ஷார்ட்டேஜ் சர்வே (Talent Shortage Survey) நிறுவனம் நடத்திய ஆய்வில் கிட்டத்தட்ட 46 சதவிகித அமெரிக்க நிறுவனங்கள் தகுதியும் திறமையும் வாய்ந்த ஐடி பணியாளர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. அதிலும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் காட்டிலும் பெரிய நிறுவனங்களுக்கு ஆட்கள் கிடைப்பது அத���க சிரமமாக உள்ளது என்று தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதிக வட்டி கொடுக்கும் 10 வங்கிகள்.. லிஸ்டில் உங்க வங்கியும் இருக்கா பாருங்க..\nஹோம் லோன், பர்சனல் லோன்-க்கு ஈஎம்ஐ கட்ட முடியலையா..\nமளமளவென உயரும் பெட்ரோல், டீசல் விலை.. 3 நாளில் 47 பைசா உயர்ந்த பெட்ரோல் விலை..\nஹெச்1பி விசாவுக்கு புதிய பிரச்சனை.. இந்தியர்கள் அதிர்ச்சி..\nஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஹெச்1பி விசா லாட்டரி முறை அமலாக்கம்.. டிரம்ப்-ன் ஊதிய முறை ரத்து..\nஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து.. ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை.. இந்தியர்கள் மகிழ்ச்சி..\nமுதல் நாளே அசத்தும் ஜோ பிடன்.. விசா, குடியேற்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ய உத்தரவு..\nபுதிய ஹெச்1பி விசா தேர்வு முறை.. இந்தியர்கள் கண்ணீர்.. ஐடி ஊழியர்களின் அமெரிக்கக் கனவு மாயம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/prime-minister-modi-announces-rs-1000-crore-to-support-start-ups-startups-in-india-022156.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-05-08T19:20:46Z", "digest": "sha1:OFBAPB67UUE62JVZ7YURNWFZHIXJ5SWE", "length": 22361, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..! | Prime minister modi announces Rs.1000 crore to support start-ups, startups in india, - Tamil Goodreturns", "raw_content": "\n» நரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..\nநரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..\nஅமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n4 hrs ago அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago 80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..\n5 hrs ago மருந்து விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..\n8 hrs ago புதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..\nNews ஆம்.. கொரோனா வைரஸ் காற்றில் பரவும்.. ஒ்ப்புக்கொண்டது அமெரிக்க ந��ய் கட்டுப்பாடு அமைப்பு\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி தொகுப்பினை அறிவித்துள்ளது.\nபுதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்டப் இந்தியா திட்டம் கடந்த 2016ல் தொடங்கப்பட்டது.\nஇந்த திட்டம் தொடங்கப்பட்ட 5 ஆண்டுகள் முடிவடைந்ததையடுத்து, பிராரம்ப் : ஸ்டார்டப் இந்தியா என்ற சர்வதேச மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடந்தது.\nசர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா\nஇந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்தகைய நிறுவனங்களுக்கு, தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக 1000 கோடி ரூபாய் நிதித் தொகுப்பு ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் தொழில் முனைவோரை\nஊக்கப்படுத்துவதோடு, புதிய கண்டுபிடிப்புகளையும் இது ஊக்கப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.\nசிறிய அளவில் தொடங்கப்படும் நிறுவனங்கள் பெரிய அளவில் மாற இது வழிவகுக்கும். அதோடு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிப்பதோடு மட்டும் அல்லாமல், இது இந்திய பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும். நாட்டில் புதிய நிறுவனங்கள் பெரு நகரங்களில் மட்டுமே தொடங்கப்படுவதில்லை. சுமார் 40 சதவீத புதிய தொழில் நிறுவனங்கள், இரண்டாவது மற்றும் மூன்றாம் அடுக்குகளில் தொடங்கப்படுகின்றன.\nகொரோனாவின் நெருக்கடியான காலகட்டங்களில் பெரிய பெரிய நிறுவனங்கள் கூட, தங்களது வருங்கால நிலை பற்றி கவலையடைந்தன. ஆனால் ஸ்டார்டப் நிறுவனங்கள் தான் பெரும் நம்பிக்கையை கொடுத்தன. இது அந்த சமயத்தில் இந்தியாவுக்கு ஒரு உந்துதலாக இருந்தன. உலக அளவில் இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் ஸ்டார்டப்புகள் உருவாகியுள்ளன. மொத்தம் சுமார் 41,000-க்கும் அதிகமாக ஸ்டார்டப்கள் உள்ளன.\nமொத்தம் 41,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்டப்களில் ஐடி துறையில் மட்டும் 5700 ஸ்டார்டப்புகளும், ஹெல்த்கேர் துறையில் 3600 ஸ்டார்டப்புகளும், விவசாயத் துறையில் 1700 ஸ்டார்டப்புகளும் ஈடுபட்டுள்ளன. ஆக மொத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் ஸ்டார்டப்கள் இந்தியாவில் அதிகளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. ஆக இதுபோன்ற ஊக்குவிப்புகள் இன்னும் வேலை வாய்ப்புகளை உருவாக்க பயன்படும் எனலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுழு லாக்டவுன்: மக்களை மீண்டும் அச்சுறுத்தும் வேலைவாய்ப்பு இழப்பு.. என்ன நடக்கப்போகிறது..\nஅதிக வட்டி கொடுக்கும் 10 வங்கிகள்.. லிஸ்டில் உங்க வங்கியும் இருக்கா பாருங்க..\nதானியங்கி கார் மோகம்.. சியோமி அடுத்து ஓப்போ.. அசத்தும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்..\nபணத்தை வித்டிரா பண்ணுங்க.. பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு திடீர் உத்தரவு.. கெய்ர்ன் எனர்ஜி காரணமா..\nகோவிட்19: அம்பானி, அதானி செய்தது என்ன..\n7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்..\n7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..\nரூ.1 லட்சம் கோடியில் புதிய வங்கி.. மோடி அரசின் பிரம்மாண்ட திட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sundayrequest.blogspot.com/2020/10/29.html", "date_download": "2021-05-08T19:59:21Z", "digest": "sha1:K2DTQGQ3ENXTBZDRNZFU3GKWZ2TIHPW7", "length": 16818, "nlines": 142, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு", "raw_content": "\nபொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு\nஇறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் பொதுக்காலத்தின் 29ஆம் ஞாயிறுத் திருப்பலி விருந்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.\nஅவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. ஆனால், அவரவருக்கு உரியது அவரவருக்குக் கிடைக்காமல் இருப்பதால்தான் உலகம் சிறிது சிறிதாக நரகமாக மாறி வருகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.\n“சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்ற புகழ் பெற்ற வரிகளை இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார் இயேசு. விவிலியத்தைத் தாண்டி, கிறிஸ்தவ மறையைத் தாண்டி, பொருளாதாரம், அரசியல் என்ற பலச் சூழல்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வாக்கியம் இது. இயேசு கூறிய அந்தப் புகழ் மிக்கக் கூற்றையும், அவர் அப்படிச் சொன்ன சம்பவத்தின் பின்னணியையும், இன்றைய ஞாயிறு சிந்திக்க அழைக்கின்றது.\nமதமும் அரசியலும் கலந்த அன்றைய வரலாறு இன்றும் தொடர்கிறது. இந்தச் சூழலில், நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன. சீசருக்குரியதை, இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித் தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை. சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார், அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் இன்று கேட்கிறார். நம் பதில் என்ன அதற்கான பதிலை இன்றைய திருப்பலியில் தேடுவோம்.வாரீர்\nதன் ஊழியன் யாக்கோபை முன்னிட்டு சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார். பெயர் சொல்லி அமைத்துள்ளார். என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்குவேன். நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை என்று கடவுள் தம் இதயத்திற்கு இனிய இஸ்ரயேல் மக்களுக்கு தன் அன்பையும், அவரின் உடனிருப்பையும் அறிவித்ததை பற்றி இறைவாக்கினர் எசாயா விவரிக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.\nபல்லவி: மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.\nபதிலுரைப்பாடல். திபா. 96: 1, 3-5, 7-10\nஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள். அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி\nஏனெனில், ஆண்டவர் மாட்சி மிக்கவர். பெரிதும் போற்றத் தக்கவர். தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே. மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே. ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். பல்லவி\nமக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். பல்லவி\nதூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். வேற்றினத்தாரிடையே கூறுங்கள். ஆண்டவரே ஆட்சி செய்கின்றார். அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி\nகடவுளோடு மானிடன் கொண்டுள்ள உறவில் தான், நமது குறிக்கோளாகிய விண்ணரசில் நுழைய முடியும். இதைத் தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் தூயஆவியின் துணையிருந்தால் ஒளியின் மக்களாக வாழ முடியும். அதற்கு இறைவனின் உடனிருப்பு தேவை என்கிறார். இறைஅன்பில் மலரும் செபவாழ்வு, பிறர் அன்புப் பணிக்கு உறுதி தருகின்றது. பிறரன்பு இல்லாமல் இறையன்பு வாழ்வில் நிறைவு இருக்காது என்று கூறும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.\n வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள் அல்லேலூயா.\n1. உமது பேரன்பால் உலகை நிறைத்துள்ள எம் இறைவா எம் திருஅவையிலுள்ள அனைவரும் இறையச்சம், அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல் ஆகிய பண்புகளை தங்கள் பணிவாழ்வில் உள்ளடக்கி இறையன்பிலும், பிறரன்பிலும் சிறந்து விளங்கிட தூய ஆவியாரின் கொடைகளைப் பொழிந்திடவும், இயேசுவின் உடனிருப்பை மனதில் கொண்டு இறைபணிகளைச் செய்திட உமதருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2. எங்கள் வாழ்நாளை எல்லாம் நலன்களால் நிறைவு செய்கின்ற எம் இறைவா எம் குடும்பங்களில் இறையன்பும், பிறரன்பும் நிறைந்திடவும், அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுப்பதால் இல்லங்களிலும், மனங்களிலும் அன்பும் அமைதியையும் நிறைவாய் பெற்றிடவும், தொற்றுநோயிலிருந்து எம்மை காத்திடவும் உமதருள் வேண்டுமென்று இறைவா எம் குடும்���ங்களில் இறையன்பும், பிறரன்பும் நிறைந்திடவும், அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுப்பதால் இல்லங்களிலும், மனங்களிலும் அன்பும் அமைதியையும் நிறைவாய் பெற்றிடவும், தொற்றுநோயிலிருந்து எம்மை காத்திடவும் உமதருள் வேண்டுமென்று இறைவா\n3. எங்கள் கற்பாறையும், மீட்பருமான ஆண்டவரே எம் இறைவா எம்மை ஆளும் தலைவர்கள் செலுத்தும் அன்பானது நீதி கலந்த அன்பாக , நீதியை நிலைநாட்டும் அன்பாக அமைந்திடவும், சமயம், சாதி, இனம் கடந்து அனைவருக்கும் அரசின் நீதியும், உதவியும் கிடைத்திடவும், பெண்மைக்கு எதிரான வன்கொடுமைகள் முற்றிலும் நீங்கி நிம்மதியான வாழ்வு கிடைக்கவும் நீர் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n4. ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமாகிய எம் இறைவா அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. இதனை உணர்ந்து எம் இளையோர்கள் இனிவரும் காலங்களில் தங்களின் வாழும் வாழ்க்கை முறையினைச் சிறப்புடன் மாறி அமைத்திட தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n5. எம் அன்பு தந்தையே இறைவா உலகமெங்கும் பரவிய இத்தொற்று நோயின் தாக்கத்திலிருந்து உம் அன்பு மக்களைக் காத்தருளும். அவர்கள் குடும்பங்களில் அன்பிலும் பாசப்பிணைப்பிலும் ஒன்றிணைந்து புதிய வாழ்வு தொடங்கிட நலமும், வளமும் அளித்து காத்தருளும். இப்போராட்டத்தில் தன்னலம் பாராமல் ஈடுபட்டுள்ள அனைவரையும் உமது வல்லமையான கரத்தால் காத்தருளும். இவற்றையெல்லாம் எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் உம்மை மன்றாடுகிறோம்.\nபொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/ilamthalirteamgotrecognitionfromcollector/", "date_download": "2021-05-08T19:15:38Z", "digest": "sha1:PVF5I3XORBYKH3NYAJQXXA3NOGEUVSEB", "length": 4327, "nlines": 108, "source_domain": "teamkollywood.in", "title": "சமூக சேவையை பாராட்டி இளம் தளிர் அமைப்புக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விருது ! - Team Kollywood", "raw_content": "\nசமூக சேவையை பாராட்டி இளம் தளிர் அமைப்புக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விருது \nசமூக சேவையை பாராட்டி இளம் தளிர் அமைப்புக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விருது \nதிருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் இளம்தளிர் அமைப்பிற்கு சிறந்த சமூக சேவை பணிக்காக விருதினை திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி குடியரசு தின விழாவில் வழங்கினார் .\nTags: Tiruvannamalai, இளம் தளிர், இளம் தளிர் அமைப்பு, திருவண்ணாமலை, திருவண்ணாமலை செய்திகள்\nPrevious உலகளவில் வாட்ஸ் அப் நிறுவனம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு\nNext இது தான் சூப்பர்ஸ்டார் குணம் \nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2294439&Print=1", "date_download": "2021-05-08T19:45:40Z", "digest": "sha1:4DQHOIQ4MUMITCIBWY6A35WJMBPND7CH", "length": 10993, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": " - நடிகை ரித்விகா| Dinamalar\nஅன்ன நடை, எளிய உடை, கவரும் முகபாவனை என நம் பார்வைக்கு பக்கத்து வீட்டுப் பெண்ணாய் காட்சி தரும் நடிகை ரித்விகா, அன்பு, கோபம், வேகம், விவேகம் நிறைந்த கள்ளம் கபடமற்ற யதார்த்தப் பெண். நுாறு நாட்கள் 'பிக் பாஸ்' வீட்டில் தங்கி தன் உண்மை முகத்தை காட்டி வியக்க வைத்து 'பிக் பாஸ்' பட்டத்தையும் பிடித்தார். வெற்றிப் பாதையில் பயணிக்கும் இவர் தன் சினிமா வாழ்க்கை குறித்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅன்ன நடை, எளிய உடை, கவரும் முகபாவனை என நம் பார்வைக்கு பக்கத்து வீட்டுப் பெண்ணாய் காட்சி தரும் நடிகை ரித்விகா, அன்பு, கோபம், வேகம், விவேகம் நிறைந்த கள்ளம் கபடமற்ற யதார்த்தப் பெண். நுாறு நாட்கள் 'பிக் பாஸ்' வீட்டில் தங்கி தன் உண்மை முகத்தை காட்டி வியக்க வைத்து 'பிக் பாஸ்' பட்டத்தையும் பிடித்தார். வெற்றிப் பாதையில் பயணிக்கும் இவர் தன் சினிமா வாழ்க்கை குறித்து 'தினமலர்' சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்தார்.\n* கைவசமுள்ள சினிமா வாய்ப்புஅட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 'கடவர்' என்ற தலைப்பில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் அமலா பாலுடன் நடிக்கிறேன். விஜய் சேதுபதி நடிக்கும் 'நம்மவன்' படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன். இப்படம் வெளிவந்ததும் என் கதாப்பாத்திரம் பெரிய அளவில் பேசப்படும்.\n* 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் உங்களின் யதார்த்தம் நடிப்பா...நான் ஏன் நடிக்க வேண்டும். என் இயல்பே இதுதான். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நடிக்கவில்லை.\n* மகிழ்ச்சி தந்த விருதுகள்'பிக்பாஸ்' டைட்டில் வின்னர் ஆனது மகிழ்ச்சி. சிறந்த துணை நடிகைக்கான விருதை மெட்ராஸ் படத்துக்காக பெற்றேன். இருமுறை சிறந்த துணை நடிகைக்கான போட்டிக்கும் தேர்வானேன். என் திறமையை வளர்க்க கிடைத்த அங்கீகாரம் இவை.\n* சினிமாவுக்கு வந்தது எப்படிசென்னையில் கல்லுாரியில் பி.எஸ்சி., படித்தேன். பின்பு எம்.பி.ஏ., முடித்தேன். தனியார் நிறுவனத்தில் பணியில் சேர வேண்டும் என நினைத்திருந்தேன். சினிமாவை பற்றி சிந்தித்ததே இல்லை. இருப்பினும் கல்லுாரி காலத்தில் குறும்படம் ஒன்றில் நடித்தேன்.அதை பார்த்த இயக்குனர் பாலா தொடர்பு கொண்டு பரதேசி படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். பின் படிப்படியாக வாய்ப்புகள் வரத்துவங்கின. நானும் என் கொள்கையை மாற்றிக்கொண்டேன்.\n* 'பிக்பாஸ்'க்கு பின் வாய்ப்புகள் எப்படி'பிக்பாஸ்'க்கு முன்பு, பின்பு என்று பிரிக்க முடியாது. என் நடிப்பை வைத்தே வாய்ப்புகள் வருகின்றன.\n* 'டார்ச் லைட்' படத்தில் விபச்சார பெண்ணாக நடிக்க துணிந்தது எப்படி.பிற கதாபாத்திரங்களைப் போலவே இதுவும் ஒன்று. இப்பாத்திரத்தை ஏற்றதில் தவறு இல்லை. சினிமா என்பது நடிப்பு தானே.\n* எம்.ஜி.ஆர்., படத்தில் ஜானகி ராமச்சந்திரனாக நடிக்கிறீர்களாமே...இல்லை. அப்படியொரு படத்தை எடுப்பதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இயக்குனர் நாடினார். ஜானகி ராமச்சந்திரன் கதாபாத்திரத்துக்கு நான் கச்சிதமாக பொருந்துவேன் எனக் கருதினார். இதற்கிடையே அப்படம் கைவிடப்பட்டுவிட்டது.\n* நீங்கள் நடித்ததில் பிடித்த படம்.கபாலி உட்பட அனைத்துப் படங்களுமே எனக்கு பிடித்தமான படங்கள் தான்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதூயதமிழ் போற்ற வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு : அசத்தும் லயா(2)\nகேள்வி கேட்கும் இடத்தை விரும்புகிறேன் : ஜி.வி.பிரக��ஷ் பளிச்(3)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/09/blog-post_83.html", "date_download": "2021-05-08T19:12:51Z", "digest": "sha1:5HVDA6JSFNYYIGVN2RMCUWWVQQU4GK55", "length": 11106, "nlines": 50, "source_domain": "www.lalpetexpress.com", "title": "கவனமும் எச்சரிக்கையும் அவசியம் தேவை..! ஓர் விழிப்புணர்வு பதிவு..! - Lalpet Express", "raw_content": "\nகவனமும் எச்சரிக்கையும் அவசியம் தேவை..\nசெப். 05, 2020 நிர்வாகி\nஉலகத்தையே புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் கொரோனா குறித்து நாம் மிகுந்த கவலையும் எச்சரிக்கையும் கொள்ள வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மரணச்செய்திகளின் புகைப்படங்களை முகநூலில் காணும் போதும் பள்ளிவாசல்களின் வஃபாத் செய்தி அறிவிக்கப்படும் போதும் மனம் நம்ப மறுக்கிறது. இந்த நோய் யாரைத் தாக்கும் யாரைத் தாக்காது என்ற எந்த விதமான சரியான புள்ளி விபரங்கள் இல்லாத சூழலில் தமிழகத்தில் பல இடங்களில் பாதிப்புகள் நடந்த வண்ணமே இருக்கிறது, பல இடங்களில் மரணங்களின் சடலத்தை நம் சகோதரர்கள் தான் எடுத்துக் கொண்டு போய் அடக்கம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதை எல்லாம் அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் அலட்சிய சிரிப்போடும் சரியான பாதுகாப்பு இல்லாமலும் தான் நாம் உலா வருகிறோம்.\nதொடர்ந்து பரவிக்கொண்டிருக்கும் இத்தகைய சூழலில் நம் ஊர் மக்கள் மிகுந்த கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இதை அணுகுதல் அவசியமாகிறது. ஊரில் பல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பாதிப்புகள் இருந்த வண்ணமே உள்ளது. சாதாரண சளிக் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். யாரும் அலட்சியப்படுத்தாதீர்கள்.\nசத்தான உணவு வகைகளைக் குழந்தைகளுக்கு உண்ணக்கொடுங்கள். குழந்தைகள் வெளியில் போய் வந்தால் உடனடியாக கைகால்களைச் சோப்பால் கழுகி சுத்தப்படுத்தி தூய்மையாக்குங்கள். ஆடைகளைத் தினமும் குளித்து மாற்றச் சொல்லுங்கள். கொரோனா விசயத்தில் வாக்சின் மூலம் ஒரு முடிவு எட்டும் வரை ஊரில் உள்ள அனைவருக்கும் எச்சரிக்கையும் பொறுப்பும் அவசியம் தேவை இருக்கிறது.\nஒரு இக்கட்டான நோய் தாக்குதல் மற்றும் பேரிடர் காலங்களில் நாம் அனை���ரும் கட்சி, வெவ்வேறு ஜமாத்துகள், தனிநபர்களின் விருப்பு வெறுப்புகள், இறுமாப்பு போன்ற விசயங்கள் இவையனைத்தையும் தூக்கி எரிந்து விட்டு ஒரு சமூகமாக ஒரே ஜமாத்தாக இணைந்து கொண்டு அதை எதிர்த்து நிற்க வேண்டியது காலத்தின் அவசியம். ஒரு ஜமாத் என்பது தனிநபர்களின் எண்ணிக்கை அல்ல.. அது நாம் தான் என்ற சிந்தனை எழ வேண்டும், எதன் மீதோ உள்ள கோபத்தை ஜமாத் மீது நாம் கல்லெறிவது அது நம்மிடையே தான் திரும்பி வரும். ஏனென்றால் ஜமாத் என்பதே ஊர் மக்களாகிய நாம் தான். ஒவ்வொரு தனிநபர்களுக்கும் ஊரையும் ஊர் மக்களையும் காக்கும் சிந்தனையும் பொறுப்பும் அவசியம் இருத்தல் வேண்டும்.\nசமீபத்தில் மிக அதிகமான காய்ச்சல் ஊரில் பரவுவதால் ஊர் மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்க அத்தியாவசிய கடைகள் தவிர்த்து ஊர் ஜமாத்தே நான்கு நாட்கள் லாக்டவுன் அறிவித்துள்ளது பாராட்டப் பட வேண்டியதுதான். இருந்தும் அனைவரும் லாக்டவுன் காலங்களில் கடை வாசலில் கட்சி அலுவலகத்தில் பொது இடங்களில் என உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்காமல் அவசர நிலை தவிர்த்து தேவையற்று ஊர் சுற்றாமல் வீட்டில் அனைவரும் ஓய்வு எடுத்துக்கொள்வது சிறந்தது. காரணம் மற்ற இறப்புகளைவிட கொரோனா கொடியது கடைசி நொடியில் முகத்தைக்கூடப் பார்க்கும் வாய்ப்பை அது தராது. எனக்கெல்லாம் வராது என்ற ஆணவம் யாருக்கும் வேண்டாம் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் உடற் பயிற்சி செய்பவர் கட்டான உடல்வாகை உடையவர் அவருக்கே வந்தது.\nஇந்த நான்கு நாட்கள் மூடுனா கொரோனா போய்விடுமா என்று சிலருக்கு தோனலாம் நிச்சயமாக இல்லை ஆனால் பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. அந்த பாதிப்புகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அதைத் தேடுவதுதான் ஒரு ஜமாத்தின் வேலை அதைத்தான் அவர்கள் பொறுப்போடு செய்துள்ளார்கள். அதற்கு ஊர் மக்களும் தங்கள் ஆதரவைத் தந்து உங்களையும் உங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களையும் நோய்ப் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.\nவணிகத்தில் உள்ளவர்களுக்குச் சிலருக்கு வருத்தம் இருக்கலாம் இருந்தும் இது போன்ற இக்கட்டான சூழல்களில் ஜமாத்தோடு உங்களது பங்களிப்பையும் தருவதுதான் சிறந்தது. அதற்கான நற்க்கூலி இறைவனிடத்தில் கிடைக்கும். மீண்டும் சொல்கிறேன் ஜமாத் என்பது யாரோ சில நபர்கள் அல்ல அது நாம் தான். பொறுப்போடு வீட்டில் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபாலைவனம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/7053", "date_download": "2021-05-08T18:30:36Z", "digest": "sha1:DVVE6Z4WAA6YB7RNYDNQ47L3W4XAGLFC", "length": 5003, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சோமாலியா அதிபர் மாளிகை மீது தாக்குதல்: அதிபர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் | Thinappuyalnews", "raw_content": "\nசோமாலியா அதிபர் மாளிகை மீது தாக்குதல்: அதிபர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்\nசோமாலியா அதிபர் மாளிகை சுற்றுச்சுவர் மீது இஸ்லாமிய போராளிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரால் மோதி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுகள் நிரப்பிய காரில் வந்த போராளிகள் சுற்றுச்சுவரில் காரை கொண்டு மோதியதாக கூறப்படுகிறது.\nஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த படையினர் காரில் வந்த ஷபாப் இயக்கப் போராளிகள், ஐந்து பேரில் மூவரை சுட்டுக்கொன்று அதிபருக்கு ஆபத்து நேராமல் தடுத்துவிட்டனர். மீதமுள்ள இருவர் சுற்றுச்சுவரில் கார் மோதிய போது நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் பலியானதாக அந்நாட்டு உள்துறை அமைச்சரான அப்துல்லாஹி கோடா பாரே கூறியுள்ளார். நல்லவேளையாக இச்சம்பவம் நடந்த நேரத்தில் அதிபர், மாளிகையில் இல்லாமல் வெளியே சென்றிருந்ததால் உயிர் தப்பினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது பாராளுமன்ற வளாகம் மீது தாக்குதல் நடைபெற்றது.\nகார் குண்டு மூலம் நடைபெற்ற அத்தாக்குதலில் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நான்கு போலீஸ்காரர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/04/blog-post_14.html", "date_download": "2021-05-08T18:46:49Z", "digest": "sha1:QLGFQKVZDQVOCZENOK3V4G3O47EEJHA5", "length": 6597, "nlines": 62, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆயலத்தில் நடைபெற்ற பிலவ வருஷ விஷேட பூஜை வழிபாடு. - Eluvannews", "raw_content": "\nமட்டக��களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆயலத்தில் நடைபெற்ற பிலவ வருஷ விஷேட பூஜை வழிபாடு.\nமட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆயலத்தில் நடைபெற்ற பிலவ வருஷ விஷேட பூஜை வழிபாடு.\nமலர்ந்திருக்கின்ற “பிலவ” எனும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு - களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆயலத்தில் விஷேட பூஜை வழிபாடும், உள் வீதி திருவிழாவும் புதன்கிழமை (14) காலை இடம்பெற்றது.\nமூல மூர்த்தியாகிய சுயம்புலிங்கப் பிள்ளையாருக்கு பூஜைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றன. தொடர்ந்து பிள்ளையார், முருகன் வள்ளி சமேதராய், சிவன் பார்வதி சமேதராய் ஆலயத்தின் உள்வீதி வலம் வந்து உள்வீதி திருவிழா நடைபெற்றது.\nஇதன்போது பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுடிருந்தனர். இறுதியில் ஆலய பலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆலய பிரதம குரு கைவிஷேஸடம் வழங்கப்பட்டது. கிரியைகள் அனைத்தும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சு.கு.வினாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் நடைபெற்றது.\nகளுதாவளை ம.வி.தேசிய பாடசாலையில் இருந்து 166 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு.\nஅண்மையில் வெளியான க . பொ . த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட் . பட் . களுதாவளை ம . வி . தேசிய பாடசாலையில் இருந்து ...\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் -\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம் .\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலில் எனது முயற்சி தொடரும் - வியாழேந்திரன் தெரிவிப்பு\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநி��ை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/04/blog-post_58.html", "date_download": "2021-05-08T19:30:42Z", "digest": "sha1:I3P3DG4BDVIZBKBZ7SJ7IJB7NDSGQQSP", "length": 7891, "nlines": 64, "source_domain": "www.eluvannews.com", "title": "தென்னை மரத்திலிருந்து சீவல் தொழிலாழி சடலமாக மீட்பு. - Eluvannews", "raw_content": "\nதென்னை மரத்திலிருந்து சீவல் தொழிலாழி சடலமாக மீட்பு.\nதென்னை மரத்திலிருந்து சீவல் தொழிலாழி சடலமாக மீட்பு.\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமதிலுள்ள உள்ள தோட்ட காணியொன்றில் அமைந்துள்ள தென்னை மரத்திலிருந்து வியாழக்கிழமை (15) ஆனொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.\nதேவாலய வீதி, மகிளுரைச் சேர்ந்த 59 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறிய சீவல் தொழிலாளியான அவர் மரத்தில் ஏறி மிக நீண்ட நேரமாகியும் கீழே இறங்கவில்லை என அவதானித்த போது தென்னை மரத்தின் வட்டிற்குள் மூச்சுப் பேச்சு அற்று அசைவற்ற நிலையில் இருந்ததைக் தோட்டக்காரர்கள் கண்டதனைத் தொடர்ந்து தோட்டக்காரர்கள், உள்ளிட்ட பலரும் இணைந்து மரத்திலிருந்தவலை ஒருவாறு கீழே இறக்கிக் கொண்டு சடுதியாக களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குறித்த நபர் இறந்துள்ளதாக வைத்தியசாலை நிருவாகம் தெரிவித்தன.\nகளுவாஞ்சிகுடி சுற்றுளஸலா நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக களுவாஞ்சிகுடி பொலிசார் குறித்த சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன், களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்டதன் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகளுதாவளை ம.வி.தேசிய பாடசாலையில் இருந்து 166 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு.\nஅண்மையில் வெளியான க . பொ . த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடி���்படையில் மட் . பட் . களுதாவளை ம . வி . தேசிய பாடசாலையில் இருந்து ...\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் -\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம் .\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலில் எனது முயற்சி தொடரும் - வியாழேந்திரன் தெரிவிப்பு\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kumarimainthan.blogspot.com/2009/07/1_05.html", "date_download": "2021-05-08T19:30:38Z", "digest": "sha1:SJN6KHP7NIE33DD3D2VSJOJTWX2OEW4X", "length": 25723, "nlines": 162, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: காவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....1", "raw_content": "\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....1\nஅன்புத் தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கு வணக்கம்.\nதமிழக எல்லையில் தாங்கள் திட்டமிட்டுள்ள சாலை மறியல் போராட்டத் துண்டறிக்கை[1] கிடைத்தது. நன்றி. தங்கள் போராட்டம் வெற்றிபெற நல்வாழ்த்துகளுடன் என் மனம் நிறைந்த ஆதரவையும் தருகிறேன்.\nபொதுவுடைமைப் பெயர் கொண்ட ஓர் இயக்கம் தமிழக மக்களுக்குரிய பொருளியல் உரிமைச் சிக்கல்களிலொன்றைக் கையிலெடுத்திருக்கும் நிலை கண்டு வியப்பும் மகிழ்வும் அடைகிறேன். அதிலும் பாட்டாளியப் புரட்சி, கூலி உயர்வு என்ற வழக்கமான தடத்திலிருந்து விலகி வந்திருப்பது பெரும் இறும்பூது\nஅதே வேளையில் என் மனதினுள் சில கேள்விகள். 29 இலக்கம் ஏக்கர் நிலத்துக்குப் பாய வேண்டிய நீரை மறித்துக் கன்னட அரசு தர மறுத்தும் அதற்கு எவரும் எதிர்பார்க்கத்தக்க எதிர்ப்���ு அப்பகுதி மக்களிடமிருந்து எழவில்லையே ஏன் திரு. நெடுமாறன் நெடும்பயணம் மேற்கொண்ட போதும் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லையே ஏன் திரு. நெடுமாறன் நெடும்பயணம் மேற்கொண்ட போதும் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லையே ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வழக்கு மன்றத்துக்குச் சென்ற போதெல்லாம் மாநில அரசு இறங்கி வந்து ஏமாற்றியும் பெருநிலக்கிழார்கள் வலிய எதிர்ப்பொன்றையும் தெரிவிக்கவில்லையே என்ற கேள்விகளுக்கு விடைகாண நான் என் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்குக் சில விடைகள் கிடைத்துள்ளன. அவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் முடிவுகள் சரியானவை அல்லது ஆய்ந்து பார்க்கத் தக்கவை என்று நீங்கள் கருதினால் காவிரிப் பரப்பில் அவற்றை நடைமுறைப்படுத்திப் பாருங்கள் என்று வேண்டுகிறேன்.\n1. தஞ்சை மாவட்டத்தை மூடி(சீலிட்டு)க் கொள்முதலை அரசு மட்டும் நடத்துவது.\nதஞ்சை மாவட்டத்தில் விளையும் நெல் கேரளமாகிய சந்தையை நோக்கியது. கேரளத்தில் விரும்பப்படும் பருக்கன்(மோட்டா) வகை நெல்லே அங்கு விளைகிறது. பெருநிலவுடையோர் மட்டும் தங்களுக்கென்று பொடி வகைகளைப் பயிரிட்டுக் கொள்கின்றனர். கேரளத்தில் நெல், அரிசி ஆகியவற்றின் விலைகள் தமிழகத்திலுள்ளதை விட மிகக் கூடுதலாகும். எனவே கட்டுப்பாட்டு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு இசைவாணை(பெர்மிட்) வைத்திருக்கும் வாணிகர்கள் மூலமாக இந்நெல் கேரளத்துக்கு விற்பனையாகும் போது அவ்வாணிகர்கள் பெரும் ஆதாயம் ஈட்டுகிறார்கள். ஆனால் அவ்வாதாயத்தில் பெரும் பகுதியை நாட்டிலிருக்கும் எண்ணற்ற சோதனைச் சாவடிகள் மூலம் ஆட்சியாளர்கள் பிடுங்கிக்கொள்கிறார்கள். விளைப்பவனும் நுகர்பவனும் ஒருசேர இழப்பெய்துகின்றனர். வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் நெல் வாணிகம் செய்யலாமென்று விட்டால் போட்டியில் வாங்குமிடத்துக்கும் விற்குமிடத்துக்குமுள்ள விலை வேறுபாடு குறையும்; உழவன் உண்மையில் ஆதாயம் பெறுவான். ஆனால் அதற்கு இன்று வழியில்லை. ஆதாயமில்லாத தொழிலாக நெற்பயிர் மாறியபடியால் அரசு பணப்பயிர்களைப் பரிந்துரைத்த போது அதனை நாடத்தொடங்கினர். பணப்பயிர் விற்பனையில் நெல் விற்பனையில் போன்ற கெடுபிடிகள் இல்லை. இந்தச் சூழ்நிலையில் தான் காவிரி தண்ணீர் குறைந்தது மிகப் பெரிய பாதிப்பாக தஞ்சை உழவர்களுக்குத் தெரியவில்லையோ என்று நினைக்கிறேன்.\nகேரளத்து எல்லையைத் திறந்து விட்டால் தமிழகத்திலுள்ள அரிசியை எல்லாம் அவர்கள் கொண்டுபோய் விடுவார்களே என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இன்று என்ன கேரள மக்கள் பட்டினியா கிடக்கிறார்கள் நன்றாக வயிராறச் சாப்பிடத் தான் செய்கிறார்கள். எல்லைகளைக் கண்காணிப்பதால் கேரள மக்களின் அரிசி நுகர்வு ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை. தில்லியில் இருப்பவர்கள் உட்பட நம் ஆட்சியாளர்களின் பைகள் தாம் நிரம்புகின்றன.\nஉண்மையில் நடப்பது என்னவென்றால் தமிழகத்துக்கு வேண்டிய பொடி அரிசி ஆந்திரத்தில் விளைவதாகும். தஞ்சையில் விளையும் பருக்கன் அரிசி கேரளத்துக்குச் சென்று விடுவதால் தமிழகத்தின் தேவையை ஆந்திர அரிசி ஈடுசெய்கிறது. குமரி மாவட்டம் வரை இந்நெல் வந்து இறங்குகிறது. அதாவது ஆந்திரம், கேரளம், தமிழகம் மூன்றும் ஒரே உணவு மண்டலமாக நெடுங்காலம் செயற்பட்டு வருகிறது. இவற்றின் எல்லைகளில் வள்ளுவர் கூறியது போல் ஆட்சியாளர்கள் “வேலொடு நின்று” பணம் பறிக்கிறார்கள்.\nஇன்றைய நிலையில் ஆந்திரத்திலிருந்தோ வேறு எந்த மாநிலத்திலிருந்தோ நெல் உட்பட பிற பொருட்கள் கேரளத்துக்குச் செல்வதற்குச் சரியான பாதை கிடையாது. தமிழகத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் கொங்கன் இருப்புப் பாதை திட்டம் நிறைவேறிவிட்டால் கன்னடத்திலிருந்து கேரளத்துக்கு அரிசி நேரடியாகச் சென்று விடும். காவிரியை மறித்துக் கட்டப்பட்ட பல்வேறு அணைகளின் பாசனப் பரப்பில் விளையும் மிகுதி நெல்லை வாங்கிக் கொள்ளும் சந்தையாகக் கேரளம் மாறிவிடும். தஞ்சை மாவட்டத்து நெல்லுக்குச் சந்தை இல்லாமல் போய்விடும். காவிரி நீரின் மீது தஞ்சை மக்களுக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் குன்றிவிடும்.\nஇந்த மறியல் போராட்டத்தைக் காணரம் காட்டிக் கன்னட வெறியர்கள் கொங்கன் இரும்புப் பாதையை உடனடியாக முடிக்கச் சொல்லி நெருக்குவர். செயலிலும் கன்னடனாக விளங்கும் இருப்புப் பாதை அமைச்சர் சாபர் செரீப் இதையே சாக்காகக் கொண்டு அப்பாதையை விரைந்து முடித்து விடுவான். எனவே நீங்கள் போராடினாலும் இல்லையென்றாலும் தஞ்சை நெல்லுக்குக் கேரளச் சந்தை இழப்பு என்பது சற்று முன்பின்னாகத் தான் நடைபெறும். எனவே தமிழகத் தேவைகளுக்கு உகந்த நெல்வகைகளை���் பயிரிடுமாறு அம்மக்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும். அத்துடன் அரசை எதிர்த்துக் கீழ்க்கண்ட முழக்கங்களை வைக்க வேண்டும்.\n1. வேளாண் பொருட் போக்குவரத்துக்கு அனைத்து மாநிலங்களின் எல்லைகளையும் திறந்து விட வேண்டும்.\n2. வேளாண் விளைபொருட்களுக்கு விலைவைக்கும் உரிமை உழவர்களுக்கே இருக்க வேண்டும்.\n3. வேளாண் விளைபொருள் விலை ஆணையம் ஒழிக்கப்பட வேண்டும்.\n4. நெல் போன்ற உணவுப் பொருள் வாணிகத்துக்கு உரிமம், இசைவாணை போன்ற முறைகள் ஒழிக்கப்பட வேண்டும்.\n5. உழவர்களுக்கு அரசு வழங்கும் கடன் பணமாகவே இருக்க வேண்டும்.\n6. அரசின் முற்றுரிமை (ஏகபோக)க் கொள்முதல் திட்டம் முற்றாகக் கைவிடப்படல் வேண்டும்.\nஇவற்றில் வேளாண் விளைபொருளுக்கு விலை வைக்கும் உரிமை பற்றி: 1982என்று நினைவு, அந்த ஆண்டில் வேளாண் விலை ஆணையம் நிறுவிய நெல் விளைப்புச் செலவு குவின்றாலுக்கு பஞ்சாபில் உரூ.122⁄-தமிழகத்தில் உரூ.150⁄-. இந்த நிலையில் இந்தியா என்ற பெரிய சந்தையில் பஞ்சாபியர்கள் ஆதாயத்தை அள்ளிக் குவித்திருக்க முடியும். இந்தியா அவர்களுக்குத் தேவருலகமாகத் திகழ்ந்திருக்கும். ஆனால் இந்தக் காலக் கட்டத்திலிருந்து தான் பஞ்சாபில் விடுதலை வேட்கை ஆயுதம் தாங்கிய போராக வெடித்தது. காரணம் என்ன வேளாண் விளைபொருள் விலை ஆணையமும் கட்டாயக் கொள்முதல் திட்டமும் தேசிய ஒடுக்குமுறையின் ஓர் வடிவமாகும் என்பதே. பஞ்சாப் உழவர்கள் உழைத்த உழைப்பின் பயனை ஆட்சியாளர்கள் உரிமம் பெற்ற வாணிகர்களை மூலம் பறித்துக் கொண்டனர் என்பதே. எனவே இக்கோரிக்கைகள் தஞ்சை உழவர்கள் மட்டுமல்ல இந்திய உழவர்கள் அனைவரின் கவனத்தையும் கவரும்.\nஅரசின் கடன் கொள்கை ஆட்சியாளர்களின் ஊழல்களுக்காகவே அமைந்துள்ளது. விலை குறைப்புடன் வழங்கப்படும் உரம், அடியுரம் தேவைப்படும்போது மேலுரமும் மேலுரம் தேவைப்படும்போது அடியுரமும் வழங்கப்படுகிறது. இவ்வுரத்தைக் கடைகளில் குறைந்த விலையில் விற்று உயர்ந்த விலையில் தேவையான உரத்தை வாங்க வேண்டியுள்ளது. இதனால் பெயரளவில் உள்ள விலை குறைப்பு உழவர்களுக்குப் பயனளிக்கவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் உயர் வட்டியில் வெளியாரிடம் வாங்கப்படும் கடனை விட இது இழப்புத் தருவது. கடன் பெறுவதற்கு முன் உழவர்கள் அலையும் அலைச்சலும் படும் தொல்லைகளும் சொல்லி மாளாது. முன்னுரிமைத் துறை என்ற பெயரில் குறைந்த வட்டி கூட வேண்டாம், சந்தையில் நிலவும் வட்டியிலாயினும் பணமாகக் கிடைப்பதே உழவர்களுக்கு ஆதாயமாகும்.\n[1] காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கக் கோரி தமிழக எல்லையில் சாலை மறியல்\nநாள் : 25.9.95 திங்கள் காலை\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nகாவிரிப் பாசனப் பகுதியில் 29 லட்சம் ஏக்கர் நன்செய் நாசமாகும் நிலை. குறுவை, சம்பா முற்றிலும் பாதிப்பு. நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி வேண்டிய தண்ணீரைக் கர்நாடகம் தர மறுப்பதால் தமிழ்நாட்டிற்கு இந்த அவலம்.\nகர்நாடகக் கிருஷ்ணராஜ சாகர் அணையில் நிறைய நீர் உள்ளது. கபினி நிரம்பி விட்டது. ஆனாலும், கர்நாடகம் மோசடி செய்கிறது. இந்திய அரசோ, இதைக் கண்டு கொள்ளாமல் தமிழர்களை வஞ்சிக்கிறது.\nகர்நாடகத்திற்கு நெருக்கடி கொடுத்துதான் நமது உரிமையை நிலைநாட்ட முடியும். தமிழக அரசு கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழகத்தின் வழியாகக் கர்நாடகம் பொருள் போக்குவரத்து நடத்தத் தடை விதிக்க வேண்டும்.\nதமிழக அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி நடைபெறும் சாலை மறியலுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nதஞ்சாவூர் - 613 001.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 7/05/2009 01:34:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு - சில கேள்விகள்\nபெரியாரை ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை\nவிடுதலை இறையியல் - சில கேள்விகள்\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் - ஒரு மதிப்பீடு\nதமிழக மறுமலர்ச்சிக்கான உடனடித் திட்டங்கள்\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....3\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....2\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....1\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்��ு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mannar.dist.gov.lk/index.php/en/news-events/64-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html?tmpl=component&print=1&layout=default", "date_download": "2021-05-08T18:27:46Z", "digest": "sha1:Z5DSFCK5BWABOXWMGU36QBADDKC6K5RD", "length": 1767, "nlines": 7, "source_domain": "mannar.dist.gov.lk", "title": "சமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி.", "raw_content": "சமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி.\nசமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இன்று (10.04.2019) சிறப்பான முறையில் பிரதேச செயலாளர் திருமதி க. சிவசம்பு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான திரு. சி. குணபாலன் அவர்களால் சமுர்த்தி விற்பனை கண்காட்சியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/karimnagar/cardealers/green-honda-193642.htm", "date_download": "2021-05-08T20:24:52Z", "digest": "sha1:QL3DIKIJULXZOOJ6E3JHAX5AZFM2P7UI", "length": 3306, "nlines": 91, "source_domain": "tamil.cardekho.com", "title": "பச்சை ஹோண்டா, கரீம்நகர், கரீம்நகர் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ஹோண்டா டீலர்கள்கரீம்நகர்பச்சை ஹோண்டா\nSy.No.783,784,785&787, கரீம்நகர், ராம்பூர், கரீம்நகர், கரீம்நகர், தெலுங்கானா 505001\nஹோண்டா சிட்டி 4th Generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n*கரீம்நகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/viswasamtrailerconfirmed/", "date_download": "2021-05-08T19:03:24Z", "digest": "sha1:CXQ2U4PZDUHZPI6KB7JQTKZXWS7RTDS4", "length": 4660, "nlines": 110, "source_domain": "teamkollywood.in", "title": "வெளியாகும் விஸ்வாசம் டிரெய்லர் ! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு ! - Team Kollywood", "raw_content": "\n அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு \n அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு \nநடிகர் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்தியாஜோதி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் விசுவாசம் .\nஇப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 1 தேதி புத்தாண்டு பரிசாக ரசிகர்களுக்கு ட்ரெய்லர் வெளியிடுகிறது நிறுவனம் \nஇந்தப் படத்தின் எடிட்டர் ஆக பணிபுரிந்து வருபவர் ஆண்டனி ரூபன் தற்போது டிரெய்லர் தயாராகி உள்ளதாகவும் அது கொல மாஸ் ஆக இருப்பதாகவும் கூறி உள்ளார் மேலும் ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் \nPrevious கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் பாடல்கள் வெளியாகிறது\nNext நாளை 1.30 மணிக்கு தொடங்கும் தலையின் தாண்டவம் \nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2581898", "date_download": "2021-05-08T19:45:02Z", "digest": "sha1:36GHTHIZPYPRXPUO24JYQFQ7GD45QK6D", "length": 31044, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்கள் அடங்க மாட்டார்கள்!| Dinamalar", "raw_content": "\nமருத்துவமனையில் சிகிச்சை பெற கொரோனா சான்று ...\nகடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா இல்லை..\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 2\nகொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு: அரசாணை ... 2\nதமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு அதிகரித்தது ... 7\nதற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 4\nதமிழகத்தில் மேலும் 27,397பேருக்கு கொரோனா: 241பேர் ... 1\nஇந்தியாவில் 16.73 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nஅதிகரிக்கும் கொரோனா; பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு ...\nஅரசல் புரசல் அரசியல்: கட்சி நிர்வாகிகளிடம் ... 23\nகொரோனா நிதி ரூ.4 ஆயிரம், பெண்களுக்கு இலவச பயணம்; ... 221\nஈ.வெ.ரா., மண்ணில் மலர்ந்தது தாமரை\nமகேந்திரன் ஒரு துரோகி: கமல் ஆவேசம் 135\nகாலியாகிறது கமல் கட்சி கூடாரம்: நிர்வாகிகள் கூண்டோடு ... 108\nதமிழகத்தில் முதல் முறையாக 'மாஜி' முதல்வர் மகனுக்கு ... 106\nஈ.வெ.ரா., மண்ணில் மலர்ந்தது தாமர��\nகொரோனா நிதி ரூ.4 ஆயிரம், பெண்களுக்கு இலவச பயணம்; ... 221\nஅம்மா உணவக பலகை சூறை: மீண்டும் அதே இடத்தில் வைக்க ... 177\nவ.ப.நாராயணன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கேரளாவில், முக கவசம் அணியாவிட்டால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு ஆண்டு சிறை என, தடாலடியாக அறிவித்துள்ள, அம்மாநில முதல்வர், பினராயி விஜயனுக்கு பாராட்டுகள்.மேலும் அம்மாநிலத்தில், பொது இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது; சமூக இடைவெளி கடைப்பிடித்தலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவ.ப.நாராயணன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கேரளாவில், முக கவசம் அணியாவிட்டால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு ஆண்டு சிறை என, தடாலடியாக அறிவித்துள்ள, அம்மாநில முதல்வர், பினராயி விஜயனுக்கு பாராட்டுகள்.மேலும் அம்மாநிலத்தில், பொது இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது; சமூக இடைவெளி கடைப்பிடித்தலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nநம் மக்களிடம், 'மயிலே மயிலே...' என கெஞ்சினால், வேலைக்கு ஆகாது; கடும் தண்டனை தான், ஒழுக்கத்தை வளர்க்கும்.'வைரஸ் தொற்று பாதுகாப்பு விதியை, வெறும், 5 சதவீத மக்கள் கடைப்பிடிக்கவில்லை என்றாலும், அவர்களால், மீதியுள்ள, 95 சதவீத மக்களுக்கும் ஆபத்து ஏற்படும். அதனால், இந்த கடும் நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை' என, பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்; சரி தானே\nஇது போன்ற கடும் நடவடிக்கை எடுத்து, மக்களை பகைத்துக்கொண்டால், ஓட்டு வங்கிக்கு, வேட்டு விழுமே என்றெல்லாம் கவலைப்படாமல், துணிச்சலாக செயல்படும் அவரை, பாராட்டியே ஆக வேண்டும்.தமிழகத்தில், இது போன்ற கடும் நடவடிக்கை எடுக்க, ஆட்சியாளர்கள் தயங்குவர். காரணம், இங்கே ஓட்டு வங்கி தான் பிரதானம். மக்களிடம் கடுமை காட்டினால், அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாதே என்ற எண்ணம், நம் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.\n'ஹெல்மெட், ஆட்டோ மீட்டர்' உட்பட பல்வேறு விஷயங்களில், அரசு, பெயரளவிற்கு சட்டம் இயற்றி, பின், அதை கண்டுகொள்ளாமல் இருந்து விடுகிறது. அரசின் உத்தரவுகளை, இங்கே எத்தனை பேர் மதிக்கின்றனர் அதற்கு காரணம், ஆட்சியாளர்கள் வலிமை மிக்கவராக இல்லாதது தான்.'கொரோனா' விஷயத்தில், தமிழக அரசு மென்மையான போக்���ை கடைப்பிடிப்பது, நல்லதல்ல.\nவிதியை மதிக்காத மக்கள் மீது, நடவடிக்கை எடுக்கத் தயங்கினால், தமிழகத்தில் கொரோனாவை ஒழிக்கவே முடியாது.கடுமை இல்லாத ஊரடங்கால், கொரோனாவும் அடங்காது; மக்களும் அடங்க மாட்டார்கள்.\nசர்மா அபாயக் குரல் கேட்கிறதா\nரா.கல்யாணசுந்தரம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியா - நேபாளம் நட்பை உடைக்கும் முயற்சியை, பல ஆண்டுகளுக்கு முன்பே, சீனா துவக்கி விட்டது. இதற்காக, மாவோயிஸ்டுகளை, நேபாளத்தில் வளர்த்து விட்டது, சீனா.நேபாள நாட்டை ஆட்சி செய்த, மல்லா அரச பரம்பரையை சேர்ந்த மன்னர் ஒருவர், திடீரென இறந்தார்; நாடே துக்கத்தில் ஆழ்ந்தது. இதனால், காத்மாண்டில் உள்ள, பசுபதிநாதர் கோவிலில் பூஜை செய்ய முடியாமல் போனது.\nஅப்போது தான், அண்டை நாடான, இந்தியாவிலிருந்து, பூசாரிகளை வரவழைத்து, கோவிலில் பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.பசுபதிநாதர் கோவில், ஐந்தாம் நுாற்றாண்டை சேர்ந்தது. 800 ஆண்டுகளாக, இக்கோவிலில், இந்தியாவை சேர்ந்தவர்களே, தலைமை பூசாரிகளாக இருந்து வருகின்றனர்.கம்யூனிஸ்ட்கள், நேபாளத்தில் ஆட்சி பொறுப்பேற்றதும், கோவில் தலைமை பூசாரியை, பதவி நீக்கம் செய்தனர்.\nஇது தொடர்பான வழக்கில், 'கோவில் விஷயத்தில், அரசு தலையிடக் கூடாது' என, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், 2009ம் ஆண்டு, 40க்கும் மேற்பட்ட, மாவோயிஸ்ட்கள், கோவிலுக்குள் நுழைந்து, அங்கிருந்த இந்திய வம்சாவளி பூசாரிகள், கிரிஷ் பட் மற்றும் ராகவேந்திர பட் ஆகியோரை தாக்கியுள்ளனர்; அவர்களது உடைகளையும் கிழித்து, நிர்வாணமாக்கி, சித்ரவதை செய்தனர்.\nசீனாவின் துாண்டுதலில் தான், மவோயிஸ்டுகள் அப்படி செய்தனர். நேபாளத்தில், அடாவடித்தனமாகக் கட்சியை வளர்த்தனர்.இந்தியாவைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம் போன்ற நாடுகளை வளைக்கும் முயற்சியில், சீனா நெடுங்காலமாக ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகத் தான், நேபாளத்தையும் கபளீகரம் செய்யத் துவங்கியுள்ளது.\nநேபாள பிரதமர், கே.பி.சர்மா ஒலி, இந்தியாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவது, அக்கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி உள்ளது.திபெத்தை விழுங்கியதைப் போல, நேபாளத்தையும், சீன டிராகன் விழுங்க துவங்கி விட்டது. நேபாளத்தின் அபாயக் குரல், சர்மா ஒலி கேட்கிற��ா\nவெ.ஜெயலட்சுமி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' நோய் பரவல் காரணமாக, நம் பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. 'பள்ளிகள் திறக்க சாத்தியமில்லை; இனி, 'ஆன்லைன்' வகுப்பு தான்' என, பீதியை கிளப்புகின்றனர். இது, எந்தளவிற்கு சாத்தியம் எனத் தெரியவில்லை.மொபைல் போனிலும், மடிக்கணினியிலும் பாடம் படிப்பதால், கழுத்து, முதுகு, கண் போன்ற உடல் உறுப்புகளில் வலி ஏற்பட்டு, குழந்தைகள் வேதனையை அனுபவிப்பர்.\nஇனி, கொரோனாவுடன் தான், நம் வாழ்க்கை. அந்நோயை, எதிர்ப்பு சக்தியால் வெல்லலாம். பயந்து கொண்டிருந்தால், எதையும் எதிர்க்கொள்ள முடியாது. 'ஆன்லைன்' கற்பித்தலில், மாணவர்களை கண்காணிப்பதும், சந்தேகங்களை உடனுக்குடன் போக்குவதும் சாத்தியமல்ல; மேலும், மாணவர்கள் ஒழுக்கத்தையும், சமூக நடத்தையும் கற்றுக் கொள்ள இயலாது.\nபள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு முழு கவச உடை, முக கவசம் வழங்க வேண்டும். ஒரு பென்ச்சிற்கு, ஒரு மாணவர் மட்டுமே அமர வேண்டும். மைதானத்தில், காலை மற்றும் மாலை வெயிலில், மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தலாம். பள்ளி வளாகம் மற்றும் வகுப்புகளில் கிருமி நாசினி தெளித்து, சுத்தம், சுகாதாரத்தை பேண வேண்டும்.\nதினமும் அரை மணி நேரம், யோகா பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி தரும் கல்வியையும், ஒழுக்கத்தையும், 'ஆன்லைன்' கற்றுத் தராது என்பதை உணர்ந்து, தமிழகத்தில் விரைவில், பள்ளிக் கூடங்களை திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.lll\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமருந்து இல்லை; சிகிச்சை எப்படி\nஇது உங்கள் இடம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபள்ளிகளில் ஷிப்ட் முறை கொண்டு வரலாம்....\nதமிழக ஆட்சியாளர்கள் மக்களின் உணர்விற்கு மதிப்பளித்து நடப்பவர்கள்.தற்போது முகக்கவசம் இல்லாமல் எவரும் நடமாடுவதில்லை . கேரளாவை பார் என்று சொல்கிறீர்கள். கேரளாவின் பழங்குடிமக்களை , காட்டில் வசிப்பவர்களை எவரும் நேசித்ததாக செய்தி இல்லையே. தமிழக மக்கள் தற்போது உணர்ந்து முகக்கவசத்துடம் தான் நடமாடுகிறார்கள். தமிழ்நாடுதான் மிக அதிகமாக டெஸ்ட் செய்து, குணமடையுடலும் எழுபது சதவீதம் உள்ளனர். இதற்கெல்லாம் கரணம், ஆளும் அதிமுக அரசும், மாண்புமிகு முதல்வர் மற்றும் மந்திரிகளும��� ஆவார்கள்.\nதமிழகத்தில் எல்லாம் ‘மக்கள் ஒத்துழைக்கவில்லை’ என்ற பல்லவி தான் பாடுவார்கள். எங்கே, வி ஐ பிக்கள் இ பாஸ் இல்லாமல் போகிறார்கள், மூச்சு விடவில்லை அதிகாரமெல்லாம் வண்டி வியாபாரி, சைக்கிள் டீ வியாபாரியிடம் தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசக��்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமருந்து இல்லை; சிகிச்சை எப்படி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0749+bg.php", "date_download": "2021-05-08T18:57:36Z", "digest": "sha1:WRCPNOPPAO3T6LK5JMMLB35VJRC4PRPP", "length": 4526, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0749 / +359749 / 00359749 / 011359749, பல்காரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0749 (+359749)\nமுன்னொட்டு 0749 என்பது Banskoக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bansko என்பது பல்காரியா அமைந்துள்ளது. நீங்கள் பல்காரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பல்காரியா நாட்டின் குறியீடு என்பது +359 (00359) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bansko உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +359 749 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Bansko உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்க���்பட வேண்டிய +359 749-க்கு மாற்றாக, நீங்கள் 00359 749-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/rajya-sabha/", "date_download": "2021-05-08T20:10:50Z", "digest": "sha1:IILBXLAPKQC5YICVWE2LFYJCFCTUEM7F", "length": 17016, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "Rajya Sabha – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் மார்ச் 15 வரை ஒத்திவைப்பு\nடெல்லி: எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மார்ச் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட்…\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாளை வரை ஒத்தி வைப்பு\nடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாளை வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற…\nகாஷ்மீரில் எப்போது ‘கருப்பு பனி’ பெய்யுமோ, அப்போது பாஜகவில் சேருகிறேன்\nடெல்லி: காஷ்மீரில் மீண்டும் கருப்பு பனி (உறை பனி) பெய்யும்போது பாஜகவில் சேருகிறேன் என பிரதமர் மோடியின் அழைப்புக்கு காங்கிரஸ்…\nவரலாறு காணாத விலையேற்றத்தில் பெட்ரோல், டீசல் விலை; ஆனால், வரிகளை குறைக்க திட்டமில்லை என்கிறார் பெட்ரோலிய அமைச்சர்…\nடெல்லி: பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகள் வரலாறு காணாத விலையேற்றி வருகிறது. பெட்ரோல் விலை ரூ.90ஐ கடந்து 100நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது….\nகர்வம் இல்லாத உயர்ந்த மனிதர் குலாம்நபி ஆசாத்; நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் ராஜ்யசபாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி…\nடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்தின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி முடிவடைவதைத்தொடர்ந்து, அவருக்கு நடத்தப்பட்ட பிரிவுபராக விழாவில்…\nஇந்திராகாந்தி, வாஜ்பாயை புகழ்ந்த குலாம்நபி ஆசாத்… ராஜ்யசபா பிரிவுபசார உரையில் ருசிகரம்…\nடெல்லி: காங்கிரசின் மூத்த தலைவராக இருப்பவர் குலாம்நபி ஆசாத். ர��ஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். விரைவில் இவரது பதவி…\nகுடியரசுத் தலைவரின் உரைக்கு பிரதமர் மோடி நன்றி: மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு\nடெல்லி: மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்து உள்ளார்….\nஇலங்கை கடற்படை அத்துமீறல் குறித்து மாநிலங்களவையில் திமுக, அதிமுக எம்பிக்கள் கண்டனம்… மத்தியஅமைச்சர் பதில்…\nடெல்லி: இலங்கை கடற்படையின் அத்துமீறல் குறித்து மாநிலங்களவையில் திமுக, அதிமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…\nமத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்பட 10 பேர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு…\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இருந்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்பட மாநிலங்களவைக்கு 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்….\n11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையம்\nடெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலத்தின் 11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தலைமை…\nவிவசாயிகளுக்கு அடுத்தபடியாக தொழிலாளர்களைக் குறி வைக்கும் அரசு : ராகுல் காந்தி\nடில்லி மாநிலங்களவையில் நிறைவேறி உள்ள தொழிலாளர் துறை சார்ந்த மசோதாவுக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்….\nவேளாண் மசோதாவில் உள்ள தவறுகளை விமர்சிக்க தமக்கு உரிமை உண்டு: அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்\nடெல்லி: வேளாண் மசோதாவில் உள்ள தவறுகளை விமர்சிக்க தமக்கு உரிமை உண்டு என்று அதிமுக எம்பி எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்….\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் ம��த்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/category/short-films/page/3", "date_download": "2021-05-08T19:26:00Z", "digest": "sha1:ZJSBGD3RPPFN2JSCHD555EBUHTHAKZXZ", "length": 6098, "nlines": 55, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "குறும்படங்கள் Archives - Page 3 of 20 - Tamil Film News", "raw_content": "\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nதனுஷ் – கௌதம் மேனன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்\nமௌனம் பேசியதே – Romantic தமிழ் குறும்படம்\nதிமிருக்கு மறு பெயர் நீதானே\nவைரலாக பரவும் சன்னி லியோனின் குறும்படம்\nதொலைந்த கைபேசியை திரும்ப பெறுவது எப்படி கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி\nஅர்ஜுனின் ‘அபிமன்யூ’ படத்துக்கு விருது\n‹ முன்னையது1234567அடுத்தது ›கடைசி »\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32825", "date_download": "2021-05-08T19:44:20Z", "digest": "sha1:AFKGKNURRHQNJPE4ENQJHZOCJ5KLOSJ5", "length": 7058, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து; பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு.. - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணை���ம் நோட்டீஸ்\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து; பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு..\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 19 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் 26 பேர் மதுரை மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து காரணமாக பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலே 9 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்த சாத்தூர், படந்தால், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 26 பேர் சாத்தூர், சிவகாசி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் 12 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 7 மாத கர்ப்பிணி பெண்ணும், கணவன் மனைவியும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சம்பவம் குறித்து ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைக்கு எடுத்த சக்திவேல் சிவகுமார், பொன்னுவேல் ஆகிய 3 குத்தகைதாரர்கள் உட்பட 6 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தலைமறைவானவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதனிடையே, சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விதியை மீறி அதிக பணியாட்களைப் பயன்படுத்தியதே விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.\n← ஜெட் வேகத்தில் செயல்படும் எடப்பாடியார் பயிர்க்கடன் ரத்து ரசீதை விவசாயிகளுக்கு இன்று வழங்குகிறார்..\nஇது ஏழைகளுக்கான பட்ஜெட்.. அடித்துக்கூறும் நிர்மலா சீதாராமன் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/nuwara%20eliya?page=2", "date_download": "2021-05-08T18:53:57Z", "digest": "sha1:X6FROSRCUNATPKTF2ZEDZZEE7LWKKCFX", "length": 9867, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: nuwara eliya | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: nuwara eliya\nநுவரெலியாவில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனை சுற்றிவளைப்பு\nநுவரெலியா மாவட்டத்திலுள்ள நானுஓயா, எடின்புரோ தோட்டத்திற்கு மேற்பகுதியில் உள்ள அரசாங்க வனப்பகுதியில் மிகவும் சூட்சுமமான ம...\nநுவரெலியா, வலப்பனை பகுதியில் இன்று காலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் ப...\nவெளி பிரதேசங்களிலிருந்து நுவரெலியாவிற்குள் பிரவேசித்த 85 பேருக்கு கொரோனா\nவெளி பிரதேசங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்திற்குள் பிரவேசித்த 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nநுவரெலியாவில் 225 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை\nநுவரெலியா - லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 225 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை இன்று (...\nமண்சரிவு அபாயத்தால் நுவரெலியாவில் 7 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் இடம்பெயர்வு\nநுவரெலியா மாவட்ட நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் மழையினால் கந்தப்பளை தோட்டம் கொன்கோடியா மத்த...\nநுவரெலியாவில் கடந்த 48 மணி நேரத்துக்குள் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்\nநுவரெலியா மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்துக்குள் ��ேலும் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட ச...\nநுவரெலியாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று\nநுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (30.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nநுவரெலியாவில் 7 பேருக்கு கொரோனா - தொடர்ச்சியாக பி.சி.ஆர். பரிசோதனை\nநுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேன, மஸ்கெலியா மற்றும் வட்டவளை ஆகிய பகுதிகளில் ஏழு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் (26.11.2020)...\nநுவரெலியா கொரோனா தொற்றாளர்கள் 89 பேரில் 25 பேர் கொழும்பிலிருந்து வந்தவர்கள் - சுகாதார பணிப்பாளர்\nநுவரெலியா மாவட்டத்தில் கடந்த 23.11.2020 திகதிவரை 89 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட சுகாத...\nதலவாக்கலையில் பாடசாலை ஒன்றில் பதற்றம்\nபாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்கள், கொரோனா அச்சத்தால் அவர்களின் பெற்றோர் இடைநடுவில் வீடுகளு...\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/7210", "date_download": "2021-05-08T19:59:02Z", "digest": "sha1:CL5OUNS2J4R4EAFUBATIIU5XIT5KSVN6", "length": 3521, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "நன்றியை மறந்த த்ரிஷா! | Thinappuyalnews", "raw_content": "\nதமிழ் திரையுலகில் நன்றி என்ற வார்த்தைக்கு பல பேருக்கு அர்த்தம் தெரியாது போல. அதை சமீபத்தில் நிகழ்த்தி காட்டியவர் பிரபல நடிகை த்ரிஷா.\nதமிழ் திரையுலகில் படங்கள் முன்பு போல் இல்லையென்று, அமெரிக்கா சென்று கடைத்திறக்க போயிருக்கிறார் த்ரிஷா. அங்கு சென்ற இடத்தில் ஒரு விழாவில் கலந்துக்கொண்டு, அவருக்கு பிடித்த நடிகர் பட்டியலில் விஜய்க்கு 5வது இடத்தை கொடுத்திருக்கிறார்.\nஆனால் விஜய்யின் கில்லி, திருப்பாச்சி போன்ற படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஒரே காரணத்தால் தான் த்ரிஷா கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://industry.gov.lk/web/index.php/ta/downloads/news-letters.html", "date_download": "2021-05-08T20:41:54Z", "digest": "sha1:BYTRSZG6EXV3BDYR5BGQWWUWIGWNSE6F", "length": 5362, "nlines": 96, "source_domain": "industry.gov.lk", "title": "செய்தி பத்திரிக்கைகள்", "raw_content": "கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்\nவணிக, சுங்கவரி சார் செயற்பாடுகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nகைத்தொழில் பதிவு, மு.த.சே. பிரிவு\nவெளியீடு I- ஒக்டோபர் 2010\nவெளியீடு II- ஜனவரி 2011\nவெளியீடு III- ஏப்ரல் 2011\nவெளியீடு VIII- ஜூலை 2012\nவணிக, விலைப்பட்டியல் தொடர்புற்ற முயற்சிகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 19-04-2021.\nகாப்புரிமை © 2021 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_14,_2009_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-05-08T20:41:38Z", "digest": "sha1:4DMB7MZX3Q3AT6QKYNNELDLXBP5CO6YE", "length": 19937, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:சூன் 14, 2009 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:சூன் 14, 2009 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 பட்டறை பற்றிய விபரங்கள்\n2.1 பட்டறை நடைபெறும் இடத்திற்கான வரைபடம்\n6 கலந்து கொள்ள பெயர் தந்தோர்\nவிக்கிப்பீடியா, துணைத் திட்டங்கள் அறிமுகம்.\nதமிழ் எழுதி மென்பொருள், தமிழ்99 தட்டச்சு அறிமுகம்.\nவிக்கிப்பீடியா தள வசதிகள் அறிமுகம்.\nவிக்கிப்பீடியாவில் புது கட்டுரை தொடங்குவது எப்படி, படம் சேர்ப்பது எப்படி, பிழை திருத்துவது எப்படி\n12 பேர் பயிற்சி பெற்றனர். மூன்று கணினிகளில் மூன்று விக்கிப்பீடியர்கள் பயிற்சி அளித்தனர். பட்டறை மிகுந்த பயன் அளித்ததாகத் தெரிவித்தனர்.\nபார்க்க: விக்கிப்பீடியா:விக்கி பட்டறைகள் மூலம் வந்த பங்களிப்பாளர்கள்\nநாள்: சூன் 14, 2009, ஞாயிற்றுக் கிழமை\nநேரம்: பிற்பகல் 3 - 5\nவழி: சென்னை வட பழனி பேருந்து நிலையத்துக்கு அடுத்து வரும் ஆற்காடு சாலையில், அவிச்சி பள்ளிக்கு அடுத்து பெரிய Raymond காட்சியகத்துக்கு அடுத்து வரும் முதல் வலப்பக்கத் தெரு. இது காமராசர் சாலை. இதே தெருவில் 100 மீட்டர் தொலைவில் ஒரு T சந்திப்பு வரும். நிகழ்வு நடைபெறும் இடம் சரியாக இங்கு உள்ளது. எதிரே ஒரு அம்மன் கோயிலும் ���ண்டு.\nபட்டறை நடைபெறும் இடத்திற்கான வரைபடம்[தொகு]\n13.06.2009 அன்று தமிழ் விக்கிப்பீடியா கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்திற்கு, ஒளிபடக்கருவிகள் மற்றும் இடமளித்து ஆதவரவு நல்கிய கிழக்கு பதிப்பதகத்தாருக்கும், 14-06-2009 அன்று நடந்த பயிற்சி பட்டறைக்கு திரு கிருபா அவர்கள் இடம் மற்றும் கணிணி உதவியளித்து ஆதரவு நல்கிய அவர்களின் அன்பான உள்ளத்திற்கு நன்றி தெரிவித்து. மற்றும் ஆதரவு நல்கிய பத்திரிகை அன்பர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் அவ்விரண்டு நாளில் கலந்து கொண்டோர் பட்டியலை, தமிழ் விக்கி பயனர்கள் குழு சார்பில் இங்கு வெளியிட்டுள்ளோம். அவர்கள் தமிழ் விக்கிப் பணியினை ஆற்ற வருமாறு அன்புடன் பயனர் குழு சார்பில் வரவேற்கின்றோம். வருக உங்கள் தமிழ் எழுத்துக்களை கட்டுரைகளாக வடித்து தருக.\n.G.சுமதி.(க.சுமதி) , சென்னை,அண்ணாநகர், -kondrai2002@yahoo.co.in\n.மகேஷ் ராஜகோபால், அடையார், சென்னை- -maheshrajagopal@hotmail.com.\n. லட்சுமி நடராஜன் தரமணி, சென்னை . -natraj53@gmail.com\n.வசந்த் கோவிந்த், சைதாப்பேட்டை, சென்னை-govivasanth@gmail.com\n.சி.பிரின்சு என்னாரேசு பெரியார், வேப்பேரி, சென்னை, princenrsama@gmail.com-\n. ரமணன் சுப்பையா, மந்தைவெளி, சென்னை ramanis@yahoo.co.in\n.செந்தில் ஆனந்த், அம்பத்தூர், சென்னை-senthilanand.s@gmail.com\n.கோபால கிருட்டிணன், அம்பத்தூர், சென்னை -krishu100@yahoo.com\nF5ive நிறுவன உரிமையாளர் கிருபா, இந்நிகழ்வை முன்மொழிந்து இடம் மற்றும் இன்ன பிற ஏற்பாடுகளைச் செய்து தந்தார். அவருக்கு விக்கிப்பீடியர் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகலந்து கொள்ள பெயர் தந்தோர்[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள்\n2015 மதுரை புத்தகக் கண்காட்சியில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nதிசம்பர் 20, 2013 பெங்களூர் கிறித்து கல்லூரியில் பயிற்சிப் பட்டறை\nவிக்கிப்பீடியா:ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் திசம்பர் 13,2013\nஅக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்\nஅக்டோபர் 26, நவம்பர் 9 2013 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்\n11 அக்டோபர் 2013 கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பயிலரங்கம்\nஅக்டோபர் 18, 2013 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம்\nஆகஸ்ட் 24, 2013 சென்னை விக்கிப்பீடியா பட்டறை\nசூலை 26, 2013 சென்னை கிறித்தவக் கல்லூரி விக்கிப்பீடியா பட்டறை\nமே 26, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு\nமார்ச்சு 14, 2013 கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி பட்டறை\nமார்ச்சு 9, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு\nசனவரி 23, 2013 நாகர்கோவில் விக்கிப்பீடியா பட்டறை\nசெப்டம்பர் 11, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nஆகஸ்ட் 6, 2012 குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் பட்டறை\nஆகஸ்ட் 2, 2012 மதுரை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nபிப்ரவரி 4, 2012 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nபிப்ரவரி 4, 2012 சென்னை விக்கிப்பீடியா அறிமுகம்\nசனவரி 25, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை\nஜனவரி 11, 2012 எஸ்.எஸ்.என் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nடிசம்பர் 11, 2011, தமிழ் விக்கிப்பீடியா பட்டறை, சேலம்\nசெப்டம்பர் 17 2011, கட்டற்ற மென்பொருள் நாள் கடை, சென்னை\nசூலை 9, 2011 விக்கி அறிமுகம் சென்னை\nமார்ச் 5, 2011, புத்தனாம்பட்டி, தமிழ்நாடு\nபெப்ரவரி 26, 2011 கோவை, தமிழ்நாடு\nபிப்ரவரி 20, 2011 புதுச்சேரி, தமிழ்நாடு\nபெப்ரவரி 20, 2011 திருச்சி, தமிழ்நாடு\nபெப்ரவரி 6, 2011 சென்னை, தமிழ்நாடு\nசனவரி 15, 2011 - சென்னை, தமிழ்நாடு\nநவம்பர் 14, 2010 - சென்னை, தமிழ்நாடு\nசூன் 14, 2009 - சென்னை, தமிழ்நாடு\nமார்ச்சு 21, 2009 - பெங்களூரு, கர்நாடகா\nசனவரி 31, 2009 - பெங்களூரு, கர்நாடகம்\nசனவரி 18, 2009 - சென்னை, தமிழ்நாடு\nமார்ச் 31, 2018 ஆரையம்பதி\nநவம்பர் 26, 2017 திருக்கோணமலை\nஆகத்து 28, 2017 மலையகம் - ஹட்டன்\nஆகத்து 14, 2017 சாவகச்சேரி\nசனவரி 17, 2016 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு\nஅக்டோபர் 26, 2014 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு\nஏப்பிரல் 29, 2013 வவுனியா\nஏப்பிரல் 26, 2013 கொழும்பு\nஏப்பிரல் 25, 2013 - நூலகம்\nநவம்பர் 9, 2011 கல்முனை\nமே 6, 2011 கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை\nமார்ச்சு 12, 2011 யாழ்ப்பாணம் (அறிமுகம்)\nடிசம்பர் 28, 2010 - மட்டக்களப்பு\nசனவரி 16, 2011 - ரொன்றரோ, கனடா\nநவம்பர் 13, 2010 - பேர்கன், நோர்வே\nமே 22, 2011 மலேசியா\nபெப்ரவரி 20, 2021 இணையவழி\nபெப்ரவரி 06, 2021 இணையவழி\nசனவரி 23, 2021 இணையவழி\nசனவரி 3, 2021 இணையவழி\nநிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nதமிழ் விக்கிப்பீடியா நூல் அறிமுகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2011, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூட���தலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4", "date_download": "2021-05-08T20:23:08Z", "digest": "sha1:H6EIHI32CBSC4SPXYA5PYRFNGNAJRR2W", "length": 6993, "nlines": 94, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மே 9, 2021\nதாராளமய பொருளாதாரக் கொள்கைகளைத் தொடரும் இந்த 2021-22 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டிலும் மொத்த செலவினங்கள் 0.95 சதவீதம் மட்டுமே உயரும்....\nபுதிய உச்சத்தில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு... இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 70 ஆயிரம் பேருக்கு தொற்று...\nமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 56,846 ஆக உள்ளது....\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று...\n4,059 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில்....\nஅமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா...\nகலிபோர்னியா, டெக்சாஸ், புளோரிடா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு 7 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து உள்ளது....\nரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு... ஒரே நாளில் 9,600 பேருக்கு கொரோனா\nஐரோப்பா கண்டத்தில் ஒரு நாடு ஒரே நாளில் 6 ஆயிரம் பேருக்கு அதிகமாக கொரோனா பாதிப்பை...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமீண்டும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம்.... ஜிடிபி மதிப்பை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்....\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nபீகாரில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்த பாஜக எம்.பி....\nமேற்குவங்க கலாச்சாரம் தில்லி தலைமைக்கு புரிபடவில்லை.... அறிவில்லாத நடிகர்கள், பெண்களை நம்பி தேர்தலில் தோற்று விட்டது..... பாஜக மூத்த தலைவர் ததகதா ராய் கொதிப்பு.....\nபடித்த உயர் வர்க்கத்தினரே கொரோனா பரவக் காரணம்.... கர்நாடக பாஜக அமைச்சர்கள் குற்றச்சாட்டு....\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nதமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....\nவரலாற்று வெற்றியை கேரளம் கொண்டாடியது.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/17150108/Navagrahas-gives-suba-yogangkal.vpf", "date_download": "2021-05-08T20:21:49Z", "digest": "sha1:UIO6ARTR7R4TIIUB72JM367C46BIRXSL", "length": 5758, "nlines": 107, "source_domain": "www.dailythanthi.com", "title": "Navagrahas gives suba yogangkal || நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nசெல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.\nஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுப யோகங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_258.html", "date_download": "2021-05-08T19:52:29Z", "digest": "sha1:IJL5P5BPISA32RF7EL5S2I4XE76QH5RQ", "length": 9587, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "வழிவிடு வழிவிடு சஜித்துக்காக சம்பந்தன் விடுக்கும் கோரிக்கை - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவழிவிடு வழிவிடு சஜித்துக்காக சம்பந்தன் விடுக்கும் கோரிக்கை\nஎதிர்க்கட்சி பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது,\nசஜித் பிரமேதாச, மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற இளம் தலைவர். எனவே முன்னாள் பிரமதர் ரணில் விக்ரமசிங்க, சஜித்துக்கு வழிவிட்டு, அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு இடமளிக்க வேண்டும். அதுவே ஜனநாயக மரபாகும்.\nநாம் யாரையும் ஆழமாக ஆதரிக்கவில்லை. தேர்தலில் நின்ற இரு பகுதியினருடனும் தொடர்புகளை வைத்திருந்தோம்.\nமேலும் எமது எதிர்கால நிலைப்பாடு குறித்து, ஜனநாயக ரீதியான முடிவுகளை நாம் எடுக்கவுள்ளோம். எமது மக்களைப் பொறுத்தளவில் நடந்து முடிந்தத் தேர்தலில் ஒற்றுமையாக வாக்களித்துள்ளனர். அவர்களிடத்தில் ஒற்றுமை மேம்பட்டதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.\nஎனவே எதிர்காலத்திலும் மக்கள் ஓரணியாக நின்றுச் செயற்படவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/04/09161147/2515199/Tamil-News-TN-govt-warns-night-curfew-if-new-restrictions.vpf", "date_download": "2021-05-08T19:30:23Z", "digest": "sha1:PE67V6RWJUN3SRZQFB6ILDQYX6HKXFTK", "length": 16899, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை || Tamil News, TN govt warns night curfew if new restrictions do not work", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 09-05-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nகொரோனா 2வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nகொரோனா 2வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மாஸ்க் அணிவதை ஒழுங்குபடுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nபுதிய கட்டுப்பாடுகள் நாளை அமலுக்கு வர உள்ள நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழகத்தில் கடந்த வாரம் முதல் சராசரி நோய்த்தொற்று 3900 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.41 சதவீதம் என குறைவாகவே உள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 95.55 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇதுவரை 34.87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மார்ச் 16 முதல் இதுவரை விதிகளை மீறியவர்களிடம் ரூ.2.88 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா 2வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பலன் கிடைக்கவில்லை எனில், இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும். கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்க நேரிடும்.\nஒரு காலவரையறைக்குள் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள���ளது. தகுதிவாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 3000 காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறு தமிழக அரசு கூறி உள்ளது.\nCoronavirus | TN Govt | Night Curfew | கொரோனா வைரஸ் | தமிழக அரசு | ஊரடங்கு உத்தரவு\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\n70 சதவீத கொரோனா தடுப்பூசிகளை இரண்டாவது டோஸ் செலுத்த ஒதுக்குங்கள் -மத்திய அரசு\nதமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nதமிழக சட்டசபை 11ந்தேதி கூடுகிறது\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு\nமுழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nதுருக்கியில் 50 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு குவியும் உதவிகள்\n3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nதுருக்கியில் 50 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு குவியும் உதவிகள்\n3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 272 பேருக்கு கொரோனா\nசீலநாயக்கன்பட்டி மின் மயானத்தில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் விவரம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nதமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்��ுநிலை பாதிப்பு\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/02/12/2636/", "date_download": "2021-05-08T20:12:38Z", "digest": "sha1:RZ6WR36FG4U7F7KFMJLRPFDA3TBU2E53", "length": 8516, "nlines": 83, "source_domain": "www.tamilpori.com", "title": "கொழுந்து பறிக்கும் பெண் சிலையாக நிற்பதற்கும் கோட்டா அரசில் உரிமை இல்லையா? | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை கொழுந்து பறிக்கும் பெண் சிலையாக நிற்பதற்கும் கோட்டா அரசில் உரிமை இல்லையா\nகொழுந்து பறிக்கும் பெண் சிலையாக நிற்பதற்கும் கோட்டா அரசில் உரிமை இல்லையா\nஶ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் தமிழ் பிரிவு மாணவர்களால் நிர்மாணிக்கப்பட்ட ‘பெண் தோட்டத் தொழிலாளியின் சிலையை உடன் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஶ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாலேயே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாணவர்கள் தெரிவித்தனர்.\nஇச்சிலையானது ஓர் இனத்தை மட்டும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாலேயே அகற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும். கல்வி அமைச்சின் அனுமதி பெறப்படவில்லை எனவும் காரணம் கூறப்பட்டுள்ளது.\nமலையகத் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான மாபெரும் சித்திரக் கண்காட்சி, பத்தனை ஶ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் இன்று ஆரம்பமானது.\n‘முகவரி வர்ணப் பிரவாகம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் நடைபெறும் இந்த சித்திரக் கண்காட்சியை, தமிழ்ப் பிரிவு மாணவர்களே ஏற்பாடு செய்துள்ளனர்\nஇதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வியறிவை உயர்த்தவே ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பித்தக்கது.\nPrevious articleஇலங்கையில் தினமும் புற்றுநோயால் 38 பேர் இறக்கின்றனர்..\nNext articleமுல்லை மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் மீட்பு..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nநாட்டில் மோசமடையும��� கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tatuantes.com/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-08T18:57:33Z", "digest": "sha1:NPET64IPDS7KMFG5XYIATO5SOBPXKCGH", "length": 26004, "nlines": 145, "source_domain": "www.tatuantes.com", "title": "கார்டர் டாட்டூ மற்றும் சிற்றின்பம் நனவாகும் | பச்சை குத்துதல்", "raw_content": "\nபூக்கள் மற்றும் தாவரங்களின் பச்சை குத்தல்கள்\nபொருள்கள் மற்றும் பொருட்கள் பச்சை\nஇந்த கார்டர் டாட்டூக்களுடன் உணர்திறன் நனவாகும்\nநாட் செரெசோ | 13/03/2021 20:31 | பொருள்கள் மற்றும் பொருட்கள் பச்சை\nஉணர்திறன் மற்றும் சிற்றின்பம். கார்ட்டர் டாட்டூக்களை சந்தேகத்திற்கு இடமின்றி வகைப்படுத்தும் இரண்டு காரணிகள். இன்று அது பற்றி தான். ஆன் பச்சை குத்துதல் இந்த பச்சை குத்தல்களின் தேர்வை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கிறோம், அவை நம்மில் சேர்க்கப்பட்டிருக்கலாம் கவர்ச்சியான பச்சை தொகுப்பு, நீண்ட காலத்திற்கு முன்பு இந்த பகுதிகளில் வெளியிடவில்லை. எல்லா சுவைகளுக்கும் அவை உள்ளன, இருப்பினும் இந்த பச்சை குத்திக்கொள்வதன் நோக்கம் தெளிவாக உள்ளது.\nபச்சை குத்திக்கொள்ளும்போது கால்கள் மற்றும் குறிப்பாக தொடைகள் மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் அறிவுறுத்தும் இடமாக இருக்கும். நாம் பேசும் டாட்டூ வகையைப் பொருட்படுத்தாமல், இந்த வகையான குணங்களை முன்னிலைப்படுத்தும் உடலின் பகுதிகள் உள்ளன. கூடுதலாக, கார்டர் டாட்டூ ஒரு அழகான, நேர்த்தியான மற்றும் ச���த்தமான தோற்றத்தை நாடினால், இந்த சிற்றின்பத்தை மேலும் அதிகரிக்கலாம்.\n1 முதல் லீக்கின் வரலாறு\n2 உங்கள் சிற்றின்பம் எங்கிருந்து வருகிறது\n3 மிகவும் கவர்ச்சியான கார்டர் டாட்டூவுக்கான யோசனைகள்\n3.1 ரோஸ் கார்டர் டாட்டூஸ்\n3.5 லீக்குகளை உருவாக்கும் சொற்கள்\n3.7 கணுக்கால் மீது கார்டர்\n4 ஸ்டாக்கிங்ஸின் பச்சை குத்தல்கள், லீக்கின் உறவினர்கள்\n4.1 ஸ்டாக்கிங்ஸ் ஸ்ட்ரைப் டாட்டூ\n4.2 முழு காலுறைகள் பச்சை\n5 கார்டர் டாட்டூவின் புகைப்படங்கள்\nகார்டர்கள் மிகவும் புதிய ஆடை, ஏனெனில் அவற்றின் முதல் தோற்றம் XNUMX ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது., அவை பெல்ட்கள் போன்ற சிறந்த முன்னுதாரணங்களைக் கொண்டிருந்தாலும். கடந்த காலங்களில், இந்த துண்டுகளை வகைப்படுத்தும் பொதுவான மீள் துணி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, கால்களை அணிந்தவர்கள் தொடையில் இறுக்கமாக கட்டப்பட்டிருந்த ஒரு வகையான ஆடை ரிப்பன்கள் அல்லது வடங்களின் உதவியுடன் அவற்றை வைத்திருந்தனர். பின்னர், XNUMX ஆம் நூற்றாண்டில், முதல் மீள் மற்றும் கோட்டைகள் தோன்றின.\nஎனினும், காலப்போக்கில் பெண்கள் காலணிகளையும், ஆடைகளையும் அணிந்திருப்பது மட்டுமல்லாமல், ஆண்களும் இதே முறையைப் பயன்படுத்தினர் எனவே, எடுத்துக்காட்டாக, அவற்றின் சாக்ஸ் உதிர்ந்து விடாது.\nஉங்கள் சிற்றின்பம் எங்கிருந்து வருகிறது\nலீக்குகள் ஒரு கவனிக்கப்படாத வலுவான தொடர்புடைய சிற்றின்ப உள்ளடக்கம். அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தும், மறைத்து, உள்ளாடைகளை சரியான இடத்தில் வைத்திருப்பதாலும், இந்த ஆடை சில ஆபத்தான அர்த்தங்களை பெற்றுள்ளது. கூடுதலாக, XNUMX ஆம் நூற்றாண்டு முழுவதும், மற்றும் ஆண்கள் பத்திரிகைகள் மற்றும் ஆபாசப் படங்களில் அதன் நிலையான தோற்றத்திற்கு நன்றி, இந்த பார்வை பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇறுதியாக, இந்த அர்த்தத்தை பராமரிக்கும் மரபுகளும் உள்ளன. உதாரணமாக, இn திருமணங்கள் மணமகனின் மணப்பெண்ணை அகற்றுவது பொதுவானது பற்கள் அல்லது கைகளால் அவர்கள் ஒன்றாக படுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதற்கான அடையாளமாக. சில இடங்களில் மணமகன் திருமணத்திற்கு அழைக்கப்பட்ட ஒற்றை ஆண்களின் குழுவை நோக்கி கார்டரை வீசுவது கூட பொதுவானது. மணமகள் விருந்தினர்களுடனும் அவளுடைய பூங்கொத்துடனும் அவ்வாறே செய்கிறாள். எனவே கார்டரை எடுக்கும் ஆணும், பூச்செண்டை எடுக்கும் பெண்ணும் சேர்ந்து ஒரு பாடலை ஆட வேண்டும்.\nமிகவும் கவர்ச்சியான கார்டர் டாட்டூவுக்கான யோசனைகள்\nவெளிப்படையாக, அனைத்து சுவைகளுக்கும் கார்டர் டாட்டூக்கள் உள்ளன. அவர்களில் சிலர் ஒரு முழுமையான ஆயுதம் அல்லது பச்சை இயந்திரத்துடன் கூட தொடர்புடையவர்கள். நோக்கங்களின் அறிவிப்பு. உங்கள் அடுத்த பகுதிக்கு உங்களை ஊக்குவிக்க சில யோசனைகளை கீழே தருகிறோம்.\nஒரு கார்டர் டாட்டூவைப் பெறுவதற்கான மிக, மிகவும் கவர்ச்சியான விருப்பம், உள்ளாடைகளை அடிப்படையாகக் கொண்ட கிளாசிக் சரிகை எல்லையைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், ஒரு பிட் புதுமை மற்றும் ஒரு வடிவமைப்பை உருவாக்கவும், எடுத்துக்காட்டாக, ரோஜாக்களால் ஆனது. இந்த பாணி யதார்த்தமான மற்றும் வண்ண துண்டுகளுக்கு ஏற்றது.\nகார்டர் வடிவம் எப்போதும் வட்டமாக இருக்க வேண்டியதில்லை மற்றும் முழு தொடையும் சுற்றி செல்ல வேண்டும். சில நேரங்களில் நீங்கள் அதன் ஒரு பகுதியை மட்டுமே எடுக்க முடியும் கார்டர் வடிவத்தை ஒரு எல்லை அல்லது எழுதப்பட்ட துண்டுடன் கூட செய்யுங்கள், இந்த விஷயத்தைப் போல.\nநாம் விரும்பினால் மேலும் செல்லுங்கள், ஆனால் கார்டரின் சிற்றின்பத்தை பாதுகாத்தல் இந்த அழகான பாரம்பரிய பச்சை குத்தல்கள் போன்ற வேறு எந்த பாணியையும் நாம் தேர்வு செய்யலாம். டாட்டூ இந்த கவர்ச்சியான ஆடைகளை நினைவில் வைத்துக் கொள்ள, நாம் எங்கு செல்கிறோம் (தொடையில்) நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் செவ்வக வடிவத்துடன் ஒரு வடிவமைப்பை வைத்திருக்க வேண்டும்.\nஎல்லா லீக்குகளும் பெண்களின் பாரம்பரியமாக இருக்கப்போவதில்லை ... குளிர்ந்த வடிவமைப்பை அடைய ஆண்கள் பச்சை குத்தலின் வடிவம் மற்றும் அதன் எல்லை வடிவம் ஆகிய இரண்டாலும் ஈர்க்கப்படலாம். இந்த விஷயத்தில், இந்த மனிதன் கையில் ஒரு சுறுசுறுப்பான இந்திய பாணி வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார்.\nகார்டர் டாட்டூவைத் தேர்வுசெய்ய மிகவும் பிரபலமான மற்றொரு வழி, இந்த ஆடையின் நாடாவை உருவாக்குவதற்கு சொற்களைப் பயன்படுத்துவது. நீங்கள் ஒரு கவிதை, ஒரு பாடலின் வரிகள் அல்லது தனிப்பட்ட ஒன்றை தேர்வு செய்யலாம், உங்கள் குடும்பத்தின் பெயர்களைப் போல.\nஇந்த பகுதியை ஒரு ஆயுதத்துடன் இணைப்பதே கோர்ட்டுகளின் கிளாசிக்ஸில் மற்றொர��. பல வகைகள் உள்ளன, இருப்பினும் அவை வைல்ட் வெஸ்டால் ஈர்க்கப்படும்போது குறிப்பாக அழகாக இருக்கின்றன, ஒரு நீண்ட பீப்பாய் பிஸ்டல் மற்றும் ஒரு சரிகை கார்டர் அல்லது அதற்கு நேர்மாறாக, கத்தி மற்றும் இந்திய உத்வேகத்துடன்.\nஎல்லா கால்களும் தொடையில் செல்ல வேண்டியதில்லை, உண்மையில், அவற்றின் வடிவமைப்பால் நாம் ஈர்க்கப்பட்டால், அவர்கள் கணுக்கால், மணிக்கட்டு அல்லது கை போன்ற பிற இடங்களில் செல்லலாம். அவர்கள் ஒரு எல்லையை உருவாக்கினால், இந்த விஷயத்தைப் போலவே, அவர்கள் இந்த ஆடையின் சிற்றின்பக் காற்றைக் கொடுப்பார்கள், ஆனால் உடலின் மற்றொரு பகுதியில்.\nஸ்டாக்கிங்ஸின் பச்சை குத்தல்கள், லீக்கின் உறவினர்கள்\nலீக்குகள் கவர்ச்சியாக இருந்தால், அதைச் சொல்வது நியாயமானது காலுறைகளின் பச்சை குத்தல்கள், அவற்றின் பிரிக்க முடியாத உறவினர்கள், அவர்களும் சிறிது காலம் இருக்கிறார்கள். இங்கே சில யோசனைகள் உள்ளன:\nஸ்டாக்கிங்ஸைப் பற்றிய கவர்ச்சியான விஷயங்களில் ஒன்று பின் பட்டை, குறிப்பாக கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து மாதிரிகள். இந்த டாட்டூ இந்த உடையின் பட்டை ஒரு விளக்கமான தொடுதலுடன் மிகவும் புத்திசாலித்தனமாக இணைக்க முடிந்தது.\nமுழு காலுறைகள் கார்டர் டாட்டூவுடன் தொடர்புடைய சிற்றின்பத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளன, இருப்பினும் அவை மிகவும் சுவாரஸ்யமான விருப்பமாகும் இனி மென்மையானதாக இல்லாத வடிவமைப்பை நீங்கள் விரும்பினால். நீங்கள் உண்மையிலேயே கவனத்தை ஈர்க்க விரும்பினால், எல்லா கால்களையும் மறைப்பதைத் தவிர, பிரகாசமான வண்ணங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.\nநீங்கள் அதை உணர்ந்தால் அசல் ஸ்டாக்கிங் டாட்டூ, பின் பகுதியை ஒரு ஃபிளமிங்கோவுடன் இணைப்பதன் மூலம் அதைப் பயன்படுத்த நீங்கள் தேர்வு செய்யலாம், இது மிகவும் வேடிக்கையாக இருக்கும். வண்ணத்தின் குறிப்பைக் கொண்டு பிரகாசிக்க விரும்பினால் இளஞ்சிவப்பு நிறத்திற்குச் செல்லுங்கள்.\nஇந்த கார்டர் டாட்டூக்களை நீங்கள் விரும்பினீர்கள், ஊக்கப்படுத்தினீர்கள் என்று நம்புகிறோம். எங்களிடம் சொல்லுங்கள், இந்த ஆடைகளால் ஈர்க்கப்பட்ட பச்சை குத்தல்கள் உங்களிடம் உள்ளதா நீங்கள் என்ன நினைக்கறீர்கள் நாங்கள் சொல்வதற்கு ஏதேனும் யோசனைகளை விட்டுவிட்டோம் என்று நினைக்கிறீர��களா நீங்கள் விரும்பும் அனைத்தையும் எங்களிடம் சொல்ல முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இது மிகவும் எளிதானது, நீங்கள் ஒரு கருத்தை எழுத வேண்டும்\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: பச்சை குத்துதல் » பச்சை வகைகள் » பொருள்கள் மற்றும் பொருட்கள் பச்சை » இந்த கார்டர் டாட்டூக்களுடன் உணர்திறன் நனவாகும்\nபிற தொடர்புடைய பச்சை குத்தல்கள்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nதரவுக்கு பொறுப்பு: மிகுவல் ஏஞ்சல் கேடன்\nதரவின் நோக்கம்: கட்டுப்பாட்டு ஸ்பேம், கருத்து மேலாண்மை.\nதரவின் தொடர்பு: சட்டபூர்வமான கடமையால் தவிர மூன்றாம் தரப்பினருக்கு தரவு தெரிவிக்கப்படாது.\nதரவு சேமிப்பு: ஆக்சென்டஸ் நெட்வொர்க்குகள் (EU) வழங்கிய தரவுத்தளம்\nஉரிமைகள்: எந்த நேரத்திலும் உங்கள் தகவல்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம், மீட்டெடுக்கலாம் மற்றும் நீக்கலாம்.\nமெக்ஸிகன் மண்டை ஓடுகள்: அவற்றை பச்சை குத்திக்கொள்வதற்கும் யோசனைகளை வடிவமைப்பதற்கும் பொருள்\nஒரு கலங்கரை விளக்கத்தை பச்சை குத்துவதன் பொருள், இருட்டில் ஒரு ஒளி\nஉங்கள் மின்னஞ்சலில் செய்திகளைப் பெறுங்கள்\nடாட்டுவாண்டஸில் சேரவும் இலவச உங்கள் மின்னஞ்சலில் சமீபத்திய பச்சை செய்தி பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/nuwara%20eliya?page=3", "date_download": "2021-05-08T19:27:36Z", "digest": "sha1:SRCAX4YRRQEVWRGCCZLFIWFYAMUY7JPN", "length": 9765, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: nuwara eliya | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ��யிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: nuwara eliya\nநாட்டில் நேற்று 382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநேற்றைய நிலவரத்தின் படி நாட்டில் 382 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு , அதில் 231 பேர் கொழும்பு மாவட்டத்தி...\nமரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு\nபல வருடங்கள் பழமையான மா மரமொன்று முறிந்து விழுந்ததால் வீடொன்றும், பஸ்ஸொன்றும் சேதமடைந்துள்ளன.\nநுவரெலியா மாவட்டத்தில் 123 குடும்பங்களை சேர்ந்த 517 பேர் தனிமைப்படுத்தலில்\nநுவரெலியா மாவட்டத்தில் 123 குடும்பங்களை சேர்ந்த 517 பேர்தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 204 பேருக்கு பி.சீ.ஆ...\n4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nநாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலையால் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமுச்சக்கரவண்டி விபத்தில் ஏழு பேர் படுகாயம்\nநுவரெலியா - ஹட்டன் வீதியில் பத்தனை சந்தியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று (13.09.2020) பிற்பகல் 3.3...\nநுவரெலியாவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் உயிரிழப்பு\nநுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06.09.2...\nநுவரெலியாவில் ஜீவன் தொண்டமான் முதலிடத்தில்\nநுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஜீவன் தொண்டமான் முதலிடத்தில் உள்ளார்.\nநுவரெலியா தேர்தல் முடிவுகள் பிற்பகல் 2 மணிக்குள் வெளியாகும் - தெரிவத்தாட்சி அதிகாரி\nநுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவு இன்று பிற்பகல் 2 மணிக்குள் வெளியாகும் என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி த...\nநுவரெலியா மாவட்ட தேர்தல் முடிவுகள் 6 ஆம் திகதி பகல் ஒரு மணிக்கு வெளியாகும் - தெரிவத்தாட்சி அதிகாரி\nபொதுத்தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஒகஸ்��் 6 ஆம் திகதி பகல் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என...\nதேர்தல் பணிக்காக தெரிவுசெய்யப்பட்ட 10 அதிகாரிகள் அதிரடியாக இடைநிறுத்தம்\nநுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக தெரிவு செய்யப்பட்ட பிரதான தேர்தல் வாக்கெடுப்பு நிலைய அதிகாரிகள் 10 பேர் இடை நிறு...\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-05-08T19:51:05Z", "digest": "sha1:NR26VZJMRYUNIQ5SX7OLIR2LO5TAESRE", "length": 11130, "nlines": 89, "source_domain": "canadauthayan.ca", "title": "திருமதி. மாகிறற் ஆசீர்வாதம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nயாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மாகிறற் ஆசீர்வாதம் அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற வெலிச்சோர், அன்னாச்சி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை பிலிப்பாச்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,ஆசீர்வாதம் அவர்களின் அன்பு மனைவியும், மொனிக்கம்மா (கனடா), யேசுதாசன் (கனடா), சூசைதாசன் (இங்கிலாந்து) மரியதாசன் (கனடா), கிறிஸ்ரினம்மா (கனடா), கேட்றூட்டம்மா (கனடா), அன்ரனிதாசன் (கனடா), ஜெயதாசன் (நோர்வே) ஆகியோரின் ஆருயிர் தாயாரும், காலஞ்சென்ற அடைக்கலம், மரியம்மா, செபஸ்தியாம்பிள்ளை அன்னப்பிள்ளை, பங்கிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், செபஸ்தி அமிர்தநாதன் (இலங்கை), காலஞ்சென்ற சபாரட்ணம் செந்தில்ராஜா, மனுவல் யேசுதாசன் (சட்டத்தரணி - கனடா), காணிக்கைமரியா (கனடா), சுதா (இங்கிலாந்து), சாலிமாபிபி (கனடா), செபஸ்தியாம்பிள்ளை கிளினோஸ் (கனடா), சந்தியாகு, ஆரோக்கியதாஸ் (கனடா), கிறிஸ்மீனா (கனடா), சுனித்திரா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற துரைராஜா, இசிதோர், பு~;பறோசா, நீக்கிலாப்பிள்ளை, காலஞ்சென்ற பு~;பம், கத்தறின் (இலங்கை), சூசை மார்க் (கனடா) ஆகியோரின் தோழமைமிகு மைத்துனியும், மலரவன் றொலண்டா (கனடா), மனோபவன் ஜுலியானா (கனடா), மதுராந்தகன் சிந்துஜா (கனடா), னுச. அஜந்தா (கனடா), மனோரஞ்சன்\nஷாலினி (சட்டத்தரணி - கனடா), மதிவண்ணன் (கனடா), மயூரி (இலங்கை), அமுதநிலா (இலங்கை), பெலின்டா (சட்டத்தரணி - கனடா), கிம் (சட்டத்தரணி - கனடா), மதுசூதனன் சூரியா (இந்தியா), மதிவதனன் (இலங்கை), ஏயுஸ்ரஸ் மேரியான்னா (கனடா), சத்தியநாதன் (பொறியியலாளர்) சுஜித்தா (இந்தியா), அனித்தா (கனடா), வேர்ஜினியா அன்ரஸ் (கனடா), சயந்தா (இங்கிலாந்து), ~ரிக்கா (இங்கிலாந்து), வினோலா (கனடா), சலோமி (இங்கிலாந்து), ஆஸ்லி (கனடா), எல்லோரா (கனடா), நிலோஜன் (கனடா), அமலி (கனடா), கிறிஸாந்தா (கனடா), ஜெயந்தா (நோர்வே), சமந்தா (கனடா), அமன்டா (கனடா), சுரேஜன் (நோர்வே), ஜெனிஸ்ரன் (நோர்வே), சுவேதா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், சதுர்ஜன் (கனடா), அபர்னா (கனடா), ஆன்சியா (கனடா), அலெய்னா (கனடா), அஸ்வின் (கனடா), கஸ்மன் (கனடா), ஆயன் (கனடா), ஏட்றியன் (கனடா), கிறிஸ்நிதா (இந்தியா), கைறா (கனடா), ஆதிசன் (கனடா), அன்றியா (கனடா), முகிர்தனா (இந்தியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 3280 Sheppard Ave. E., Scarborough, ON, M1T 3K3 இல் அமைந்துள்ள Highland Funeral Home இல் வெள்ளிக்கிழமை 02-12-2016, 5:00 பி.ப - 9:00 பி.ப வரையும், சனிக்கிழமை 03-12-2016, 9:00 மு.ப - 11:00 மு.ப வரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு 11:30 மு.ப மணிக்கு 265 Alton Towers Cir., Scarborough, ON, M1V 4E7 இல் அமைந்துள்ள Prince of Peace இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு; நல்லடத்கத்திற்காக 7770 Steeles Ave. E., Markham, ON, L6B 1A8 இல் அமைந்துள்ள Christ The King Cemetery ற்கு எடு;த்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gandhiworld.in/tamil/statues_ta.php", "date_download": "2021-05-08T18:41:44Z", "digest": "sha1:YNEOCOIFQRXDALY2GUM2PEMYT7N2UXHO", "length": 5406, "nlines": 62, "source_domain": "gandhiworld.in", "title": "Mahatma Gandhiji Statues all around the World", "raw_content": "\nசிறப்பு உறை & முத்திரை\nபிறந்த தேதி ரூபாய் தாள்கள்\nஅமைதியின் உருவாகமாகப் போற்றப்படும் நம் காந்திஜியை பல்வேறு அடையாளங்கள் மூலமாகப் பெருமைப்படுத்திய பல நாடுகள் அவரை மேலும் கௌரவப்படுத்தும் விதமாக தனது நாட்டின் முக்கிய இடங்களில் காந்திஜியின் முழுஉருவச் சிலைகளை நிறுவி அழகுபடுத்தியுள்ளன. (70க்கும் மேற்பட்ட நாடுகளில் காந்திஜிக்கு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது) அந்தவகையில் வெளிநாடுகளில் மற்றும் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள பல்வேறு காந்திஜியின் சிலைகளின் புகைப்படங்கள் அவரின் அரிய பெருமைகளை அனைவரும் அறியும்பொருட்டு தங்கள் பார்வைக்காக. (இங்கு இடம் பெறாத சிலைகள் தங்கள் பகுதியில் இருப்பின் தயவு கூர்ந்து புகைப்படத்துடன் இருந்தால் எனக்குத் தெரியப்படுத்தவும்)ப்படுத்தவும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/04/blog-post_34.html", "date_download": "2021-05-08T19:19:01Z", "digest": "sha1:FKGPVGE4IJ4F5YDGLYPEOIKET4LWKF3A", "length": 6883, "nlines": 62, "source_domain": "www.eluvannews.com", "title": "களுதாவளையில் உழுந்து பயிர்ச் செய்கை அறிமுக நிகழ்வும் பீற்றூட் அறுவடையும். - Eluvannews", "raw_content": "\nகளுதாவளையில் உழுந்து பயிர்ச் செய்கை அறிமுக நிகழ்வும் பீற்றூட் அறுவடையும்.\nகளுதாவளையில் உழுந்து பயிர்ச் செய்கை அறிமுக நிகழ்வும் பீற்றூட் அறுவடையும்.\nகிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சௌபாக்கியா விவசாய அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையில் உழுந்து பயிர்ச் செய்கை அறிமுக விழிபூட்டல் நிகழ்வும் பீற்றூட் அறுவடை விழாவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளையில் சனிக்கிழமை(10) நடைபெற்றது.\nகளுதாவளை விவசாய போதானாசிரியர் பொ.சிறிபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன், உதவி விவசாய பணிப்பாளர் ரி.மேகராஜா, களுதாவளை தேசிய பாடசாலையின் அதிபர் க.சத்தியமோகன், களுவா���்சிகுடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் எனப் பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.\nமட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளரின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளுக்கு உழுந்து பயிர்ச் செய்கை அறிமுக விழிபூட்டல் நிகழ்வு இடம்பெற்றதோடு, களுதாவளையில் செய்கைபண்ணப்பட்டிருந்த பீற்றூட் அறுவடையும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகளுதாவளை ம.வி.தேசிய பாடசாலையில் இருந்து 166 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு.\nஅண்மையில் வெளியான க . பொ . த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட் . பட் . களுதாவளை ம . வி . தேசிய பாடசாலையில் இருந்து ...\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் -\nஅரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம்.\nநள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம் .\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலில் எனது முயற்சி தொடரும் - வியாழேந்திரன் தெரிவிப்பு\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/12/80.html", "date_download": "2021-05-08T18:33:26Z", "digest": "sha1:6MZJG7MODWGQGERLWM5RCHDJG2VIABMS", "length": 29457, "nlines": 221, "source_domain": "www.tamilus.com", "title": "80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா? - Tamilus", "raw_content": "\nHome / திரையுலகம் / 80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் ச��ர்ந்தவர். எனவே ஸ்ரீதேவி தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளை அறிந்தவராக வளர்ந்தார். அவருக்கு ஸ்ரீலதா என்ற சகோதரியும் சதீஷ் என்ற (வளர்ப்பு) சகோதரரும் உள்ளனர். 1996 ஆம் ஆண்டு இந்தி தயாரிப்பாளரான போனி கபூரின் இரண்டாந்தாரமாக திருமண பந்ததில் இணைந்தார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பின் ஸ்ரீதேவி 2012 இல் நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் திரையுலகில் கவன்ம் செலுத்தி வருகிறார்.\n1961 ஆகஸ்ட் 15 ம் தேதி சென்னையில் பிறந்த சுஹாசினி தென்னிந்திய சினிமாவில் தனது படைப்புகளால் பிரபலமானவர். நடிகர் கமலஹாசனின் சகோதரர் சாரிஹாசனின் மகளான சுஹாசினி, 1980 இல் ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூலம் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த சுஹாசினி, தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார். 1986 இல் வெளியான சிந்துபைரவி படத்துக்காக தேசிய விருது பெற்ற சுஹாசினி, தற்போதும் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். 1988 இல் இயக்குநர் மணிரத்னத்தை மணமுடித்தார். இவர்களுக்கு ஸ்ரவன் என்ற ஒரு மகன் உண்டு.\nகேரளாவில் 1966 ஜூலை 8 ம் தேதி பிறந்த ரேவதியின் இயற்பெயர் ஆஷா கெலுனி குட்டி. ரேவதி தமிழ், கன்னடம், தெலுங்கு,மலையாளம் மற்றும் இந்திப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார். 1982 இல் சுரேஷ் மேனனை மணந்த ரேவதி 2002 இல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.\n1966 ஜனவரி 15 ம் தேதி ஆந்திராவில் பிறந்த பானுப்ரியா, தனது 17வது வயதில் திரையுலகில் பிரவேசித்தார். தமிழில் அவரது முதல் படம் 1983 இல் வெளியான ‘மெல்லப் பேசுங்கள்’. தென்னிந்தியாவில் பரதத்தில் மிகப்பிரபலமாக இருந்தவர் பானுப்ரியா. தற்போதும் திரைப்படங்களில் நடித்துவருகிறார்.\n1962 நவம்பர் 6 ம் தேதி கேரளாவில் பிறந்த அம்பிகா, 80 களில் மிகப்பிரபலமான கதாநாயகியாக வலம் வந்தவர். அம்பிகாவும் அவரது சகோதரி ராதாவும் சேர்ந்து ஆரம்பித்த கலையகம் \"ARS ஸ்டுடியோஸ்\". அம்பிகா இருமுறை மணமுடித்தவர். சின்னு ஜோன் என்ற அமெரிக்க வாழ் இந்தியரை முதலில் மணந்த அம்பிகாவுக்கு அவர் மூலம் இரு மகன்கள் உள்ளனர். அவரை விவகரத்து செய்த அம்பிகா, ரவிகாந்த்தை இரண்டாவதாக மணந்தார்.\n1965 ஜூன் 3 ம் தேதி கேரளாவில் பிறந்த ராதா, 1981 இல் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் மூலம் அறிமுகமானார். இவரது இயற்பெயர் உதய சந்திரிகா. சூப்பர் ஹிட்டான அப்படம் ராதாவுக்கு பல படவாய்ப்புக்களை வாங்கித்தந்தது. ராதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ராஜசேகரன் நாயரை திருமணம் செய்து சிலகாலம் திரையுலகிலிருந்து ஒதுங்கியிருந்த ராதா, மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார். இவரது மகள்களான கார்த்திகா, துளசி ஆகியோர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளனர். தனது மகனான விக்னேஷையும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்த ராதா முயற்சி எடுத்து வருகிறார்.\n1968, செப்டம்பர் 12 அன்று பெங்காலில் பிறந்த அமலா, டி.ராஜேந்தரின் ‘மைதிலி என்னை காதலி’ திரைப்படத்தின் மூலம் 1986 இல் அறிமுகமானார். பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான அப்படம் அமலாவுக்கு நல்ல வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். 1992 இல் நாகார்ஜுனை இரண்டாவதாக திருமணம் செய்த அமலாவுக்கு அகில் என்ற மகன் உண்டு. அமலா ஒரு சமூக ஆர்வலர். அவர் பல சமூக சேவைகளில் பங்கேற்றுக் கொள்வதில் தனது நேரத்தை செலவிடுகிறார்.\n1970 செப்டம்பர் 29 இல் மும்பையில் பிறந்த குஷ்புவின் இயற்பெயர் நக்கத் கான். குஷ்புவுக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். 1980 இல் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் பிரவேசித்த குஷ்பு, தமிழில் ‘வருஷம் 16’ 1989 இல் கதாநாயகியாக அறிமுகமானார். இயக்குநர் சுந்தர்.சியை திருமணம் செய்த இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். திரையுலகம், அரசியல் என பன்முகம் கொண்டவர் குஷ்பு.\nஆகஸ்ட் 21, 1963 இல் பிறந்த ராதிகா, தனது 16வது வயதில் பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ மூலம் திரையுலகில் அறிமுகமானார்.நகைச்சுவை நடிகர் M. R.ராதாவின் மூத்த மகளான ராதிகா, தமிழ்,தெலுங்கு,கன்னடா,மலையாளம் மற்றும் இந்திப் படங்களில் நடித்துள்ளார். சரத்குமாரை மூன்றாவதாக திருமணம் செய்த ராதிகாவுக்கு அவர் மூலம் ராகுல் என்ற மகன் உண்டு. முதலாவதாக இயக்குநர் பிரதாப் போத்தனையும் இரண்டாவதாக ரிச்சார்ட் ஹென்றி என்ற வெளிநாட்டவரையும் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் ராதிகா.\n1968 ஜூலை 2 இல் ஆந்திராவில் பிறந்த கெளதமி, குருசிஷ்யன் படம் மூலம் அறிமுகமானார். 1998 இல் தாவா யஷ்வந்த்தை திருமணம் செய்த கெளதமியின் மணவாழ்க்கை ஒரு வருடத்திலேயே முடிவுக்கு வந்தது. இருவருக்கும் சுபலக்‌ஷ்மி என்ற மகள் உண்டு. பின் 2005 இலிருந்து கமலஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் கெளதமி, புற்றுநோய் தாக்கத்துக்கு ஆளாகி மீண்டுள்ளார். தற்போது ஆடை வடிவமைப்பில் கவனம் செலுத்தி வருபவர், விரைவில் மீண்டும் திரையுலகில் தடம்பதிக்க எண்ணியுள்ளார்.\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.\nவிண்வெளி எல்லைக்கு பலூன் சுற்றுலா : சுற்றுலா டிக்க...\nபடப்பிடிப்பு இடம் மாற்றம் முருகதாஸ் கொல்கத்தாவுக்க...\nபோலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா....\nமயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவ...\n10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை க...\nநடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் - ப...\nஒரெஞ்ச் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள கலர்ஸ...\nஆஸ்திரேலிய அழகியை மணந்தார் ஆந்திராவின் நாயகன் பவன்...\nநடிகர் பிரபுவுக்கு முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிற...\nஆர்யா-விஜய் சேதுபதி இவர்களுடன் இணைகிறார் ஷாம்...\nஜோதிகா போல் ‘கண்களால் கவிதை பேச ஆசைப்படும்’ லட்சும...\nவறுமை ஒருநாள் வளமையாக மாறும் - பாரதிராஜா\nமலையாள படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில்....\nமுருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாகிறார்...\nதூம் 3 – விமர்சனம் மற்றும் முன்னோட்டம்\nநடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் டுபாய் இன்ஜினியரை மணக...\nHuaw ei Ascend Y220 ஸ்மார்ட்போன் திட்­டத்தை அறி­மு...\nபாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பம்\nஇந்திய அணி 98 ஓட்டங்கள் பின்னனியில்\nவாய் பேச முடியாத இளைஞராக தனுஷ்\n2013: ப்ளாப் படங்கள்- ஒரு பார்வை\nதமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு - ...\nஅசரடிக்கும் லினோவாவின் வைப் X மொபைல்.\nநடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் ...\nஇதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பி...\n2013 மறைந்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் சிலர்\nசந்திமால் அதிரடி: 2 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி\nஜனாதிபதி (President) பற்றிய சிறந்த 10 திரைப்படங்கள்\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nTop 10 தமிழ் திரைப்படங்கள் - 2013\nவெற்றி நடை போடும் தூம்-3 இதுவரை வசூல் ரூ.313 கோடி\nதான் நடிக்கும் படத்தில் பாடல்களை பாடி நல்ல வரவேற்ப...\nஇந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அஸ்வினுக்கு பால...\n“வேலையில்லா பட்டதாரி” யில் ஆணழகனாக தனுஷ்\nமது இல்லாத புத்தாண்டு,சென்னையில் சினிமாத்துறையினர்...\nவீணா மாலிக் திடீர்த் திருமணம்\n2013 இல் மக்கள் மனங்களை வென்ற நாயகர்கள்\nகோடிகளில் உழைக்கும் 30 வயதிற்குட்பட்ட சில கலைப்பிர...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு, ஜாக்ஸ் காலிஸ்,\nபேட்மிண்டன் வீரருடன் நடிகை டாப்ஸி காதலா \nஅனுஷ்காவிடம் அத்துமீறல், போலீஸார் தடியடி\n நடிகை மீது அதிர்ச்சி புகார்\nத்ரிஷாவின் இந்த ஸ்டைலைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்...\nவீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும...\nஜிபிஎஸ் தோட்டா இனி காரில் தப்பும் குற்றவாளிகளை இலக...\nஉலக டெஸ்ட் தரப்படுத்தல்கள் அறிவிப்பு\nவிடுமுறைக்காக குடும்பத்துடன் ரோம் பறக்கவிருக்கிறார...\nசூரிய குடும்பத்துக்கு வெளியே சந்திரன் கண்டுபிடிப்பு\nஎக்ஸ்பீரியா பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு..\nவெளியானது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2\nமோகன்பாபு ,பிரமானந்தம் பத்மஸ்ரீ பட்டத்தை கவுரவமாக ...\nபதவி வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்...\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சர...\nஐஸ்வர்யா மிகச்சிறந்த தாயாக மகள் ஆராத்யாவை வளர்த்து...\nவீரம் படத்துடன் தன் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில...\nஇலவசமாக பாடிக்கொடுத்த நாக்குமுக்க புகழ் சின்னப்பெ...\nஒரே படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் 7 பாடகர்களும், 6 ...\nசரத்குமார் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா நடிக்கும் \"ந...\n20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 50 நாளில் 50 கோட...\nஅயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் கா...\n113 ஓ���்டங்களினால் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்\nசமந்தாவை செக்கப் செய்ய டாக்டரை ஏற்பாடு செய்த சூர்யா\nசலிக்காமல் உதட்டுடன் உதடு சேரும் முத்தம் ,சுருதிஹசன்\nபந்தாடும் நாயகர்கள், பாவம் கார்த்திகா\nஅரசியல்வாதியுடன் படுக்கை, சகநடிகையோடு ஓரினச்சேர்க்கை\n‘செக்ஸ்’ அவரவர் விருப்பம்: நடிகை திரிஷா\nலிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் மும்பை நடிகை நடனமா...\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: கோஹ...\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திய க...\nகைவிட்டு போனது இலங்கை வீரா்களின் முயற்சி\nகாதும்-காதும் வைத்தது போல் திருமணம் காம்னாவிற்கு...\nஅடுத்து ரஜினியுடன் ஷங்கர் இணைகிறார்..\nஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள்: டோனி\nபிரபஞ்ச அழிவு ஆரம்பமாகி விட்டதாம்\nதமிழில் எனக்குப் பிடித்த நடிகர் ரஜினிகாந்த்: நடிகர...\nபிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்த், அஜித்குமார் பெய...\nஏழு ஆண்டுகளுக்கு பின்னர் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது அ...\nஇந்திய,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரி...\nமார்கட்டு இல்லாத கார்த்திகா அடுத்து “புறம்போக்கு” இல்\nதல வீட்டில் சில தறுதலைகள் ரகளை\nஉலகக் கோப்பைக் கபடிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்...\nசந்திரமுகி இரண்டாம் பாகம் , தயாரும் ரஜினி\n'ஜிகர்தண்டா'வில் அரிவாள், கம்புக் கலாசாரம் இல்லை -...\nசபாநாயகர் வெற்றிக் கிண்ணம் - பா.உ அணியிடம் வீழ்ந்த...\nரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதா...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். ��வரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chellakirukkalgal.blogspot.com/2014/01/blog-post_29.html", "date_download": "2021-05-08T18:54:29Z", "digest": "sha1:SYM7EMKKQVVHFJUNF4LORMTW4OU5CZE5", "length": 20373, "nlines": 273, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "கோலி சோடா - என் பார்வையில்..", "raw_content": "\nகோலி சோடா - என் பார்வையில்..\n“கோலி சோடா“வுக்கு பதிலா “அடையாளம்“னு பேர் வச்சிருக்கலாம். ஒரு மனுஷனுக்கு அடையாளம், அங்கீகாரம் எவ்வளவு முக்கியம்னு சொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க.\nவிட்டேத்தியா திரியிற நாலு பசங்க, சுயமா மெஸ் ஆரம்பிச்சு, வில்லனோட ஆட்களை அடித்து, பிரிக்கப்பட்டு வேறவேற ஊர்ல திரிஞ்சு, திரும்பவும் சேர்ந்து, மறுபடியும் வில்லனை எதிர்கொண்டு ஜெயிச்சு, தங்கள் மெஸ்ஸை மீண்டும் ஆரம்பிப்பதுதான் கதை.\nநிஜ வாழ்க்கைல இதெல்லாம் சாத்தியமா“ங்குற கேள்வியெல்லாம் ஓரம்கட்டிவச்சுட்டு படம் பார்த்தா, கண்டிப்பா பாராட்ட வேண்டிய முயற்சி தான்.\nபசங்க படத்துல வர்ற பசங்களா இவங்க அரும்பு மீசையும், பொண்ணுங்க முன்னாடி கெத்து காட்டுறதும், கண்கள்ல மிறட்சியும் வெறியும்..னு அசத்தியிருக்காங்க.\n“தொலைச்ச இடத்துல தான் தேடணும்“ போன்ற நறுக் வசனங்கள் நிமிர வைக்கின்றன. ஒல்லியாய் வரும் பெண் தோழி மனதில் நிற்கிறார். பாண்டியை போலீஸ் ஜீப்பில் ஏற்றியபின், காயங்களுடன் பச்சை தாவணியைப் பார்த்து மெல்லிசாக சிரிக்கும்போது.. அழகு.\n“ATMன்னா அழுகுன டொமேட்டோ தானே“ “நானும் அழுவேங்க.. ஆனா யாருக்கும் தெரியாது“ எனும்போதெல்லாம், பக்கடா பாண்டியைப் போலவே நமக்கும் அந்தப் பெண்ணை சட்டென பிடித்துவிடுகிறது.\nவெவ்வேறு மாநிலங்களில் தள்ளப்படும் நால்வரும் ஒரே பாட்டில் சட்டென சேர்ந்துவிடுவது.. அவர்களின் தோழிகளுள் ஒருவருக்கு மட்டும் மொட்டை போட்டுவிட்டு, மற்றொரு பெண்ணை ஏதும் செய்யாமல் விட்டுவிடுவது.. திடீரென எலெக்சனில் நாமினேசன் தாக்கல் செய்வதாய் ஹீரோயிசம் காட்டுவது... என அங்கங்கே நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன.\nகாதல், ரெட்டை அர்த்த வசனங்கள், மொக்கை காமெடிகள், டாஸ்மாக் உளறல்கள் என்ற வட்டத்திற்குள்ளயே சுற்றிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இப்படம் சிறிதேனும் ஆறுதல் தான். இம்மாதிரியான முயற்சிகளை தாராளமாய் வரவேற்கலாம்.\n(ஒருவழியா 250வது பதிவை இதன்மூலமா தேத்தியாச்சு)\n250வது ப���ிவு தமிழ் சினிமா விமர்சனம்\n250வது பதிவுக்கு முதல் ஓட்¬ட்ப போட்டாச்சு... ஹி... ஹி... புதிய களத்தில் புதியவர்களை வெச்சு செய்யப்பட்ட முயற்சியான இது ஆறுதல் தர்ற அளவுக்கு இருக்குன்னு நீங்க சொல்றதால அவசியம் இந்தப் படத்தைப் பார்த்துடறேன்\nபதிவுகளாக 250 பதிவுகள் தருவது\nபதிவுகளாக 250 பதிவுகள் தருவது\nசுவாரஸ்யமான விமர்சனம்... 250 பதிவிற்கும், மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...\nவிமர்சனம் சிறப்பாக உள்ளது. 250வது பதிவு என்னும் போது மிக்க மகிழ்ச்சி இந்த வலையுலகில் மேலும் பல படைப்புக்கள் மலர எனது வாழ்த்துக்கள்\n250 படைப்பை காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது இந்திரா அவர்களே... படம் பார்த்தேன். மிகவும் அருமை.. நான் ஃபேஸ்புக்கில்தான் ஷேர் செய்திருக்கிறேன்..\nMANO நாஞ்சில் மனோ said…\nஆயிரமாயிரம் பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்...\nபடம் பார்த்தால் அது சந்தோஷமாக இருந்தால் நல்லது, மாஸ் படம் எடுக்குறேன்னு ஜில்லா மாதிரி படத்தையெல்லாம் எடுத்துட்டு நம்ம உயிரைத்தான் வாங்குறானுக...\nஉருவமில்லா உள்மனது உள்ளூர உருமுகிறது.. உனை சந்திக்கும் அந்நிமிடம் வருத்தமில்லாமல் வந்தே தீருமென.. வீணாய்ப்போன விசும்பல்களுக்கும், விரட்டியெடுத்த புலம்பல்களுக்கும், ஒட்டு மொத்த சமாதானமாய் உருமாறும் அந்நிமிடம்.. கண்ணாடி முன் நிற்க கண் கூசிய பொழுதுகள், இனி பின்னோடிப் போய்விடவே முன் வந்துநிற்பேன்.. அந்நிமிடம்.. நீ மட்டுமே உலகமென நிஜம் தொலைத்த நிழலான, நெருப்பாய் சுட்ட நினைவுகளை நசுக்கிச் சாகடிக்க, நிச்சயமாய் காத்திருக்கும் நெருடலற்ற அந்நிமிடம். வேண்டாமென வேண்டுமென்றே விட்டகர்ந்த உன்னை, தயக்கமின்றி எதிர்வந்து, திடமாய் சந்திக்க தீர்க்கமாய் வந்துகொண்டிருக்கும் தடையில்லா அந்நிமிடம். கண்கள் தாழாது, கலங்கி நிற்காது, முகம் பார்த்து கூறக் கேட்பாய் முழுதாய் அந்நிமிடம்.. வேரூன்றி விட்டதாய் வெறுப்பில் வெந்து தவிக்காது, விடிந்துவிட்ட என் பொழுதுகள் விடியச் செய்தது உன்னாலான இருள்களை.. விட்டு விலகிச் சென்றபின்னும், விரட்டிப் பிடித்தும் பிரிந்தபின்னும் விம்மாது வாயாரச் சொல்வேன் வந்தடையும் அந்நிமிடம்.. துயரத்தால் துடிக்காது, ஏமாற்றத்தில் நொருங்காது, மறுப்பில்\nபெண்களைக் கவர சில டிப்ஸ்\n” நானும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேன். அந்த ஃபிகர் என்ன திரும்பிப் பாக்கவே மாட்டிங்குதுடா மச்சான்.. ” இது பெரும்பாலான இன்றைய ஆண்களின் கவலையாக உள்ளது.. (நாட்டுக்கு ரொம்ப தேவ தான்) பெண்களை கவர்வது பற்றி ஆண்களிடம் நிறையவே குழப்பங்கள் இருக்கு. ” பொண்ணுங்கள புருஞ்சிக்கவே முடில ” ” அந்த ஃபிகர் நல்லாயில்ல மச்சான் ” அப்டி இப்டினு ஏதேதோ சொல்லி தங்கள தாங்களே சமாதானப்படுத்திக்குவாங்க. (தொப்பி வாங்கினாலும் காட்டிக்கிறதில்ல) இதோ உங்களுக்கு சில டிப்ஸ்.. 1. ஆக்டிவா இருக்கணும் மந்துனு எதையோ ப றி கொடுத்த மாதிரி சோகமா இருக்காம எப்பவுமே துறு துறனு சுறுசுறுப்பா இருக்குற ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். (வெட்டியா இருந்தாலும் பிஸி“னு சொல்லுவோம்ல.. அதுமாதிரி. அதுக்காக அவங்க பக்கத்துல நின்னா கூட கண்டுக்காம ஓவரா பண்ண கூடாது ) 2. ஸ்மைலிங் ஃபேஸ் என்ன தான் டென்சனா இருந்தாலும் அத முகத்தில காட்டாம சாந்தமா ஸ்மைலிங் ஃபேஸா இருக்கணும். (அதுக்காக அவங்க டென்சனா மூட் அவுட்டா இருக்கும்போது கேனத்தனமா சி ரிச்சுகிட்டு இருக்கக் கூடாது.) 3. ஓவர் ஆக்‌ஷன் உடம்புக்கு ஆகாது ஃபிகர் இருக்குதுனு ஓவரா பந\nமரணவலி தரும் உன் மௌனம்..\nஎன் ஆன்மாவை ஆணிவேரோடு பிடுங்கி அழகு பார்த்திடும் உன் ஆணவத்தில் என் அனைத்து ஆரம்பங்களும் அடங்கித்தான் போயின.. . தனிமையெனும் தீவில் துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும் தற்காலிகமான தற்கொலைக்குத் தூண்டும் உன் நினைவுகள்.. . நாட்கள் நிறைந்த நொடிகளும் வருடம் நிறைந்த நிமிடங்களுமாய் நகராது நோகடிக்கிறது நாசூக்காய்.. . உன்னை நினைத்தே நுரைத்துக் கிடக்கிறது என் நுரையீரல்.. . நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்.. . என் கட்டுக்கடங்காத பிரியங்களைக் கலைத்தும் தொலைத்தும் விளையாடும் உனக்கு கண்கள் மட்டுமா கருணையும் இல்லை. . மண்புழுவாய்த் துடிக்கும் என் மனதினுள் மயானம் அமைத்து மறவாமல் அடிக்கிறாய் உன் மௌனச் சவுக்கால்.. . பட்டும் படாமலுமான உன் பார்வை நகத்தினால் படுகாயப்படுத்துகிறாய் பாழாய்ப்போன என் இதயத்தை. . நிர்வாணமாய்த் திரியும் என் நிம்மதிகளுக்கும் நார் நாராய்க் கிழிந்த என் காதலுக்கும் நீண்ட துணை உன்னாலான என் ரணங்கள் தான். . பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன் நீ தந்த வலிகளை. ஆறாத\nகோலி சோடா - என் பார்வையில்..\nமரம்.. பறவை.. நான்.. நீங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2016/10/17/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-05-08T19:20:00Z", "digest": "sha1:SCELV3IO4IGYSRC5Y7BSGSZAAVDBYXVQ", "length": 46017, "nlines": 251, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி) – பியர் ரொபெர் லெக்கிளெர்க் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← கதை சொல்லி-3 (சென்றவாரத் தொடர்ச்சி) –\tபியர் ரொபெர் லெகிளெர்க்\nஎழுத்தாளர் ரெ.கார்த்திகேசு மரணம் →\nகதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி) – பியர் ரொபெர் லெக்கிளெர்க்\nPosted on 17 ஒக்ரோபர் 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nகதை சொல்லி , தமது கற்பனை நகருக்கு வந்தாயிற்று.. அதிசய நகரத்தை அடைவதற்கு முன்பாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. முதியவரின் சகோதரர் நஃபிசாட்டு இவருடைய துபாம்பூலுக்கே வந்திருந்து விமானமேற்ற டக்கார் நகருக்கு அழைத்துச்சென்றர். முதியவர் விமானத்தில் காலைவைத்த பின்னரே அவரும் புறப்பட்டுச் சென்றார். விமானப்பணிப்பெண்ணிடம் ஒரு குழந்தையைப் போல அவர் ஒப்படைத்துவிட்டு ச் சென்றார், அதை நபிசாட்டு உணர்ந்திருக்கவில்லை. பாரீஸ் நகரில் ஒரு விமான நிலையத்திலிருந்து மற்றொன்றிர்க்கு அவரை பத்திரமாக அனுப்பிவைத்தது அதே விமானப் பணிப்பெண் தான். கடந்த எட்டு நாட்களாக செடார் சகோன் என்கிற ஸ்லாபூகூம், ஒவ்வொரு நாளும் காலையில், இனிமேலும் மர்மமாக இருக்க சாத்தியமற்ற ஹூல்ட்ஸ் அம்பை( அம்பையொத்த கதீட்ரல் கோபுரம்– கத்தீட்ரலை வடிவமைத்தவர் ஹூல்ட்ஸ் என்கிற கட்டிடக் கலைஞர்) அல்லாவிற்கு நன்றியைத் தெரிவித்தபடி பார்க்க முடிகிறது. அவர் நன்றி தெரிவிக்கிறவர்களின் பட்டியலில் நஃபிசாட்டு, அப்தூலயே, உமர் மூவரும் இருக்கிறார்கள். அவர்களின் உதவியின்றி ‘ Gallia’ என்றழைக்கப்படுகிற ஸ்ட்ராஸ்பூர்க் பல்கலைக் கழக மாணவர் விடுதி 243 ஆம் எண் அறைவாசியாக தற்போது இருக்கச் சாத்தியமில்லை.\nமணி எட்டாகிறது. கீழே இறங்கி ஒரு சிறுவனைபோல காலை உணவாக இரண்டு சாக்லெட் திணி���்த ரொட்டியை விரும்பித் தின்பதற்கான நேரம்.\n-போதுமான நேரம் இருக்கிறது, இரண்டு வாரங்கள் தங்க இருக்கிறாய்\n எல்லோரும் இங்கு நேரம் பற்றியே பேசுகிறார்கள்.\nவிமான நிலையத்தைச் சுற்றிப்பார்க்கவிரும்பியதால் உடனடியாக புறப்பட முதியவருக்கு விருப்பமில்லை. ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg) நகரை சில மணி நேரங்களில் அவர் பார்க்கப்போவதில்லை. தவிர விடுதியில் அவருக்காகப் பலர் காத்திருக்கிறார்கள் எனக்கூறி அப்தூலயே அவரைச் சமாதானப்படுத்தினான்.\n– ‘ ஹூல்ட்ஸ் அம்பு‘ என்பதென்ன \n அப்படி எந்த அம்பும் இங்கில்லையே.\n-அப்படி ஒன்றிருக்கிறது. சினேகிதன் லூசியன் சொல்லியிருக்கிறானே \n–எனக்கு அதுபற்றிய தகவலை விளக்க ஒருவர் கிடைக்காமலா பொவிடுவார். எப்படியும் அப்படி ஒருவரை நிச்சயம் கண்டிபிடிப்பேன்.\nஅப்தூலயேக்கு கவலை வந்துவிட்டது. கிழவர் மூளைக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதென நினைத்தான். ‘மேயர் டீட் ரைஸ்‘ (Maire Dietrich) சாலையிலிருந்த பல்கலைக்ழக மாணவர் விடுதிக்கு முன்பாக இருவரும் கடைசியில் வந்துசேர்ந்தபோது, அவர் மனநிலைப் பாதிப்புக் குறித்துத் தெளிவாய் இருந்தான். லா மர்செய்யேஸ்(la Marseillaise) பாடலில் சிலவரிகளை முணுமுணுத்தார். வரவேற்பில் இருந்த பெண்ணிடம் அவர் நடந்துகொண்ட விதம் அவனுடைய பயத்தைக் குறைக்கப் போதுமானதாக இருந்தது. அப்பெண்ணும் அப்தூலயேவுமாக முதியவருக்கென ஒதுக்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்கள்\n-மதாம், உங்கள் நடையுடை பாவனை எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது – என வரவேற்பு பெண்ணிடம் பெரியவர் கூறினார்\n–இதுதான் உங்கள் அறை, எண் 243. இது உங்கள் அறையின் சாவி. – பெண்.\n உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும். ஹூல்ட்ஸ் அம்பு என்றால் என்ன தெரியுமா\n–அப்தூலயே சங்கடப்பட்டான். பிரச்சினையிலிருந்து தப்பிக்க நினைத்தவன்போல அறையின் வசதிகள் குறித்துப் பேச விரும்பினான். மாறாக முதியவர், அறைக்குள் நுழைந்த மறுகணம் கட்டிலில் உட்கார்ந்தவர், தன்னுடைய சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வதைத் தவிர வேறு வேலையில்லை என்பதைப்போல :\n–நீங்கள் அம்பு எனக்குறிப்பிடும் ‘flèche ‘ என்றப் பிரெஞ்சு வார்த்தைக்கு கோபுரம் என்றும் பொருளுண்டு\n–ஆ, இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஹூல் ட்ஸின் முழுப்பெயர் ஜோஹன்னஸ் ஹூல்ட்ஸ் (Johannes Hültz) – முதியவர்.\n–கிழவரின் பிதற்றலுக்கு முக்க���யத்துவம் கொடுத்து, பெண்ணும் எதையோ உளறுகிறாளென அப்தூலயே நினைத்தான்.\n–சரி கொஞ்சம் இப்படி சன்னல் பங்கம் வாங்க, கூறிய பெண் சன்னலை நோக்கிநடக்க, அப்தூலயேவும் அவனுடைய பெரியவரும் அவளைப் பின் தொடர்ந்தார்கள். சன்னல் அருகில் நின்றவள், ‘ இடதுபக்கம் உயரத்தில் என்ன தெரிகிறதென்று பாருங்கள்‘, என்றாள். பேரனும் தாத்தாவும் அவள் காட்டிய திசையில் பார்த்தார்கள்.\n–பெண்ணின் கை முதியவரின் தோளில் இருந்தது. அவள் பக்கம் திரும்பியவர், « லூசியன் பொய் சொல்லவில்லை“, எனக்கூறினார், அவ்வாறு கூறியபோத, கண்களில் நீர் அரும்பியது\n— கோபுரத்தின் உயரம் 142 மீட்டர் கதீட்ரலை கட்ட ஆரம்பித்தது பன்னிரண்டாம் நூற்றாண்டு. கோபுரத்தை ஜோகன்ஸ் ஹூல்ட்ஸ் கட்டி முடித்தது மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு , கற்பனை செய்துபாருங்கள் கதீட்ரலை கட்ட ஆரம்பித்தது பன்னிரண்டாம் நூற்றாண்டு. கோபுரத்தை ஜோகன்ஸ் ஹூல்ட்ஸ் கட்டி முடித்தது மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு , கற்பனை செய்துபாருங்கள் \n–இப்படியின்று இருக்குமென்று எனக்கு நன்றாகத் தெரியும். லூசியன்…இக்கோபுரம் பற்றி என்னிடம் பேசியிருக்கிறான்.\nலூசியான் யார் என அவள் வினவவில்லை. கதீட்ரலின் உயரமான கோபுரத்தின் பக்கம் பார்வை சென்றது. ‘ ஹூல்ட்ஸ் அம்பு‘ , எனும் புதிரானச் சொற்கள் இரண்டும் அர்த்தமின்றி அவருடைய கதைசொல்லலில் இடம்பெற்றவை, அவை பொருளுளிழந்த சொற்களாகவே இருந்தன. அவை திடமானவையாக, மிகுந்த உயரத்தில் விண்ணில் பறப்பதற்கு முனைவதுபோல இருந்தன. உணர்ச்சிப் பெருக்குடன், கன்னத்தில் விழுந்து உதடுகளருகே உருண்ட ஆனந்தகண்ணீரைத் தேய்த்துத் துடைதார்.\nஒரு வாரத்தில் ஸ்லாபூகூம் அவர் இதுவரை அறிந்திராத வேறு பல தகவல்களும் நகரைப்பற்றிக் கிடைத்தன. தமது சினேகிதனின் ஊரிலுள்ள அனைத்தையும் பார்க்க விரும்பினார். குடைராட்டினத்தில் சுற்ற ஆசைபட்ட குழந்தையைப்போல டிராமில் பயணப்பட்டார். செல்லவேண்டிய இடம் தூரமெனில், கார் வைத்திருந்த ஒன்றிரண்டு பேர் வழிகாட்டிகளாகக் கிடைப்பார்கள், அவர்களைச் சென்றுபார்ப்பார். தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள நினைத்து, ரோவான் கோட்டை‘ (le château des Rohan), கதீட்ரல் கடிகாரம்,’ le palais de l’Europe’ மண்டபம், அதே பெயர்கொண்ட ஒரு பாலம் ஆகியவற்றைக் காணச் சென்றபோது நூற்றுகணக்கான கேள்விகளை ‘எழுப்பினார். ‘la pharmacie du Cerf’ என்ற மருந்தகம் பிரான்சு நாட்டின் முதல் மருந்தகம் எனும் தகவல் அவருக்கு வியப்பை அளித்தது. இதுபோன்ற உண்மைகளைத் தெரிந்து கொள்கிறபோது கிராமத்துப் பரணொன்றில் பதுங்கி யிருந்தபோதும், பயணத்தை விடிந்து தொடரலாமென காட்டில் காத்திருந்த இரவுவேளையிலும்,, இலண்டனுக்குச் செல்லும் வழியிலும் சினேகிதன் லூசியன் மொர்பான்ழுடையக் வார்த்தைகள் போல இருந்தன. புதிது புதிதாய் ஒன்றை அறிகிறபோதெல்லாம் அவர் நெகிழ்ந்துபோகிறார். சிற்சில சமயங்களில் அவர் வாய் விட்டுச் சிரிப்பதுண்டு, அதற்கான காரணமும் பூடகமானது. ஊரில் தீவென்று இவர் வர்ணித்தது எப்படி தீவாக அல்லாமல் நதியாக இருந்ததோ அதுபோலக் கேட்டவர்கள் வியப்புற்ற ‘ஸெல்‘(Zel) எனக்குறிப்பிட்டதும், கடைசியில் கதீட்ரலுக்கு எதிரே ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதர் குடியிருப்பாகத் திகழ்ந்த லா மெய்ஸோன் கமிட்ஸெல் (la maison Kammerzel) என்ற கட்டிடமன்றி வேறில்லை என்பதை விளங்கிக்கொண்டார். லூசியன் மொரான்ழ் நினைவுகளையெல்லாம், காலம் துடைத்திருந்தது, அவற்றில் எஞ்சியவற்றைக்கொண்டு வியப்புக்குரிய புனைவுகளை உருவாக்கினார். இன்று அவையெல்லாம் திரும்ப உண்மையாயின. இதுநாள்வரை பொருளைத் தொலைத்திருந்த அதுபோன்ற சொற்கள், கூற்றுகள் எல்லாம்,நகரைச்சுற்றுகிறபோது எதிர்பாராதவிதத்திலும்,, காப்பி விடுதியில் அற்முகம் ஆனவர்களிடம் வித்தியாசமானதொரு ஆப்ரிக்காவை இவர் இட்டுக் கட்டி விவரிக்கிறபோது கேட்கிறவர்கள் சந்தேகித்தவையும் இன்று உண்மையாயின. கனிம நீர், பீர், சாலட் ஆகியவற்றைக் கேட்பவர்களுக்கு கொடுத்துக்கொண்டே அப்தூலயே சிரித்துக்கொண்டிருப்பான். ‘இவரை ஏன் அழைத்தோம்‘ என்கிற கவலைகளெல்லாம் அவனிடத்தில் தற்போதில்லை.\nகழிந்த ஒவ்வொரு நாளும் இளமைக்காலத்தை அவரிடம் திரும்ப அழைத்திருந்தது. அல்ஸாஸ் பிரதேச ‘les Dernières nouvelles d’Alsace’ செய்தித்தாளைப் வாசித்துக்கொண்டே காலை உணவை உட்கொண்டிருந்த முதியவருக்கு, ஸ்ட்ராஸ்பூர்நகர 60000 குடும்பங்களும் குடிநீர் விநியோக பிரச்சினையால் தவித்த செய்தியையும், நகரப் பேருந்துகளில் முன்னால் ஏறவேண்டிய நிலைமையையும் இனிப்பிறருக்குச் சொல்லலாம் என்பதை நினைக்கப் பெருமையாக இருந்தது. அவர் தங்கியிருந்த மாணவர் விடுதியையே விலைக்குவாங்கிக்கொள்ளும் உத்தேசத்திலிருப்பவர்போல விடுதி முழுவதையும் சுற்றிப்பார்த்தார். ‘கலியா‘(Gallia) என அழைக்கபட்ட அவ்விடுதியின் ஒவ்வொரு மாடியிலும் ஏறி இறங்கினார். சில சமயம் தனித்தும், சிலசமயம் துணையுடனும் அது நிகழ்ந்தது. அப்போது, மாணவர்களின் உடற்பயிற்சிக் கூடத்தையும், அவர் கண்டிராத புதிய உடற்பயிற்சிக் கருவிகளையும்; ஓவியக்கூடத்தில் இசைக்கும் பியானோவையும், புத்தகங்களில் வரிசை வரிசையாகக் கவிழ்ந்திருந்த தலைகளை நூலகத்திலும் கண்டார். மாணவர்களில் ஒன்றிரண்டுபேர் தங்கள் அறைக்கு அழைத்தபோது இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அவர்கள் அறைக்குச் சென்று அவர்களின் வாழ்வனுபவக் செய்திகளைக் காதுகொடுத்து கேட்பார், இவரும் தன்பங்கிற்கு துல்லியானத் தகவல்களைக்கற்பனையாக உருமாற்றித் தெரிவிப்பதுண்டு. அவரிடம் உரையாடியவர்கள் அனைவரும் ஆளுக்கொருவிதமாய் இருந்தது அவருக்கு வியப்பினைத் தந்தது. உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் தங்களின் பிரதிநிதிகளாக மாணவர்களை விடுதிக்கு அனுப்பியிருக்கவேண்டுமென நினைத்தார். அவர்கள் சொல்ல நிதானத்துடன் கேட்டார், இடைக்கிடை அவர்களின் நாட்டார் மரபுக் கதைகள் பற்றி வினாக்கள் எழுப்புவார், அவற்றைக்கொண்டு புதிய, இசைவான குட்டிக்கதைப் படைத்தார். அவை அனைத்தையும் நினைவிற்கொள்ள இயலாமற்போகலாம். ஆனால் அவற்றில் நினைவில் நிறுத்த முடிந்தவற்றிலிருந்து, முதியவர் தமது சொந்த ஊரான துபாம்பூல் திரும்பியதும் , அவருடைய புனைபெயருக்குக் கடன்பட்டுள்ள வீதிகள் நகரம் குறித்து, அந்நகரம் பற்றிய உண்மைகள் கூடுதலாகத் தெரியவந்துள்ள நிலையில் இனி உரைக்கும் கதைகளில் அடுக்கடுக்கான அத்தியாயங்களைச் சேர்க்க உதவும். ஆனால் என்றும் விளங்கிக்கொள்ள இயலாதப் புதிராக ‘அம்பும்‘, ‘ஸெல்‘ லும் தொடரும், ஆனான் அவற்றுடன் வேறுபல பல இரகசியங்களும் இணைந்துகொள்ளும். ஏற்கனவே இவருக்கென மாணவர் பேரவை எற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியொன்றில் கேட்டவற்றை தம்முடைய உபயோகத்திற்கென பத்திரப்படுத்திக்கொண்டார். .\nஇவருடைய நிகழ்ச்சிக்கென வைத்திருந்த அறிவிப்புத் தட்டி “ஸ்லாபூகூம், புகழ்பெற்ற கதைசொல்லி ” யினுடைய நிகழ்ச்சி எனத் தெரிவித்தது. அதன்படியே நிகழ்ச்சிக்குப் பெருங்கூட்டம். கைத்தட்டியவர்களைக் காட்டிலும் அவருடைய கதைசொல்லலில் மயங்கியவர்கள் எண்ணிக்கை அதிகம், அப்படியொரு வெற்றி. அவரொரு தொழில் முறை கலைஞர் இல்லையென்கிறபோதும் சிரிப்பையும், உணர்ச்சியையும் சரியான அளவில் கலந்து, சேட்டைகளின்றி பார்வையாளர்களைக் கட்டிப் போட அவரால் முடிந்தது. துபாம்பூலில் நடந்ததைப் போலவே ஒவ்வொரு சொல்லும் புதிய சொற்களுக்குக் காரணமாயின, அதுபோலவே ஒவ்வொரு புனைவும், புதிய புனைவுகளுக்கு வித்திட்டன. உதாரனத்திற்கு தேன் நிறகூந்தலையுடைய இளம்பெண்ணின் கதை தற்போது, துரதிஷ்டம்கொண்ட எகிப்திய பெண் தேவதையை கொக்கொன்று இந்திய அரண்மணையில் காத்திருந்த காக்கேசிய (Caucase) இளைஞனிடம் கொண்டுபோய் சேர்த்தது. மாறுபட்ட இழைகளைக்கொண்டு திரும்பத் திரும்ப புதிய ஆடையாக உருமாற்றிகொண்டிருந்தார். விதிவிலக்காக கழுகும் சேவலும் என்ற கதையை மட்டும் முதல் நாளிலிருந்தே, திரும்பத் திரும்பத் சொல்லவேண்டியக் கட்டாயம். கேட்டவர்களில் ஒருவர் கீழ்க்கண்ட வகையில் அதைக்குறித்து எழுதினார்.\n“தனது கூடு போதாதென நினைத்த கழுகொன்று சேவலொன்றின் பிரதேசத்தைக் கைப்பற்றியது. அதன் இறக்கைகொண்டு முதலில் இருமுறைத் தாக்குதல், பின்னர் மூன்றுமுறை அலகால் கொத்த பிரச்சினை எளிதாகத் தீர்க்கப்பட்டது. வெற்றிபெற்றக் கழுகு , தம்மால் முடிந்த அளவிற்குக் கழுகுகளை ஒன்று திரட்டி, அற்புதமானதொரு வீட்டை வோழ்மலை கற்களைக்கொண்டு கட்டியது. சூரியன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவ்வீடு சூரிய ஒளியைப் பிரதிபலித்தது. சேவல் பொறுமையுடன் சில ஆண்டுகள் காத்திருந்தது, அதுவும் தன்னால் முடிந்தமட்டும் துணைக்கு சேவல்களைச் சேர்த்துக்கொண்டு கழுகுடன் சண்டையிட்டுத் தனது பிரதேசத்தைக் கைப்பற்றி கழுகின் அற்புதமான வீட்டைத் தனதாக்கிக்கொண்டது.. கழுகு அதிகக் காலமெல்லாம் காத்திருக்கவில்லை. சேவல்களை அடித்துத் துரத்திவிட்டு, தன்னுடைய அதிசய வீட்டைத் திரும்ப எடுத்துக்கொண்டது. ஆனால் மீண்டும் குறுகிய காலத்திலேயே ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்காவென்று வெகு தொலைவிலிருந்து வந்த மிருகங்களைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு கழுகைத் துரத்திவிட்டுத் திரும்பவும் சேவல் அந்த அற்புதமான வீட்டைத் தன்வசம் ஆக்கிக்கொண்டது. அக்கணத்தில் கழுகுகளும், சேவல்களும் பொருளின்றி சண்டையிட்டு அடிக்கடி உறையும் இடத்தை மாற்றிக்கொண்டிருப்பது வீணென்று புரிந்துகொண்டன. கழுகு சேவலின் பிரதேசத்திற்கு ஆசைப்படுவது தவறென உணர, அன்றிலிருந்து ஏராளமான சேவல்களும், கழுகுகளும் மாத்திரமின்றி கரடி, சிங்கம், மான், எருது, புறா என அனைத்து விலங்குகளும் ஒற்றுமையுடன் அந்த அதியவீட்டில் வசிக்கத் தொடங்கின.”\nஇக்கதை யை முழுமையாக இட்டுக்கட்டியதென்று கூற முடியாது. அனைத்திற்கும் மேலாக வியப்புக்குரிய விஷயம் ‘கலியா‘ (Gallia) என்ற பெயர்காரணத்தைத் தெரிந்துகோள்ள அவர் காட்டிய ஆர்வம். அவருக்கு அது தெரிவந்தபோது பெருமையாக இருந்தது.\n–ஆரம்பத்தில் கலியா என்ற பெயரில்லை. ஜெர்மானியா என்றே அழைக்கப்பட்டது. காரணம் 1870க்குப் பிறகு ஜெர்மானியர்கள்…………யுத்தத்தில்…\n–அந்தப் போர்பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் ஜெயித்திருந்தார்கள்.\n–நெப்போலியன் படையில் செனெகல் நாட்டு வீரர்கள் இடம்பெறாததுதான் காரணம்.- என்பது பெரியவரின் பதில்.\n–ஜெர்மானியர்கள் எழுப்பிய கட்டிடம். ஆனால் 1918ல் பிரெஞ்சுக்காரர்களின் கைவசம். ஜெர்மானியர்கள் இனி இல்லையென்றான பிறகு ‘கலியா‘ என்று அழைக்கத் தொடங்கினார்கள்.\n–40 ல் மறுபடியும் ‘ஜெர்மானியா‘ ஆனதில்லையா.\n–ஆமாம், ஆனால் 45ல் மீண்டும்…..\n–புரிகிறது. இக்கதை நல்லவேளை பாதகமாக முடியவில்லை\n–உங்களிடம் அப்படி முடிகிற கதை இருக்கிறதா \n–இல்லை. பொதுவாக கதைக்கேட்பவர்கள் சுபமாக கதை முடியவில்லையெனில் கேட்கமாட்டார்கள்.\n–இக்கதை நீங்கள் பிறருக்குச் சொல்லக்கூடியதுதான். ஆனால் எல்லோருக்கும் தெரிந்தக் கதையாயிற்றே.\nமுதியவர் சிரித்தார். அப்தூலயேவிற்கு ஸ்லாபூகூம் உண்மையான கதையொன்றை படைக்கக்கூடியவர் என்று தெரியாது.\nஹூல்ட்ஸ் கோபுரத்தை ப் பார்க்கிறார். இனி அவருக்கு அது புதிரில்லை. அல்லாவுக்கு நன்றி தெரிவிக்கிறார். அதேவேளை நஃபிசாட்டு, அப்தூலயே, உமர் ஆகியோரையும் அவர் மறந்தவரில்லை. சாக்லேட் திணித்த ரொட்டியை, ஒரு சிறுவனைப்போல விரும்பிச் சாப்பிடும் நேரம். தூண்களுக்கிடையில் கச்சிதமாக அமைந்த 243 ஆம் எண்கொண்ட அறை, அசையாமல் நின்றிருந்தார். பதினைந்து நாட்களும் வேகமாக கரைந்துவிட்டன. ஸ்லாபூகிமிற்கு, ஸ்ட்ராபூர்கூமை மட்டுமல்ல பழகிவிட்ட கலியாவையும் பிரிந்து செல்ல மனமில்லை என செடார் சொகோன் முனுமுனுத்தார். தனது சினேகிதன் லூசியன் மொரான்ழிடம் , « அவர்கள் என்னைத் தங்கச்சொல்லப்போகிறா��்கள் பார்” எனத் தெரிவித்தார். இங்கே எனக்கு நன்றாக இருக்கிறது. தவிர நான் காணவேண்டிய வீதிகளும், வரலாற்று நினைவுச்சின்னங்களும் மிச்சமிருக்கின்றன. இங்கிருக்கிறவர்கள் அனைவரையும் விரும்புகிறேன். உன்னுடைய நகரத்தைப் பற்றி நிறைய கதைகள் சொல்லவேண்டியவை பாக்கியுள்ளன. அவற்றைச் சொல்லி முடித்ததும், பிற கதைகளுக்குச் செல்வேன். அல்ஸாஸ் மிகப்பெரிய பிரதேசம். »\nதனது எதிர்காலத் திட்டம் பற்றிக் கூறியதைத் திரும்ப முணுமுணுத்தார். அவரை ஒருவரும் முட்டளாக்க முடியாது. இனி இதுபோன்ற நாளைகள் உண்மை அல்லாத கதை மாந்தருக்கென அவர் படைக்கும் கற்பனை மனிதர்களிடத்தில் மட்டுமே சாத்தியம். இன்னும் சிறிது நேரத்தில் கலியாவைச் சேர்ந்த நண்பர்களும் பிற நண்பர்களும் வழி அனுப்ப வருவார்கள், சற்றுமுன்னர் அவர் உரையாடத்தொடங்கிய லூசியானும் அங்கு வரக்கூடும். உலகின் அம்மறுமுனை, விமான தளம், மேகத்திற்கு மேலே, நாலாயிரம் கி.மீட்டர் தூரத்தில் இருக்கக்கூடும், செனெகெல் நாட்டு டாக்ஸியில் சென்றால் இருநூறு கி.மீட்டர். அவருடைய வாழ்க்கை துபாம்பூலில் கதைசொல்லி யாக இருப்பதேயன்றி, சாலைகள் ஊரில் ஒரு நட்சத்திரமாக வலம் வதில்லை.\n–வருகின்றவர்கள் எதுவேண்டுமானாலும் கூறட்டும், நான் இங்குதான் தங்கப்போகிறேன்\nஇனி இந்தவாழ்க்கை சாத்தியமில்லை என்கிற போதும் கணநேரம் அதில் திளைப்பதும் சுகமாக இருந்தது. நம்பிக்கையின்றி அவ்வனுபவக் கற்பனையில் மூழ்கினார். சாக்லேட் திணித்த ரொட்டியை மறந்து பாலகணியில் அசையாமல் நின்றார். இடதுபக்கம் கதீட்ரல், வல்துபக்கம் சேன்–போல் தேவாலயம். நேரெதிரே ‘தீவு‘ என்று பெயர்கொண்ட நதி ஓடிக்கொண்டிருந்தது, நதியில் சுற்றுலா பயணிகளின் படகுகள்.\n← கதை சொல்லி-3 (சென்றவாரத் தொடர்ச்சி) –\tபியர் ரொபெர் லெகிளெர்க்\nஎழுத்தாளர் ரெ.கார்த்திகேசு மரணம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதனிமனித விடுதலை சமூக விடுதலை (நேர்காணல்)\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samacheerguru.com/samacheer-kalvi-7th-tamil-solutions-term-1-chapter-1-4/", "date_download": "2021-05-08T21:15:20Z", "digest": "sha1:OVURC7SLG4B6WF2H6NGZ57K2I3QDZG7D", "length": 13433, "nlines": 106, "source_domain": "samacheerguru.com", "title": "Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.4 சொலவடைகள் – Samacheer Guru", "raw_content": "\nபாடப்பகுதி பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.\nஆளுக்கு ஒரு வேலை (பொம்மலாட்டம்)\nபொம்மலாட்டம் ஒரு கலை, கதை ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்னணியில் கதை மாந்தர்களை பேச விட்டு கதை சொல்லத் தொடங்குவர். கதை விறுவிறுப்பாக சென்று ஒரு கட்டத்தில் சட்டென்று முடியும். இக்காட்சியைப் பார்த்து சிறுவர் முதல் பெரியவர் வரை பார்த்து மகிழ்வர். இதோ மெல்லிய ஒடிசலான தேகம் கொண்ட நடுத்தர வயதுக்காரர் பொம்மலாட்டம் மூலம் கதையொன்றை சொல்லி அசத்துகிறார். அந்தக் கதையை நாமும் கேட்போமே\nபொம்மலாட்டம் பார்க்க வந்தவர்களை இரு கரம் கூப்பி வணங்கி கதை நாயகனை அறிமுகம் செய்கிறார் கதை சொல்லி.\nபள்ளிக்கூடம் போகாமலே பாடங்களை படிக்காமலே ஊரைச் சுற்றுகிறான் பையன். அவங்க அம்மா எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கல.\n”அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது. இப்ப நீ சரியா படிக்கலன்னா வாழ்க்கையிலே முன்னேற முடியாது. ஒழுங்காப் பள்ளிக்கூடம் போயி படிக்கிற வேலையைப் பாரு” என்கிறார் அப்பா. “படிக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்காது” முகத்தில் அறைந்தாற் போல் பேசுகிறான் நம் கதைநாயகன். அப்பா சத்தம் போடுகிறார், சத்தம் கேட்டு அம்மா வெளியே வராங்க, “ராசா, உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ளே விலைபோகும். நீ ன்னா ஊர்ல யாரும் மதிக்கமாட்டங்க. அதனால நீ பள்ளிக்கூடம் போயி நல்லாப் படிச்சுக்க – இது அம்மாவின் உபதேசம்.\nவேறு வழியில்லாம பையன் பள்ளிக்கூடம் போகிறான். அவனுக்கு படிப்பதில் நாட்டமில்லை, விளையாட யாராவது கிடைப்பாங்களான்னு பார்க்குறான். அங்கே எறும்பு ஒன்ணு போய்கிட்டு இருக்கு , “எறும்பே எறும்பே என் கூட விளையாட வர்றியா” – என்றான் பையன். ”குடல் கூழுக்கு அழுவுதாம் கொண்டை பூவுக்கு அழுவுதாம் எனக்கு நெறைய வேலை கிடக்கு. நான் கிளம்புறேன். நீ அதோ பறக்குதே அந்தத் தேனீகூடப் போய் விளையாடு.\n நீ என் கூட விளையாட வர்றியா என்றான் பையன்” “உனக்குத்தான் வேலை இல்லை, எனக்குமா வேலை இல்லை. போபோ நான் தேன் எடுக்கனும்” பறந்து போனது தேனீ. பையன் கொஞ்சம் தூரம் நடக்கிறான். பொதிமாடு ஒன்றைப் பார்க்கிறான்.\n என் கூட விளையாட வர்றியா\n”எனக்கு வேலை இருக்கு அந்த ஆமையை போய்பாரு என்றது பொதிமா���ு”. “ஆமையே ஆமையே என் கூட விளையாட வர்றியா\n“முயலோட போட்டி வச்சிருக்கேன். எனக்கு உன்கூட விளையாட நேரமில்லே நீ அந்த முயலைப் போய் பாரு” என்றது ஆமை.\nமுயலை விளையாட அழைத்தான். முயலும் விளையாட மறுத்தது.\nசுராவின் தமிழ் உரைநூல் – 7 ஆம் வகுப்பு – 5 in 17 முதல் பருவம்\nகடைசியில் குட்டிச்சுவரில் எகிறி குதித்தான் பையன். குட்டிச் சுவரில் இருந்து எறும்பு, பூச்சி எல்லாம் கோபத்தோடு அவன் கையில் கால்ல ஏறி நறுக்கு நறுக்கென்று கடித்தன. அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாதுன்னு அந்தப் பையன் வலி பொறுக்க முடியாமல் கத்திக் கொண்டே ஓடுறான்.\nஅம்மாவைப் பார்த்து “இந்த உலகத்திலே எல்லாரும் அவங்க அவங்க வேலையைப் பாக்குறாங்க ஈ, எறும்பு கூடச் சும்மா இல்லாம வேலை செய்யுதுக. எனக்கு இப்பத்தான் புத்தி வந்தது என்றான் பையன்.\nஅம்மா ஆனந்தக் கண்ணீர் சிந்தினாள் மகனின் மன மாற்றத்திற்காக.\nஉங்கள் பகுதியில் வழங்கி வரும் சொலவடைகளைத் தொகுத்து வருக.\nவெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் ஜென்மப் பகைங்கிற மாதிரி படிக்காத பையனை போராடித்தான் படிக்க வைக்கணும்.\nஅடை மழைவிட்டாலும் செடி மழை விடாதுங்கிற மாதிரி படிக்கலனா அப்பாவிட்டாலும் அம்மா விட மாட்டாங்க.\nகழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை\nபரடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சொலவடைகளில் எவையேனும் ஐந்தனைத் தேர்ந்தெடுத்துச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.\nகுத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா என்பது போல் என் நண்பன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தான்.\nதட்டிப்போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லே என்பது போல வறுமையிலே வாடுகிறவங்களுக்கு கை கொடுக்க ஆள் இல்லாமல் திண்டாடுவாங்க.\nஅகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்னு சொல்லுற மாதிரி நிழலில் படுத்து தூங்கினதால ஆமையிடம் தோற்று போச்சாம் முயலு\nஆயிரம்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும் உழைக்கிறவன் மத்தியிலே உதவாக்கரை ஒருத்தன் இருந்தால் அந்தக் கூட்டமே கெட்டுவிடும்.\nபுண்ணுக்கு மருந்து போட முடியும் புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா வீண் விதண்டாவாதம் செய்கிறவனிடம் பேசி ஜெயிக்க முடியாது.\nஉழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள ……… போகும்.\nஅடைமழை விட்டாலும் ……….. மழை விடாது.\nஆயிரம் கலம் நெல்லு��்கு ஒரு ………….. பூச்சி போதும்.\nபாடிப்பாடிக் குத்தினாலும் ……………. அரிசி ஆகுமா\nஅதிர அடிச்சா ……… விளையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-05-08T19:48:55Z", "digest": "sha1:BNME6Z3XI4P6KELLV5RBOSUEI4EAA7YN", "length": 13281, "nlines": 135, "source_domain": "www.thamizhdna.org", "title": "பட்ஸ் பயன்படுத்தாமல், காதுகளில் உள்ள அழுக்கை வெளியேற்றணுமா? இதோ சில தீர்வுகள்! - தமிழ் DNA", "raw_content": "\nபட்ஸ் பயன்படுத்தாமல், காதுகளில் உள்ள அழுக்கை வெளியேற்றணுமா\nநமது பாட்டிகள் காலத்தில் அவர்கள் காதுகளுக்கு கடுகு எண்ணெய் ஊற்றி காதுகளை சுத்தம் செய்தனர். ஆகவே இது ஒரு சிறந்த பாட்டி வைத்தியம் என்றும் கூறலாம். இருப்பினும் கடுகு எண்ணெய்க்கு பதிலாக உங்கள் காதுகளில் பூண்டு எண்ணெய் பயன்படுத்தலாம். பூண்டு எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.\nபூண்டு எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது\nபூண்டு கிருமி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டது. ஆகேவ காதுகளில் உள்ள அழுக்கை அகற்ற பூண்டு எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகும். மேலும் காதுகளில் உள்ள துர்நாற்றத்தை போக்கவும், தொற்று பாதிப்பை போக்கவும் இது உதவுகிறது.\nதேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்து அதில் 4-5 தோல் உரித்த பூண்டு பற்கள் சேர்த்து 10-12 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு இந்த எண்ணெய்யை வடிகட்டி காதுகளில் விடவும். வெதுவெதுப்பான எண்ணெய் சேர்ப்பது சிறந்த நன்மையைத் தரும். எண்ணெய் மிகவும் சூடாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.\nசருமம் மற்றும் கூந்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பேக்கிங் சோடா சிறந்த தீர்வைத் தருகிறது. காதுகளில் உள்ள துர்நாற்றத்தைப் போக்கவும் இது உதவுகிறது. இரண்டு ஸ்பூன் தண்ணீரில் 4 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும். இந்த திரவத்தை காதுகளில் சில துளிகள் விட்டு பின்பு காதுகளை சுத்தம் செய்யவும். இப்படி செய்வதால் காதுகளில் உள்ள துர்நாற்றம் விலகி, அழுக்கும் எளிதில் வெளியேறும்.\nகாதுகளில் உண்டாகும் துர்நாற்றம் தீருவதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்தலாம். ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமிலத் தன்மை காதுகளில் உள்ள அழுக்கை வெளியேற்ற உதவுகிறது. 2 ஸ்பூன் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் அரை ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்துக் கொள்ளவும். இந்த திரவத்தை காதுகளில் விட்டு இரண்டு நிமிடம் கழித்து சுத்தம் செய்யவும். இதனால் காதுகளில் உள்ள துர்நாற்றம் மற்றும் அழுக்கு சீக்கிரம் வெளியேறும்.\nகாதுகளில் உள்ள அழுக்கை வெளியேற்ற பெரும்பாலும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனம் பயன்படுத்துவதால் காதுகளில் நுரை பொங்கி அதன்மூலம் காதில் உள்ள அழுக்கு கரைகிறது. இதனால் அழுக்கை வெளியேற்றுவது சுலபமாகிறது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு நேரடியாக காதுகளில் சேர்க்கப்படக்கூடாது.\n3% ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் பாதி அளவு தண்ணீர் சேர்த்து பயன்படுத்த வேண்டும். பிறகு காட்டன் பட்ஸ் பயன்படுத்தி அழுக்கை வெளியேற்றலாம். காது தொற்று, காதில் இரத்தம் வடிதல், காது வலி போன்ற பாதிப்புகள் இருந்தால் ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.\nஅருகம்புல் அற்புதமான மருத்துவ குணங்கள்..\n இதனை போக்க இதோ சில வீட்டு வைத்தியங்கள்\n இதனை போக்க இதோ சில கை வைத்தியங்கள்\nஎண்ணற்ற பல சத்துக்களை கொண்டுள்ள பாதாம் இந்த நோய் எல்லாம் குணமாக்கும் அற்புத சக்தி படைத்தாம்\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n…ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. ‘பூங்குழலி\nசுழல்காற்று: 42 – பூங்குழலியின் கத்தி\n” என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.\nசுழல்காற்று: 41 – “அதோ பாருங்கள்\nவந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் பேசிக்கொண்டிருக்கும் பொது, வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி எறிந்தான். ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது…\nசுழல்காற்று: 40 – மந்திராலோசனை\n“போகட்டும்; அந்தப் பெண் யார் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்\nசுழல்காற்று: 39 – “இதோ யுத்தம்\nகத்திகள் அங்குமிங்கும் பாய்ந்த போது அவளுடைய கண் விழிகளும் பாய்ந்தன. போரிட்டவர்கள் அப்படியும் இப்படியும் குதித்தபோது அவளை அறியாமல் அவளுடைய இடை துவண்டு அப்படியும் இப்படியும் ஆடியது…\nபூண்டு எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-08T19:49:15Z", "digest": "sha1:LDT52NSOGGVBXB5B6HDLBDTLMM6XACKS", "length": 9946, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விசேட சுற்றிவளைப்பு | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: விசேட சுற்றிவளைப்பு\nகொழும்பில் விசேட சுற்றிவளைப்பு: பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nகொழும்பில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்று வருவதாக...\nமேல்மாகாணத்தில் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nமேல்மாகாணத்தில் நாளை வியாழக்கிழமை முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.\nயாழில் விசேட சுற்றிவளைப்பு - 36 பேர் கைது : 25 லீற்றர் கசிப்பு மீட்பு\nயாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட 4 மணிநேர சுற்றிவளைப்பு நடவட...\nவிசேட சுற்றிவளைப்பில் 514 பேர் கைது\nமேல் மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இன்று காலை 5 மணி வரை மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது...\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 29171 பேர் கைது - 139 துப்பாக்கிகள் மீட்பு\nநாடளாவிய ரீதியில் கடந்த 17 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசேட சுற்றிவளைப்ப���ன் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில்...\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு 103,698 பேர் கைது : 215 துப்பாக்கிகள் மீட்பு\nநாடளாவிய ரீதியில் கடந்த 44 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசேட சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில்...\nகடந்த 24 மணித்தியாலத்திற்குள் 1,750 பேர் கைது - பொலிஸ் தலைமையகம்\nநாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க, கடந்த வியாழக்கிழமை ம...\nவிசேட சுற்றிவளைப்பு 90,862 பேர் கைது\nநாடளாவிய ரீதியில் கடந்த 47 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசேட சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில்...\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு : 24 மணித்தியாலயத்திற்குள் 1642 பேர் கைது\nதிட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப் புலனா...\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு 75531 பேர் கைது\nநாடளாவிய ரீதியில் கடந்த 39 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசேட சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில்...\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/nuwara%20eliya?page=4", "date_download": "2021-05-08T19:57:57Z", "digest": "sha1:ZTLZQMMAO5VY5S7ENQLX74FMSJWWNJRH", "length": 10167, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: nuwara eliya | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: nuwara eliya\nஜனாதிபதி அரசாங்கத்தின் கீழ் நுவரெலியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன் - முத்தையா பிரபு\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன் - என்று ஶ்ரீ...\nமரக்கறிகளுக்கு உரிய விலை: விவசாயிகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம் - ஜனாதிபதி நுவரெலியாவில் தெரிவிப்பு\nமரக்கறி விவசாயிகளுக்கு பாதுகாப்பானதொரு எதிர்காலம் உருவாகும் வகையில் தமது அறுவடைகளுக்கு உரிய விலையை பெற்றுக்கொள்ளக்கூடிய...\nநுவரெலியாவில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது\nநுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடப்புஸ்ஸல்லாவை மல்பரோ தோட்ட விவசாய காணியில் 4 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபர்...\nஅரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து - இருவர் படுகாயம்\nஏறாவூர் பகுதியிலிருந்து நுவரெலியா வழியாக பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகிய...\nநுவரெலியாவில் அதிக விலைக்கு விற்கப்படும் உரம் - நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் விசேட சுற்றி வளைப்பு\nநுவரெலியாவில் அதிக விலைக்கு உரம் விற்கப்படுவதாக விவசாயிகள் சிலர் முறையிட்டதற்கமைய இன்று (09.06.2020) நுவரெலியா மாவட்ட நு...\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இன்று 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அரச மரியாதைகளுடன் இடம்பெறவுள்ளன.\nசட்டவிரோத மதுபான போத்தல்களுடன் நால்வர் கைது\nநுவரெலியா பகுதியில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதெருவோரத்தில் வீசப்பட்டிருந்த சிசுவின் சடலம் மீட்பு\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை அகரகந்த பகுதியில் தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சிசுவின் சடலம் ஒன்று...\nபெருந்தோட்டப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விசேட செயலணி \nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்த�� பாதுகாத்துக்கொள்ள பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் விசேட செயலணியொன்றை சுகாதார அமைச்ச...\nபொதுத்தேர்தலில் போட்டியிட 86 சுயேட்சை குழுக்கள் கட்டுபணம் செலுத்தியுள்ளது : தேர்தல்கள் ஆணைக்குழு\nஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக 86 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய...\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carouselfriesians.com/ta/wartrol-review", "date_download": "2021-05-08T19:03:05Z", "digest": "sha1:6FPVSS5AX3VME4L6AYGX5K6HHJQLHGA4", "length": 28852, "nlines": 107, "source_domain": "carouselfriesians.com", "title": "Wartrol ஆய்வு சுய பரிசோதனையில் - என்னால் முடியவில்லை...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகChiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்நன்றாக தூங்ககுறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபல் வெண்மைஅழகான கண் முசி\nWartrol உங்கள் கவர்ச்சியை அதிகரிக்கவா எந்த காரணத்திற்காக வாங்குதல் செலுத்துகிறது எந்த காரணத்திற்காக வாங்குதல் செலுத்துகிறது\nஅதிக அழகு என்பது Wartrol மிக வேகமாக அடையப்படலாம். அழகு பராமரிப்பு மிகவும் எளிமையானது என்பதை டஜன் கணக்கான அதிர்ஷ்ட வாங்குபவர்கள் உறுதிப்படுத்துகின்றனர். அழகு Wartrol நன்கு Wartrol என்று அடிக்கடி தெரிவிக்கப்படுகிறது. இது உண்மையா தயாரிப்பு வாக்குறுதியளித்தவற்றுடன் இணங்குகிறதா என்பதை நாங்கள் உங்களுக்கு முன்வைக்கிறோம்.\nWartrol பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nஉங்களை இன்னும் அழகாக மாற்றுவதற்காக உற்பத்தி நிறுவனம் Wartrol. நீங்கள் எதிர்பார்ப்பதைப் பொறுத்து, இது நீண்ட காலத்திற்கு அல்லது அவ்வப்போது பயன்படுத்தப்படும். மகிழ்ச்சியான கடைக்காரர்கள் Wartrol தங்கள் பெரிய வெற்றியைப் பற்றி Wartrol. வெப்ஷாப்���ில் வாங்குவதற்கு முன்பு நீங்கள் என்ன அனுபவிக்க வேண்டும்\nஇயற்கையான தளத்தின் காரணமாக, Wartrol பயன்பாடு பாதிப்பில்லாததாக Wartrol எதிர்பார்க்கலாம். Wartrol உற்பத்தியாளர் நல்ல பெயரைக் கொண்டுள்ளார் மற்றும் நீண்ட காலமாக அதன் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார் - எனவே தயாரிப்பாளர்கள் பல ஆண்டு அனுபவத்தை குவிக்க முடிந்தது.\nஉங்களுக்காக கவனம் செலுத்துவதில் சரியான கவனம் - தற்போதைய தயாரிப்புகள் ஒரு உண்மையான தனித்துவமான விற்பனை புள்ளி ஒரே நேரத்தில் பல பகுதிகளை குறிவைக்கத் தோன்றுகிறது, எனவே விற்பனையாளர் அவற்றை ஒரு பீதி என விற்க முடியும்.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். பிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள்.\nஆரோக்கியமான பொருட்கள் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன அல்லது இல்லை என்பதற்கு இதுவே வழிவகுக்கிறது, அதாவது பயன்பாடு தூய்மையான நேரத்தை வீணடிப்பதாகும்.\nஇணைய கடையில் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து Wartrol வாங்கலாம், இது உங்களுக்கு இலவசமாகவும் வேகமாகவும் சிக்கலாகவும் அனுப்பப்படும்.\nஎந்த சந்தர்ப்பத்தில் வருங்கால வாங்குபவர் தயாரிப்பு பயன்பாட்டை கைவிட வேண்டும்\nWartrol மனசாட்சியுடன் பயன்படுத்த நீங்கள் முற்றிலும் நிர்வகிக்க முடியவில்லை என்பது உங்களுக்கு முன்பே தெரியுமா இந்த சூழ்நிலைகளில், தயாரிப்பைப் பயன்படுத்துவது உங்களுக்கு வழி அல்ல. அடிப்படையில், உங்கள் உடல் நலனில் நிதி முதலீடு செய்ய நீங்கள் சற்று விரும்பவில்லை, மேலும் உங்கள் கவர்ச்சியை அதிகரிப்பதில் நீங்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என்பதால் இந்த சூழ்நிலைகளில், தயாரிப்பைப் பயன்படுத்துவது உங்களுக்கு வழி அல்ல. அடிப்படையில், உங்கள் உடல் நலனில் நிதி முதலீடு செய்ய நீங்கள் சற்று விரும்பவில்லை, மேலும் உங்கள் கவர்ச்சியை அதிகரிப்பதில் நீங்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என்பதால் இந்த முறையிலிருந்து விலக விரும்புகிறீர்கள். நீங்கள் இன்னும் பதினெட்டு வயது ஆகாத நிலையில், தயவுசெய்து பயன்பாட்டைத் தவிர்க்கவும்.\nபட்டியலிடப்பட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் வழக்கைத் தீர்த்துக் கொள்ளவும், காரணத்திற்காக சில வேலைகளைச் செய்யவும் நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் காரணத்தை தீர்க்க இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது\nஇது ஒரு கடினமான செயல்முறையாக இருந்தாலும், இந்த தயாரிப்புக்கு நன்றி, இது மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.\nWartrol குறிப்பிடத்தக்க வகையில் குறிப்பிடத்தக்க விஷயங்கள்:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nஒரு சரியான பொருந்தக்கூடிய தன்மை மற்றும் ஒரு இனிமையான சிகிச்சை முற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது\nஉங்கள் தேவையை கேலி செய்ய நீங்கள் ஒரு மருத்துவரையும் மருந்தாளரையும் கண்டுபிடிக்க தேவையில்லை\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து தேவையில்லை, ஏனென்றால் மருத்துவ அறிவுறுத்தல் இல்லாமல் மற்றும் இணையத்தில் சிக்கலற்ற மலிவானது இல்லாமல் தயாரிப்பு பெற முடியும்\nதொகுப்பு மற்றும் அனுப்புநர் தெளிவற்ற மற்றும் முற்றிலும் ஒன்றும் இல்லை - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் அவ்வாறு ஆர்டர் செய்கிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக என்ன வாங்குகிறீர்கள்\nWartrol நன்றாக இயங்குகிறது, ஏனென்றால் தனிப்பட்ட பொருட்களின் கலவையானது மிகவும் ஒத்திசைகிறது.\nஇது உங்கள் உடலின் மிகவும் தனித்துவமான உயிரியலில் இருந்து, இருக்கும் செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயனடைகிறது. இது Varikostop போன்ற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுத்துகிறது.\nபல ஆயிரம் ஆண்டுகால பரிணாம வளர்ச்சி ஏற்கனவே அழகுக்கான அனைத்து கட்டாய செயல்முறைகளுக்கும் வழிவகுத்துள்ளது, மேலும் அவை தொடங்கப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, விளைவுகள் குறிப்பாக வெளிப்படையானவை:\nதயாரிப்பு முதன்மையாக எப்படி இருக்கும் - ஆனால் அது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. விளைவுகள் தனிப்பட்ட பக்க விளைவுகளுக்கு உட்பட்டவை என்பது உங்களுக்குத் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவோ அல்லது வலுவாகவோ இருக்கலாம்.\nWartrol ஆதரவாக என்ன இருக்கிறது\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nதேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nதீங்கற்ற இயற்கை செயலில் உள்ள Wartrol கலவையைப் பொறுத்தவரை Wartrol ஒரு மருந்து இல்லாமல் வாங்கலாம���.\nமுந்தைய பயனர்களின் அனுபவங்களை நீங்கள் கவனித்தால், அவர்கள் எந்தவொரு தேவையற்ற பக்க விளைவுகளையும் அனுபவிக்கவில்லை என்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.\nஇந்த பரிந்துரைகளைப் பயன்படுத்தும் போது நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்தால் மட்டுமே இது அனைத்தையும் உள்ளடக்கிய உத்தரவாதமாகும், ஏனெனில் Wartrol மிகவும் பிரம்மாண்டமான விளைவுகளைக் கொண்டுள்ளது.\nஎனது ஆலோசனை என்னவென்றால், நீங்கள் Wartrol அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே Wartrol, ஏனெனில் இது பெரும்பாலும் முக்கியமான கூறுகளுடன் முக்கியமான Wartrol வரும். பின்வரும் உரையில் தொடர்ச்சியான இணைப்பை நீங்கள் பின்பற்றும் வரை, நீங்கள் தயாரிப்பாளரின் வலைத்தளத்திற்கு வருவீர்கள், அதை நீங்கள் நம்பலாம்.\nசிறப்பு துணிகளின் கண்ணோட்டம் இங்கே\nதுண்டுப்பிரசுரத்தை Wartrol பார்த்தால், Wartrol உருவாக்கம் மூலப்பொருட்களைச் சுற்றி Wartrol.\nஇரண்டுமே மற்றும் கவர்ச்சியின் அடிப்படையில் நன்கு அறியப்பட்ட மருந்துகளை அதிகரிக்கின்றன, அவை பல கூடுதல் பொருட்களுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன.\nஒவ்வொரு மூலப்பொருளின் பெரிய அளவிலும் குறைவாக ஈர்க்கப்படுவதில்லை. சில தயாரிப்புகள் இழக்கும் இடம்.\nபல வாசகர்கள் ஆச்சரியப்படலாம், ஆனால் நீங்கள் தற்போதைய ஆராய்ச்சிக்குப் பின் சென்றால், இந்த பொருள் உங்களுக்கு அதிக அழகை அடைய உதவும் என்று தெரிகிறது.\nWartrol கலவையின் எனது சுருக்கமான சுருக்கம்:\nதீவிர ஆய்வு இல்லாமல், Wartrol கவர்ச்சியையும் நல்வாழ்வையும் நன்மை பயக்கும் என்பதை உடனடியாகத் தெரிகிறது.\nWartrol நன்மைகளைப் பற்றி தேவையான அனைத்தையும் அறிந்து கொள்வது தவிர்க்க முடியாமல் உறுதியளிக்கும் தொடக்கமாகும், நிறுவனம் வழங்கிய தகவல்களைப் பார்ப்பது.\nதொடர்ந்து யோசித்து, பயன்பாட்டின் தவறான படத்தை உருவாக்குவது எந்த வகையிலும் தேவையில்லை. தினசரி மற்றும் எல்லா இடங்களிலும் உங்களுக்கு தேவையான அளவை உட்கொள்வதில் உங்களுக்கு சிக்கல் இருக்காது என்று நிறுவனம் தெளிவாகக் கூறுகிறது.\nநுகர்வோரிடமிருந்து வரும் பயனர் அறிக்கைகளால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநிச்சயமாக, பயனர் கையேட்டில் விரிவான மற்றும் நடைமுறை தீர்வுகள் மற்றும் நீங்கள் இணைப்பு வழியாக வரும் உற்பத்தியாளரின் பொதுவில் கிடைக்கும் ஆன்லைன் இருப்பைக் காண்பீர்கள்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nமுதல் முடிவுகள் எப்போது காணப்படும்\nமுதல் பயனிலிருந்து நீங்கள் குறிப்பிடத்தக்க நிவாரணத்தை பதிவு செய்ய முடிந்தது என்று பல பயனர்கள் கூறுகிறார்கள். சில வாரங்களுக்குப் பிறகு வெற்றிகளைப் பதிவு செய்ய முடியும் என்பது பெரும்பாலும் நிகழ்கிறது.\nதயாரிப்பு எவ்வளவு காலம் நுகரப்படுகிறதோ, அவ்வளவு சுருக்கமான முடிவுகள் கிடைக்கும்.\nபயனர்கள் போதைப்பொருளைப் பற்றி மிகவும் உறுதியாக நம்புகிறார்கள், அவர்கள் அதை கட்டங்களாகப் பயன்படுத்துகிறார்கள், சிறிது நேரம் கழித்து கூட, பல வாரங்கள்.\nஎனவே சோதனை அறிக்கைகளுக்கு மிக உயர்ந்த மதிப்பைக் கொடுப்பது மிகவும் நல்லதல்ல, இது நம்பமுடியாத பெரிய வெற்றிகளைப் பாராட்டுகிறது. வாடிக்கையாளரைப் பொறுத்து, இது வெற்றிக்கு வரும்போது முற்றிலும் மாறுபட்ட நேரத்தை எடுக்கலாம்.\nWartrol பிற பயனர்களின் அனுபவங்கள்\nநீங்கள் இன்னும் உற்று நோக்கினால், கட்டுரையை ஆட்சேபனை இல்லாமல் கருதும் சோதனை அறிக்கைகளை நீங்கள் முக்கியமாகக் காண்பீர்கள். நிச்சயமாக, சிறிய வெற்றியைப் புகாரளிக்கும் பிற கருத்துக்கள் உள்ளன, ஆனால் அவை தெளிவாக எண்ணிக்கையில் உள்ளன.\nWartrol சோதிக்க - உற்பத்தியாளரின் மலிவான சலுகைகளிலிருந்து நீங்கள் லாபம் Wartrol - மிகவும் நம்பிக்கைக்குரிய யோசனையாக இருக்கலாம். இதன் விளைவாக, இது Green Coffee Bean Max விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nகூடுதலாக, எனது தேடலின் போது நான் காணக்கூடிய வெவ்வேறு முடிவுகள்:\nசில பயனர்கள் Wartrol முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடைகிறார்கள்:\nஇவை தனிநபர்களின் பொருத்தமற்ற பார்வைகள் என்று கருதுங்கள். இருப்பினும், இதன் முடிவு மிகவும் சுவாரஸ்யமானது, அது உங்கள் நபர் உட்பட பெரும்பான்மையினருக்கு மாற்றத்தக்கது என்று நான் எப்படி முடிவு செய்கிறேன்.\nமக்கள் பின்வரும் முன்னேற்றத்தை அடைகிறார்கள்:\nஎல்லோரும் தயாரிப்புக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும், நான் உறுதியாக நம்புகிறேன்.\nஎனவே, நீங்கள் ஒருபோதும் அதிக நேரம் செலவிடக்கூடாது, இதன் விளைவாக தயாரிப்பு இனி கிடைக்காது. வருந்தத்தக்கது, இயற்கையான செயலில் உள்ள பொருட்களின் பகுதியில் அவ்வப்போது, ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இருந்து அவை மருந்து மூலம் மட்டு���ே பெற முடியும் அல்லது உற்பத்தி நிறுத்தப்படும்.\nமுறையான உற்பத்தியாளரிடமிருந்து நியாயமான தொகையை வாங்குவதற்கான இந்த வாய்ப்பு அரிதானது. உற்பத்தியாளரின் பக்கத்தில் நீங்கள் இப்போதைக்கு அதை வாங்கலாம். ஒரு பயனற்ற காப்பி கேட் தயாரிப்பைப் பெறுவதற்கான ஆபத்தை நீங்கள் அங்கு எடுக்கவில்லை.\nஇந்த முறையை நீண்ட காலமாக செயல்படுத்த உங்களுக்கு போதுமான பொறுமை இல்லாத வரை, கவலைப்பட வேண்டாம். இந்த கட்டத்தில், இது எனது கருத்து: அரை நடவடிக்கைகள் இல்லை. இருப்பினும், உங்கள் பிரச்சினைக்கு போதுமான உந்துதலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் நல்லது, மேலும் இது தயாரிப்பைப் பயன்படுத்தி நீடித்த விளைவுகளை அடைய உதவும்.\nWartrol வாங்குவதில் எல்லோரும் உறுதிப்படுத்த வேண்டியது என்ன\nஇணையத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி வழங்குநர்களுடன் மலிவான விளம்பர வாக்குறுதியின் காரணமாக ஒரு தவறு ஆர்டர் செய்யப்பட உள்ளது.\nஅங்கு நீங்கள் ஒரு பயனற்ற தீர்வை வாங்குவது மட்டுமல்லாமல், நிச்சயமற்ற ஆபத்தையும் எடுத்துக் கொள்ளலாம்\nஉங்கள் சிக்கலை ஆபத்தில்லாமல் சமாளிக்க விரும்பினால், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடமிருந்து வாங்கவும்.\nஇணைய வர்த்தகத்தில் அனைத்து மாற்று வழங்குநர்களையும் நான் உண்மையில் ஆராய்ச்சி செய்துள்ளேன், எனவே அசல் வேறு எங்கும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.\nநீங்கள் தயாரிப்பை சோதிக்க விரும்பினால் இந்த குறிப்புகள் உகந்த மூலோபாயத்தை விளக்குகின்றன:\nஆபத்தான ஆராய்ச்சி முயற்சிகளை நீங்களே காப்பாற்றிக் கொள்வது நல்லது. இந்த பக்கத்தில் உள்ள எங்கள் இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்க. ஏற்றுமதி, நிபந்தனைகள் மற்றும் விலை ஆகியவை தொடர்ந்து சிறந்தவை என்பதை உறுதிப்படுத்த இந்த இணைப்புகள் சுழற்சி முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றன.\nWartrol -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ உண்மையான Wartrol -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\n✓ Wartrol -ஐ இங்கே பாருங்கள்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nWartrol க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pastorgodson.wordpress.com/2020/02/10/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2021-05-08T20:02:30Z", "digest": "sha1:3W2EV5KLVWQEOJZVII3TAICFYJXE3CRY", "length": 33808, "nlines": 61, "source_domain": "pastorgodson.wordpress.com", "title": "கள் விடுதலைப் போராட்டம் – 3 | நெடும் பனை", "raw_content": "\n« கள் விடுதலைப் போராட்டம் – 2\nகள் விடுதலைப் போராட்டம் 4 »\nகள் விடுதலைப் போராட்டம் – 3\n“கள் இறக்கினால் பனை தொழிலாளர்களது வாழ்வு சிறக்கும் என்பது அறியாமை புரியாமை” என்ற பொன்மொழி நமக்கு கிடைத்திருக்கிறது. கள் இறக்கும் அனுமதியினால் பனையேறிகளுடைய வாழ்வு சிறக்கும் என்று நிறுவப்பட்டால், மேற்குறிப்பிட்ட கருத்தினை விளம்பிய பெருந்தகை கள் இறக்க முன்வருவாரா இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால், கொள்கை அளவில் அவர்கள் கள் இறக்க எதிரானவர்கள். இந்த கொள்கையே அவர்களை பனைத் தொழிலாளர்களுக்கு எதிரானவர்களாக நிறுத்துகிறது. நாங்கள் பனையேறிகளுக்கு துணை நிற்கிறோம் என்ற கூற்று ஒருவரின் வாயிலிருந்து வரவேண்டுமென்றால், அவர் பனையேறின் வாழ்வினை உய்த்துணர்ந்திருந்தாலன்றி அவ்விதம் சொல்ல இயாலாது. ஆகவே சற்றும் உண்மையின் பால் நிற்கும் தகுதியற்று வறட்டு கொள்கை பிடிப்பு கொண்டவர்களின் கூற்றினை நாம் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள தேவையில்லை.\nஎனது வாழ்வில் இரண்டு இடங்களில் கள் இறக்குபவர்கள் கருப்பட்டி காய்ச்ச கற்றுக்கொடுக்கும் முயற்சியினை மேற்கொண்டுள்ளேன். ஒன்று மஹாராஷ்டிரா மற்றொன்று குஜராத். இரண்டு இடங்களிலும் கருப்பட்டி செய்யத் தெரியாது என்கிற சூழலில், இம்முயற்சிகளை முன்னெடுத்தோம். நான் தனித்து நின்று செயல்பட்ட இடத்தில் தோல்வியும், குழுவாக இணைந்து செயல்பட்ட இடத்தில் வெற்றியும் கிட்டியது. இன்றும் மகராஷ்டிரா பகுதிகளில் உள்ள வார்லி பழங்குடியினருக்கு கருப்பட்டி செய்ய கற்றுக்கொடுக்கும் முயற்சியில் இருக்கிறேன். தமிழகத்திலும் பனையேறிகள் கருப்பட்டி காய்ச்ச தொடர் ஊக்கத்தை அளித்துக்கொண்டுதானிருக்கிறேன். ஆனால், கள் இறக்குவதன் தேவை என்பது பனை சார்ந்த வாழ்வினை மேற்கொள்ளும் மக்களின் தெரிவு என்பதனையே எனது அவதானிப்பு தெரிவிக்கின்றது. கள் இறக்குவது என்பது பனை சார்ந்து வாழும் மக்களின் உரிமை. பனை சார்ந்து வாழும் மக்களின் உரிமை என்றவுடன், இவ்வார்த்தைகளுக்கு சாதி சாயம் பூச முற்படுகின்றனர்.\n2015 – 16 ஆண்டு நான் மும்பையில் ரசாயினி என்ற பகுதியில் பனியாற்றிக்கொண்டிருந்தபோது, கள் இறக்கும் பழங்குடியினர், பிற���படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் மற்றும், புலம்பெயர் பீகாரிகள் கள் இறக்கிக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. அதற்கு முன்பே, மலாட் மட் பகுதியில், நாடார்கள் கள் இறக்குவதும், கோரே பகுதிகளில், கத்தோலிக்க குடும்பங்கள் பண்டாரி எனும் மகராஷ்டிராவின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் உதவியோடு கள் இறக்குவதும், வேறு சிலர் ஆந்திராவிலிருந்து ஆட்களை அழைத்து, பனங்கள் இறக்குவதையும் பார்த்திருக்கிறேன். ஆகவே, இவைகள் பனை மரம் சாதியைக் கடந்து பல்வேறு மக்களினங்கள் வாழ்வில் இணைந்திருக்கும் மரம் என்பதை என்னால் உணர முடிந்தது.\nமும்பையில் கள்ளிறக்கும் ஆந்திராவைச் சார்ந்த பனையேறி\nமேற்கண்ட புரிதல்களை மனதில் வைத்து 2016 ஆம் ஆண்டு மே16 ஆம் தேதி, எனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, மும்பையிலிருந்து எனது சொந்த ஊரான நாகர்கோவிலை நோக்கி பயணித்தேன். 18 நாட்கள் நிகழ்ந்த இந்த நெடிய பயணத்தில், ஆந்திராவில் காணப்படுகின்ற பனை சார்ந்து வாழும் நாடோடிகள் குறித்த தகவல்களையும் அறிந்துகொண்டேன். எங்குமே பனையேறிகள், கள்ளுடன் இணைந்தே வாழுகிறார்கள். அவர்கள் வாழ்வில், போதை என்பது கள் அல்ல, அதற்காக வேறு சாராயம் காய்ச்சும் முறைமைகளை வைத்திருக்கிறார்கள்.\nஒருமுறை டாடா நிறுவனம் ஒரிசாவில் நடத்திய ஒரு கருத்தரங்கிற்குச் சென்று பனை சார்ந்த ஒரு கட்டுரையை வாசித்தேன். அங்கு வந்திருந்த ஒரு பழங்குடியின வாலிபன் என்னை தொடர்புகொண்டு, நான் கோயா பழங்குடியினத்தைச் சார்ந்தவன், எங்கள் வாழ்வில் பனை இன்றியமையாதது என்றான். பல ஆச்சரியமான தகவல்களை அவர் என்னோடு பகிர்ந்துகொண்டார், அவற்றில் மிக முக்கியமானது கள்ளினை புளிக்கவைத்து அதிலிருந்து மிகவும் விலை குறைவான ஆனால் உயர் தரமான சாராயத்தை அவர்கள் பெருகிறார்கள் என்ற செய்தி எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது. அப்படியானால், கள் என்பது போதைப் பட்டியலில் அல்ல, அது பழச்சாறுகளுக்கு இணையாகவே கையாளப்பட்டிருக்கிறது.\n2017ஆம் ஆண்டு நிகழ்ந்த எனது இலங்கைப் பயணத்தில், அங்கே கள் புட்டியில் அடைக்கப்பட்டு விற்கும் நிலையினை அறிந்துகொண்டேன். எப்போதுமே கள் அபரிமிதமாகவே கிடைக்கும். ஆகவே தான், வெறுமனே கள் மட்டும் எடுக்காமல் தேவைக்கு ஏற்ப பதனீர் இறக்கி அதிலிருந்து பனங்கற்கண்டு கருப்பட்டி பனஞ்சீனி போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றது. இந்த உண்மையினை அறிந்ததால் தான், எஞ்சியிருக்கும் கள்ளினை வடிசாலைகளுக்கு எடுத்துச் சென்று அதனை சாராயமாக மாற்றும் நுட்பத்தினையும் இலங்கையில் கையாள்கிறார்கள். இவ்விதம் உள்ள சூழலில், பனை சார்த்து கிடைக்கும் மற்ற 75% பொருட்கள் கிடைக்காதே என அனேகர் அங்கலாய்ப்பது எனக்கு கேட்கிறது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இவ்விதம் காணப்படும் ஒரு சூழலில் தான் பனை சார்ந்து அத்தனை தொழில்களும் பீடு நடை போடுகின்றன.\nஇலங்கையின் பனை சார்ந்த மையம் என்பது யாழ்பாணம் தான். யாழ்பாணத்திலிருந்து மட்டக்களப்பிற்கு சுமார் 360 கி மீ தொலைவு இருக்கும். இன்று மட்டக்களப்பு பகுதிகளில் பெருமளவில் பனைத் தொழில் கிடையாது. மட்டக்களப்பில் நான் தங்கியிருந்த ஓரிடத்தில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றிருந்த போது காய்ந்த பனங்கிழங்கினை அவித்து ஒரு சில சாக்குகளில் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். எனது இலங்கைப் பயணம் முழுக்க அவைகளை நான் சுவைத்தும் சந்திப்பவர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தேன். கள் சீவும் இலங்கையில் எப்படி பனங்கிழங்கு சாக்குகளில் கட்டப்பட்டு மளிகைக்கடைகளில் கிடைப்பதாக இருக்கமுடியும் இப்படி எண்ணுகிறவர்கள், ஒருபோதும் பனையுடன் தொடர்புள்ளவர்களாக இருக்க இயலாது. இதனைத் தொடர்ந்து நான் யாழ்பாணம் சென்றபோது, பனங்கிழங்கு மாவு (ஒடியல்) விற்பனை செய்யுமிடத்தை அறிந்தேன். அங்குள்ள மிக முக்கிய பாரம்பரிய உணவு ஒடியல் கஞ்சி. மேலும், பனம் பழ ஜாம், பனம்பழ ரசம் போன்றவிகள் மிகவும் தாராளமாக கிடைக்கின்றன. பனம் பழத்தில் செய்யும் பணாட்டும் அங்கே கிடைத்தன. மட்டக்களப்பில் நான் பார்த்த பனை ஓலை தயாரிப்பான அலங்கார பூக்களின் அழகிற்கு இணையாக தமிழகத்தில் வேறு பொருட்கள் எவரும் இன்னும் செய்யத் துவங்கவில்லை. எனது பயணம் முழுக்க “நீத்து பெட்டி” என்ற புட்டு செய்யும் பட்டியினை நான் தமிழர் மட்டுமல்லாது சிங்களவரும் செய்வதைக் கண்டேன். இப்படியிருக்க 75% பொருட்களின் பயன்பாடுகள் இல்லாமலாகிப்போய்விடும் என்ற புரளியினை கிளப்பிவிடுவதற்கான காரணம் என்ன என்கிற சந்தேகம் வலுக்கிறது.\nகுமரி மாவட்டத்தில், பனை மரத்தின் பயன்கள் மறைந்து போனதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அந்த ஆற்றாமையில் தான் இவைகளை பதிவிடுகிறேன். ��ார்த்தாண்டம், கோடியூர் ஆகிய சபைகளின் எனது தகப்பனார் போதகராக பணியாற்றிய வேளைகளில், ஆலய வளாகத்திலுள்ள பனைகளில் பனையேறிகள் வந்து பதனீர் இறக்கிச் செல்லுவார்கள். அவர்களிடமிருந்துதான் நாங்கள் வீட்டிற்கு தேவையான கள்ளினை வாங்குவோம். அப்போது கள்ளுக்கடைகள் இருந்த காலம். ஆனால், 1987ஆம் ஆண்டிற்குப் பின் அப்பா பணியாற்றிய ஜேம்ஸ்டவுண் திருச்சபையாகட்டும், சிறக்கரை பகுதிகள் ஆகட்டும், பனைமரங்கள் இருந்தும் மருந்திற்கும் பனையேறிகளை நாங்கள் பார்க்க இயலவில்லை. கள் இறக்க தடை ஏற்பட்டபின் பனையேறிகள் மீது காவல்துறையினர் அவிழ்த்துவிட்ட வன்முறை தான் இதற்குக் காரணம். இக்கொடுமைகளை தாங்கவியலாமல் சொற்ப காலத்திலேயே பனையேறிகள், இது தங்கள் தொழில் அல்ல என அதிலிருந்து விலகிவிட்டனர். காவல்துறையின் துப்பாக்கிகள் கள் கலயங்களைக் கூட விட்டுவைக்கவில்லை. அலைக்கழிப்புகள், வசவுகள், பொருட்செலவு, மன உளைச்சல் என எண்ணவியலாத துன்பத்திற்கு ஆட்பட்ட பனையேறிகளுக்காக “குமரியின்” குரல் எழும்பவேயில்லை. பல லட்சம் மக்களின் நன்மைகளை விட, கொள்கை பிடிப்புடன் பனையேறிகளை முற்றாக அழித்தவர்களின் பின்னால் நிற்க எவருக்கு மனமொப்பும் சிலரது கொள்கைகள் மிகவும் உறுதியானவைகள். இவ்வித கொள்கைகள், எவன் செத்தால் நமக்கென்ன, எவன் “குடி” முழுகிப்போனால் நமக்கென்ன என்பதுதான் போலும்.\nகுமரி மாவட்டத்தில் அரிவட்டி செய்கிற பெண்\nமுப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, பனம்பழம் சாப்பிடுவது வெகு இயல்பானது. 95% பனை மரங்களில் பாளை சீவாத இன்றைய சூழலில், பனம்பழங்கள் எவ்விதம் நமக்கு கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும் தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில், நாம் பார்த்திராத டிராகன் ஃபுரூட், கிவி மற்றும் ஸ்டிராபெர்ரி போன்ற பழங்கள் தாராளமாக கிடைக்கின்றன, ஆனால் பனம்பழம் கிடைப்பதில்லை. பனம்பழம் ஒரு சிறந்த ஊட்டச் சத்து மிக்க உணவு என்கிற புரிதலே முன்வைக்கப்படவில்லை. நமது குழந்தைகள் படிக்கும் பாடதிட்டத்தில் கூட பனம்பழங்கள் குறித்த குறிப்புகள் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இப்படியிருக்க யாரை ஏமாற்றுகிறோம்\nதமிழகத்தில் பனையேறிகளுகுக் என ஒரு சுயாதீனம் இருந்த காலத்தில், பல்வேறு பொருட்கள் கிடைத்து வந்தன. தி இந்து தமிழ் திசை நாழிதழுக்காக நான் எழுதிய ��கற்பக தரு” எனும் கட்டுரைத் தொடரில், பனை சார்ந்த பல்வேறு கலைஞர்களை நான் அறிமுகப்படுத்தியிருப்பேன். அவைகள் பனை மரம் எப்படி சாதி எனும் அமைப்பினைக் கடந்து, மனிதர் வாழ்வில் இயற்கையின் இசைவை கொண்டிருக்கின்றன என எடுத்துக்காட்ட சிறந்த உதாரணங்களாகும். அரிவட்டி செய்யும் குமரி மாவட்ட தலித் மக்கள், கடவம் செய்யும் நாடார் இன பெண்கள், பிளா பெட்டி செய்யும் இஸ்லாமியர்கள், மஞ்சணப்பெட்டி செய்யும் விஸ்மகர்மா இல்லத்தரசிகள், கொடாப்பு செய்யும் இடையர்கள், சம்பு எனும் மழையணி செய்யும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், கொட்டான்கள் செய்யும் செட்டி வீட்டு ஆச்சிகள், ஒமல் செய்யும் குமரிமாவட்ட கடற்கரை மீனவர்கள், பறி செய்யும் உள்நாட்டு மீனவர்கள் என வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். இவைகள் அனைத்துமே கடந்த 30 ஆண்டுகளில் வழக்கொழிந்து போனது ஏதேச்சையாக நடந்தது அல்ல. தமிழ் குடிகள் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு தாக்குதல் என்பதை எப்போது உணரப்போகிறோம்\nகள் தடைக்கான காரணம் என்பது உள்ளங்கை நுங்கு போல் தெளிவாக நமக்குத் தெரிகிறது. அது மக்களை அரசால் கட்டுப்படுத்த இயலும் என்கிற மறைமுக எச்சரிக்கையை விடுக்கிறது. கலசங்களை உடைப்பது, கைது அரங்கேற்றம், காவல்துறை அச்சுறுத்தல் போன்றவை தொடர்ந்து நடைபெறவே பனையேறிகள் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்ள தலைப்பட்டனர். அப்படியே ஒரு தலைமுறைக்குள் ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. இன்று எவ்வகையிலும் அத்தொழில் தலையெடுத்துவிடக்கூடாது என்ற கண்காணிப்பு கருவியாக ஓர் இயக்கம் உருவாகியிருக்கிறது என்றால், தமிழர்களை எச்சரிக்கவேண்டிய தருணம் இது.\n25% கள் வருமானம் மிச்சமிருக்கும் 75% வருமானத்தை கெடுத்துவிடுமா என பயப்படுகிறவர்களுக்கு இறுதியாக ஒரு தெளிவினை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். பனை ஏறுவதே பனை காக்கும் முறைமை என்பதனை நான் மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகிறேன். இன்று பனை ஓலைகளில் குருத்தொன்றினை பெறவேண்டுமென்று சொன்னால் ரூ35 – 50/- வரை கொடுக்க வேண்டும். இன்று கிடைக்கும் குருத்தோலைகள் பெரும்பாலும் பனை மரங்களை தறித்து பெறப்படுபவைகளே. ஆகவே தான் மற்ற 75% பொருட்களுக்கான பேச்சு இன்று அடிபடுகின்றது. மொத்தத்தில் காலி செய்துவிடலாமே என பயப்படுகிறவர்களுக்கு இறுதியா��� ஒரு தெளிவினை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். பனை ஏறுவதே பனை காக்கும் முறைமை என்பதனை நான் மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகிறேன். இன்று பனை ஓலைகளில் குருத்தொன்றினை பெறவேண்டுமென்று சொன்னால் ரூ35 – 50/- வரை கொடுக்க வேண்டும். இன்று கிடைக்கும் குருத்தோலைகள் பெரும்பாலும் பனை மரங்களை தறித்து பெறப்படுபவைகளே. ஆகவே தான் மற்ற 75% பொருட்களுக்கான பேச்சு இன்று அடிபடுகின்றது. மொத்தத்தில் காலி செய்துவிடலாமே பனை பாதுகாப்பு வேடமணிந்து செய்யும் இப்பாதகச் செயலினை கண்டிப்பாக தடுத்தே ஆகவேண்டும்.\nஇயல்பு வாழ்கை என ஒன்று பனை சார்ந்த சமூகங்களுக்குள் இருந்தது. பதனீர் அல்லது கள் இறக்கச் செல்லும்போது பனை மரத்தினை பனையேறிகள் சுத்தம் செய்வார்கள். இச்செயல்பாட்டினால் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 15 – 20 ஓலைகள் வரைக் கிடைக்கும். இவைகளில், காவோலைகள் எரிப்பதர்க்கும், சாரோலைகள் அதன் தன்மைகளைப் பொறுத்து, கூரை வேயவோ, பெட்டி மற்றும் கடவங்கள் முடையவோ பயன்படும். தங்கள் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் ஓலைகளை பனையேறிகள் கழிப்பதால், இவ்விதம் எடுக்கப்படும் ஓலைகளுக்கு பெருமளவில் விலை இருக்காது. குறைந்தபட்ச விலையினையே பனையேறிகள் நிர்ணயிப்பார்கள். ஆகவே, மூலப்பொருளின் விலை வெகுவாக குறையும் பனைத் தொழில் ஏழை எளிய மக்கள் தொடர்ந்து செய்யும் வாய்ப்பு பெருகும்.\nமும்பையில் காணப்படும் கள் இறக்கும் மண் கலசம்\nஅப்படியானால் குருத்தோலைகள் எப்படி அன்றைய கால கட்டத்தில் கிடைத்துக்கொண்டிருந்தது பனைத் தொழிலாளிகள் பனை மரத்தில் கள் அல்லது பதனீர் இறக்கினால் அந்த மரத்திலிருந்து ஓலைகளை வெட்டுவது இல்லை (சுத்தம் செய்த பின்பு). ஆனால் சிறகுகளைக் கிழித்தெடுக்கும் ஒரு முறைமையினை அவர்கள் கையாண்டு வந்தார்கள். மிக லாவகமாக அவர்கள் கரத்தில் இருக்கும் கூர்மையான அரிவாளால் வலது பக்க சிறகினை கிழித்தெடுப்பார்கள். தேவைப்படுகிறவர்களுக்கு அபூர்வமாகவே இதனைச் செய்வார்கள். மற்றபடி, குருத்தோலை என்பது வீடு கட்டுகிறவர்கள் முறிக்கின்ற பனை மரங்களில் இருந்து கிடைக்கபெறுபவைகளே. ஆகவே தான் அன்று பனைத்தொழில் மிக சரியான புரிதலுடன் கூடிய ஒரு தொழிலாக அதன் அத்தனை பாகங்களும் மிகச்சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு அனைவருக்கும் பொதுவானதாக இருந்துவந்தது. இன்றோ பனை தொழிலை காக்கிறோம் என்று சொல்லி, பனை மரத்திலுள்ள குருத்தோலைகளை வாங்குவதற்காக பனை மரங்கள் வெட்டப்பட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணதுடன் செயல் படுகிறவர்கள், எப்படி பனை மரத்தினை பாதுகாப்பார்கள்\nஅறியாமை புரியாமை என அகங்காரத்துடன் முன்வைக்கப்படும் கருத்துக்களை நம்பி யாரும் ஏமாந்துவிடாதீர்கள். அது பனையேறிகளுக்கும் பனைக்கும் எதிராக முன்வைக்கப்படும் கோஷம். இவர்களின் வேஷம் கலையும்போது தான் பனையேறிகளால் மீண்டும் பனை சார்ந்த வாழ்வியலை முன்னெடுக்க இயலும். ஆகவே, கள் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள். அது பனையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடிப்படையானது. பனையேறிகள் தெளிவாகவே இருக்கிறார்கள். அறியாமையை விதைக்கும் தேவையற்ற ஆமைகளை பனை வாழ்வியலுக்குள் உழ்நுழைய விடாது இருப்பது அவசியம்.\n“பொருந்தா கொள்கை கொண்ட தலைவர்களை விட உண்மை சூடிய மனிதர்களே மேல்”.\nபனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக\nஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/asia-cup-to-be-postponed-if-india-reach-final-of-world-test-championship/articleshow/81272380.cms?utm_source=related_article&utm_medium=referral&utm_campaign=article", "date_download": "2021-05-08T20:12:05Z", "digest": "sha1:QVPR3RWZIORKMU7FXPRBVS2CX462WAHV", "length": 12614, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "world Test championship: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா தகுதி பெற்றால் ஆசியக் கோப்பைக்கு ஆப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா தகுதி பெற்றால் ஆசியக் கோப்பைக்கு ஆப்பு\nஇந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால் ஆசியக் கோப்பை நடத்துவதில் சிக்கல் எழும் எனக் கூறப்படுகிறது.\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா\nஆசியக் கோப்பையை நடத்துவதில் மீண்டும் சிக்கல்\nமார்ச் 4ஆம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டி\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ளது. இதற்கு நியூசிலாந்து அணி தகுதிப்பெற்றுள்ள நிலையில் எஞ்சிய ஒரு இடத்திற்கு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.\nஒருவேளை இந்திய அணி தகுதிபெறும் பட்சத்தில் வருகிற ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை தள்ளிப்போக வாய்ப்புள்ளது எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் இஷான் மணி தெரிவித்துள்ளார். “ஆசியக் கோப்பை கடந்த ஆண்டே நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா காரணமாக எதுவும் செய்யமுடியவில்லை. இந்த வருடமும் ஆசியக் கோப்பை சில சிக்கல்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஒருவேளை இந்திய அணி தகுதிபெறும் பட்சத்தில் அதே சமயத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பை தொடருக்கான அட்டவணையில் சிக்கல் எழும்”.\n4ஆவது டெஸ்ட்: தமிழக ஸ்பின்னர் நீக்கம்... குல்தீபுக்கு வாய்ப்பு\n“இதனால் ஆசியக் கோப்பையைத் தள்ளி வைப்பதுதான் சிறந்தது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை என்றால் ஒரு பிரச்சினையும் இருக்காது. தொடரை நல்லமுறையில் நடத்திக்கொடுக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் போதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர் 2023ஆம் ஆண்டிற்குத் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது” என மணி தெரிவித்தார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வசீம் கான், ஆசியக் கோப்பை குறித்துப் பேசுகையில் இஷான் மணி கூறிய கருத்தில் உண்மை இருக்கிறது எனக் கூறினார்.\nஇந்திய அணியில் வாய்ப்பு; 2ஆவது முறையும் தவறவிடும் தமிழக வீரர்\nஇந்தியா, இங்கிலாந்து இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 4ஆம் தேதி மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி டிரா அல்லது வெற்றிபெறும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுவிடும். இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n4ஆவது டெஸ்ட்: தமிழக ஸ்பின்னர் நீக்கம்... க��ல்தீபுக்கு வாய்ப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்தாத்தா மரணம்.. ப்ரியா பவானிஷங்கர் மிகவும் எமோஷ்னலான பதிவு\nவணிகச் செய்திகள்வங்கியில் பணம் அனுப்ப முடியாது.. அய்யய்யோ என்ன சொல்றிங்க\nஇந்தியாகொரோனா பாசிடிவ் ரிப்போர்ட் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு\nவேலூர்கொரோனா கோரதாண்டவத்தின் உச்சம் எப்போ - வேலூர் கலெக்டர் சொன்ன ஷாக்கிங் தகவல்\nசினிமா செய்திகள்த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்\nதமிழ்நாடுகொரோனா தடுப்பு.. நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை\nவணிகச் செய்திகள்பணம் விஷயத்தில் உஷாரா இருங்க மக்களே... எச்சரிக்கும் வங்கிகள்\nதமிழ்நாடுசசிகலாவுக்கு அதிமுக தொண்டர்கள் அழைப்பு.. அடுத்த ட்விஸ்ட்\nடெக் நியூஸ்மே.15-க்கு பின் DELETE ஆகாது; ஆனா பயனர்களை Open-ஆ மிரட்டும் WhatsApp\nவீட்டு மருத்துவம்தேங்காய்ப் பாலை இப்படி செய்து அப்ளை பண்ணா வறண்ட முடிகூட பளபளக்க ஆரம்பிச்சிடும்...\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nவீட்டு மருத்துவம்முடி வேர் வேரா வருதா... உறுதியா நீளமா வளர அரிசி தண்ணியும் க்ரீன் டீயும் சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க...\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-08T20:48:15Z", "digest": "sha1:2T3ZCJOSPSHQDKT6ATKN6OXYGARXJ46I", "length": 19825, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாராசுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் ம. கோவிந்தராவ், இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 2.3 சதுர கிலோமீட்டர்கள் (0.89 sq mi)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 612xxx\n• தொலைபேசி • +0435\nதாராசுரம் (ஆங்கிலம்:Darasuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு உலகப்பெற்ற ஐராவதேசுவரர் கோயில் உள்ளது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nதாரசுரம் பேரூராட்சி தஞ்சாவூரிலிருந்து 42 கிமீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது.\n2.3 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,931 வீடுகளும், 15,787 மக்கள்தொகையும் கொண்டது. [5][6][7]\nசித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். [8]\nஇது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும். [9]\nமுதன்மைக் கட்டுரை: ஐராவதேசுவரர் கோயில்\nஇவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது.\nஇக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.\nபத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும் தாராசுரம் கோயிலும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ தாராசுரம் பேரூராட்சியின் இணையதளம்\n↑ திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992\n↑ திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)\nதாராசுரம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்\nபச்சை பூமி - தாராசுரம் (சிற்பக்கலையின் உன்னதம்)\nசோழர் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகும்பகோணம் · ஒரத்தநாடு · பாபநாசம் · பட்டுக்கோட்டை · பூதலூர் · பேராவூரணி · தஞ்சாவூர் · திருவையாறு · திருவிடைமருதூர்\nதஞ்சாவூர் · கும்பகோணம் · பட்டுக்கோட்டை · திருப்பனந்தாள் · ஒரத்தநாடு · பாபநாசம் · பேராவூரணி · திருவையாறு · திருவிடைமருதூர் · அம்மாபேட்டை · பூதலூர் · மதுக்கூர் · சேதுபாவாசத்திரம் · ���ிருவோணம்\nகும்பகோணம் · பட்டுக்கோட்டை · பேராவூரணி · தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் · ஆடுதுறை · அம்மாப்பேட்டை · அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) · மதுக்கூர் · ஒரத்தநாடு · பாபநாசம் · திருக்காட்டுப்பள்ளி · திருவையாறு · வல்லம் · தாராசுரம் · மெலட்டூர் · சுவாமிமலை · திருநாகேஸ்வரம் · திருப்பனந்தாள் · திருபுவனம் · திருவிடைமருதூர் · சோழபுரம் · மேலத்திருப்பந்துருத்தி · பெருமகளூர் · வேப்பத்தூர்\nஅரசலாறு · குடமுருட்டி ஆறு · காவிரி ஆறு · கொள்ளிடம் ஆறு\nசோழர்கள் · களப்பிரர் · பல்லவர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தான்கள் · விஜயநகரப் பேரரசு · தஞ்சை நாயக்கர்கள் · தஞ்சாவூர் மராத்தியர்கள்\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் · திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் · மனோரா · உப்பிலியப்பன் கோயில் · சுவாமிமலை முருகன் கோவில் · கும்பேசுவரர் கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் · தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் · தஞ்சாவூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் · தஞ்சை சரசுவதிமகால் நூலகம்\nதஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி • திருவையாறு • கும்பகோணம் • திருவிடைமருதூர் • பாபநாசம்\nதஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் (சோழ நாடு)\nதிருவையாறு · திருப்பழனம் · திருச்சோற்றுத்துறை · திருவேதிகுடி · திருக்கண்டியூர் · திருப்பூந்துருத்தி · திருநெய்த்தானம்\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nதிருச்சக்கராப்பள்ளி · அரியமங்கை · சூலமங்கை · நந்திமங்கை · பசுமங்கை · தாழமங்கை · புள்ளமங்கை\nமயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் · கூறைநாடு · சித்தர்காடு · மூவலூர் · சோழம்பேட்டை · துலாக்கட்டம் · மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்\nகரந்தட்டாங்குடி · வெண்ணாற்றங்கரை · திட்டை · கூடலூர்(தஞ்சாவூர்) · கடகடப்பை · மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்) · பூமாலை(தஞ்சாவூர்)\nபொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்) · பாப்பாகோயில் · சிக்கல் · பாளூர் · வடகுடி · தெத்தி · நாகூர்\nதிருநல்லூர் · கோவிந்தக்குடி · ஆவூர் (கும்பகோணம்) · மாளிகைத்திடல் · மட்டியான்திடல் · பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) · திருப்பாலைத்துறை\nதிருநீலக்குடி · இலந்துறை · ஏனாதிமங்கலம் · திருநாகேஸ்வரம் · திருபுவனம் · திருவிடைமருதூர் · மருத்துவக்குடி\n���ஞ்சனூர் · திருக்கோடிக்காவல் · திருவாலங்காடு · திருவாவடுதுறை · ஆடுதுறை · திருமங்கலக்குடி · திருமாந்துறை (தென்கரை மாந்துறை)\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2021, 04:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tatuantes.com/ta/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-05-08T19:31:23Z", "digest": "sha1:RUEW5U7IVXLJUFUD33B4GS2NUGIZ2Z7T", "length": 5527, "nlines": 71, "source_domain": "www.tatuantes.com", "title": "எங்களை தொடர்பு கொள்ளுங்கள் | பச்சை குத்துதல்", "raw_content": "\nபூக்கள் மற்றும் தாவரங்களின் பச்சை குத்தல்கள்\nபொருள்கள் மற்றும் பொருட்கள் பச்சை\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தரவு செயலாக்க கொள்கை.\nஒரு படிவத்தை சமர்ப்பிக்கும் போது, ​​உங்கள் மின்னஞ்சல் மற்றும் பெயர் போன்ற தரவு கோரப்படுகிறது, அவை குக்கீயில் சேமிக்கப்படுகின்றன, இதனால் எதிர்கால ஏற்றுமதிகளில் அவற்றை மீண்டும் முடிக்க வேண்டியதில்லை. ஒரு படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஏற்க வேண்டும்.\nதரவுக்கு பொறுப்பு: மிகுவல் ஏஞ்சல் கேடன்\nதரவின் நோக்கம்: படிவத்தில் பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவும்\nசட்டப்பூர்வமாக்கல்: உங்கள் வெளிப்படையான ஒப்புதல்\nதரவு சேமிப்பு: ஆக்சென்டஸ் நெட்வொர்க்குகள் (EU) வழங்கிய தரவுத்தளம்\nஉரிமைகள்: அணுகல், திருத்தம், நீக்குதல், வரம்பு, பெயர்வுத்திறன் மற்றும் உங்கள் தரவை மறத்தல்\nஉங்கள் மின்னஞ்சலில் செய்திகளைப் பெறுங்கள்\nடாட்டுவாண்டஸில் சேரவும் இலவச உங்கள் மின்னஞ்சலில் சமீபத்திய பச்சை செய்தி பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholilnutpam.com/2021/04/httpsifttt3n58e09.html", "date_download": "2021-05-08T19:04:14Z", "digest": "sha1:6GI36QFXKJSPN7WQNN32AYIYBFLW2MAE", "length": 10250, "nlines": 51, "source_domain": "www.tholilnutpam.com", "title": "https://ift.tt/3n58E09 தளங்களின் பயனர் எண்ணிக்கை இன்னும் வளர்ச்சியடையும்... கொரோனா லாக்டௌனின் மறுபக்கம்! - தொழில்நுட்பம்", "raw_content": "\nIFTTT விகடன் https://ift.tt/3n58E09 தளங்களின் பயனர் எண்ணிக்கை இன்னும் வளர்ச்சியடையும்... கொரோனா லாக்டௌனின் மறுபக்கம்\nhttps://ift.tt/3n58E09 தளங்களின் பயனர் எண்ணிக்கை இன்னும் வளர்ச்சியடையும்... கொரோனா லாக்டௌனின் மறுபக்கம்\nகொரோனாவின் இரண்டாவது அலையைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மீண்டும் வீட்டிற்குள்ளேயே அதிக நேரம் முடங்கும் சூழல் உருவாகியிருக்கிறது. சென்ற ஆண்டும் கொரோனாவினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையொட்டி இணையதள சேவைகள் அதிகளவில் புதிய பயனர்களைப் பெற்றன. முக்கியமாக வீடியோ OTT தளங்களான நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்றவை பயனர் எண்ணிக்கையில் அதிகளவில் வளர்ச்சி கண்டன.\nதற்போது இரண்டாவது அலையினால் ஏற்படும் ஊரடங்கைத் தொடர்ந்து ஓடிடி ப்ளாட்பார்ம்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்னும் 20 - 30 சதவிகிதம் வரை உயரக்கூடும். இதனை மனதில் வைத்து பல்வேறு வகையான ஓடிடி தளங்களும், தங்கள் பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கையை எடுத்து வருகின்றன. சென்ற ஆண்டு போல் நாடு தழுவிய ஊரடங்காக இல்லாமல், நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலமும் அதற்குரிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. எனவே, மொழிவாரியான உள்ளடக்கங்களுக்கு வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.\nகொரோனா காலத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் மொபைல் மற்றும் இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, அந்தப் பயனர்களை தங்கள் சேவைகளைப் பயன்படுத்த வைக்கும் நோக்கோடு மொழிவாரியான உள்ளடக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன ஓடிடி தளங்கள்.\nஉலகளவில் பயன்படுத்தப்படும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற தளங்கள் மற்றும் நாடுமுழுவதும் பயன்படுத்தப்படும் ஹாட்ஸ்டார் போன்ற தளங்களைத் தாண்டி மொழிவாரியான ஓடிடி தளங்களும் இந்த ஊரடங்குக் காலத்தில் அதிகளவில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. Hoichoi (பெங்காலி), Aha (தெலுங்கு), Koode, NeeStream (மலையாளம்), ALTBalaji போன்ற இந்தியாவின் பல தளங்களும் இந்த ஊரடங்கு காலத்தில் அதிக பயனர்களையும், பார்வையாளர்களையும் பெற்றிருக்கின்றன.\nஉலகளாவிய ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ஆகிய தளங்கள் தென்னிந்திய மொழிகளில் உள்ளடக்கங்களைத் தயாரிப்பதைக் கடந்து தென்னிந்திய மொழிப் படங்களின் உரிமைகளையும் திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பே கைப்பற்றுகின்றன. கடந்த ஆண்டில் நிறைய தமிழ்ப் படங்களின் உரிமைகளை அமேசான் ப்ரைம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், திரைப்படங்களில் வெளியாகும் படங்களைத் தொடர்ந்து ஓடிடி-யிலேயே நேரடியாக வெளியாகும் படங்களும் இந்தக் கொரோனா காலகட்டத்தில் அதிகரித்திருக்கிறது.\n4.6 பில்லியன் டாலர்களை இழந்த எலான் மஸ்க்: பணக்காரர்கள் பட்டியலில் பெஸோஸ் மீண்டும் முதலிடம்\nடெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி கண்டதால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்ததையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், உலகப் பணக்கார...\nமில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட Jpeg புகைப்படம் - அதில் அப்படி என்ன இருக்கிறது\nநெருப்பு, சக்கரம், மின்சாரம்... இந்த வரிசையில் மனித குலத்தின் வளர்ச்சியில் அசுர பாய்ச்சல் ஏற்படுத்திய விஷயம் இணையம். சில நூறாண்டுகளுக்கு முன...\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்\nஇந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை அளிப்பது தொடர்பாக பார்தி ஏர்டெல், பிரபல அமெரிக்க சிப் நிறுவனமான குவால்காம் உடன் கைகோத்துள்ளது. இ...\nகோவிட், தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை நீக்க ஃபேஸ்புக் நடவடிக்கை\nஇன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் கோவிட்-19 தொற்று மற்றும் அதற்கான தடுப்பு மருந்துகள் குறித்து தவறாகப் பரப்பப்படும் தகவல்களை நீக்குவதற்கா...\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு ஆணையம்\nசமூக ஊடகங்களில் தாக்கம் ஏற்படுத்தும் ஆளுமைகள், தாங்கள் விளம்பரப்படுத்தும் உள்ளடக்கங்கள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று இந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-05-08T20:05:18Z", "digest": "sha1:OW3UQ2BN5PK6QZ3PRBFPE5VP5UXYPG4Y", "length": 8275, "nlines": 141, "source_domain": "www.thamizhdna.org", "title": "நிற்கட்டுமா போகட்டுமா - நாட்டுப்புற பாடல்கள் - தமிழ் DNA", "raw_content": "\nநிற்கட்டுமா போகட்டுமா – நாட்டுப்புற பாடல்கள்\nசெக்கச் சிவந்திருப்பாள் – குட்டி\nசந்தையிலே மருக்கொழுந்து – குட்டி\nஆர்கொடுத்த சாயச்சீலை – குட்டி\nநாட்டுப்புற பாடல்கள் – தமிழ் DNA\nதொடர் வண்டி - நாட்டுப்புற பாட்டு\nமுளைப்பாரிப் பாடல் - நாட்டுப்புற பாட்��ு\nTags: தமிழர் பாடல்கள்நாட்டுப்புற பாட்டு\nவிடிவெள்ளி நம்விளக்கு – நாட்டுப்புற பாட்டு\nபெண்ணுக்கு அறிவுரை – நாட்டுப்புற பாட்டு\nமழையை நம்பி ஏலேலோ – நாட்டுப்புற பாட்டு\nவிறகொடிக்கும் பெண் – நாட்டுப்புற பாட்டு\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n…ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. ‘பூங்குழலி\nசுழல்காற்று: 42 – பூங்குழலியின் கத்தி\n” என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.\nசுழல்காற்று: 41 – “அதோ பாருங்கள்\nவந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் பேசிக்கொண்டிருக்கும் பொது, வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி எறிந்தான். ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது…\nசுழல்காற்று: 40 – மந்திராலோசனை\n“போகட்டும்; அந்தப் பெண் யார் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்\nசுழல்காற்று: 39 – “இதோ யுத்தம்\nகத்திகள் அங்குமிங்கும் பாய்ந்த போது அவளுடைய கண் விழிகளும் பாய்ந்தன. போரிட்டவர்கள் அப்படியும் இப்படியும் குதித்தபோது அவளை அறியாமல் அவளுடைய இடை துவண்டு அப்படியும் இப்படியும் ஆடியது…\nநாட்டுப்புற பாடல்கள் – தமிழ் DNA\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/104222", "date_download": "2021-05-08T20:19:35Z", "digest": "sha1:O246YNFK74CEXZS6O3LJ2BYCM7MYIFWJ", "length": 9879, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "செவ்வாய் கிரகத்தில் ஒக்சிசனை தயாரித்த நாசா | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nசெவ்வாய் கிரகத்தில் ஒக்சிசனை தயாரித்த நாசா\nசெவ்வாய் கிரகத்தில் ஒக்சிசனை தயாரித்த நாசா\nசெவ்வாய் கோளில் ஒக்சிசனை தயாரித்து, நாசா புதிய வரலாறு படைத்துள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'பெர்ஸிவியரன்ஸ்' ரோவர் கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாயில் தனது கால்களை பதித்தது.\nசுமார் 293 மில்லியன் மைல்கள் என்ற மிக நீண்ட பயணத்திற்குப் பிறகு ஜெஸிரோ பள்ளத்தில் (Jezero Crater) கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி பெர்ஸிவியரன்ஸ் ரோவர் தரையிறங்கியது.\nஇந்நிலையில், நாசாவின் ரோவர் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. அதன், ஆறு சக்கர ரோபோ செவ்வாய் வளிமண்டலத்திலிருந்து சில கார்பன் டை ஒக்சைடை ஒக்சிசனாக மாற்றியுள்ளது.\nபூமி அல்லாது வேறொரு கிரகத்தில், கார்பன் டை ஒக்சைட் ஒக்சிசனாக மாற்றப்படுவது இதுவே முதன்முறை நடந்தது என்று நாசா புதன்கிழமை தெரிவித்துள்ளது.\nசெவ்வாய் கிரகம் நாசா ஒக்சிசன்\nசீன ரொக்கெட் பாகங்கள் இவ்வார இறுதியில் பூமியில் வீழ்வதற்கான சாத்தியம்\nவிண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கெட்டின் பாகங்கள் இந்த வார இறுதியில் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2021-05-07 11:05:48 சீனா ராக்கெட் லாங் மார்ச் 5-பி\nஆறு மாதங்களின் பின் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய வீரர்கள்\nநான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.\n2021-05-02 19:46:21 நாசா விண்வெளி க்ரூ டிராகன் காப்ஸ்யூல்\nசெவ்வாய் கிரகத்தில் ஒக்சிசனை தயாரித்த நாசா\nசெவ்வாய் கோளில் ஒக்சிசனை தயாரித்து, நாசா புதிய வரலாறு படைத்துள்ளது.\n2021-04-22 16:26:06 செவ்வாய் கிரகம் நாசா ஒக்சிசன்\nபேஸ்புக் உருவாக்கும் கிளப்ஹவுஸ் குளோன் நேரலை ஓடியோ அறைகள்\nபேஸ்புக் நிறுவனம் அடுத்த சில மாதங்களில் ஓடியோ அம்சங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.\n2021-04-20 17:25:32 பேஸ்புக் நிறுவனம் கிளப்ஹவுஸ் குளோன் நேரலை ஆடியோ அறைகள்\nசெவ்வாய்க் கிரகத்தில் பறந்த ஹெலிக்கொப்டர்\nசெவ்���ாய்க் கிரகத்தில் வெற்றிகரமாக ஹெலிக்கொப்டரை பறக்க விட்டு நாசா வரலாற்று சாதனை படைத்துள்ளது.\n2021-04-20 11:09:07 செவ்வாய் கிரகம் ஹெலிகொப்டர் நாசா\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/nuwara%20eliya?page=5", "date_download": "2021-05-08T20:21:06Z", "digest": "sha1:5FXP6OVFZSB5V6H6XMEZDJ55BWZW275F", "length": 9417, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: nuwara eliya | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: nuwara eliya\nபொதுத்தேர்தலில் தமிழ் - முஸ்லிம் மக்களின் ஆதரவினை முழுமையாக பெற்றுக்கொள்வோம் : எஸ். பி. திஸாநாயக்க\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மாவட்டங்களில் பொதுத்தேர்தலில் அமோக பெற்றிப் பெறும். தமிழ்- ம...\nகிரிஉல்ல - நானுஓயா பகுதிகளில் திடீர் தீ \nகிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கமுவ மலைப்பகுதியில் நேற்று பிற்பகல் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித...\nநுவ­ரெ­லி­யாவில் மாடு­க­ளுக்கு புது­வித நோய்\nநுவ­ரெ­லிய பிர­தே­சத்தில் மாடு­க­ளுக்கு கால் வாய் நோய் என்னும் புது வித­மான நோய் பர­வி­வ­ரு­வ­தாக கண்­டு ­பி­டிக்­கப்­பட...\nநுவரெலியா நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிப்பு : நவீன்\nநுவரெலியா மாவட்டத்தில் காணப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதி...\nநாட்டில் மழை பெய்யும் சாத்தியம்\nகிழக்கு, ஊவா மற்றும் மத்தியமாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகிழக்கு, ஊவா மற்றும் மத்தியமாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nதேயிலை செடிகளின் கீழிருந்து இரு சிசுக்களின் சடலங்கள் மீட்பு\nநுவரெலியா கிரகரி குலத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள தேயிலை செடிகளின் கீழிருந்து பிறந்து ஒரு நாளான இரு சிசுக்களின் சடலங்க...\nஅரிசி ஏற்றிச்சென்ற லொறி விபத்து - இருவர் படுகாயம்\nநுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\nசப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின...\nநாட்டில் இன்று சீரான வானிலை\nநாட்டில் இன்று சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukadu.com/category/maaveerar/", "date_download": "2021-05-08T20:32:03Z", "digest": "sha1:JM3AMSBSK5EPFD75ZQSPNWRBXZRMM5BT", "length": 7189, "nlines": 36, "source_domain": "www.mukadu.com", "title": "மாவீரர் பக்கம் | Mukadu", "raw_content": "\nஇன்று பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள்.\nஇன்று பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள். பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர்...\nவான்கரும்புலிகள் கேணல் ரூபன் லெப்கேணல் சிரித்திரனின் 10ம் ஆண்டு நினைவு\nதமிழின வரலாற்றில் முக்கிய மைல்கல்லின் நாயகர்களான வான்கரு��்புலிகள் கேணல் ரூபன் லெப்கேணல் சிரித்திரனின் 10ம் ஆண்டு நினைவு இன்று. இன்று எமது தமிழினத்தின் வரலாற்றில் முக்கியமான நாள் பத்து...\nபொன்னம்மான் உட்பட பதினொரு வேங்கைகளின் 32ம் ஆண்டு நினைவு\nகைதடியில் காவியமான மூத்த தளபதி பொன்னம்மான் உட்பட பதினொரு வேங்கைகளின் 32ம் ஆண்டு நினைவு இன்று. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் ஆலமரம் போல் நிழல் விட்டு விடுதலைக்காக வாழ்ந்தவர் லெப்.கேணல்...\n34 ஆண்டாகிய கொக்குளாய் முகாம் தாக்குதல் நினைவு\n34 ஆண்டாகிய கொக்குளாய் முகாம் தாக்குதல் நினைவு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு நாளாக கொக்குளாய் முகாம் தாக்குதல் நாள் அமைகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்ப்...\nஈகைப் பேரொளி முருக தாசனுக்கு ஜெனிவாவில் நினைவேந்தல் .\nஈகைப் பேரொளி முருக தாசனுக்கு ஜெனிவாவில் நேற்று நினைவேந்தல் . ஈழத்தமிழர் படுகொலையை 2009ல் நிறுத்த கோரி இதே நாள் ஜெனிவாவில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க தீக்குளித்து தன்னை ஈழ விடுதலைக்கு ஆகுதி...\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்கோரியும், சர்வதேசத்திடம் நீதி கேட்டும் தன்னுயிரை...\nகேணல் கிட்டுவின் 26ஆம் ஆண்டு நினைவு தினம்\nகேணல் கிட்டுவின் 26ஆம் ஆண்டு நினைவு தினம் ஈழத்தமிழ் மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவரும், போராளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கியவருமான கேணல் கிட்டு என்றழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமாரின்...\nதமிழீழ மாவீரர் தின அறிக்கை – 27-12-2018.\nதமிழீழ மாவீரர் தின அறிக்கை – 27-12-2018. தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம் கார்த்திகை 27, 2018. எங்கள் பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே இன்று 27ஆம் நாள் கார்த்திகை திங்கள் 2018 ஆம்...\nமூன்று உடன்பிறப்பு​க்களில் முதல் மாவீரனின் நினைவு நாள் இன்றாகும்\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று உடன்பிறப்பு​க்களில் முதல் மாவீரனின் நினைவு நாள் தமிழீழ விடுதலைப் போரில் ஓராண்டுக்குள் தம்மை ஆகுதியாக்கிய லெப்டினன்ட் இன்பமுதன்,...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி வீரவணக்��� நினைவு நாள்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி அவர்களின் வீரவணக்க நினைவு நாள் 1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sims-hospital-dr-raju-sivasamy-says-that-vivek-s-heart-was-very-weak-418120.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-08T18:24:22Z", "digest": "sha1:OAHI45C3ZTIIUUVWQ7DXK3MJWKSYWNHR", "length": 17232, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "காப்பாற்ற முயற்சித்தோம்.. ஆனால் விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் முடியவில்லை.. சிம்ஸ் மருத்துவர் | Sims Hospital Dr Raju Sivasamy says that Vivek's heart was very weak - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nAavin milk new Price list : ஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு\nசெம்ம ஆக்சன்.. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மனுக்கள்.. ஷில்பா பிரபாகரிடம் ஒப்படைத்த முதல்வர்\nநேற்று தான் கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்.. உடனே அதிகரித்து கொடுத்த மோடி.. நடந்த நல்லது\nஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்\nஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்கள்.. இப்போது திமுக அமைச்சர்கள்..அந்த 8 பேரின் பின்னணி\nவேண்டாம் அலட்சியம்.. நெருங்கும் அபாயம்.. சென்னையில் மட்டும் இன்று 72 பேர் பலி.. தமிழகத்தில் ஷாக்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்\nஉயிரை பறித்த 'பேராசை'.. காலி ஆக்சிஜன் சிலிண்டர் விற்ற மருத்துவமனை ஊழியர் லாக்கப்பில்\nகொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை - சித்த மருத்துவரின் விளக்கம்\nகொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசு\nசென்னையில் இருந்து நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. கடைசி பேருந்துகள் எப்போது\n\"எங்களுக்குதான் ஓட்டு..\" \"உங்களால்தான் உள்ளதே போச்சு..\" மாறி மாறி கொந்தளித்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு\nஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை.. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.. ஆளுநர் உத்தரவு\nவேலுமணி மீது வழக்கு போட்டவர்.. உளவுத்துறை ஏடிஜிபியான டேவிட்சன் தேவாசீர்வாதம்.. அதிரடி பின்னணி\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nFinance அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nactor vivek chennai நடிகர் விவேக் சென்னை\nகாப்பாற்ற முயற்சித்தோம்.. ஆனால் விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் முடியவில்லை.. சிம்ஸ் மருத்துவர்\nசென்னை: நடிகர் விவேக் இதயம் பலவீனமாக இருந்ததால் எங்களது அனைத்து முயற்சிகளும் பலனை அளிக்கவில்லை என சிம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nதிடீர் மாரடைப்பு.. தீவிர சிகிச்சை.. Actor Vivekh-ன் இறுதி நிமிடங்கள்\nலெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணனுடன் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக குலுமணாலி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு படப்பிடிப்புக்கு சென்ற நடிகர் விவேக் அண்மையில் தமிழகம் திரும்பினார்.\nஇந்த நிலையில் நேற்று காலை உடற்பயிற்சி செய்துவிட்டு விருகம்பாக்கம் வீட்டில் தனது குடும்பத்தினருடன் விவேக் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார்.\nநடிகர் விவேக்கின் உடலுக்கு காவல் துறை மரியாதை.. தேர்தல் ஆணையம் அனுமதி\nஇதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதய செயல்பாடு குறைந்ததால் இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி சிகிச்சை அளிக்கப்பட்டது.\nசிகிச்சை பலனின்றி விவேக் மரணம்\nஅவரது இடது ரத்தக் குழாயில் இருந்த 100 சதவீத அடைப்பு சரி செய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும் 24 மணி நேரம் போனால்தான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதுகுறித்து சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் ராஜு சிவசாமி அளித்த பேட்டியில் கூறுகையில் நேற்று காலை 11 மணியளவில் நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்கு விவேக் கொண்டு வரப்பட்டார். அப்போது அவருக்கு நாடித்துடிப்பே இல்லை. உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.\nஆஞ்சியோகிராம் செய்ததில் அவருக்கு இதயத்திற்கு செல்லும் இடது புற ரத்தக் குழாயில் 100 சதவீதம் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு அந்த அடைப்புகள் நீக்கப்பட்டன. எக்மோ செய்த பிறகுதான் இதற்கான சிகிச்சையை மேற்கொண்டோம்.\nபாதிப்பு தீவிரமாக இருந்ததால் விவேக் உயிரிழக்க காரணமாகிவிட்டது. விவேக்கிற்கு பலவிதமான சிகிச்சைகள் அளித்தும் அவரது இதயம் பலவீனமாக இருந்ததால் எங்களது முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த மாரடைப்பு ஒரே நாளில் ஏற்படாது. ரத்தக் கொதிப்புக்கு அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர் என்றார் மருத்துவர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/gandhi", "date_download": "2021-05-08T18:44:42Z", "digest": "sha1:HGEHK6UULBURW2UXP2JRTV6QOXNAH276", "length": 9188, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Gandhi News in Tamil | Latest Gandhi Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய காந்தியின் பேத்தி... போராட்டத்தில் உண்மை உள்ளது என நெகிழ்ச்சி\nஅகிம்சை போதித்தவருக்கு இப்படியொரு அவமானமா..இந���தியா அன்பளிப்பாக அளித்த காந்திசிலை அமெரிக்காவில் சேதம்\nகாந்தி நினைவு தினத்தன்று..விவசாய சட்டங்களுக்கு எதிராக.. உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கும் விவசாயிகள்\nகாந்தியைவிட பிரபலமானவர் போஸ்.. அவரை கொன்றது காங்கிரஸ்தான்... பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு\nநாடாளுமன்ற வளாகத்திலிருந்து... திடீரென்று அகற்றப்பட்ட காந்தி சிலை... காரணம் என்ன\nகாந்தியின் நினைவுகளை தாங்கி நிற்கும் மதுரை காந்தி மியூசியம் - மறக்காம போய் பார்த்துட்டு வாங்க\nகாந்தியடிகளை மேலாடையை கழற்ற வைத்து அரையாடைக்கு மாற்றிய மதுரை சம்பவம்\nகாந்தி ஏன் பிரதமராக நேருவை முன்மொழிந்தார்.. படேலுக்கும் நேருவுக்கும் இடையே இருந்த உறவு எப்படி\nராணிப்பேட்டை எம்எல்ஏ காந்திக்கும் கொரோனா அடுத்தடுத்து ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு தொற்று\nஅவமானம்.. காந்தியின் சிலையை அவமதித்துவிட்டனர்.. பொங்கி எழுந்த அதிபர் டிரம்ப்.. கடும் கண்டனம்\nமகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையுடன் அமெரிக்கர்கள் துணை நிற்போம்.. ராஜ்காட்டில் டிரம்ப்\nதாஜ்மஹால் பிரமிப்பானது சரி.. சபர்மதி ஆசிரமத்தில் காந்தி குறித்து டிரம்ப் குறிப்பிடாதது ஏன்\nகவனித்து சொன்னாரா.. எதார்த்தமா.. ஏன் டிரம்பை ரஹ்மான் அப்படி வரவேற்றார்\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு\nகாந்தியின் சுதந்திர போராட்டத்தை நாடகம் என விமர்சித்த எம்.பி. அனந்தகுமாருக்கு பாஜக மேலிடம் நோட்டீஸ்\nஎங்க சார் காந்தி படம் கடும் சர்ச்சைக்குள்ளான ஹெச். ராஜாவின் தியாகிகள் தின ட்வீட்\nகொலையாளி கோட்சேன்னே சொல்லியிருக்கலாமே கமல்.. எதுக்கு மானே.. தேனே பொன்மானே\nகோட்சே விவகாரம்.. தர்ம சங்கடத்தில் காங்கிரஸ்...சிவசேனாவை வைத்து பாயும் அம்புகள்\n30 நிமிஷம்தான்.. தலைகீழா மாறிடுச்சு.. #TerroristPragyaThakur .. இதுதான் இந்தியாவின் டாப் டிரண்டிங்\n#well_done_Pragya .. இதுதான் இந்தியாவின் டாப் டிரெண்டிங்.. கொதிக்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-05-08T19:18:02Z", "digest": "sha1:LOOMYONKECC7FKJAKAMIPOWR7BB6JQFB", "length": 8951, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியா- பங்களாதேஷ் இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து |", "raw_content": "\nஇரண்டு ம��ன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஇந்தியா- பங்களாதேஷ் இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇந்தியா- பங்களாதேஷ் இடையே நடந்த மெய்நிகர் மாநாட்டில் ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.\n1. ஹைட்ரோ கார்பன் துறையில் இணைந்து செயல்படுதல் தொடர்பான ஒப்பந்தம்.\n2. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் சமுதாய வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த இந்திய மானிய உதவி அளிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்\n3. எல்லை கடந்த யானைகள் பாதுகாப்புக்கான நெறிமுறைகள் ஒப்பந்தம்.\n4. திடக்கழிவு மேலாண்மைக்கான சாதனங்களை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\n5. வேளாண்துறை ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம்.\n6. பங்களாதேஷ் தாகாவில் உள்ள தேசத்தந்தை பங்காபந்து ஷேக் முஜிபூர் ரகுமான் நினைவு அருங்காட்சியகம், தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.\n7. இந்தியா-பங்காதேஷ் சிஇஓ கூட்டமைப்பு ஒப்பந்தம்.\nஇந்த ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பங்களாதேஷ்க்கான இந்திய தூதர், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகச் செயலாளர் மற்றும் பங்களாதேஷ் அதிகாரிகள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம்\nபயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அதை முற்றிலும்…\nஎஸ் 400 ரக ஏவுகணைகள் வாங்குவது குறித்த ஒப்பந்தத்தில்…\nசீன தூதரகத் திலிருந்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நிதி\nஆர்.சி.இ.பி. ஒப்பந்தம் என் மனசாட்சி மறுக்கிறது\nராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்றை பூசிக்கொண்டுள்ளார்\nஇந்தியா – பங்களாதேஷ், பங்களாதேஷ்\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\nரொஹின்யா முஸ்லிம்கள் வெளியேற்றம் அநீத ...\nமண்ணும் ஒன்று, மக்களும் ஒன்று, அகண்ட பா� ...\nஇந்தியா – பங்களாதேஷ் இடையில் சரக்குகள� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/bsnl-no-action-taken-against-wrong-contractors--prn-atarajan-question-minister", "date_download": "2021-05-08T19:09:16Z", "digest": "sha1:45XKEGH2GGB2CQ5YDSZFIYODPBUFCVFU", "length": 7693, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபிஎஸ்என்எல்: தவறான ஒப்பந்தாரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை- பி.ஆர் நடராஜன் கேள்வி அமைச்சர் பதில்\nபிஎஸ்என்எல் நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர் சட்டம் உட்பட அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் நடைமுறைபடுத்துதல் , விதி மீறல் புகார்கள்,அதன் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் 10-12-2019 அன்று மக்களவையில் கேள்வி எழுப்பினார்.\nஇதைத்தொடர்ந்து மனிதவள மேம்பாடு மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரி அழித்த பதில்கள் பின்வருமாறு\nபிஎஸ்என்எல் நிர்வாகம், அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் பின்பற்றுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது. மேலும், இது தொடர்புடைய சட்டரீதியான விதிகளை கண்டிப்பாக பின்பற்றுவதற்கும், தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக தவறு செய்யும் ஒப்பந்தக்காரர்களுக்கு எதிராக, தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் பிஎஸ்என்எல் நிர்வாகம், அவ்வப்போது, அதன் வட்டங்களுக்கு அறிவுறுத்தல்களை வெளியிடுகிறது.பிஎஸ்என்எல் தனது வட்டங்களிலிருந்து, ஒப்பந்தக்காரர்களால் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் தொடர்பான புகார்களைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.\nதற்போதைய மோசமான நிதி நிலைமை காரணமாக, ஒப்பந்தக்காரர்களின் நிலுவையில் உள்ள பில்களை சரியான நேரத்தில் செலுத்த பிஎஸ்என்எல் நிறுவனத்தால் முடியவில்லை என்பதால் தவறான ஒப்பந்தக்காரர்களுக்கு எதிராக எந்த தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nதமிழக ஜவுளித் தொழிலுக்கு கடும் நெருக்கடி.... மத்திய அரசு உடனடியாக தலையிட பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடிதம்...\nகடந்த ஐந்தாண்டுகளில் 3,656 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன... பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்....\nமத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் மருந்துகள் முறையாக வழங்கப்படுகிறதா\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nபீகாரில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்த பாஜக எம்.பி....\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/11/21155535/Shivas-favorite-Nagalinga-flower.vpf", "date_download": "2021-05-08T18:29:53Z", "digest": "sha1:IBHI2I32TECISFYWKEFZSNQITO3OQ5ZE", "length": 9355, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shiva's favorite Nagalinga flower || சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ\nசிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.\nநாகலிங்கப் பூவுக்கு 21 ரிஷிகள் தங்களுடைய தவ ஆற்றல்களை அளித்துள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 21 ரிஷிகளும், ‘மாத்ருகா ரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.\nநாகலிங்கப் பூவைத் தொடவேண்டும் என்றால், சிவ பஞ்சாட்சரத்தை 1001 முறை சொல்லிய பின்னரே தொடவேண்டும். நாகலிங்கப் பூவை கையில் எடுத்தப் பின்னர், 21 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அப்படி 21 பேருக்கு அன்னதானம் செய்யும் போது, 21 மாத்ருகா ரிஷிகள் சூட்சுமமாக அந்த அன்னதானத்தைப் பெற்றுக்கொள்வதாக நம்பிக்கை. அதன் பிறகு தான் நமது கையில் இருக்கும் நாகலிங்கப் பூவை சிவலிங்கத்தின் தலையில் வைக்க வேண்டும்; இப்படிச் செய்தால் மட்டுமே நாகலிங்கப் பூவால் சிவலிங்கத்திற்கு பூஜை செய்த புண்ணியம் நமக்குக் கிட்டும்.\nநாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாற்றி வழிபட்ட பிறகு, அது வாடியப் பின்னரும் கூட, நாம் குளித்து விட்டுத்தான் அதனை எடுக்க வேண்டும். வாடிய நாகலிங்கப் பூவை எடுத்து ஓடும் ஆற்றில் போட்டு விட வேண்டும். அல்லது கடலில் போட வேண்டும்.\nநாகலிங்கப் பூவையே சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜை செய்யலாம். இப்படி ஒரு வழிபாட்டு முறை கலியுகத்தின் ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.\nசிவலிங்கத்திற்கு சாற்றிய நாகலிங்கப் பூவை, பிரசாதமாக பெற்றுக்கொண்டு வீட்டிற்கு கொண்டு வரவேண்டும். நமது வீட்டுப் பூஜை அறையில் சுவாமி படத்தின் முன்பாக அதனை வைத்துக்கொள்ள வேண்டும். நீண்டகாலமாக இருக்கும் நோய் தீரவோ அல்லது நீண்டகாலமாக இருக்கும் குறைபாடுகள் நீங்கிடவோ மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். நமது நோய் தீரும் வரை தினமும் வேண்டிக்கொண்டு சிவமந்திரங்கள் அல்லது தேவாரப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும். நமது வேண்டுதல்கள் நிறை வேறிய பிறகு, நாகலிங்கப் பூவை ஓடும் நதி அல்லது கடலில் போடலாம். அதுவரை அது எவ்வளவு காய்ந்து போனாலும், அதற்கு நமது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உண்டு.\n1. நோய்களை தீர்த்து வைக்கும் வைத்தியநாதர்\n2. உடலை இயக்கும் பஞ்ச கோசங்கள்\n4. இறைவனின் திருவடியே முக்திக்கான வழி\n5. வள்ளலாரின் நால்வகை ஒழுக்கம்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D?page=2", "date_download": "2021-05-08T19:58:32Z", "digest": "sha1:4HY4LQM3CISFVYEAVNA7FPLXKN6HFTAU", "length": 10080, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பஸ் | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nபஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 32 பேர் பலி - இந்தியாவில் சம்பவம்\nஇந்தியாவில் மத்திய பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.\nபஸ்ஸில் பயணித்த இரு பெண்களுக்கு நடந்த விபரீதம் : 2 நாட்களின் பின் மயக்கம் தெளிந்ததாக பொலிஸார் தெரிவிப்பு\nசந்தேக நபர் பஸ்ஸில் பயணித்த பெண்களிருவரிடமும் சினேகத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதுடன், பின்னர் அவர்களுக்கு தன்னிடமிருந்த உ...\nபஸ்ஸில் பயணித்த இரு பெண்களுக்கு மயக்கமருந்து கொடுத்து கொள்ளை\nபஸ்ஸில் பயணித்த இரு பெண்களுக்கு மயக்க மருந்து வழங்கி, அவர்களின் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த இளைஞனை கைதுசெய்ய பொலி...\nபுனானை பகுதியில் தனியார் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்து\nமட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் புனாணைப் பகுதியில் இன்று தனியார் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வ...\nயாழில் பயணிகள் பஸ்ஸொன்றும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nயாழ்ப்பாணத்தில் நேற்றிரவு 11.15 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று காருடன் மோதுண்டு விபத்துக்க...\nசொகுசு பஸ்ஸொன்றிலிருந்து போதைப்பொருள் மீட்பு\nகொஸ்கொட பகுதியில் சொகுசு பஸ்ஸொன்றிலிருந்து 18 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இன...\nகொழும்பிலிருந்து அவிஸாவளைக்கு பஸ், ரயில் சேவைகள் வரையறுப்பு\nகொழும்பில் இருந்து அவிஸாவலை வரை இடம்பெறும் அனைத்து தனியார் போக்குவரத்து பஸ் சேவைகளும் கலுஅங்கல சந்திவரை பயணிப்பதற்கு த...\n30 பஸ்களின் அனுமதி இரத்து\nஅரசாங்கம் பிறப்பித்த கொவிட்-19 சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக பயணிகள் போக்குவரத்து...\nகொவிட்-19 தொற்றாளர்களை அழைத்துச் சென்ற பஸ் விபத்து : நால்வர் காயம்\nமட்டகளப்பு - புனானை சிகிச்சை நிலையத்திற்கு கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் அழைத்துச் சென்ற பஸ் பிரிதொரு பஸ்சுடன் மோதி விபத்...\nகடும் சுகாதார பாதுகாப்புக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களுக்கு விசேட பஸ் சேவை\nமாணவர்களை பாடசாலைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு 700 க்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை...\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://meta.m.wikimedia.org/wiki/Wikimedia_Highlights,_March_2014/ta", "date_download": "2021-05-08T20:47:25Z", "digest": "sha1:AHXQUZROGNNB7TJTDKTYAFTFVRIKFABW", "length": 10710, "nlines": 104, "source_domain": "meta.m.wikimedia.org", "title": "விக்கிமீடியா தலைப்புக்கள், மார்ச் 2014 - Meta", "raw_content": "\nவிக்கிமீடியா தலைப்புக்கள், மார்ச் 2014\n1 விக்கிமீடியா அறக்கட்டளையின் சிறப்பம்சங்கள்\n1.1 புதிய பீட்டா அம்சம்:கட்டுரை முன்தோற்றத்தை ஹூவர்கார்ட் காட்டுகிறது\n1.2 விக்கிமீடியா தளங்களின் புதிய மீள்வடிவமைப்பு\n4 விக்கிமீடியா இயக்கத்தின் ஏனைய சிறப்பம்சங்கள்\n4.1 2013இன் சிறந்த புகைப்படம்\nபுதிய பீட்டா அம்சம்:கட்டுரை முன்தோற்றத்தை ஹூவர்கார்ட் காட்டுகிறது\n\"ஹோவர்கார்ஸ்\" என்பவை ஒரு விக்கிப்பீடியாவிலிருக்கும் கட்டுரை பகுதி அல்லது விக்கிப்பீடியாவின் பக்கத்தின் சுருக்கமாகும்.பயனர் பக்கத்தின் தொடர்பு மேல் \"ஹோவர்\" செய்யும்போது இது வெளிப்படும்.இதில் கட்டுரைப் பகுதியின் முதல் பாகமும் அதன் புகைப்படமும் அடங்கும்.\nவிக்கிமீடியா தளங்களின் புதிய மீள்வடிவமைப்பு\nமாசி மாதத்திற்கான உலகளாவிய தனித்துவமான பார்வையாளர்கள்:\n(பெப்ருவரி 2014 வரையான நிதிநிலை தகவல்கள் மட்டுமே இந்த நேரத்தில் அறிக்கையில் கிடைக்கப்பெறும்.)\nநிதி திரட்டும் குழு 27,39,036\nநிதி திரட்டுவோர் குழு 10,78,075\nசட்ட / சமூக விழிப்புணர்வு / தகவல்தொடர்பு குழு 24,25,548\nபெப்ருவரி மாதத்திற்கான வருமானம் $1.07MM, திட்டப்படி வருமானம் $0.01MM, தோராயமாக $1.06MM அல்லது 18,244% திட்டமிட்டதைவிட அதிகமாக உள்ளது.\nவருட ஆரம்பத்திலிருந்து (Year-to-date) இன்றைய தேதிவரை $39.24MM, திட்டப்படி $45.05MM, தோராயமாக $5.81MM அல்லது 13% திட்டத்தை விட குறைவாக உள்ளது.\nபெப்ருவரி 28, 2014 அன்று நிதி இருப்பு $52.44MM\nமாதாந்திர ஒளிப்படம் [[மாதாந்திர விக்கிமீடியா அறக்கட்டளையின் metrics மற்றும் செயல்பாடுகளுக்கான மார்ச் மாதத்திற்கான கூட்டம்]] (ஏப்ரல் 3, 2014)\nவிக்கிமீடியா இயக்கத்தின் ஏனைய சிறப்பம்சங்கள்\n2013-ம் ஆண்டின் சிறந்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/24/h1-b-visa-holding-indians-are-taking-permanent-resident-in-canada-due-to-usa-visa-extension-discrimi-014252.html", "date_download": "2021-05-08T18:59:59Z", "digest": "sha1:I3OXCPIXBEDVCBGAHVYXPHOLC44XEUW2", "length": 27400, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "H1-B Visa-க்கு அலையவிடும் அமெரிக்கா வேண்டாம், அன்பு காட்டும் கனடா போதும்! நிமிர்ந்த இந்தியர்கள்..! | H1-B Visa holding indians are taking permanent resident in canada due to usa visa extension discrimination - Tamil Goodreturns", "raw_content": "\n» H1-B Visa-க்கு அலையவிடும் அமெரிக்கா வேண்டாம், அன்பு காட்டும் கனடா போதும்\nH1-B Visa-க்கு அலையவிடும் அமெரிக்கா வேண்டாம், அன்பு காட்டும் கனடா போதும்\nஅமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n4 hrs ago அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n4 hrs ago 80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..\n4 hrs ago மருந்து விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..\n7 hrs ago புதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..\nNews வீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரு: அமெரிக்கா, இந்தியர்களை வெறி கொண்டு துரத்திக் கொண்டிருப்பதும், இனி இந்தியர்களை உள்ளேயே நுழைய முடியாத படிக்கு H1-B Visa சட்டங்களை கடுமையாக்குவதும் அதிபர் ட்ரம்பின் நித்திய திருவிளையாடல்களில் ஒன்றாக இருக்கிறது.\nஎப்போதும் நம் மீது கடுமை காட்டும் அமெரிக்கா மீது நம் இந்தியர்களுக்கு சலிப்பே வராதா.. பிழைக்க வேறு நல்ல நாடுகளே இல்லையா.. பிழைக்க வேறு நல்ல நாடுகளே இல்லையா.. என பலரும் கேள்வி கேட்பார்கள். ஆனால் முதல் முறையாக செயலில் பதில் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள் இந்தியர்கள்.\nஅமெரிக்கா கொடுக்காத மரியாதையை, கனடா கொடுக்கிறது, நான் கனடாவில் வாழ்ந்துவிட்டுப் போகிறேனே என பலரும் அமெரிக்காவுக்கு இணையாக கனடா நாட்டிலும் குடியேறி வருகிறார்கள் நம் இந்தியர்கள்.\nஇந்தியாவில் டிக் டாக் தடை..தினசரி லட்சம் டாலர் நஷ்டம்.. 250 வேலைகள் இழக்கும் அபாயம்\nதற்போதைய கணக்குப் படி அமெரிக்கா ஒரு ஆண்டில் 60,000 (பொது) + 25,000 (அமெரிக்காவில் உயர் கல்வி படித்தவர்கள் சிறப்பு கோட்டா) = 85,000 H1-B Visa வழங்குகிறது. அதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 01, 2019 முதல் ஏப்ரல் 05, 2019-க்குள்ளேயே சில லட்சங்களுக்கு மேல் விண்ணப்பித்து தள்ளிவிட்டார்கள். இதில் அமெரிக்காவில் மேல் படிப்பு படித்திருக்க வேண்டிய கட்டாயம் வலுபெற்று வருவதால், அமெரிக்கா மீதான மோகம் கொஞ்சம் குறையத் தொடங்கி இருக்கிறது.\nஇன்னொரு பக்கம் கனடா. இந்தியர்களை மட்டும் அல்ல உலகப் பிரஜைகளை மரியாதையோடு நடத்தும் நாடு. கடந்த 2017-ம் ஆண்டில் Global Skills Strategy என ஒரு திட்டத்தைத் தொடங்கினார்கள். உலக அள்வில், தொழில்நுட்பத் துறையில் அதிக திறன் படைத்தவர்களை கனடாவில் குடியேற வைப்பது தான் இந்த திட்ட நோக்கம். திட்டத்தை அழகாக நிறைவேற்றியும் வருகிறார்கள்.\nஇந்த திட்டப்படி 2018-ம் ஆண்டு அதிக திறன் கொண்ட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டெக் பணியாளர்கள் 3,10,000 பேருக்கு கனடாவில் நிரந்தரமாக இருக்க அனுமதி க��டுத்திருக்கிறார்கள். இந்த 2019-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 3,30,000 ஆக உயர்த்தி இருக்கிறார்கள். இது போக நவம்பர் 2018 வரையான ஆண்டில், அதிக திறன் படைத்தவர்கள் என்கிற பெயரில் 40,833 வேலைகள் மற்றும் 3,625 விண்ணப்பங்களுக்கு அனுமதி கொடுத்து கனடா விசா கொடுத்திருக்கிறார்கள்.\nஅமெரிக்காவில் பொதுவாக ஒரு நபருக்கு ஒரு முறை H1-B Visa வழங்கினால் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் வேலை பார்க்கலாம். மீண்டும் ஒரு முறை மூன்று ஆண்டுகளுக்கு H1-B Visa காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். இந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் பக்கம் வந்து விட வேண்டியது தான். அதன்பிறகும் அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்றால் நிரந்தரமாக குடியேற பச்சை அட்டைக்கு விண்னப்பிக்க வேண்டியது தான். ஆனால் இன்று நம் ட்ரம்ப் வந்த பிறகு, இந்தியர்கள் தங்களின் H1-B Visa நீட்டிப்பை பெறுவது கூட மிகப் பெரிய சிக்கலாக இருக்கிறது.\nஓபாமா காலத்தில் நீட்டிப்பு வழங்கினால் 3 ஆண்டுகளுக்கு வழங்குவார்கள் இல்லை என்றால் நீட்டிப்பை மறுப்பார்கள். ஆனால் ட்ரம்ப் காலத்தில் தான் 5 நாட்கள் தொடங்கி 50 நாட்கள் வரை என தங்கள் இஷ்டத்துக்கு நீட்டிப்பு வழங்குகிறார்கள். எனவே அமெரிக்கா மீதான மோகம் குறைந்து கொண்டே வருதாக StackRaft என்கிற ஐடி ஸ்டார்ட் அப் நிறுவனம் சொல்கிறது.\nபொதுவாக அமெரிக்காவில் H1-B Visa-வின் கீழ் வேலை பார்த்தவர்களுக்கு எந்த நாட்டிலும் எளிதாக வேலை கிடைத்துவிடும். அவர்களுக்கு முன்னுரிமையும் கொடுக்கப்படும் என்கிறார் StackRaft நிறுவனர் வர்திகா மானஸ்வி. இப்படி H1-B Visa விசாவில் அமெரிக்கா போன இந்தியர்களில் 3-ல் ஒரு பங்கினர் தங்களின் விசா காலம் முடிந்த பின் கனடாவுக்கு சென்றுவிடுவதாகவும் சொல்கிறார்.\nஐடி துறையில் அதிக திறன் படைத்த ஊழியர்கள் கூட அமெரிக்காவிலேயே நிரந்தரமாக குடியேற வருடக்கணக்கில் அலைய வேண்டி இருக்கும். அதன் பிறகும் கிடைக்குமா, கிடைக்காதா என சந்தேகப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் கனடாவில் நிலைமை தலைகீழ். ஒரு அதிக திறன் படைத்த ஐடி ஊழியர் நிரந்தரமாக கனடாவில் குடியேற விரும்பினால் அடுத்த சில மாதங்களில் தேவையான அனைத்து அனுமதிகள் டாக்குமெண்டுகள் கையில் இருக்கும்.\nஆனால் ஒரே பிரச்னை, சம்பளம். ஒரு ப்ராஜெட்டுக்கு அமெரிக்காவில் கிடைக்கும் கூலியை விட, கனடாவில் குறைவாகத் தான் கிடைக்கும். எது எப��படியோ, டெக் சார்ந்த அறிவாளிகள், அதிக திறன் படைத்த டெக் ஊழியர்களை வளைக்க ஆரம்பித்துவிட்டது கனடா. அதை நம் இந்தியர்களும் ஜாலியாக பயன்படுத்திக் கொண்டு கனடாவில் குடியேறவும் தொடங்கிவிட்டார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுழு லாக்டவுன்: மக்களை மீண்டும் அச்சுறுத்தும் வேலைவாய்ப்பு இழப்பு.. என்ன நடக்கப்போகிறது..\nஹோம் லோன், பர்சனல் லோன்-க்கு ஈஎம்ஐ கட்ட முடியலையா..\nIDBI வங்கி பங்குகளை விற்பனை செய்ய அரசும், எல்ஐசியும் முடிவு.. வாங்கப்போவது யார்..\nஹெச்1பி விசாவுக்கு புதிய பிரச்சனை.. இந்தியர்கள் அதிர்ச்சி..\nஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஹெச்1பி விசா லாட்டரி முறை அமலாக்கம்.. டிரம்ப்-ன் ஊதிய முறை ரத்து..\nஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து.. ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை.. இந்தியர்கள் மகிழ்ச்சி..\nமுதல் நாளே அசத்தும் ஜோ பிடன்.. விசா, குடியேற்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ய உத்தரவு..\nபுதிய ஹெச்1பி விசா தேர்வு முறை.. இந்தியர்கள் கண்ணீர்.. ஐடி ஊழியர்களின் அமெரிக்கக் கனவு மாயம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/get-vaccinated-to-prevent-the-spread-of-corona-tn-government-417669.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-08T19:51:39Z", "digest": "sha1:JASRJUOD3DKBW4UGANKPDG55RYCW5VV2", "length": 34215, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் - தனி மனித இடைவெளி அவசியம் : தமிழக அரசு | Get vaccinated to prevent the spread of corona - TN Government - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nவீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம\nஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு.. முழு விவரம்\nசெம்ம ஆக்சன்.. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மனுக்கள்.. ஷில்பா பிரபாகரிடம் ஒப்படைத்த முதல்வர்\nநேற்று தான் கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்.. உடனே அதிகரித்து கொடுத்த மோடி.. நடந்த நல்லது\nஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்\nஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்கள்.. இப்போது திமுக அமைச்சர்கள்..அந்த 8 பேரின் பின்னணி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவேண்டாம் அலட்சியம்.. நெருங்கும் அபாயம்.. சென்னையில் மட்டும் இன்று 72 பேர் பலி.. தமிழகத்தில் ஷாக்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்\nஉயிரை பறித்த 'பேராசை'.. காலி ஆக்சிஜன் சிலிண்டர் விற்ற மருத்துவமனை ஊழியர் லாக்கப்பில்\nகொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை - சித்த மருத்துவரின் விளக்கம்\nகொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசு\nசென்னையில் இருந்து நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. கடைசி பேருந்துகள் எப்போது\n\"எங்களுக்குதான் ஓட்டு..\" \"உங்களால்தான் உள்ளதே போச்சு..\" மாறி மாறி கொந்தளித்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு\nஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை.. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.. ஆளுநர் உத்தரவு\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nFinance அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்த��� அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ncovid 19 edapadi palanisamy tamil nadu கோவிட் 19 முதல்வர் பழனிச்சாமி தமிழ்நாடு\nகொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் - தனி மனித இடைவெளி அவசியம் : தமிழக அரசு\nசென்னை: கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மக்களிடையே இத்தடுப்பூசி மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பணியிடங்கள், சந்தைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில், சம்பந்தப்பட்ட அமைப்புகள், பெருநகர சென்னை மாநகராட்சி/ மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கோவிட் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்துலீர், திருப்பூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் தொற்று கூடுதலாக உள்ளது. மேலும், நாளொன்றுக்கு 85,000 சோதனைகளில் உறுதி செய்யப்படும் நோய் தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது மீண்டும் நாளொன்றுக்கு நோய்த் தொற்று 6,000 நபர்களை தாண்டியுள்ளது.\nசிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை மார்ச் முதல் வாரத்தில் 4,000க்கும் குறைவாக இருந்து, தற்போது மீண்டும் அதிகரித்து சுமார் 46000 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து நாளொன்றுக்கு சராசரியாக 10க்கு மேல் பதிவாகி வருகிறது. நோய்த் தொற்று அதிகரித்து வரும் போக்கு சற்று கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. இச்சூழலில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா நோய்த் தொற்று அதிகரிப்பதை தடுக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று நடத்தப்பட்டது.\nதற்போது பெரும்பாலான இடங்களில் தொற்று பரவுவதற்கான காரணங்களான முகக்கவசமின்றி குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பணிகளை பொறுத்தவரை அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது ஆகியன முக்கிய காரணங்���ளாக தெரிய வந்துள்ளன. மேலும், வங்கிகள், பள்ளிகள், நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களிலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் கூட்டாக சிலருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதையும் காண முடிகிறது.\nமேலும், தமிழ்நாட்டில் இந்நோய் தொற்று காரணமாக நிலவும் சூழலை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலர் தலைமையில் குழு ஒன்று அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nபெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களுக்கும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆய்விற்கு பின்பு, நோய்த் தொற்றின் விகிதத்தை குறைப்பதற்காக, கீழ்க்காணும் உத்தரவு மற்றும் அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறையினருக்கு வழங்கினார்கள்.\nபரிசோதனைகளை அதிகப்படுத்தி நாளொன்றுக்கு நோய்த் தொற்றின் விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழ் கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொற்றின் விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழாகவே உள்ளது என்ற போதிலும்,சோதனைகளை நாளொன்றுக்கு 90,000 பரிசோதனைகளுக்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாகவும் அதிகப்படுத்த வேண்டும். மேலும் பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்த வேண்டும்.\nதமிழகத்தில் 6,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 46,308 பேர் மருத்துவமனையில் சிகிச்சை\nநோய் தொற்று ஏற்பட்டவரின் உடன் இருப்பவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்தபட்சமாக 25 முதல் 30 நபர்களை விரைவாக கண்டறிந்து பரிசோதனை செய்யப்பட வேண்டும். நோய்த் தொற்று இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nதமிழ்நாடு முழுவதும் தேவையான அளவில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து சளி, மற்றும் காய்ச்சல் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நாள் வரை 8,92,682 முகாம்கள் அமைக்கப்பட்டு, காய்ச்சல் உள்ள 14,47,069 நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் 10.4.2021 அன்று 1,309 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட தெருக்கள் மற்றும் குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு, மூன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்தப் பகுதி நோய் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nகோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து தொற்றின் வீரியத்திற்கு ஏற்றவாறு கோவிட் கவனிப்பு மையம் அல்லது பிரத்தியேக கோவிட் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைக்கு அதிகமாக படுக்கை வசதிகள், பிராணவாயு கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு கவசங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். மேலும் காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக '108' அவசரகால ஊர்திகள் செயல்பாட்டில் வைக்கப்பட வேண்டும்.\nகொரோனா வேகமாக பரவுகிறது... சமூக பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் - முதல்வர் பழனிச்சாமி\nகோவிட் தொற்றினை தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்களுக்கு மீண்டும் வலியுறுத்த வேண்டும். இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஊடகங்கள், துண்டு பிரசுரங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மூலமாக அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட வேண்டும்.\nமேலும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939-ன்படி இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு சுகாதாரம், உள்ளாட்சி, காவல், வருவாய்த்துறை அலுவலர்கள் மூலமாக அபராதம் விதிக்கப்பட வேண்டும். 10.4.2021 வரை 16,37,245 விதி மீறல்கள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம், 1939-ன் கீழ் ரூபாய் 17,92,56,700/- அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மக்கள் கூடும் இடங்களாகிய சந்தை, வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த திருவிழாக்களில் கோவிட் நிலையான வழிபாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றப்படுவதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.\nகோவிட் தடுப்பூசி ��ெலுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மக்களிடையே இத்தடுப்பூசி மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.\nமத்திய அரசின் நெறிமுறைகளின்படி 11.04.21 அன்று வரை சுகாதார ஊழியர்கள், முன்களப்பணியாளர்கள், தேர்தல் பணியாளர்கள், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் என மொத்தம் 37,80,070 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்களிடையே இது தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் 11.4.2021 அன்று வரை 54,85,720 தடுப்பூசி தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.\nஅந்தந்த தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பணியிடங்கள், சந்தைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில், சம்பந்தப்பட்ட அமைப்புகள், பெருநகர சென்னை மாநகராட்சி/ மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கோவிட் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் அதிக நபர்களுக்கு தடுப்பூசி போட இயலும். குறிப்பாக, களப்பணி ஆற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும், அடுத்த இரு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.\nகோவிட் தொற்றினால் ஏற்படும் மரணங்களை குறைக்க அரசு வெளியிட்டுள்ள நிலையான சிகிச்சை நெறிமுறைகளை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பெற்று, நிலையான சிகிச்சை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பின்பற்றப்படுகிறது.\nமேலும், பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பாட்டில் வைக்கப்பட வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி கோவிட் பெருந்தொற்றினை பரவாமல் தடுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.\nஎனவே, அரசு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற, கொரோனா தொற்று நீங்கிட, சுகாதாரம், காவல், வருவாய், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்க���ம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழ்நாடு அரசு உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள, ஒத்துழைப்பு நல்க வேண்டும்.\nஅத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முறையாக சோப்பு போட்டு, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். திருமணங்களில் 100 நபர்கள் மற்றும் துக்க நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல், வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.\nதிரையரங்குகள், காய்கனி சந்தைகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என இந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகைய இடங்களில் பணிபுரிபவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம்.\nநோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_47.html", "date_download": "2021-05-08T19:41:04Z", "digest": "sha1:WADCFWZ52CQIHJTBFIRRWYSKBU55X6SU", "length": 10338, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "கன்னியாவில் பிள்ளையார் ஆலயம்:மனோகணேசன் அறிவிப்பு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகன்னியாவில் பிள்ளையார் ஆலயம்:மனோகணேசன் அறிவிப்பு\nகன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்ட மாட்டோம் எனவும், தமிழ் பௌத்த வரலாறு இருப்பதையும் ஏற்றுக்கொள்கிறோம் எனவும் அங்கு ஆக்கிரமித்து நிலைக்கொண்டுள்ள விகாரைகளது தேரர்கள் உடன்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் புராதன சிதைவுகளுக்கு சேதம் ஏற்படாத முறையில் கன்னியா வளவுக்குள் வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைக்கவும், வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தையும் புனரமைக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகன்னியா வெந்நீருற்று பகுதியை ஆக்கி��மித்து பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் இன்று திருகோணமலைக்கு பயணம் செய்த இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு,இந்து சமய அலுவல்கள் அமைச்சர்; மனோ கணேசன் ஆராய்ந்திருந்தார்.\nதொடர் கலந்துரையாடலை கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், இந்து, பௌத்த விவகார அமைச்சர்கள் கலந்துக்கொள்ளும் மட்டத்தில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nகன்னியா விநாயகர், சிவன் ஆலய கட்டுமானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை தனது அமைச்சு வழங்குமெனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nகலந்துரையாடலில் பின்னர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் , சிவன்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜையிலும் கலந்துகொண்டனர். அவ்விடத்தில் ஆக்கிரமித்து அமைந்துள்ள பௌத்த விகாரைக்கும் அமைச்சர் மனோ கணேசன் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்கள��ல் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/04/17155741/2546890/We-have-to-remember-that-no-vaccine-is-100-efficient.vpf", "date_download": "2021-05-08T18:51:18Z", "digest": "sha1:AIWBNZJON7HPEHLW6SMIUE66TD6WDB2I", "length": 16662, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "எந்த தடுப்பூசியும் 100 சதவீதம் செயல்திறன் வாய்ந்தது அல்ல -எய்ம்ஸ் இயக்குனர் பேட்டி || We have to remember that no vaccine is 100% efficient- AIIMS Director", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 09-05-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎந்த தடுப்பூசியும் 100 சதவீதம் செயல்திறன் வாய்ந்தது அல்ல -எய்ம்ஸ் இயக்குனர் பேட்டி\nபாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்கள் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்தார்.\nஎய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா\nபாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்கள் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்தார்.\nஎய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:-\nஎந்த ஒரு தடுப்பூசியும் 100 சதவீதம் செயல்திறன் வாய்ந்தது அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டாலும் தொற்று நோய் பாதிப்பு ஏற்படலாம், ஆனால் உடலில் உள்ள ஆன்டிபாடிகள் அந்த வைரசைப் பல்கிப் பெருக அனுமதிக்காது. கடுமையான நோய் பாதிப்பு இருக்காது.\nகொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் 2 முக்கிய காரணங்கள் உள்ளன. ஜனவரி / பிப்ரவரி மாதங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய பிறகும், பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் வைரஸ் உருமாற்றம் அடைந்ததுடன், அது வேகமாக பரவியது.\nஇந்த நேரத்தில் ஏராளமான மத நிகழ்வுகள் நடைபெற்றன. தேர்தலும் நடைபெற்றது. உயிர்களும் நமக்கு முக்கியம் என நாம் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். மத உணர்வைப் பாதிக்காத வகையில் இதை நாம் கட்டுப்பாடுகளுடன் செய்ய முடியும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றலாம்.\n6-7 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட டெல்லியில் இப்போது பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கடந்த காலங்களில் செய்ததைப் போன்று, சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும்.\nCOVID19 | AIIMS Director | கொரோனா தடுப்பூசி | எய்ம்ஸ் இயக்குனர்\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\n70 சதவீத கொரோனா தடுப்பூசிகளை இரண்டாவது டோஸ் செலுத்த ஒதுக்குங்கள் -மத்திய அரசு\nதமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nதமிழக சட்டசபை 11ந்தேதி கூடுகிறது\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு\nமுழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nமுழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n10ந்தேதி முதல் கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்- உணவுத்துறை அமைச்சர்\nகூடுதல் கட்டணம் வசூலித்தால் 10,000 வரை அபராதம்- தமிழக அரசு எச்சரிக்கை\nகொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய 4 இலக்க ரகசிய எண் அறிமுகம்\nகர்ப்பிணி பெண்கள்- பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்: தமிழக அரசு\n50 லட்சம் தடுப்பூசிகளை உள்நாட்டில் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை\nஒரு டோஸ் போதுமானது: ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற தடுப்பூசிக்கு ரஷியா அங்கீகாரம்\nமத்திய அரசின் தடுப்பூசி கொள்கையை ரத்து செய்து உத்தரவிடுக: உச்சநீதிமன்றத்தை நாடியது மேற்கு வங்காள அரசு\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் விவரம்\nதமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-05-08T19:58:57Z", "digest": "sha1:6YD7OGDUYO4IMBN2PMKLYUKKCX5VLDFQ", "length": 17521, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "பழைய பேப்பர்: எம்.ஜி.ஆர். காலத்தில் நடந்த பச்சைக்குத்து! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபழைய பேப்பர்: எம்.ஜி.ஆர். காலத்தில் நடந்த பச்சைக்குத்து\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவத்தை கையில் பச்சைக்குத்திக்கொள்வது, பெரும் விழாவாகவே() நடந்தது. அப்பாவி சிறுமிக்கு கட்டாயமாக பச்சை குத்தியது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.\nஎம்.ஜி.ஆர் காலத்திலும் இப்படி ஓர் பச்சைகுத்து வைபவம் நடந்தது. அ.தி.மு.க.வின் அப்போதைய பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆர் கட்சித்தொண்டர்களுக்கு ஓர் உத்தரவு இட்டார். கட்சித்தொண்டர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தை தங்களது கையில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது.\nஇதை ஏற்று அக்கட்சியைச் சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் உட்பட தொண்டர்கள் பச்சைகுத்திக்கொண்டார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சியில் அமைச்சராக இருந்த நாஞ்சில் மனோகரனும், தனது கையில் இரட்டை இலை சின்னத்தை பச்சைகுத்திக்கொண்டார். பிறகு இவர் தி.மு.கவுக்கு வந்துவிட்டார். பொது இடங்களிலும், மேடாைகளிலும் மிக கவனாக தனது கையிலிருக்கும் இரட்டை இலை பச்சையை மறைத்தார் என்பார்கள்.\nபச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று எம்.ஜி.ஆர் அறிவித்தபோதே ஆர்.எம்.வீரப்பன், ஹண்டே, விருதுநகர் பெ.சீனிவாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதற்கு எம்.ஜி.ஆர். “நான் தூக்கியெறியப்பட்ட போது புதுக்கட்சி தொடங்கினேன் அ��்லவா அப்போது யாரைக்கேட்டேன் புதுக்கட்சிக்கு அண்ணா திமுக என பெயர் வைத்தேனே அப்போது யாரைக்கேட்டேன் கட்சி கொடியில் அண்ணாவின் உருவத்தை பொறித்தேனே அப்போது யாரைக்கேட்டேன் இப்போது பச்சை குத்தச் செல்வதற்கு யாரைக் கேட்க வேண்டும்” என்று விளக்கம் அளித்தார்.\nஇருந்தாலும் பிரச்சினை ஓயவில்லை. கோவை செழியன், கோ.விஸ்வநாதன், விருதுநகர் சீனிவாசன் ஆகியோர் இது தொடர்பாக எம்.ஜி.ஆருக்கு ஒரு கடிதம் எழுதினர்.\nஅந்த கடிதத்தில், “பச்சை குத்திக்கொள்ளும் முறை நமது கட்சியின் பரம்பரிய பகுத்தறிவு கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. பச்சை குத்திக்கொள்வதால், புற்றுநோய் உள்பட பல்வேறு வியாதிகள் உடலில் தோன்றக்கூடும் என்று கண்டறியப்பட்டு, பல நாடுகளில் பச்சை குத்துவதை சட்டப்படி தடை செய்திருக்கிறார்கள். இஸ்லாமிய சமுதாயத்தில் பச்சை குத்துவது மத விரோதம். கிறிஸ்த்துவர்கள், சமணர்களுக்கும் அப்படியே. சுதந்திர உணர்வோடு ஜனநாயக பணியாற்றும் கழக தொண்டர்களை அரசியல் கொத்தடிமைகளாக மாற்றும் இந்த பச்சை குத்தும் உத்தரவை கைவிட வேண்டும்” என்று கோரியிருந்தனர்.\nஅதற்கு எம்.ஜி.ஆர்., “பச்சை குத்திக்கொள்வது என்பது என்னுடைய ஆசை. விருப்பம் இருப்பவர்கள் செய்து கொள்ளலாம். பச்சை குத்திக் கொள்ளாதவர்கள் கழக கொள்கையில் இருந்து விலகி விட்டவர்கள் என்றோ, அதிமுகவின் எந்த பதவியிலும் இருக்க தகுதியில்லாதவர்கள் என்று கூற இடமில்லை” என்றார்.\nஆனால் பச்சை குத்துதலை எதிர்த்து கடிதம் எழுதிய மூவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்\nவிஜயகாந்த் தேர்தல் பிரச்சார விவரம் 100கிராம் தயிர் 972 ரூபாய்: ரெயில்வே உணவு பொருட்கள் வாங்கியதில் பெரும் ஊழல் என்னிடம் பணமிருந்தால் என் மகள் இறந்திருக்க மாட்டாள் : சபாநாயகரிடம் உன்னாவ் பெண்ணின் தந்தை கதறல்\nTags: அ.தி.மு.க. இரட்டை இலை நீக்கம், பழைய பேப்பர் எம்.ஜி.ஆர். பச்சைகுத்து ஜெயலலிதா நாஞ்சில் மனோகரன் ஹண்டே ஆர்.எம். வீரப்பன் பெ.சீனிவாசன்\nPrevious பழைய பேப்பர்: “கருணாநிதி என்றால், ‘ஊழல்வாதி‘ “: விஜயகாந்த்\nNext இன்று: மார்ச் 3\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2021/05/02/7636/", "date_download": "2021-05-08T20:10:25Z", "digest": "sha1:SJMOYRBBY4VRY5MG6DGI7W5JO5FI3IPC", "length": 10232, "nlines": 84, "source_domain": "www.tamilpori.com", "title": "நள்ளிரவில் ஆடையின்றி தொலைபேசி முன் நின்ற மகள்; பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! | Tamilpori", "raw_content": "\nHome இந்தியா நள்ளிரவில் ஆடையின்றி தொலைபேசி முன் நின்ற மகள்; பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nநள்ளிரவில் ஆடையின்றி தொலைபேசி முன் நின்ற மகள்; பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nஇந்திய மாநிலமான புதுச்சேரியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி நள்ளிரவில் மொபைல் போன் முன்பு ஆடையின்றி நின்றதைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், தற்போது பெற்றோர்கள் மற்ற பெற்றோர்களின் விழிப்புணர்விற்காக வெளியே கூறியுள்ளனர். சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nஒன்லைன் வகுப்பில் செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்த மாணவி, பொழுதுபோக்கிற்காக முகநூலிற்கு சென்றுள்ளார். அதில் சேலம் என்ற பெயரில் அழகான புகைப்படத்துடன் இருந்த நபருடன், நட்பாக பேச ஆரம்பித்த மாணவியிடம், குறித்த நபர் பாலியல் ரீதியாக பேசியுள்ளார்.\nஒரு கட்டத்தில் குறித்த இளைஞரின் பேச்சுக்கு மயங்கிய மாணவி, ஆடையில்லாமல் நள்ளிரவில் போன் முன்பு நின்று வீடியோ கோல் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சிறுமியின் பெற்றோரின் கண்ணில் நள்ளிரவில் மாட்டிக் கொண்ட பின்பு, தனது மகள் போன்று மற்ற பெண்கள் பாதித்து விடக் கூடாது என்பதற்காக பொலிசில் புகார் அளித்துள்ளனர்.\nபொலிசாரின் விசாரணையில், குறித்த நபர் தஞ்சாவூரைச் சேர்ந்த கமலக் கண்ணன் என்பதும், இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்துள்ளது.\nமேலும் இதே போன்று பல பெண்களிடம் பேசி வந்தது மட்டுமின்றி, 200க்கும் மேற்பட்ட பெண்களின் 500க்கு மேற்பட்ட ஆபாச காணொளிகள் இருந்ததோடு, இரண்டு ஆன்ராய்டு போனையும் கைப்பற்றியுள்ளதோடு, அவரைக் கைது செய்யவும் செய்துள்ளனர்.\nதற்போதய காலகட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் வகுப்பிற்கு போனைக் கொடுத்துவிட்டு, வகுப்பு முடிந்த பின்பு வாங்குவதையும், அவர்களை கண்காணிக்க வேண்டியதும் அவசியம் என்பதை உணர்த்தியுள்ளது இந்த உண்மைச் சம்பவம்.\nPrevious articleஹோட்டல்களில் இடம் பெறும் விருந்துபசாரம் மற்றும் கூட்டங்களுக்கு இன்று இரவு 10மணி முதல் தடை..\nNext articleநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/03/blog-post_79.html", "date_download": "2021-05-08T19:02:25Z", "digest": "sha1:UWIES6VQUG5F3ZCHPSJ2R2LK62K5DJHA", "length": 4656, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "சற்றுமுன் ஜனாஸா விவகாரம் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள மற்றுமொரு அறிவிப்பு. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News சற்றுமுன் ஜனாஸா விவகாரம் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள மற்றுமொரு அறிவிப்பு.\nசற்றுமுன் ஜனாஸா விவகாரம் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள மற்றுமொரு அறிவிப்பு.\nகொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டிகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவாராந்திர அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கொவிட் தொற்றுக்குள்ளாகி இறக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்��து தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சரும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல இதனை கூறினார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/3693", "date_download": "2021-05-08T19:16:29Z", "digest": "sha1:6QHG2BEMK545VVXVH7W5NOVHIAQSTKJQ", "length": 4063, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பந்து வீச்சாளர் கெவோன் கூப்பர் பந்து வீச்சில் சந்தேகம் | Thinappuyalnews", "raw_content": "\nபந்து வீச்சாளர் கெவோன் கூப்பர் பந்து வீச்சில் சந்தேகம்\nராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் கெவோன் கூப்பர் பந்து வீசும் முறை குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது.\nஐ.பி.எல். போட்டியில் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.\nஇந்தப் போட்டியில் (மேற்கிந்திய தீவுகள்) ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெவோன் கூப்பர், 38 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.\nஇந்நிலையில் இவரின் பந்து வீச்சு முறை விதிமுறைக்கு புறம்பாக இருந்ததாக ஆடுகள நடுவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த காரணத்தினால் கெவோன் கூப்பர் பந்து வீச்சு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பந்து வீச்சு கமிட்டி ஆய்வு செய்யும் என்று தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-05-08T20:33:49Z", "digest": "sha1:OW2TRUQLMZ5X3RSLCNZQ5RTKXNPX3RUF", "length": 7930, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காருன் ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாருன் ஆறு (Kārūn)[2] (பாரசீகம்: کارون, IPA: [kɒːˈɾuːn]) ஈரான் நாட்டில் பாயும் ஆறுகளில் சிறிய வணிகக் கப்பல் போக்குவரத்து மேற்கொள்ளப்படுவதற்கு ஏற்ற ஆறாகும். இந்த ஆறு ஈரான் நாட்டின் வடமேற்கில் உள்ள சக்ரோசு மலைத்தொடரில் அமைந்த குக்ராங் கொடுமுடியில் உற்பத்தியாகி, சஹர்மகல் & பக்தியாரி மற்றும் கூசித்தான் மாகணங்களின் சுஸ்தர், அகுவாசு, கோற்றாம்சார் மற்றும் அபாடான் நகரங்கள் வழியாக பாய்ந்து, ஈராக் நாட்டின் தெற்கு பகுதியில் பாயும் சாட் அல் அராப் ஆற்றுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 950 km (590 mi) ஆகும். [3][4] காருன் ஆற்றின் நீர் 280,000 எக்டேர்கள் (690,000 ஏக்கர்கள்) பரப்பளவிற்கு வேளாண்மைக்கு பயன்படுகிறது.[5]\nஈரான் நாட்டின் கூசித்தான் மாகாணம் வழியாக பாயும் காருன் ஆறு\nசஹர்மகல் & பக்தியாரி மற்றும் கூசித்தான்\nசுஸ்தர், அகுவாசு, கோற்றாம்சார், அபாடான்\nஈராக் நாட்டின் சாட் அல் அராப் ஆற்றுடன், ஈரான் நாட்டின் காருன் ஆறு கலக்கும் வரைபடம்\nகாருண் அணை எண் 3\nஇந்த ஆற்றின் கரையில் பண்டைய ஈலாம் நாகரீகம் செழித்து விளங்கியது. மின் உற்பத்தி, வேளாண்மைக்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் இந்த ஆற்றின் குறுக்கே 5 அணைகள் கட்டப்பட்டுள்ளது. [6][7] [8] [9]\n↑ இதனை காரௌன் என்றும் அழைப்பர் (Karoun).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2020, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/06/vivo-s-indepandence-day-deal-rs-44-990-smartphone-offered-just-rs-1947-012261.html", "date_download": "2021-05-08T19:41:00Z", "digest": "sha1:4NQTVSLOXCJW4XRGXA2YHCW2S4KR65ND", "length": 21150, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விவோ வழங்கும் சுதந்திர தின சலுகை ரூ.44,990 மதிப்புள்ள போன் 1947 ரூபாக்கு என அதிரடி! | Vivo's Indepandence Day Deal Rs 44,990 smartphone offered for just Rs 1,947 - Tamil Goodreturns", "raw_content": "\n» விவோ வழங்கும் சுதந்திர தின சலுகை ரூ.44,990 மதிப்புள்ள போன் 1947 ரூபாக்கு என அதிரடி\nவிவோ வழங்கும் சுதந்திர தின சலுகை ரூ.44,990 மதிப்புள்ள போன் 1947 ரூபாக்கு என அதிரடி\n11 hrs ago காலியான பெங்களுரு நகரம்.. சர்வதேச நிறுவனங்கள் தவிப்பு.. கேள்விக்குறியாகும் லட்சக்கணக்கான வேலைகள்\n12 hrs ago பணத்தை வித்டிரா பண்ணுங்க.. பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு திடீர் உத்தரவு.. கெய்ர்ன் எனர்ஜி காரணமா..\n12 hrs ago பிஎஃப் சந்தாதாரர்களுக்கு இறப்பு காப்பீடு ரூ.7 லட்சம் வரை உயர்கிறதா\n13 hrs ago கூகுள் சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு உதவும் 40 சிஇஓ-க்கள் கொண்ட குளோபல் டாக்ஸ் போர்ஸ்-ல் இணைந்தார்..\nNews அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம்.. எந்தெந்த பேருந்துகளில் பயணிக்கலாம் தெரியுமா\nAutomobiles 24,500 ரூபாவுக்கு ஃபெலிடே மேவென் இ-சைக்கிள் அறிமுகம்... அட்டகாசமான வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கு\nMovies இதுக்கு எதுக்கு சேலை மாராப்பை விலக்கிவிட்டு.. நடிகையின் உச்சக்கட்ட கவர்ச்சி.. விளாசும் நெட்டிசன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 08.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறலாம்…\nSports ரொம்ப நாளா சொல்லியும் கேக்கல..முக்கிய வீரரை கழட்டிவிட்ட பிசிசிஐ.. நியூ, டெஸ்டுக்கான அணியில் ட்விஸ்ட்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ரேசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிழக்காலங்களில் அதிரடி தள்ளுபடிகளுடனும், சிறப்புச் சலுகைகளை மின்னணு வணிக நிறுவனங்கள் வாரி வழங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. வரும் 15 ஆம் தேதி இந்தியாவின் 72 வது சுதந்திர தின விழா கொண்டாட இருக்கும் வேளையில் விவோ நிறுவனம் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் 72 வது சுதந்திரதின நாளையொட்டி சிறப்புச் சலுகையாக 44 ஆயிரத்து 990 ரூபாய் மதிப்புள்ள கைப்பேசியை 1947 ரூபாய்க்கு வழங்கச் சீன நிறுவனமான விவோ அறிவித்துள்ளது.\n1947 ரூபாய்க்கு விவோ நெக்ஸ் போன்\nஆகஸ்டு 6 ஆம் தேதி தொடங்கவுள்ள சிறப்புச் சலுகை விலையிலான இணைய விற்பனை 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 44 ஆயிரத்து 990 ரூபாய் மதிப்புள்ள விவோ நெக்ஸ் வெறும் 1947 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது. விவோ போர்ட்டல், அங்காடிகளிலும் இந்தச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.\nவிவோவின் பிற தயாரிப்புகளான இயர்போன், யு.எஸ்.பி சார்ஜிங்க கேபிள் ஆகியவை வெறும் 72 ரூபாய்க்குக் கேஷ்பேக்குகளுடன் விற்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கும் விற்பனை கடைசிப் பொருள் இருக்கும்வரை 3 நாளைக்குத் தொடரும் என்று விவோ கூறியுள்ளது.\nகுறிப்பிட்ட வகை ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிற மொபைல் துணைப் பொருட்களுக்குத் தள்ளுபடி, கேஷ்பேக், மற்றும் கூப்பன்களும் கூடுதலாக வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க இருக்கிறது.\nசிறப்புத் தள்ளுபடியில் விற்பனையாகவுள்ள விவோ நெக்ஸ், 6.59 இன்ச்சுடன் பிங்கர் பிரிண்ட் சென்சாருடன், பேசில் லெஸ் டிஸ்பிளேயுடன் வடிவமைக்கப்பட்டது. 8 ஜி.பி ரேம் மற்றும் 128 ஜி.பி ஸ்டோரேஜ் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்���\nதானியங்கி கார் மோகம்.. சியோமி அடுத்து ஓப்போ.. அசத்தும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்..\nபெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக உயர்வு.. எரிபொருள் விலை உயர்வால் என்ன பிரச்சனை..\nஓரே மாதத்தில் 760% வளர்ச்சி.. 1லட்ச முதலீட்டுக்கு 7.6 லட்சம் வருமானம்.. வியந்து பார்க்கும் முதலீட்டாளர்கள்..\n10 நொடிக்கு 14 லட்சம் ரூபாய்.. கல்லா கட்டும் ஐபிஎல் 2021..\n ஸ்மார்ட்போன் சந்தைக்கு எதிர்பாராத சரிவு..\n2,500 குழந்தைகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்.. சியோமி அதிரடி அறிவிப்பு..\nஸ்மார்ட்போன் சந்தையில் சீன ஆதிக்கம் குறைந்தது.. இந்தியர்களின் திடீர் மன மாற்றம்..\nசீன மொபைல் நிறுவனங்களின் புதிய திட்டம்.. இந்திய மக்களின் நிலைப்பாடு என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/125crforviswasam/", "date_download": "2021-05-08T20:25:51Z", "digest": "sha1:QCYUZS34TYG6ZISUQAUJSHXTF7WG4JY6", "length": 4298, "nlines": 110, "source_domain": "teamkollywood.in", "title": "125கோடி வசூல் , தெறிக்கவிடும் தல பொங்கல் ! - Team Kollywood", "raw_content": "\n125கோடி வசூல் , தெறிக்கவிடும் தல பொங்கல் \n125கோடி வசூல் , தெறிக்கவிடும் தல பொங்கல் \nபொங்கல் விருந்தாக தமிழகத்தில் இரண்டு படங்கள் வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தல அஜித் குமார் அவர்களின் விஸ்வாசம் ஆகியன வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தல அஜித் குமார் அவர்களின் விஸ்வாசம் ஆகியன வெளியானது இதில் இரண்டு படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது\nவசூல் நிலவரங்களை பொறுத்த வரை பேட்ட படம் உலக அளவிலும் விசுவாசம் படம் தமிழக முழுவதும் வசூலை குவித்து வந்தன\nஇந்நிலையில் தமிழகத்தில் 125கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது\nPrevious விஸ்வாசம் பட குழுவிற்கு தமிழக காவல்துறை பாராட்டு \nNext தமிழகத்தில் ‘வேகமாக’ ரூ. 100 கோடி வசூல் செய்த பேட்ட\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/10/28175150/kalaimagal-temple-is-gives-Education-greatness.vpf", "date_download": "2021-05-08T19:01:33Z", "digest": "sha1:W64FVX5SUJEJ7FZJJKB4C6VLNXGKRZ27", "length": 19344, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "kalaimagal temple is gives Education greatness || கல்வி மேன்மை தரும் கலைமகள் ஆலயங்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகல்வி மேன்மை தரும் கலைமகள் ஆலயங்கள்\nகல்வியில் நாட்டம், புத்திக்கூர்மை, திறமையான பேச்சு, சொல் வன்மை, கலைகளில் வெற்றி ஆகியவற்றை அடைய அனைவரும் விரும்புகிறார்கள். அதற்கு வித்யா வடிவமாக உள்ள பெண் தேவதைகளை வணங்குவது சிறப்பான பலன்களை அளிக்கும் என்பது ஆன்மிக சான்றோர்களின் உறுதியான கருத்தாகும்.\nபதிவு: அக்டோபர் 29, 2019 09:45 AM\nகல்வியில் மாணவ, மாணவிகள் சிறப்பு பெற வழிபட வேண்டிய பெண் தேவதைகள் நமது ஆன்மிக பண்பாட்டில் பல நிலைகளில் உள்ளனர். அவை பற்றி ஆன்மிக சான்றோர்கள் அளித்த தகவல்களை இங்கே காணலாம்.\nஉலகம் தோன்றிய போது முதலில் எழுந்த ஓசைக்கு ‘ஓம்’ என்று பெயர். இந்த ஓம்கார ஒலியில் இருந்துதான் வேதங்கள் தோன்றின. மந்திரங்கள் அனைத்துக்கும் ஓம்கார ஒலியே பிரதானமாகும். இந்த முதல் ஒலிதான் நித்தியவாக்கு எனவும், என்றும் அழியாத மொழி எனவும் சொல்லப்படுகிறது. நான்கு நிலைகள் கொண்ட இந்த வாக்குதான் மனிதர்கள் பேசுகிற மொழி ஆகும். மற்ற மூன்று நிலைகளும் நரம்பு மண்டலத்தினுள் மறைந்து கிடப்பதாக தந்திர சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளன. அவற்றில், முதலாவது மூலாதாரச் சக்கரத்தில் உருவாகும் பரா வாக்கு, இரண்டாவது வயிற்றுப் பகுதியில் விரிவடையும் பச்யந்தி வாக்கு, மூன்றாவது இடைப்பகுதிக்கு மேல் உருவாகி நிற்கும் மத்யமா வாக்கு, நான்காவது வெளியில் உருப்பெற்று வரக்கூடிய வைகரி வாக்கு ஆகும். இந்த நான்கு நிலைகளும் மேம்பட இங்கு நாம் பார்க்க உள்ள பெண் தேவதைகள் அருள் புரிகிறார்கள் என்பது ஆன்மிக நியதியாகும்.\nசேலம் மன்னார்பாளையத்தில் சரஸ்��தி அம்சமான ராஜமாதங்கி அருள்பாலித்து வருகிறாள். கையில் வீணையுடன், இருபுறமும் சிவந்த அலகுகளுடன் பச்சைக்கிளிகள், சிம்மாசனமாய் கருவறையின் முன்புறம் கிளியாசனம் அமைந்திருக்க, அழகாக அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் ராஜமாதங்கி தேவி. அன்னை பராசக்தியின் மந்திரியாக இருக்கும் அவள் அறிவு வடிவமாக நின்று, தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் அறிவை குறைவில்லாமல் வாரி வழங்குகிறாள்.\nசென்னையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள பெரியபாளையத்தில் ரேணுகாதேவி பவானி பெரியபாளையத்து அம்மனாக வீற்றிருக்கிறாள். ஒரு கையில் சக்ராயுதமும், மற்றொரு கையில் கபாலக் கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள். இந்த கபாலக்கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப்பதாக தத்துவார்த்தம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், வீரம், கல்வி மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை. பக்தர்கள் ஞானம், கல்வி ஆகியவற்றை வேண்டி வழிபட்டு அருள் பெறுகின்றனர்.\nதிருச்சிராப்பள்ளி புறநகர்ப்பகுதியில் உள்ள உத்தமர்கோவில் கிராமத்தில் உள்ள தலத்தில் ஈசன் பிச்சாடனராக வந்து தோஷம் நீங்கப்பெற்றதால் பிச்சாண்டார் கோவில் என்றழைக்கப்படுகிறது. பிரம்மா பூவுலகிலேயே இருக்க வேண்டி பெருமாளை நோக்கி தவமிருந்த இடம். அப்போது பெருமாள் தோன்றி, அங்கேயே இருக்க அனுமதி அளித்ததுடன், தன்னை படைத்தவனை பார்க்க வேண்டுமென்று நிறைய பக்தர்கள் உன்னைக் காண இங்கே வருவார்கள் என்று ஆசீர்வதித்து, தன் அருகில் வைத்துக் கொண்டார். இங்கு பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் தனியாக சன்னிதிகள் உள்ளன. இத்தலத்தில் ஞான சரஸ்வதியாக வணங்கப்படுவதுடன், அவளது கரங்களில் வீணை இல்லாமல், ஓலைச் சுவடியோடும், ஜபமாலையோடும் காட்சியளிக்கிறாள்.\nஞானம் தரும் பிரம்ம வித்யாம்பிகை\nதிருவெண்காடு தலத்தில் மூலவராக ஸ்வேதாரண்யேஸ்வரர் மற்றும் அம்பிகை பிரம்ம வித்யாம்பிகை ஆகியோர் அருள் செய்கிறார்கள். அம்பாள் அங்கே சரஸ்வதி தேவியாகவே வழிபடப்படுகிறாள். நவக்கிரகங்களில் மனிதர்களது புத்தியை இயக்கும் முக்கிய கிரகம் புதன். ஜாதக ரீதியாக புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வி மற்றும் ஞாபக சக்தி மற்றும் கற்பனை வளம் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன. திருவெண்காடு தலத்தில் புத ப���வானுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இக்கோவில் கல்வி வளம் அளிப்பதுடன் புத்தியையும் வலுவாக மாற்றுகிறது. சீர்காழியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.\nபேசும் திறம் அருளும் பேச்சியம்மன்\nசரஸ்வதி என்ற வித்யா அம்சமாக கிராமக் கோவில்களில் பேச்சியம்மன் அருள்புரிவதை பலரும் பார்த்திருப்போம். பேச்சு+ஆயி என்பதே பேச்சாயி என்று சொல்லப்படும். பேச்சுத்திறன் குறைந்தவர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு, குறைகள் தீர்ந்து பேச்சு திறம் பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. மதுரை பேச்சியம்மன் கோவில் பிரபலமானது. தமிழகத்தின் பல கிராமங்களில் பேச்சியம்மனுக்கு தனிச் சன்னிதிகள் இருக்கின்றன.\nதிண்டுக்கல்-வேடசந்தூர் சாலையில் 9 கி.மீ. தொலைவில் சவுந்தரராஜப் பெருமாள் அருள்பாலிக்கும் தாடிக்கொம்பு தலம் அமைந்துள்ளது. மண்டூக மகரிஷி தனது சாபம் அகல தவமிருந்த இடமாகும். இங்கே கல்வி அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதிக்குத் தனித்தனியே சன்னிதிகள் உள்ளன. திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேக பூஜையுடன், தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நிவேதனம் படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்வது வழக்கம். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதிதேவிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.\nஞானவாணி அளிக்கும் கல்வி வரம்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ள திருக்கண்டியூர் தல ஈஸ்வரன் பிரம்ம சிரகண்டீசர் ஆவார். இங்கு பிரம்மாவுக்கு தனிக்கோவில் உண்டு. அற்புதச் சிலா ரூபமாக சரஸ்வதி தேவி தனது கணவனோடு, நான்கு கரங்களோடு கல்வியும், ஞானமும் தரும் ஞான வாணியாக அருள்பாலிக்கிறாள். பிரம்மனின் படைப்பில் தம் சக்தியைச் செலுத்தி கலைச்செல்வம் வழங்கும் வெள்ளாடை நாயகி மற்றும் பிரம்மனை தரிசிப்பது சிறந்த பலன்களை அளிக்கும் என்பது நம்பிக்கை. இந்தக் கோவிலுக்கு எதிரில் ஹரசாபவிமோசனப் பெருமாள் ஆலயம் உள்ளது. பிரம்மாவின் தலையைக் கொய்ததால், ஈஸ்வரனுக்கு ஏற்பட்ட தோஷத்தை இப்பெருமாள் அகற்றியதாக ஐதீகம். இந்த ஆலயத்தில், கல்விக் கடவுள் ஹயக்ரீவருக்கு தனி சன்னிதியும் அமைந்துள்ளது.\nஞான மயமான வேத சரஸ்வதி\nநான்கு வேதங்களும் இத்தலத்து ஈஸ்வரனை வணங்கியதாக ஐதீகம். இக்கோவிலின் பிரகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி கைகளில் வீ���ை இல்லாமல், ஆனால் சுவடிகளை வைத்தபடி வீற்றிருக்கிறாள். இந்த தலத்து நாயகி அம்பிகையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதை குறிக்கும் வகையில் சரஸ்வதிக்கு வீணை இல்லை என்பது ஐதீகம். இத்தலத்து அம்பிகையின் பெயர் யாழைப் பழித்த மொழியம்மை. திருத்துறைப்பூண்டியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/medical-news/", "date_download": "2021-05-08T19:26:13Z", "digest": "sha1:6K7N5BXC3N5A3ONP5JMZS2DI477DUCPM", "length": 5138, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "medical news - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nதோல் மற்றும் கூந்தலுக்கு கற்றாழை நன்மைகள் பற்றி அறிக\nகற்றாழை என்பது ஒரு மருத்துவ தாவரமாகும், இது பண்டைய காலங்களிலிருந்து பயன்படுத்தப்படுகிறது. பரலோகத்திலிருந்து வரும் தாவரத்தைப் பற்றி அறிய நீங்கள் ஒரு பாறைக்கு அடியில் வாழ வேண்டும். அடர்த்தியான குறுகிய-தண்டு ஆலை தோல் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், எந்த வீக்கத்தையும் குளிர்விப்பதற்கும், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. கற்றாழை சருமத்திற்கும் கூந்தலுக்கும் பயன்படுத்துவதன் நன்மைகள் ஏராளம். தோல் பிரச்சினை சவாலாக இருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு தோல் பிரச்சினைக்கும், கற்றாழை தீர்வு இருப்பதாகத் தெரிகிறது. முகப்பரு, சீரற்ற சரும […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்த���த்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/07/15/5621/", "date_download": "2021-05-08T20:00:37Z", "digest": "sha1:WGM6IJ4TXMGLG4NRZWJLDTNVJELIKUL5", "length": 7980, "nlines": 85, "source_domain": "www.tamilpori.com", "title": "வடக்கில் நாளை மின்சாரம் தடைப்படவுள்ள பிரதேசங்கள்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை வடக்கில் நாளை மின்சாரம் தடைப்படவுள்ள பிரதேசங்கள்..\nவடக்கில் நாளை மின்சாரம் தடைப்படவுள்ள பிரதேசங்கள்..\nஉயர் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக வடக்கின் பல பகுதிகளில் நாளை (16) மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.\nஅதன்படி நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை,\nமந்திகை உபயகதிர்காமம், வல்லிபுரம், வல்லிபுரம் தேசியு நீர்ப்பாசனசபை, டொக்யாட் முல்லை ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்படும் என கூறப்பட்டுள்ளது.\nதவசிக்குளம் கிராமத்திலும் மின்சாரம் தடைப்படும்.\nகாலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரை சீனத்துறைமுகம், வங்காலை ஒரு பகுதி, முள்ளிக்குளம், தள்ளாடி, கடலேரி வீதி, சாந்திபுரம், தரவன் கோட்டை, தள்ளாடி இராணுவ முகாம், டயலொக தொலைத் தொடர்பு நிலையம், மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் ஆகிய பிரதேசங்களில் மின் துண்டிக்கப்படும் எனவும் மின்சாரசபை அறிவித்துள்ளது.\nPrevious articleகுறித்த திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு சு.கவின் செயலாளர் தயாசிறி கோரிக்கை..\nNext articleவவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nகோட்டாவ���ன் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-13000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-08T18:56:36Z", "digest": "sha1:3C7KUITBZLAZTVYMIXZTL5RBGNFANPXP", "length": 12900, "nlines": 131, "source_domain": "www.thamizhdna.org", "title": "பைட்டான்ஸின் பிரம்மாண்ட விரிவாக்கம்.. 13,000 பேரை பணியில் அமர்த்த திட்டம்..! - தமிழ் DNA", "raw_content": "\nபைட்டான்ஸின் பிரம்மாண்ட விரிவாக்கம்.. 13,000 பேரை பணியில் அமர்த்த திட்டம்..\nபைட்டான்ஸின் பிரம்மாண்ட விரிவாக்கம்.. 13,000 பேரை பணியில் அமர்த்த திட்டம்..\nசீனா நிறுவனமான பைட்டான்ஸ் தனது ஆன்லைன் கல்வி பிரிவுக்கு 13,000 பேரை பணியமர்த்தல் உள்ளதாக அறிவித்துள்ளது.\nஇந்த ஆன்லைன் கல்வி வணிகத்தினை விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்த பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nபெய்ஜிங்கினை தளமாகக் கொண்ட இந்த இணைய தொழில்நுட்ப நிறுவனம், அடுத்த நான்கு மாதங்களில் சீனாவில் ஆசிரியர்கள் மற்றும் course designers உள்பட 10,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் 11 நகரங்களில் அதன் விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பிரிங் செமஸ்டரில் (spring semester) இது ஜனவரிக்கு பின்பு மேக்கு முன்பு 3000 புதியவர்களையும் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆக மொத்தத்தில் புதிதாக 13,000 பேரை பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு அக்டோபரில் பைட்டான்ஸ் நிறுவனம் கல்வி தொழில்நுட்ப பிராண்டான டாலியை சீன சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்தது. இது சீன மொழியில் பலமான வலிமை என்று பொருள்.\nஏற்கனவே பைட்டான்ஸ் 10,000 ஊழியர்களைக் கொண்டுள்ள நிலையில், விரிவாக்கத்தின் மத்தியில் தற்போது இந்த புதிய பணியமர்த்தல் திட்டங்களை பற்றியும் அறிவித்துள்ளது.\nகொரோனா காலத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆன்லைன் கல்விக்கான கட்டாயத்திற்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் தற்போது ஆன்லைன் கல்விக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.\nபைட்டான்ஸ் தொடங்கப்பட்டு ஒன்பது வருடமான நிலையில், பைட் டான்ஸின் டிக்டாக் ஆப்பினால், உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தினை பற்றிய மதிப்பாய்வினை செய்தன. இதனால் பைட்டான்ஸ் கடந்த ஆண்டில் மிகுந்த அழுத்தத்தினை கண்டது. குறிப்பாக டிக்டாக் அதன் பயனர்களின் தரவுகளை சீனாவுடன் பகிர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த சமயத்தில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தடை செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் தான் தற்போது பைட்டான்ஸ் தனது மற்ற வணிகங்களை ஊக்கப்படுத்தியும் விரிவுபடுத்தியும் வருகிறது.\nஇதகிடையில் சமீபத்தில் பெங்களூவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிளான்ஸ் நிறுவனம், டிக் டாக்கினை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபைட்டான்ஸின் பிரம்மாண்ட விரிவாக்கம்.. 13,000 பேரை பணியில் அமர்த்த திட்டம்..\nபுதிய பிரைவசி பாலிஸியை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படுமா\nகர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா இதோ சில இயற்கை வழிகள்\nகரோனா தடுப்பூசி – கனடா பிறப்பித்த அதிரடி உத்தரவு\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.58 கோடியாக உயர்வு…\nஇந்தியாவின் கோரிக்கை: ஆதரவு தெரிவித்த அமெரிக்கா; வரவேற்கும் உலக நாடுகள்\n – ‘கட்டளை மையம்’ திறக்க ஸ்டாலின் உத்தரவு\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n…ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. ‘பூங்குழலி\nசுழல்காற்று: 42 – பூங்குழலியின் கத்தி\n” என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.\nசுழல்காற்று: 41 – “அதோ பாருங்கள்\nவந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் பேசிக்கொண்டிருக்கும் பொது, வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி எறிந்தான். ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது…\nசுழல்காற்று: 40 – மந்திராலோசனை\n“ப��கட்டும்; அந்தப் பெண் யார் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்\nசுழல்காற்று: 39 – “இதோ யுத்தம்\nகத்திகள் அங்குமிங்கும் பாய்ந்த போது அவளுடைய கண் விழிகளும் பாய்ந்தன. போரிட்டவர்கள் அப்படியும் இப்படியும் குதித்தபோது அவளை அறியாமல் அவளுடைய இடை துவண்டு அப்படியும் இப்படியும் ஆடியது…\nபைட்டான்ஸின் பிரம்மாண்ட விரிவாக்கம்.. 13,000 பேரை பணியில் அமர்த்த திட்டம்..\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-05-08T19:42:19Z", "digest": "sha1:3BHYXBAVU3SPILU5WF5U2IJCUTRK5L75", "length": 6887, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "சாமி-2வில் திரிஷா இல்லை! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nவிக்ரம்- ஹரி கூட்டணியில் உருவான படம் சாமி. நெல்லையை கதைக்களமாகக் கொண்டு உருவான இந்த படத்தில் ஆறுச்சாமி என்கிற அதிரடி போலீசாக நடித்திருந்தார் விக்ரம். நாயகியாக திரிஷா நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டானதால் இப்போது அப்படத்தின்\nஇரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் டைரக்டர் ஹரி. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் நடக்க யிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nமேலும், சாமி படத்தில் நடித்த திரிஷா இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இப்போது அதுகுறித்து விசாரித்தால், சாமி படத்தில் விக்ரம்-திரிஷாவுக்கு திருமணமாகி விட்டதால் இந்த பாகத்தில் திரிஷா கேரக்டருக்கு வேலையே இல்லையாம். அதனால் திரிஷாவுக்குப் பதிலாக இளவட்ட நாயகி யாரையேனும் கதைக்குள் இணைக்கலாம் என்று சில நடிகைகளை பரிசீலித்து வருகிறார் ஹரி.\nஅப்படி அவரது பரிசீலணையில் ராகுல் ப்ரீத் சிங், மெட்ராஸ் படத்தைத் தொடர்ந்து தற்போது கடம்பன் படத்தில் நடித்துள்ள கேத்ரின் தெரசா ஆகிய நடிகை கள் பட்டியலில் உள்ளார்களாம். ஆனபோதும், இவர்களில் இன்னும் யாரையும் உறுதிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-city-2017-2020/car-price-in-karimnagar.htm", "date_download": "2021-05-08T20:17:44Z", "digest": "sha1:ALVARULWWBIU5PUYFK2GAPEXOXSVGR5L", "length": 18955, "nlines": 359, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா city 4th generation கரீம்நகர் விலை: city 4th generation காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nசிட்டி 4th generation காப்பீடு\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாசிட்டி 4th generation road price கரீம்நகர் ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nகரீம்நகர் சாலை விலைக்கு Honda City 4th Generation\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஎஸ்வி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in கரீம்நகர் : Rs.10,86,353*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி 4th generationRs.10.86 லட்சம்*\nவி எம்டி(பெட்ரோல்) (top model)\non-road விலை in கரீம்நகர் : Rs.11,67,257*அறிக்கை தவறானது விலை\nவி எம்டி(பெட்ரோல்)(top model)Rs.11.67 லட்சம்*\nஹோண்டா city 4th generation விலை கரீம்நகர் ஆரம்பிப்பது Rs. 9.29 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிட்டி 2017-2020 எஸ்வி எம்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிட்டி 2017-2020 வி எம்டி உடன் விலை Rs. 9.99 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிட்டி 4th generation ஷோரூம் கரீம்நகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வெர்னா விலை கரீம்நகர் Rs. 9.19 லட்சம் மற்றும் மாருதி சியஸ் விலை கரீம்நகர் தொடங்கி Rs. 8.51 லட்சம்.தொடங்கி\nசிட்டி 4th generation எஸ்வி எம்டி Rs. 10.86 லட்சம்*\nCity 4th Generation மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகரீம்நகர் இல் வெர்னா இன் விலை\nவெர்னா போட்டியாக city 4th generation\nகரீம்நகர் இல் சியஸ் இன் விலை\nசியஸ் போட்டியாக city 4th generation\nகரீம்நகர் இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக city 4th generation\nகரீம்நகர் இல் அமெஸ் இன் விலை\nஅமெஸ் போட்டியாக city 4th generation\nகரீம்நகர் இல் க்ரிட்டா இன் விலை\nக்ரிட்டா போட்டியாக city 4th generation\nகரீம்நகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசிட்டி 4th generation உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிட்டி 4th generation mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,319 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,099 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,586 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,929 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,149 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சிட்டி 4th generation சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிட்டி 4th generation உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிட்டி 4th generation விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி 4th generation விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation வீடியோக்கள்\nஎல்லா சிட்டி 4th generation விதேஒஸ் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nகரீம்நகர் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nஹோண்டா city 4th generation செய்திகள்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: டாடா அல்ட்ரோஸ், ஹோண்டா சிட்டி BS6, மாருதி சலுகைகள், ஹூண்டாய் விலை உயர்வு, ஸ்கோடா ரேபிட்\nகடந்த வாரம் சரியான சத்தங்களை செய்த அனைத்து தலைப்புச் செய்திகளும் இங்கே\n2020 ஹோண்டா சிட்டி இந்த நவம்பரில் வெளி வரவுள்ளது\nஐந்தாவது-ஜென் ஹோண்டா சிட்டி இந்தியாவில் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்னைப் பெற வாய்ப்புள்ளது\nமார்ச் 2019 ஹோண்டா கார்களின் காத்திருக்கும் காலம்: நீங்கள் அமேஸ், சிட்டி, WR-V & BR-V களை எப்போது நீங்கள் டெலிவரி பெற முடியும்\nஹோண்டாவின் சிறந்த விற்பனையாகும் மாடல் அமேஸ் இப்போது பட்னாவில் ஒரு மாத காலம் காத்திருக்கும் கட்டளையை விதித்திருக்கிறது.\nஹோண்டா 2019 பிப்ரவரி முதல் விலையை அதிகரிக்கவுள்ளது சிட்டி, அமேஸ், WR-V, ஜாஸ் போன்ற பிற கார்களுக்கு\n2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அனைத்து ஹோண்டா கார்கள் விலை 10,000 ரூபாயாக உயரும்\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\n இல் ஹோண்டா சிட்டி இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் City 4th Generation இன் விலை\nவாரங்கல் Rs. 10.86 - 11.67 லட்சம்\nநிசாமாபாத் Rs. 10.86 - 11.67 லட்சம்\nசெக்கிந்தராபாத் Rs. 10.86 - 11.67 லட்சம்\nஐதராபாத் Rs. 10.87 - 11.68 லட்சம்\nநால்கோடா Rs. 10.86 - 11.67 லட்சம்\nசந்திரப்பூர் Rs. 10.77 - 11.57 லட்சம்\nவிஜயவாடா Rs. 10.77 - 11.57 லட்சம்\nசிட்டி 4th generation பிரிவுகள்\nசிட்டி 4th generation படங்கள்\nசிட்டி 4th generation வகைகள்\nபயன்படுத்தப்பட்ட சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/pettavsviswasamtheatercount/", "date_download": "2021-05-08T20:21:17Z", "digest": "sha1:4OMVOSFHZ3OTPZ6XS4XRGH6ZCPHY2ZQA", "length": 4381, "nlines": 109, "source_domain": "teamkollywood.in", "title": "யாருக்கு தியேட்டர் அதிகம் ? பேட்ட Vs விஸ்வாசம் - Team Kollywood", "raw_content": "\nபொங்கல் பண்டிகை அன்று தமிழ் சினிமாவில் ஒரு திருவிழா நடக்கவுள்ளது அது தான் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்களின் விஸ்வாசம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட இரு திரைப்படம் வெளியாக உள்ளது அது தான் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்களின் விஸ்வாசம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட இரு திரைப்படம் வெளியாக உள்ளது இரண்டு படங்களும் மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ள படம்\nஇந்த படம் வெளியாக உள்ள தியேட்டர் போட்டி நிலவுகிறது தற்போதைய நிலவரப்படி 60% தியேட்டர்கள் நடிகர் அஜித்குமார் அவர்களின் விஸ்வாசம் படத்தை ஒப்பந்தம் செய்துள்ளது .\nPrevious 2.0 கலெக்சன் 4 வாரம் முடிவில் வெளிநாடுகளில் இவ்வளவா\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-05-08T19:06:00Z", "digest": "sha1:UQQ7CMR2CMLP34VG5RMDSUTXIEYWPB3X", "length": 5045, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபாஜகவுக்கு வாக்களிக்குமாறு ஆயுதம் மூலம் மிரட்டல்\nமணிப்பூரில் அனைவரும் பாஜக-வுக்கே வாக்களிக்க வேண்டும் என்று, ‘குகிதேசிய ராணுவம்’ என்ற ஆயுதம் தாங்கிய கும்பல் மூலம்,அங்குள்ள கிராமத் தலைவர்கள் மிரட்டப்ப���்ட சம்பவம் நடந்துள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nதமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....\nவரலாற்று வெற்றியை கேரளம் கொண்டாடியது.....\nநாகப்பட்டினம் சிபிஎம் மாவட்ட செயலாளராக வீ.மாரிமுத்து தேர்வு.....\nமேற்குவங்கத்தில் மம்தா கட்சியினர் வன்முறைத் தாண்டவம்.... மாதர் சங்கம் இன்று கண்டன இயக்கம்.....\nபெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.... மாதர் சங்கம் வரவேற்பு....\nஒன்றிய அரசே மூச்சுக் காற்றைக் கொடு... முதல்வரின் முதல் கடிதத்திற்கு செவி மடு.... மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/17545-thodarkathai-mathimayangi-vizhunthen-unnile-sasirekha-01", "date_download": "2021-05-08T20:05:49Z", "digest": "sha1:BN6725JDQIQWPFCHI47ZGT6RUQCDVTUG", "length": 13844, "nlines": 251, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 01 - சசிரேகா - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 01 - சசிரேகா\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 01 - சசிரேகா\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 01 - சசிரேகா\nஅக்காவின் திருமண வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமென நினைக்கும் நாயகிக்கு அவளின் அக்காவின் மூலம் சர்ப்ரைஸாக நடக்கும் நாயகியின் திருமணம், குழப்பத்தில் உருவான அத்திருமண பந்தத்தை நாயகி மற்றும் நாயகன் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்களா அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளே இக்கதையாகும்.\nகதிர்வேலன் தன் வீட்டிற்கும் தெருவிற்கும் பரபரப்பாக நடை நடந்துக் கொண்டிருந்தார். பட்டு வேட்டி பட்டு சட்டை தோளில் துண்டு சகிதம் யாரோ ஒருவரின் வரவிற்காக கண்களில் எதிர்பார்ப்போடு இருந்தார். அடிக்கடி கைகடிகாரத்தில் உள்ள நேரத்தை வேறு பார்த்துக் கொண்டார்.\n”என்ன இன்னும் வரலையே, நல்ல நேரம் ஆரம்பிச்சிடுச்சி, எங்க இருப்பாங்க எப்ப வருவாங்க” என அவர் சதா புலம்பிக் கொண்டே பதட்டமாக அலைவதைக்கண்ட அவரின் மனைவி அபிராமியோ கலகலவென சிரித்தார்.\nஅவரின் சிரிப்பில் பதட்டமாக இருந்த கதிர்வேலனின் முகம் மாறி செல்ல கோபம் கொண்டார் தன் அன்பு மனைவியிடம்\n”என்ன அபி நீயும் இப்படி சிரிக்கற”\n”பின்ன என்னங்க, ஏதோ 2 வயசு குழந்தையாட்டம் இந்த ஓட்டம் ஓடறீங்க, இப்ப என்ன நடந்துப் போச்சி, இங்க என்ன ஓட்டப்பந்தயமா நடக்குது, நம்ம பொண்ணுக்கு பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க அவ்ளோதானே, அதுக்கு ஏன் இவ்ளோ பதட்டப்படறீங்க” என சொல்லி சிரிக்க அந்த சிரிப்பில் அவரின் மூத்த மகள் தாமரை செல்வியும் அவ்விடம் வந்து இவர்களுடன் இணைந்துக் கொண்டு சிரித்தாள். அவளின் சிரிப்பைக்கண்ட கதிர்வேலனுக்கு கூச்சமாகிப் போனது\n”அம்மாடி நீயுமா என்னை பார்த்து சிரிக்கற” என செல்லக் கோபம் கொள்ள அதைக்கண்டவள்\n”அப்பா நானே இங்க பயமில்லாம இருக்கேன், ரொம்ப ஜாலியா இருக்கேன், நீங்க என்னடான்னா இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க, பொண்ணு பார்க்கத்தான் வராங்கப்பா என்னவோ இப்பவே எனக்கு கல்யாணம் ஆகற மாதிரி டென்ஷனாகறீங்க, கூலா இருங்கப்பா”\n”அட என்ன தாமரை இப்படி சொல்ற, வர்றவங்க பெரிய ஆளுங்க தெரியுமா, வரவேற்பு, மரியாதையெல்லாம் பலமா தரனும், அவங்க மனசு நோகாத மாதிரி நடந்துக்கனும், எப்படியாவது இந்த சம்பந்தம் சுபமா முடிவாயிடனும்” என அவர் பரபரப்பாக பேச அதற்கு\nதொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 02 - விஜேஜி\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 04 - சசிரேகா\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 12 - சசிரேகா\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 08 - சசிரேகா\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 03 - சசிரேகா\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 11 - சசிரேகா\n# RE: தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 01 - சசிரேகா — madhumathi9 2021-03-15 12:10\n# RE: தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 01 - சசிரேகா — Saraniya 2021-03-15 09:32\nதொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள் - 03 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக���கம் - 32 - பிந்து வினோத்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 07 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 24 - முகில் தினகரன்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 06 - சாகம்பரி\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 04 - சசிரேகா\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 05 - ரேவதி முருகன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 01 - பிந்து வினோத்\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 12 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 24 - முகில் தினகரன்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 06 - சாகம்பரி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 07 - சுபஸ்ரீ\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 04 - சசிரேகா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 01 - பிந்து வினோத்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 05 - ரேவதி முருகன்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 12 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_60.html", "date_download": "2021-05-08T20:14:55Z", "digest": "sha1:K6GLKH5KPZONHVTYTJILSTMWPC5GYBAJ", "length": 13254, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "இரகசிய சித்திரவதை முகாம்கள்: கொழும்பு சர்வதேச மாநாட்டில் பகிரங்கமாக வலியுறுத்தவுள்ள பிரதிநிதிகள்? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇரகசிய சித்திரவதை முகாம்கள்: கொழும்பு சர்வதேச மாநாட்டில் பகிரங்கமாக வலியுறுத்தவுள்ள பிரதிநிதிகள்\nஇலங்கையில் வரும் திங்கட்கிழமை கடல்சார் பாதுகாப்பு சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், இதில் கலந்துகொள்ளும் சர்வதேச பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்த விசாரணைகளுக்கு இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஉண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.\nகடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டெனவின் அமர்வை சர்வதேச பிரதிநிதிகள் புறக்கணிக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.\n2008- 2009 இல் 11 பேர் இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்து இலங்கையின் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா, கடற்படையினர் மேற்கொண்ட குற்றங்களில் இது ஒரு சிறியபகுதியே எனவும் தெரிவித்துள்ளார்.\nகடற்படையினரின் பல முகாம்களில் இடம்பெற்ற சட்ட விரோதமாக தடுத்துவைத்தல், சித்திரவதைகள், காணாமற்போகச் செய்யப்படுதல் ஆகியவற்றுடன் கடற்படையின் பல தளபதிகளுக்கு தொடர்புள்ளது. அல்லது அவர்கள் அதனை அறிந்திருந்தனர் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா இவர்கள் குறிப்பிட்ட முகாம்களின் தலைமை அதிகாரிகளாக விளங்கியதுடன் இந்த குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவையும் வழங்கியிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச மாநாட்டை நடத்துபவர்களில் ஒருவரான இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டென 2011 முதல் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக இருந்தார். 2012 நடுப்பகுதி வரை குறிப்பிட்ட முகாமை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் இயக்கிவந்தனர்.\nபுலனாய்வு பிரிவின் இயக்குநர் என்ற அடிப்படையில் இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டென இது குறித்து தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கை கடற்படையினருடன் கடல்சார் பாதுகாப்பு குறித்த பேச்சு வார்த்தைகளுக்காக கொழும் செல்லும் உலக நாடுகளின் கடற்படை அதிகாரிகள் சர்வதேச நியாயாதிக்கத்தை கொண்ட சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தில் தங்கள் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதை மறந்துவிடக் கூடாது எனவும் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண��ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+01+cd.php", "date_download": "2021-05-08T18:44:01Z", "digest": "sha1:7MX4MO6QMZACYQJ6JGUF2ZUSLKA2LX3R", "length": 4810, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 01 / +2431 / 002431 / 0112431, காங்கோ மக்களாட்சிக் குடியரசு", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 01 (+2431)\nபகுதி குறியீடு 01 / +2431 / 002431 / 0112431, காங்கோ மக்களாட்சிக் குடியரசு\nமுன்னொட்டு 01 என்பது Kinshasaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kinshasa என்பது காங்கோ மக்களாட்சிக் குடியரசு அமைந்துள்ளது. நீங்கள் காங்கோ மக்களாட்சிக் குடியரசு வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டின் குறியீடு என்பது +243 (00243) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kinshasa உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +243 1 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Kinshasa உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +243 1-க்கு மாற்றாக, நீங்கள் 00243 1-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Junin++provincia+de+Buenos+Aires+ar.php", "date_download": "2021-05-08T20:12:35Z", "digest": "sha1:ZKQLQ67MOROPITHENYDOBQNDESYVPPEF", "length": 4605, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Junín, provincia de Buenos Aires", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 0236 என்பது Junín, provincia de Buenos Airesக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Junín, provincia de Buenos Aires என்பது அர்கெந்தீனா அமைந்துள்ளது. நீங்கள் அர்கெந்தீனா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அர்கெந்தீனா நாட்டின் குறியீடு என்பது +54 (0054) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Junín, provincia de Buenos Aires உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +54 236 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில��� உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Junín, provincia de Buenos Aires உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +54 236-க்கு மாற்றாக, நீங்கள் 0054 236-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/08/nadanthathu-enna-26-08-2010-vijay-tv.html", "date_download": "2021-05-08T20:18:27Z", "digest": "sha1:YBXHTEK3WAUIHAN5OOETJQIW6VVC5Y3A", "length": 5559, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Nadanthathu Enna 26-08-2010 - Vijay TV நடந்தது என்ன - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/03/blog-post_55.html", "date_download": "2021-05-08T20:38:04Z", "digest": "sha1:NE4NDNS3W4PQVWMDJ6NZR7T47OJCJOGF", "length": 7491, "nlines": 61, "source_domain": "www.thaitv.lk", "title": "அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்? பகிரங்கமாக அறிவித்தது பொதுஜன முன்னணி | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Main News Politics அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் பகிரங்கமாக அறிவித்தது பொதுஜன முன்னணி\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் பக���ரங்கமாக அறிவித்தது பொதுஜன முன்னணி\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கட்சியின் ஸ்தாபகரும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவே களமிறங்குவார் என பொதுஜன முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது.\nஇதற்கு எதிராகவே விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் சூழ்ச்சி செய்து வருவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் வித்தாரண குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇதன்போது மேலும் கருத்து வெளியிட்ட சஹான் பிரதீப் வித்தாரண,\nகோவிட் நெருக்கடியை எமது நாடு வேறு நாடுகளை விட சிறப்பாக கையாண்டதன் பின்னணியில் மீண்டும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடப்போவதில்லை என நினைத்தாலும் மக்கள் இறுதியாக அவரை கைவிடமாட்டார்கள்.\nமீண்டும் போட்டியிடச் செய்யும் வகையிலான கோரிக்கைகளையே முன்வைப்பார்கள் என நினைக்கின்றேன்.\nஒரு வருடத்திற்குள் கொரோனா தொற்றுடன் மோதி, ஊழல் மோசடி, போதைப்பொருளை அழித்து இளைஞர்களை வழிநடத்தியவர் ஜனாதிபதியே.\nசிலர் இதனை மாற்றியமைக்க பொதுஜன முன்னணியை களங்கப்படுத்தி அழிக்க கனவு காண்கிறார்கள். அந்த கனவு நனவாகாது. அப்படியொரு சந்தர்ப்பத்தை அவர்களுக்கு மக்கள் வழங்கமாட்டார்கள். சில கட்சிகள் அரசாங்கத்தை அமைக்க உதவினார்கள்.\nசில வருடங்கள் சென்று அரசாங்கத்தின் உறுதியைப் பேணாமல் பிரிந்து சென்று தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றார்கள். எமது அரசாங்கத்திற்குள்ளேயே இருந்துகொண்டு பொதுஜன முன்னணிக்குள் தலைவர் ஒருவர் வருவார் என்கிற அச்சம் சிலருக்கு உள்ளது.\nஅரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த தேர்தலில் போட்டியிடாவிட்டால் அடுத்தகட்டமாக பஸில் ராஜபக்ஷவே தெரிவுக்கு இருக்கின்றார்.\nஅவர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர். அவர் போட்டியிடுவதை எதிர்ப்பவர்களும் கட்சிக்குள் இருக்கின்றார்கள். அதனால்தான் சேறுபூசுகின்றார்கள். பொதுஜன முன்னணியையும், பஸில் ராஜபக்ஷவையும் வீழ்த்த எவருக்கும் முடியாது எனத் தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholilnutpam.com/2021/04/httpsgumletassettypecomvikatan2019_23.html", "date_download": "2021-05-08T19:49:43Z", "digest": "sha1:R442OJVVKJZ2K4CIDBL5M3QXEB3ZY6AL", "length": 10989, "nlines": 53, "source_domain": "www.tholilnutpam.com", "title": "https://gumlet.assettype.com/vikatan/2019-05/5700259e-ea72-4440-8893-0450c813009b/88432_thumb.jpg`பிங்க் வாட்ஸ்அப்' என்ற பெயரில் பரவும் வைரஸ், பயனர்களே உஷார்! - தொழில்நுட்பம்", "raw_content": "\nவாட்ஸ்அப்பில் புதிதாக 'பிங்க் வாட்ஸ்அப்' (Pink whatsapp) என்ற பெயரில் வைரஸ் ஒன்று பரவுவதாக சைபர்பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். வாட்ஸ்அப் பயனர்கள் சிலரும் 'பிங்க் வாட்ஸ்அப்' என்ற பெயரில் சில இணைப்புகளை நண்பர்கள் ஃபார்வேர்ட் செய்திருந்ததாகத் தெரிவித்திருந்தனர். இது என்ன மாதிரியான வைரஸ், இது போன்ற வைரஸ் தாக்காமல் நம் சாதனங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி\n'பிங்க் வாட்ஸ்அப்' என்ற பெயரில் நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பே பிங்க் நிறத்தில் இருப்பது போன்ற படங்களுடனும் சில இணைப்புகளுடனும் ஒரு குறுஞ்செய்தி வாட்ஸ்அப் பயனர்களுக்கு இடையில் வலம் வந்து கொண்டிருக்கிறது. பலர், அது என்னவென்று தெரியாமலேயே அதனை நண்பர்களுக்கு ஃபார்வர்ட் செய்து வருகின்றனர். இந்த பிங்க வாட்ஸ்அப் குறுஞ்செய்தியில் எந்தத் தீங்கும் இல்லை, அந்த குறுஞ்செய்தியில் இருக்கும் இணைப்பைப் பயன்படுத்தும் போதுதான் வைரஸ் உங்கள் சாதனத்திற்குள் வருகிறது. அந்த வைரஸ் பாதித்த சாதனங்களில் இருக்கும் தகவல்களை ஹேக்கர்களால் திருடவும், சாதனத்தின் மொத்தக் கட்டுப்பாட்டையும் அவர்கள் கையில் எடுக்கவும் முடியும். அது உண்மையில் என்ன மாதிரியான வைரஸ், யார் பரப்பியது போன்ற தகவல்கள் இப்போதுவரைத் தெரியவில்லை.\nஇது போன்ற நிகழ்வுகள் நடப்பது புதியது அன்று. வாட்ஸ்அப்பிற்கு மட்டுமல்ல, மொத்த டெக் உலகிற்கும் இது புதியது இல்லை. இணையத்தில் எந்த இடத்திற்குச் சென்றாலும் இது போன்ற தகவல் திருட்டில் ஈடுபடக்கூடிய செயலிகளும், இணைப்புகளும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. நம் தகவல்கள் திருடுபோகாமல் பாதுகாப்பாக இருப்பது நம் கைகளில்தான் இருக்கிறது.\nஇது போன்ற நிகழ்வுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஇது போன்ற சம்பவங்களில் நாம் சிக்காமல் பாதுகாப்பாக இருப்பதற்கு, தேவையற்ற இணைப்புகள், இணையதளங்கள் மற்றும் செயலிகள் ஆகியவற்றை நாம் பயன்படுத்தாமல் இருந்தாலே போதும். முக்கியமாக வாட்ஸ்அப்பில் வரு��் இணைப்புகளைக் கட்டாயமாக ஃபார்வர்ட் செய்யக்கூடாது. அது பாதிப்பில்லாதது என நமக்கு உறுதியாகத் தெரியாதவரை எந்தக் குறுஞ்செய்தியையும் ஃபார்வர்ட் செய்யக்கூடாது.\nஎந்த செயலியாக இருந்தாலும், கூகுளின் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்வதுதான் சிறந்தது. இணையத்தில் இருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தவிருங்கள். எந்த செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்றாலும் ப்ளே ஸ்டோரில் அந்த செயலியைத் தேடிப் பாருங்கள், உங்கள் சாதனத்திற்கு அப்டேட் இருந்ததென்றால், ப்ளே ஸ்டோர் மூலமாகவே நாம் தெரிந்துகொள்ளலாம்.\nமுக்கியமாகத் தெரியாத மற்றும் தெரியாதவர்களிடம் இருந்து வரும் இணைப்புகளை (ஆன்லைன் தளத்திற்குப் பயன்படுத்தப்படும் லிங்க்கள்) பயன்படுத்துவதைத் தவிருங்கள். அது மின்னஞ்சல், குறுஞ்செய்தி என எந்த வழியில் வந்தாலும் சரி.\n4.6 பில்லியன் டாலர்களை இழந்த எலான் மஸ்க்: பணக்காரர்கள் பட்டியலில் பெஸோஸ் மீண்டும் முதலிடம்\nடெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி கண்டதால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்ததையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், உலகப் பணக்கார...\nமில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட Jpeg புகைப்படம் - அதில் அப்படி என்ன இருக்கிறது\nநெருப்பு, சக்கரம், மின்சாரம்... இந்த வரிசையில் மனித குலத்தின் வளர்ச்சியில் அசுர பாய்ச்சல் ஏற்படுத்திய விஷயம் இணையம். சில நூறாண்டுகளுக்கு முன...\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்\nஇந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை அளிப்பது தொடர்பாக பார்தி ஏர்டெல், பிரபல அமெரிக்க சிப் நிறுவனமான குவால்காம் உடன் கைகோத்துள்ளது. இ...\nகோவிட், தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை நீக்க ஃபேஸ்புக் நடவடிக்கை\nஇன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் கோவிட்-19 தொற்று மற்றும் அதற்கான தடுப்பு மருந்துகள் குறித்து தவறாகப் பரப்பப்படும் தகவல்களை நீக்குவதற்கா...\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு ஆணையம்\nசமூக ஊடகங்களில் தாக்கம் ஏற்படுத்தும் ஆளுமைகள், தாங்கள் விளம்பரப்படுத்தும் உள்ளடக்கங்கள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று இந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukadu.com/2019/06/07/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-05-08T20:09:22Z", "digest": "sha1:XD73NJU5I4V7ILJEPT476O6K4HLC55EM", "length": 4808, "nlines": 29, "source_domain": "www.mukadu.com", "title": "ஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் திறந்து வைக்கப்பட்டது. | Mukadu", "raw_content": "\nஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் திறந்து வைக்கப்பட்டது.\nஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nகிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர் , சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது\nதேசிய வீடமைப்ப அதிகார சபையின் செமட்ட செவன வேலைதிட்டத்தின் கீழ் இன்று கிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர், சஞ்சீவி நகர் கிராமங்கள் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.\nபச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் குறித்த திட்டத்தின் கீழ் மாதிரி கிராமங்கள் இரண்டு அமைக்கப்பட்டு 32 பயனாளிகளிற்கான காணி உரிமங்கள் கையளிக்கப்பட்டன.\nகுறித்த நிகழ்வில் அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பா.ம உறுப்பினர் சி.சிறிதரன் , கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் 32 பயனாளிகளிற்கு காணி உரிமங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும், 50 பேருக்கு தொழில் உபகரணங்களும், 350 பேருக்கு 50 ஆயிரம் , ஒரு லட்சம், இரண்டு லட்சம் பெறுமதியான கடன் திட்டத்தின் கீழான காசோலைகளும் கையளிக்கப்பட்டன.\nஅத்துடன் 7.5 லட்சம் பெறுமதியான வீட்டு திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 150 பேருக்கு முதல்கட்ட காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.\nகாணிகளை மீண்டும் மக்களிடம் கையளிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nமன்னார், சிலாபத்துறையில் பீடி இலைகளுடன் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arokyasuvai.com/video/VOL406081/Rahul-Gandhi-Tamil-Nadu-cooking-experience-In-Tamil", "date_download": "2021-05-08T20:17:33Z", "digest": "sha1:L72MZG4K5KMF355XAQYPVSXAONXB4ALK", "length": 6590, "nlines": 86, "source_domain": "arokyasuvai.com", "title": "ராகுல் காந்தியின் தமிழக சமையல் அனுபவம்...", "raw_content": "\nராகுல் காந்தியின் தமிழக சமையல் அனுபவம்...\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தந்தார். அப்போது கரூரில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கரூர் எம்.பி., ஜோதிமணியின் ஏற்பாட்டின் பேரில் வில்லேஜ் குக்கிங் யூ டியூப் வீடியோ சேனலின் சமையல் குழுவில் பங்கேற்று காளான் பிரியாணி சமைக்கப்படுவதை பார்வையிட்டார். பின்னர் திடீரென களமிறங்கி பிரியாணிக்கான வெங்காய ரைத்தாவை தயாரித்து அசத்தினார். சமையல் குழுவுடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் உரையாடினார். இங்கே அந்த வீடியோவை நீங்கள் முழுமையாகப் பார்க்கலாம். வீடியோ நன்றி ; Village Cooking Channel\nஊளி மீன் குழம்பு செய்வது எப்படி\nமீன் வறுவல் செய்வது எப்படி\nதலைச்சேரி ஆட்டுக்கறி குழம்பு வைப்பது எப்படின்னு தெரியுமா\nபசித்தவர்களுக்கு கிடைக்காத தும், பசிக்காதவர்களுக்கு கிடைப்பதும் ஆகிய உணவு இந்த உலகத்தை இயக்கும் ஆதாரமாக விளங்குகிறது. இந்த உலகம் டிஜிட்டல் மயமாக இருக்கும் இந்த சூழலில்தான் உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவு கூட இன்றி தினந்தோறும் இரவு உறங்கச் செல்கின்றனர்.\nராஜாஜி தெரு,மேற்கு மாம்பலம், சென்னை எஸ்.எம்.வெப் டெக்னாலாஜிஸ், 11/6-ஆர், மூன்றாவது மாடி, 600033\nநெல்லி, பீட்ரூட், கேரட், ஆரஞ்சு ஜூஸ், முருங்கை சூப்… கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் பானங்கள் தயாரிப்பது எப்படி\nகொரோனா தொற்று சிகிச்சைக்காக புதுபிக்கப்பட்ட திருப்பத்தூர் சித்த மருத்துவமனை\nமலச்சிக்கலை தீர்க்கும், கெட்ட கொழுப்பை கரைக்கும் ஆளி விதையின் மகத்துவம்\nஅடுப்பில்லா சமையல்செய்து அசத்திய பள்ளி ஆசிரியர்கள்\n© பதிப்புரிமையை 2019 ஆரோக்கிய சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/neetannamalai/", "date_download": "2021-05-08T20:18:39Z", "digest": "sha1:EHL6LMU5HNGUVVZZGOINJISJNBBVVCTM", "length": 9523, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "நீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்க��ம்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nநீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது\nபா.ஜ.க.,வின் அண்ணா நகர் கட்சி அலுவலகத்தை பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தவர், நீட் தேர்வு அச்சத்தால் மரணமடைந்த மாணவர்களுக்கு பிஜேபி மற்றும் என்னுடைய சார்பில் ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.\nநான் நீட் தேர்வுக்கு ஆதரவுதெரிவிக்கிறேன். குழந்தைகள் கொஞ்சம் தைரியமாக இருக்கவேண்டும். அதுவும் இந்த கொரோனாகாலத்தில் அவர்கள் இன்னும் தைரியமாக இருக்க வேண்டும் என்றார்.\nஅவர் மேலும் கூறுகையில், மாணவர்கள் இன்று தேர்வு எழுத உள்ளனர். இது அரசியல்பேசும் நேரம் இல்லை. மாணவர்கள் தேர்வு எழுதவேண்டியுள்ளது. 4 ஆண்டுகள் கழித்து நீட் சம்பந்தமாக தற்போது பேசுகிறோம். வருடாவருடம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.\nநீட் மாநில சுய ஆட்சிக்கு எதிரானதல்ல. திமுக ஆட்சிக்குவந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதாகச் சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.\nஇந்த நீட் தேர்வு நடந்தபிறகு உட்காந்து பேசலாம். தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் எங்கு நீட்தேர்வுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் கொரோனா காலத்திலும் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளனர். கல்விவணிகமாக மாறியதை உடைக்கத்தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது.\nநீட் தேர்வை, ஆன்லைனில்' நடத்தும் முடிவு கைவிடப்பட்டது\nநீட்தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம்பேர் தேர்ச்சி\nநீட் தேர்வால் மருத்துவ படிப்பில் தமிழகம் முன்னணி\nநீட் மரணங்கள் எதிர் கட்சிகளால் தூண்டப்படும் கொலைகளே\nஉயர் கல்வி தொடர்பான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும்…\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந��த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nகோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்\n*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/04/11231355/2525681/Tamil-News-KKR-won-by-10-runs-SRH-in-IPL-2021.vpf", "date_download": "2021-05-08T19:59:04Z", "digest": "sha1:LWOCEO732D7LKUTGUQSK6INTNCN6RHQY", "length": 18380, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் || Tamil News KKR won by 10 runs SRH in IPL 2021", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 09-05-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்\nசேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மணீஷ் பாண்டே கடைசி வரை போராடியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றது.\nசாஹாவை அவுட்டாக்கிய ஷகிப் அல் ஹசனை பாராட்டும் சக வீரர்கள்\nசேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மணீஷ் பாண்டே கடைசி வரை போராடியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றது.\nஐபிஎல் 2021 சீசனின் மூன்றாவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.\nடாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.\nஷுப்மான் கில் 15 ரன்னில் ஆட்டடமிழந்தார். அடுத்து நிதிஷ் ராணா உடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் ஐதாராபாத் பந்து வீச்சை துவம்சம் செய்தது.\nதிரிபாதி 29 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த்ரே ரஸல் 5 ரன்னிலும், மோர்கன் 2 ரன்னிலும் அவுட்டாகினர்.\nசிறப்பாக ஆடிய நிதிஷ் ராணா 80 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 9 பந்தில் 22 ரன்கள் அடித்தார்.\nஇறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் சார்பில் ரஷித் கான், முகமது நபி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சாஹாவும், டேவிட் வார்னரும் இறங்கினர்.\nவார்னர் 3 ரன்னிலும், சாஹா 7 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். 10 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஐதராபாத்.\nஅடுத்து இறங்கிய மணீஷ் பாண்டேவும், பேர்ஸ்டோவும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். இந்த ஜோடி 92 ரன்கள் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். முகமது நபி 14 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய விஜய் சங்கர் 11 ரன்னில் அவுட்டானார்.\nகடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் 2 சிக்சர் உள்பட 16 ரன்கள் கிடைத்தது. மணீஷ் பாண்டே அரை சதமடித்தார்.\nஇறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. மணீஷ் பாண்டே இறுதி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். இதனால் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nIPL 2021 | SRHvKKR | ஐபிஎல் 2021 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | கொல்கத்தா நைட்ரைடர்ஸ்\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\n70 சதவீத கொரோனா தடுப்பூசிகளை இரண்டாவது டோஸ் செலுத்த ஒதுக்குங்கள் -மத்திய அரசு\nதமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nதமிழக சட்டசபை 11ந்தேதி கூடுகிறது\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு\nமுழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nதுருக்கியில் 50 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு குவியும் உதவிகள்\n3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nசெப்டம்பர் மாதத்தில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த இலங்கை விருப்பம்\nஆஸி. வீரர்கள் மாலத்தீவு சென்றடைந்தனர்: ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்\nகடைசி வீரர் வீட்டிற்குச் சென்றபின்னர்தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன்: இதுதான் டோனியின் தலைமை பண்பு\nஐபிஎல் போட்டியில் விளையாடிய 8 இங்கிலாந்து வீரர்கள் லண்டன் சென்றடைந்தனர்: ஆஸி. வீரர்கள் காத்திருப்பு\nகொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா - இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் விவரம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nதமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/online-test/school-exams/tamil-nadu-state-board-exams/12th-physics-tamil-medium-mcq-online-test", "date_download": "2021-05-08T19:27:11Z", "digest": "sha1:EWPFAQM2ASZOQD6OIHXH3SEJFN55ZL2C", "length": 11940, "nlines": 397, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard TM - இயற்பியல் MCQ Online Test 2019 Online Practice Tests | Free & Paid Maths One Mark Questions Tests", "raw_content": "7 ஆம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் பாடப்புத்தகம் - 2021 (7th Standard Science Text Book Term 1 - 2021)\n7 ஆம் வகுப்பு கணிதம் முதல் பர��வம் பாடப்புத்தகம் - 2021( 7th Standard Maths Text Book Term 1 - 2021)\n6 ஆம் வகுப்பு கணிதம் மூன்றாம் பருவம் பாடப்புத்தகம் - 2021 ( 6th Standard Maths Text Book Term 3 - 2021)\n6 ஆம் வகுப்பு அறிவியல் மூன்றாம் பருவம் பாடப்புத்தகம் - 2021 ( 6th Standard Science Text Book Term 3 - 2021)\n6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவம் பாடப்புத்தகம் - 2021( 6th Standard Social Science Text Book Term 3 - 2021)\nமின்காந்த அலைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nமின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகாந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nமின்னோட்டவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nநிலைமின்னியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/puthukavithai-9/", "date_download": "2021-05-08T20:07:13Z", "digest": "sha1:GVBICKYBVBM7AC2GSZXS2TMXNNJILVVU", "length": 77626, "nlines": 298, "source_domain": "www.smtamilnovels.com", "title": "PuthuKavithai 9 | SMTamilNovels", "raw_content": "\nமதுவந்தி கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. பிகாம் எடுத்திருந்தாள், வைஷ்ணவா கல்லூரியில்\nஎஞ்சினியரிங் எடுக்கலாமே என்று அனைவரும் கூறியபோது எனக்கு இதுதான் வசதி என்று தெளிவாக முடித்துவிட்டாள். பின் என்ன பேச முடியும் அவளிஷ்டம் என்று வினோதகன் விட்டுவிட, பானுமதி தான் பொருமித் தீர்த்து விட்டார்.\n“அப்பாவுக்கு ஹெல்ப் பண்றதுக்காவது ஒழுங்கா எஞ்சினியரிங் சேரலாமே மது அப்படி இல்லைன்னா வேற ஏதாவது ப்ரொபஷனல் கோர்ஸ்ஸாவது படிக்கலாமே. காமர்ஸ் எடுத்து என்னடி பண்ண போற அப்படி இல்லைன்னா வேற ஏதாவது ப்ரொபஷனல் கோர்ஸ்ஸாவது படிக்கலாமே. காமர்ஸ் எடுத்து என்னடி பண்ண போற” என்று அவளை உலுக்கியவரை,\n“ம்மா… ஏன் காமர்ஸ்க்கு என்ன கெட்ட சப்ஜெக்டா எல்லாரையும் மாதிரி நானும் எஞ்சினியரிங்ல சேர்ந்துட்டு, நாலு வருஷம் அடிமையாட்டம் உக்கார்ந்து படிக்க முடியாது. எனக்கு என்ஜாய் பண்ணி படிக்கணும். படிக்கறதே தெரியாம அதுக்கு இது போதும்…” அவளது பதில் பானுமதியை இன்னும் தான் புலம்ப விட்டது.\n“உனக்கு மாடலிங் பண்ண ஃப்ரீயா இருக்கனும்ன்னு உண்மையைச் சொல்லிட்டு போயேன் எதுக்கு அதையும் இதையும் பேசிட்டு இருக்க எதுக்கு அதையும் இதையும் பேசிட்டு இருக்க” கடுப்பாகக் கூறினார். அவர் இதுபோலக் கூறாதவர் தான். பெண்களின் சுதந்திரத்தை பேணுபவர் தான். ஆனால் பார்த்திபன் கடிந்து விட்டுப் போனபிறகு, அவனை எதிர்த்துச் செயல்பட அவருக்குத் தயக்கமாக இருந்தது.\nஅவன் மாடலிங் வேண்டாம் எனும்போது, இந்தப் பெண் அதைத் தான் செய்வேன் என்று கூறுவதை அவரால் ஆமோதிக்க முடியவில்லை. இப்போதெல்லாம் மதுவின் செயல்பாடுகளைச் சற்று உற்றுநோக்கிக் கொண்டுதான் இருந்தார். ஆனால் அந்தச் சமூகத்தில் பழகிப் போன பானுமதிக்கு எதுவும் தவறாகத் தெரியவில்லை.\n“உனக்கு உன் பொண்ணு முக்கியமா இல்லன்னா பொதுச் சேவை முக்கியமா இல்லன்னா பொதுச் சேவை முக்கியமா அவ என்ன பண்றான்னு முதல்ல பாரு…” என்று கடுகடுத்துவிட்டு போனவனின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவரது காதில் ஒலித்தது.\nஎதுவாக இருந்தாலும் தனது சகோதரனின் ஆதரவு தனக்குத் தேவை என்பதில் மதிக்கு சந்தேகம் இல்லை. அதுவும் இல்லாமல் இத்தனை நாட்களாக இல்லாமல் இப்போதுதான் கசப்புகளை மறந்து விட்டுத் தனது சகோதரன் தன்னிடம் பேசுவதும் கூட. அதைக் கெடுத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.\nமதுவின் உடை விஷயத்திலும் சற்றுக் கறாராகத்தான் இருந்தார். ஆனால் அவரைச் சமாளிப்பது என்பது மதுவுக்கு கைவந்த கலையாகிவிட்டது.\nமது தெளிவாக இருந்தாள். படிப்பையும் அவள் விட விரும்பவில்லை. தனது எதிர்காலத்துக்குப் படிப்பும் அவசியம் என்ற தெளிவோடு இருந்தவள், மாடலிங் தனது தொழில் என்பதை வரையறுத்துக் கொண்டாள். அதற்காகத் தன்னுடைய தகுதிகளை வளர்த்துக் கொள்ளும்போது படிப்பில் ஆழ்ந்து போக முடியாது என்ற உறுதியை அவள் கைவிடவே இல்லை.\nசகுந்தலா அவளிடம் பேசிப் பார்த்தார். ‘அம்மாச்சி’ என்ற அவளது ஒரே வேண்டுதல் குரலில் அவர் அடங்கி விட்டார். பானுமதி முடிந்தளவு அவளிடம் போராடிப் பார்த்துவிட்டு, பார்த்திபனுக்கு அழைத்துக் கூறிவிட்டார். அவனும் கூடப் பேசியில் சற்று பொறுமையாகவே பேசினான்.\n“ஏய் பொடுசு… எத்தனையோ பேரை நாம எஞ்சினியரிங் படிக்க வைக்கிறோம் ஆனா நீ என்னன்னா காமர்ஸ் எடுக்கறேன்னு சொல்ற ஆனா நீ என்னன்னா காமர்ஸ் எடுக்கறேன்னு சொல்ற\n“மாமா… எல்லாரும் எஞ்சினியரிங் படிச்சா, நாமளும் படிக்கனும்ன்னு என்ன அவசியம் இருக்கு எனக்கு அதுல இன்ட்ரஸ்ட் இல்ல மாமா…”\n“இந்த வயசு அப்படி மது நாம செய்யறதுதான் சரின்னு தோணற வயசு. நானும் அந்த வயசை தாண்டிதான் வந்திருக்கேன். உன்னுடைய பீலிங்க்ஸ் புரியுது. ஆனா லைப்ல பெரியவங்க சொல்றதும் சரிங்கறது இன்னும் கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறம் தான் புரியும்…” வெகுபொறுமையாக அவன் கூற,\n“ஹலோ… நீங்க என்னமோ கிழவன் ரேஞ்சுல பேசறீங்க. என்னைவிட லெவன் இயர்ஸ் தான் அதிகம் அதுக்குள்ள நூத்து கிழவன் மாதிரி இவ்வளவு அட்வைஸ் பண்றீங்களே மாமா…” என்று அவள் கிண்டலடிக்க, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாலும் அவளிடம் சற்று கறாராகப் பேசினான் பார்த்திபன்.\n“ஒய் பொடுசு… என்ன இருந்தாலும் நான் உன்னைவிட ரொம்பப் பெரியவன் என்னுடைய அனுபவமும் உன்னுடைய அனுபவமும் ஒன்னு கிடையாது என்னுடைய அனுபவமும் உன்னுடைய அனுபவமும் ஒன்னு கிடையாது ஒழுங்கா மரியாதையா சொல்ற பேச்சைக் கேள் ஒழுங்கா மரியாதையா சொல்ற பேச்சைக் கேள் இல்லைனா வாயைத் தச்சு வெச்சுடுவேன்…”\n அந்த மெத்தடை எனக்கும் சொல்லித் தாங்களேன்…” அதே குறும்புக்குரலில் அவள் கேட்க,\n“உனக்கு ஒரு அடி பத்தாதுடி ரொம்ப ஓவரா வாயை வளர்த்து வெச்சு இருக்க… சென்னைக்கு வரும்போது இருக்கு உனக்கு மையார் பூசை…” கேலியாக அவன் மிரட்ட,\n“ம்ம்ம்… எங்க கை மட்டும் என்ன பூப்பறிச்சுட்டு இருக்குமா எங்களுக்கும் அடிக்கத் தெரியும். ஜாக்கிரதை…” சிறு பிள்ளைபோல எச்சரித்தாள்.\n“அச்சோ பொடுசு… நான் பயந்தே போய்ட்டேன். என்ன நீ இப்படி எல்லாம் மிரட்டுற” பயந்தவனைப் போல நடிக்க,\n“ம்ம்ம் அது… அந்தப் பயம் எப்பவும் இருக்கணும்…” என்று அவள் சிரித்தாள்.\nமணி இரவு எட்டாகி ஐந்து நிமிடங்களைக் கடந்திருந்தது.\nகாரிலிருந்து இறங்கியவாறே அவளுக்கு அழைப்பு விடுத்திருந்தவன், தோட்டத்திலிருந்த கல்லிருக்கையில் அமர்ந்தபடி அவளிடம் பேசிக்கொண்டிருந்தான். அருகில் மூங்கில் கழிகளால் வேய்ந்திருந்த முல்லைப் பந்தலிலிருந்து சுகந்தமான வாசம் வீசியது.\nஅருகிலேயே செண்பகமும், பாரிஜாதமும், ஜாதி மல்லியும், பவளமல்லியும்\nபானுமதி மதுவை அழைத்துக்கொண்டு வந்தபோதெல்லாம், மது இந்த தோட்டமே கதியென்று தான் இருப்பாள். சொட்டு நீர் பாசன குழாய்கள் இருந்தாலும் அவள் கையால் நீர் ஊற்றினால் தான் அவளுக்குத் திருப்தி.\nஅடுத்தமுறை விடுமுறைக்கு மது வரும் வரை, முல்லையும் மல்லியும் காத்திருப்பதாக அவனுக்குத் தோன்றும்.\nபேசாவிட்டாலும் இருவரையும் அவ்வபோது இப்படித்தான் அவன் கவனித்துக் கொள்வது\nசமையல்கட்டிலிருந்து அவன் வருவதைக் கவனித்திருந்த செல்வி, ���வசரமாகத் தண்ணீரையும் காபியையும் சின்னதம்பியிடம் கொடுத்து விட்டாள்.\nசில்லென்ற தென்றல் தீண்ட, பூக்களின் வாசத்தோடு வெகுநாட்களுக்குப் பிறகு அந்தச் சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருந்தான். பேசிக்கொண்டிருந்தாலும் பௌர்ணமி நிலவும், பசுந்தோட்டமும், இரவுநேர தென்றல் காற்றும் அவனை அந்தச் சூழ்நிலையை ரசிக்கும் ரசிகனாக்கி இருந்தன.\nகாபியை எடுத்துக் கொண்டவன், நின்றுகொண்டிருந்த சின்னதம்பியை கேள்வியாகப் பார்க்க,“டிபனுக்கு…” என்று தயங்கினான் சின்னதம்பி.\nகாதிலிருந்து செல்பேசியை “ஒரு நிமிஷம் மது…” என்று கூறிவிட்டு எடுத்தவன், “எனக்கு டிபன் வேண்டாம். நீயும் செல்வியும் கிளம்புங்க…” என்று கூறிவிட்டு, மீண்டும் செல்பேசியைக் காதுக்குக் கொடுத்தான், தனதறைக்குப் போய்க் கொண்டே\nசகுந்தலா உறவினர் திருமணத்திற்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர், இன்னும் வரவில்லை\n“இந்த ஆத்தா வேற இன்னும் காணோம்…” என்று செல்வி தவிக்க, காபியை கொடுத்துவிட்டு வந்தவன், “சின்னவர் டிபன் சாப்பிட்டுட்டாராம் செல்வி. உன்னையும் என்னையும் வீட்டைச் சாத்திட்டுக் கிளம்பச் சொன்னாரு…” என்று அவளது வயிற்றில் பாலை வார்த்தான்.\nவிட்டால் போதும் என்று செல்வி தப்பித்து ஓடியதைப் பார்த்தபோது சின்னதம்பிக்கு மட்டுமல்ல, பார்த்திபனுக்கும் கூட முகத்தில் புன்னகை மலர்ந்தது. வேடிக்கையாகக் கூட இருந்தது.\n‘நானென்ன அவ்வளவு கொடூரமாகவா இருக்கிறேன்’ என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டவன், சிரித்தவாறு செல்பேசியை மீண்டும் காதுக்குக் கொடுத்து, விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பித்தான்.\n“மது… ஜோக்ஸ் அப்பார்ட்… நல்ல பொண்ணுதான் நீ. ஆனா தேவையில்லாத ப்ரெண்ட்ஷிப், தேவையில்லாத பழக்கம், தேவையே இல்லாத வேலை. இதெல்லாம் எதுக்கு” சற்று இடைவெளி விட்டு,\n“நல்ல பிள்ளையா படிச்சமா. பிசினஸ பார்த்தமா, இல்லைன்னா வேலைக்குப் போனோமா… பேரன்ட்ஸ் பார்த்து வைக்கிற பையனைக் கல்யாணம் பண்ணினோமான்னு பிரச்சனை இல்லாம இருக்கறதுல உனக்கென்ன கஷ்டம் கான்றவர்சி அதிகமா இருக்கப் பீல்ட்தான் வேணும்ன்னு அடம் பிடிக்கற…”\n“எந்தப் பீல்ட்ல தான் கான்றவர்சி இல்ல எங்க போனாலும் நமக்கு முன்னாடி ஒரு பிரச்சனை சம்மணம் போட்டு உட்கார்ந்து இருக்கும் மாமா…”\n“இருக்கலாம். ஆனா இந்தப் பீல்ட் உனக்���ு வேண்டாம். அவ்வளவுதான் சொல்ல முடியும் ஒழுங்கா பேச்சைக் கேளு மது…” அவனுக்குப் பொறுமை போய்விடும் போல இருந்தது.\nஆனாலும் இந்தப் பெண் இவ்வளவு பேச வேண்டாம் என்று தோன்றியது. ‘புத்திசாலி தான்… ஆனால் புரிந்து கொள்ள மறுக்கும் புத்திசாலி’ என்று அவனது மனமே அவளுக்குச் சான்றிதழ் கொடுத்தது.\nஅறையில் அணிந்திருந்த உடையை மாற்றிக்கொண்டே, அவளிடம் பேசினான். பேன்ட் ஷர்ட்டை கழட்டி அந்த மர உடைத்தாங்கியில் மாட்டியவன், கைலிக்கு மாறி மேலே லூசான பனியனோடு முற்றத்தின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் நீளமான ஹாலில் நடை பயின்று கொண்டே செல்பேசியைத் தனது காதுக்குக் கொடுத்திருந்தான்.\n“அப்படீன்னா நீங்களும் வழிக்கு வாங்க மாமா. உங்க மேரேஜ் ப்ரோபோசலை ஓகே பண்ணுங்க. நானும் நீங்க சொல்ற மாதிரி கேட்கறேன்…” என்று அவனைக் கிடுக்கிப் பிடி அவள் போட, அவன் மௌனமானான்.\nஅவளுக்குத் தெரியும். அவனால் இதை ஒப்புக்கொள்ள முடியாதென்று. ‘நூற்றில் ஒரு பங்காக ஒப்புக்கொண்டு விட்டால்’ என்று மனசாட்சி கேட்க, அதை ‘அப்புறமா பார்த்துக்கலாம்’ என்று அடக்கினாள்.\n“ஏய் நான் என்ன சொல்றேன் நீ என்னடி சொல்ற” கடுப்பாக அவன் கேட்க, போகிற போக்கில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறும் சாத்தியம் நிறைய இருந்த காரணத்தால் சற்று நிதானித்தாள். ஆனாலும் அவளது உறுதியை மாற்றிக்கொள்ளவில்லை.\n“மாமா… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆம்பிஷன் இருக்கு. தாட் ப்ராசஸ் இருக்கு. எல்லாத்தையும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்துட முடியாது. நம்ம லைஃபை நாம தானே வாழனும். மத்தவங்களுக்காக நாம வாழ முடியுமா” வெகுதெளிவாக அவள் கேட்க, பார்த்திபனுக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. ‘இந்தப் பெண் எங்கிருந்து இதையெல்லாம் பேசக் கற்றுக்கொண்டாள்” வெகுதெளிவாக அவள் கேட்க, பார்த்திபனுக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. ‘இந்தப் பெண் எங்கிருந்து இதையெல்லாம் பேசக் கற்றுக்கொண்டாள்’ ஆனால் அவளது பேச்சில் இருந்த உறுதி அவனை அசைத்துப் பார்த்தது.\n“உன்னை மத்தவங்களுக்காக வாழச் சொல்லலை மது. உன்னுடைய வாழ்க்கையை வீணாக்கிடாதேன்னு தான் எல்லாருமே சொல்றோம். நீ புத்திசாலி. புரிஞ்சுக்கிட்டா பொழச்சுப்ப…” என்றவன் சற்று இடைவெளி விட்டு,\n“என்னுடைய வாழ்க்கையை நான் வாழணும்ன்னு நினைச்சு இருந்தா, கு��ும்பத்தை அம்போன்னு விட்டுட்டு, அஞ்சலியோடு அமெரிக்கா போய்ச் செட்டிலாகி இருப்பேன். ஆனா அதைப் பண்ண முடியலையே எனக்கென்னன்னு விட்டுட்டு போக முடியலை. அப்பா இறந்தப்ப கழுத்தளவு கடன். நம்ம மில் கூட நம்ம கையை விட்டுப் போற நிலைமை தான் மது. எனக்குன்னு தனிப்பட்ட இலட்சியத்தையோ கனவையோ நான் அப்ப வெச்சுட்டு பிடிவாதமா இருந்திருக்க முடியுமா எனக்கென்னன்னு விட்டுட்டு போக முடியலை. அப்பா இறந்தப்ப கழுத்தளவு கடன். நம்ம மில் கூட நம்ம கையை விட்டுப் போற நிலைமை தான் மது. எனக்குன்னு தனிப்பட்ட இலட்சியத்தையோ கனவையோ நான் அப்ப வெச்சுட்டு பிடிவாதமா இருந்திருக்க முடியுமா\n“ஆனா இப்ப நான் என்ன குறைஞ்சு போயிட்டேன் நம்ம மில் இப்ப சவுத்ல பெரிய அளவுல இருக்கு. இன்னும் பெரிய பெரிய ப்ராஜக்ட்ஸ் இருக்கு. இன்னும் பெரிய அளவுக்குக் கொண்டு போகணும். நான் என்னுடைய கனவை, லட்சியத்தை விட்டுக் கொடுத்ததினால் கெட்டு போய்டல. நம்ம வாழ்க்கையில் லட்சியங்கள் எல்லாம் முக்கியம் தான். ஆனா அது மட்டும் தான் வாழ்க்கைன்னுட்டு ஆகிடாது மது. அதைத் தாண்டி இயற்கை நமக்காகத் தேர்ந்தெடுக்கிற வாழ்க்கை இன்னும் நல்லாவே இருக்கும்…” என்று முடிக்க, சற்று நேர மௌனத்திற்குப் பின்,\n“மாமா… ஆனாலும் உங்க கனவையும் இலட்சியத்தையும் நீங்க விட்டுக்கொடுத்திருக்கக் கூடாது. என்ன இருந்தாலும் இப்ப பாருங்க, அந்தக் காயம் இத்தனை நாள் கழிச்சும் இருக்கே…” அஞ்சலியை குறிப்பிட்டு மெல்லிய குரலில் மது கூற,\n“நம்மளை நம்பி ஐந்நூறு குடும்பத்தில் அடுப்பு எரிஞ்சுட்டு இருந்துது மது… நான் ஒருத்தன் பெருசா இல்ல அந்த ஐந்நூறு குடும்பம் பெருசா இல்ல அந்த ஐந்நூறு குடும்பம் பெருசா” என்று கேட்டவன், “அதுவும் இல்லாம எனக்கிருக்கிறது தோல்வியால் உண்டான காயம் இல்ல. முதுகில் குத்துபட்ட காயம். துரோகம்” என்று கேட்டவன், “அதுவும் இல்லாம எனக்கிருக்கிறது தோல்வியால் உண்டான காயம் இல்ல. முதுகில் குத்துபட்ட காயம். துரோகம் அது ஆறாது அந்தக் காயங்களை நான் கடைசி வரைக்கும் மறக்கக் கூடாது\nஅதைக் கேட்ட மது, “அப்படீன்னா அஞ்சலியை மறந்துட்டு அம்மாச்சி சொல்றதை கேளுங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கங்க” என்று கூற, சும்மா இருந்தவனை அவளே தூண்டி விட்டது போலானது.\n பொண்ணுங்க எல்லாம் ஒரே மாதிரி தான் இருப்பீங்களா நீங்��� நினைக்கறது மட்டும்தான் நடக்கணும். நாங்க எதைச் சொன்னாலும் கேட்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு தான் பேசவே ஆரம்பிப்பீங்களா நீங்க நினைக்கறது மட்டும்தான் நடக்கணும். நாங்க எதைச் சொன்னாலும் கேட்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு தான் பேசவே ஆரம்பிப்பீங்களா” கடுப்பாக அவன் கேட்க, மதுவுக்கும் சற்றுக் கோபம் வந்தது.\n“மாமா… பொண்ணுங்க பொண்ணுங்கன்னு பொதுப்படையா பேசாதீங்க. என்ன விஷயமோ… அதை மட்டும் சொல்லுங்க…”\n நான் எதைப் பத்தி பேசிட்டு இருக்கேன் சம்பந்தமே இல்லாம கல்யாணம் கல்யாணம்ன்னுட்டு. லைப்ல அந்தக் கர்மத்தை தவிர வேறெந்த எழவுமே இல்லையா சம்பந்தமே இல்லாம கல்யாணம் கல்யாணம்ன்னுட்டு. லைப்ல அந்தக் கர்மத்தை தவிர வேறெந்த எழவுமே இல்லையா நான் ஒருத்தன் கல்யாணம் பண்ணலைன்னா இந்த உலகமே அழிஞ்சு போய்டுமா நான் ஒருத்தன் கல்யாணம் பண்ணலைன்னா இந்த உலகமே அழிஞ்சு போய்டுமா அது ஒண்ணுதான் வாழ்நாள் லட்சியமா அது ஒண்ணுதான் வாழ்நாள் லட்சியமா அதைத் தாண்டி என்னைப் பெத்தவளும், உன்னைப் பெத்தவளும் தான் யோசிக்க மாட்டாங்கன்னா உனக்கும் அதே பேச்சு. ச்சே…” கோபத்தில் கன்னாபின்னாவென்று அவன் கடிக்க, மறுபுறத்தில் மது ‘ஸ்ஸ்ஸ்’ என்று நாக்கைக் கடித்துக் கொண்டாள்.\n‘சும்மா இருந்த சிங்கத்தைச் சொரிஞ்சு விட்டுட்டோமே…’ என்று\n“இங்க பார் மது… முடிவா சொல்றேன். நீ தேர்ந்தெடுத்து இருக்க ஃபீல்ட் சரி கிடையாது. அது உனக்கு வேண்ணா பெரிய விஷயமா தெரியலாம். ஆனா அங்க அசிங்கங்கள் அதிகம். சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உன்னோட இஷ்டம்…” என்று பொறுமையாகத்தான் பேசுவதாக நினைத்துக்கொண்டான். ஆனாலும் வார்த்தைகளில் சூடு தெறித்தது. அவனது வேகத்தைக் குறைக்க முடியவில்லை. ஆனால் இவளிடம் கோபப்பட்டுக் காரியம் ஆகப்போவதில்லையே\nஇவ்வளவு பொறுமையே அவனைப் பொறுத்தவரை அதிகம். ஊரில் கட்டப் பஞ்சாயத்துகளும் கூட, அவனது தலைமையில் தான் பெரும்பாலும் நடக்கும். இரண்டு பக்கமும் அவனை எதிர்த்துப் பேசியதில்லை. அதிலும் முடிவாக ஒன்றை இவன் கூறிவிட்டால் அதற்கு எதிர்ப்பு எழுந்ததும் இல்லை.\nஆனால் மதுவுக்காகத் தான் அவன் அவ்வளவு பொறுமையாகப் பேசினான். கோபத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துப் பேசினான். அதாவது அவனே அவ்வாறு நினைத்துக் கொண்டான்.\nமுற்றத்தில் காய்ந்து கொண்டிருந்த நிலவு அவனது கோபத்தைச் சற்று ஆற்றியது. எப்போதும் பக்கவாட்டுத் திண்ணையில் கிடக்கும் தூளிநாற்காலியை யாரோ முற்றத்தில் இழுத்துப் போட்டிருந்தனர்.\nநீளமான கைகளை வைத்த தேக்கமர சாய்வு நாற்காலி அது. தாத்தா, இருந்தவரை அதில் தான் பெரும்பாலும் அவரது ஜாகை. அதன் பின் தந்தைக்கு\nஅவர் இறந்த அன்றைக்கும் கூட அதில் தான் அமர்ந்திருந்தாராம். திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியில் மயங்கியவர்தான், எழவில்லை.\nஅவனுக்கு நன்றாக நினைவிருந்தது. அன்று தான் அமெரிக்க விசா அனுமதி கிடைத்த மகிழ்ச்சியை நண்பர்களோடு கோவை குற்றாலத்தில் கொண்டாடி விட்டு வந்திருந்தான்.\nவினோதகனுக்கும் தந்தைக்கும் ஏதோ வாக்குவாதம் என்பது மட்டும் தான் அவன் அறிந்தது.\nதந்தையின் நாற்பத்து ரெண்டாவது வயதில் பிறந்தவன் என்பதால் செல்லம் சற்று அதிகம். செந்தில்நாதன், அதாவது பார்த்திபனின் தந்தை, அவனைச் சற்று அதிகமாகத்தான் கொண்டாடினார். தொழில் நுணுக்கங்கள் பற்றிப் பேசுவாரே தவிர, ‘நீயும் இதைத்தான் செய்ய வேண்டும்’ என்ற பிடிவாதம் கொஞ்சமும் இல்லாதவர்.\n‘பறக்கும் வரை பறந்து விட்டுக் கூட்டுக்கு வந்து விடு மகனே’ என்பதுதான் அவரது வேண்டுகோளாக இருந்தது. அவன் அமெரிக்க வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆசைப்படுகிறான் என்றவுடன் மறுபேச்சே பேசாமல் அவனது வேலையை ஒப்புக்கொண்டார்.\nநிராசை இருந்தாலும் கடைசி வரை காட்டிக்கொள்ளவே இல்லை.\n‘எங்களுக்கு இருப்பது நீ ஒருவன் தான்… எங்களை விட்டுச் செல்லாதே’ என்றும் உணர்ச்சிவசப்படவில்லை.\nஅவரைப் பொறுத்தவரை பார்த்திபன் அவரது தோழன். அவனது சகலத்தையும் எந்தவிதமான தயக்கமுமின்றி ஏற்றுக் கொண்டவர் அவர்\nஅவரைப் பிணமாக இதே முற்றத்தில் பார்த்த காட்சியை அவன் இப்போதும் மறக்கவில்லை.\nதன்னால் சமாளிக்க முடியாத பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் இந்தத் தூளிநாற்காலியை தேடி வருவான். அதில் அமர்ந்து கொள்வதென்பது தந்தையின் மடியில் துயில் கொள்வதைப் போல இருக்கும்.\nஇரும்புக்கழிகளின் சிறையில் அகப்பட்டு இருக்கும் நிலவைப் பார்க்கும் போதும், நட்சத்திரங்களைப் பார்க்கும் போதும், தந்தை விண்ணில் நட்சத்திரமாகி தன்னைப் பார்ப்பது போலத் தோன்றும்.\nஅடுத்த நாளே முன்பு எப்போதும் இல்லாத உயிர்ப்போடு சவாலைச் சந்திக்கக் கிளம்பிவிடுவான்.\nஅவனது பவர் ஹவுஸ், ��ந்தத் தூளி நாற்காலி\nஇப்போதும் அந்தத் தூளி நாற்காலியில் சாய்ந்து கொண்டான்.\nதந்தையின் வாசம் இன்னும் அதில் மிச்சமிருப்பதாகத் தோன்றியது அவனுக்கு\nமதுவின் தீர்மானமான குரலைக் கேட்டான் அவன்.\n“மாமா… இப்பவும் நான் கேட்கறது ஒன்னே ஒண்ணுதான். எந்தப் பிரச்சனையும் இல்லாத ஏதாவது ஒரு பீல்டை சொல்லுங்க. என்னைப் பாதுகாக்கறதா நினைச்சுட்டு என்னுடைய முன்னேற்றத்தைத் தடுக்காதீங்க மாமா. எனக்கு என்னைப் பாதுகாத்துக்க நல்லாவே தெரியும்…” என்று முடித்து விட்டவளிடம் மேற்கொண்டு என்ன பேச\n“சரி… அப்படீன்னா மூணு விஷயத்துக்கு நீ ஒத்துக்கணும்…” என்று கொடுக்கல் வாங்கலை போலக் கேட்டபோது மதுவின் மனம் துணுக்குற்றது.\n“என்ன சொல்லுங்க…” என்று அவள் கேட்க,\n“பர்ஸ்ட்… நீ லேட் நைட் பார்டீஸ் அட்டென்ட் பண்ணக் கூடாது…” உறுதியான குரலில் அவன் கூற,\n அதில் என்ன மாமா தப்பிருக்கு” என்று அவள் கொதிப்பாகக் கேட்டாள். அதை அவன் கண்டுகொண்டால் தானே\n“செகன்ட்… நீ லிக்கர் எடுக்கக் கூடாது… வாட் சோ இட் மே பி…” என்று கூற, அவளது உடலில் ஒரு வித நடுக்கம் ஓடியது. பார்த்திபன் வெளிப்படையாக அவளிடம் இதைப் பற்றிப் பேசியதில்லை. ஆனால் இப்போது வெளிப்படையாகக் கேட்கவும் நடுங்கித்தான் போய்விட்டாள்.\nதன் மேல் தவறில்லாத பட்சத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் விவாதிக்க முடியும் அவளால் ஆனால் தவறு இருக்கும் பட்சத்தில்\n“மா… மா… நான்…ன்… எனக்கு… அந்தப் பழக்கம் கிடையாது… ப்ரெண்ட்ஸ்… சொன்னாங்கன்னு…” என்று இடைவெளி விட்டவள், “அன்னைக்கு ஒரே ஒரு நாள் தான்…” என்று முடிக்கவே தயங்கினாள்.\n“ப்ரெண்ட்ஸ்னா… அந்தச் சஞ்சய் தானே” என்று பார்த்திபன் நறுக்கென்று கேட்க, அவளது நடுக்கம் இன்னும் அதிகமானது.\n“ம்ம்ம்… ஆமா…” தயக்கமாக இருந்தாலும் ஒப்புக்கொண்டாள். அவள் என்றுமே பொய் கூற விரும்புவதில்லை.\n“அதுதான் என்னுடைய அடுத்தக் கண்டிஷன். அந்த சஞ்சய்யை முழுசா நீ மறந்துடணும். எந்த விதமான அபெர்ஸ்ஸும் இருக்கக் கூடாது…” தயவு தாட்சண்யம் பார்க்காமல் அவன் கூற, மதுவால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இவன் யார் என்னுடைய வாழ்க்கையை நிர்ணயம் செய்ய என்னுடைய வாழ்க்கையை நிர்ணயம் செய்ய யார் கொடுத்தது இந்த அதிகாரத்தை\nபார்த்திபனே தொடர்ந்தான். “என் வீட்டுப் பொண்ணை யாரும் தப்பா ப���சறது எனக்குப் பிடிக்காது. அதுவுமில்லாம இந்த மாதிரி வீணா போனவனோடு பழக்கம் இருந்தா கண்ட பழக்கமும் தான் வரும். அதனால… இதையெல்லாம் விட்டுட்டா நானே உன்னை அந்தப் பீல்ட்க்கு போம்மான்னு அனுப்பி வைப்பேன் மது…” என்று முடிக்க,\n“மாமா… நீங்க பண்றது ரொம்பவே அட்ராஷியஸ். நீங்க என்னோட விஷயத்தில் தலையிடாதீங்கன்னு நான் சொல்ல மாட்டேன்னு நினைச்சீங்களா” சூடாக மது கேட்க,\n“கண்டிப்பா நீ சொல்வன்னு தெரியும்…” அமர்த்தலாக அவன் கூற,\n“பார்டீஸ் போறது என்னுடைய உரிமை, சோசியல் டிரிங்கிங் ஒரு தப்பே கிடையாது. நான் ஒன்னும் மொடா குடிகாரி கிடையாது. இந்தப் பீல்ட்ல ஜஸ்ட் எச் சிப் இஸ் காஷுவல். தென் சஞ்சய் என்னோட பாய்ப்ரென்ட். அவன் என்னோட பாய் ப்ரெண்டா இல்லையான்னு நான் தான் டிசைட் பண்ணனும். நீங்க இல்ல…” படு சூடாகப் பதில் கூறியவளுக்கு மூச்சிறைத்தது.\n“கூல்… கூல்… இப்படித்தான் சொல்வன்னு தெரியும். அதான் சொல்றேன். உனக்கு இந்தப் பீல்டே வேண்டாம். என்னை மீறி மதி க்கா எப்படி விடறான்னு நான் பார்த்துடறேன்…” சவால் தொனியில் அவன் கூற, மதுவுக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது. தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டாள். எத்தனை வருடங்களான கனவு ஒரு நொடியில் கெட்டுப் போவதா\nபார்த்திபன் கூறும் தடைகள் எல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை. ஆனால் தனது தாய்த் தடுத்தால் அவளால் அதை எதிர்த்து ஒரு காரியத்தைச் செய்ய முடியாது. சொல்பேச்சுக் கேளாமல் பல விஷயங்களைச் செய்பவள் தான், ஆனால் தாயை எதிர்க்கும் அளவு திமிர்த்தனம் அவளிடம் கிடையாது.\n“மாமா… உங்களுக்கு ‘டேமிங் ஆப் தி ஷ்ரு’ படிச்சு இருக்கீங்களா” மெல்லிய குரலில் அவள் கேட்க, அவன் சட்டென்று பதில் கூறவில்லை. கூற முற்படவில்லை. அந்தக் கேள்வி அவனது மனதை ஏனோ அழுத்தியது.\n“ம்ம்ம்…” என்றவன், சற்று பெரிய இடைவெளி விட்டு, “ஷேக்ஸ்பியரோட டிராமா…” என்று கூறியவன், “அதுக்கு இன்னொரு அர்த்தமும் இருக்குன்னு தெரியும் மது…” என்று ஆழ்ந்த குரலில் கூற, இந்தப் பக்கத்தில் மதுவின் கண்களில் நீர் கோர்த்தது.\n“அதே தான்… ஏன் மாமா ஒரு பொண்ணு சுதந்திரமா வாழனும், முடிவெடுக்கனும்னு நினைக்கிறது அவ்வளவு பெரிய தப்பா ஒரு பொண்ணு சுதந்திரமா வாழனும், முடிவெடுக்கனும்னு நினைக்கிறது அவ்வளவு பெரிய தப்பா அவளை நல்வழிப்படுத்த, கீழ்ப்படிய வைக்க, இந்த ஆண்களெல்லாம் ஒரே மாதிரி தான் சிந்திப்பீங்களா அவளை நல்வழிப்படுத்த, கீழ்ப்படிய வைக்க, இந்த ஆண்களெல்லாம் ஒரே மாதிரி தான் சிந்திப்பீங்களா ஒன்னு மிரட்டணும், இல்லைன்னா அடிக்கணும், அதை விட்டா…” என்று ஆரம்பிக்க,\n“மது…” கிட்டத்தட்ட கோபமாக அவன் கத்தினான்.\n“ஜஸ்ட் சும்மா சொன்னேன் மாமா…” என்றவள், “உலகத்தில் இருக்க எல்லா மொழிகள்லையும் பண்பாடா மாறிட்ட ஒரு விஷயம். பொண்ணுக்குன்னு ஒரு வரைமுறையைப் போலியா வெச்சுட்டு, அதுக்குள்ளே பெண்களுடைய அறிவை அடைச்சு வைக்க நினைக்கிறதுதான் கண்ணியமா மாமா அதுக்காக எப்படி வேணும்னாலும் டார்ச்சர் பண்ணுவீங்க இல்லையா…” அவளது கேள்வியில் மிகுந்த நிதானமடைந்தான்.\n‘இது வயது கோளாற்றில் வந்த ஆர்வமே இல்லை. மிகவும் தெளிவாகத்தான் முடிவெடுத்து இருக்கிறாள்’\n“உன்னுடைய லைப் கெட்டுட கூடாதுன்னு நினைக்கிறதுக்குப் பேர் டார்ச்சர்ன்னு நீ நினைச்சா என்ன பண்ண முடியும் மது…” என்று கூறியவன், “நீயும் கேத்ரினா கிடையாது… நானும் பெத்ருக்கியோ கிடையாது… அதனால இன்னொரு தடவை இந்த உதாரணம் சொல்லாதே. நிஜமாவே இன்னொரு முறை அறைஞ்சுடுவேன்…” என்று கோபமாகக் கூறியவன்,\n“அடக்குமுறை வேற, நீ நல்லா இருக்கனும்ன்னு நினைக்கற அக்கறை வேற… சுயசிந்தனையும் முற்போக்கான சிந்தனையும் நல்லதுதான். ஆனா நீ அதிகப்படியா சிந்திக்கற…” என்றவன் செல்பேசியை வைக்கப் போக,\n“மாமா… ஒன் மினிட்…” என்று அவசரமாக அழைக்க, செல்பேசியைக் காதிலிருந்து இறக்காமல் அவளைக் கவனித்தான். உள்ளுக்குளிருந்த கோபம் அவனைப் பேச விடாமல் தடுத்தது.\n“பார்டீஸ் மோஸ்ட்லி அவாய்ட் பண்ணிடறேன் மாமா. அன்ட் தென் லிக்கர் கண்டிப்பா எடுக்கமாட்டேன். ப்ராமிஸ் பண்றேன்…” சிறிய குரலில் அவள் கூற, அவன் பல்லைக் கடித்தான்.\n“சொல்லனும்ன்னு தோனுச்சு மாமா…” என்றவள் இடைவெளி விட, அவனது முகத்தில் கோபத்தை மீறி ஒரு மெல்லிய புன்னகை. ‘ஆனால் சஞ்சய்’ என்று மனம் கேள்வி கேட்டாலும், அவன் கேட்கவில்லை.\n“ம்ம்ம்…” என்று வெறுமனே அவன் ம்மிட,\n“ஆனா சஞ்சய்…” என்று அவள் தயங்க, இளகியிருந்த அவனது முகம் இறுகத் துவங்கியது.\n“ம்ம்ம்…” அவனது இம்மிலேயே கோபம் தெரிய,\n“எப்படி மாமா அவனை விட்டுக்கொடுக்க முடியும் நான் அவனை லவ் பண்றேனே…” என்று தயக்கத்தோடு கூற, பார்த்திபன் பதிலேதும் ப���சவில்லை.\n“மாமா…” அவளது குரலே வெளிவரவில்லை. மனதுக்குள் பயமாக இருந்தது.\n“நான் ரொம்பக் கெட்டப் பொண்ணாயிட்டேன்ல\nஅவளது அந்தக் கேள்வி அவனை உலுக்கியது. ‘மது கெட்டப் பெண்ணா ச்சே ச்சே’ என்று தலையை உலுக்கியவன், அவளைச் சாதாரணமாக்கும் பொருட்டு,\n நீ இப்படி உண்மையை ஒத்துக்குவன்னு நான் நினைக்கவே இல்லையே…” என்று முயன்று கேலியாகக் கூற, அவள் பிடித்து வைத்த மூச்சை இழுத்து விட்டாள். பார்த்திபனது இந்தக் கேலி இல்லாமல் அவளுக்கு எதையோ இழந்தது போலிருந்தது.\n“ம்ம்ம்… நாங்களாச்சும் உண்மையை ஒத்துக்குவோம்… ஆனா ஒவ்வொருத்தங்க, தான் தான் உலகத்துலையே நல்லவன், வல்லவன், உலகத்தையே திருத்த போறவன்னு சீனை போடுறாங்க…” என்று அவளும் கேலியில் இறங்க,\n“சரிடி அப்படியே வெச்சுக்க…” என்று சிரித்தபடி கூறிவிட்டு வைக்கப் பார்க்க,\n“மாமா…”என்று மீண்டும் அழைத்தவள், “லவ் யூ மாமா…” என்று ஆழமான குரலில் கூறினாள். அது அவளது மனதிலிருந்து வந்த வார்த்தைகள். பார்த்திபன், என்னதான் அவளை அடக்க நினைத்தாலும், கோபப்பட்டாலும் இந்த நேரத்தில் அவனை அவ்வளவு பிடித்தது மதுவுக்கு\nபத்து வயது வரையுமே அவனது தோளைத் தொங்கிக் கொண்டே திரிந்தவள் தானே தாத்தா இறக்கும் வரை, அதாவது மதுவுக்கு சடங்கு வைக்கும் வரையுமே பார்த்திபனின் விளையாட்டுப் பொம்மை அவள்தான் தாத்தா இறக்கும் வரை, அதாவது மதுவுக்கு சடங்கு வைக்கும் வரையுமே பார்த்திபனின் விளையாட்டுப் பொம்மை அவள்தான் அதன் பின் நடந்த சில கசப்பான சம்பவங்களினால் தான் அவன் விலகியது. அந்தச் சம்பவங்களைப் பற்றி மது அறிந்ததில்லை. ஆனால் ஏதோ குடும்பச் சண்டையில் மாமன் தன்னையும் அவனது தமக்கையையுமே கூட உதறி விட்டான் என்பதை மட்டுமே அறிந்திருந்தாள்.\nஅவனது பத்து வயதில் அவனது தாய், “டேய் பார்த்தி, உன் அக்கா மகளைப் பாரு…” என்று குட்டி பூக்குட்டியாக அவனது கரத்தில் மதுவை வைத்தது முதல், அவளைத் தன்னுடனே தூக்கிக் கொண்டு அலைவான்.\nமைதா பொம்மை போல இருந்த மது அவனது இணை பிரியாத தோழி\nஅவன் சற்று பெரியவனாகி, பத்தாவதை தாண்டிய பின் தான் சற்று விலகினான். தனது நண்பர்கள் முன்னிலையில் தன்னைப் பெரியவன் என்று காட்டிக்கொள்ள வேண்டுமே சின்னக்குட்டியோடு அலைவது அவனது ஈகோவுக்கு இழுக்காகப் பட்டது.\nநண்பர்கள் எதிரில் “மாமா…” என்று மது வந��துவிட்டால் உள்ளுக்குள் கோபமாக வரும். அந்த வாண்டோடு அவனையும் சேர்த்து வைத்து கிண்டலடிக்கும் நண்பர்களின் பார்வையில் மது தென்படுவதை அவன் விரும்பியதில்லை.\n“ஏய் என்னடி… எப்பப்பாரு மாமா மாமான்னு… இனிமே நீ மாமான்னு கூப்பிட்ட மண்டைய உடைச்சு போடுவேன்…” என்று முழுப்பரிட்சை விடுமுறையில் வந்தவளை ஒருநாள் அவன் மிரட்டிவிட, ‘ஓஓஓவென்று’ அவள் அழுதுக்கொண்டே அவள் தனது தாத்தனிடம் வத்தி வைக்க, அவனது தந்தை அவனை முறைத்த முறைப்பில் பார்த்திபனுக்கு சகலமும் ஆடிவிட்டது.\nபேத்தி முன்பு அனைத்தும் அவருக்குப் பெரிதில்லை தான்… தனதருமை மகனாக இருந்தாலும் சரி\n“ப்பா… பசங்க முன்னாடி இவ மாமா மாமான்னு கொஞ்சிகிட்டே இருக்கா… எல்லாரும் கிண்டலடிக்கறாங்க…” என்று தலைகுனிந்து கொண்டே அவனும் பிராது சொல்ல,\n சின்னக்குட்டிக்கு நீ மாமா தானே பார்த்தி” என்று அவர் கேட்க,\n“இருக்கலாம்ப்பா… ஆனா…” என்று அவன் தயங்க, அவர் பார்த்திபனை ஆதரவாக அணைத்துக் கொண்டார்.\n“நம்ம வீட்டுப் பிள்ளைங்களுக்குப் பெத்த அப்பன் கூட அடுத்தப் படிதான் பார்த்திபா… தாய்மாமன் தான் முதல்ல அவனுக்குத் தான் முதல் உரிமைங்கறது மட்டுமில்ல… அதே அளவு கடமையும் இருக்கு அவனுக்குத் தான் முதல் உரிமைங்கறது மட்டுமில்ல… அதே அளவு கடமையும் இருக்கு அப்பன் விட்டுட்டுப் போன பிள்ளைங்களைக் கூடத் தாய்மாமன் விட்டுட மாட்டான்… கூடாது\nநம்ம நிலத்துல விளையுறதுல முதல் பங்கும் பொண்ணுக்குத்தான்… எந்த விசேஷமா இருந்தாலும் முதல் மரியாதையும் நம்ம பொண்ணுக்குத்தான்… அதே மரியாதையைதான் நம்ம வீட்டுக்கு வர்ற பொண்ணுக்கும் கொடுக்கணும் பார்த்தி\nநாம தலைமுறை தலைமுறைக்கும் ஆல் போல வளர்ந்து அருகு போல வேரூன்றி இருக்கணும்ன்னா நம்ம வீட்டு பொண்ணுங்க சந்தோஷமா இருக்கணும்… நம்ம வீட்டுல பிறந்த பொண்ணுங்க கண்ணீர் வடிச்சா நம்ம தலைமுறைக்கே ஆகாது பார்த்திபா… நம்ம வீட்டுக்கு வர்ற பொண்ணுங்க கண்ணீர் வடிச்சா ஏழு தலைமுறைக்கும் ஆகாது. அதை மட்டும் என்னைக்குமே மறந்துடாதே… பின்னாடி உனக்குக் கல்யாணமானாலும் உன்னோட அக்காவும் சின்னக்குட்டியும் உன்னோட பொறுப்புத்தான்… கடைசி வரைக்கும்…”\nதனதருகே அமர வைத்து, பொறுமையாகத் தந்தை கூறியது இப்போதும் அவனது காதில் ரீங்கரித்துக் கொண்டிருந்தது.\nவினோதகனி���் மேல் கொண்ட கசப்பால், அவர்கள் அனைவரிடமிருந்தும் இவன் ஒதுங்கியிருந்தாலும், தாயை அப்படி இருக்க விட்டதில்லை. மெலிதாகச் செய்ய வேண்டியதை சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவான்.\nஇப்போது வரைக்குமே இப்படித்தான் அவன் இருந்தது.\nதந்தையின் வார்த்தைகள் அப்போதும் நினைவுக்கு வர, ‘ம்ம்ம் பார்த்துக் கொள்ளலாம்… மது ஆசைப்படுவதை செய்யட்டும்… பறக்கும் வரை பறக்கட்டும்… ஆசுவாசத்திற்கு கூட்டிற்கு திரும்பத்தானே வேண்டும்…’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.\n“லவ் யூ டூ குட்டிம்மா…” என்றவன், “குட் நைட்…” என்று அவன் முடிக்க,\n“குட் நைட் மாமா…” என்று கூறிவிட்டு அவளும் செல்பேசியை வைத்தாள்.\nசெல்பேசியைக் கீழே வைக்கத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தான் பார்த்திபன்.\nவெகுநேரம் நிலவொளி பரவியிருந்த அந்த முற்றத்திலேயே அமர்ந்திருந்தான். பௌர்ணமி நிலவின் ஒளி அங்கணம் வரை பரவியிருந்தது. பின் கட்டுத் திண்ணைக்கு அப்பாலிருந்த மாட்டுத் தொழுவத்திலிருந்து முன்தினம் கன்றீந்த லக்ஷ்மி ‘ம்மா…’ என்றழைத்தது.\nஅதுபோலத்தான் பெண்களின் மனதும் போல என்று நினைக்கத் தோன்றியது. ஒரு பதினெட்டு வயது பெண்ணுக்கு, இந்த அறிவும் தெளிவும் ஆச்சரியம் தான். அதிலும் அடுத்த மாதம் தான் அவளுக்குப் பதினெட்டே நிறையப் போகிறது, என்னும்போது என்ன சொல்வது\nஆனால் புத்திசாலிகள் பலர் அவர்களது அதிகப்படியான அறிவாலேயே காயப்பட்டு அவன் பார்த்திருக்கிறான்.\n‘இக்னரன்ஸ் இஸ் எ ப்ளிஸ்’ என்றும் கூடச் சொல்வார்களே ஒன்றும் அறியாமல் இருப்பது கூட பல நேரங்களில் வரம்\nமதுவின் இந்தத் துடுக்குத்தனமும் அழகும் அறிவும் அபூர்வமானது. ஆனால் அது நல்ல இடத்தில் சென்று சேரவேண்டுமே என்ற தவிப்பு இப்போது புதிதாகப் பார்த்திபனை ஆக்கிரமிக்கத் துவங்கியது.\nஒரு பெருமூச்சோடு செல்பேசியை எடுத்து பானுமதிக்கு அழைத்தவன், கூறிவிட்டான்.\n“அவ சொல்ற மாதிரி காமர்ஸ்ல சேர்த்து விட்டுடு மதிக்கா…” என்று அவன் கூறியபோது பானுமதிக்கு ஆச்சரியம்.\n“ம்ம்ம் ஆமா… இவ்வளவு நேரம் பேசிப்பார்த்துட்டேன்… ரொம்ப தெளிவா இருக்காக்கா…” என்று சற்று பெருமையாகக் கூற, பானுமதிக்கும் அந்த பெருமைத் தொற்றிக்கொண்டது.\n“ரொம்பத் தெளிவுதான்… ஆனா அடாவடி…” என்று சிரித்தவர், ‘உன்னை மாதிரியே…’ என்று நினைத்துக் கொண்டார்.\n“ஐயோ… அதை நீ சொல்லாதக்கா… உனக்கும் ஷேக்ஸ்பியர் டிராமான்னு லெசன் எடுத்துற போறா” என்று அவன் அலற,\n“அடடா… தம்பிப்பையனையே அலற வெச்சுருக்கான்னா… பெரிய விஷயம் தான்…” என்று அவர் சிரிக்க,\n“சொல்லுவ சொல்லுவ… அம்மாளுக்கும் மகளுக்கும் இந்த கொழுப்பு ஓவர் டோஸ் தான்…” என்று சிரித்தபடி வைத்து விட்டான்.\nபார்த்திபனை ஒப்புக்கொள்ள வைப்பதென்பது ஆகாத ஒன்று. ஆனால் அவன் மட்டுமே அறிந்த ஒன்று என்னவென்றால், அவளைத் தடுக்க வேண்டும் என்று அவன் நினைத்திருந்தாலோ, செய்ய வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தாலோ எப்படி வேண்டுமானாலும் மிரட்டி உருட்டிக் காரியத்தைச் சாதித்திருப்பான்.\nஆனால் மதுவின் தெளிவு அவளுக்குரிய மரியாதையைக் கொடுக்கச் சொன்னது. அதனால் நிதானமாகப் பேசிவிட்டு, அவளையும் பேச விட்டான்.\nஆக, அவளுக்குத் தடையில்லா சான்றிதழ் கிடைத்தது போலத்தான்\nஅதுவரை பள்ளி மாணவியாக இருந்தவள், இப்போது கல்லூரி செல்லும் பட்டாம்பூச்சியாகப் பறந்தாள்.\nபானுமதியும் வினோதகனும் மீண்டும் அதே போலத்தான். மீண்டும் நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தனர். இருவருக்குமே மதுவுடன் நேரம் செலவிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவர்களது வேலை அதற்கு ஒத்துழைப்பதில்லை.\nநடுவில் பார்த்திபன் இரண்டு முறை சென்னை வந்திருந்தான், அவனது வியாபார விஷயமாக அவனது திருமண விஷயம் அப்படியே தொங்கலில் தானிருந்தது.\nஅவன் வாய் திறவாத காரணத்தால், சக்ரவர்த்தியிடம் சகுந்தலா அது இதென்று சொல்லி ஒரு மாதத்தை ஓட்டி விட்டார்\nஅன்று கல்லூரி விடுமுறை என்பதால், காலையிலேயே ராஸாவுக்கு சென்றிருந்தாள் மது. நடனப் பயிற்சியோடு அந்த வார இறுதியில் நடக்கும் பேஷன் ஷோவுக்கான ஒத்திகையும் நடந்து கொண்டிருந்தது. அதோடு அந்த மாத இறுதியில் மிஸ் சென்னை அழகிப் போட்டியும் அறிவிக்கப்பட்டு இருந்தது.\nகண்டிப்பாக அவளுக்கு கலந்து கொண்டாக வேண்டும்\nஅதற்கான தீவிரமான பயிற்சிகளில் இருந்தாள். அவ்வப்போது மாடலிங் வாய்ப்பும் வந்துகொண்டு தான் இருந்தது. இந்த பேஷன் ஷோ மூலம் இன்னும் நிறைய பேரை சென்றடையலாம் என்ற நம்பிக்கை இருந்தது.\nஅவள் சென்ற ஒரு மணி நேரத்தில் பார்த்திபன் பானுமதியை அழைத்தான்.\n” எடுத்த எடுப்பில் மதுவை அவன் கேட்க,\n“டான்ஸ் கிளாஸ்ல இருப்பா பார்த்தி. என்ன விஷயம்” என்று அவர் கேட்க,\n“ம்ம்ம்… எதோ புட் மேளா போல. ரெண்டு நாளா என்னை நச்சரிச்சுட்டு இருந்தா. சென்னை வந்தா கூப்பிட்டுப் போகச் சொல்லி. அதான் கேட்டேன்…” என்று கூற,\n“ஓ சென்னைல தான் இருக்கியா பார்த்தி” சற்று ஏமாற்றத்தோடு அவர் கேட்க,\n“ம்ம்ம்… ஆமா. காலைல தான் வந்தேன்…” என்று பதில் கூறியவனை நினைத்தபோது இன்னமும் ஆற்றாமையாகத்தான் இருந்தது.\nஉடன் சகுந்தலா வந்தாலாவது பெசன்ட் நகர் பக்கம் இவனது தலைத் தென்படும். இல்லையென்றால் அதுவும் இல்லை எப்போதும் போல ஹோட்டலில் தான் ஜாகை\n“அப்பவும் இந்தக் கழுதைக்குப் புத்தி போற போக்கைப் பாரேன் பார்த்தி. திங்கற ஐட்டம் தான் கண்ணுக்குத் தெரியுது போல…” என்று சிரிக்க… அவனும் வாய்விட்டுச் சிரித்தான்.\n“விடுக்கா… சின்னப் பிள்ளை…” என்று அவன் பரிந்து கொண்டு வர,\n“அடப்பாவி… இந்த மேளாவுக்கு பதிலா ஏதாவது ஜுவல் எக்ஸிபிஷன் மாதிரி அவ உன்னை இழுத்துட்டு போனாலாவது ஏதாவது பெருசா தேத்தலாம். அதை விட்டுட்டுப் புட் மேளாவுக்கு போனா என்னடா தேறும்” என்று அவர் கேலி பேச,\n“அடடா… உன் பொண்ணுக்கு ஒன்னும் தெரியாது. நீ ட்ரைனிங் கொடு…” என்று தமக்கையைச் சீண்டியவன், “கொடுத்தா பாரு ஒரு லெக்சர் நானே அரண்டு போயிட்டேன் எங்க இருந்து தான் இத்தனை பேசக் கத்துகிச்சோ இந்தப் பொடுசு” என்று அவன் சிலாகிக்க,\n“இந்தக் காலத்து பிள்ளைங்க ரொம்பத் தெளிவு பிரதர்…” என்று அவரும் கிண்டலாகக் கூறினார்.\n“ஆமா ஆமா… ரெம்பபபப தெளிவுதான் போ…” என்றவன், “சரி அட்ரெஸ் கொடு நான் அங்க போய்ப் பிக் அப் பண்ணிக்கறேன்…” என்று கேட்க,\nராஸா ஸ்டுடியோ முகவரியைப் பார்த்திபனுக்கு கொடுத்தார் பானுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-22%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-05-08T19:10:45Z", "digest": "sha1:SQ6LRHH45JTZRRHNZTSD6KATYIAHEVSK", "length": 9046, "nlines": 122, "source_domain": "www.thamizhdna.org", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 22ந் தேதி திமுக போராட்டம் அறிவிப்பு - தமிழ் DNA", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 22ந் தேதி திமுக போராட்டம் அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 22ந் தேதி திமுக போராட்டம் அறிவிப்பு\nபெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகலால் வரியை ரத்து செய்து விலை குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக மத்திய பாஜக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 22ந் தேதி திமுக போராட்டம் அறிவிப்பு\nதரையிறங்கிய ரோவர் - முதல் படமே வைரல்\n350 சிசி செக்மெண்ட்டில் தொடரும் ராயல் என்பீல்டு ஆதிக்கம்... விற்பனையில் முதல் இடத்தில் இருப்பது எந்த பைக்\nசென்னை மெட்ரோ ரயில் கட்டணக் குறைப்பு: இன்று முதல் அமல்: பயணிகள் மகிழ்ச்சி\nஅடுத்த மூன்று ஆண்டுகளில் 35000 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுத தளவாட ஏற்றுமதி-அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களுக்கு தினந்தோறும் சாட்டையடி – மு.க.ஸ்டாலின்\nதமிழக சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n…ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. ‘பூங்குழலி\nசுழல்காற்று: 42 – பூங்குழலியின் கத்தி\n” என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.\nசுழல்காற்று: 41 – “அதோ பாருங்கள்\nவந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் பேசிக்கொண்டிருக்கும் பொது, வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி எறிந்தான். ‘வீல்’ என்று ஒரு குரல் கேட்டது…\nசுழல்காற்று: 40 – மந்திராலோசனை\n“போகட்டும்; அந்தப் பெண் யார் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்\nசுழல்காற்று: 39 – “இதோ யுத்தம்\nகத்திகள் அங்குமிங்கும் பாய்ந்த போது அவளுடைய கண் விழிகளும் பாய்ந்தன. போரிட்டவர்கள் அப்படியும் இப்படியும் குதித்தபோது அவளை அறியாமல் அவளுடைய இடை துவண்டு அப்படியும் இப்படியும் ஆடியத���…\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 22ந் தேதி திமுக போராட்டம் அறிவிப்பு\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-05-08T20:31:27Z", "digest": "sha1:4LV76YW22FEG3WTRHE6GLOO66347BXIB", "length": 5225, "nlines": 87, "source_domain": "chennaionline.com", "title": "ரஜினியை காக்க வைத்த யோகி பாபு! – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்\nகடைசி வீரர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன் – டோனி முடிவு\nரஜினியை காக்க வைத்த யோகி பாபு\nபேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவர் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். பெரும்பாலான படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது.\nஇந்நிலையில் தர்பாரின் கடைசி நாள் ஷூட்டிங், சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இதில் யோகிபாபு, ரஜினிகாந்த் உட்பட பலர் பங்குபெற்றனர். யோகிபாபு பிசியாகிவிட்டதால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை. அவருக்காக காத்திருந்து ஷூட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது. ‘யோகிபாபு வரும்போது ஷூட்டிங்கை வைத்துக்கொள்ளலாம்’ என்று ரஜினி சொல்லி இருக்கிறார். ரஜினியின் பெருந்தன்மையை பார்த்து யோகி பாபு வியந்து இருக்கிறார். தர்பார் படம் பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது.\n← அமிதாப் பச்சனின் ஒரு அறிவுரையை மட்டும் கடைபிடிக்க முடியவில்லை – ரஜினிகாந்த்\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது ஒரு நாள் போட்டி நாளை நடைபெறுகிறது →\n‘ஒரு அடார் லவ்’ படத்தில் தோல்விக்கு பிரியா தான் காரணம் – காட்டமான இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/WithGod_Main.aspx", "date_download": "2021-05-08T19:34:21Z", "digest": "sha1:4PNQPX2GQIXSYM5TDZBK7NBDPPYZQCNJ", "length": 2943, "nlines": 43, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Walking with God", "raw_content": "\nசாஃப்ட்வேர் இன்ஜினியர் அகஸ்டின் தேவதாஸ் »»\nபொதுவாக, மனோத்தத்துவர்கள் பண்பை நான்கு முக்கிய ஆள்த்தத்துவங்களாக பிரிக்கின்றார்கள��� »»\nபல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனம் ஆப்பிரிக்காவில் காலணி விற்பனையில் ஈடுபடும் எண்ணத்துடன் »»\n“பிளஸ்ஸி சீக்கிரம் எழும்பி முகம், கை, கால் கழுவிவிட்டு நம்ம சர்ச்சுக்குப் போம்மா சாப்பாட்டு வேன் இந்நேரம் வந்திருக்கும்” என்றாள். பிளஸ்ஸியும் “சரிம்மா” என்று கூறிவிட்டு அவசரமாகப் புறப்பட்டு சர்ச்சை நோக்கி நடந்தாள், அவள் மனதில் நன்றி அலைகள் எழும்பின, »»\nமுதலாவது நான் தேட வேண்டியது\nமுதலாது நான் சந்திக்க வேண்டிய\nமுதலாது நான் பேச ண்டிய\nமுதலாது நான் கேட்க வேண்டிய சத்தம்\nமுதலாது நான் உண்ண வேண்டிய உணவு\n- சகோ. சாம்சன் பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/16/coca-cola-using-30-lakh-ton-plastics-pet-bottles-year-013741.html", "date_download": "2021-05-08T19:42:14Z", "digest": "sha1:CT4QMX5IDDHLA5MWXVNCOT4FEEMWX7RV", "length": 28159, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பேஸ்ட், ஷாம்பு, பெட் பாட்டில்களால் பூமியில் குவியும் பிளாஷ்டிக் குப்பைகள் - அதிர்ச்சி ரிப்போர்ட் | Coca-Cola using 30 lakh ton plastics for pet bottles a year - Tamil Goodreturns", "raw_content": "\n» பேஸ்ட், ஷாம்பு, பெட் பாட்டில்களால் பூமியில் குவியும் பிளாஷ்டிக் குப்பைகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்\nபேஸ்ட், ஷாம்பு, பெட் பாட்டில்களால் பூமியில் குவியும் பிளாஷ்டிக் குப்பைகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்\nஅமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago 80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..\n5 hrs ago மருந்து விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..\n8 hrs ago புதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..\n கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்து.. 2dg எப்படி வேலை செய்கிறது\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்��ையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஷிங்டன்: பிளாஷ்டிக் பை உபயோகிக்க சட்டம் போட்டாலும், பேஸ்ட், ஷாம்பு ஷாசேக்கள், பெட் பாட்டில்கள் வடிவில் பிளாஷ்டிக் பொருட்கள் பூமியில் குவிந்து மண்ணை மாசுபடுத்தி வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை உபயோகிக்கும் நிறுவனங்களில் கோக-கோலா முன்னணியில் உள்ளது. ஆண்டொன்றுக்கு சுமார் 30 லட்சம் டன் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி சுமார் 10800 கோடி பெட் பாட்டில்கள் தயாரிப்பதாக தெரிவித்துள்ளது.\nஉலக அளவில் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் சுமார் 5ல் ஒரு பங்கை கோக-கோலா நிறுவனமே உபயோகிக்கிறது. 1 நிமிடத்திற்கு சராசரியாக 2 லட்சம் பெட் பாட்டில்களையும் நாள் 1க்கு 28 கோடி பெட் பாட்டில்களையும் இந்நிறுவனம் தயாரிப்பது தெரியவந்துள்ளது.\nபிளாஸ்டிக்கை உபயோகிக்கும் 150 முன்னணி நிறுவனங்களில் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பற்பொடி ஆகியவற்றை தயாரிக்கும் கோல்கேட்-பாமோலிவ், நெஸ்லே, யூனிலிவர் போன்றவைகளும் உள்ளன.\nஒரு காலத்தில் நாம் தினசரி பயன்பாட்டிற்காக பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட துணிப்பைகளை பயன்படுத்தி வந்தோம். பிளாஸ்டிக் உபயோகிக்கும் பழக்கம் நுழைந்த உடனே, துணிப்பைகளை பயன்படுத்துவதை சுத்தமாக மறந்து விட்டோம். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை ஏதோ தெய்வ குற்றம் என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்க தொடங்கிய பின்பு, நாம் காய்கறி வாங்கவோ மளிகை சாமான்கள் வாங்கவோ தப்பித்தவறி துணிப்பையை கொண்டுபோனால் நம்மை ஏளனமாக பார்த்து சிரிப்பதும் நடந்ததுண்டு. பிளாஸ்டிக் பொருட்களையும் பிளாஸ்டிக் பை வைத்திருப்பவர்களை மரியாதையோடு நடத்துவதும் துணிப்பைகளை வைத்திருப்பவர்களை கண்டு கொள்ளாமல் போவதும் உண்டு.\nபிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர். பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் படலத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் இதனால் பலவிதமான நோய்களும் பரவும் என்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.\nபிளாஸ்டிக்கை பயன்படுத்தி தயாரிக்கும் பைகளை நாம் வாங்கி உபயோகித்து தூக்கிப்போட்டுவிடுவதால், அதை உண்ணும் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. எனவே பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்றும், முன்னணி நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர.\nஇந்நிலையில், எலென் மாக்ஆர்தர் (Ellen Macarthur) என்னும் சமூக ஆர்வலர், தான் நடத்தி வரும் Ellen Macarthur Foundation என்ற அறக்கட்டளை மூலமாக முன்னணி நிறுவனங்கள் தாங்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் அளவை தெரிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுவந்தார்.\nசமூக ஆர்வலர்கள் சொல்லும் எதையும் முன்னணி நிறுவனங்கள் கண்டு கொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை. இந்நிலையில் உலகின் முன்னணி குளிர்பான நிறுவனமான கோக-கோலா ஆண்டு தோறும் சராசரியாக 30 லட்சம் டன் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.\n28800 கோடி பெட் பாட்டில்\nகோக-கோலா நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டில் குளிர்பானங்களை அடைக்கும் பெட் பாட்டில்களை தயாரிப்பதற்காக சுமார் 30 லட்சம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. 30 லட்சம் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு 1 நிமிடத்திற்கு சுமார் 2 லட்சம் பெட் பாட்டில்களையும், ஒரு நாளைக்கு 28 கோடி பெட் பாட்டில்களை ஆண்டுக்கு சுமார் 10800 கோடி பெட் பாட்டில்களையும் தயாரிப்பதாக அந்நிறவனம் தெரிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.\nகோக-கோலா நிறுவனத்தைப் போலவே பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பற்பசை(Tooth Paste) காஃபி பவுடர், டீ தூள் பாக்கெட் போன்றவற்றை தயாரிக்கும் பல முன்னணி நிறுவனங்களும் கனிசமான அளவில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதாக மாக்ஆர்தர் தெரிவித்துள்ளார்.\nகோக-கோலா நிறுவனத்தப் போலவே உலகின் முன்னணி நிறுவனங்களில் 150 நிறுவனங்கள் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதாக தெரிவிதுள்ளன. ஆனால், பிளாஸ்டிக் கழிவுகள் எவ்வளவு வெளியேற்றப்படுகின்றன என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டன.\nஇந்நிறுவனத்தைப் போலவே பல முன்னணி நிறுவனங்களும் தாங்கள் பயன்படுத்தும் ��ிளாஸ்டிக் பொருட்களின் அளவுகளை தெரிவித்துள்ளன. யூனிலிவர் 610000 டன், கோல்கேட்-பாமோலிவ் சுமார் 287000 டன், டான்ஒன்(பிரான்ஸ்) சுமார் 750000 டன், மார்ஸ் இன்க் 129000 டன், நெஸ்லே 170000 டன் மற்றும் எஸ்சி ஜான்சன் 90000 டன், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக எலென் மாக்ஆர்தர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIDBI வங்கி பங்குகளை விற்பனை செய்ய அரசும், எல்ஐசியும் முடிவு.. வாங்கப்போவது யார்..\nசற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 14,600 மேல் வர்த்தகம்..\nமளமளவென உயரும் பெட்ரோல், டீசல் விலை.. 3 நாளில் 47 பைசா உயர்ந்த பெட்ரோல் விலை..\nமோடியின் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்\nடூத் பேஸ்ட்க்கு ஆப்பு வைக்கும் பாஜக எம்பி.. அப்படி என்ன சொன்னார்\nExclusive: சென்னையை கலக்கும் “Organic store”.. பிளாஸ்டிக் கிடையாது.. அதிர வைக்கும் “ecoindian.com”\nஎன் பொண்ண 1-ம் வகுப்பு சேத்திருக்கேன், ஃபீஸ் சொல்லுங்க.. ஒரு கிலோ Plastics பாட்டில்.. ஒரு கிலோ Plastics பாட்டில்..\nகல்லா கட்டுவது மட்டும் தான் எங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-05-08T19:07:43Z", "digest": "sha1:3DKNNYLFTF5QGEQMOHLUQCBZPNDSUHYQ", "length": 4877, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "சைதன்ய மகாபிரபு |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஉங்களுக்கு அந்த தேராவது தெரிந்ததோ\nஒருமுறை சைதன்ய மகாபிரபு ஸ்ரீரங்கத்துக்கு வந்தார். அங்கே தினமும் ஒருவர் தவறான சுலோக உச்சரிப்பில் கீதைவாசித்து கொண்டிருப்பார். எல்லோரும் அவரை கேலிசெய்வார்கள். சைதன்ய மகாபிரபு வருகிறார் என அறிந்த ஆலய பொறுப்பாளர்கள் அவரை ......[Read More…]\nDecember,3,12, —\t—\tசைதன்ய மகாபிரபு\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Pracashrajan", "date_download": "2021-05-08T20:07:40Z", "digest": "sha1:NFJPWEP4MEGCXEITFOQD6MMTYASJTW3C", "length": 6146, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "Pracashrajan இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Pracashrajan உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n10:39, 4 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +16‎ தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்) ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:37, 4 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +122‎ தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்) ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:33, 4 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +46‎ தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்) ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nPracashrajan: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிம���டியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/07/blog-post_15.html", "date_download": "2021-05-08T18:51:12Z", "digest": "sha1:YBFB5BUBXXRS4I7JX6CGXZN2UUXWRK5Q", "length": 5781, "nlines": 47, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டையில் உரூஸ் விழா: கடை அடைப்பு - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டையில் உரூஸ் விழா: கடை அடைப்பு\nஜூலை 15, 2009 J.நூருல்அமீன்\nசிதம்பரம், ஜூலை 14: காட்டுமன்னார்கோவிலை அடுத்த லால்பேட்டையில் இருபிரிவு முஸ்லிம்களிடையே மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனிப்பட்ட நபர் நடத்தும் உரூஸ் விழா தொடங்கியது. இதனைக் கண்டித்து லால்பேட்டை ஜமாஅத் சார்பில் செவ்வாய்க்கிழமை கடைஅடைப்பு நடத்தப்பட்டது.\nலால்பேட்டையைச் சேர்ந்த மதகுரு பைஜிஷாநூரி கடந்த 2005-ம் ஆண்டு இறந்தார். இவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் மதகுருவின் உடலை வீட்டின் பின்புறம் அடக்கம் செய்து கடந்த 3 ஆண்டுகளாக மசூதியில் நடத்தப்படும் சந்தனக்கூடு என்கிற உரூஸ் விழாவை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கு லால்பேட்டை ஜமாத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மதகுரு பைஜிஷாநூரி அடக்கம் செய்த இடத்தில் உருஸ்விழாவை நடத்தினர்.\nஅப்போது உரூஸ்விழா நடைபெற்ற இடத்தை ஒரு பிரிவு முஸ்லிம்கள் அடித்து நொறுக்கியதால் கலவரம் ஏற்பட்டு போலீஸôர் உள்ளிட்டோர் பலர் காயமடைந்தனர்.\nஇந்நிலையில் இந்த ஆண்டு உரூஸ்விழா நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்புடன் கொடிஏற்றுதல், கவாலிபாடுதல், சந்தனம்பூசுதல் நிகழ்ச்சிகள் இன்றி திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமையுடன் முடிவடைகிறது.\nஉரூஸ்விழாவுக்கு, ஊர் ஜமாஅத் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை கடைகளில் கறுப்புக்கொடி ஏற்றி கடைஅடைப்பு செய்யப்பட்டது.\nஇருபிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்படாமல் இருக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் அஸ்வின் கோட்னிஸ் மேற்பார்வையில் கூடுதல் எஸ்பி சக்திவேல் தலைமையில் 2 டிஎஸ்பிக்கள், 6 இன்ஸ்பெக்டர்கள், 24 சப்-இன்பெக்டர்கள் மற்றும் 180 ஆயுதப்படை போலீஸôர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.\nTags: கடை அடைப்பு லால்பேட்டை\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபாலைவனம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/04/15083258/2536314/tamil-news-Rameshwaram-Ramanathaswamy-Temple-Panjangam.vpf", "date_download": "2021-05-08T18:26:40Z", "digest": "sha1:Y3BDUMXPIFNC2SNCQLNWQAJQAGSMVAYE", "length": 19101, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராமேசுவரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு: சென்னையை புயல் தாக்கும் || tamil news Rameshwaram Ramanathaswamy Temple Panjangam read", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nராமேசுவரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு: சென்னையை புயல் தாக்கும்\nதமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோவிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் சென்னையை புயல் தாக்கும் என்றும், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்தும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.\nராமேசுவரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டபோது எடுத்த படம்.\nதமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோவிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் சென்னையை புயல் தாக்கும் என்றும், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்தும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.\nராமேசுவரம் கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதிக்கு முன்பாக பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோவிலில் நேற்று பகல் 12 மணி அளவில் கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதி முன்பாக பஞ்சாங்கம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.\nதொடர்ந்து பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சாங்கத்தை கோவிலின் சர்வசாதகம் சிவமணி வாசித்தார். அப்போது வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் இடம்பெற்ற தகவல்கள் வருமாறு:-\nஇந்தியாவுக்கு வடகிழக்கில் உள்ள நாடுகளான தென் கொரியா, ஜப்பான், சீனா, மங்கோலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் காய்ச்சல் நோய் அதிகமாக பரவும். விளையாட்டு வீரர்களுக்கு விபத்து நடைபெறும். தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் விலை ஏற்றம், இறக்கமாக சரிவை சந்திக்கும். உலகில் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். பணம் கையிருப்பு என்பது குறைந்து எல்லாவற்றிலும் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்கும்.\nபுதிய வைரஸ் நோய் தொற்று நோயாக பரவி வர நேரும். இதனால் உலகத்தை ஆட்டிப்படைக்கும். உலகமே ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகும். மூலிகை மருத்துவம் மூலம் தான் புதிய வைரஸ் நோயை அழிக்க முடியும். எண்ணெய் வித்துக்கள், எள், கடுகு, உளுந்து போன்ற பொருட்களின் விலை உயரும். கல்விக் கட்டணமும் உயரக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்களின் மென் பொருள் விலை அதிகரிக்கும்.\nவிவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். காபி, ஏலக்காய், மிளகு போன்ற மலைப்பகுதியில் விளையும் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவற்றின் விளைச்சல் அதிகமாக இருக்கும். நல்ல வியாபாரமும் இருக்கும். தேனீ, வண்டு, வவ்வால், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளால் பயிர் விளைச்சலுக்கு சேதம் ஏற்படக்கூடும். புகழ் பெற்ற பழைய கட்சியே ஆட்சியை பிடிக்க நேரிடும். பழைய கட்சிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது.\nஇந்த ஆண்டு வரலாறு காணாத மழை பொழியும். இந்த ஆண்டு சென்னையை புயல் பலமாக தாக்கும். இதனால் சென்னை தத்தளிக்கும். இந்த ஆண்டு கடுமையான மழையால் சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி மதுரை, ராமநாதபுரம், ராமேசுவரம், தனுஷ்கோடி, இலங்கை கச்சத் தீவு போன்ற இடங்கள் கடுமையாக பாதிக்கும்.\nஅயல் நாடான பாகிஸ்தான் 3 நாடுகளாக பிரிய நேரும். நேபாளத்தை இந்தியாவுடன் இணைக்க நேரும். சீனா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும். அண்டை நாடான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் மீது சண்டை போட நேரம் பார்த்துக் கொண்டே இருக்கும். விவசாய உபகரணங்களின் விலை கடுமையாக உயரும். ராக்கெட் ஏவுகணையை தயாரித்து இந்தியா வெற்றி அடையும்.\nமருத்துவத்தில் பெரும் முயற்சி செய்து ெதாற்று நோய்க்கான மருந்தை இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பார்.\nஇவ்வாறு பஞ்சாங்கத்தில் தகவல்கள் இடம்பெற்று இருந்தது.\nRameshwaram Ramanathaswamy Temple | Panjangam | ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் | பஞ்சாங்கம்\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\n70 சதவீத கொரோனா தடுப்பூசிகளை இரண்டாவது டோஸ் செலுத்த ஒதுக்குங்கள் -மத்திய அரசு\nதமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nதமிழ��� சட்டசபை 11ந்தேதி கூடுகிறது\nதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு\nமுழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஏழேழு பிறவிக்கும் நற்பலன்கள் கிடைக்க வழிபட வேண்டிய சிவலிங்கங்கள்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவித்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது\nராமநாதபுரம் கன்னிகா பரமேசுவரி கோவிலில் தன்வந்தரி யாகம்\nராமேசுவரம் கடல், தீர்த்த கிணறுகளில் புனித நீராடலாம்\nராமேசுவரம் கோவிலுக்கு புதிய ஸ்படிக லிங்கம்\nரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nமுதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் விவரம்\nதமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nதமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/the-kabali-i-saw-an-analysis-of-kabali/", "date_download": "2021-05-08T19:52:50Z", "digest": "sha1:2PYMYHOSPHW4D5ZNLVNLJQ6ABWKXNFD4", "length": 21970, "nlines": 92, "source_domain": "www.plumeriamovies.com", "title": "நான் பார்த்த கபாலி | An Analysis of Pa. Ranjith's Kabali", "raw_content": "\nரஜினி சார் அடுத்து என்ன படம் பண்ணபோறாங்கனு யோசிச்சுட்டு இருக்கும் போது தான் பா.ரஞ்சித் சார் கூட ஒரு படம் பண்ண போறதா அறிவிப்பு வந்துச்சு, அவர் இயக்கிய அட்டகத்தி காதல் கதையாகவும் மெட்ராஸ் சாமுதாய ரீதியான படங்களாகவும் இருந்தது. பா.ரஞ்சித் புது இயக்குனர் ஆச்சே இரண்டு படம் தான் இயக்கி இருக்கிறார்,அவர் எப்டி சூப்பர்ஸ்டாரை வைத்து இயக்க போறாங்கனு பெரிய சிந்தனை வந்துச்சு. கொஞ்ச நாட்களில் படத்துக்கு டைட்டில் காபலி னு வைக்குரதா படக்குழுவினர் சொன்னாங்க.\nகபாலி டைட்டில் கேட்டதும் ம���தல் சிரிப்புத்தான் வந்துச்சு.. ஏன் இப்டி ஒரு டைட்டில் னு யோசிக்கும் போது.. காபலி முதல் பார்வை போஸ்டர் வெளிவந்துச்சு, போஸ்டர் பார்க்கும் போது அது எதோ புரட்சிகரமான படமா இருக்க போகுதுனும், படத்தில் ரஜினி சார் கேரக்கடர் பெயர் காபலிஸ்வரன் னு தெரிய வந்தது.. படம் முழுவதும் மலேசிய ல சூட்பண்ண போறதாகவும், அதற்கு ரஞ்சித் லொக்கேஷேன் எல்லாம் பார்த்துட்டு வந்தாச்சுனும் சொன்னாங்க.\nரஞ்சித் மெட்ராஸ் படத்துல வொர்க் பண்ண அதே படக்குழுவினர். அதே சக நடிகர்களும் நடிக்குராங்கனு தெரிய வந்தது. ரஞ்சித் எப்படி பண்ண போறார் நினைக்கும் போது, புரொடியுசர் தானு தான் தயாரிப்பாளர் அவர், படத்துக்கு எப்டி செலவு செய்ய வேண்டும் என்ற கணக்கில் அனுபவம் மிக்கவர், ரஜினி சார் சீன்ஸ் எல்லாம் சூட் பண்ணியச்சு மீதி படப்பிடிப்பகளே மிச்சம் இருக்கிறது என்று தகவல் வர, சூப்பர் ஸ்டாரும், கலை புலி தானு அவர்களும் சேர்ந்து தான் ரஞ்சித் சொன்ன கதையைகேட்டுள்ளானர். ரஞ்சித் கதை சொல்லி முடித்ததும் தானு ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியதாகவும், இது உங்கள் படமாக எடுங்கள் எந்த தயக்கமும் வேண்டாம். என்று சூப்பர்ஸ்டார் ரஞ்சித் அவர்களிடம் கூறியதாக சினிமா வட்டாரங்கள் சொல்கின்றன.\nதானு அவர்கள் முதல் டீசர் யூடூபில் வெளியிட பரபரப்பாக பார்க்க பட்டு பல கோடி பார்வையாளர்கள் கண்ட டீசர் என்று சாதனையும் படைத்தது,\nநெருப்புடா நெருங்குடா என்ற வரிகள் பிரபலமாக ஒலித்து கொண்டு இருக்க.. அடுத்ததாக அந்த பாடல் டீசரையும் யூடூபில் வெளியிட்டார் தானு.. பாடல் டீசரும் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்தது.. கபாலி பாடல்கள் கேட்க கேட்க பிடிக்க ஆரம்பித்தது.. உலகம் ஒருவனுக்கா பாடல் தொடக்க பாடல் என்றும் வீர துரந்தரா பாடல் முதலில் கேட்டதை விட கேட்க கேட்க பிடித்தது.. மாயநதி பாடல் லவ் மெலோடி நன்றாக இருந்தது… நெருப்புடா பாடல் ஆரம்பம் முதலே மனதில் ஆணிதனமாக பதிந்த பாடல்… படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியது.. தானு அவர்கள் தன் படத்தை விளம்பரத்தை மலேசியாவில் இருந்து பட்டிதொட்டி வரை கொண்டு சேர்க்க வேண்டும் எண்ணி அதையும் சிறப்பாக செய்தார். ஏர் ஏசியா விமானத்தில் கபாலி விளம்பர போஸ்டர் மற்றும் ஏர்டெல் விளம்பரங்கள் என கபாலியின் விளம்பரங்கள் மாஸ் ஆக இருந்தது.\nகபாலி படத்தை பார்த்த பி��கு சூப்பர்ஸ்டார் நடித்துல்லார் என்பதை விட அவருக்கு இணையாக கதை,திரைக்கதை, வசனம், இசை, பிண்ணனி இசை, பாடல்கள், பாடல்களின் வரிகள், இவை அனைத்தும் சரியா அமைந்திருந்தது என்று படம் பார்த்த பிறகே தெரிந்தது.\nபடத்தின் ஆரம்பத்தில் வரும் மலேசிய போலீஸ்ரால் சொல்லப்படும் டான் கபாலியின் கதைகள் அமைத்தவிதம் ஹாலிவுட்க்கு இனையாக இருந்தது.\nகபாலி ஜெயில் இருந்து கிளம்பும்போது வரும் ஓப்பனிங் பிண்ணனி இசை சிலிர்க்க வைக்கிறது. ரஜினி சார் நடிச்ச படதுல கபாலில தான் அவருடைய வயசுக்கு தகுந்த மாதிரி நடிச்சிருக்கிறார் .சண்டை சீன் ஆகட்டும் டான்ஸ் ஆகட்டும் அவரது வயதுக்கு ஏத்ததுபோலவே அமைத்து இருப்பது தான் இந்த படத்தின் தனி சிறப்பு. ரஜினி அவர்கள் தன் வெள்ளை தாடியில் கோர்ட் சூட் போட்டு நடந்து வரும் போது ஒரு சிங்கத்தின் தோற்றத்தை போல் அமைந்திருப்பது மேகப், மற்றும் உடை வடிவமைப்பாளரின் கலை ரசனை மிக சரியாக அமைந்தது.\nபடத்தின் திரைக்கதை அமைந்த விதம் பிரமாதமாக இருந்தது… ஜெயிலிருந்து வெளியேவந்து தன் எதிரிகளில் ஒருவனை தேடி சென்று அடிக்கும்போது பிண்ணனி இசையில் பறவைகளின் நிலையில் இருந்து பார்க்கும் கண்ணொட்டத்தை.. அந்த பறவைகளின் கூச்சலில் இருந்து பிண்ணனி இசை மூலம் கதையின் உணர்வை புரியவைத்திருக்கிறர் இயக்குனர். எதிரிகளை அடித்து விட்டு “நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு” சொல்லும் போது அடைப்பட்ட கூண்டில் இருந்து பறவை சுதந்திரமாக வெளியே வருவது போல் திரைக்கதை அமைத்தது சூப்பர். தன் மனைவியை பழயை வீட்டிற்கு தேடி போகும் போது இரவிலிருந்து பகல்நேரத்திற்கு மறுவதை ஒளிப்பதிவாளர் ஜி.முரளி அவர்கள் சிறப்பாக காட்டியிருக்கிறார்…\nதன் மனைவியை தேடி போகும் போதெல்லாம் ஒரு பிண்ணனி இசை அந்த கதாபாத்திரத்தில் நாம் இருப்பது போலவே கற்பனை செய்யவைக்கிறது.\nஎதிரி மகளிடமே தந்தையை கொல்ல சொல்லுவது போன்ற திரைக்கதை அமைத்து மற்றும் தன் அப்பாவை பார்த்தவுடன் தன்ஷிக்கவின் நடிப்பு பிண்ணனி இசையுடன் சேர்த்து கண் களங்க வைத்துவிடுகிறது.. அந்த சீன் மலேசியாவில் எடுக்கமுடியாது என்பதால் கலை இயக்குனர் டி.ராமலிங்கம் அவர்கள் மலேசியா தெருக்களை போன்றே சென்னையில் செட் போட்டு… அதே மக்களை சென்னைக்கு கொண்டு வந்து எதார்தமாக லட்டிங் செய்து ஒளிபதிவு செய���தது அற்புதம். ஜி.முரளி ஒளிப்பதிவாளரின் ஒளி பதிவும், இசை அமைப்பாளரின் பிண்ணனி இசையும், இயக்குனரின் திரைக்கதையும் படத்தை பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறார்கள்.\nபாடல் வரிகளில் இருக்கும் புதுமை,இசை மற்றும் பிண்ணனி பாடகர்கள் கானா பாலாவின் குரலில் கபிலன்,விவேக்,ரோஷன் ஜாம்ராக் இவர்களின் வரிகளில் உலகம் ஒருவனுக்கா பாடல் கானா பாடலாக இல்லாமல், வித்தியாசமாக பாடல் பாடி இருப்பது. முதல் பாடலில் வரும் ரஜினியின் அந்த மாஸ் லூக்ஐ ஒளிப்பதிவாளர் திறன்பட ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மாய நதி பாடல் உமாதேவி அவர்களின் பாடல் வரிகளில் வரும் வார்த்தைகள் புதுமையாகவும்,ஆனந்த் மற்றும் பிரதீப்குமார்,ஸ்வேதா மோகன் இவர்களின் பிண்ணணி குரல் திரையில் பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி கலந்த இன்பத்தை கொடுக்கிறது. மாய நதி பாடல் ஒளிப்பதிவு மற்றும் லைட்டிங் செய்த விதம் பாராட்டுக்குரியது. வீர துரந்தரா பாடலில் வரும் வரிகள் மிகவும் நுண்ணியமாக கவனிக்க கூடிய வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள் உமாதேவி மற்றும் ரோஷன் ஜெம்ராக். அந்த பாடலில் வரும் பிண்ணனி கேட்க கேட்க குரல் ரசிக்க வைப்பதாக இருந்து.\nதன் மனைவி மற்றும் குழந்தைகள் உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியாமல் அவர்கள் தேடி போது வரும் பாடல் “வானம் பார்த்தேன்” இந்த பாடல் கபிலனின் வரிகளில் பிரதீப்குமார் அவர்களின் பிண்ணனி குரலில் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி போகும் அளவுக்கு சோகமான குரலில் முனுமுனுக்க வைக்கும் அளவிற்கு பாடியுள்ளார். நெருப்புடா பாடல் அருண்காமராஜ் ன் வரிகளில் அவரே பிண்ணனி பாடி காபலி என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் ஒரு வெறித்தனமான பாடலை பாடிஇருக்கிறார்.\nகிளைமாக்ஸ் ல் காண்பிக்கபடும் டவர் செட் என்றாலும் அது தெரியாமல் VEX மூலம் ஒளிப்பதிவு மற்றும் லட்டிங் செய்து கொடுத்த ஜி.முரளி மற்றும் டி.ராமலிங்கம் அவர்களின் மெனக்கெடல் திரையில் பார்க்கும் தெரிகின்றது. படகுழுவினரின் உழைப்பு மற்றும் கலை கபாலியை உலக தரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. காபலியின் நேர்காணல் மூலம் சொல்லப்படும் ஒவ்வொரு எதிரிகளின் அறிமுகம் சொல்லப்படுவது போன்று திரைக்கதை அமைத்து, பா.ரஞ்சித் அதில் வெற்றியும் பெற்று உள்ளார், வெளிநாட்டில் சென்று வாழும் தமிழர்களின் ஏற்படும் கொடுமைகள் மற்றும் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்ற நிலைமையை தன் வசனங்களின் மூலம் சொல்லப்பட்டிருக்கும் விதம் அருமை.\n(BGM) பிண்ணனி இசையின் மூலம் கட்சிளுக்கு உயிர்கொடுத்திருக்கும், இசை அமைப்பாளரின் பங்கு பாரட்ட தக்கது… ஹாலிவுட் படத்திற்கு நிகறான\nடிஜிட்டல் சவுண்ட் மற்றும் சரவுண்ட் ஒலி களை நாம் தியேட்டரில்\nஉட்கார்ந்து பார்க்கும் போது தான் உணர முடிகிறது. ரஜினி சார் அவர்கள் தன் மனைவியை பற்றி யோசிக்கும் போதெல்லாம் வரும் பிண்ணனி இசையின் தாக்கம் தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் நம் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது.. இரண்டு நாட்கள் அந்த தாக்கம் இருக்கும் அளவுக்கு ராதிகா ஆப்தே அவர்களின் நடிப்பு அருமையாக இருந்தது. ரஜினி சார் அவர்களின் இயல்பான நடிப்பு 80 களில் நாம் பார்த்த ரஜினியை நினைவுப்படுத்துகிறது. படத்தில் துணை நடிகர்கள் அட்டகத்தி திணேஷ்,கலையரசன்,ஜான்விஜய் இவர்களின் நடிப்பு எதார்த்தமாகவும் ரசிக்கும் தன்மையிலும் அமைந்திருந்தது படத்திற்கு மேலும் விருவிருப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nபடத்தில் தேவையான காட்சிகளை படத்தொகுப்பு செஞ்சு பிரவீன் அவர்களின் எடிட்டிங் திரைக்கதையின் சுவாரசியத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. கபாலி அரசியல் படமாகவோ அல்லது தனிப்பட்ட ஒருவரின் படமாகவோ பார்க்காமல்\nபடத்தில் இருக்கும் கலை, காட்சிகள் அமைத்த விதம், ரஜினி,ராதிகா, தன்ஷிக்க மற்றும் சக நடிப்பு, பிண்ணனி இசை, போன்றவற்றை ரசிக்கமல் நீங்கள் இருந்திருந்தால் மீண்டும் ஒரு திரையரங்கிற்கு சென்று ரசித்து பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/03/blog-post_31.html", "date_download": "2021-05-08T20:18:03Z", "digest": "sha1:E2THOZFUAC6WQFGXMGS2UJZTBCRH32UR", "length": 5404, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "அமைச்சர் விமலை நீக்காவிட்டால் ஆபத்து! ஆளும் கட்சி எம்.பிக்கள் போர்க்கொடி | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Politics அமைச்சர் விமலை நீக்காவிட்டால் ஆபத்து ஆளும் கட்சி எம்.பிக்கள் போர்க்கொடி\nஅமைச்சர் விமலை நீக்காவிட்டால் ஆபத்து ஆளும் கட்சி எம்.பிக்கள் போர்க்கொடி\nஅமைச்சர் விமல்வீரவன்சவிற்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்தின் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅலரிமாளிகையில் பிரதம��ை சந்தித்த அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 44 பேர் அமைச்சர் விமல்வீரவன்சவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅமைச்சரின் அறிக்கைகள் சில அரசாங்கத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என, நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித் பண்டார இதன்போது தெரிவித்துள்ளார்.\nதனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருந்த அமைச்சர் விமல்வீரவன்சவின் உரைகளை காண்பித்துள்ள அவர், பசில் ராஜபக்சவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.\n2006 இல் அமைச்சரவையிலிருந்து மங்கள சமரவீர, அனுரா பண்டார நாயக்க, ஸ்ரீபதி சூரியாராச்சி போன்றவர்களை வெளியேற்றியது போன்று விமல்வீரவன்ச, உதயகம்மன்பில ஆகியோரை நீக்காவிட்டால் அரசாங்கத்தின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2016/07/a-house-for-mr-biswas-v-s-naipaul-1961.html", "date_download": "2021-05-08T19:06:37Z", "digest": "sha1:YG62SX4O5AJTAOUEDONMFD2CE5O7C5UN", "length": 39053, "nlines": 198, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: A House for Mr Biswas - V. S. Naipaul, 1961", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\n“வீடு பகற்கனவுகளின் புகலிடம், வீடு கனவு காண்பவனை அடைகாக்கிறது, வீடு ஒருவரை அமைதியில் கனவு காண அனுமதிக்கிறது.\" - காஸ்டன் பாஷெலார்ட், இடவெளிகளின் கவித்துவம்.*\nபள்ளிப் பருவத்தில் எதேச்சையாக ஒரு முறை தூர்தர்ஷனில் பாலு மஹேந்திராவின் ‘வீடு' படம் பார்க்க நேர்ந்தது. அப்போது வீட்டு மாடியில் இன்னொரு வீடு கட்டிகொண்டிருந்தார்கள். அந்த சூழலில் பார்த்ததோ என்னவோ, படம் தந்த பயமும் மனத்தளர்ச்சியும் இன்றும் நினைவிலிருக்கிறது. மீண்டும் அதைப் பார்க்கவும் எந்த ஆர்வமும் ��ற்படவில்லை. ஒரு நடுத்தர வர்க்க சம்பளக்காரருக்கு வீடு கட்டுவதென்பது சென்ற தலைமுறை வரை எவ்வளவு பெரிய பிரம்மயத்தனம் கடன்கள், கட்டுமானத்தைப் பற்றிய முழு அறியாமையினால் ஏற்படும் பின்னடைவுகள், மனித உறவுகளில் சிக்கல்கள், முன்பின் அறிந்திராத புதிய சிறு- குடும்ப முறையின் பரிச்சயமற்ற தேவைகள், ஆசைகள்; ஒரு வகையில் எந்த வழிகாட்டுதலுமற்ற அசம்பவப் பாதை போன்றது அந்த முயற்சி. பிள்ளைகள் முதன்முதலில் அவர்களது பெற்றோர்களின் சாமர்த்தியமின்மையைக் கணித்து வருந்த ஆரம்பிக்கும் சில வாழ்க்கை நொடிகளில் வீடு கட்டும் படலமும் அடங்கும். இந்த அனுபவங்களிருக்க ‘திரு.பிஸ்வாஸிற்கு ஒரு வீடு' என்ற தலைப்பே ஒரு வகையில் பரிச்சயமாக ஒலித்தது. பெயரும் இந்தியப் பெயர். எழுதிய நைபால், இப்புத்தகத்தை எழுதிய பல வருடங்கள் கழித்துத் தான் இந்தியாவை முதன்முதலில் பார்த்தார் என்பதையே மறக்கச்செய்யுமளவு இந்திய அனுபவத்தை நினைவூட்டும் தலைப்பு. நாவலும் அவ்வளவு நெருக்கமான அனுபவமாகப் படிந்தது; எங்கோ மரகத அட்லாண்டிக் கடலில் மிதக்கும் கரீபியத் தீவுகளின் சாகசக் கதையாகவல்ல.\nதிரு.பிஸ்வாஸின் கதை அவருக்கு முன்னும்பின்னுமான இரு தலைமுறைகளின் கதைகளையும் அடக்கியது. பிரிட்டானியக் காலனியான ட்றினிடாட் நாட்டின் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஒப்பந்த-அடிமைகளாகவும், கணக்கு வேலைகளுக்காகவும் குடியேற்றம் செய்யப் பட்ட பற்பல இனத்தவருள் இந்தியரும் இருந்தனர். அவர்களின் வழிவந்த நைபால் ஓக்ஸ்ஃபோர்டு பல்கலைக்குத் தேர்வாகிப் பட்டதாரியானதும் இங்கிலாந்தில் எழுதிய முதல் பெரும் நாவல் இது; தன்னுடைய குடும்ப-சரிதையைப் புனைந்து எழுதியதால் இது அவரது மிக உருக்கமான படைப்பும்கூட. தன் தந்தையை ஒட்டிப் படைக்கப் பட்ட திரு.மோஹன் பிஸ்வாஸ், நாவலின் முதல் பக்கங்களிலிருந்தே ‘திரு' என்ற அடைமொழியை ஏந்தியே குறிக்கப் படுகிறார்.\nட்றினிடாட் தேசத்தில் இந்திய மக்களின் தொகை சிறுபான்மையே. ஆனாலும் அவர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இந்தியாவைத் தனது அரைகுறை மொழியிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும், இனப்பெருக்கப் பழக்கங்களிலும் அடமாகப் பிடித்துப் பிழைத்திருந்தனர். புலம்பெயர்ந்த தேசத்துள்ளும் ஒரு தனி தேசமாய் ஒதுங்கி வாழ்ந்த அந்த இரட்டிப்பு விலக்கம் திரு.பிஸ்வாஸின் அடையாளத்தை ஆரம்பத்திலிருந்தே பிழிய ஆரம்பித்து விடுகிறது. அவர் பிறந்ததுமே உள்ளூர் ஜோசியர் இப்பிள்ளை தன் தாய் தந்தையை விழுங்கப் போகிறான், இவனுக்குத் தண்ணீரில் கண்டம் என்று கணித்து விடுகிறார். எனவே அந்தத் தீவு தேசத்தின் குளம் குட்டைகளின் அருகில் கூட அண்ட விடாமல் அவரை காத்து வளர்த்தனர்.\nஅதைத் தொடர்ந்து திரு.பிஸ்வாஸின் தேடல்கள் செயலிழந்துவிட்ட பாரம்பரிய சமூகக்கட்டுமானத்தின் போதாமைகளிலிருந்து தப்பித்து நவீனத்துவம் தரும் தனிமனித சுதந்திரம் நோக்கிய போராட்டங்களாக விரிகின்றன. முதலில் அவரைப் புரோகிதத் தொழிலில் செலுத்த வேண்டி மற்றொரு புரோகிதர் வீட்டில் சிஷ்யனாக அனுப்புகிறார் தாயார். ஆனால் அதிலும் அசம்பவம். தப்பித்துப் போய் ஒரு விளம்பரப் பலகைகள் தயாரிக்கும் சித்திரக்காரராக தொழில் ஆரம்பிக்கிறார். அதிலும் வருவாய் மிகக் குறைவே. வயதும் சிறியது; ஆனால் ஒரு காதல் கடிதம் எழுதி எப்படியோ ஒரு நல்ல பெயருள்ள பெரிய வீட்டிற்குள் மாப்பிளையாக அகப்பட்டுக் கொள்ள நேர்ந்து விடுகிறது. முகப்பில் ஹனுமார் சிலை வைத்த அந்த மச்சு வீடுதான் அவர் குடிபுகும் ‘துளசி' குடும்பம்: தலைவி திருமதி துளசி, இரண்டு மகன்கள், ஒன்பது மகள்கள், அவர்களது கணவர்கள், குழந்தைகள், ஒரு தாய் மாமன். மகன்களைத் தவிர எவருக்கும் கல்வியில்லை, தேன்கூட்டின் உழைப்பாளித் தேனீக்கள் போல துளசி சொத்துக்களான வயல்களிலும், கடைகளிலும், சமையற்கட்டிலும் உழல வேண்டும். மகன்களின் வேலை படிப்பது, மற்றவரால் புண்படுவது, இறுதியில் இலண்டன் சென்று பட்டதாரியாவது. இந்தக் கூட்டில் அடைபட விரும்பாமல் தன் ‘சொந்தத் தோணியை’ செலுத்த ஆசைப்படும் ஒரே மருமகன் திரு.பிஸ்வாஸ். எல்லா எதிர்ப்புகளையும், சிறுமைப்படுத்தல்களையும், ஏழ்மைகளையும் தாண்டி எப்படி ஒரு ஓட்டைக் கடை வைத்து, ஆர்ய சமாஜில் கால் நனைத்து, கத்துக்குட்டிகளுடன் இலக்கியம் பேசி, இரண்டு முறை தனி வீடு கட்ட முயன்று தோற்றுப் போய், இறுதியில் ஒரு நாளிதழில் ஒரு பத்திரிகையாளர் பணியிலிருந்து கொண்டு, கடனில் வீட்டைப் பெற்று, தனது மகனுக்கும் மகளுக்கும் தன் கனவுகளைப் படிப்பு என்ற கொடையின் மூலம் செலுத்தி வாழ்வைத் தாண்டுகிறார் என்று விரிகிறது.\nதிரு.பிஸ்வாஸின் கதையின் முடிவை சம்பிரதாயமான பார்வையில் ���சுபம்' என்று சொல்லிவிடமுடியாது. ஏதோ உத்வேகத்தில் பெருங்கடனில் பழுதுகள் மண்டிக்கிடக்கும் ஒரு வீட்டைத்தான் ஏமாந்து போய் வாங்குகிறார்; அந்த வீட்டில் வெகு நாள் வாழும் பாக்கியமும் கிடைக்கவில்லை. ஆனால், திடீரென்று அவரது குடும்பத்தை ஒரு யுகக்கணக்கில் சட்டென்று முன்னகர்த்தி விடுகிறார். கூட்டுக் குடும்பத்தின் யுகத்திலிருந்து தனிக்குடும்பத்தின் யுகத்திற்கு, பட்டிமன்றங்களின் தீர்ப்புகளை மீறிய வெற்றி அவரது பிள்ளைகளுடையது. எல்லா கவனமும் அவர்களது, குறிப்பாக மகன் ஆனந்தின் படிப்பின் மீது செலுத்தப் படுகிறது, அவன் தான் திரு.பிஸ்வாஸின் இறுதி வெற்றி. ஒண்டுக் குடுத்தனத்தில் கிடைக்கப்பெறாத பாலும், கொட்டைப் பருப்பும் தரப்பட்டு, தந்தையின் சொந்தப் பேனாவும் கவனமும் தரப்பட்டு, இறுதித்தேர்வுகளை பதைபதைப்போடு கடந்து, கடல் கடந்து, பாரம்பரியம் கடந்து, ஒரு மனிதனாக, வெற்றி பெற்றவனாக, சுதந்திரமானவனாக உருவாகும் ஆனந்தே தந்தை பிஸ்வாஸின் இறுதி அத்தியாயம்; மகனும் தந்தையும் ஒருவருகொருவர் ஆற்றும் இந்த உதவியே வள்ளுவர் காலத்திலிருந்து செயலிழக்காத ஒரே பாரம்பரியச் சரடு. உடைந்து கிடக்கும் சமூகங்களின் ஒரே ஒளியாக இன்று மிளிரும் இந்த கல்வி எப்படி எந்தப் பின்புலமும் இல்லாத ஒரு தந்தையின் வாயிலாக மகனுக்குக் கடத்தப் படுகிறது, எப்படி ஒரு தலைமுறையை சேர்ந்த மனிதர்கள் தங்களது எல்லா கலாசார ஏழ்மைகளையும் கடந்து தன் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு வலுவான பாலமாக அமைகின்றனர் என்பதைப் படிக்கும்போது ஒரு பெருவியப்புப் பற்றிக் கொண்டது. சில கனவுகளை நிஜமாக்க ஒரு தலைமுறை பத்துவதில்லை. ஒரு காலத்தில் ப்ரைவேட் ட்யூஷன், கோச்சிங் கிளாசுகளுக்கு முன் தவமிருக்கும் பெற்றோரை நினைத்து சோர்வாகவும் சில சமயம் எரிச்சலாகவும் இருக்கும். இப்பொழுது அது வேறு ஒளியில் புலப்படுகிறது. அண்டார்ட்டிகாவின் பெங்குவின்கள் அடைகாத்து குஞ்சு பொறிப்பதைப் பற்றிய ஒரு ஆவணப்படம் நினைவில் வருகிறது. ஐந்தாறு மாதங்கள் பட்டினியாய், பூஜ்யத்திற்கு எண்பது டிகிரிக்கள் கீழே, வீசும் பனிப் புயல்களின் நடுவில், அசாத்தியமாகத் திகழும் ஒரு படைப்புத் தொழிலை ஏன், எப்படி, எவ்விதம் இவ்வினோதப் பறவைகள் ஆண்டுதோறும் உயிரைப் பணயம் வைத்து செய்கின்றன என்ற அதே அதிசயமும், அ���்த தியாகத்தை நினைத்து நன்றியுணர்வும் ஏற்பட்டது.\nஅதே சமயம் ‘சர். விதியா’ அவர்களின் ஆளுமையையும் வேறு ஒளியில் கண்டுகொண்ட வியப்பு ஏற்பட்டது. இதுவரை அவரது அபுனைவுகளையே படித்திருந்த எனக்கு ‘நைபால்' என்றாலே ஆதங்கத்தோடு அமிலம் கலந்த ஒரு அதிகூர்மையான சிந்தனையாளரின் பிம்பமே மனதிலிருந்தது. அதை வலுப்படுத்தும் வகையில் பரபரப்பான நேர்காணல்கள். கூர்மையான நாக்கிருப்பவர்களை ஊடகங்கள் விட்டுவைப்பதில்லை; எல்லா தரப்பினரும் அவரவர் நிலைப்பாட்டிற்கேற்றவாறு வர்ணம் பூசி மகிழ்வர். அந்தக் குதூகலத்தில் எழுத்தாளர் என்பவர் முதலில் ஒரு கலைஞர், அவரது சிந்தனை அவரது கலையின் தொடர்ச்சியே என்பது மறந்தே போய் விடுகிறது. குறிப்பாகத் தன் கலையைப் பிரதானப் படுத்தும் நைபால் போன்ற ஒரு எழுத்தாளரை அவரது கருத்துக்கள் மூலமாக அல்லாமல் அவரது அகவயமான கலையின் மூலம் அறிந்து கொள்வது ஒரு பெரிய திறப்பாகவே இருந்தது. நிஜத்தில் அவர் தன் முதல் அபுனைவை எழுதும் முன் ஏற்பட்ட தயக்கத்தை ஒரு நேர்காணலில் விளக்கும் வகையில் சொன்னது:\n“… எனக்கென்று கருத்துக் கோணம் எதுவுமில்லாமலிருந்தது. என்னைப்போன்ற பின்புலத்திலிருந்து வந்திருந்தால் ஒரு இளைஞராக உங்களுக்கு எந்தக் கருத்துக்களும் இருப்பதில்லை. நீங்கள் எதையும் வெறுமே ஏற்றுக் கொண்டு கவனிப்பீர்கள். என் வயதை ஒட்டிய சிலரை சந்திக்கும்போது அவர்கள் தமக்குக் காலையுணவில் முட்டைகள் பிடிக்காது, குறிப்பிட்ட அந்த நாளிதழ் பிடிக்காது, வேலைசெய்யும்போது எவரேனும் தொந்தரவு செய்தல் பிடிக்காது எனும்போது, எனக்கு அவ்வகை உணர்வுகள் இல்லாமலே இருந்தது. நான் மிகவும் சகஜமாக, எளிமையாக இருந்தேன். எனவே சொந்த கருத்துக்கள் கொண்டவரைப்போல எழுதுவது எனக்குப் புதிதாய் இருந்தது. அது பெரும் அயர்வான வேலை, ஆனால் அதை எடுத்துச்செய்ததற்காக மகிழ்கிறேன், ஏனென்றால் அது எனது திறமையின் மற்றொரு பக்கத்தை அவிழ்த்து விட்டது.”\nஇந்த அனுபவம் மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த அல்லது நவீன உலத்தின் விளிம்பில், உலகமயமாக்கலின் விளிம்பில் பிறந்த எவருக்கும் புலப்படுவதாகவே இருக்கும். “ஏற்றுக்கொண்டு கவனிக்கும்” அந்த ஆரம்பக் காலகட்டத்தில் எழுதப்பட்ட திரு.பிஸ்வாஸின் கதையும் கருத்துக்களின் சொகுசு கைவரப்பெறும் ஒரு தலைமுறையை நோக்க���ய பயணமே. அதற்குத் தேவையான துணிவு திரு.பிஸ்வாசிற்கு எப்படிக் கிடைத்தது\nதனது மிகத் தொய்வான தருணங்களில் திரு.பிஸ்வாஸிற்கு உதவியது சொற்கள். முரட்டு வெளியான துளசி விளைநிலத்தின் கையாலாகாத மேற்பார்வையாளராக ஒரு ஓர் இருண்ட குடிலில் இருந்த போதும் கூட, தன் இருப்பிடத்தின் மெல்லிய அட்டைச்சுவர்கள் முழுவதும் சமயம் மற்றும் இலக்கியத்திலிருந்து எடுத்த பொன்மொழிகளை எழுதி ஒட்டிவைத்துக் கொள்வார், ஒரு கவசத்தைப் போல. தன் மகனுக்கு அவர் அளித்த கவசமும் அதுவே; கூடவே இந்த வாழ்வின் அபத்தத்தை இலகுவாக்கும் எளியவர்களின் அஸ்திரமான நகைச்சுவை. முதன் முதலில் அவர் படித்த பேரிலக்கியம் சார்ல்ஸ் டிக்கென்ஸ், அவரது அன்றாட அவமானங்களைப் பொறுத்துக் கொள்ள அதன் நையாண்டி உதவியது. அதை ஆனந்திடமும் படிக்கக் கொடுத்துப் பகிர்ந்து கொண்டார்; கூடவே கடுஞ்சொற்களை அகராதியில் பார்த்து எழுதவும் பணித்தார். “…இதைக் கறாராகவோ, ஆனந்தின் பயிற்சியின் பகுதியாகவோ பணிக்கவில்லை. ‘நீ என்னைபோலாவதை நான் விரும்ப மாட்டேன்’ என்றார். ஆனந்த் புரிந்து கொண்டான்.’”\nஅதே சமயம் தந்தை-மகனின் இந்த மிருதுவான இழை, இந்நாவலின் வேறு பல இழைகளின் ஒரு பகுதியே. இதே கூர்மையோடு மனிதன்-மனைவி, தாய்-மகன், விலக்கம், போதாமை, பொறாமை, வேர்களற்ற ஒரு மனிதனின் அத்தனைத் தத்தளிப்புகளும் நகைமுரண்களும் தனிமைகளும் கொந்தளிக்கும் எவ்வளவோ இழைகள். பாசு சாட்டர்ஜியின் ‘சாரா ஆகாஷ்' என்ற ஒரு திரைப்படம் நினைவில் வருகிறது. ஒண்டுக்குடுத்தனத்தில் வசிக்கும் ஒரு மாணவனின் புதுமணத்தைப் பற்றிய கதை அது. எந்த வித தீர்ப்புகளுமின்றி அவனது மிருதுவான அகம்பாவத்தைக் கனிவான, கறாரான நகைச்சுவை மூலம் சுட்டிச் செல்லும் அந்த படம். எந்த நியாயப்படுத்துதல்களுமற்ற அந்தச் சித்திரம் அளித்த அதே உணர்வெழுச்சியை இந்நாவலில் இன்னும் கூர்மையாக வாசிக்க முடிந்தது. முதற்பார்வையில் சாதாரண விக்டோரிய நாவல்களைப் போன்ற எளிமையான கட்டமைப்பே தெரிந்தாலும், போகப் போக அதன் பல்வேறு இழைகளின் பின்னல் ஒரு விசையாய், உணர்வாய், அவதானிப்புகளின் ரசவாதமாய், பிரமிப்பாய் முடிவது ஒரு பேரிலக்கியத்தின் அனுபவம். அதைக் கருத்துக்களாக சுருக்குவதில் எந்தப் பயனும் இல்லை.\nஒளிப்பட உதவி - விக்கிப்பீடியா\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ��ே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nகிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்\nஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள் - கேடம்பாடி ஜட்டப்ப...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meaningintamil.com/meaning/abbot_meaning_in_tamil/46/", "date_download": "2021-05-08T18:31:43Z", "digest": "sha1:DDDEMJ5YLEZDIYNR7IPF67OFUGJHWCAW", "length": 1511, "nlines": 17, "source_domain": "www.meaningintamil.com", "title": "abbot meaning in tamil", "raw_content": "\nabbess n. குருமட முதல்வி.\nabbey n. திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.\nabbot n. திருமட முதல்வர்\nAbbot of Misrule,Abbot of Unreason இடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர்\nabbreviate a. சுருக்கமான, குறுகிய, (வினை) சுருக்கு, குறுக்கம் செய்.\nகுட்டைநாய் வகை n. குறும் பறவை வகை. n. அளவு கடந்த நம்பிக்கை, மூடநம்பிக்கை. a. சுற்றித்திரிகிற, நெறி திறம்பிய, இயல்புக்கு மாறுபடுகிற, v. நேர் வழியினின்றும் வலகுரு, நெறியின் நீங்கு, n. நிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukadu.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-08T20:06:16Z", "digest": "sha1:PTR5SIFDIH6FQBINQWIV3SYUBGYXLHTV", "length": 1970, "nlines": 21, "source_domain": "www.mukadu.com", "title": "அட்டகாசம் | Mukadu", "raw_content": "\nரவுடித்தனம் செய்தால் மாணவர்களுக்கு இனி சிறை ..நீதிபதி இளஞ்செழியன்\nயாழ்.மாவட்டத்தில் தெருச் சண்டைகள் மற்றும் ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளம்செழியன், குறித்த மாணவர்கள்...\nயாழ். நகரில் இளைஞர் குழு அட்டகாசம்: அதிகாலையில் 4 வீடுகள் மீது தாக்குதல்.\nயாழ். நகரின் மத்தியின் மூன்று பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த இளைஞர் குழு சொத்துக்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது. இளைஞர் குழுவின் இந்தத் தாக்குதலுக்கு 3 வீடுகளும் ஹோட்டல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/5275", "date_download": "2021-05-08T19:31:07Z", "digest": "sha1:HNWR4WMGASUQA443G6CITRAVDUX63KP5", "length": 40154, "nlines": 119, "source_domain": "www.tamilvoice.dk", "title": "18 முடியுமென்றால் 13+ ஏன் முடியாது?, அரசே தனித்து நின்று நிறைவேற்றட்டும் என்கிறது ஐ.தே.க. Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707", "raw_content": "\n18 முடியுமென்றால் 13+ ஏன் முடியாது, அரசே தனித்து நின்று நிறைவேற்றட்டும் என்கிறது ஐ.தே.க.\n28. januar 2012 கொழும்பு செய்தியாளர்Kommentarer lukket til 18 முடியுமென்றால் 13+ ஏன் முடியாது, அரசே தனித்து நின்று நிறைவேற்றட்டும் என்கிறது ஐ.தே.க.\nஇனப்பிரச்சினைக்கான தீர்வாக சிறிலங்கா அரசு தற்போது கூறிவரும் 13 + திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற சிறிலங்கா அரசுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. “எதிர்க் கட்சிகளின் ஆலோசனையைக் கேட்காமலேயே அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தை ஜனாதிபதி மஹிந்த தனது சுயநலத்துக்காக, பெரும்பான்மை பலத்தை வைத்து நிறைவேற்றிக் கொண்டது போன்றே இந்த 13 பிளஸையும் அரசே தனித்து நிறைவேற்றிக் கொள்ளட்டும்” என்று கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.\n18 முடியுமென்றால் 13+ ஏன் முடியாது\n“நாடாளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி 18ஆவது திருத்ததைத் தேர்தல் முடிந்த மூன்றே வாரங்களில் நடைமுறைப்படுத்த முடியும் என்றால் 13 பிளஸையும் நடைமுறைப்படுத்த ஏன் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பை அரசு கேட்கிறது அப்படிப்பட்ட அரசின் போலியான நடவடிக்கைகளுக்கு நாம் ஏன் ஒத்துழைக்க வேண்டும் அப்படிப்பட்ட அரசின் போலியான நடவடிக்கைகளுக்கு நாம் ஏன் ஒத்துழைக்க வேண்டும்” என்றும் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.\nதனக்கு இக்கட்டான நிலை வரும்போதே அரசு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றது என்று குற்றஞ்சாட்டிய அவர், 18 ஆவது “திருத்தத்தைக் கொண்டுவந்த போது எதிர்க்கட்சிகள் அரசின் கண்களுக்குத் தென்படவில்லை���ா\nஅதிகாரப் பகிர்வு மற்றும் 13 பிளஸ் என்பன குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:\nஇறுதிப் போரின்போது இந்தியாவின் தலையீட்டைத் தவிர்க்கும் நோக்கில் இலங்கை அரசு வைத்த தடைக்கல்தான் இந்த 13 பிளஸ். அரசின் போலியான உறுதிமொழியை நம்பி ஏமாந்துள்ள இந்திய அரசு இப்போது தமிழ்நாட்டைப் பகைத்துக்கொள்ளவேண்டிய பரிதாபகரமான நிலையிலுள்ளது.\n13 பிளஸ் தொடர்பில் தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்கள் தொடுக்கும் கேள்விக்கணைகளால் திக்குமுக்காடுகிறது மத்திய அரசு. அன்று (1987) வடமராட்சி இராணுவ நடவடிக்கையில் இந்தியா தலையிட்டது போன்று இறுதிப் போரிலும் தலையிடுமென அஞ்சிய அரசு அதனைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவுக்குக் கொடுத்த கயிறே இந்த 13 பிளஸ்.\nஇதனை நம்பி இந்தியாவும் தமிழ்நாட்டு மக்களுக்கு வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டது. ஆனால், தற்போது நடைபெறுவது என்ன இலங்கைக்கு வந்த கிருஷ்ணா எதைச் சாதித்தார்\nமாகாணசபைகளுக்கு அதிகாரப் பகிரச் சொல்லிக் கேட்டால் சம்மந்தா சம்மந்தமுமில்லாமல் செனட் சபையை அமைக்க மஹிந்த முயல்வது கேலிக்கூத்தான விடயம்.\nஅன்று செனட்டை எதிர்த்த மஹிந்த இன்று ஏன் கொண்டு வருகிறார்\nசெனட் சபைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய மஹிந்த ராஜபக்ஷ, இன்று அதனை மீண்டும் அமைக்க முயல்வது ஏன் நாட்டு மக்கள் செனட்சபை அமைக்குமாறு அவரிடம் போய்க் கேட்டார்களா\nசெனட் சபை, ஏகாதிபத்தியவாதிகளின் சபையென 70களில் விமர்சித்து அதனை இல்லாதொழிப்பதற்கு பக்கபலமாக இருந்தவர் ஜனாதிபதி. மீண்டும் செனட்சபை என்ற யோசனையை அவர் முன்வைத்துள்ளமை புரியாத புதிராகவே உள்ளது.\nஅரசு அதிகாரப் பரவலாக்கத்துக்கு ஒருபோதும் இணங்காது. காலத்தைக் கடத்தவேண்டும்; அதுதான் அரசின் தேவை. அதற்காகத்தான் அரசு முழு மூச்சாய் காரியம் பார்க்கிறது. என்றார்.\nசிறிலங்காவில் பிக்குமார்களின் வழக்குகளை விசாரிக்க தனியொரு நீதிமன்றம்.\nபிக்குமார் தொடர்பான சட்ட ரீதியான வழக்குகளை விசாரணை செய்வதற்காக தனியானதொரு நீதிமன்றம் விரைவில் நிறுவப்படும் என்று சிறிலங்கா பிரதமர் டீ.எம்.ஜயரத்ன இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நீதிமன்றம் அமைப்பது தொடர்பான சட்டமூலம் சிறிலங்கா அமைச்சரவையினூடாக தயாரிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பௌத்த பிக்குமார்கள் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேற்படி நீதிமன்றம் நிறுவப்படுவதால் அவை மிக விரைவில் தீர்க்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் மேலும் தெரிவித்தார்.\nவெள்ளைக் கொடி வழக்கின் முக்கிய சாட்சி பெட்ரிகா நாட்டை விட்டு வெளியேறினார்\nஜெனரல் சரத் பொன்சேக்காவை வெள்ளைக் கொடி வழக்கில் சிக்க வைத்த சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிகா ஜயன்ஸ் இன்று மாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் அந்தப் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் லால் விக்ரமதுங்கவும் சென்றுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளைக் கொடி வழக்கின் தீர்ப்பு நாளை 18ஆம் திகதி வழங்கப்படவுள்ள நிலையில், பெட்ரிகா ஜயன்ஸ், அவசரமாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை குறித்து நீதிமன்றத் துறையில் பரவலாக பேசப்படுகிறது. சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தை […]\nதம் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாமென பான் கீ மூனிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை\n28. januar 2012 கொழும்பு செய்தியாளர்\nஐக்கிய நாடுகள் நிபுனர் குழுவில் அங்கம் வகித்த ஸ்டீவன் ராட்னர் சிறிலங்காவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதால். சிறிலங்கா மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பேன் கீ மூனிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் அமர்வுகளின் போது சிறிலங்காவுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடுமென சிறிலங்கா அரசாங்க தரப்பில் அச்சம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக நிபுனர் […]\nசிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுகளில் சர்வதேச அனுசரணை தொடர்பாக த.தே.கூ இடையே முரன்பாடு.\nநலன்புரி நிலையதிற்கு படைமுகாம் இடமாறவுள்ளதால் மீள்குடியமராத மக்கள் அவலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/kamal-farmers-arrested-makkal-neethi-maiiam/", "date_download": "2021-05-08T20:10:21Z", "digest": "sha1:SRA6DZIU6WHZZJAQDNZNJHWBW4DNW2V2", "length": 3928, "nlines": 109, "source_domain": "teamkollywood.in", "title": "திரு. கமல் ஹாசன் விவசாயிகளுக்கு ஆதரவு - Team Kollywood", "raw_content": "\nதிரு. கமல் ஹாசன் விவசாயிகளுக்கு ஆதரவு\nதிரு. கமல் ஹாசன் விவசாயிகளுக்கு ஆதரவு\nமக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.���மல் ஹாசன் அவர்கள், உயர் மின் கோபுரங்களை விவசாய விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் விவசாயிகளை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.\nPrevious அரசு மடிக்கணினி வைத்துள்ளவர்களுக்கு 500 ரூபாய்க்கு அதிரடி பொருள் \nNext நடிகர் தளபதி விஜய் யை கலாய்த்த நாம்தமிழர் சீமான் \nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2409033", "date_download": "2021-05-08T18:52:34Z", "digest": "sha1:7XA5ZJXMAFFNXO3PDEZNFKRPBR3NJZ42", "length": 16543, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு| Dinamalar", "raw_content": "\nகடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா இல்லை..\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nகொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு: அரசாணை ...\nதமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு அதிகரித்தது ... 4\nதற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 4\nதமிழகத்தில் மேலும் 27,397பேருக்கு கொரோனா: 241பேர் ... 1\nஇந்தியாவில் 16.73 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nஅதிகரிக்கும் கொரோனா; பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு ...\nஅரசல் புரசல் அரசியல்: கட்சி நிர்வாகிகளிடம் ... 23\nவெளிநாடுகளில் இருந்து குவியுது நிவாரண பொருட்கள் 2\nஅழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு\nஏற்காடு: ஏற்காடு, ஐந்தாவது கொண்டை ஊசி வளைவை ஒட்டி, வனப்பகுதியிலுள்ள மரத்தில், நேற்று, தூக்கில் தொங்கியபடி, சடலம் இருந்தது. ஏற்காடு போலீசார், அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு, அவர் அணிந்திருந்த பேன்ட், சட்டை, நைய்ந்து போன நிலையில் இருந்ததால், இறந்து பல நாளாகியிருக்கலாம் என, சந்தேகித்தனர். பேன்ட் பாக்கெட்டில் புகையிலை, செல்லாத நாணயங்கள், காகிதத்தில் கட்டப்பட்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஏற்காடு: ஏற்காடு, ஐந்தாவது கொண்டை ஊசி வளைவை ஒட்டி, வனப்பகுதியிலுள்ள மரத்தில், நேற்று, தூக்கில் தொங்கியபடி, சடலம் இருந்தது. ஏற்காடு போலீசார், அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு, அவர் அணிந்திருந்த பேன்ட், சட்டை, நைய்ந்து போன நிலையில் இருந்ததால், இறந்து பல நாளாகியிருக்கலாம் என, சந்தேகித்தனர். பேன்ட் பாக்கெட்டில் புகையிலை, செல்லாத நாணயங்கள், காகிதத்தில் கட்டப்பட்ட விபூதி இருந்தன. அருகில் கைத்தடி இருந்ததால், இறந்தவர் முதியோராக இருக்கலாம் என எண்ணி, சமீபத்தில் காணாமல் போனவர்களின் விபரத்தை திரட்டி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇருவேறு சம்பவத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி\nமலைப்பாதை வளைவில் சிக்கிய லாரியால் நெரிசல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத��துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇருவேறு சம்பவத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி\nமலைப்பாதை வளைவில் சிக்கிய லாரியால் நெரிசல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2021/04/12221526/2525930/tamil-news-mamata-announcement-Dharna-will-sit-in.vpf", "date_download": "2021-05-08T20:23:20Z", "digest": "sha1:ZIMERG6CAQNREG5OXUE6A6DAW5C4VGRN", "length": 10533, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news mamata announcement Dharna will sit in front Gandhi statue tomorrow against decision of Election Commission", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக நாளை காந்தி சிலை முன் அமர்ந்து தர்ணா- மம்தா அறிவிப்பு\nதேர்தல் பிரசாரத்தில் ஈடுபட 24 மணி நேரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக நாளை காந்தி சிலை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட உள்ளதாக மம்தா அறிவித்துள்ளார்.\n294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 4 கட்டங்களும் முறையே ஏப்ரல் 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 44 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.\nஇத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் வேறு கட்சிகளுக்கு வாக்களித்து ஓட்டை பிரிக்காமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்று கூறியதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது.\nஇந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட 24 மணிநேரம் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று (ஏப்ரல் 12) இரவு 8 மணி முதல் நாளை (ஏப்ரல் 13) இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் தடை விதித்ததற்கு மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து அவர் நாளை காந்திசிலை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.\nஇது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நான் நாளை மதியம் 12 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள காந்தி சிலை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்’ என்றார்.\nMamata Banerjee | pm modi | bjp | மம்தா பானர்ஜி | பாஜக | மேற்கு வங்க தேர்தல் | இந்திய தேர்தல் ஆணையம்\nஆஸ்திரியா, செக் குடியரசில் இருந்து 896 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியா வருகை\n3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு\nவாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி\nதமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 டன்னாக அதிகரிப்பு\nஒரு வாரமாக 180 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை\nஎன்னை பணி செய்ய விடுங்கள்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nநந்திகிராம் தொகுதியில் திருப்பம்... சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார் மம்தா\nமே.வங்கத்தில் திரிணாமுல் ��ாங்கிரஸ் வெற்றி முகம்- கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் வாழ்த்து\nநந்திகிராமில் 6 சுற்றுகளுக்கு பிறகு முன்னிலை பெற்ற மம்தா -தொண்டர்கள் ஆரவாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119630.html", "date_download": "2021-05-08T19:42:18Z", "digest": "sha1:64L5RLX3RF5PZQURTSHAY55TF65UYHJU", "length": 8620, "nlines": 55, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "ஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…", "raw_content": "\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nஷாருக்கா��் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார்.\nவிரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க...\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nபாலியல் லஞ்சம் வேண்டாம், அது தண்டனைக்குரிய குற்றமாகும்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/05/blog-post_43.html", "date_download": "2021-05-08T20:08:21Z", "digest": "sha1:4OSCGWRP5UR2KSYJCU3HULRDC37AMLKH", "length": 4893, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Education News Main News உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு.\nஉயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு.\n2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே 5 ஆம் திகதி ���ல்லது அதற்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமுன்னதாக இப் பரீட்சை முடிவுகளை ஏப்ரல் 30க்கு முன்னர் வெளியிடப்படும் என அறிவித்திருத்தது.\n2020 உயர்தரப் பரீட்சை முடிவுகள் இறுதி கட்டத்தில் உள்ளன. முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு, கணக்கிடப்பட்ட Zscores மதிப்பெண்கள் இருமுறை சரிபார்க்கப்பட வேண்டும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ளன.\nஅந்த நடவடிக்கை தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. செயல்முறை முடிந்ததும் முடிவுகளை மே 5 அல்லது அதற்கு முன்னர் வெளியிட முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.\nமுடிவுகள் வெளியானதும் மாணவர்கள் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk என்பவற்றில் பார்வையிடலாம்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/shop/devar-oru-vazhkai-tamil-ebook/", "date_download": "2021-05-08T18:49:39Z", "digest": "sha1:C5EFURIWSX76RWFRKKR4HTUDKFTW2O6Z", "length": 6441, "nlines": 147, "source_domain": "www.thamizhdna.org", "title": "Devar - Oru Vazhkai (Tamil)-eBook - தமிழ் DNA", "raw_content": "\nஎங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.\n\"பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவுகூராமல் இன்றைய தேதி வரை, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒரு சாதித் தலைவராக அவரைக் குறுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு தேசியத் தலைவராக அவர் இன்று அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார்.\nகாங்கிரஸ் கட்சியில் இணைந்து, தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய தேவர், சுபாஷ் சந்திர போஸின் அணுகுமுறையால் கவரப்பட்டு, அவர் தலைமையில், தமிழகத்தில் அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியைத் தொடங்கினார். அன்று தொடங்கி தமிழக அரசியல் களத்தில் தேவரை யாராலும் அசைக்க முடியவில்லை. அபாரமான பேச்சாற்றாலும், தேசிய அபிமானமும் அவரை ஒரு சக்திவாய்ந்த அரசியல் தலைவராக வளர்த்தெடுத்தது. பக்தி உணர்வும், மக்கள் நலன் மீதான அக்கறையும் அவரை ஒரு மனிதாபிமானியாக உயர்த்தியது. போற்றுதலுக்குரிய ஒரு தலைவராக மக்கள் அவரைத் தம்மோடு சேர்த்து ஐக்கியப்படுத்திக்கொண்டனர்.\"\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபயனுள்ள நல்ல பதிவுகள் மட்டும் வாரம் ஒரு முறை\nஇனிய 1000+ பெண் குழந்தை பெயர்கள் தமிழில்\nரமணிச்சந்திரன் நாவல்கள் PDF Free Download\n100+ சங்ககால தமிழ் பெண் பெயர்கள்\nநல்ல தமிழில் 1000+ ஆண் குழந்தை பெயர்கள்\nமுத்துலட்சுமி ராகவன் நாவல்கள் Free download\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sangam.tamilnlp.com/url_gloss.php?url=export/etext_copy/tiruttondarpuranam.txt", "date_download": "2021-05-08T19:19:24Z", "digest": "sha1:MIXEAOS3XKT6S63AKTT6VUB7ARJGPTDI", "length": 70878, "nlines": 712, "source_domain": "sangam.tamilnlp.com", "title": "", "raw_content": "\nதிருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nவானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழ\nபான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க\nஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்\nஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்\nசீராருஞ் சதுர்மறையும் தில்லைவா ழந்தணரும்\nபாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த\nவாராருங் கடல்புடைசூழ் வையமெலாற் ஈடேற\nஏராரு மணிமன்றுள் எடுத்ததிரு வடிபோற்றி\nபரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்க\nசிரந்தழுவு சமயநெறி திருநீற்றின் ஒளிவிளங்க\nஅரந்தைகெட புகலியர்கோன் அமுதுசெ திருமுலைப்பால்\nசுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி\nமலரயனு திருமாலுங் காணாமை மதிமயங்க\nபுலிமுனியும் பதஞ்சலியுங் கண்டுதொழ புரிசடையார்\nகுலவுநட தருந்தில்லை குடதிசை கோபுரவாயில்\nநிலவியகற் பகக்கன்றின் நிரைமலர்த்தா ளிணைபோற்றி\nபாறுமுக மும்பொருந்த பருந்துவிரு துணக்கழுகு\nநூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகுத\nமாறுமுக தருநிருதர் மடியவடி வேலெடுத்த\nஆறுமுகன் திருவடித்தா மறையிணைக ளவைபோற்றி\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி\nஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலுர் வன்றொண்டர் பதம்போற்றி\nஊழிமலி திருவாத வூரர்திரு தாள்போற்றி\nதில்லைவாழ் அந்தணரே முதலாக சீர்படைத்த\nதொல்லையதா திருத்தொண்ட தெகையடியார் பதம்போற்றி\nஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த\nசெல்வமலி குன்றத்தூர சேக்கிழார ரடிபோற்றி\nதாய்மலர்ந்த முகத்தினளா தழுவிமுலை தரவந்த\nநோய்மலர்ந்த பிறவிதொறு நுழையாமல் உலகு\nதீமலர்ந்த சடைக்கூத்தர் திருவருளாற் சேக்கிழார்\nவாய்மலர்ந்த புராணத்தின் வரலாறு விரித்துரைப்பாம்\nஊர்கடலை இவனெனவ துதித்தநான் ஓங்குதமிழ்\nநூற்கடலை கரைகண்டு நுவலநினை குமதுதிரு\nபாற்கடலை சிற்றெரும்பு பருகநினை பதுபோலும்\nநீர்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினை குமதொக்கும்\nதேவுடனே கூடியசொல் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த\nபாவுடனே கூடியஎ பருப்பொருளும் விழுப்பொருளாம்\nகோவுடனே கூடிவருங் குருட்டாவும் ஊர்புகுதும்\nபூவுடனே கூடியநார் புனிதர்முடி கணியாமால்\nஇஃது உமாபதிசிவம் என்னும் புலவர் இயற்றியது என்பர்\nபாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும்\nபாளைவிரி மணங்கமழ் பூஞ்சேநலை தோறும்\nகாலாறு கோலிஇசை பாடநீடும் களிமயில்நின்\nநாலாறு கோட்டத்து புலியூர கோட்டம்\nநன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க\nசேலாறு கின்றவயற் குன்ற துரில்\nசேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே\nஏற்றும் நற்குடி நாற்ப தெண்ணாயிரத்து வந்த\nகூடல்கிழான் புரிசைகிழான் குழவு சீர்வெண்\nகுளப்பா கிழான் வரிசைக்குள துழான்முன்\nதேடுபுக ழாரிவருஞ் சிறந்து வாழ\nசேக்கிழார் குடியிலிந்த தேசம் உ\nபாடல்புரி அருள்மொழித்தே வரும்பி னந்தம்\nபாலறா வாயரும்வ துதித்து வாழ்ந்தார்\nஇமயமகள் யரையன்மகள் தழுவ கச்சி\nஏகம்பர் திருமேனி குழைந்த ஞான்று\nதமதுகொழு மிகுதிகொடு வளர்க்கும் வேளான்\nதலைவர் பெரும் புகழ்உலகில் தழைத்தன்றே\nவிளைகழனி பூலோகம் முழுதும் ஏரி விரிதிரை\nநீர்க்கடல் வருணன் கம்பு கட்டி\nகிடாமறலி வசத்தீசன் வசத்தான் என்றிங்\nபாமல் அளக்குமவள் கச்சியறம் வளர்த்த மாதா\nஒளிபொருகு கொழுமிகுதி எறும்பீ றானஉயி\nமாறுகொடு பழையனூர் நீலி செய்த வ\nஞ்சனையால் வணிகன் உயிர் இழப்ப தாங்கள்\nசெந்தி குழியிலெழு பதுபேரும் முழ்கி கங்கை\nஆறணிசெஞ் சடைதிருவா லாங்கா டப்பர்\nபேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால்\nவாயிலார் சத்தியார் விறல்சேர் மிண்டர்\nவாக்கரையர் சாக்கியர்கோ புலிகஞ் சாறர்\nஇளையான்தன் குடிமாறர் முர்க்கர் செங்கை\nவெம்போர் சாதித்த முனையடுவார் ஆகநம்பி\nதம்மில் பதின்மூவர் வேளாளர் பகருங்காலெ\nநிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்\nதிருநாகே சுரமெனவே திருப்பேர் சாற்றி\nசெங்கோல் இமசேது பரியந்தம் இயற்று நாளில்\nகலகமிடும் அமண்முருட்டு கையர் பொய்யே\nகட்டிநட தியசிந்தா மணியை மெய்யென்று\nவிளக்கிருக்க மின்மினி தீக்காய்ந்து நொந்தார்\nதாமணி கதையை மெய்யென்று வரிசைகூர\nவளமருவு கின்றசிவ கதை இம்மைக்கும்\nஅம்மையும் இம்மையும் உறுதி பயத்தக்க\nஆரூர் அடிகள்முதல் அடிஎடுத்து கொடுக்க நாவல்\nஆயுமறை மொழிநம்பி யாண்டார் நம்பி\nசொல்லிய தொண்ட தொகை ��ூல்வகை\nஅந்தாதி தொடர்ச்சியினை விரித்துரைக்க வளவன்கேட்டு\nமெல்லியலாள் பங்கர் திருவருளை நோக்கி\nசெல்கதியை நினைந்துருகி வளவர் கோமான்\nசேவையர்கா வலரைமுக நோக்கி சொல்வான்\nவந்து அவதரித்த திருமரபு திருப்பேர் செய்த\nசிவனடிக்கிழ் உயர்பரம முத்தி பெற்றோர்\nஎவரும்அறி சீவன் முத்தராய் இங்கிருப்பவர்கள்\nஅவர்கள்பகையால் நரகில் அடைந்த பேர்கள்\nநல்லறமா துறவறத்தில் நின்று பெற்றோர்\nசெல்கதிசற் குருவருளால் சென்று சேர்ந்தோர்\nபொருளெனக்கொண் டரனடிக்கீழ பொருந்த புக்கோர்\nயாவருக்கு மேதரிக்க செவிநா நீட்டா\nஓப்பரிய பொருள் தெரிந்து விளங்கித்தோன்ற\nசெய்து தருவீர்என் றவர்குவிடைகொடுத்து வேண்டும்\nசெப்பரிய திரவியமும் கொடுக்க வாங்கி\nசேக்கிழார் குரிசில் திருத்தில்லை சேர்ந்தார்\nதில்லை எல்லையில் வந்து வந்தெதிர் தெண்டனாக விழுந்தெழுந்து\nஅல்லிசேர் கமலத்தடத்தினில் மூழ்கி அம்பலவாணர்முன்\nஓல்லைசென்று பணிந்து கைத்தலம் உச்சிவைத்துளம் உருகி நைந்து\nஎல்லைகா ணரிதாய பெரொளி இன்பவாரியில் மூழ்கியே\nஅடையலார் புரம் நீறெழ திருநகை செய்தன்றொரு மூவரை\nபடியின் மேல் அடிமை கொளும் பதபங்கயங்கள் பணிந்து நின்று\nஅடிகளே உனதடியார் சீரடியேன் உரைத்திட அடிஎடுத்து\nஇடர்கெட தருவாய் எனத்திருவருளை எண்ணி இறைஞ்சினார்\nஅலைபுனற் பகிரதி நதிச்சடை யாட வாடர வாட நின்று\nஇலகு மன்றினில் ஆடுவார் திருவருளினால் அசரீரி வாக்கு\nஉலகெலாம் என அடிஎடுத்துரைசெய்த பேரொலி யோசைமி\nகிலகு சீரடியார் செவிப்புலந்தெங்குமாகி நிறைந்தலால்\nதில்லை மாநகர்வாழ வாழ்தவசிந்தை அந்தணர் ஆறைஞ்ஞூறு\nஅல்லதும் பலமடபதித்தவராச ரிக்கையிலுள்ள பேர்\nஎல்லை யில்லவர் யாவருங் களிகொளவிளங்கு அசரீரி வாக்கு\nஒல்லை வந்தெழ அனவருங் கரம் உச்சிவைத்து உளம் உருகினார்\nஉள்ளலார் புரம் நீரெழ கணை ஒன்று தொட்டு உயர் மன்றில்வாழ்\nவள்ளலார் திருமாலையு திருநீறு மெ பரிவட்டமும்\nஎள்ளலா ரலரென்று சேவையர் காவலர்க்கிவை இனிதளித்து\nஅள்ளலார்வயல் நீடுதில்லையில் அனைவருங் களிகொண்டபின்\nசேவை காவலர் தொண்டர் சீர்உரை செய்தவற்குயர் செய்யுள்முன்\nமூவரோதிய திருநெறித்தமிழ் ஆதலால் வரன்முறையால்\nயாவரும் புகழ் திருநெறி தலைவரை வணங்கி இணங்கி மெ\nதாவருஞ் சிவசாதனங்கள் தரித்து நீறுபரித்தரோ\nவந்துசூழ நிரைத்த ���யிருநூறுகால் மணிமண்டபத்து\nஎந்தையார் திருவருளை உன்னிஇருந்து சேவையர் காவலர்\nசெந்தமிழ் தொடையால் விளங்கிய திருவிருத்த நிருத்தனார்\nதந்த சொன்முதலா எடுத்தனர் தாணுவான புராணநூல்\nசிவவேதியர் அரனை வழிபட்ட புராணமோ ரிரண்டு\nமுடிமன்னர் முறுநிலமன்னர் ஐவர் வணிகர்குலத்தைவர்\nஇருமை நெறி வேளாளர் பதின்மூவர்\nஇடையர் இருவர் சாலியர் குயவர் தயிலவினையாளர்\nபரதவர்கள் சான்றார் வண்ணார் சிலைமறவர்\nநீசர் பாணர் இவர் ஓர்ஒருவராம் பகருங்காலே\nபுராணம் அவைகள் ஒரு பதின்மூன்று திருக்கூட்டந்தன்னில்\nமறுவிலவர் பதியறிந்த கதையிரண்டு வந்த\nமரபறிந்த கதையிரண்டு பேரறிந்த கதைஒன்று\nஉறுமரபு தெரியா புராணமவை யோரேழ்\nஊர்அறியா கதை ஏழு பேரறியா கதைஎட்டு\nமொன்றெண்ணித்தனை என்றறியா திருக்கூட்டம் எட்டே\nதில்லை மறையோர் கலயர் முருகர் பசுபதியார்\nசிறப்புலியார் கணநாதர் பூசலை சண்டேசர்\nசிவவேதியர் காதை இரண்டு புகழ்த்துணையார் முப்போதும்\nமாமாத்திரர் மரபில் சிறுத்தொண்டர் ஒருவர் முடிமன்னர்\nபுகழ்ச்சோழர் அருள்மானி இடங்கழியார் நெடுமாறர் சேரர்\nகுறுநில மன்னவர் ஐவர் நரசிங்கமுனையர்\nகுற்றுவனார் கழற்சிங்கர் மெய்பொருள் ஐயடிகள்\nமுறைமையில் வணிகரில் ஐவர் காரைக்காலம்மை\nமூர்த்தி கலிக்கம்பர் அமர்நீதி இயற்பகையார்\nதிறமைவிரி வேளாளர் பதின் முவர்\nமூர்க்கர் செருத்துணையார் வாயிலார் கோடபூலியார் சத்தி\nதாயனார் இளையான்தன் குடிமாறர் அரசு\nசாக்கியர் கஞ்சாறர் விறல்மிண்டர் முனையடுவார்\nமரபிலிருவர் திருமுலர் ஆனாயர் குயவர்\nமேயதிறல் அதிபத்தர் பரதவர் கண்ணப்பர்\nவேடர் மரபினில் சான்றார் ஏனாதிநாதர்\nநீசர் மரபினில் எங்கள் திருக்குறிப்புத்தொண்டர்\nமரபில் கலியனார் மரபு குறித்துரையா\nதண்டி கணம்புல்லர் எறிபத்தர் காரியார் குறும்பர்\nதேசுடைய பத்தர் பரமனையே பாடுவார்கள்\nசித்தத்தை சிவன்பால் வைத்தார் ஆரூர் பிறந்தார்\nமெய்யில் திருநீறு பூசுமுனிவர்கள் யுலகுதன்னில்\nஅப்பாலும் அடிசார்ந்தார் இவரில் தமிற்\nசிலபேர் ஆய்ந்த தமிழ் பேர்\nதப்பாத தெலுங்கர் சிலர் மற்றுள தேசத்தோர்\nதவஞ்செய்து பரகதியை அடைந்தவர்கள் சிலபேர்\nசிலபேர் இனிமேலு திருமேனி கொடுவருவோர் சிலரே\nகுறும்பர் கணநாதர் அப்பூதி சோமாசிமாறர்\nகுருவருளால் உயர்முத்தி யடைந்தவர்கள் எறிபபத்தர�� கலயர்\nமுருகனார் கண்ணப்பர் ஆனாயர் தாயர்\nசேரனார் சாக்கியர் கூற்றுவனார் தண்டி\nசிறப்புலியார் பசுபதியார் கலிக்காமர் கலியர்\nகாரியார் அதிபத்தர் நீலநக்கர் பூசல்\nசீருடைய கழற்சிங்கர் வாயிலார் தூய\nசெருத்துணையார் புகழ்துணையார் காடவர் ஐயடிகள்\nசத்தி அமர்நீதி மெய்ப்பொருளார் ஏனாதி நாதர்\nகரைசேரும் புகழ்ச்சோழர் கஞ்சாறர் மாறர்\nகவுணியர் நாவுக்கரசர் பேயார் இம்மூவர்\nகற்கும் இயல் இசைவல்லோர் இசைத்தமிழ் நூல்வல்லோர்\nபாணர் பரமனையே பாடுவராக நால்வர்\nபுவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி\nபொய்யடிமை இல்லாத தமிழ்ப்புலவர் சேரர்\nநவமுடைய இவர்ஐவர் இயல் வல்லோர் நின்ற\nநாயன்மார் தவம் புரிந்து நற்கதியை யடைந்தோர்\nஇயற்பகை உள்ளிட்டார் முர்த்தியார் அப்பர்\nநல்ல துறவறம் பிரமசாரிகள் சண்டேசர்\nசெல்கதி பெற்றவர் ஞான சம்பந்தருடனே\nதிருமணத்தில் ஒருமணமா சேர்ந்தவர்கள் அனேகம்\nபல்வளஞ்சேர் ஆரூரருடன் சேரர் கையில்\nசேய்ஞலூர் சண்டேசர் பிதா எச்சதத்தன்\nகவர்புகழ்சேர் கோட்புலியார் உரைத்த திருவிரையா\nசந்தணக்காப்பினை விலக்கி அமண சார்வா\nபுராணகதை யினை பிரித்து புகல எளிதலவே\nஆருரர் திருத்தொண்ட தொகையு஡ரத்த நாளில்\nஅடுத்தொண்டுசெய்தொண்டர் சிலர் அவர்க்கு முன்னே\nபேருர் மெ தொண்டுசெய்த பேர்\nசிலபேர் அவர்க்குப்பிறக திரத்தொண்டுசெய்யும்பேர் சிலபேராக\nசீருரு திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்து\nசேவையர் கோன் சேர்வைசெயு தொண்டர் அளவிரந்தோர்\nகாரூரும் மணிகண்டர கவரவர்கள் செய்த\nதம்மிலோரு மரபோ ஒருபெயரோ ஒரகாலந்தானோ\nபன்மை பெருங்கதையோ பேர் ஒன்றோ அல்லவே இதனை\nஏர் உலகெலாம் உணர தோதர்றகரியவன்\nஎன்றிறைவன்முன் அடியெடுத்து கொடுத்தருள கொண்டு\nகைநீட்ட பாடி முடித்தனர் தொண்டர்சீர் பரவவல்லார்\nகரங்கடலை கைநீத்து கொள எளிது\nமுந்நீர கடற்கரையின் நொய்மணலை எண்ணி அளவிடலாம்\nறெண்ணி பிரித்தெழுதி கடையிலக்கம் பிரித்துவிடலாகும்\nஅளவிட நஞ்சேக்கிழார கெளிதலதுதேவர்க்கும் அரிதே\nமறுவில் திருநாவலூர சிவமறையோர் குலத்து\nவருசடையனார் மனைவி இசைஞானி வயிற்றில்\nஉறுதிபெற அவதரித்த ஆரூரர் முன்னாள்\nகாண்டம் இரண்டா வகுத்து கதைபரப்பை\nதொகுத்து கருதரிய சருக்கங்கள் பதின்மூன்றா நிலையிட்டு\nநாலாயிர திருநூற்ஐம்பத்து மூன்றாக அமைத்து\nபுராண திருமுறைக்கு திருநாமஞ் சீர்மைபெற அமைத்தி\nஅழகுபெற கவளிகையும் அமைத்ததில் வைத்ததனபின்\nயாவர் தாம் அருகிருந்த பேர்கள்கதைசென்ற\nஏவினார் உரிய தூதர் தூதறியாமல்\nஒன்று பாதிகதை சென்றது என்று\nஇன்று நாளைமுடியும் புராணம் இனி\nவந்து சொன்னவர்கள் அனைவருக்கும் நவமணிகளுந்துகிலும் பொனும்\nசிந்தி அள்ளியும் உவந்து விசி உயர் செம்பொன் அம்பல மருங்கில்வாழ்\nஅந்தி வண்ணர் நடமும் பணிந்து முதலடி எடுத்தவர் கொடுத்திட\nபுந்தி செய்து மகிழ்சேவை காவலர் புராணமு தொழுவன்நான் எனா\nவீதிவீதிகள்தொறு தொறும் பயணம் என்று வென்றி மணிமுரசறை\nதோதி வேதியர்கள் எண்ணி இட்ட உயர்நாளும் ஓரையும் முகூர்த்தமும்\nபோத நாடிவரை புரைகடக்களிறு பரவி தேர் கருவியாள்தர\nசாதுரங்கமுடனே செல பிளிறுநந்தி மேல்கொடு நடந்தனன்\nதேர்முழக்கொலி மழை கடக்கரட சிந்துர களிறு பிளிறுசீர்\nஆர்முழக்கொலி பரிசெருக்கொலி பதாதி வந்தெதிர் அடர்ந்தெழும்\nபோர் முழக்கொலி சழக்கிலாதுயர் படைக்கலன் புணரும் ஓசைஏழ்\nகார்முழக்கொலியின் எட்டிரட்டிநிரை கடல்முழக்கென முழக்கெழ\nவளவர்கோன் வரவறிந்த தில்லைமறையோரும் வண்஡ம மடபதிகளும்\nபிளவுகொண்டமதி நுதல்மடந்தையாரும் மற்றுமுள பெரியோர்களும்\nகளவிலாத மொழிகொடு புராணகதை செய்த கங்கைகுல திலகரும்\nதளவமாலை அபயனை எதிர தினியசாரஆசிபலசாற்றினார்\nமுண்டமான திருமுடியும் இட்ட திருமுண்டமங்கவசமுந்துணை\nகுண்டலங்களும் இரண்டுகாதினுங் வடிந்தலைந்த குழையுந்திரு\nகண்டமாலை கரமாலையுஞ் சிரசுகவின் விளங்வே\nதோண்டர்சீர் பரவுவான் அணைந்த சுபசரிதை சோழனெதிர் கண்டனன்\nகண்டபோதுள மகிழ்ந்து தன்னையறியாது கைகள் தலைமீதுற\nகொண்டவேடம் அரனடியார் வேடம் இது குறைவிலாத தவவேடம் என்\nறண்டவாணர் திருவருளை யுன்னி அவர்அடிமை கொண்ட பெருமை நினைந்து\nஎணடயங்கரசர் ஏறு சேவையர் குலாதி பாதுகை இறைஞ்சினான்\nஇறைஞ்சி அம்பலவர் பாத தாமரை இறைஞ்ச எண்ணி வரன்முறையால்\nஅறஞ்சிறந்த முனிசேவை காவலரும் ஆறைஞ்ஞூறு மறையோர்களும்\nதுறஞ்சிறந்த மடபதிகளுந்தொடர வந்து மன்னன் அரிபிரமர்பால்\nமறைஞ்சு நின்ற பொருள் வெளிப்பட கனகமன்றில் நின்றபடி கண்டனன்\nகண்டகண்அருவி தாரை கொள்ள இருகைகள் அள்சலிகொள கசிந்து\nஎண்டரும் புளகரோமகூபம் எழ இன்பம் வாரி கரைபுரளவாய்\nவிண்ட தூமொழிகள் குழற அன்பினொடு விம்மிவிம்மி அருள்மேலி��\nதெண்டனாகமுன் விழுந்தெழுந்து நனி செம்பியன் பரவ எம்பிரான்\nசேக்கிழான் நமது தொண்டர்சீர்பரவ நாம் மகிழ்ந்து உலகம் என்று\nவாக்கினால் அடியெடு துரைத்திட வரைந்து நூல்செய்து முடித்தனன்\nகாக்கும் வேல்வளவ நீஇதைகடிதுகேள் என கனக வெளியிலே\nஊக்கமான திருவாக்கெழுந்து திருச்சிலம்பொலியும் உடன்எழ\nமன்றுளாடி திருவாய் மலர்ந்த மொழியுஞ் சிலம்பொலியும் மன்றிலே\nநின்ற மானிடர் செவிப்புலன்புக நிறைந்த தன்றியும் நிலத்தின்மேல்\nஒன்றிநின்றுயர் சராசரங்கள் அடை கசிந்துருகி ஓலிட\nகுன்றிலங்கு திரள்தோள் நரேந்திரபதி குதுகுலித்துளம் மகிழ்ற்தனன்\nதொண்டர் தொண்டுசெய் புராணகாதை மதிசூடுநாதர் திருவளினால்\nவிண்ட நீதிபுனை சேக்கிழார்முனி வரித்துரைத்த காதை கேட்பதற்கு\nஅண்டவாணர் அடியாரெலாங் கடுகவருக என்று திசைதிசை தொறும்\nஎண்டயங்கரசன் ஏடெடு தெழுதியாளும் ஓலைகளும் ஏவினான்\nதவசமுறு சிவசிந்தையும் அன்பகலா மேன்மை\nதவசரி தொழிலுஞ் சிவசாதனமுஞ் சார\nசிவசமயத்தவர் யாவரும் வந்து திறண்டார்கள்\nவேதியர் வேதமுழக்கொலி வேதத்தை தமிழால்\nஓதியமூவர் திருப்பதி கத்தொலி ஓவாமல்\nபூதியணிந்து அரகரஎன அன்பர் புகழ்ந்தோதும்\nகாதியல் பேரொலி காரொலி போலொலி கைத்தேற\nபூசிப்பவர் சிலர் பூசித்தன்பொடு புனிதன்தாள்\nநேசிப்பவர் சிலர் பிறவாவரமருள் நிமலா என்\nறியாசிப்பவர் சிலர் திருமறை எழுதி களிகூர\nவாசிப்பவர் சிலராக இருந்து மகிழ்ந்தார்கள்\nதெள்ளு திரைகடல்மீது மிதந்த திருத்தோணி\nவள்ளலை அன்புசெய் அன்பர் மடங்கள் தொறும் பாலர்\nமெள்ள இருந்து மிழற்று புராண விருத்தத்தை\nகிள்ளைகள் பாடி உரைப்பன கேட்பன மெய்ப்பூவை\nமற்றது கண்டு களித்த நலத்த மனதோடு\nதெற்றென வந்து திரண்டு முரண்தரு சீர்நாடு\nபெற்றது செல்வ மெனத்தனி யேகை பொருத்தார்கள்\nபாடினர் தும்புரு நாரதர் நீடிசை பாடாநின்று\nஆடினர் வானில் அரம்பையர் அஞ்சலி எஞ்சாமல்\nசூடினர் மண்ணின் மடந்தையர் எந்தை துணைப்பாதம்\nதேடினர் காலயன் அன்பர் நட தரிசித்தார்கள்\nசங்கொடு பேரி கறங்கிசை வீணை தனித்தாளம்\nவங்கிய காளம் இடக்கை கடக்கை மணிக்காளம்\nபொங்கிய பம்பை வலம்புரி கண்டை முதற் பொற்பார்\nமங்கல துரியம் எங்கும் முழுங்கி வனப்பெய்த\nவேதியர் வேள்வி நெடும்புகை ஆலயம் எங்கெங்கும்\nகாதிய குங்கலியப்புகை நீடு கருப்பாலை\nசோதி ந���டும்புகை தோரணவீதி தொறு தோறும்\nமாதர் புகைக்கும் அகிற்புகை எங்கும் வனப்பெய்த\nஆடகநாடக சாலைகள் முத்தணி அத்தாணி\nமேடை அரங்கு களங்கமிலாத வெளிக்கூடம்\nமாடமதிட்கன மாளிகை சூளிகை எங்கெங்கும்\nபழுதகல திருவலகு விருப்பொடு பணிமாறி\nகுழைவுபெற திகழ் கோமயநீர் குளிரச்செய்து\nதழைபொதி தோரணமுங் கொடியு துகிலுஞ் சார்வித்து\nஅழகுபெற திருவீதி புதுக்கியதன் பின்பு\nதிருநெறி தமிழ்வல்ல பேர்கள் சிவாகமங்கள் படித்தபேர்\nகருநெறிப்பகை ஞானநூல் கற்றபேர் மறைகற்றபேர்\nகுருநெறிக்குரியோ ரிலக்கண இலக்கியங்கள் குறித்போர்\nபெருநெறி பலகாவியக்கதை பேசவல்லவர் அனைவரும்\nவள்ளலார் திருநடஞ்செய் மன்றின் முன்றில்\nமறைவவர் கோமய சலத்தால் மெழுகித்தாபி\nஅறுகால் பீடமி டதன்மேல் பசும்பட்டு விரித்து மீதே\nவிரைநறும் தூபங் கொடு தாதனங் கற்பித்து\nதிருமுறையை அதன்மேல் வைத்திறைஞ்சி போற்றி\nவாசித்து பொருள் அருளிச்செய்வீர் என்று\nசோழர் பெருமான் முதலாம் அடியரெல்லாஞ்\nசூழஇரு தம்பலவ ரடியா ரெல்லாம்\nசுருதிமொழி இது எனக்கைதொழுது கேட்டார்\nதாளுடைய திருச்சிலம்பு புலம்ப நடம்புரியு\nதன்மை அரனுக்கிசைந்த பேர் வழியினாளும்\nஆளுடைய பிள்ளையார் அவதரித்த நாளும்\nஅவரழுது திருஞானம் அமுது செய்த நாளும்\nசூளுடை ஆதிரைநாளாம் சித்திரை ஆதிரைநாள்\nதொடங்கி எதிராம் ஆண்டு சித்திரை ஆதிரையின்\nநாளுடைய கதை முடிப்பம் என குன்றைவேந்தர்\nநடத்த அனைவருமிருந்து கேட்டனர் நாள்தோறும்\nசிறப்புடைய மூவர்முதலிகள் திருவாய் மலர்ந்த\nதிருமும்மணிக்கோவை தெய்வஉலா ஐயடிகள் வெண்பா\nபொருள்஧஡கள் உயிராக நடந்த துலகெலாம்\nஅன்று முதல் நாடோ றும்\nஅடியார் அளவிறந்த பெயர் வந்தவர்க்ளெல்லாம்\nதோறும் திருவிளக்கங் கவர் சாத்த உள்ளுடைமேற்போர்வை\nதுன்றிய செந்நெல்லின் அடிசில் கன்னல் நறுங் கனிகள்\nதூய அருசுவை கறிநெய் தயிர்திரண்ட பால்தேன்\nஅடைக்காய் நரபதி ஏவலின் அமைச்சர் நாடோ ரும் நடத்த\nநின்றாடும் நடராசர கன்று முதல் மகபூசை நடத்தி\nநலமலி செங்கோல் வளவன் தப்பாமே நாளும்\nநடத்திவர அரனடியார் நிரைந்து பதஞ்சலியும்\nபுலிமுனியும் தவம்செய்த பெரும்பற்ற புலியூர்\nபூலோக சிவலோகமென பொலிந்து தோன்ற\nமருவு திருமுறை சேர்ப்பார் எழுதுவார் இருந்து\nவாசிப்பார் பொருளுரைப்பார் கேடடிருப்பார் மகிழ்ந்து\nசிரிப��பார் தேனிப்பார் குன்றைமுனி சேக்கிழார் செய்த\nஅரிய தவத்தினை நினைப்பார் அம்பலவர்\nமுன்னாள் அடியெடுத்து கொடுக்க இவர் பாடினர் என்பார்\nபெரிய பராணங்கேட்ட வளவர்பிரான் செவிக்கும்\nபிடிக்குமோ இனி சிந்தாமணி புரட்டு என்பார்\nஇத்தகைய சிறப்புடனே திருத்தொண்டர் புராணம்\nஇருந்தன்பர் பாராட்ட நடந்தெதிரா மாண்டு\nசித்திரை ஆதிரைநாளில் முடிய அதுகண்டு\nதிருத்தொண்டர் அர என்னும் பேரொலியின் எழுந்துபொங\nகத்துதிரை கடலொலியை விழுங்கி முழங்கோ\nரேழ்கடல லொலியை கீழ்படுத்தி பிரமாண்டவெளியை\nபொத்தி இமையவர் செவியை நிறைத்துயர\nபொங்கி பொன்னுலகு கப்பாலும் புகழ் பொலிந்ததன்றே\nதிருத்தொண்டர் புராணம் எழுதிய முறையை\nமறையோர் சிவமூல மந்திரத்தால் அருச்சனை செய்திறைஞ்சி\nஇருக்கு முதல் மறைநான்கில் இன்று முதலாக\nஇதுவும் ஒரு தமிழ்வேதம் ஐந்தாவதென்று\nகவரி குடை கண்ணாடி ஆலத்திநீறு\nமுறையை பசும்பட்டினாற் சூழ்ந்து பொற்கலத்தினில் இருத்தி\nசெறிய மதயானை சிரத்தில் பொற்கல தோடெடுத்து\nதிருமுறையை இருத்தியபின் சேவையர் காவலரை\nமுறைமை பெற ஏற்றி அரசனுங்கூட ஏறி\nமுறைமையினால் இனைக்கவரி துணைக்கரத்தால் வீச\nபொழி திருவீதி வலமாக வரும்போது\nஇறைவர் திருவருளை நினைந்தட லரசர் கோமான்\nஇதுவன்றோ நான்செய்த தவப்பயன் என்றிசைந்தான்\nவாரணத்தில் இவரவரை கண்ட திருவீதி\nமறுகுதொறு துய்மைசெய்து வாழைகளும் நாட்டி\nபூரண கும்பமும் அமைத்து பொரியும் மிகத்தூவி\nதோரணங்கள் நிரைத்து விரைநறு தூபம்ஏந்தி\nஆரணங்கள் விரித்தோதி மாமறையொ ரெதிர்கொண்\nடறுகொடுப்ப வாழ்தெடுத்தார் அரம்பையர் களெல்லாம்\nமுளைத்த முதற்பொருள் தான் எனபார்\nமின்மழை பெய்தது மேக ஒழுங்குகள்\nமிடிகெட அள்ளி முகந்தெதிர் சோழேசன்\nநெஞ்சொடு கண்மழை அன்பர் பொழிந்தார்கள்\nமதுர இராமாயண கதை உரைசெய்த\nகரைசெய்த வேத வியாதனும் ஒப்பல்ல\nஅறிவுள சேட விசேடனும் ஒப்பல்ல\nஒப்பல புகழ்புனை குன்றை முனிக்கு என்பார்\nஅரகர வெனு நாமமும் நாமெல்லாம்\nமயில் புகல்தரு சங்கப்புலவோர் சொல்\nபாவை மறந்தனள் தேச சுபாடித\nஇழிந்தரசனும் உரைசெறி சேவையர் கோவும்\nதெழுதிய முறையை திருமுன் வைத்தார்\nகனைவருங் குறித்தெதிர் கொடுத்த பேர்\nசேவையர் குலாதி நீதிமறை ஒன்றுடன்\nடொக்கும் என்றுரை தொடர்ந்து செ\nதுலங்க ஓர்குளம் அமைத்தபின் ஏ\nஎன வகுத்த பி���் தமது மண்டலம்\nதமது பெயரை எங்கும் நிறுத்தினார்\nகுரிசில் தூய தில்லைநகர் தன்னிலே\nளென்றும் நடமாடும் அங்கணர் மலர்ப்பதம்\nவாழி அன்பர் திரு நீறுமிட்ட\nவாசல் அன்றுமுதல் இன்று காறும்\nஅம்பலவர் அடியெடுத்து உலகெலாம் என\nதலைமை தங்கு செங்கைமுகில் பைங்கழல்\nபூண்ட செல்வமலி திருநந்தி மரபில்வந்து\nகொளுங் கருணைமிகு மெய்கண்டதேவர் தூய\nஇசைபுராணம் உரைத்தார் என்ப மாதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2443383", "date_download": "2021-05-08T20:36:57Z", "digest": "sha1:L7GUYRULUVCYULWW2MUZY6UCCBBPIMYP", "length": 4271, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அல்லாஹ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அல்லாஹ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:12, 15 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n18:52, 15 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகா முகம்மது காசிம் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n21:12, 15 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகா முகம்மது காசிம் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n''தமிழில்:'' லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.\n''பொருள்'': வணங்கத் தகுந்தோர் யாருமில்லை, அல்லாஹ்வைத்தவிரஅல்லாஹ்வைத் தவிர . முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராவார்கள்'''.\n\"வணங்கத்தகுந்த வல்லோன் அல்லாஹ், முஹம்மது(சல்) அல்லாஹ்வின் அறுதித்தூதர்\" என்றும் சொல்லலாம். மேலும் வணக்கத்திற்கு உரியவன் என்னும் கருத்துப்படும் சொல் கலிமாவில் எந்த இடத்திலும் இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்வது அவசியமாகும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/468999", "date_download": "2021-05-08T20:29:47Z", "digest": "sha1:P7D77TXE6AVBGGOPYN4YONPCZGKEOEPZ", "length": 2718, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"50 சென்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"50 சென்ட்\" பக��கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:44, 8 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n18:19, 7 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: uz:50 Cent)\n01:44, 8 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ca:50 Cent)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/opening-bell-indian-indices-open-lower-amid-global-cues-023309.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-05-08T20:03:45Z", "digest": "sha1:NSNONMBCGJDCK23O3EZTKRZLNMDYEPK7", "length": 23728, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சரிவில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிவு..! | Opening bell: Indian indices open lower amid global cues - Tamil Goodreturns", "raw_content": "\n» சரிவில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிவு..\nசரிவில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிவு..\nஅமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\n5 hrs ago 80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..\n5 hrs ago மருந்து விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..\n8 hrs ago புதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..\n கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்து.. 2dg எப்படி வேலை செய்கிறது\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்ற���. முந்தைய அமர்வில் சந்தை விடுமுறை என்ற நிலையில் இன்றும் தொடக்கத்திலேயே சரிவிலேயே தொடங்கியுள்ளது.\nஇந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இன்னும் கடுமையாக்கப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.\nஇது சர்வதேச சந்தைகள் சற்று சாதகமாக உள்ள நிலையிலும், இந்திய சரிவினைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 67.85 புள்ளிகள் அதிகரித்து, 47,773.65 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 78.30 புள்ளிகள் குறைந்து, 14,218.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 466.41 புள்ளிகள் குறைந்து, 47,239.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 136.90 புள்ளிகள் குறைந்து, 14,159.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 430 பங்குகள் ஏற்றத்திலும், 427 பங்குகள் சரிவிலும், 94 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.\nஇதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகிறது.\nகுறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், விப்ரோ, ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஸ்ரீ சிமெண்ட்ஸ், இந்தஸிந்த் வங்கி, ஹெச் யு எல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.\nஇதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், சன் பார்மா, ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸிந்த் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச் யு எல், ஆக்ஸிஸ் வங்கி, எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.\nதொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையில், சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக சந்தை பெரும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகிறது. ஏனெனில் லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டால், மீண்டும் பொருளாதாரம் மீண்டும் சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க���கப்படுகிறது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பும் எதிர்மறையான வர்த்தகத்தில் உள்ளது.\nஇதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 190.74 புள்ளிகள் குறைந்து, 47,515.06 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 39.60 புள்ளிகள் குறைந்து, 14,256 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.\nசர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு சாதகமாக இருந்தாலும், இந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது மிக மோசமான நிலையில் பரவிக் கொண்டுள்ளது அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம். என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIDBI வங்கி பங்குகளை விற்பனை செய்ய அரசும், எல்ஐசியும் முடிவு.. வாங்கப்போவது யார்..\nசற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 14,600 மேல் வர்த்தகம்..\n1% வட்டியில் கடனா.. எப்படி வாங்குவது.. யார் யாருக்கு கிடைக்கும்..\nசெம குஷியில் முதலீட்டாளர்கள்.. 350 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. \nசென்செக்ஸ் 270 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி 14,700 மேல் முடிவு..\nகொரோனா தாண்டவம்.. தொடரும் உயிரிழப்புகள்.. 'இந்த' விஷயத்தில் கட்டாயாம் தெளிவாக இருக்க வேண்டும்.\nடபுள் மடங்கு லாபம் தரும் திட்டங்கள்.. அதுவும் அரசின் திட்டங்கள்.. இது போதுமே..\nசற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 14,600 மேல் வர்த்தகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/hong-kong-suspends-flights-from-india-pakistan-till-may-2-418250.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-08T19:45:35Z", "digest": "sha1:USN4GHX34KQXUTFU4CMXMOM7TAX3YKOS", "length": 14082, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிகரிக்கும் கொரோனா.. இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு மே 2 வரை ஹாங்காங் தடை | Hong Kong suspends flights from India, Pakistan till May 2 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் த��ிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nவீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம\nஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு.. முழு விவரம்\nசெம்ம ஆக்சன்.. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மனுக்கள்.. ஷில்பா பிரபாகரிடம் ஒப்படைத்த முதல்வர்\nநேற்று தான் கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்.. உடனே அதிகரித்து கொடுத்த மோடி.. நடந்த நல்லது\nஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்\nஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்கள்.. இப்போது திமுக அமைச்சர்கள்..அந்த 8 பேரின் பின்னணி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவேண்டாம் அலட்சியம்.. நெருங்கும் அபாயம்.. சென்னையில் மட்டும் இன்று 72 பேர் பலி.. தமிழகத்தில் ஷாக்\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் சுங்கச்சாவடிகள்\nஉயிரை பறித்த 'பேராசை'.. காலி ஆக்சிஜன் சிலிண்டர் விற்ற மருத்துவமனை ஊழியர் லாக்கப்பில்\nகொரோனாவால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... நிவர்த்தி செய்ய உதவும் லிங்க முத்திரை - சித்த மருத்துவரின் விளக்கம்\nகொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதி.. பாசிடிவ் ரிப்போர்ட் அவசியமில்லை.. மத்திய அரசு\nசென்னையில் இருந்து நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. கடைசி பேருந்துகள் எப்போது\n\"எங்களுக்குதான் ஓட்டு..\" \"உங்களால்தான் உள்ளதே போச்சு..\" மாறி மாறி கொந்தளித்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு\nஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை.. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.. ஆளுநர் உத்தரவு\nAutomobiles புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா\nFinance அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..\nSports கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு\nMovies 28 ஆண்டுகளை முடிஞ்சுட்டேன்...மகேந்திரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nLifestyle ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nindia hong kong flight இந்தியா ஹாங்காங் விமானம்\nஅதிகரிக்கும் கொரோனா.. இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு மே 2 வரை ஹாங்காங் தடை\nசென்னை: கொரோனா வைரஸ் கேஸ்கள் இதுவரை இல்லாத அளவுக்கு, வேகத்தில் அதிகரித்து வருவதால், இந்தியாவில் இருந்து இயக்கப்படும் விமானங்களை ஹாங்காங் தடை செய்துள்ளது.\nநிறுத்துங்க… எல்லா ஃபிளைட்டையும் நிறுத்துங்க... இந்தியாவுடனான விமானங்கள்… ஹாங்காங் தடா\nஇந்த தடை ஏப்ரல் 20 முதல் மே 2 வரை அமலில் இருக்கும். இரண்டு விஸ்டாரா விமானங்களில் வந்த 50 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை ஹாங்காங் எடுத்துள்ளது.\nஇதேபோல பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸிலிருந்தும், ஹாங்காங் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.\nஇதற்கிடையில், இந்தியாவில் மோசமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான கால அவகாசம் கொண்ட விமானங்களில் விமான நிறுவனங்கள் உணவு பரிமாறாது என்று விமான அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - என்ன சொல்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களில் விமானத்தில் சாப்பிடுவதில் எந்த தடையும் இல்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2021-05-08T19:24:22Z", "digest": "sha1:J7D5JEU4D2IVAOWSZ2TDBX32RM6S5JJI", "length": 14062, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக தேர்தல் அறிக்கை தொலைநோக்கம் நிறைந்தது |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய ப���ஜக\nபாஜக தேர்தல் அறிக்கை தொலைநோக்கம் நிறைந்தது\nபாஜக தேர்தல் அறிக்கை பல புதிய அம்சங்கள் அறிவிப்புடன் வெளிவந்துள்ளது . முதலில் அதை ‘தேர்தல் அறிக்கை’ என்று கூறாமல், ‘சங்கல்ப் பத்ரா’ (உறுதிமொழி பத்திரம்) அல்லது ‘தீர்மான ஆவணம்’ என்று கூறலாம் . இதன் சிறப்புகள் குறித்து மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரிவாக எடுத்துரைத்தார்.\nதேர்தல் அறிக்கை என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்கானது. அது போல்தான் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடும். ஆனால், பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள பெரும் பாலான உறுதி மொழிகள் 2022-ம் ஆண்டு வரைக்கானது. அந்த ஆண்டுதான் இந்தியா தனது 75-வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. 2019-க்குப் பிறகு அடுத்த மக்களவைத் தேர்தல் 2024-ம் ஆண்டுதான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், பாஜக.வின் தேர்தல் அறிக்கையில், 75-வது ஆண்டு சுதந்திர விழாவை முன்னிட்டு 75 இலக்குகளும் இடம்பெற்றுள்ளன. தேர்தல் அறிக்கையை இணைத்து பிரதமர் நரேந்திரமோடி 130 கோடி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி பார்த்தால் பாஜக.வின் அறிக்கை 2047-வது ஆண்டு வரை நீள்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவை கொண்டாடப்படும் வரை பாஜக அறிக்கை உள்ளது.\nமோடி கூறும்போது, ‘‘வரும் 2047-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டை நிறைவுசெய்கிறது. அப்போது நாடு எப்படி இருக்க வேண்டும் என்று நாம் இணைந்து கற்பனை செய்வோம். 2047-ம் ஆண்டுக்கான அடித்தளமாக அடுத்த 5 ஆண்டுகளை மாற்றி அமைக்க பாஜக உறுதிபூண்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.\nதவிர புதிதாக பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:\nவழக்கமாக பாஜக.வின் ஒவ்வொரு அறிக்கையிலும் ராமர் கோயில் கட்டுவோம் என்பது இடம்பெறும். தற்போது சபரிமலை விவகாரமும் சேர்க்கப்பட்டுள்ளது. சபரிமலை தொடர்பான மக்களின் நம்பிக்கை, பாரம்பரியம், வழிபாட்டு சடங்குகளை உறுதிசெய்வதற்கு பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதேபோல் குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை மற்றும் சொத்துகள் வாங்க கட்டுப்பாடு விதிக்கும் 35ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வது, 60 வயதான சிறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது, மீனவர்களுக்குத் தனித்துறை உருவாக்���ுதல், 2024-ம் ஆண்டுக்குள் குழாய் மூலம் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் விநியோகம், தண்ணீர் மேலாண்மைக்கு தனிஅமைச்சகம், பாசனம் மற்றும் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க நதிகள் இணைப்பு, 2030-ம் ஆண்டுக்குள் உலகின் பொருளாதாரத்தில் 3-வது பெரியநாடாக இந்தியாவை உருவாக்குவது, வறுமை கோட்டுக்குக் கீழுள்ளவர்களின் சதவீதத்தை ஒற்றை இலக்கத்துக்குள் குறைப்பது என அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படும் என்று கூறப்பட்டுள்ளன.\nமேலும் 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக்கல்லூரி, 2022-ம் ஆண்டுக்குள் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது, கங்கை நதியை முழுவதுமாக தூய்மைப்படுத்துவது, 2024-ம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயை முற்றிலும் மின்மய மாக்குவது, 60 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைப்பது, 100 புதிய விமான நிலையங்கள், 400 அதி நவீன ரயில் நிலையங்கள் உருவாக்குதல், உள்கட்டமைப்புக்கு 100 லட்சம் கோடி முதலீடுசெய்வது உட்பட பல புதியவாக்குறுதிகளை பாஜக வழங்கி உள்ளது.\nமேலும், வெளியுறவுத்துறை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக இந்தப் பிராந்தியத்திலேயே முதல் முறையாக ‘வெளியுறவு கொள்கை பல்கலைக் கழகம்’ தொடங்கப்படும் என்று பாஜக கூறியுள்ளது.\nபாஜக தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்படுகிறது\nபாஜக.,வின் தேர்தல்அறிக்கை சங்கல்ப பத்ர வெளியானது\n17 வகை குழுக்களை பாஜக தலைமை நியமனம் செய்தது\nசுத்தமான குடிநீர் பா.ஜ.,தேர்தல் அறிக்கை\nமீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 6,000, அரசுபணிகளில்…\nதிமுக தேர்தல் அறிக்கை ஜீரோவாகத் தான் இருக்கும்\nதேர்தல் அறிக்கை, பாஜக தேர்தல் அறிக்கை\nமீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 6,000, அரசுப� ...\nசுத்தமான குடிநீர் பா.ஜ.,தேர்தல் அறிக்கை\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nபாஜக.,வின் தேர்தல்அறிக்கை சங்கல்ப பத்ர ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பி���கு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/infection", "date_download": "2021-05-08T20:18:25Z", "digest": "sha1:IHUV7ALWMDO6MPN26NYSVVLHI4MU63B7", "length": 8622, "nlines": 119, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மே 9, 2021\n17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்களன்று துவங்கிய நிலையில்,\nகொரோனா தொற்று முடிந்துவிட்டதாம், பாஜக தலைவர் பேச்சால் பரபரப்பு\nநாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பு முடிந்து விட்டது\nகொரோனா தொற்றுடன் கொலை குற்றம் சாட்டப்பட்டவர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம்\nகொரோனா தொற்றுடன் கொலை குற்றம் சாட்டப்பட்டவர், கொரோனா தொற்று சிகிச்சைக்கு\nடெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று\nடெல்லியில் உள்ள ஆகாஷ் ஹெல்த்கேர் மருத்துவமனையில் புற்றுநோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்\nவைரஸ் தொற்றை குறைக்க விழிப்புணர்வை அதிகரிக்க கோரிக்கை...\nதனியார் மருத்துவமனைகளில் மொத்த படுக்கைகள் 3,410 தான் உள்ளது.....\nபிரணாப் முகர்ஜிக்கு தொற்று உறுதி\nஅவிநாசியில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று\nபுதுச்சேரியில் ஒரு மாதத்தில் 10,000 பேருக்கு தொற்று பரவும்...\n31 ஆயிரத்து 142 பரிசோதனைகள் ‘நெகட்டிவ்’ என்று வந்துள்ளது....\nமுதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை: தமிழக அரசு\nஅலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை...\nஆன்லைன் தேர்வு அடாவடி... கொரோனா தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு அச்சுறுத்தல்\nயுஜிசி 2020 ஏப்ரல் மாத அறிவிப்பிற்கு அக்குழுவின் அறிக்கையும் ஒரு காரணமாகும்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமீண்டும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம்.... ஜிடிபி மதிப்பை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்....\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nபீகாரில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்த பாஜக எம்.பி....\nமேற்குவங்க கலாச்சாரம் தில்லி தலைமைக்கு புரிபடவில்லை.... அறிவில்லாத நடிகர்கள், பெண்களை நம்பி தேர்தலில் தோற்று விட்டது..... பாஜக மூத்த தலைவர் ததகதா ராய் கொதிப்பு.....\nபடித்த உயர் வர்க்கத்தினரே கொரோனா பரவக் காரணம்.... கர்நாடக பாஜக அமைச்சர்கள் குற்றச்சாட்டு....\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nதமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....\nவரலாற்று வெற்றியை கேரளம் கொண்டாடியது.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/miche-siva/", "date_download": "2021-05-08T18:53:25Z", "digest": "sha1:LWXOV25TW6FOHHID6DFCVVBLR3UVBW24", "length": 5072, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Miche Siva - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nஓடிடி-யில் வெளியாகும் மிர்ச்சி சிவா படம்\nஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘சுமோ’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் சுமோ. இப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படம், கடந்த 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தையொட்டி வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. அதன்பிறகு, இப்படம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், சுமோ திரைப்படம் […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/gaja-cyclone-fishermen-warned/", "date_download": "2021-05-08T20:00:32Z", "digest": "sha1:PZBBCQASIGBOAOBYDQJM7Z5EBVW62NGR", "length": 7740, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "நெருங்கி வரும் கஜா புயல் – அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மீன் பிடிக்க தடை – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்\nகடைசி வீரர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன் – டோனி முடிவு\nநெருங்கி வரும் கஜா புயல் – அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மீன் பிடிக்க தடை\nவங்கக் கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் வருகின்ற 15-ந்தேதி (வியாழக்கிழமை) கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் எனவும், அப்போது தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளது. ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என ஒலி பெருக்கி மூலம் கடலோர காவல் படை அறிவுறுத்தி வருகிறது.\nகஜா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டம் பழையாறு, பூம்புகார், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் மட்டும் இன்று கடலுக்கு செல்லவில்லை.\nமீனவர்களுக்கான அறிவுறுத்தல் பற்றி தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-\nகஜா புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருவதால், அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கஜா புயல் வருகின்ற 15-ந்தேதி (வியாழக்கிழமை) முற்பகல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிமை மையம் தெரிவித்துள்ளது.\nபுயல் நெருங்கி வருவதால் அனைத்து மீன்பிடி படகுகளையும் பத்திரமாக மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் இறங்குதளத்தில் நிறுத்தி வைக்க வேண்டும்.\nஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற சென்னை மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 160 மீன்பிடி விசைப்படகுகள் பத்திரமாக கரைதிரும்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன் இறங்கு தளங்களுக்கு திரும்பும் விசைப்படகுகளை பத்திரமாக மீட்க அம்மாநில மீன்வளத்துறை இயக்குனரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\n← எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்றும் வரை போராடுவேன் – டிடிவி தினகரன்\nசர்கார் கொண்டாட்டத்திலும் மிக்ஸி, கிரைண்டர்\nதனிநபர் விமர்சனம் செய்ய கூடாது – பழனிச்சாமி, ஸ்டாலின் ஆகியோருக்கு நீதிபதி அறிவுரை\nதமிழகத்தில் ஜூன் 31 வரை ரெயில் சேவை கிடையாது – ரெயில்வே துறை அறிவிப்பு\nஏப்ரல் 10 ஆம் தேதி சென்னையில் அரசு ஊழியர்கள் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foodsafetycuddalore.blogspot.com/2014/11/blog-post_12.html?showComment=1415605599000", "date_download": "2021-05-08T19:53:42Z", "digest": "sha1:7ZZXYT3KIRTKNKBMDP5P7J6Y4RN7O2GR", "length": 9064, "nlines": 140, "source_domain": "foodsafetycuddalore.blogspot.com", "title": "TNFS&DA CUDDALORE DISTRICT: குடிநீர் லாரிகளை பதிவுசெய்ய உணவுப் பாதுகாப்புத் துறை கெடு", "raw_content": "\nதிங்கள், 10 நவம்பர், 2014\nகுடிநீர் லாரிகளை பதிவுசெய்ய உணவுப் பாதுகாப்புத் துறை கெடு\nகடலூர் மாவட்டத்தில் இயங்கும் குடிநீர் டேங்கர் லாரிகள் டிசம்பர் 5ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.\nகடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. டேங்கர் லாரிகள் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்குவதில்லை என, கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன.\nஇதன் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ராஜா குடிநீர் டேங்கர் லாரிகளை ஆய்வு செய்தார். இதில் சுகாதாரச் சீர்கேட்டுடன் டேங்கர் லாரிகள் செயல்பட்டது தெரியவந்தது.\nஇதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், குடிநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமை வகித்தார். வட்டார அலுவலர்கள் நல்லதம்பி, சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், நந்தக்குமார் மற்றும் 20 டேங்கர் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.\nடிசம்பர் 5ஆம் தேதிக்குள் அனைத்து குடிநீர் டேங்கர் லாரிகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் குடிநீருக்கு பாதகம் ஏற்படுத்தாத பெயின்ட் அடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆயிரம் லிட்டர் குடிநீருக்கும் நான்கரை கிராம் பிளிச்சிங் பவுடர் கலக்கப்பட வேண்டும்.\nஅனைத்து குடிநீர் லாரிகளையும் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து அந்த பதிவு எண்ணையும் உரிமையாளர்கள் பெயர் மற்றும் அவர்களின் செல்போன் எண் ஆகியவற்றை டேங்கரின் மேல் குறிப்பிடவேண்டும்.\nஎல்லாப் பணிகளையும் முடித்து டிசம்பர் 5ஆம் தேதி மஞ்சக்குப்பம் மைதானத்தில் லாரிகளை கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என ராஜா உத்தரவிட்டார்.\nஇடுகையிட்டது docuddalore நேரம் திங்கள், நவம்பர் 10, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPesPro 10 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:16\nவட்டார போக்குவரத்துறையுடன் இணைந்து செயல் படலாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜாம் பாட்டிலில் பூச்சி: உணவுப் பாதுகாப்பு அலுவலர் ...\nஇயற்கை பானம் தயாரிப்பு: கடலூரில் அதிகாரிகள் ஆய்வு\nதிரையரங்கு கேன்டீன்களில் காலாவதி தின்பண்டங்கள் பறி...\nஉணவு பாதுகாப்பு அதிகாரிக்கு விருது\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் இறைச்சி கடைகளில் ஆய்வு\nகுடிநீர் டேங்கர் லாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை ...\nகடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயில் விற்பனை\nகுடிநீர் லாரிகளை பதிவுசெய்ய உணவுப் பாதுகாப்புத் து...\nநுகர்வோர் உரிமை தினம்: கலெக்டர் பரிசளிப்பு\nகடலூரில் உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டு விழிப்பு...\nஉணவு பாதுகாப்பு சட்டம் திரும்பப் பெறப்பட்டதா\nகுடிநீர் வினியோகிக்கும் டேங்கர்களில் உணவு பாதுகாப்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2686231", "date_download": "2021-05-08T20:42:56Z", "digest": "sha1:HPXUOFPHPOBMW3IENPTQHAMXXF2VOAYA", "length": 3294, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மகேந்திரன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மகேந்திரன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:46, 2 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n8 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n04:44, 2 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசா அருணாசலம் (பேச்சு | பங்களிப்புகள்)\n04:46, 2 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2934820", "date_download": "2021-05-08T20:30:04Z", "digest": "sha1:G2HA6RJGM5MMEAKBEJ2NE6EGHRG22MW2", "length": 2895, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வால்ட் டிஸ்னி நிறுவனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வால்ட் டிஸ்னி நிறுவனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவால்ட் டிஸ்னி நிறுவனம் (தொகு)\n08:12, 19 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம்\n72 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n22:27, 2 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n08:12, 19 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nThilakshan (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = வால்ட் டிஸ்னி நிறுவனம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-05-08T19:37:55Z", "digest": "sha1:LIJT4IKSTHQLQSZZ3NYSDSJGGFCKGYP6", "length": 13373, "nlines": 313, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nFrom top: கத்தார் பல்கலைக்கழகம், இசுலாமியக் கலை அருங்காட்சியகம், Doha Skyline, வக்கிஃப் சந்தை, பேர்ல்\nகத்தாரில் தோகா மாநகரப் பகுதியின் அமைவிடம்.\nதோகா கத்தாரின் தலைநகரம் ஆகும். பாரசீக வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் மக்கள்தொகை 2008 ஆம் ஆண்டில் 998,651 ஆக இருந்தது. கத்தாரில் உள்ள மி���ப் பெரிய நகரமான இந்நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 80 வீதமானோர் வசிக்கின்றனர். சேக் அமத் பின் கலீபா அல் தானி என்பவரால் ஆளப்படும் இந்நாட்டின் அரசாங்கத்தின் இருப்பிடமும் இதுவே. ஆய்வுகளுக்கும் கல்விக்கும் எனத் தனியாக அமைக்கப்பட்டுள்ள கல்வி நகரமும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. தோகா மேம்பாட்டுச் சுற்று என அழைக்கப்படும், உலக வணிக அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இங்கேயே நடைபெற்றன. இதுவரை நிகழ்ந்தவற்றுள் மிகப்பெரிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எனப்படும் 2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தோகாவிலேயே நடைபெற்றன.\n↑ கத்தாரின் 2004 மக்கள்தொகைக் கணிப்பு\nமேற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா நடு ஆசியா கிழக்காசியா\nஅபுதாபி (நகரம்), ஐக்கிய அரபு அமீரகம் (UAE)\nயெரூசலம், இசுரேல் மற்றும் பாலத்தீன அதிகார சபை கோரும் தலைநகர்;6 7\nரமல்லா, பாலத்தீன அதிகார சபை நிகழ்நிலை\nகோட்டே, கொழும்பு, இலங்கை 3\nபெய்ஜிங், சீன மக்கள் குடியரசு\nதைப்பெய், சீனக் குடியரசு (ROC) 2\nஉலான் பாடர், மங்கோலியா 1\nபண்டர் செரி பெகாவான், புரூணை\nகோலாலம்பூர் 4 மற்றும் புத்ராஜெயா,5 மலேசியா\nமொரெசுபி துறை, பப்புவா நியூ கினி 9\n1 மைய ஆசியாவின் பகுதியாகக் கருதப்படுகிறது 2 தாய்வான் என்று பொதுவாக அழைக்கபடுகிறது 3 முழுப்பெயர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே 4 தொடர்புடைய 5 அமைச்சு 6 யெரூசலேம் பற்றிப் பார்க்கவும் 7 ஆசியாவில் இருந்தாலும், ஐரோப்பாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது 8 கண்டங்களுக்கிடையேயான நாடு 9 முழுவதும் மெலனேசியாவில் இருந்தாலும், ஆசியாவுடன் பொருளாதார ரீதியில் தொடர்புடையது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Maruti/Maruti_Kizashi/pictures", "date_download": "2021-05-08T19:17:14Z", "digest": "sha1:SU7T2564Y35YBEGBJB5YZVVD5BEQR6NU", "length": 6012, "nlines": 172, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி கிஸாஷி படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி கிஸாஷி\nமுகப்புபுதிய கார்கள்மாரு���ி சுசூகி கார்கள்கிஸாஷிபடங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nகிஸாஷி உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nகிஸாஷி வெளி அமைப்பு படங்கள்\nவிட்டாரா பிரீஸ்ஸா படங்கள்ஐ காண்க\nஎல்லா மாருதி படங்கள் ஐயும் காண்க\nஎல்லா கிஸாஷி வகைகள் ஐயும் காண்க\nவிமர்சனம் of மாருதி சுசூகி கிஸாஷி\nமாருதி கிஸாஷி விமர்சனம் on ndtv\nஎல்லா கிஸாஷி விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா மாருதி கிஸாஷி நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0/the-dmk-position-is-that-the-local-elections-should-be-held-properly", "date_download": "2021-05-08T20:14:08Z", "digest": "sha1:ZO5YLN3KZ2HEMEGVN6YXVZFSQYOLAHX2", "length": 13506, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மே 9, 2021\nஉள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு\nசென்னை, நவ. 30- உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் சென்னை கொளத்தூரில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: உண்மையைத் திரும்பச் திரும்ப சொன்னால், அது உண்மை என ஏற்றுக் கொள்ள லாம், ஆனால் பொய்யைத் திரும்பச் திரும்ப சொல்லி வரு கிறார் எடப்பாடி பழனிசாமி, அவர்தான் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுதான் உண்மை நிலவரம்.\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு எடப்பாடி பழனி சாமி தலைமையிலான ஆட்சி பல்வேறு திட்டங்களைப் போட்டு வருகிறது. அதற்காகப் பலரை மறைமுகமாக வழக்கு மன்றத் திற்கு அனுப்பிக் கொண்டிருக்கி றார்கள். 3 வருடமாக இந்த பிரச் சனை நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க சார்பில் கடந்த 3 வருடங்க ளாக ஆலந்தூர் பாரதி அவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தேர்தலை எந்த காரணத்தைக் கொண்டும் நிறுத்தக்கூடாது. நடத்தியே தீரவேண்டும். ஆனால் தேர்தல் நடத்துவதற்கு முன்னர் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஷரத்துகள், இட ஒதுக்கீடு எஸ்.சி, எஸ்.டி. அவர்களுக்கான இட ஒதுக்கீடு இவற்றையெல்லாம் முறைப்படுத்தி நடத்த வேண்டும் எனச் சொல்லி இருக்கிறோம். அந்த அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் இதெல்லாம் முறைப்படுத்தி நடத்துங்கள் என்று சொல்லி இருக்கிறதே தவிர தி.மு.க தேர்தலை நிறுத்தியதாகச் சொல்லவில்லை. நான் மக்கள் மன்றத்தில் மட்டும் இல்லை. சட்ட மன்றத்திலும் பதிவு செய்துள் ளேன். ஆனால் தொடர்ந்து உங் களைப் போன்ற ஊடகங்கள் பத்திரிகையில் செய்தி போடும் போது தி.மு.க. தான் நீதிமன்றத் திற்குச் சென்று தடை போட்டுத் தேர்தலை நிறுத்திவிட்டதாகத் தவறான தகவலைப் பரப்பி வருகிறீர்கள்.\nஇதுகுறித்து தெளிவாகக் கூறிய பின்னரும் ஒரு பத்திரிகை யில், தி.மு.க தான் தேர்தலை நிறுத்த நீதிமன்றம் சென்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி பேசி யதாகத் தலைப்புச் செய்தி இடம்பெற்றுள்ளது. ஆனால் என்னுடைய செய்தி வரவில்லை. எனவே மீண்டும் கூறுகிறேன் நேற்று 3 விஷயங்களை முன் வைத்தேன்.\nஉயர்நீதிமன்ற உத்தரவுப் படி வார்டு வரையறையை முறைப் படுத்த வேண்டும். அதற்கடுத்து புதிதாக மாவட்டங்கள் உரு வாக்கப்பட்டதை வரவேற்கி றேன். ஆனால் அந்த புதிய மாவட்டங்களில் வார்டு வரை யறை பணிகளை மேற்கொள்ள வில்லை.அடுத்தது பேரூ ராட்சி, நகராட்சி மற்றும் மாநக ராட்சியின் பட்டியலின, பழங்குடி யின பெயர்கள் ஒதுக்கீடு செய் யப்படவில்லை.இவற்றை யெல்லாம் முறைப்படுத்தி அரசு முறையாகத் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளார்களா என்பது என்னுடைய கேள்வி. இதுகுறித்து முதலமைச்சர் சொல்ல வேண்டாம். ஆனால், தேர்தல் நடத்தும் ஆணையத்தி டமே தி.மு.க சார்பில் ஆர்.எஸ். பாரதி சென்று அடிக்கடி சென்று வார்டு வரையறையை முறைப் படுத்துங்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம். அவர்களிட மிருந்தும் எந்தவிதமான பதி லும் கிடைக்கவில்லை.\nகடந்த 2 நாட்களுக்கு முன்னர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது மாநில தேர்தல் ஆணையம். அந்த கூட்டத்தில் தி.மு.க சார்பில் மூத்த வழக்கறி ஞர் என்.ஆர். இளங்கோ, வழக் கறிஞர் செயலாளர் கிரிராஜன் ஆகியோர் நேரிடையாக சென்று மீண்டும் நினைவு படுத்தி உள்ளார்கள். இதுவரைக்கும் பதில் இல்லை. ஆகவே இதெல்லாம் முதலமைச்சர் சொல்கிறாரா ஆட்சி சொல்கி றதா அரசு சொல்கிறதா என்ற கவலை இல்லை. தேர்தல் ஆணையமாவது இதை வெளிப்பட���த்தவேண்டும். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வெளிப்படைத் தன்மையோடு இல்லை. பல முறை கோரிக்கை வைத்து எந்த பதிலும் இல்லை. அத னால்தான் நீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. நீதிமன்றம் மூலமாக நியாயத்தை நிலை நாட்டவேண்டும். தேர்தலை நிறுத்துவதற்காக நாங்கள் நீதி மன்றம் செல்லவில்லை. ஒரு வேளை சட்டத்தை மீறி விதி களுக்கு அப்பாற்பட்டு தேர்தல் நடத்தும் சூழல் வந்தால் கூட அதைச் சந்திப்பதற்கு தி.மு.க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.\nஉள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமீண்டும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம்.... ஜிடிபி மதிப்பை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்....\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nபீகாரில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்த பாஜக எம்.பி....\nமேற்குவங்க கலாச்சாரம் தில்லி தலைமைக்கு புரிபடவில்லை.... அறிவில்லாத நடிகர்கள், பெண்களை நம்பி தேர்தலில் தோற்று விட்டது..... பாஜக மூத்த தலைவர் ததகதா ராய் கொதிப்பு.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/search/label/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-05-08T19:58:59Z", "digest": "sha1:5JAMRL2QCUDHOMZPYRAADAHNOVNYMRAQ", "length": 7311, "nlines": 91, "source_domain": "www.bibleuncle.net", "title": "BibleUncle Evangelical Media", "raw_content": "\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. எனக்கும் …\nகீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர் (1812-1883)\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே, ஓசன்னா பாடுவ��ம் ஏசுவின் தாசரே, இயேசுவே கிருபாசனப்பதியே, உன்றன் சுயமதியே நெறியென்றுகந்து சாயாதே... இந்…\nயூத மிஷனரி சாலமோன் கின்ஸ்பர்க் (Solomon Ginsburg) 1867-1927\nயூதர்களின் அறிவு நிலைய சங்கமாக திகழ்ந்த போலந்து தேசத்தில், சுவால்க்கி என்னும் ஊரில், 1867ம் வருடம் ஆகஸ்ட் 6ம் தேதி யூத ரபிக்கும், பக்தி மிகுந்த ய…\nஐடா ஸ்கட்டர் வேலூர் மிஷனரி\nஐடா ஸ்கட்டரின் குழந்தைப் பருவம் டாகடர். ஜான் ஸ்கட்டர் II, சோபியா ஸ்கட்டர் தம்பதியினருக்கு, 1870-ம் வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி, ஐந்தாவது குழ…\nஇந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்\nஇந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங் மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது பாய்ந்து கொண்டிருந்தது. கற்களும் முட்களும் அவரது கால்களைக் கிழித்துக்கொண…\nமிஷினரி வாழ்க்கை வரலாறு - ஈவ்லின் அம்மையார்\n(1879-1974)முதிர்வயதிலும் கொல்லிமலையில் நற்செய்தியை அறிவித்த ஈவ்லின் அம்மையார் ஈவ்லின் அம்மையார் 1911- ம் ஆண்டு கொல்லிமலையை குறித்த ஜெசிமெனின…\nஜெசிமன் பிராண்டு மற்றும் ஈவ்லின் பிராண்டு தம்பதியினர்\nஜெசிமன் பிராண்டு மற்றும் ஈவ்லின் பிராண்டு தம்பதியினர் (1913-1974)பிறப்பு - இங்கிலாந்து, மிஷனரி -கொல்லிமலை (தமிழ் நாடு)தமிழ்நாட்டின் கிழக்கு …\n(01) புனித மார்டின் லூத்தர்\n1517ஆம் ஆண்டுஅக்டோபர் 31,திருச்சபையின்மறுமலர்ச்சி மலர்ந்த நாள்அன்றுதான்,புனித மார்டின் லூத்தர் எனும்ஜெர்மானியத் துறவி,அவரது 95 கோட்பாடுகளை விட்டன்பர…\n(02) புனித மார்டின் லூத்தர் - மீட்பைக் காசுக்கு விற்ற நிலை.\nமீட்பைக் காசுக்கு விற்ற நிலை. சந்தைவெளிச் சரக்கைப்போல இறைவனின் இலவசப் பரிசாகிய மீட்பை காசுக்கு விற்கவும் வாங்கவும்முடியும் என்ற போதனையே புனித மார்ட்…\n(03) புனித மார்டின் லூத்தர் - ஜெர்மன் மொழியில் வேதம்\nஜெர்மன் மொழியில் வேதம். லூத்தருக்கு அரசுத் தடை விதிக்கப்பட்டது. அவரதுபாதுகாப்பு கருதி, அவரது நண்பர்கள் அவரைவார்ட்பர்க் அரண்மனைக்குக் கடத்திச்சென்றனர…\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nஇயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட கலீல்\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_51.html", "date_download": "2021-05-08T19:36:17Z", "digest": "sha1:43OO5XFPO6BEL73XWQDTI2SNEUFZ66RJ", "length": 13157, "nlines": 117, "source_domain": "www.kathiravan.com", "title": "ஹிஸ்புல்லாவை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி சஹரான் வளர்ந்த வரலாறு - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஹிஸ்புல்லாவை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி சஹரான் வளர்ந்த வரலாறு\nஅம்பாறை காத்தான்குடியில் சஹ்ரான் இருந்துகொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் அதிகாரங்களை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவை கட்டி எழுப்பியதாக மட்டு.விகாரை விகாராதிபதி சுமணரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் காதல் எனும் பெயரால் தமிழ்பெண்களை கடத்தி சென்று தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றுவதாகவும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவசரகால சட்டத்தினால் வதைத்தால் தான் வீதிக்கு இறங்கி போராடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.\nமட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் இந்து குருமார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இன்று தேரரை சந்தித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nகிழக்கு ஆளுநர் மட்டுமன்றி சில சட்டத்தரணிகள், நீதவான்கள் போன்றோரும் இதனுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் அதனை நிரூபிப்பதற்கான சாட்சிகள் இருப்பதாகவும் தேரர் கூறியுள்ளார்.\nஆளுநரின் காரியாலயத்தில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டபோது அவை பொலிஸ் உத்தியோகத்தருடையது என அதற்கு கதி கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n30வருடயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிள்ளைகளை கடத்திசென்று சஹரான் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் அவர்களை இணைப்பதாக தகவல் கிடத்ததாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றபோது அவர்களின் முறைப்பாட்டினை ஏற்கவில்லை என்றும், இந்நிலையில் அவர்களை இவ்வாறான பிரச்சனைகளிற்கு தள்ளவேண்டாமென பொறுப்புள்ள அதிகாரிகளிற்கு மதகுரு என்றவகையில் கூறிக்கொள்ள விருப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் அனைவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும், சட்டத்தை பிரித்துவழங்கியதன் விளைவுதான் இது எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுஸ்லிம் பெண்கள் தங்கள் உடைகளை சாதமாக பயன்படுத்திக்கொண்டு தாக்குதலை நடத்துவதற்கு முன்வந்ததாகவும் , எனவே இதனை கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அவசரகால, பயங்க��வாத சட்டத்தை பயன்படுத்தி யாரையும் கைதுசெய்யலாம் என்றும், எனினும் நாட்டிற்கு சேதத்தை ஏற்படுத்துபவர்களை கைதுசெய்யாது நியாயத்தை கதைப்பவர்களை கைதுசெய்வதை நாம் பார்த்துகொண்டிருக்கின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை எதிர்வரும் புதன் கிழமை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர், அரசாங்க அதிபர், கல்வி பணியாளர்கள் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிற்கு அறியப்படுத்த உள்ளதாகவும், அதன் பின் அவர்கள் சரியான தீர்வை எடுக்காவிடின் ,தாம் வீதிக்கு இறங்கி போராடவேண்டிய நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/04/22232026/2558079/Corona-affected-bank-employee--bank-closed.vpf", "date_download": "2021-05-08T19:43:07Z", "digest": "sha1:ZGTPEHGDFAST7A5TGW6NOLPZZ5V34HCV", "length": 7671, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Corona affected bank employee - bank closed", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுடியாத்தத்தில் ஊழியருக்கு கொரோனா - வங்கி மூடப்பட்டது\nகுடியாத்தத்தில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வங்கி மூடப்பட்டது.\nஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து வங்கி மூடப்பட்டிருந்த காட்சி.\nவேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. நேற்று வேலூர் மாவட்டத்தில் 297 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள இந்தியன் வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து நேற்று மதியம் முதல் வங்கி மூடப்பட்டு, வங்கியில் கொரோனா தொற்று உள்ளது என எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மதியத்திற்கு மேல் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.\nஇதுகுறித்து வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதனால் நேற்று மதியம் முதல் வங்கி மூடப்பட்டது எனவும், நாளை (இன்று) முழு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வழக்கம்போல் வங்கி இயங்கும் என தெரிவித்தனர்.\nதமிழக அரசின் அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு\nசோளிங்கர் - பாரில் மது விற்றவர் கைது\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,154 பேர் பாதிப்பு\nஆவின் பால் விலை குறைப்பு பட்டியல் வெளியீடு\nவாசுதேவநல்லூரில் காணாமல் போன 11 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,154 பேர் பாதிப்பு\nஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த 70 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை\nசிவகங்கை மாவட்டத்தில் 113 பேருக்கு கொரோனா\nதிருப்பூரில் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது : சித்தா மையத்தில் 66 பேருக்கு சிகிச்சை\nநீடாமங்கலம் வ���்டாரத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2021/03/114564/", "date_download": "2021-05-08T20:18:58Z", "digest": "sha1:BDA2QXVITATA4XRWRWEU3ISHM6FTGTZQ", "length": 15055, "nlines": 195, "source_domain": "punithapoomi.com", "title": "இலங்கையில் பொலிஸாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கைதி?? வெடித்தது சர்ச்சை செய்திகள்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nசமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி தனது 87வது வயதில் காலமானார்.\nநீர்த்தேக்கத்தில் மூழ்கிய நபர் சடலமாக மீட்பு\nவெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக தனி அமைச்சு\nமன்னாரிலுள்ள ‘வெற்றியின் நல் நம்பிக்கை’ இல்லத்தின் மீது இடி, மின்னல் தாக்கம்\nதாயை கொன்று, உடலை சமைத்து சாப்பிட்ட மகன்’ – ஸ்பெயின் அதிர்ச்சி\nநீதி கோரும் பயணத்தை தொடர நிதி தந்தும் கைகொடுப்பீர்\nஅமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடுகள் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த ஜோ பைடன்\n வடகொரியாவை நம்ப மறுக்கும் WHO\nஇளவரசர் ஃபிலிப்பிற்கு உலக தலைவர்கள் இரங்கல்\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nயாழ் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைக்கப்பட்டது.\nநீதி கோரும் பயணத்தை தொடர நிதி தந்தும் கைகொடுப்பீர்\nசர்வதேச நீதிக்காக போராடும் சாட்சியங்கள் இன்று Bry-sur-Marne நகரசபை முன்றலில்\nஎழுக தமிழை ஏன் ஆதரிக்க வேண்டும் \nஇலங்கையில் பொலிஸாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கைதி\nகொழும்பு – மவுண்ட் லவனியா பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார்.\nகுறித்த நபர் இம்மாதம் 18 ஆம் திகதி கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.\nபின்னர் அவரை மவுண்ட் லவனியா பொலிஸ் அதிகாரிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.\nஎனினும் சம்பவத்தில் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இது தொடர்பான அனைத்து தகவல்களும் வெளிப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nகுறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் பல சந்தர்ப்பங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nமேலும் இறந்தவர் போதைக்கு அடிமையானவர் என்பது மருத்துவ பரிசோதனை அறிக்கைகளிலும் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஆனால் தனது கணவனை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், அவரை 7 அல்லது 8 பேர் சேர்ந்து தலையில் கடுமையாக தாக்கியதாகவும் உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் சாரதியை நடு வீதியில் வைத்து கடுமையாக தாக்கி ஏறி குதித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nகுறித்த அதிகாரி பதவியிலிருந்து இடைநீக்கப்பட்டதுடன், தற்போது விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவத்தின் அதிர்வுகள் அடங்குவதற்குள் இலங்கையில் பொலிஸாரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமுந்தைய செய்திஇலங்கையில் நாளை முதல் விசேட பாதுகாப்பு\nஅடுத்த செய்திதமிழர்களுக்காக அரும்பாடுபட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்.\nதொடர் நீதிக்கான போராட்டத்தின் பங்களிப்பவர் படிவம்\nஈழத்தமிழர்களுக்காக உங்கள் இதயத்தை திறவுங்கள்\nசமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி தனது 87வது வயதில் காலமானார்.\nநீர்த்தேக்கத்தில் மூழ்கிய நபர் சடலமாக மீட்பு\nவெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக தனி அமைச்சு\nமன்னாரிலுள்ள ‘வெற்றியின் நல் நம்பிக்கை’ இல்லத்தின் மீது இடி, மின்னல் தாக்கம்\nதமிழீழ இனப்படுகொலைக்கான பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்.\nபிரான்சு La courneuve நகர சபை முன்பு இனப்படுகொலை ஆதாரங்கள் பார்வைக்கு\nபிரான்சு Bobigny நகரசபை முதல்வருக்கு மகஜர் கையள���ப்பு\nயாழ். மாநகர காவல் படை நாலாம் மாடிக்கு அழைப்பு\nதொடர் நீதிக்கான போராட்டத்தின் பங்களிப்பவர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/dmk/page/2/", "date_download": "2021-05-08T19:11:16Z", "digest": "sha1:OU5KQQOXSS52YNTYT5YMOBYXIXWYMB7U", "length": 9634, "nlines": 120, "source_domain": "chennaionline.com", "title": "DMK – Page 2 – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்\nகடைசி வீரர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன் – டோனி முடிவு\nபாராளுமன்ற தேர்தல் – திமுக, அதிமுக கட்சிகளின் திட்டம் இதுவா\nபாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, தமிழகத்தில் கூட்டணி தொடர்பான திரை மறைவு வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து\nதி.மு.க-வை விமர்சித்த கமல்ஹாசனுக்கு வாகை சந்திரசேகர் கண்டனம்\nதி.மு.க. எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெற்றிடம் என நினைத்து கட்சி தொடங்கி டுவிட்டர் கனவுகளில் மிதந்தபடி, அரசியல் செய்ய நினைக்கும் மக்கள் நீதி\nநாம் தமிழக மக்களை நம்பி தான் அரசியல் நடத்துகிறோம் – மு.க.ஸ்டாலின்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து, பேசியதாவது:- சுயமரியாதை திருமணத்தின் வரலாற்றை எல்லாம் நான் பல\n – கவர்னர் மாளிகை முன்பு திமுகவினர் போராட்டம்\nகொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் பதவி விலக வேண்டும் என திமுக வலியுறுத்தி\nஅஜித்தின் அரசியல் அறிவிப்பை வரவேற்ற கனிமொழி\nநடிகர் அஜித் ரசிகர்களில் சிலர் தமிழிசை சவுந்தராஜன் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்த செய்தி பரவியது. இந்த செய்திக்காக தனது அரசியல் நிலைபாடு பற்றி அஜித் நீண்ட அறிக்கையை\nஇடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் – ஸ்டாலின், திருமாவளவன் ஆதரவு\n‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 24-ந் தேதி\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று கருணாநிதியின் சிலை தி��ப்பு – சோனியா காந்தி பங்கேற்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியாகாந்தியுடன் ராகுல்காந்தியும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். விழாவில், 3 மாநில முதல்-மந்திரிகள், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர்\nதி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்\nதமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு அ.தி.மு.க. அரசை காப்பாற்றும் என்று எடப்பாடி\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வரும்\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ம.தி.மு.க. இல்ல நிர்வாகியின் திருமண விழா நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். பின்னர்\n – ரஜினி, கமலுக்கு அழைப்பு\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கப்படுகிறது. அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் ஒரே இடத்தில் அமைக்கப்படுகிறது. சிலைகள் அமைக்கும் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/05/24/%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-3/", "date_download": "2021-05-08T18:43:18Z", "digest": "sha1:KCSUCAAIQWP3VXTMG7PCXSQ3WB4RYPBB", "length": 81400, "nlines": 244, "source_domain": "solvanam.com", "title": "கைச்சிட்டா – 3 – சொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nராஜ்ஜியங்களின் தலைவர்கள் கொல்லப்படுவது என்பது எண்பதுகளில் சர்வ சாதாரணம். எகிப்து நாட்டின் ஜனாதிபதி அன்வர் சதத் 1981இல் தீர்த்துக் கட்டப்பட்டார். அதே ஆண்டில் பங்களாதேஷ் நாட்டின் ஜனாதிபதி ஜியா உர் ரெஹ்மான் அரசியல் காரணங்களுக்காக ஆட்கொலை செய்யப்பட்டார். 1984ல் இந்திரா காந்தி; 1986ல் ஸ்வீடன் நாட்டின் பிரதம மந்திரி ஒலொஃப் பால்மே. 1988ல் பாகிஸ்தானின் மொகமது ஜியா உல் ஹக்.\nஇவை எல்லாவற்றையும் பீட்டில்ஸ் புகழ் ஜான் லென்னன் துவங்கி வைத்தார் என்றுக் கூறலாம். தாம் யேசு கிறிஸ்துவைவிடப் புகழ் பெற்றவன் என்று லென்னன் கூற, அதைத் தாங்க முடியாத லென்னனின் பரம விசிறி அவரைக் கொன்று விடுகிறார். நான்தான் பெரியவன் என்று சொல்லும்போது, மற்ற பெருந்தலைகளைத் தொழுவோருக்குச் சலனம் உண்டாகிச் சாவைத் தோற்றுவிக்கிறது.\nஇந்த மாதிரி ஒவ்வொரு தலைவரும் ஏன் படுகொலை செய்யப்பட்டனர், எந்த மாதிரிச் சதிகளில் தப்பிக்காமல் மாட்டிக் கொண்டனர் என்பது சுவையான சரித்திர நாவல்களாகும். அவற்றுள் முக்கியமான ஒன்று, மொகமது ஹனீஃப் எழுதிய “வெடிக்கும் மாம்பழங்களின் வழக்கு.”\nசுவாரசியமான நூல் குறித்த அறிமுகத்திற்குள் செல்லும்முன் நியு யார்க் டைம்ஸ் விமர்சனக் குறிப்பில் இருந்து:\nஜியா உல் ஹக் சாக வேண்டும் எனப் பலர் விரும்புகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் திட்டமிடுகின்றனர். அவர்களுக்கு தளபதி ஜியா உல் ஹக்கை ஏன் பிடிக்கவில்லை, எவ்வாறு தனித்தனியாகப் பாகிஸ்தான் நாட்டின் தலைவரை ஒழித்துக்கட்ட நினைத்தார்கள் என்பதை நகைச்சுவையாகவும், முரண்பாடுகளின் அணிவகுப்பாகவும் முன்வைக்கிறார் ஹனீஃப். ஹனீஃபிற்கு இது முதல் நாவல்.\nகதாநாயகன் அலி ஷிக்ரி. அவனின் தந்தையும் இராணுவத்தில் இருந்தவர்; ஆனால், அபாண்டமாக அண்டப் பழி, ஆகாத பழி சுமத்தப்பட்டுத் தற்கொலை என ஜோடிக்கப்பட்ட கொலைக்கு உள்ளானவர். அலி ஷிக்ரி ஒரு போர் விமானி. அப்பாவின் மரணத்திற்குப் பழிவாங்க நினைக்கிறான். ஜனாதிபதி ஜியாவை கண்ணில் குத்த விரும்புகிறான். அதற்காகக் கத்தியைத் தீட்டி அதில் விஷத்தைத் தடவி நாள்தோறும் பயிற்சி செய்கிறான்.\nநாயகன் அலி ஷிக்ரி ஒரு தற்பால் விரும்பி. அவனின் துணையாக ஒபைது வருகிறான். தன் துணைவன் அலிக்காக, ஒபைத் களத்தில் இறங்க நினைக்கிறான். ஒபைத்தின் விமானத்தை ஜியாவின் விமானம்மீது மோதி ஜனாதிபதியைக் கொல்லத் திட்டமிடுகிறான். ஆனால், ஒபைது சடாரென்று ஒருநாள் காணாமல் போய்விடுகிறான். கூட்டுக் களவாணி என சந்தேகிக்கப்பட்டு அலியைக் கைது செய்து லாஹூர் சிறையில் அடைக்கிறார்கள்.\nஅங்கேதான் துப்புரவாளர் சங்கமும் ஜனாதிபதியின் கொலைக்குத் திட்டமிடுவதை நாம் அறிகிறோம். அலி மேட்டுக்குடி. துப்புரவளார்களை அவன் ஒரு பொருட்டாகவே மதிக்காததையும் உணர்கிறோம்.\nஇந்த நாவலின் முக்கியமான பாகம், குருடி ஜைனப் (அ) ஜீனப். வன்கொடுமைக்கு உள்ளானவளை நடத்தை கெட்டவள் என சித்திரிக்கிறது பாகிஸ்தான் நாடும், நாட்டுத் தலைவரும். ஜீனபுக்கு கண்பார்வை கிடையாது. ஆனால், பாகிஸ்தான் மதத்தின் சட்டப்படி, பாலியல் வன்முறைக்கு உள்ளானவள், தன்னை வன்புணர்ந்தவர்களை அடையாளம��� காட்ட வேண்டும். அடையாளம் காட்டப்பட்டவர்களும், தாங்கள்தான் வன்புணர்ந்தோம் என ஒப்புதல் வாக்குமூலம் தரவேண்டும். அப்போதுதான் ஏதோ நாலைந்து வருடமாவது சிறைத் தண்டனை, குற்றவாளிக்குக் கிடைக்கும். ஜீனபோ குருடி அவள் எங்கே குற்றவாளிகளைச் சுட்டிக் காட்டுவது அவள் எங்கே குற்றவாளிகளைச் சுட்டிக் காட்டுவது அவள் நடத்தை கெட்டவள் என மத குருமார்களும், நாட்டின் தலைவரும் சான்றிதழ் வழங்கி அவளைக் கல்லால் அடித்துக் கொல்ல தீர்ப்பு வழங்குகிறார்கள். அப்பொழுது ஜீனப் ஒரு சாபம் இடுகிறாள்: “உன் குருட்டுப் பார்வையைப் போன்று குருட்டுக் காகம் ஒன்று உன்னைத் தாக்கிக் கொல்லும் அவள் நடத்தை கெட்டவள் என மத குருமார்களும், நாட்டின் தலைவரும் சான்றிதழ் வழங்கி அவளைக் கல்லால் அடித்துக் கொல்ல தீர்ப்பு வழங்குகிறார்கள். அப்பொழுது ஜீனப் ஒரு சாபம் இடுகிறாள்: “உன் குருட்டுப் பார்வையைப் போன்று குருட்டுக் காகம் ஒன்று உன்னைத் தாக்கிக் கொல்லும் இது சத்தியம்\nஅமெரிக்காவையும் இந்த நாவல் விட்டுவைக்கவில்லை. ஒசாமா பின் லாடென் கூட வருகிறார். ஜீனப் ஒழுக்கங்கெட்டவள் எனப் பட்டம் கொடுத்த ஜியா உல் ஹக், எவ்வாறு டெக்சாஸ் செனேட்டரின் மார்பகங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதைச் சொல்வதன் மூலம், இஸ்லாமின் பார்வையை மொஹமது குறிப்பால் உணர்த்துகிறார். ஜியாஔல் ஹக்கின் முதலிரவு, அதன்பின் நடந்த கதை என்று கிளுகிளுப்பிற்கும் பஞ்சமே இல்லை.\n ஜைனப் விட்ட சாபம் பலித்து குருட்டுக் காகம் கொன்றதா அல்லது அமெரிக்க சதியா மாங்காய்களில் குண்டு துளைத்து வெடித்ததா\nஆ) கூந்தப்பனை – சு.வேணுகோபால்\nகுறுங்கதைகள் பிரபலமாகிக் கொண்டிருக்கும் காலத்தில் இந்த நான்கு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பை முன் வைப்பதில் புன்னகை வருகிறது\nசு.வேணுகோபால் தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய இடம் வகிப்பது ஏன் என்ற கேள்வி எழுமானால் இந்த தொகுப்பு ஓர் எளிய, அதே சமயம் முக்கிய, விடையாக அமையும்.\nபுறச்சூழ்நிலைகளை, காலநிலைகளை, அகச் சித்திரிப்புகளுக்கு, தத்தளிப்புகளுக்கு இணையாகச் சொல்லிக்கொண்டே செல்லும், வாசகனின் அகத்தில் பாவாக நெய்து வைக்கும் படைப்புகள்.\nஒவ்வொரு குறுநாவலின் ஜீவனையும் ஓர் வாக்கியத்தின் வழியாக வெளிச்சம் கொடுப்பதனால் “கண்ணிகள்” குறுநாவலிற்கு, “நில��்தை மீட்டியே தீரணும்” எனலாம். விவசாயி ரெங்கராஜனுக்கு தோப்பை மீட்க, பணத்தேவையை அடைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியாகிறது. கண்ணிகள் எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் முளைத்தெழுகின்றன. அல்லது அங்கேயே இவரைப் போன்றோருக்காக காத்திருக்கின்றன. எதிர்பாராத திசையிலிருந்து நீளும் உதவிக் கரத்திற்கு ஓர் விலையுண்டு… கொடுக்க முடியாதா என்றால் கொடுக்க முடியும்தான்…\n“வேதாளம் ஒளிந்திருக்கும்” – வேதாளம் என்றுமே நிரந்தரமாக விலகிப் போகாதது என்று நிதரிசனம் அறிந்தும் “ஒத்த வார்த்தை போதும் மாமா, நெலமைய மாத்துறதுக்கு” என்ற பெரும் எதிர்பார்ப்புக் கொடுக்கும் இந்த வாக்கிய உத்வேகம் இருக்கிறதே…ஓர் எளிய கிராமத்துப் பெண்ணிற்கு, செங்காட்டு ஈஸ்வரிக்கு, விளங்கும் இத்தரிசனம் மட்டும் இவ்வுலகில் பெரும் முடிவுகளை எடுக்கும் பெரிய மனிதர்களுக்கு கிடைக்குமானால்… ஏக்கம் என்றுமே இன்னொரு வேதாளம்தான் 🙁\n“அபாயச்சங்கு” -உறங்கிக்கொண்டிருக்கும் அகத்திக் கீரையைத் திருடன்கூட பறிக்கமாட்டான்தான். ஆனால் களவிற்கு இரவென்ன, பகலென்ன…\nதேவைப்படும் நேரங்களில் தேவைப்படும் விஷயங்கள் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் எதையாவது பற்றிக்கொண்டு மேலெழுவதற்கான கொடிக்கம்பு கிடைக்காமல் அடிக்கும் காற்று திசையெல்லாம் திரும்பி அலைக்கழிந்து மண்ணாவதே இயற்கை. ஒரு அத்தியாத்தின் முடிவில் இருக்கும் வாக்கியத்தைப் போல்… ஊற்றெடுக்கும் சலனங்களில்தான் எத்தனை விதங்கள்..\n“கூந்தப்பனை” – படைப்புகளின் தலைப்பு கொடுக்கும் அதிர்வு மிக நுட்பமானது, வலியது, பல்வேறு சாத்தியங்களைக் கொடுக்கும் தன்மையுடையது. காமம் என்பது உப்புப் போலத்தான். அதை மட்டுமே உண்ண முடியாதுதான். ஆனால் அது கொஞ்சம்கூட இல்லாத பத்திய உணவை எல்லாராலும் ஏற்றுகொள்ள வாய்ப்பதில்லை. சிறு உப்பானாலும் அது, உறுதியாக இருக்கவேண்டிய மனித உறவுகளை வெறும் காகிதச் சங்கிலிகளாக மாற்றும் விந்தையை, ஆய்வகங்களில் அறிய தீராத வேதியலை பேசிச் செல்கிறது. எங்கோ வைத்த வெடிகளால் இன்னொரு இடத்தில் திறக்கும் ஊற்றுக்கண்கள் தரும் திறப்பு அலாதியானது. தன் சுயத்தை, கதையின் இறுதியில் அறிந்து கொள்ளும் சதீஷின் கணத்தைச் சொல்வதனாலேயே இந்தக் குறுநாவல் தமிழின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக ஆகிறத���.\nமுதல் பதிப்பு – டிசம்பர் 2001; இரண்டாம் பதிப்பு – டிசம்பர் 2012\nஇ) தெலுங்குச் சிறுகதைகள் தொகுதி -1\nஃபேஸ்புக் வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுமத்தில் மந்திரமூர்த்தி அழகு எழுதியது:\nசுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புக் கதைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர் எழுத்தாளர் கௌரி கிருபானந்தன். சுமார் 75 தெலுங்கு நாவல்களைத் தமிழில் மொழி பெயர்ப்புச் செய்துள்ளார். தன்னை மிகவும் பாதித்த, பயணம் செய்யக்கூடிய கதைகளை மட்டுமே தன்னால் மொழிபெயர்க்க முடியும் என்கிறார். எழுத்தாளர் கௌரி கிருபானந்தன் அவர்கள் தமிழ் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினை 2015 -ஆம் ஆண்டில் பெற்றுள்ளார்.\nபுத்தகத்தில் மொத்தம் உள்ள 10 சிறுகதைகளையும் பத்து எழுத்தாளர்கள் எழுதி இருக்கின்றனர். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் களமாகக் கொண்டே இந்தத் தொகுப்பின் ஒன்பது சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஒன்றாகவே இருக்கின்றன. முழுமையான அசல் தமிழ்ச் சிறுகதைகளாகவே இந்தக் கதைகள் அனைத்தும் அமைந்திருப்பது எழுத்தாளர் கௌரி கிருபானந்தனுக்கு தமிழ் மொழியின் மீதும், தமிழ்ச் சிறுகதைகளின் கட்டமைப்பின் மீதும் இருக்கின்ற ஆழமான ஆளுமையைக் காட்டுகிறது.\nமுதலாவது கதையாக கவனசர்மா என்ற எழுத்தாளர் எழுதிய ‘அவள் வீடு’ என்ற சிறுகதை. நடுத்தர வயதில் உள்ள வேலை பார்க்கின்ற ஓரளவு வசதியும் உள்ள ஒரு பெண் கதையின் நாயகி. தனது மகனின் திருமணத்தை முடித்த பிறகும், கணவனுடன் குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதில் அவளுக்குப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவளுடைய கணவன் தனது வீட்டில்தான் மனைவி இருக்கிறாள்; எனவே அவன் கூறுவதை ஏற்பதாக இருந்தால் மட்டுமே அவளுக்கு அந்த வீட்டில் குடியிருக்க உரிமை உண்டு என்று ஒரு பிரச்சனையின் காரணமாக அவளிடம் வாதிடுகிறான். மனம் காயம்பட்ட அவள் அதன் தொடர்ச்சியாக கணவன் இருக்கும் அதே ஊரில் தனியாக ஒரு வாடகை வீடு பார்த்துக் கொண்டு குடி செல்கிறாள். தனது வீடு என்று சொல்வதற்கு தனக்கு உரிமையாக ஒரு வீடு வேண்டும்; எனவே கணவன் அதனை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் தன்னுடன் அந்த வீட்டில் வந்து வசிக்கட்டும் என்கிறாள் அவள். அவளது கணவர், அவளத�� பிள்ளை, அவளது சகோதரன் எல்லோரும் வந்து அவளைச் சமாதானப்படுத்துகிறார்கள். தனது வீடு என்று சொல்வதற்கு உரிமையில்லாத வீட்டில் தன்னால் எப்படி இருக்க முடியும் என்கிறாள் அவள். அப்பா தனது தம்பிக்கு தந்த வீடும் தனது வீடு இல்லை என்பதற்குக் காரணம் சொல்கிறாள். தனது பிள்ளை வீடும் தனது வீடு இல்லை என்பதற்கும் காரணம் சொல்கிறாள். காலம் முழுவதும் ஒரு பெண் அப்பா, கணவன், மகன் என யாரையாவது ஒருவரைச் சார்ந்து அவ்ர்களுடைய விருப்பு, வெறுப்புகளின் படி இருக்க வேண்டியதுதானா என்கிறாள் அவள். அப்பா தனது தம்பிக்கு தந்த வீடும் தனது வீடு இல்லை என்பதற்குக் காரணம் சொல்கிறாள். தனது பிள்ளை வீடும் தனது வீடு இல்லை என்பதற்கும் காரணம் சொல்கிறாள். காலம் முழுவதும் ஒரு பெண் அப்பா, கணவன், மகன் என யாரையாவது ஒருவரைச் சார்ந்து அவ்ர்களுடைய விருப்பு, வெறுப்புகளின் படி இருக்க வேண்டியதுதானா தன்னுடைய வீடு எது என்று அவள் தனது சொந்தங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கும் கேள்வி – கணவன், சகோதரன், அவளது பிள்ளை என அனைவரையும் துளைத்துக் கொண்டே இருக்கிறது.\nஇரண்டாவது கதையாக கே. ஆர். கே. மோகன் எழுதிய ‘சுப்புணியின் நாடக அரங்கேற்றம்’ என்ற சிறுகதை. திருத்ராஷ்ட்ரன் பாத்திரத்துக்கு நடிக்க வேண்டியவன் விபத்தின் காரணமாக நடிக்க முடியாமல் போனதால் அந்தப் பாத்திரத்துக்கு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடிக்க வந்த சுப்ரமணியனின் முதல் நாடக மேடை அனுபவத்தை நாம் வாய் விட்டுச் சிரிக்கும் படியாகப் பேசுகிறது.\nஜி.பதஞ்சலி சாஸ்திரி எழுதிய ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்ற சிறுகதை. வெளிநாட்டில் 6 வருடங்களுக்கு முன் வேலை செய்த போது திருமணத்திற்காகப் பார்த்து வேண்டாம் என்று சொன்ன பெண்ணை அங்கு வேலையில்லாமல் இந்தியாவிற்குத் திரும்பிய பின் மீண்டும் பார்த்துப் பேசுகிறான் அவன். இருவரும் நீண்ட நேரம் பார்த்துப் பேசிய பிறகு அவனுக்கு அவளை மிகவும் பிடித்துப் போகிறது. அவள் அவனை நிராகிரிப்பதுதான் கதை.\nமுன்னுரையை இங்கு வாசிக்கலாம்: நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..5\nதெலுங்குச் சிறுகதைகள் தொகுதி -1\nPingback: சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ் | திண்ணை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற��பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் ��ெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா ச��ங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோர�� டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உ��் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்ல��� மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஇரு புறமும் சுழலும் கடிகாரங்கள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\nதேசிய கல்விக் கொள்கை - 2016\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் - பகுதி 5\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (8)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (1)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- த��மஸ் டிஷ் (2)\nஇந்தத் தொடரின் பிற பகுதிகள்:\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/janhvi-kapoor", "date_download": "2021-05-08T19:22:51Z", "digest": "sha1:WJ4C5AIZO4QKPAIO7JJCR22R6Q4Z4N6H", "length": 4731, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜான்வி கபூர் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்\nகொரோனா நேரத்துல இது ரொம்ப முக்கியமா: ஸ்ரீதேவி மகளை திட்டும் நெட்டிசன்ஸ்\nமாலத்தீவுகளில் சில் பண்ணும் ஸ்ரீதேவி மகள்\nநடிகையாக இருந்துக்கிட்டு ஸ்ரீதேவி மகள் இப்படி சொல்லிட்டாரே\nகாட்ஃபாதர் சொன்னதால் சூப்பர் ஸ்டாருக்கு ஓகே சொன்ன ஸ்ரீதேவி மகள்\nஇதுக்குப் போய் ஸ்ரீதேவி வாழ்நாள் எல்லாம் பயந்துட்டே இருந்திருக்காரே\nகருப்பு நிற உடையில் அசர வைக்கும் ஜான்வி கபூர்\nஹாட் உடையில் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூர்\nஅப்பாவிடம் பொய் சொல்லிட்டு ஸ்ரீதேவி மகள் செய்த திருட்டுத்தனம் தெரியுமா\nதுவங்கிய வேகத்தில் முறிந்த பிரபல நடிகர், ஸ்ரீதேவி மகள் இடையேயான காதல்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி\nரூ. 39 கோடிக்கு 3 ஃபிளாட் வாங்கிய ஸ்ரீதேவியின் மகள்\nஇன்ஸ்டாகிராமில் அக்காவை ஓரங்கட்டிய ஸ்ரீதேவியின் இளைய மகள்\nபிரபல நடிகரை காதலிக்கும் ஸ்ரீதேவியின் மூத்த மகள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3135890", "date_download": "2021-05-08T20:46:20Z", "digest": "sha1:LWZYDO62AFCFLMB2J7WVBHL7WBV5AEWF", "length": 7152, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரமோத்ரி மொகந்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரமோத்ரி மொகந்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:02, 22 ஏப்ரல் 2021 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 16 நாட்களுக்கு முன்\n05:56, 22 ஏப்ரல் 2021 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSridhar G (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"Brahmotri Mohanty\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)\n06:02, 22 ஏப்ரல் 2021 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nSridhar G (பேச்சு | பங்களிப்புகள்)\n== தனிப்பட்ட வாழ்க்கை ==\nஅவரதுஇவரது முதல் கவிதை 1950 இல் வெளியிடப்பட்டது. அவரதுஇவரது கவிதைகள் பல ஒடியா பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. அவரதுஇவரது முதல் கவிதைத் தொகுப்பு 1972 இல் வெளியிடப்பட்டது.\n== வெளியிடப்பட்ட படைப்புகள் ==\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-08T18:53:25Z", "digest": "sha1:4CJV2BPENCCVIB2JC2GBDDHM7JTZTH3I", "length": 10085, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகபூப்நகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகபூப்நகர், இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள மகபூப்நகர் மாவட்டத்தின் தலைநகரம். இங்கு உள்ளோர் தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். இது பலமூர் எனவும் அழைக்கப்படுகிறது. 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 3,513,934 ஆகும். இம்மாவட்டம் முன்பு நிஜாம்களின் ஆட்சியில் இருந்தது. நிஜாம் ஆட்சியின்போது இது ஹைதராபாத் மாநிலத்தின் தென்மாவட்டமாக இருந்தது. தெற்கில் கிருஷ்ணா ஆறு பாய்கிறது. நல்கொண்டா, ஹைதராபாத், கர்நூல், ராய்ச்சூர், குல்பர்கா ஆகியவை இதன் அண்டை மாவட்டங்கள் ஆகும்.\nமுற்காலத்தில் இப்பகுதியானது \"ருக்மம்மாபேட்டை\" எனவும் \"பலமூரு\" எனவும் அழைக்கப்பட்டது. இதன் பெயர் ஆனது 1890 டிசம்பர் 4-இல் அப்போது நிஜாமாக இருந்த மகபூப் அலி கான் என்பவரின் நினைவாக மகபூப் நகர் என்று பெயரிடப்பட்டது. முன்பொரு காலத்தில் இது சோழர்களின் நிலம் எனப்பொருள்படும் சோழவாடி என அழைக்கப்பட்டது.\nமக்கள் தொகை மிகுந்த நகரங்கள்\nதெலங்காணாவில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 16:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/5rupees-doctor-modi-pugazharam/", "date_download": "2021-05-08T19:30:28Z", "digest": "sha1:OELQ3SXNPWTQT2HZHWWSH76PN2D3DMQB", "length": 6624, "nlines": 127, "source_domain": "teamkollywood.in", "title": "ஐந்து ரூபாய் மருத்துவருக்கு மோடி புகழாரம் - Team Kollywood", "raw_content": "\nஐந்து ரூபாய் மருத்துவருக்கு மோடி புகழாரம்\nஐந்து ரூபாய் மருத்துவருக்கு மோடி புகழாரம்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் நாற்பத்து இரண்டு வருடத்திற்கும் மேல் வெறும் ரூபாய் ஐந்திற்கும், இரண்டிற்கும், இலவசமாகவும் மருத்துவம் செய்தவர் மருத்துவர். திரு. ஜெயச்சந்திரன்.\nஆயிரக்கணக்கான மக்களின் துயிர் துடைத்த இவர், 71வது வயதில் புதன் (19 ந்தேதி) அன்று காலமானார். இதனை தொடர்ந்து இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவரை ‘ஹீரோ’ என்று கூறி புகழாரம் சூட்டியுள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் வறுமையான குடும்பத்தில் பிறந்த மருத்துவர் ஜெயச்சந்திரன், பள்ளி கல்லூரி படித்து பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் 1971 ஆம் ஆண்டு குடிபெயர்ந்து கிளினிக் ஒன்றை துவங்கினார்.\nஇவர் எழுபதுகளில் 25 பைசாவையே கட்டணமாக வாங்கிவந்தார். பிறகு காலப்போக்கில் ரூபாயின் விலை உயர்வால் இரண்டு ரூபாயும் ஐந்து ரூபாயும் வாங்கினார். அதனாலேயே இவரை ‘ஐந்து ரூபா டாக்டர்’ என்று மக்கள் குறிப்பிடுகின்றனர். இருபது ரூபாய்க்கு மேல் இவர் யாருடனும் மருத்துவத்திற்கு கேட்டதே இல்லை.\nPrevious பேட்ட படத்தின் தெலுகு ஜுக் பாக்ஸ் வெளியிடப்பட்டது\nNext பேட்டை படத்திற்க்கு யூ/ ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது\n2 thoughts on “ஐந்து ரூபாய் மருத்துவருக்கு மோடி புகழாரம்”\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/on-kasi-for-the-crime-of-sexual-violence-third-indictment-filed", "date_download": "2021-05-08T19:46:26Z", "digest": "sha1:QC7NJA2SH6DCYPD7RTTTYX6UGLLAE7DT", "length": 8428, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபாலியல் வன்முறை குற்றத்தில் காசி மீது மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல்...\nநாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த காசி தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பு கொண்டு காதலிப்பது போல் நடித்து அவர்களை ரகசிய கேமராக்கள் மூலம் வீடியோக்கள் எடுத்து அவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்தார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து காசி கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். கந்துவட்டி தொடர்பாக ஒருஇளைஞர் அளித்த புகார் மற்றும்இதுவரை காசியால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் அளித்த புகார்கள் என மொத்தம் ஏழு புகார்கள் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சிபிசிஐடி காவல் துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஏற்கனவே, கந்துவட்டி தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய ஆறு வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்து வந்தது. குற்றப்பத்திரிக்கை தயார் செய்யும் பணிகளில் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இரண்டு வழக்குகள் மீதுகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மூன்று வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயார் நிலையில் உள்ளன. பொங்கல் விடுமுறைமுடிந்ததும் இந்த மூன்று வழக்கு கள் மீதான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன என சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் மற்றும் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் தெரி வித்துள்ளனர்.\nஇந்���ிலையில் திங்களன்று இரவு நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி கிறிஸ்டியான் முன்னிலையில் சிபிசிஐடி காவல் துறையினர் மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பொங்கல் பண்டிகை நிறைவடைந்ததும் மேலும் 3 வழக்குகளில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம்.\nTags காசி மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபாலியல் வன்முறை குற்றத்தில் காசி மீது மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல்...\nநாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....\nசிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் மறைவு... மாநிலச் செயற்குழு இரங்கல்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமீண்டும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம்.... ஜிடிபி மதிப்பை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்....\nஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ.... எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...\nபீகாரில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்த பாஜக எம்.பி....\nதமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chellakirukkalgal.blogspot.com/2011/01/blog-post_20.html", "date_download": "2021-05-08T20:12:17Z", "digest": "sha1:46W2KEDAHBM3FHSLOWKAFGMHXBACG67Z", "length": 34186, "nlines": 456, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "உலகின் மிகச் சிறந்த தம்பதிகளுக்கு ஒரு வாழ்த்து...", "raw_content": "\nஉலகின் மிகச் சிறந்த தம்பதிகளுக்கு ஒரு வாழ்த்து...\nஎன்னப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துலயே மிகச் சிறந்த தம்பதிகள்னா அது என்னோட அப்பா, அம்மா தான். “மேட் ஃபார் ஈச் அதர்“ங்குற வாக்கியமே இவங்களுக்காகத் தான் படச்சிருக்காங்களோனு நா பலமுறை நெனச்சிருக்கேன். ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு நடந்துக்குறதும், கேலியா கிண்டல் பண்ணிக்கிறதும், ஆறுதலா பேசிக்கிறதும், எண்ணங்களப் பகிர்ந்துக்குறதும்.. ஈகோ பாக்காம விட்டுக்குடுக்குறதும்னு..... கணவன் மனைவின்னா இப்படித்தான் இருக்கணும்னு பல தடவை நானே அவங்களப் பாத்து கண்ணு வச்சிரு���்கேன்.\nஇந்த அளவுக்கு ஒருத்தர ஒருத்தர் உயிரா காதலிக்க முடியுமானு ஆச்சர்யப்பட வைக்கிற காதலர்கள். அவங்களுக்குள்ள இருக்குற காதல், வார்த்தைகளால வர்ணிக்க முடியாதது.\nதலைமுறை இடைவெளினு தள்ளிவச்சுப் பாக்காம நண்பர்கள் மாதிரி எங்களோட அரட்டை அடிக்கும்போதெல்லாம் சந்தோசத்துக்கு அளவே இருக்காது. ஒருத்தர ஒருத்தர் கலாய்ச்சுக்கும்போதும், எங்களோட சரிக்கு சரியா ஆட்டம் போடும்போதும் இத விட சிறந்த நட்பு இருக்க முடியாதுனு தோணும்.\nதங்களோட மூணு பொண்ணுங்கதான் இவங்களோட உலகமே... 24 மணி நேரமும் எங்களுக்காகவே வாழ்ற இவங்களுக்கு நாளைக்கு (22.01.2011) திருமண நாள். (ரெண்டு நாளைக்கு இந்தப் பக்கம் வரமுடியாது. அதுனால தான் இன்னைக்கே சொல்லிட்டேன்).\nஎன்னோடு சேர்ந்து நீங்களும் இவங்கள மனசார வாழ்த்துங்க...\nஎன் முதல் நண்பர்களான அப்பா, அம்மாவுக்கு..\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..\nஎன்னைய மாதிரி ஒரு இம்சைய சகிச்சுகிட்டு இருக்குறதுக்கே இவங்கள ஸ்பெஷலா வாழ்த்தணும். (அப்பாடா இனிமேயாவது மூத்த பொண்ணா பொறுப்பா நடந்துருக்கியானு அடிக்கடி திட்டமாட்டாங்க..)\nஅப்புறம் ஒரு விசயம்.. இவங்களோட திருமண நாள் அன்னைக்கு தான் இவங்க மூத்த பொண்ணுக்கும் பிறந்த நாள். அவங்க ஒரு மொக்கைப் பதிவர். (புரியுதா\n(பதிவ முழுசாப் படிக்காதவங்க யாருனு இப்ப தெரிஞ்சிடும்.. ஹிஹிஹி மாட்டிக்கிட்டீங்களா.. மாட்டிக்கிட்டீங்களா..)\nசந்தோஷமா இருக்கு இந்திரா அப்பா அம்மாவுக்கு திருமணநாள் வாழ்த்துகள்\nஉங்கள் முதல் நண்பர்களான அப்பா, அம்மாவுக்கு..\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.. மற்றும் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.. மற்றும்\nஉங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஎன்றும் உங்கள் வாழ்வில் புன்னகை மலரட்டும்\nஅன்பான பெற்றோருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள், உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅப்பா அம்மாவுக்கு என்னோட வாழ்த்துகள் சொல்லிருங்க.... :)\nஉங்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்..... ட்ரீட் வெப்பீங்கல்ல....\nபதிவுலகின் DON(i) [DON க்கு எதிர்ப்பதம் DONi தானே ]இந்திரா அவர்கள் பிறந்துள்ள இந்த பொன்னான நாளினை உலக துக்க தினமாக அறிவிக்கும்படி UN Counsilukku பரிந்துரைக்கிறோம் ;\nஇன்னும் பல்லாண்டுகள் இதே நிறைவோடு அவர்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன்...\nதங���களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...\nஉங்கள் பெற்றோருக்கு என் திருமண வாழ்த்துக்கள் . (எனக்கும் நாளைக்குத்தான் திருமண நாள் ). உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஹி,ஹி,ஹி,............... நான் பதிவ முழுசா படிக்கல\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said…\nஉங்கள் முதல் நண்பர்களான அப்பா, அம்மாவுக்கு..\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.. மற்றும் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n(பதிவ முழுசாப் படிக்காதவங்க யாருனு இப்ப தெரிஞ்சிடும்.. ஹிஹிஹி மாட்டிக்கிட்டீங்களா.. மாட்டிக்கிட்டீங்களா..)\nMANO நாஞ்சில் மனோ said…\n//என்னோடு சேர்ந்து நீங்களும் இவங்கள மனசார வாழ்த்துங்க...//\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n// உங்கள் முதல் நண்பர்களான அப்பா, அம்மாவுக்கு..\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.. மற்றும் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇந்த உலகின் அனைத்து நல்ல நிகழ்வுகளும் இந்த ஆண்டு உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்க வாழ்த்துகிறேன் [அன்னய்கின்னு பார்த்து நீங்க வூட்டை சாத்திட்டுவேற எங்கேயாவது outing போய் இர்ருக்கனும்னு நான் ஆண்டவன் வேண்டிக்குறேன் ஹி ஹி ஹி ஹி ]\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. இனிய ஜோடிக்கு என் மனம் கணிந்த வாழ்த்துக்கள்..\nஉங்கள் முதல் நண்பர்களான அப்பா, அம்மாவுக்கு..\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..\nமற்றும் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஉங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பாவுக்கு வணக்கம் இந்திரா..இனியும் இது போல் இனிதே வாழ இறைவனை வேண்டுவோம்..\nடைட்டிலை படிக்கும்போது ஃபாரீன் மேட்டர்னு நினைச்சேன். இந்திரா பின்னீட்டீங்க\n//ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு நடந்துக்குறதும், கேலியா கிண்டல் பண்ணிக்கிறதும், ஆறுதலா பேசிக்கிறதும், எண்ணங்களப் பகிர்ந்துக்குறதும்.. ஈகோ பாக்காம விட்டுக்குடுக்குறதும்னு.....//\nஎல்லோர்க்கும் இது போல வாய்ப்பதில்லை. உங்க பெற்றோருக்கு எங்கள் வந்தனங்கள்.\nமனிதரில் மனிதராய் வாழ்வோரை... வாழ்ந்தோரை...\nவள்ளுவன் வாய்மொழியின்படி வணங்கக் கடமைப்பட்டவன்...\n\"உலகத்துலயே மிகச் சிறந்த தம்பதிகளுக்கு\"\n\"வாழ்த்துக்கள்\" என வாய் சொன்னாலும்...\nமனது சொல்கிறது...\"வாழ்த்த வயதில்லை.... வணங்குகி��ேன்...\nஓர் மனிதனின் வாழ்க்கையில் \"திருப்புமுனை\" என்றாலே, \"பிறந்த நாள்\".... \"மண நாள்\".... தனக்கு முதற்குழந்தை \"பிறந்த நாள்\"... என்பது இச்சிறியோனின் சிறிய எண்ணம்...\nதனக்கு பிறந்த முதற்குழந்தை... தன் மணநாளில் பிறந்தது எனும் செய்தி எத்தனை பேர்க்கு வாய்க்கும்...\nதங்கள் பெற்றோருக்கு..... எந்த மனிதருக்கும் கிடைக்காத (நான் அறிந்த வரையில்) \"மகிழ்ச்சியான நாள்\" இந்நாள்...\nமற்றொன்று தங்கள் சந்ததியெனும் பூ... அதுவும் முதற்ப் பூ... இப்புவியில் பூத்த நாள்...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...\nப்பா அம்மாவுக்கு திருமணநாள் வாழ்த்துகள்\nஅம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாழ்த்துகள் கூறி ஆசி வாங்கிக்கிறேன்.\nஅந்த அழகு தெய்வங்களின் மொக்கை மகளா இவள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)\nபிறந்த நாளுக்கு வீட்டுக்கு வந்தா கேக்காவது தருவீங்களா\n(அங்க வந்து யாரும் \"வடை\" கேக்க மாட்டாங்க)\nஅப்பா அம்மாவுக்கு திருமணநாள் வாழ்த்துகள் உங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்\nஉங்கள் பெற்றோருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்\nகாதல் கற்பித்த தமிழ் பாடம்\nவாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மகிழ்ச்சியான நன்றிகள்.\nமீ த லாஸ்ட்.... ஹி..ஹி..\nலேட்டா சொன்னாலும் நாங்க லேட்டஸ்ட்'டா சொல்லுவோம்ல..\n(சோம்பேறித்தனத்துக்கு இப்படி ஒரு பில்டப்பு)\nஅப்பா அம்மாவுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..\nஉங்க பெற்றோருக்கும், உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\nஅந்த பீத்த பொண்ணு நீங்கதானே\nபெற்றோருக்கும் உங்களுக்கும் நல் வாழ்த்துகள்..\nஉருவமில்லா உள்மனது உள்ளூர உருமுகிறது.. உனை சந்திக்கும் அந்நிமிடம் வருத்தமில்லாமல் வந்தே தீருமென.. வீணாய்ப்போன விசும்பல்களுக்கும், விரட்டியெடுத்த புலம்பல்களுக்கும், ஒட்டு மொத்த சமாதானமாய் உருமாறும் அந்நிமிடம்.. கண்ணாடி முன் நிற்க கண் கூசிய பொழுதுகள், இனி பின்னோடிப் போய்விடவே முன் வந்துநிற்பேன்.. அந்நிமிடம்.. நீ மட்டுமே உலகமென நிஜம் தொலைத்த நிழலான, நெருப்பாய் சுட்ட நினைவுகளை நசுக்கிச் சாகடிக்க, நிச்சயமாய் காத்திருக்கும் நெருடலற்ற அந்நிமிடம். வேண்டாமென வேண்டுமென்றே விட்டகர்ந்த உன்னை, தயக்கமின்றி எதிர்வந்து, திடமாய் சந்திக்க தீர்க்கமாய் வந்துகொண்டிருக்கும் தடையில்லா அந்நிமிடம். கண்கள் தாழாது, கலங்கி நிற்காது, முகம் பார்த்து கூறக் கேட்பாய் முழுதாய் அந்நிமிடம்.. வேரூன்றி விட்டதாய் வெறுப்பில் வெந்து தவிக்காது, விடிந்துவிட்ட என் பொழுதுகள் விடியச் செய்தது உன்னாலான இருள்களை.. விட்டு விலகிச் சென்றபின்னும், விரட்டிப் பிடித்தும் பிரிந்தபின்னும் விம்மாது வாயாரச் சொல்வேன் வந்தடையும் அந்நிமிடம்.. துயரத்தால் துடிக்காது, ஏமாற்றத்தில் நொருங்காது, மறுப்பில்\nபெண்களைக் கவர சில டிப்ஸ்\n” நானும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேன். அந்த ஃபிகர் என்ன திரும்பிப் பாக்கவே மாட்டிங்குதுடா மச்சான்.. ” இது பெரும்பாலான இன்றைய ஆண்களின் கவலையாக உள்ளது.. (நாட்டுக்கு ரொம்ப தேவ தான்) பெண்களை கவர்வது பற்றி ஆண்களிடம் நிறையவே குழப்பங்கள் இருக்கு. ” பொண்ணுங்கள புருஞ்சிக்கவே முடில ” ” அந்த ஃபிகர் நல்லாயில்ல மச்சான் ” அப்டி இப்டினு ஏதேதோ சொல்லி தங்கள தாங்களே சமாதானப்படுத்திக்குவாங்க. (தொப்பி வாங்கினாலும் காட்டிக்கிறதில்ல) இதோ உங்களுக்கு சில டிப்ஸ்.. 1. ஆக்டிவா இருக்கணும் மந்துனு எதையோ ப றி கொடுத்த மாதிரி சோகமா இருக்காம எப்பவுமே துறு துறனு சுறுசுறுப்பா இருக்குற ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். (வெட்டியா இருந்தாலும் பிஸி“னு சொல்லுவோம்ல.. அதுமாதிரி. அதுக்காக அவங்க பக்கத்துல நின்னா கூட கண்டுக்காம ஓவரா பண்ண கூடாது ) 2. ஸ்மைலிங் ஃபேஸ் என்ன தான் டென்சனா இருந்தாலும் அத முகத்தில காட்டாம சாந்தமா ஸ்மைலிங் ஃபேஸா இருக்கணும். (அதுக்காக அவங்க டென்சனா மூட் அவுட்டா இருக்கும்போது கேனத்தனமா சி ரிச்சுகிட்டு இருக்கக் கூடாது.) 3. ஓவர் ஆக்‌ஷன் உடம்புக்கு ஆகாது ஃபிகர் இருக்குதுனு ஓவரா பந\nமரணவலி தரும் உன் மௌனம்..\nஎன் ஆன்மாவை ஆணிவேரோடு பிடுங்கி அழகு பார்த்திடும் உன் ஆணவத்தில் என் அனைத்து ஆரம்பங்களும் அடங்கித்தான் போயின.. . தனிமையெனும் தீவில் துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும் தற்காலிகமான தற்கொலைக்குத் தூண்டும் உன் நினைவுகள்.. . நாட்கள் நிறைந்த நொடிகளும் வருடம் நிறைந்த நிமிடங்களுமாய் நகராது நோகடிக்கிறது நாசூக்காய்.. . உன்னை நினைத்தே நுரைத்துக் கிடக்கிறது என் நுரையீரல்.. . நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்.. . என் கட்டுக்கடங்காத பிரியங்களைக் கலைத்தும் தொலைத்தும் விளையாடும் உனக்கு கண்கள் மட்டுமா கருணையும் இல்லை. . மண்புழுவ���ய்த் துடிக்கும் என் மனதினுள் மயானம் அமைத்து மறவாமல் அடிக்கிறாய் உன் மௌனச் சவுக்கால்.. . பட்டும் படாமலுமான உன் பார்வை நகத்தினால் படுகாயப்படுத்துகிறாய் பாழாய்ப்போன என் இதயத்தை. . நிர்வாணமாய்த் திரியும் என் நிம்மதிகளுக்கும் நார் நாராய்க் கிழிந்த என் காதலுக்கும் நீண்ட துணை உன்னாலான என் ரணங்கள் தான். . பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன் நீ தந்த வலிகளை. ஆறாத\nஜோக்ஸ் மாதிரி.. (சிரிப்பு வரலைனா நா பொறுப்பில்ல..)\nஉலகின் மிகச் சிறந்த தம்பதிகளுக்கு ஒரு வாழ்த்து...\nபோன் பண்ணி பல்பு குடுக்குறானுக...\nமரணவலி தரும் உன் மௌனம்..\n என்ன கொடும சார் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2325576", "date_download": "2021-05-08T20:30:33Z", "digest": "sha1:NN3SNV7TEBGMJE2CCD4GCP726UKPQNNJ", "length": 3896, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூன் 30\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூன் 30\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:26, 29 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n17:04, 29 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAGILESWARANGOVIND (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n17:26, 29 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAGILESWARANGOVIND (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n*[[1917]] – [[தாதாபாய் நௌரோஜி]], இந்திய அரசியல்ம்அரசியல் சமூகத் தலைவர், பார்சி கல்வியாளர், பருத்தி வணிகர் (பி. [[1825]])\n*[[1919]] – [[சான் வில்லியம் ஸ்ட்ரட்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. [[1842]])\n*[[2007]] – [[சாகிப் சிங் வர்மா]], தில்லியின் 4வது [[தில்லி முதல்வர்|முதல்வர்]] (பி. [[1943]])\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/sania-mirza-advanced-to-the-final-at-the-hobart-world-tennis-tournament/1742/", "date_download": "2021-05-08T19:42:37Z", "digest": "sha1:F32OIEBYED53RATXO6GMVFS262YQS24Z", "length": 5039, "nlines": 95, "source_domain": "timestampnews.com", "title": "ஹோபார்ட் உலக டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் – Timestamp News", "raw_content": "\nஹோபார்ட் உலக டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nஇந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்குப் பின்னர் முதல்முறையாக ஹாபார்ட் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் பங்கேற்று வந்துள்ளார்.\nஇதில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஸ்லோவேனியன் மற்றும் செக் குடியரசின் தமரா சுடான்சிக் மற்றும் மரிய பாவ்கோவா ஜோடி இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா மற்றும் உக்ரேன் நாட்டின் வீராங்கனை நடியா கிக்னாக் ஆகியோர்களை எதிர்கொண்டது. இதில் ஆட்டத்தின் முடிவில் சானியா மிர்சா ஜோடி 7க்கு – ஆறு, ஆறுக்கு – இரண்டு என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.\nPrevious Previous post: காணும் பொங்கலும்..திருவள்ளுவர் தினமும் சிறப்பம்சம் என்ன தெரியுமா\nNext Next post: ட்விட்டரில் தெறிக்கவிடும் தனுஷின் பட்டாஸ் புகைப்படங்கள்\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2005/02/03.html", "date_download": "2021-05-08T18:55:30Z", "digest": "sha1:ME64ND72I2HVRQBRBQ5XWAJOWR6OOFBU", "length": 7445, "nlines": 70, "source_domain": "www.bibleuncle.net", "title": "03.நல்ல சமாரியன்", "raw_content": "\nஇயேசு கிறிஸ்த்து கூறிய உவமயாகும். லூக்கா நற்செய்தியில் (லூக்கா 10:25-37) கானப்படுகிறது உண்மை அன்பே கடவுளின் சட்டத்தை நிறைவேற்றுவதாகும் அன்றி எழுத்திலுள்ளவற்றை நிறைவேற்றல் மட்டுமில்லை என்பது அடிப்படை கருத்தாகும்.\nஇயேசு இவ்வுவமைய கூறுவதற்கான பின்னனி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இயேசு போதித்துக்கொண்டிருக்கும் போது, திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார். அதற்கு இயேசு, “வேத‌ நூலில் என்ன எழுதியிருக்கிறது” என்று கேட்டார். அதற்கு இயேசு, “வேத‌ நூலில் என்ன எழுத��யிருக்கிறது அதில் நீர் என்ன வாசிக்கிறீர் அதில் நீர் என்ன வாசிக்கிறீர்” என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்று எழுதியுள்ளது” என்றார். இயேசு, “சரியாகச் சொன்னீர் அப்படியே செய்யும் அப்பொழுது வாழ்வீர்” என்றார்.\nஅவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு இயேசு மறுமொழியாகக் கூறிய உவமை நல்ல சமாரியன் உவமையாகும்.\nஒருவர் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.மறுநாள் இருதெனாரியத்தை (நாணயம்) எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, “இவரைக் கவனித்துக் கொள்ளும் இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்” என்றார்.\nபரிவு அன்பு என்பவேயன்றி ஒருவனது திருச்சட்ட அறிவோ பதவியோ நிலையான வாழ்வை அளிக்காது என்பது முக்கிய கருத்தாகும். அக்காலத்தில் யூதர் சமாரியரை தாழ்ந்த வகுப்பினராக நடத்தினர்.இயேசு இங்கு சமாரியனை பயன்படுத்தியது எல்லோரும் சமன் என்ற கருத்தையும் வழியுறுத்துகிறது.\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nஇயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட கலீல்\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/flexi-series/411-kaagitha-maaligai/15535-flexi-thodarkathai-kaagitha-maaligai-muppaala-ranganaayagamma-paa-balasubramaniyan-01", "date_download": "2021-05-08T20:18:09Z", "digest": "sha1:U2Z4Y52FYS3QUY3BMNOGSFWSIFTYLKWR", "length": 14101, "nlines": 212, "source_domain": "www.chillzee.in", "title": "Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 01 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்) - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 01 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 01 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 01 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nபானு விழுந்து விழுந்து சிரிக்கிறாள். திடுக்கிட்டு எழுந்தேன். இனமறியாத பயம் சூழ்ந்து கொண்டது. பானு அழுகிறாளோ என்னவோ இந்த நள்ளிரவில் நீண்ட நேரம் அந்த இருட்டில் எழுந்து உட்கார்ந்திருந்தேன். ஒரு முறை சென்று வருவோமா என்று தோன்றியது. ஆனால் நான் அந்த நள்ளிரவில் போனால் அவர் என்னமாவது நினைத்துக்கொள்ளலாம். ஏதாவது சொல்லவும் செய்யலாம். சிந்தித்துக்கொண்டே ஒரு விதமாகச் சிறிதுநேரம் தூங்கிவிட்டேன். யாரோ அவசர அவசரமாக எழுப்புகிறார்கள். துள்ளி எழுந்தேன். அவர் தான் பானுவின் கணவர் ராஜசேகரம் அவர் முழுவதும் வெலவெலத்துப் போயிருந்தார். \"பானு... இல்லே. இந்தக் கடிதங்க...\" என்றார் ஏதோ தேடிக்கொண்டே. நான் அதிர்ச்சி யடைந்தேன். உடலெல்லாம் மரத்து விட்டது. ஏதோ கெட்ட கனவு காண்பது போல் தோன்றியது. அடைத்துக்கொண்ட தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டேன். அவசரமாகக் கேட்டேன் -- \"பானு வீட்லே இல்லியா அவர் முழுவதும் வெலவெலத்துப் போயிருந்தார். \"பானு... இல்லே. இந்தக் கடிதங்க...\" என்றார் ஏதோ தேடிக்கொண்டே. நான் அதிர்ச்சி யடைந்தேன். உடலெல்லாம் மரத்து விட்டது. ஏதோ கெட்ட கனவு காண்பது போல் தோன்றியது. அடைத்துக்கொண்ட தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டேன். அவசரமாகக் கேட்டேன் -- \"பானு வீட்லே இல்லியா என்ன ஆனாள்\nஅவர் குற்றவாளிபோல் தலை குனிந்து கொண்டார். நடுங்கிக்கொண்டிருந்தார். \"என்னவோ எனக்குத் தெரியாது. பாபு அழுதுகிட்டிருந்ததால் முழிப்பு வந்தது. அவங்கம்மா வருவாளாகட்டும்னு கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். அவன் சமயலறை முன்னே போய் அழுதுகிட்டிருந்ததால் எழுந்து போனேன். எவ்வளவு கூப்ட்டாலும் பதிலில்லே. எனக்கு ஏதோ சந்தேகம் வந்து வேகமா அறெக்கு வந்து பாத்தேன். மேஜெமேலே கடிதங்க இருந்தது. என் பேருக்கு எழுதினது மேலே இருந்தது. எடித்துப் பாத்தா 'உங்கள் வாழ்க்கையிலிருந்து நிரந்தரமாகத் தப்பிச் செல்கிறேன்'னு ஏதோ எழுதி இருந்தா. நான் முழுசும் படிக்கல்லே. பாபுவெ அடுத்த வீட்டுக்காரங்க கிட்டே ஒப்படெச்சிட்டு இப்படி வந்தேன்... நீங்க...\" நிறுத்திவிட்டார்.\nஎல்லாம் புரிந்துவிட்டது. இரவு ஏதோ குழப்பம் நடந்திருக்கிறது. பானு எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக் கொண்டு, பெற்ற பாசத்தையும் கூடக் கொன்றுவிடத் துணிந்துவிட்டாள். வலுக்கட்டாயமாக உயிரை மாய்த்துக்கொள்ளப் போய்விட்டாள். \"பானூ\" என்று பைத்தியம் பிடித்தவன்போல் கத்தினேன். துக்கம் தொண்டையை அடைத்தது. தாங்கமுடியாமல் சுவரில் தலையை மோதிக்கொண்டேன். \"அய்யோ\" என்று பைத்தியம் பிடித்தவன்போல் கத்தினேன். துக்கம் தொண்டையை அடைத்தது. தாங்கமுடியாமல் சுவரில் தலையை மோதிக்கொண்டேன். \"அய்யோ பானூ ...\nசட்டென்று செய்ய வேண்டியது நினைவு வந்தது. ஸ்டாண்டிலிருந்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டேன். பானு எழுதிய கடிதங்களைப் படிக்க நேரமில்லை. சட்டைப் பையில் போட்டுவிட்டேன். அடுத்த அறைக்குச் சென்று நண்பர்கள் இருவரை எழுப்பி, சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். சில வினாடிகளில் கடற்கரைப் பக்கமும், இரயில் பாதையை நோக்கியும் சைக்கிள்களில் புறப்பட்டுச் சென்றோம். இரவு மூன்று மணி. கண்ணைக்\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 02 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 13 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 24 - சாவி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 12 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 23 - சாவி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\n# RE: Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 01 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்) — ரவை oஉ 2020-03-19 14:35\nதொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள் - 03 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 32 - பிந்து வினோத்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 07 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 24 - முகில் தினகரன்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 06 - சாகம்பரி\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 04 - சசிரேகா\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப�� போலாமா - 05 - ரேவதி முருகன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 01 - பிந்து வினோத்\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 12 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 24 - முகில் தினகரன்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 06 - சாகம்பரி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 07 - சுபஸ்ரீ\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 04 - சசிரேகா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 01 - பிந்து வினோத்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 05 - ரேவதி முருகன்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 12 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/priyanka-chopra-and-nick-jonas/", "date_download": "2021-05-08T18:28:40Z", "digest": "sha1:5XN5ZIL64S3Z4UH3CMVAGJFL2OLA3DYI", "length": 3599, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Priyanka Chopra and nick jonas - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Fallingbostel+de.php", "date_download": "2021-05-08T19:07:42Z", "digest": "sha1:HOJRZMTYFDJMD2D7BVPF2NWDL2ALZPPQ", "length": 4383, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Fallingbostel", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டிய��்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Fallingbostel\nமுன்னொட்டு 05162 என்பது Fallingbostelக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Fallingbostel என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Fallingbostel உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 5162 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Fallingbostel உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 5162-க்கு மாற்றாக, நீங்கள் 0049 5162-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/new-zealand-vs-sri-lanka-1st-odi-2019-toss-report-tamil/", "date_download": "2021-05-08T19:46:15Z", "digest": "sha1:R3PRAMGA7RK3IBW4KLAYIWQ3UDLY4MOP", "length": 8131, "nlines": 254, "source_domain": "www.thepapare.com", "title": "குசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை", "raw_content": "\nHome Tamil குசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை\nகுசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை\nசுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், குசல் ஜனித் பெரேரா சதமடித்த போதும், இலங்கை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. புதுப்பொலிவுடன் நியூசிலாந்தை எதிர்���ொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி தமது நியூசிலாந்து சுற்றுப் பயணத்தினை டெஸ்ட்.. நியூசிலாந்தின் மௌண்ட் மங்கனூயில் (Mount Maunganui) உள்ள பேய் ஓவல் (Bay Oval) மைதானத்தில் நடைபெற்ற இந்தப்…\nசுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், குசல் ஜனித் பெரேரா சதமடித்த போதும், இலங்கை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. புதுப்பொலிவுடன் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி தமது நியூசிலாந்து சுற்றுப் பயணத்தினை டெஸ்ட்.. நியூசிலாந்தின் மௌண்ட் மங்கனூயில் (Mount Maunganui) உள்ள பேய் ஓவல் (Bay Oval) மைதானத்தில் நடைபெற்ற இந்தப்…\nஅவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைப்பாரா கோஹ்லி\n2019 கிரிக்கெட் உலகம் குறித்த ஓர் அலசல்\nஐ.சி.சி இனால் இலங்கை வீரர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம்\nICC டெஸ்ட் தரவரிசையில் திமுத், பிரவீன் அதிரடி முன்னேற்றம்\nVideo – இலங்கை அணிக்கு புதிய நம்பிக்கையான பிரவீன் | Cricket Galatta Epi...\nகொல்கத்தா – பெங்களூர் மோதல் வேறு திகதியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2021-05-08T20:19:43Z", "digest": "sha1:3J4ECRKBTYIF47XA5BYWRYVMN2DAFOIP", "length": 5442, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "ராஜித கூறுவது பொய்! வாகனம் சட்ட ரீதியானது என்கிறார் நாமல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\n வாகனம் சட்ட ரீதியானது என்கிறார் நாமல்\nநிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட தனது வாகனம் சட்ட ரீதியானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகுறித்த வாகனமானது, 50 ஆயிரம் டொலரைக் கொடுத்தே கொள்வனவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், இந்த வாகனத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசினால் வழங்கப்படும் வரி விலக்கு வாகன அனுமதிப் பத்திரத்துக்கு கொள்வனவு செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2014/06/blog-post_4340.html", "date_download": "2021-05-08T19:32:15Z", "digest": "sha1:HHCDXXSTYZ7N6SSAUYOKUO4IR7TDFTQV", "length": 13502, "nlines": 146, "source_domain": "www.tamilus.com", "title": "சகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்கிய ஸ்ருதி - Tamilus", "raw_content": "\nHome / திரையுலகம் / சகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்கிய ஸ்ருதி\nசகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்கிய ஸ்ருதி\nகல பாதுகாப்பு வசகளுடன் கூடிய புதிய வீட்டை மும்பையில் வாங்கி குடியேறினார் நடிகை ஸ்ருதிஹாஸன். தமிழ், தெலுங்கு, இந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாஸன், கடந்த ஆண்டு வரை மும்பையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். சில மாதங்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் அவரது ரசிகன் என்று கூறிக் கொண்டு வந்த ஒருவர் திடீரென தாக்கினார். ஸ்ருதி ஹாஸன் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பினார். பிறகு போலீசார் தாக்கியவனை அடையாளம் கண்டு கைது செய்தனர்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து சில நாட்கள் தோழி வீட்டில் தங்கி இருந்தார். பிறகு பலத்த பாதுகாப்புடன் வாடகை வீட்டுக்கே திரும்பி சென்றார். இருந்தாலும் சொந்தமாக வீடு வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். மும்பை அந்தேரி பகுதியில் இரண்டு படுக்கை அறையுடன் அவருக்கு பிடித்த வகையில் ஒரு வீடு கிடைக்க, அதை உடனடியாக பேசி முடித்து, குடி புகுந்துவிட்டார். இந்த வீட்டுக்குப் பக்கத்து வீடுகளில் நடிகர் இம்தியாஸ் அலி, நடிகை பிராச்சி தேசாய் போன்ற சினிமா பிரபலங்கள் வசிப்பதால், பயமின்றி இருக்கலாம் என நினைத்து குடிவந்திருக்கிறாராம். இருந்தாலும் பாதுகாப்புக்கு இரு காவலாளி��ளை நியமித்துள்ளாராம் ஸ்ருதி.\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nகள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க மகள்களை கட்டாயப்ப...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nஆண் கர்ப்பமாக நடிக்கும் ‘கர்ப்பஸ்ரீமான்’ மலையாளப் ...\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்த...\nஇளம் வயதில் பருவமடைவதை தடுக்கும் உணவுமுறைகள்\nஇதய நலம் காக்கும் மெல்லோட்டம் உடற்பயிற்சி\nஇங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வெற்றி: பட்லரின் அவு...\n70 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ...\nWiFi கேமரா, கூகுள் அறிமுகம்\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்..\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்...\nஆப்பிளின் iOS - 8 குறித்த அறிவிப்பு வந்தாச்சு....\nசன்னி லியோனுடன் ஜெய் தொடர்பு\nதமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை 6 மாதங்களில் 10...\nஇன்றைய பலன்கள் - 04.06.2014\nCFDA விருதுகள் 2014, ரிஹானாவின் ஆடை தூள் மச்சி மச்...\nஆகஸ்ட் 15ல் அஞ்சான் வெளியீடு லிங்குசாமி உறுதி\nசூரிய மின்தகடு ஊழலில் சிக்கிய சரிதா, காங். எம்.எல்...\nபெற்ற மகளையே கர்ப்பிணியாக்கிய கூலித்தொழிலாளி கைது\nசகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்...\nகலோரிகளைக் குறைக்க காமத்தைத் துணைக்கு அழையுங்கள்...\n3 மனைவிகளை விபசாரத்தில் தள்ளிய காதல் மன்னன், சென்ன...\nஉள்ளாடை அணிவதை விரும்பாத நடிகை, திரையுலகில் பரபரப்பு\nமீண்டும் ரஜினி கமல் ஜோடி சேர்கின்றனர் \nசெல்போனில் பரவுது கரீனாவின் நிர்வாண வீடியோ ...\nமுகமூடி போட்டு ஆபாச படங்களில் மச்சான்ஸ் நடிகை, அதி...\nமீண்டும் வரும் பிரஷாந்த்தோடு தமன்னா..... \nநிழலில் நல்லவன் நிஜத்தில் கொலைகாரன், நடிகர் சூர��ய...\nஈமெயிலில் CC, BCC என்றால் என்ன\nலட்சுமிராய் தனது பெயரை மாற்றினார்\nகாமத்தால் பெண் என்ஜினீயரை குழந்தைகளுடன் கொன்றேன், ...\nஉன் சமையல் அறையில் - முன்னோட்டம்\nநடிகருடன் நடிக்க மறுத்த நடிகை\nஉடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையைக் குறைக்க வேண்டுமா \nநடிகை பூஜா ரகசிய திருமணம்\nஇளவயதில் முடி நரைப்பதற்கான காரணங்கள்\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6369", "date_download": "2021-05-08T20:28:37Z", "digest": "sha1:D2AABFBTYY7ASTIFPU2QL5SMNXNYC26L", "length": 52595, "nlines": 129, "source_domain": "www.tamilvoice.dk", "title": "இராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி!", "raw_content": "\nஇராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி\n23. april 2013 23. april 2013 adminKommentarer lukket til இராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக முன்னாள் முதலமைச்சர், தற்போதைய மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் கீழ்தான் எட்டு பிரதேச சபைகளும் இயங்கியது.\nமாநகர சபை அரசாங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இயங்கியது. கடந்த மார்ச் 17ம் திகதியுடன் இச்சபைகள் கலைக்கப்பட்டு அதன் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 2012.03.17இல் கலைக்க வேண்டிய சபைகளை ஒரு வருடத���துக்கு அரசாங்கம் நீடித்தது.\nஅப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைகளில் மட்டக்களப்பில் போட்டியிடவில்லை. ஆனால் இம்முறை போட்டியிடவுள்ளதால் அவ்வாறு போட்டியிடும் போது மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து அனைத்து பிரதேச சபைகளையும், மாநகர சபைகளையும் கைப்பற்றும் என்பது யாராலும் அசைக்க முடியாத நிலையாகும்.\nஇதனால் அரசாங்கம் சதிமுயற்சிகளை பயன்படுத்த தீர்மானித்துள்ளது. இதன்படி முன்பு யுத்த வேளை இராணுவ புலனாய்வு பிரிவுகளால் மாதாந்தம் 20,000.00 பணம் கொடுத்து புலனாய்வு பிரிவுடன் இணைந்து வைத்திருந்த அனைவரையும் நிலமை சீரானதும் அவர்கள் நிதி வழங்குவதை நிறுத்தி விட்டனர். இதில் கருணா குழு, பிளளையான் குழு என்பன முக்கியமாக இருந்தது.\nதற்போது மாகாண சபை உறுப்பினராக உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் தலைமையில் தற்போது இராணுவ புலானய்வு பிரிவினர் அனைத்து ஆயுதக்குழுவாக செயற்பட்டவர்களையும் இணைத்துள்ளனர்.\nஇராணுவ புலனாய்வு பிரிவு, கருணாவுடன் முன்பு இயங்கிய ஆயுதக்குழு, புலிகளில் இருந்து விலகி வீடுகளில் இருப்பவர்கள், வன்னி யுத்தத்தின் காரணமாக சிறைச்சாலைகளில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியேறிய முன்னாள் போராளிகள் சிலர் போன்றேரையும் பிள்ளையானின் ஆயுதக்குழுவில் இருப்பவர்களையும் இணைத்து இதற்கு தலைவராக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரை நியமித்துள்ளனர்.\nஇவர்களில் முக்கியமானவர்களுக்கு 20,000.00க்கு மேல் கொடுப்பனவும், ஏனைய அனைவருக்கும் 16,000.00 கொடுப்பனவும் இராணுவ புலனாய்வு பிரிவால் மாதாந்தம் வழங்கப்படுகின்றது.\nதற்போது இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரதிநிதிகளை கடத்துவதற்கும், அவர்களை சுடுவதற்கும் அல்லது தாக்குவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.\nமுக்கியமாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சுடுவதற்கான ஏற்பாடுகள் இராணுவ புலனாய்வு பிரிவாலும், பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழுவாலும் ஒழங்கு செய்யப்பட்டுள்ளது. இவர்களை சுடுவதனால் பிரதேச சபை, மாநகர சபை போன்றவற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட பலர் பயப்பிடுவார்கள் என இராணுவ புலனாய்வு பிரிவும், பிள்ளையானின் ஆயுதக்குழுவும் கருதுகின்றனர்.\nஅத்தோடு அவர்களது இருப்பிடங்களில் ஆயுதங்களை வைப்பது அல்லது அவர்களை கைது செய்யக்கூடிய அல்லது அவமானப்படுத்தக்கூடிய அல்லது பயமுறுத்தக்கூடிய சட்ட விரோதமான பொருட்களை வைப்பது உட்பட்ட நடவடிக்கைகளை இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.\nஅத்தோடு அவர்களின் உறவுகளையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் பயமுறுத்தும் நடவடிக்கைகள், கடத்தும் நடவடிக்கைகளையும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முழு ஆலோசனையும் சி.சந்திரகாந்தன் என்னும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிள்ளையானால் வழங்கப்பட்டுள்ளது.\nதற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செல்லும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவினர் அனுப்பப்படுகின்றனர். அங்கு செல்லும் இராணுவ புலனாய்வு பிரிவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை, மாகாண சபை உறுப்பினர்களை அழைப்பவர்களுக்கு எச்சரிக்கைகள் விடுப்பதுடன், மக்களையும், மக்கள் பிரிதிநிதிகளையும் புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரும் உயிர் அச்ச உணர்வுடன் நடமாட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.\nமுதலில் மட்டக்களப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கொலை செய்யும் முயற்சியில் தற்போது இராணுவ புலனாய்வு பிரிவும், பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழுவும் இறங்கி உள்ளது. இவர்களின் நடவடிக்கைகளுக்கு மறைமகமாக பொலிஸாரும் துணையாக உள்ளதாக அறியப்படுகின்றது.\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களை, பொலிஸாருக்கும், இராணுவ புலனாய்வு பிரிவினர் பிள்ளையான் குழுவினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் மாறிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வேளை பாராளுமன்ற உறுப்பினர் வீடு, அலுவலகம் என்பவற்றில் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இவ்வேளை இராணுவ புலனாய்வு பிரிவினரும், பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழுவினதும் சதி திட்டத்தை அறியாத மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஒவ்வொரு இடங்களிலும் புதுவருட விளையாட்டு, கலை நிகழ்வுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.\nஎனவே இனியாவது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் தங்களை பாதுகாக்கும் வகையில் விளையாட்டு, கலை நிகழ்வுகள், ஏனைய தேவையற்ற நிகழ்வுகளை தவிர்த்து தங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்குமாறு வேண்டப்படுகின்றனர்.\nவிரைவில் நடைபெறவுள்ள மாநகர சபை, பிரதேச சபை என்பவற்றில் அரசாங்கத்தை வெற்றி பெற செய்வதில் தீவிர சதி முயற்சியில் அரசாங்க இராணுவம், இராணுவ புலனாய்வு, பிள்ளையானின் ஆயுதக்குழு என்பவற்றை பயன்படுத்த உள்ளதால் இவ்விடயமாக அனைத்து சர்வதேச நாடுகளில், தூதரங்களின் கவனத்துக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கும் கொண்டு வந்து இவ்விடயமாக இவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிக அவசியமாக உள்ளது.\nஅண்மையில் இராணுவ புலனாய்வு பிரிவும், பிள்ளையானும் அவரது ஆயுதக்குழுவும் ஒன்றுகூடிய ஒன்று கூடலில் பல விடயங்கள் இவ்வியடமாக ஆராயப்பட்டுள்ளது. அத்தோடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் பிரதேச சபைகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும், மாதாந்தம் இராணுவ புலனாய்வு பிரிவு சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. பெறும் 16,000.00 சம்பளத்தில் ஒவ்வொருவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயற்பாட்டுக்கு மாதாந்தம் 6,000.00 வழங்கவும் பணிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் நாயகம் பூ.பிரசாந்தன் தற்போது தமது ஆயுதக்குழு மூலம் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். இவர் இவ்வருடமும் பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பேரில் தேர்தலில் இறங்க வேண்டும் என பிள்ளையானுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.\nஇவ்வேளை பல பிரச்சனைகளால் அரசாங்கத்தில் கட்டுப்பட்டுள்ள பிள்ளையான் இராணுவ புலனாய்வு பிரிவும், அரசாங்கமும் விடுக்கும் வேண்டுகோளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலேயே தேர்தலில் இறங்க வேண்டும் என கூறியுள்ளனர்.\nபொதுவாக ஆயுதக்குழுக்களில் அட்டகாசம் மீண்டும் இராணுவத்தினாலும், இராணுவ புலனாய்வு பிரிவாலும் பாதுகாப்பு பிரிவில் உள்ள ஏனைய புலனாய்வு பிரிவாலும் கட்டவிழ்ந்து விடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரிதிநிதிகள் மிகவும் பாதுகாப்புடன் இருப்பது மிக மிக அவசியமாக உள்ளது.\nகிழக்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம்\nவாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nவடக்கில் பாதுகாப்பு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முப்படைகளையும் விசேட அதிரடிப் படையினரையும் களமிறக்குவோம் என்று எச்சரித்த பொலிஸ் மா அதிபரைக் காப்பாற்றப் போய் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பொறியில் மாட்டிக்கொண்டிருக்கிறார். பொலிஸ்மா அதிபர் முப்படையினரையும் களமிறக்குவோம் என்று கூறவில்லை. விசேட அதிரப் படையினரையும் இராணுவத்தையும் மக்கள் விரும்பினால் களமிறக்குவோம் என்று தான் கூறினார் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளக்கம் கொடுத்திருந்தார். இத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தப்பியிருப்பார். அதற்குமப்பால் போன அவர் […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nவவுனியாவில் நடந்த புலிப் பாய்ச்சல் இனிமேல் புலிகளை வைத்து கூட்டமைப்பு பிழைப்பு நடாத்தக்கூடாது\nவவுனியாவில் இன்று ஜனநாயகவழிக்குத் திரும்பிய புலிகளின் பிரதிநிதிகளுக்கும் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை காரசாரமான முறையி்ல் நடந்து முடிவடைந்துள்ளது. தமிழீழப் போராட்டத்தில் தம்மை இணைத்து ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள் தற்போது ஜனநாயகப் பாதைக்கு திரும்பி மக்களுக்கான பணியை ஆரம்பிப்பதற்காக எதிர்வரும் தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பிடம் வேட்பாளர் பட்டியலில் இடம் தருமாறு கோரியிருந்தனர். தங்களாலேயே கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் கூட்டமைப்பில் உள்ளவர்கள் தற்போதும் தங்களை வைத்தே பிழைப்பு நடாத்திக் கொண்டிருப்பதையும் கண்ணுற்ற ஜனநாயகவழிக்கு வந்த புலிகள் […]\nதுருக்கி, பெர்லின் சம்பவங்களுக்கு இலங்கை கண்டனம்.\nதுருக்கியிலுள்ள ரஷ்ய நாட்டு தூதுவர் அண்ட்ரிவ் கொலோவ் பொலிஸார் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, இலங்கை கண்டனம் வெளியிட்டுள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற சமகால கலை தொடர்பான கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ரஷ்ய தூதுவர் நேற்று சென்றிருந்தார். அப்போது நிகழ்ச்சியின் நடுவே திடீரென வந்த நபர், அங்கு மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த ரஷ்ய தூதுவருக்கு பின்னாலிருந்த அந்த நபர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார். இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தின் போது, மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும், […]\nஅழகுராணி போட்டிகளை நிறுத்தி வைக்குமாறு அன்புடம் வேண்டப் படுகிறீர்கள்.\nஅன்றொரு நாள் கரும்புலி இன்று புற்றுநோயாளி – சாந்தி ரமேஷ் வவுனியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/08/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-05-08T19:44:21Z", "digest": "sha1:LKLSL4WLCRIXPSKMPUXMHWQDXCQ2AOUI", "length": 101823, "nlines": 234, "source_domain": "solvanam.com", "title": "பாரதியின் கடைய வாழ்வு – சொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 245 | 25 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகிருஷ்ணன் சங்கரன் ஆகஸ்ட் 22, 2020 8 Comments\n“கடலூர் ஜெயிலிலிருந்து ஸ்ரீமான் சுப்ரமணிய பாரதி விடுதலையடைந்து கடையம் போய்ச் சேர்ந்ததாகவும் அவருடைய உடம்பு அசௌகரியமாக இருப்பதால் பாபநாசம், குற்றாலம் போன்ற இடங்களில் கொஞ்ச காலம் தாமதிப்பாரென்றும், அவர் திருநெல்வேலியைக் கடந்து சென்றபொழுது அவருடைய சிநேகிதர்கள், ரயில்வே ஸ்டேஷனில் எதிர்கொண்டழைத்து, சந்தோஷ ஆரவாரம் செய்ததாகவும் தந்தி கிடைத்திருக்கிறது” என்று குறிப்பிடுகிறது அன்றைய சுதேசமித்திரன் பத்திரிகை. தன் விடுதலையில் சிரத்தை எடுத்துக்கொண்ட ஸ்ரீமதி அன்னிபெசன்ட், ஸ்ரீ திருமலை அய்யர், ஸ்ரீ சி.பி.ராமசாமி அய்யர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து ரங்கசாமி அய்யங்காருக்குக் கடிதம் எழுதுகிறார் பாரதி.\nஸ்டேஷனிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள மனைவியின் வீட்டிற்கு மூட்டை முடிச்சுக்களோடு இருட்டோடு இருட்டாக நடந்தே வந்துசேர்கின்றனர் தம்பதியர். செல்லம்மாள் வீட்டார் பாரதியின் மெலிந்த உடலையும், சவரம் செய்யாத முகத்தையும் கண்டு வருந்தினர். கை, கால்களைச் சுத்தம் செய்துகொண்டு வர, சாதம் இடுகிறார் செல்லம்மாள். சிறிய மண்ணெண்ணெய் விளக்கு. கதவிற்குப் பின்புறம், ஒருக்களித்து நின்று, முகத்தை முழுதும் காட்டாமல் ‘அத்திம்பேர் வாங்கோ’ என்றொரு குரல். குரல் வந்த திசையை நோக்கி�� பாரதி கூரிய கண்களை உருட்டி விழிக்கிறார். ‘என்ன அப்படிப் பார்க்கறேள். நம்ம சொர்ணமல்லவா அவள்’ என்கிறார் செல்லம்மாள். ‘சொர்ணம்மாவா நீ,சொர்ணம்மாவா நீ’ என்று அரற்றியபடியே கண்களில் கண்ணீர் வழிய, சாப்பிடாமல் எழுந்து கையை அலம்பிக்கொண்டு, பென்சிலையும் பேப்பரையும் எடுத்துக்கொண்டு விளக்கடியில் அமர்ந்து எழுதுகிறார் ‘மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன், வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை… ‘ பாண்டிச்சேரி வீட்டில் தன்னுடைய மகளைப்போல இருந்த செல்லம்மாளின் தங்கை சொர்ணம்மாளுக்கும், தன் முன்னே விதவைக்கோலத்தில் பார்த்த சொர்ணம்மாளுக்கும்தான் எவ்வளவு வித்தியாசம். பச்சைக் குழந்தைக்கு, பசும்பொன் பதுமைக்கு விதவைக்கோலம் பண்ணி மூலையில் சாத்தியிருக்கிறது சமூகம். இத்தனைக்கும் கல்யாணம் செய்வதற்கு முன்பே அந்தச் சிறுவனுக்கு நோய் இருப்பதாகச் சொல்கிறார்களே என்று எச்சரித்திருக்கிறார் பாரதி.\nபாரதி கடையம் நீங்கிய பிறகு, தன் தம்பிக்கு நீண்ட நாட்கள் கழித்துப் பிறந்த மகனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்து வந்தார் சொர்ணம்மாள். அந்தச் சிறுவனும் சிறுவயதிலேயே மரணமடையவும், தாங்கொண்ணா வேதனையில் உழன்று, பின்னர் திருவண்ணாமலையில் ரமணரைச் சந்தித்தார். அதன் பின்னர் சிலகாலம் ரிஷிகேஷ், டெல்லி, காசி முதலிய இடங்களுக்கெல்லாம் சென்று, பின்னர் சுவாமி சிவானந்தரிடம் தீட்சை பெற்று, கிருஷ்ணானந்த ஸ்வாமினியாக கடையத்தில் ஆசிரமம் அமைத்து நடத்தி வந்தார். இந்தப் புத்தக ஆசிரியர் எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்கச் சொல்ல ‘நான் பாரதியின் மைத்துனிடா , யாரிடமும் எதுவும் கேட்கமாட்டேன்’. என்று தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார். இவருடைய சிரமத்தைக் காணச் சகியாமல் எம்.ஜி.ஆரிடம் ஆசிரியரே விண்ணப்பித்து முதல் ‘பென்ஷன்’ வருமுன்பே இயற்கை எய்திவிட்டார். சுவாமி சிவானந்தர் பாரதியோடு எட்டயபுரத்தில் ஒன்றாகப் படித்தவர். அந்த அனுபவங்களையெல்லாம் சொர்ணம்மாளிடம் கூறியிருக்கிறாராம். இந்தச் சொர்ணம்மாள்தான் பாரதி பற்றிய பல செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர் கணபதி ராமனிடம். நூலின் பெயர்: கடையத்தில் உதிர்ந்த பாரதி படையல்கள். ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழக வெளியீடு. குறுகிய வட்டத்துக்குள் புழங்கியிருக்கக்கூடிய இந்தச் சிறி��� நூல் கவிஞரை நேரில் கண்டு பேசிய பலரின் சொற்களின் மூலம் அவரை அண்மையிலெனக் காட்டுகிறது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்த அழகிய ஊர் கடையம். இது தென்காசிக்கும் அம்பாசமுத்திரத்திலும் இடையே உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் ராம நதி, ஜம்பு நதி என்று இரண்டு நதிகள் வளம் சேர்கின்றன. புகைவண்டி நிலையம், அஞ்சலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உண்டு. மேலக்கடையம், கீழக்கடையம் என்று பிரிவுகள். நீர் வளம் எப்போதுமிருப்பதால் முக்கியத் தொழில் விவசாயம்.\nகடையம் பாரதியைப் போலவே எனக்கும் வேட்டாம் (வேற்று அகம் – மனைவியின் வீடு). பாரதி சாதிப் பிரிவினையை எதிர்த்துக் கலகம் செய்த கல்யாணியம்மன் மற்றும் சாஸ்தா கோயில்களுக்கு சில வருடங்களுக்கு முன் ‘சாஸ்தா ப்ரீதி’ க்காக என் மனைவியின் குடும்பத்தாரோடு நானும் சென்றிருக்கிறேன். அன்றைக்கு மாலை வழிபாட்டின்போது கோயிலிலிருந்து எழுந்த பஞ்ச வாத்திய முழக்கத்தை விஞ்சியது சுற்றுப்புற காடுகளில் இருந்து எழுந்த சீவிடுகளின் (சிள் வண்டு) ஒலி. நோக்குமிடமெல்லாம் இயற்கையின் களியாட்டம்தான். பச்சையில் இத்தனை நிற பேதங்களா ஊருக்கு வெளியே மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அழகான நந்தவனத்தோடு கூடிய கல்யாணியம்மன் வில்வவனநாதர் கோயில். பாரதி பாடிய சமஸ்க்ருதப் பாடலான ‘பூலோக குமாரி…ஹே..அம்ருத நாரி’ (எண்பதுகளில் பாலமுரளி பாடிய இந்தப் பாடலை தூர்தர்ஷனில் அடிக்கடி போடுவார்கள்) மற்றும் ‘உஜ்ஜயினி நித்ய கல்யாணி …’ என்ற பாடலும் இந்த அம்மன் மேல் பாடியதுதான். சுவாமிக்கு ‘தசரத ராமேஸ்வரமுடையார்’ என்றும் பெயர். தசரதன் சிராவணன் என்ற அந்தணச் சிறுவனை, அவன் இருட்டிலே தண்ணீர் மொள்ளும் போது யானை என்று நினைத்து தவறுதலாக அம்பெய்து கொன்று, அவன் தந்தையிடம் சாபம் வாங்கிய இடம். மிக அழகான கோயில் குளமும், நந்தவனமும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன. மலையில் சற்று ஏறினால்தலைமலை அய்யன் என்றழைக்கப்படும் சாஸ்தா கோயில். பல்லை உடைக்கும் குளிரில் ராமநதிக் குளியல். கால்பட்ட இடமெல்லாம் கண்ணடிக்கிற தொட்டாற்சிணுங்கிச் செடிகள். பச்சை அலையடிக்கும் நெல் வயல்களும், நீர் தளும்பும் குளங்களுமாக இப்பொழுதும் ரம்மியமாக இருக்கிறது. பாரதி உலவிய இந்த இடங்களையெல்லாம் தன் ‘பாரதி’ படத்தில் இடம்பெற்ற ‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே….’ என்ற பாடலில் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் ஞான.ராஜசேகரன்.\nஇங்குதான் ஒரு திருவாதிரை நாளில் மேலக்கடையத்து பிராமணர்கள் வழிபாடு செய்தபோது கீழக்கடையத்தைச் சேர்ந்த மற்ற சாதி மக்களும் வந்துவிட, பிராமணர்களுக்கு பொங்கல் இலையில் பரிமாறப்பட்டது. கீழ்க்கடையத்து மக்களுக்கு கையில் பிரசாதம் வழங்கப்பட்டது. பாரதி அவர்களோடு வரிசையில் நின்று பிரசாதம் வாங்கியிருக்கிறார். பிரசாதம் கொடுத்த அந்தணர் ‘ஏண்டா, பூணல் போட்ட பாப்பானா நீ, இந்தக் கீழ் சாதிக்காரங்களோடு நிற்கிறாயே’ என்று ஏச, இவர் பூணலை அறுத்து அவர் முகத்தில் வீச, ஏகக் களேபரமாகியிருக்கிறது. ‘உஜ்ஜயினி நித்ய கல்யாணி’ என்ற பாடலை வீராவேசமாகப் பாட, கீழே விழும் நிலையிலிருந்த பாரதியைப் பிடித்து அமைதிப் படுத்தியவர் அவருடைய அணுக்கத் தொண்டர் ஆறுமுகக் கம்பர். இதுபோலவே பத்திரகாளியம்மன் கோயிலிலும் முழுக்காப்பு நாளில் சாதி வாரியாக பிரசாதம் வழங்கப்பட்டபொழுது பாரதி பாடிய பாடல்தான் ‘உலகத்து நாயகியே எங்கள் முத்து மாரியம்மா… ‘ இந்தப் பாட்டிலே வருகிற ‘ துணி வெளுக்க மண்ணுண்டு எங்கள் முத்து மாரியம்மா.. மனம் வெளுக்க வழியில்லை..’ என்ற வரியில் வருகிற மனம் வெளுக்க வழியில்லை என்ற வரியை ‘ஓயாமல்’ பாடியதைக் கேட்டு எரிச்சலடைந்த ஒரு சாரார் பாரதியை கோயிலுக்கு வெளியே அடித்துத் தள்ளிவிட்டார்களாம். அப்போதும் காத்தவர் ஆறுமுகக்கம்பர்தான். இத்தகைய மோதல்களின் மூலமும் பிற சாதியினரிடம் நட்பு பாராட்டுவதன் மூலமும் பிராமணர்களின் ஏகோபித்த எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டார் பாரதி. சாஸ்தா என்கிற தலைமலை அய்யனைக் காண இன்றும்கூட பாரதி காலத்தில் இருந்தது போல தீப்பெட்டி முதற்கொண்டு எல்லாப் பாத்திரங்களையும் கொண்டு சென்று சமைத்துச் சாப்பிடும் வகையில்தான் இருக்கிறது. ஒரு மூன்று மைலாவது காட்டுக்குள் ஓடைகளும், பாறைகளும் கடந்து நடக்கவேண்டும். இங்கு 1919ல் நடந்த ஒரு விழாவில் ஊரோடு சென்று வழிபாடு செய்யும்போது, அனைவருக்கும் சாதி வாரியாகப் பிரசாதம் வழங்கப்பட, ஒவ்வொரு சாதி வரிசையிலும் அமர்ந்து பிரசாதம் உண்டார் பாரதி. இதைக் கண்ட கடையத்து பிராமணர்கள் கடுமையாகக் கோபமுற்றனர். பாரதி குடும்பத்தை ‘சாதிப் பிரஷ்டம்’ செய்தனர். அவர்களுக்கு நீரும், மோரும் தரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தனர். குழந்தைகள் யாரும் பாரதியின் குழந்தைகளோடு விளையாட அனுமதிக்கப்படவில்லை. சில நாள்களுக்குப் பாரதிக்குச் சாப்பாடு கொடுக்கவும் தடை இருந்தது. பாரதி மூன்று நாள்கள் பட்டினி கிடக்க நேரிட்டது. பட்டினி வதை. இதைப் பார்த்த ஒரு குடியானவன் யாருக்கும் தெரியாமல் பழங்களைக் கொடுத்திருக்கிறான். யாருக்கும் தெரியாமல் நீர் எடுக்கப்போவதுபோல் குடத்தில் உணவெடுத்துச் சென்று கொடுத்திருக்கிறார் செல்லம்மா. இது வெளித்தெரிய வர, மலத்தைக் கரைத்து பாரதி வீட்டின் முன் தெளித்தார்களாம். இதை ஆசிரியரிடம் கூறியவர் தொண்ணூறு வயதான கல்யாணி ஆச்சி. இந்த உச்சகட்ட சாதிக் கொடுமையை அனுபவித்த பாரதி ஒரு பிராமணர் என்பதுதான் நகைமுரண்.\nசம்பாதிக்கிற ஒரு ரூபாய் கூலியையும் முழுதாக வீட்டுக்குக் கொடுக்காமல் பாரதிக்குக் கொடுத்து உதவியவர் அணுக்கத் தொண்டர் ஆறுமுகக் கம்பர் என்கிற சாய வேட்டிக் கம்பர். விடிந்தும் விடியாத இளங்காலைப்பொழுதில் இருவரும் ஜம்பு நதிக்கருகே, தட்டப்பாறையில் அமர்ந்து பரந்த வயல் பரப்பையும் நீண்ட மலைத் தொடரையும், அடர்ந்த தென்னஞ் சோலைகளையும் கண்டு களிப்பார்கள். நீண்ட காலம் நெய்தல் நிலத்தை மட்டுமே கண்டு வந்திருந்த பாரதியை மருதமும், குறிஞ்சியும் கவர்ந்ததில் ஆச்சரியமென்ன அந்த மோன நிலையில் பிறந்த பாடல்தான்,\n‘காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலைமேல்\nமேலைச் சுடர் வானை நோக்கிநின்றோம் விண்ணகத்தே\nகீழ்த்திசையில் ஞாயிறுதான் கோடில் சுடர் விடுத்தான்’\nஅப்போது கையில் பேனா, பேப்பர் இல்லாததால் ஒரு மண்கட்டியை எடுத்து பாறையில் எழுதி முடித்தாராம் பாரதி. இந்த ஆறுமுகக் கம்பருக்குச் சின்னம்மை, மாடத்தி, தெய்வானை என்று மூன்று சகோதரிகள். பாடுவதிலும் ஆடுவதிலும் வல்லவர்கள். இவர்களில் சின்னம்மையை (90 வயது) ஆசிரியர் சந்தித்து பேசும்போது ” ராசா வருவாரு, இந்தப் பாட்டைப் பாடுன்னுவாரு, பாடுவோம். இந்தப் பாட்டுக்கு ஆடுன்னுவாரு, ஆடுவோம். கை கொட்டிச் சிரிப்பாரு” என்கிறார்.\nஅப்போதே பாரதியிடம் உதவியாளனாக இருந்தவர் சங்கரலிங்க மூப்பனார். அவருக்கு அப்போது வயது பன்னிரெண்டுதான். சரியாக மாதம் முதல் தேதி ஆறு ரூபாய் சம்பளத்தை ��ந்த பையனின் தகப்பனாரிடம் கொடுத்து விடுவாராம் பாரதி. சங்கரலிங்கத்தின் சகோதரர் சுப்பையா மூப்பனார் (90 வயது) பாரதியோடு நன்கு பழகியவர். அவர் ஆசிரியரிடம் கூறுகிறார் ‘ அய்யரு எங்க வீட்டுக்கு வருவாரு.. மோர் கேட்டு வாங்கிச் சாப்பிடுவாரு. அவர் கட்டியிருக்கிற வேட்டி நாக்கில் போட்டால் ஒட்டிக்கொள்ளும். அவ்வளவு ‘பீசு’ வேட்டி. மத்த அய்யருகளைப் போலத்தான் (பஞ்சகச்சம்) கட்டியிருப்பாரு. வந்தாருன்னா ‘டே கொஞ்சம் தண்ணி கொடு’ ன்னு அதட்டலாகத்தான் கேப்பாரு. மோர் கேட்டுக் குடிப்பாரு. இவ கொடுத்திருக்கிறா. ஒரு முறை இங்ககூட சாப்பிட்டிருக்காரு, அன்னைக்கு காணத்தொவையல். ரொம்ப நல்லாருக்குன்னு சாப்பிட்டாரு. சங்கரலிங்கம் சம்பளத்தை எங்க அப்பா கிட்டதான் கொடுப்பாரு. ஒரு நா கருக்கல்ல வந்தாரு, ஒரே நாய்க் கொரைப்பு. ஒரு பாட்டு ஒன்னு பாடுனாரு, அத்தனையும் கப்புனு அடங்கிப் போச்சு. ஏவிளே என்ன பாட்டு ஞாபகம் இருக்கா என்ன பாட்டு ஞாபகம் இருக்கா (அவர் மனைவிக்குத் தெரியவில்லை) எங்க கூட பழக்கம் வைச்சுக்கிட்டதுக்கு அய்யருங்க எங்க அப்பாவெல்லாம் சண்டை போட்டிருக்கிறாங்க. கீழ்க்கடையத்தில் ஐயருக்கு ரெண்டு ஸ்நேகித ஆள் உண்டு. சங்கரலிங்க நாடார், பொன்னையா நாடார் . அவங்க கூடலாம் சண்டை போட மாட்டாங்க. ஏன்னா அவங்கள்லாம் பணக்காரங்க. அடிக்கடி ரயில் கெடி பக்கம் போவாங்க.. ‘வெள்ளைப் பதினி’ குடிப்பாங்க. ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சுத்தான் வீட்டுக்குப் போவாரு.’ ஆசிரியர் கண்டு பேசிய பலரும் கவிஞருடைய ஒல்லியான உருவத்தையும், முறுக்கு மீசையையும், கூரிய பார்வையையும், தலைப்பாகைப் பின்தொங்கலையும் நினைவு கூறுகிறார்கள்.\nபாரதிக்கு பல தளங்களில் நண்பர்கள் இருந்தனர். வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, சோமசுந்தர பாரதி தவிர கல்லிடைக்குறிச்சி, கடையநல்லூர், ரவணசமுத்திரம், அம்பாசமுத்திரம் முதலிய இடங்களில் தேச விடுதலைக்காகப் போராடிய பலரும் அவர் நண்பர்கள். அது போகக் கடையத்தில் பாரதிக்கு கனக சபாபதிப்பிள்ளை, சிவ மாணிக்கம்பிள்ளை, நாராயணப் பிள்ளை என்று பெரும் நண்பர் குழாம் இருந்தது. இதில் கனக சபாபதிப்பிள்ளை பாரதி கடையம் நீங்கி சென்னை கிளம்பியவுடன் பைத்தியம் பிடித்தாற்போல் ஆகிவிட்டாராம் – பித்துப்பிடித்த தம்பியை சமாதானப்படுத்த பாரதியை கடையத்த��ற்கு அழைத்து வர சென்னை வருகிறார் அவர் சகோதரர் சுப்பையா பிள்ளை. மரணப் படுக்கையில் இருக்கும் பாரதி செல்லம்மாவை அழைத்து ‘ரெண்டு இலை போடு’ என்கிறார். இதைக் கேட்ட சுப்பையா பிள்ளை கதறி அழுகிறார். எப்பொழுதும் பாரதி வீட்டுக்கு வரும்போது கனகசபாபதி தன் அம்மாவிடம் சொல்லும் வார்த்தைகள் அவை – கல்யாணியம்மன் கோயில் திண்ணையில் இவர்களோடு நாட்டு நடப்புகளைப் பேசிக்கொண்டிருக்கும்போதே, பாரதி இருந்திருந்தாற்போல கல்யாணியம்மன் கோயில் குளத்தில் மூழ்கி எழுவாராம். பாரதியின் பாடல்களுக்கு சிவ மாணிக்கம் பிள்ளை மிருதங்கம் வாசிப்பதும் உண்டு. இந்த சிவமாணிக்கம் பிள்ளை பாரதியின் பிரிவு தாளாமல் தற்கொலைக்கே முயற்சித்தவர். நாராயணப் பிள்ளையிடம் பாரதிக்கு இருந்த நட்பு அவர்களை சம்பந்தியாகும் வரை கொண்டுசென்றிருக்கிறது. அவருடைய பையனுக்கு தன் பெண் சகுந்தலாவை மணம் முடிக்க பாரதிக்கு சம்மதம். ஆனால், நாராயணப் பிள்ளையின் மனைவி கோமதியம்மாள் மறுத்துவிட்டார். இன்றைய ஆணவக்கொலை நிகழ்வுகளை மனதில் கொண்டு நூறு ஆண்டுகளுக்கு முன் அந்த மனிதரின் பரந்த மன விசாலத்தை நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. நாராயணப் பிள்ளையின் ரோஜாத் தோட்டத்தில் பூக்களைப் பார்த்து பரவசப்பட்ட பாரதியை, எந்த ஆதரவுமில்லாத நிலையில் குறைந்த விலையில் நூல் பிரசுரிக்க ‘தமிழ் வளர்ப்புப் பண்ணை’ என்ற அமைப்பைக் கடையத்தில் அமைக்கப் போராடிய பாரதியை நினைவு கூர்கிறார் சகுந்தலா பாரதி ‘என் தந்தை’ என்னும் நூலில். கடையம் சத்திரம் ஆண்கள் பள்ளியில் முதன் முதலில் படித்த பெண் சகுந்தலா பாரதிதான். நாராயணப் பிள்ளைக்கு இருந்த செல்வாக்கை உபயோகப்படுத்தி, ஆசிரியருக்குப் பக்கத்திலேயே உட்கார்த்தி வைத்துப் பாடம் சொல்லப்பட்டது.\nகடையத்தைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் உள்ள சுடலைமாடன், எழுத்துக்கல் மாடன், பன்றி மாடன், பனையேறி மாடன், சீவலப்பேரி சுடலை, உய்க்காட்டுச் சுடலை, கள்ளக் கரையான், வேம்படி மாடன் என்று கணக்கில்லாத தெய்வங்கள். இங்கு நடக்கிற கொடைகளுக்கெல்லாம் தவறாமல் போய்விடுவாராம் பாரதி. அப்படி ஒரு கொடையில் நையாண்டி மேளம் ஒலிக்க பூசாரி சாமியாடுகிறார். பூசாரியின் குரலில் மாடன் பேசுகிறார் ‘பழம் வெச்சான், வெத்தலை வெச்சான், பாக்கு வெச்சான், ஒண்ணு வைக்கல, சுண்ண���ம்பு வைக்க மறந்து போனான்’ பக்கத்திலிருந்த பாரதி அதே குரலில் ‘சாமி நமக்கு நிலம் வெச்சான், பலம் வெச்சான், செல்வம் வெச்சான், ஒண்ணே ஒண்ணு வெக்கல, மூளை வைக்க மறந்து போனான்’ என்றவுடன் கேட்டவர்களெல்லாம் சிரித்தார்கள் என்கிறார் சிவமாணிக்கம் பிள்ளை. இதே கருத்து\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி\nஆயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்\nமாடனைக் காடனை வேடனைப் போற்றி\nஎன்ற அவர் கவிதையிலும் எதிரொலிக்கிறது.\nகடையத்திற்கு அருகில் உள்ள பொட்டல்புதூர், ரவணசமுத்திரம் முதலிய ஊர்களில் முஸ்லிம்கள் அதிகம். அந்த ஊர்களில் உள்ள பள்ளிவாசலில் சொற்பொழிவாற்றியிருக்கிறார் பாரதி. முஸ்லிம்களைக் கண்டால் ஹிந்தியில்தான் அதிகமும் உரையாடுவாராம்.\nசிறிய வாழ்க்கையிலும் செறிவான பல வாழ்க்கைகளை வாழ்ந்திருக்கிறார் கவிஞர். ‘நவராத்திரிக்கு ஏதாவது பாட்டு எழுதித் தாங்கோ மாமா’ என்று கேட்ட பெண்கள் கோவிலுக்குப் போய்விட்டு வருவதற்குள் எழுதிக்கொடுத்த பாடல்தான் ‘ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி’. பாட்டு வாத்தியார் வராத அன்று பெண்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடல்தான் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா…’. நாதஸ்வர மன்னன் ஆழ்வார்குறிச்சி சண்முகத்தை அடிக்கடி சந்தித்துத் தன் பாடல்களுக்கு மெட்டுப் போட்டிருக்கிறார். அவருக்கு யோக மார்க்கத்தின் மீதும், ஆத்ம ஞானத்தின் மீதும் பாண்டிச்சேரியில் இருந்த ஈடுபாடு கடையத்திலும் தொடர்கிறது. யதுகிரி அம்மாள் ‘ பாரதி நினைவுகள்’ என்ற நூலில் கூறுகிறார். “நான் பாரதியை உற்றுப் பார்த்தேன். வெறும் எலும்புக்கூடு. சிவப்பான கண்கள். துர்பலமான உடம்பு. பார்க்கச் சகிக்கவில்லை. என் மனதில் இருப்பதைப் புரிந்து கொண்டவர்போல ‘நான் புதிய வழியில் யோக சாதகம் செய்கிறேன். அதனால் உடம்பு இளைத்திருக்கிறது’ என்றார்,” என்கிறார்.\n‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தர் இந்நாட்டிலே…. ‘ என்னும் பாரதி கடையதிலிருந்து திருநெல்வேலி வந்து மேலரத வீதியில் ஒரு வீட்டு மாடியில் எங்களுக்கு சாகா வரத்தினை உபதேசித்தார் என்று மூக்குக் கண்ணாடி வணிகம் செய்து வந்த ராமையா பிள்ளை கூறியதாக கூறுகிறார் அறிஞர் ஏ.வி.சுப்ரமணிய அய்யர். பாரதி இங்கிருந்து கானாடுகாத்தான் சென்றிருக்கிறார். அநேகமாக நூல் பிரசுரிப்பதற்கான நிதி கேட்கு முகமாக இருக்கலாம். ‘இத்துடன் பாஞ்சாலி சபதம் இரண்டாம் பாகம் அனுப்பியுள்ளேன். சற்றே பொறுமையாகப் படித்துப் பார்க்கவும்’ என்று சண்முகம் செட்டியாருக்கு எழுதிய கடிதம் அதை உறுதி செய்கிறது. அங்கு அவரைச் சந்தித்ததை நாமக்கல் கவிஞர் தன்னுடைய ‘என் கதை’யில் விரிவாக எழுதியிருக்கிறார். குடும்பத்தோடு சங்கரன் கோயில், பாபநாசம், திருவனந்தபுரம் போய் வந்திருக்கிறார். செல்லம்மா தன்னுடைய சங்கரன்கோயில் யாத்திரையை கட்டுரையாக வடித்திருக்கிறார். எதிர்நீச்சலே வாழ்க்கை. கஷ்டங்களே தினப்பாடு. ஆனாலும் கவி மனதிற்கு ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா …’ என்றுதான் பாடத் தோன்றுகிறது. கடைசியாக, இத்தனை இடர்பாடுகளுக்குப் பின் 1920 டிசம்பர் மாதம் தன்னுடைய இரண்டு வருட கடைய வாழ்வை முடித்துக்கொண்டு சென்னைக்கு இடம் பெயர்கிறார் கவிஞர். அதற்கடுத்த வருடமே உலகமும் நீத்தார் அந்த சாகாவரம் பெற்ற கவி. அந்த உலகக் குடிமகன் உயிர் நீத்தபோது வயது முப்பத்தி ஒன்பதுகூட முடியவில்லை.\n8 Replies to “பாரதியின் கடைய வாழ்வு”\nrajagopalan31ச சீ இராஜகோபாலன் சொல்கிறார்:\nஆகஸ்ட் 23, 2020 அன்று, 3:00 காலை மணிக்கு\nஆகஸ்ட் 23, 2020 அன்று, 11:44 காலை மணிக்கு\nபாரதி, மகாகவி, மகா மனிதர். ஆசிரியர் எழுதி இருக்கும் சம்பவங்களைப் படிக்கும் போதே மெய் சிலிர்க்கிறது, கண்களில் நீர் பெருகுகிறது. ஆசுகவியாக பாடி இருக்கிறார். இன்னும் பல்லாண்டுகாலம் பாரதி நம்முடன் இருந்து கவி மழை பொழிந்திட நமக்குக் கொடுத்து வைக்கவில்லை.\nPingback: சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ் | திண்ணை\nஆகஸ்ட் 24, 2020 அன்று, 2:27 காலை மணிக்கு\nகடையம் கோவில் தெப்பக்குளத்தை ஒட்டிய திண்ணையில் அமர்ந்து பித்தன் போல் பாரதி பிதற்றிக் கொண்டிருப்பார் என கேள்விபட்டிருக்கிறேன்.\nஆகஸ்ட் 24, 2020 அன்று, 8:59 காலை மணிக்கு\nபாரதியின் கடைய வாழ்வை கண்முன் தொகுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். இந்தக் கவி மேதைக்கு இன்னமும் தேசியக் கவி மதிப்பு வழங்கப்படவில்லை. தமிழ், தமிழ் என்று கூவும் அரசியலாளர்கள் சிறிதும் இதற்கான முயற்சிகள் எடுக்கவில்லை, வருந்தவுமில்லை. கடையத்தில் கல்லிழைத்த ராக்கோடிகளும், ஜடைவில்லைகளும் அருமையாகச் செய்வார்களாம். எங்கள் குடும்ப நண்பர் வீட்டில் பாரதி அப்படி செய்து கொண்டு வந்து தந்த ராக்கோடியைப் பொக்கி���மென வைத்திருக்கிறார்கள்.குடும்ப நண்பரின் தாத்தா பாரதியின் புதுச்சேரி நண்பர்.அவரைப் பற்றி பாரதி தன் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.பாரதி அவருக்கு ‘ப்ரும்ம ராயர்’ என்று பட்டம் தந்திருக்கிறார்.சுப்ரமண்யன் என்பது அவர் பெயர்.அவரும் கவிதைகள் எழுதியிருக்கிறார். கீதையைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.மற்றவர்கள் மறுக்க பாரதியின் வீட்டில்,அவரது தந்தையின் திதியையும் நடத்தி வைத்திருக்கிறார்.அதனால் வந்த இடர்களையும் தூசெனத் தள்ளி வாழ்ந்தாராம்.\nஆகஸ்ட் 24, 2020 அன்று, 4:01 மணி மணிக்கு\nபாரதியின் ஆளுமையில் புதிய பரிமாணங்கள். சோகம் ததும்பும் நிகழ்வுகள்.\nசெப்டம்பர் 3, 2020 அன்று, 5:17 காலை மணிக்கு\nசிறிய வாழ்க்கையிலும் செறிவான பல வாழ்க்கைகளை வாழ்ந்திருக்கிறார் கவிஞர். இந்த வரியை, நீண்ட வரியாக இருந்தாலும், கட்டுரையின் தலைப்பாக நினைத்துக் கொள்கிறேன். இதில் சொல்லப்பட்டிருக்கும் பல சம்பவங்கள் நான் கேள்விப்பட்டவை. இதில் வருகிற பல மனிதர்களின் பெயர்களும் நான் அறிந்தவையே. இதில் சொல்லப்பட்டிருக்கிற இடங்களுக்கு அவ்வப்போது சென்று வருகிறேன். இந்த நல்ல கட்டுரையைப் படித்து முடித்தபின் எப்போதோ காலமாகிவிட்ட இவர்கள் எல்லோரையும் பார்த்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. பாரதியையும் சேர்த்துதான்.\nசெப்டம்பர் 8, 2020 அன்று, 1:45 காலை மணிக்கு\nNext Next post: வ. அதியமான் கவிதைகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 ��தழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் கு��்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வ�� எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீ���ாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி ���ைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்ப���் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஇரு புறமும் சுழலும் கடிகாரங்கள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nதேசிய கல்விக் கொள்கை - 2016\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் - பகுதி 5\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (8)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (1)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி ம��ழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-14-%E0%AE%A4/", "date_download": "2021-05-08T19:12:17Z", "digest": "sha1:ANXENBNUNEO6QMB3O7SNJ6VJ7LU3NAPJ", "length": 9186, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "கேரளாவில் பாஜக கூட்டணி 14 தொகுதிகளில் போட்டி |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nகேரளாவில் பாஜக கூட்டணி 14 தொகுதிகளில் போட்டி\nகேரளாவில் கூட்டணி அமைத் துள்ள பாஜக, 14 தொகுதிகளில் போட்டிடுவதாக அறிவித்துள்ளது.\nகேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்கூட்டணி 12 இடங்களிலும், இடதுமுன்னணி 8 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே கடும்போட்டி நிலவுகிறது.\nஇந்நிலையில், கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி தனது கூட்டணியை இறுதிசெய்துள்ளது. பாஜக கூட்டணியில் பாரத் தர்ம ஜன சேனாவுக்கு (பிடிஜேஎஸ்) 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரள காங்கிரஸ் கட்சிக்கு ஒருதொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 இடங்களில் பாஜக போட்டியிடும் என்று கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.\nமிசோரம் முன்னாள் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் பாஜக சார்பில் திருவனந்த புரத்தில், காங்கிரஸ் கட்சியின் சசி தரூரை எதிர்த்து போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வையநாடு, திரிச்சூர், இடுக்கி, ஆலத்துர் மற்றும் மாவிலிக்கரா ஆகியதொகுதிகளில் பிடிஜேஎஸ் போட்டியிடுகிறது. கொட்டியம் தொகுதியில் கேரள காங்கிரஸ் போட்டியிடுகிறது. பாஜக தனது வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுகிறது.\nபீஹார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nமகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல்.. சரி சம எண்ணிக்கையில் போட்டி\nபீகார் லோக் ஜன சக்தியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது\nகேரள பாஜக முதல்வர் வேட்பளார் மேட்ரோமேன் ஸ்ரீதரன்\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று…\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்ட ...\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nநவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/lyricistarunbharadhinewyearwish/", "date_download": "2021-05-08T20:17:37Z", "digest": "sha1:4ABCA6KI6QVPRAM33HXGILLPSHADOPG7", "length": 5583, "nlines": 111, "source_domain": "teamkollywood.in", "title": "இந்தாண்டு எனக்கு சிறப்பாக அமைந்தது திரைப்பட பாடலாசிரியர் அருண் பாரதி ! - Team Kollywood", "raw_content": "\nஇந்தாண்டு எனக்கு சிறப்பாக அமைந்தது திரைப்பட பாடலாசிரியர் அருண் பாரதி \nஇந்தாண்டு எனக்கு சிறப்பாக அமைந்தது திரைப்பட பாடலாசிரியர் அருண் பாரதி \nதமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும் பாடலாசிரியர்களில் ஒருவர் அருண் பாரதி இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் பல திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்.\nசண்டக்கோழி 2, விஸ்வாசம், தில்லுக்கு துட்டு 2, களவாணி 2, திமிரு புடிச்சவன், வால்டர், சிதம்பரம் ரயில்வே கேட் போன்ற படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்\nமேலும் பாம ருக்மணி, ரோஜா, அனுமான்,விநாயகர்,கல்யாணமாம் கல்யாணம் போன்ற சின்னத்திரை தொடர்களிலும் பாடல் எழுதியுள்ளார்.\n“இந்தத் தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், என் பாடல்களைப் பாடிய பாடகர்கள், பாடகிகள், மற்றும் என் பாடல்களை பிரபலமாக்கிய ரசிகர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவித்தார்.\nPrevious ரஜினி மக்கள் மன்றம்- புயல் வேகத்தில் வீடுகள் கட்டும் பணிகள் ஆரம்பம்\nNext ஒன்றரை நாளில் ஒன்றரை கோடி பார்வையாளர்கள் மிரட்டும் விஸ்வாசம் டிரெய்லர் \nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/sbi-old-magnetic-strip-atm-cards-will-not-be-valid-from-1st-january/1347/", "date_download": "2021-05-08T19:19:34Z", "digest": "sha1:ZFGOV3MNWXVJ2I7IBC5R4WLEMX2WQM4P", "length": 4800, "nlines": 93, "source_domain": "timestampnews.com", "title": "பழைய ஏ.டி.எம் கார்டு செல்லாது – எஸ்.பி.ஐ – Timestamp News", "raw_content": "\nபழைய ஏ.டி.எம் கார்டு செல்லாது – எஸ்.பி.ஐ\nநாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ பழைய மேக்னடிக் ஸ்டிப் ஏ.டி.எம் கார்டுகள் ஜனவரி 1 முதல் செல்லாது என்று அறிவித்துள்ளது. அந்த ஸ்டிரிப்களை போலியாக உருவாக்கி மோசடியில் ஈடுபடுவது அதிகரித்தால் புதிதாக ஏ.டி.எம் கார்டுகளில் இ.எம்.வி என்ற சிப் பொருத்தப்பட்டது. இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய வங்கி நெட்வொர்க் கொண்ட எஸ்.பி.ஐ டிசம்பர் 31 நள்ளிரவுக்குப் பிறகு பழைய ஏ.டி.எம் கார்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளது. இந்த இடைப்பட்ட 15 நாட்களுக்குள்ளாக வங்கிக் கிளையை அணுகியோ, ஆன்லைனில் விண்ணப்பம் செய்தோ, புதிய ஏ.டி.எம் கார்டை வாங்கிக்கொள்ளும்படி அந்த வங்கி அறிவித்துள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளது.\nPrevious Previous post: தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் போர்க்கப்பல்\nNext Next post: கந்துவட்டிக்கு வங்கி மூலம் கடன் வழங்கும் திட்டம்\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/cinema/here-is-video-song-of-thattaanthattaan-from-karnan/", "date_download": "2021-05-08T19:01:04Z", "digest": "sha1:GVWWFO3RCRLLBSD3JTG3JJBXGO3QDFWO", "length": 3881, "nlines": 111, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Here Is Video song of #ThattaanThattaan from #Karnan - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/congress-and-aam-aadmi-in-same-stage/", "date_download": "2021-05-08T19:53:51Z", "digest": "sha1:SA7R67ARK2CIA7RBY6IDLA2XHCVD5RSA", "length": 15036, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "ஆம் ஆத்மி மேடையில் காங்கிரஸ்… டெல்லியில் புதிய திருப்பம்.. – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஆம் ஆத்மி மேடையில் காங்கிரஸ்… டெல்லியில் புதிய திருப்பம்..\nஆம் ஆத்மி மேடையில் காங்கிரஸ்… டெல்லியில் புதிய திருப்பம்..\nஆம் ஆத்மி மேடையில் காங்கிரஸ்… டெல்லியில் புதிய திருப்பம்..\nதமிழ்நாட்டில் தி.மு.க.-அ.தி.மு.க. போன்று டெ���்லியில் காங்கிரசும்,ஆம் ஆத்மி கட்சியும் சண்டைக்கோழிகள்.\nடெல்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரசை அகற்றி விட்டு –அரியணையில் அமர்ந்தார் ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால்.\nஇரண்டு கட்சிகளுக்குமே கொடுக்கல் –வாங்கல் கிடையாது. பொது மேடைகளில் ஒன்றாக போஸ் கொடுப்பார்கள்.கடந்த மாதம் கொல்கத்தாவில் மம்தா நடத்திய பேரணியில் காங்கிரசும்,ஆம் ஆத்மியும் பங்கேற்றன.\nஎதிர்பாராத திருப்பமாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் காங்கிரசும் கலந்து கொண்டது- அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\nமேடையில் கெஜ்ரிவால் பக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா நின்று கொண்டிருந்தார்.ஆம் ஆத்மியின் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்றது இதுவே முதன் முறை.\nமம்தாவின் பரம வைரிகளான சி.பி.எம்.-சி.பி.ஐ.தலைவர்களையு ம் இந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது.\nஆனால் விழாவின் நாயகியாக உருவகப்படுத்தப்பட்ட ,மம்தா- மேடைக்கு வரும் முன்பாக எச்சூரி,டி.ராஜா ஆகிய இரு இடதுசாரி தலைவர்களும் கிளம்பி சென்று விட்டனர்.\nமற்றொரு அதிரடி திருப்பமாக –இந்த கூட்டம் முடிந்த சில மணி நேரத்தில் டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் ரகசிய கூட்டம் நடந்தது.\nஇந்த கூட்டத்தில் சரத்பவாருடன் ராகுல்,மம்தா,கெஜ்ரிவால்,சந்தி ரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதேசிய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்த ஒன்று பட்டு செயல்படுவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nகாங்கிரசை வீழ்த்துவதே அகிலேஷ் –மாயாவதியின் ‘செயல் திட்டம்’ சுமலதாவை கை கழுவிய காங்கிரஸ்.. கொண்டாடி மகிழும் தேவகவுடா… மே 27: “நவீன இந்தியாவின் சிற்பி” இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 56வது நினைவு தினம் இன்று…\nTags: aam aadmi, CONGRESS, Same stage, ஆம் ஆத்மி, ஒரே மேடையில் தோற்றம், காங்கிரஸ்\nPrevious ரிபப்ளிக் டிவி புகார் எதிரொலி : அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு\nNext ’மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்’’ முலாயம் கருத்தால் அகிலேஷ் அதிர்ச்சி\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைக���் வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kothwal-savadi-area-wholesale-stores-closing-from-today-for-corona-spread-precautions/", "date_download": "2021-05-08T19:57:50Z", "digest": "sha1:ZH5R5FLZR3WCOUMZ6QN3E2E6AH34XTTT", "length": 14987, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "கொத்தவால்சாவடி பகுதி மொத்த வியாபார கடைகள் இன்று முதல் 6 நாட்கள் மூடல்… – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகொத்தவால்சாவடி பகுதி மொத்த வியாபார கடைகள் இன்று முதல் 6 நாட்கள் மூடல்…\nகொத்தவால்சாவடி பகுதி மொத்த வியாபார கடைகள் இன்று முதல் 6 நாட்கள் மூடல்…\nசென்னை பாரிமுனைப் பகுதியான கொத்தவால் சாவடி பகுதியில் உள்ள மளிகை மொத்த வியாபாரக் கடைகள் அனைத்தும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்றுமுதல் 24ந்தேதி வரை 6 நாட்கள் முடப்படுகிறது.\nசென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. சென்னை பாரிமுனையை அடுத்த ராயபுரம், தண்டடையார்பேட்டை மண்டலங்களிலும் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது.\nஇதற்கிடையில், தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக ஏராளமானோர் ஜன நெருக்கடி மிகுந்த கொத்தவால் சாவடிப் பகுதியில் குவிந்து வருகின்றனர். இதனால், கொத்தவால்சாவடி மற்றொரு கோயம்பேடு கிளஸ்டராக மாறும் வாய்ப்பு உருவானது.\nஇதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கடைகளை சில நாட்கள் மூடுவது தொடர்பாக, கொத்தவால்சாவடிப் பகுதி மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.\nஇந்த கூட்டத்தில், மக்கள் கூட்டம், சில்லரை வியாபாரிகள் கூட்டம் அதிகரிப்பு காரணமாக, கொந்தவால்சாவடிப் பகுதியும் கோயம்பேடு மார்க்கெட் போல் கொரோனா பரவலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான வியாபாரிகள் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து,\nகொத்தவால்சாவடிப் பகுதியில் உள்ள மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கடைகள் அனைத்தும், இன்று முதல் (19ம் தேதி) முதல் வரும் 24ம் தேதி வரை 6 நாட்கள் மூடப்படும் என்று தீர்மான��க்கப்பட்டது.\nஅதன்படி, இன்றுமுதல் அங்கு அனைத்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.\nகொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள ராயபுரம் பகுதிக்கு தனி திட்டம்… ராதாகிருஷ்ணன்ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று 3 மருத்துவர் மற்றும் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா… தமிழகத்தில் இன்று மேலும் 447 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 10492ஆக உயர்வு…\nPrevious ஒரு வாரத்துக்கும் மேலாக மலேரியா தடுப்பு மருந்து உட்கொள்ளுகிறேன் : டிரம்ப்\nNext 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 15ந்தேதிக்கு தள்ளி வைப்பு… பணிந்தது அதிமுக அரசு…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழக சட்டப்பேரவையின் முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத��தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/03/18/3364/", "date_download": "2021-05-08T18:28:30Z", "digest": "sha1:ES5A3NBO5MMLXBLJR24Y64ZJUOMTT6ZD", "length": 6864, "nlines": 79, "source_domain": "www.tamilpori.com", "title": "சாதாரணதர பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படக் கூடும்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை சாதாரணதர பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படக் கூடும்..\nசாதாரணதர பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படக் கூடும்..\nகல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம் ஏற்படக் கூடும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் 28 ஆம் திகதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.\nஇருப்பினும் அரசாங்கம் அறிவித்துள்ள விசேட விடுமுறை காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படக் கூடும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nPrevious articleஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் 51 ஆக அதிகரிப்பு; வீதிகள் முடங்கின..\nNext articleஜனாதிபதி கோட்டாவின் அதிரடி; வெங்காயத்தின் விலை குறைப்பு..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nஅபாயம���ன கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/10/27/6578/", "date_download": "2021-05-08T19:10:17Z", "digest": "sha1:I3SJVC4MFSAMLOWWLADWFFSJXHJAOTDU", "length": 8085, "nlines": 82, "source_domain": "www.tamilpori.com", "title": "இன்று காலை வரை 541 பேர் கொரோனாவால் பாதிப்பு; 50,000கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை இன்று காலை வரை 541 பேர் கொரோனாவால் பாதிப்பு; 50,000கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில்..\nஇன்று காலை வரை 541 பேர் கொரோனாவால் பாதிப்பு; 50,000கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில்..\nஇலங்கையில் இன்று காலை வரையான 24 மணித்தியாலத்தில் 541 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.\nமினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொட மீன் சந்தைத் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களுக்கே கொரோனாத் தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.\nஇதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 413ஆக உயர்வடைந்துள்ளது.\nஅவர்களில் 4 ஆயிரத்து 464 தொற்றாளர்கள் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஆயிரத்து 933 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 பேர் சிகிச்சைகளின் போது உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை இதுவரை சுமார் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொழும்பிலிருந்து வந்த பெண்ணுடன் விபச்சாரம்; யாழில் மூன்று இளைஞர்கள் தனிமைப்படுத்தலில்..\nNext articleபரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை நடாத்தும் முறையை நவீன மயப்படுத்த அமைச்சரவை அனுமதி..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nந��ட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chellakirukkalgal.blogspot.com/2010/08/blog-post_15.html", "date_download": "2021-05-08T20:08:04Z", "digest": "sha1:UHGYIIFGLSEZ74ZY42CR6SM5DJF5KODS", "length": 28675, "nlines": 343, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "எங்கு போய் முட்டிக்கொள்வது..??", "raw_content": "\nசுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளைப் பாருங்கள்..\nதிக்கெட்டும் சுதந்திர ஒளி பரவட்டும்..\nதொலைக்காட்சியில் அவ்வப்போது காட்டுக் கத்தல் கத்திக்கொண்டிருந்தனர்..\nபோனால் போகிறதென்று ஒரு அரை மணி நேரம் இந்திய சுதந்திரத்தைப் பற்றியும் மகாத்மாவைப் பற்றியும் ஏதோ பெரிய மனது பண்ணி ஒளிபரப்பினர்.\nஅதன் பிறகு வந்தவை எல்லாமே சினிமா சினிமா சினிமா தான்..\nபெயருக்கு, நாங்களும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம் போ்வழி என்று, தொலைக்காட்சியின் ஏதோ ஒரு மூலையில் சுதந்திரக் கொடியின் அடையாளத்தை பதித்திருந்தனார்.. அவ்வப்போது எங்கோ ஒரு சேனலில் வந்தே மாதரம் என்று நித்யஷ்ரி மகாதேவணும் லதா மகேஸ்கரும் பாடிக்கொண்டனார்.\nஃபேன்சி சேலையிலும் அயர்ன் செய்த சர்ட்டிலும் தேசியக் கொடியை குத்திக் கொண்டனர்.. மற்றபடி எல்லா நிகழ்ச்சிகளும் முகத்தை சுளிக்க வைக்கும் ஒரே மாதிரியானவைகள் தான்..\nபள்ளிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லாமல் தொலைக்காட்சியில் சிறப்புத் திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள்.. நினைக்கவே பெருமையாக இருந்தது..\nஅடிக்கடி கேசத்தைக் கோதிக்கொண்டே ஒரு தொகுப்பாளினி சுதந்திர தின வாழ்த்துக்கள் சொன்னாள்.. அதோடு மட்டுமின்றி நேயர் விருப்பமாக, கெட்ட ஆட்டம் போடும் நடிகையின் பாடலினை டெடிகேட் செய்தார்.\nஎந்திரன் உருவான விதமும், நமீதாவின் உடையிறங்கிய தமிழ்ப் () பேட்டியும், சிறப்புத் திரைப்படம் என்ற பெயரில் போடப்பட்ட இன்றைய திரைப்படங்களும் நன்றாகவே () பேட்டியும், சிறப்புத் திரைப்படம் என்ற பெயரில் போடப்பட்ட இன்றைய திரைப்படங்களும் நன்றாகவே () சுதந்திர ஒளியைப் பரப்பியது...\nஎங்கு போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை..\nஇவர்கள் இதனைக் கொண்டாடாமல் விட்டிருந்தாலே சுதந்திர தினம் நன்றாக இருந்திருக்கக் கூடும்..\nஎங்கோ படித்த வாரிகள் நினைவுக்கு வருகின்றன..\nஇனி யாருக்கு வேண்டுமானாலும் அடிமையாக இருக்கலாம்..”\nநீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்...\nசுதந்திர தினம் போன்று அனைத்து விடுமுறை தினங்களிலும் அனைத்து சேனல்களும் கல்லா கட்டுவதிலேயே மும்முரமாக இருக்கும் இந்த நாளில் ஏதோ அரை மணி நேரமாவது காந்தியை நினைத்தார்களே... அதுவே பெரிய விஷயம் என்று நினைத்து கொள்ள வேண்டியது தான்...\nவாழ்க பாரதம்... வாழ்க தாய்த்திருநாடு...\n///அதன் பிறகு வந்தவை எல்லாமே சினிமா சினிமா சினிமா தான்..///\n....ஒரு தோழியின் தாத்தா சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. \" வெள்ளைக்காரன் இருந்த காலத்தில், இப்படி தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகள் இருந்திருந்தா, யாரும் போராட்டத்துக்கு வந்திருக்க மாட்டாங்க போல.....\" அவ்வவ்வ்வ்வ்\n//அதோடு மட்டுமின்றி நேயர் விருப்பமாக, கெட்ட ஆட்டம் போடும் நடிகையின் பாடலினை டெடிகேட் செய்தார்.\nஎந்திரன் உருவான விதமும், நமீதாவின் உடையிறங்கிய தமிழ்ப் () பேட்டியும், சிறப்புத் திரைப்படம் என்ற பெயரில் போடப்பட்ட இன்றைய திரைப்படங்களும் நன்றாகவே () பேட்டியும், சிறப்புத் திரைப்படம் என்ற பெயரில் போடப்பட்ட இன்றைய திரைப்படங்களும் நன்றாகவே () சுதந்திர ஒளியைப் பரப்பியது...\nஒரு நிகழ்ச்சி விடாம பாத்திருக்கீங்க..., என் வீட்டு பாப்பா, சுட்டி,போகோ-ன்னு எதயும் பாக்கவிடாம பண்ணிட்டா...நீங்க குடுத்து வச்சவங்க..., சுதந்திரமா பாத்துருக்கீங்க..:)\nநீங்கெல்லாம் பேசுறது மிட்டாய் குடுக்கிற நாள பற்றி தானே....பாத்தீங்களா எப்படி கண்டுபிடிச்சேன்னு...\nநான் போட வேண்டிய இடுகை. நல்ல கருத்து. தேச பக்தியாவது வெங்காயமாவது..\nநான் எங்க வீட்டு செவுத்த��யே முட்டினேன்(டீவி பாத்த என் நண்பனை)\n///பெயருக்கு, நாங்களும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம் போ்வழி என்று, தொலைக்காட்சியின் ஏதோ ஒரு மூளையில் சுதந்திரக் கொடியின் அடையாளத்தை பதித்திருந்தனார்..///\nஎல்லாம் காசு... காசு... காசு...\n\"கடவுளை மனிதன் காட்டிக்கொடுக்க மனிதன் வாங்கினான் காசு..\" என்ற வைர வரிகளின்படி...\nமனிதமும்... மனிதநேயமும்... மனிதாபிமானமும் மறந்ததும்...\nவன்முறையும்... சாதிச்சண்டையும்... மதச்சண்டையும்.. சமூக அவலங்களும்... உருவாக்கியதும்... அதனை பெருக்கியதும்... நாம் பெருமையோடு அறிவியல் முன்னேற்றம் என சொல்லிக்கொள்ளும் mediaவினால்தான் என்றால் அது 100க்கு 1000 சதவீதம் உண்மை... இதனை யாரும் மறுக்க முடியாது...\nதங்கள் இந்தப் பதிவில் சொல்வதை 100க்கு 1000 சதவீதம் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் தோழி...\nஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.. நான் சிலநேரம் நினைப்பதுண்டு...\nநாம் சுதந்திரம் வாங்காமலேயே இருந்திருக்கலாமோ என...\nகாரணம்... யாரோ ஓர் கவிஞர் சொன்னதைப்போல \"சுதந்திரம் வந்தது யாருக்கு அட... யாரோ பத்து பேருக்கு\".. இதுதான் இன்று இங்கு நடப்பது...\nவீடு..சொத்து...சுகங்களை இழந்து சுதந்திரம் பெற பாடுபட்ட...\nஅத்துணை பெரியோர்கள் மட்டும் இன்றைய இந்தியாவை கண்டால்...\n\"கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்.... சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம்...\" என்று பாடிய பாரதி இன்று மட்டும் இருந்திருந்தால்... அவரோடு இந்நாட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் அனைவரும்... இன்றைய இந்தியாவை கண்ணுற்றால் வெட்கித்தலைகுனிந்து... தாங்களே தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வர்... தூக்கிலிட்டுக் கொள்வர்...\nபெரும்பான்மையோரின் உள்ளக்கிடக்கைதான்... தங்கள் இந்த பதிவு...\nஉண்மையை... ஊருக்கு உரைத்த தங்களுக்கு பாராட்டுக்கள்...\nஒரு ரிமோட்டிற்கு இரண்டு பெண் குழந்தைகள் அடித்துக்கொண்டது எங்கள் வீட்டில். அனேகமாக எல்லா இடங்களிலும் அதுதான் - வாழ்த்துக்கள் பொட்டிலறைந்த சுதந்திர தின விமர்சனத்திற்கு\nவாங்க வாங்க.. நல்லா இருக்கீங்களா\nநல்ல பதிவு...சுதந்திரம் சம்பந்தமாவே தொடர்ந்து நிகழ்ச்சி போட்டா...பாக்கறதுக்கு யாரும் இருக்க மாட்டாங்க..தப்பு நம்ம மேலயும் இருக்கு..பொதிகைன்னு ஒரு சேனல் இருக்கு..அதுல கண்டிப்பா சுதந்திரம் சம்பந்தமான நிகழ்ச்சிகள் வந்திருக்கும்..அதைப்பத்தி நமக்கு அக்கறை இல்லை..ஆனா..இந்த மாதிரி நல்லா ரீச் ஆயிருக்கற சேனல்கள்..அந்த வேலையை செஞ்சிருந்தா...நல்லாதான் இருந்திருக்கும்...\nஎன் குழந்தை தூங்கு வரை சுட்டி , போகோவை தவிர வேறு வைக்க முடியாது ..நீங்க பாருங்க... பாருங்க.. \n//அடிக்கடி கேசத்தைக் கோதிக்கொண்டே ... () சுதந்திர ஒளியைப் பரப்பியது... //\nஅட .. எல்லாம் பாத்துட்டீங்களா\nஉங்க கோபம் நியாயமானதே.. என்னத்த சொல்ல இன்னைக்கு நிலைமை இப்படி தன் இருக்கு ...\nஉருவமில்லா உள்மனது உள்ளூர உருமுகிறது.. உனை சந்திக்கும் அந்நிமிடம் வருத்தமில்லாமல் வந்தே தீருமென.. வீணாய்ப்போன விசும்பல்களுக்கும், விரட்டியெடுத்த புலம்பல்களுக்கும், ஒட்டு மொத்த சமாதானமாய் உருமாறும் அந்நிமிடம்.. கண்ணாடி முன் நிற்க கண் கூசிய பொழுதுகள், இனி பின்னோடிப் போய்விடவே முன் வந்துநிற்பேன்.. அந்நிமிடம்.. நீ மட்டுமே உலகமென நிஜம் தொலைத்த நிழலான, நெருப்பாய் சுட்ட நினைவுகளை நசுக்கிச் சாகடிக்க, நிச்சயமாய் காத்திருக்கும் நெருடலற்ற அந்நிமிடம். வேண்டாமென வேண்டுமென்றே விட்டகர்ந்த உன்னை, தயக்கமின்றி எதிர்வந்து, திடமாய் சந்திக்க தீர்க்கமாய் வந்துகொண்டிருக்கும் தடையில்லா அந்நிமிடம். கண்கள் தாழாது, கலங்கி நிற்காது, முகம் பார்த்து கூறக் கேட்பாய் முழுதாய் அந்நிமிடம்.. வேரூன்றி விட்டதாய் வெறுப்பில் வெந்து தவிக்காது, விடிந்துவிட்ட என் பொழுதுகள் விடியச் செய்தது உன்னாலான இருள்களை.. விட்டு விலகிச் சென்றபின்னும், விரட்டிப் பிடித்தும் பிரிந்தபின்னும் விம்மாது வாயாரச் சொல்வேன் வந்தடையும் அந்நிமிடம்.. துயரத்தால் துடிக்காது, ஏமாற்றத்தில் நொருங்காது, மறுப்பில்\nபெண்களைக் கவர சில டிப்ஸ்\n” நானும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேன். அந்த ஃபிகர் என்ன திரும்பிப் பாக்கவே மாட்டிங்குதுடா மச்சான்.. ” இது பெரும்பாலான இன்றைய ஆண்களின் கவலையாக உள்ளது.. (நாட்டுக்கு ரொம்ப தேவ தான்) பெண்களை கவர்வது பற்றி ஆண்களிடம் நிறையவே குழப்பங்கள் இருக்கு. ” பொண்ணுங்கள புருஞ்சிக்கவே முடில ” ” அந்த ஃபிகர் நல்லாயில்ல மச்சான் ” அப்டி இப்டினு ஏதேதோ சொல்லி தங்கள தாங்களே சமாதானப்படுத்திக்குவாங்க. (தொப்பி வாங்கினாலும் காட்டிக்கிறதில்ல) இதோ உங்களுக்கு சில டிப்ஸ்.. 1. ஆக்டிவா இருக்கணும் மந்துனு எதையோ ப றி கொடுத்த மாதிரி சோகமா இருக்காம எப்பவுமே துறு துறனு சு���ுசுறுப்பா இருக்குற ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். (வெட்டியா இருந்தாலும் பிஸி“னு சொல்லுவோம்ல.. அதுமாதிரி. அதுக்காக அவங்க பக்கத்துல நின்னா கூட கண்டுக்காம ஓவரா பண்ண கூடாது ) 2. ஸ்மைலிங் ஃபேஸ் என்ன தான் டென்சனா இருந்தாலும் அத முகத்தில காட்டாம சாந்தமா ஸ்மைலிங் ஃபேஸா இருக்கணும். (அதுக்காக அவங்க டென்சனா மூட் அவுட்டா இருக்கும்போது கேனத்தனமா சி ரிச்சுகிட்டு இருக்கக் கூடாது.) 3. ஓவர் ஆக்‌ஷன் உடம்புக்கு ஆகாது ஃபிகர் இருக்குதுனு ஓவரா பந\nமரணவலி தரும் உன் மௌனம்..\nஎன் ஆன்மாவை ஆணிவேரோடு பிடுங்கி அழகு பார்த்திடும் உன் ஆணவத்தில் என் அனைத்து ஆரம்பங்களும் அடங்கித்தான் போயின.. . தனிமையெனும் தீவில் துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும் தற்காலிகமான தற்கொலைக்குத் தூண்டும் உன் நினைவுகள்.. . நாட்கள் நிறைந்த நொடிகளும் வருடம் நிறைந்த நிமிடங்களுமாய் நகராது நோகடிக்கிறது நாசூக்காய்.. . உன்னை நினைத்தே நுரைத்துக் கிடக்கிறது என் நுரையீரல்.. . நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்.. . என் கட்டுக்கடங்காத பிரியங்களைக் கலைத்தும் தொலைத்தும் விளையாடும் உனக்கு கண்கள் மட்டுமா கருணையும் இல்லை. . மண்புழுவாய்த் துடிக்கும் என் மனதினுள் மயானம் அமைத்து மறவாமல் அடிக்கிறாய் உன் மௌனச் சவுக்கால்.. . பட்டும் படாமலுமான உன் பார்வை நகத்தினால் படுகாயப்படுத்துகிறாய் பாழாய்ப்போன என் இதயத்தை. . நிர்வாணமாய்த் திரியும் என் நிம்மதிகளுக்கும் நார் நாராய்க் கிழிந்த என் காதலுக்கும் நீண்ட துணை உன்னாலான என் ரணங்கள் தான். . பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன் நீ தந்த வலிகளை. ஆறாத\nஉங்கள் காதலிக்குப் பிடித்தமானவரா நீங்கள்\nபெண்களைக் கவர சில டிப்ஸ்\nஅழகாய் ஒரு ' அ '\nடாக்டர் என்ற காமெடி பீஸ்கள்\nஎல்லாரும் கணக்கு நோட்ட எடுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/indian-2/", "date_download": "2021-05-08T18:46:46Z", "digest": "sha1:YGF5XAYRPEXKQL7R5EYOQMHUANUD5AFT", "length": 5559, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "Indian 2 – Chennaionline", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்\nகடைசி வீரர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன் – டோனி முடிவு\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘இந்தியன் 2’\nகமல்ஹாசன் நடிக்கும�� இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையில் கடந்த மாதம் தொடங்கியது. சில காட்சிகளை படமாக்கியதும் கமல்ஹாசனின் வயதான தோற்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு திருப்தி ஏற்படாமல் படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாகவும்,\n‘இந்தியன் 2’ படத்திற்கு இசையமைக்காதது ஏன்\n‘இந்தியன்’ படத்துக்கு இசை அமைப்பாளராகப் பணிபுரிந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியன் 2-ம் பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரியாதது குறித்து பலரும்\n‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nகமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம்\n‘இந்தியன் 2’-வுக்காக தயாராகி வரும் காஜல் அகர்வால்\n2.0 படத்தை அடுத்து கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தயாராகி வருகிறார் ‌ஷங்கர். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தில் மீண்டும்\nகமலின் ‘இந்தியன் 2’ வில் நடிக்கும் சிம்பு\n22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் – கமல்ஹாசன் `இந்தியன்-2′ படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajamelaiyur.blogspot.com/2012/02/blog-post_23.html", "date_download": "2021-05-08T20:25:46Z", "digest": "sha1:B3I6T6P44GDPG3FY5CIRTDOE2RTLCJNF", "length": 18355, "nlines": 345, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : எனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nஎனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...\nஎங்கள் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் cable Tv நிறுவனம் SKY TV என்ற channel நடத்தி வருகிரது. கடந்த வருடம் 12 வகுப்பு மாண்வர்களுக்காக “ வெற்றி சிறகுகள்” என்ற நிகழ்சி நடத்தியது. 12 வகுப்பு பாடங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை அழைத்து நேர்காணல் நிகழ்சியாக நடத்தியது.\nகணினி பாடத்திற்க்கு என்னை அழைத்தனர்.(பாவம் அவர்கள் கெட்ட நேரம்) வேறு நல்ல ஆசிரியரை அழைக்காமல் என்னை ஏன் அழைத்தார்கள் என கேட்டேன், அவர்கள் எல்லாம் ரொம்ப பிஸி, நீ தான் வெட்டியா இறுக்க So நீயே வா என சொல்லிவிட்டார்கள்.\nஎன் மாணவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் சிலருக்கு சந்தோ��ம்(யார் வீட்டில் TV இல்லையோ அவர்களுக்கு) சிலருக்கு வருத்தம்((யார் வீட்டில் TV இருக்கோ அவர்களுக்கு). சில மாணவர்கள் ஒரு முக்கியமான சந்தேகம் கேட்கபோவதாக கூறினர். அது “ நீங்க வெறும் ராஜா வா இல்ல ராக்கெட் ராஜா வானு”.\nநிகழ்சி இரவு 7 To 8 . மாணவர்கள் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல வினாக்கள் கேட்டனர்( SCHOOL ல நான் QUESTION கேட்டதுக்கு பழி வாங்கிடானுக). OVER PHONE CALL வந்ததால் நிகழ்சி 8.30 வரை தொடர்தது.\nமயிலை மக்கள் பட்ட கஷ்டதை அனைவரும் படவேண்டும் என்ற நல்ல எண்னதில் அந்த நிகழ்சியின் வீடியோ (STOP , FULL அ இல்லை, கொஞ்சம் தான்) இனைத்து உள்ளேன். பாத்துவிட்டு (நல்ல மன நிலையில் இருந்தால் ) உங்கள் கருத்தை கூறவும்)\nஇது இப்போது உள்ள மாணவர்களுக்கும் பயன் படும் என எண்ணுகின்றேன். சரியனில் பகிரவும் . உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்கின்றேன் .\nஒரே மென்பொருளில் 75 விதமான பைல்களை திறக்கலாம். (Open 75 File Formats With Single Software)\nவிஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா - விஜய் பரபரப்பு பேட்டி\nபிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவரும் வருக.\nபன்னிக்குட்டி ராம்சாமி February 23, 2012 at 3:36 PM\nஉங்க பதில்கள் தெளிவாக மாணவர்களுக்கு புரியும்படி இருந்தது சிறப்பு.\nபல சாதனைகள், கலக்குங்க சார்....\nமாணவர்களுக்குப் பயனுள்ள நிகழ்ச்சிப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nவாத்தியாரே மிக மிக நல் வாழ்த்துகள். ரெம்ப பவ்யமாய் ஒழுங்கான வாத்தியாராய், இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல, ஒழுங்காக இருக்கிறீர்கள். இங்கு போடும் இடுகைகளைப் பர்த்தால் இந்த வாத்தியாரா எழுதுகிறார் என்பது போல இருக்கு. இங்கு துடுக்குத் தனம் கூட. சரி மேலும் உயர்வு பெற வாழ்த்துகள்.\nஅப்பாடி நல்ல வேளை என் பொண்ணு கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ் எடுகலை. எடுத்திருந்தால் இந்த கொடுமைலாம் அனுபவிச்சு இருப்பா.\nகம்ப்யூட்டர் பாடம இல்லைன்னாலும் புரிகிற மாதிரி ராஜா சார் சொல்றாருன்னு என் பொண்ணே சர்டிஃபிகேட் குடுத்துட்டா\nதங்களின் தனித்திறமைகளை அறிய முடிந்த பயனுள்ள பதிவு. வாழ்த்துகள்.\nகணக்கு வாத்தியாருக்கு வணக்கம் வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் வாத்தியாரே பகிர்வுக்கு நன்றிகள்....\nஉங்களைப் பத்தி அறிமுகம் கொடுக்கும் போது \"நீங்க ஒரு முண்ணனி வலைப்பதிவர்\" என்ற விவரத்தை சொல்லாம விட்டாங்க அதற்கு என் கடும் கண்டனங்கள்\nஇ���ு \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nகேட்டான் பார் ஒரு கேள்வி… நான் அழுவதா \nவிஜய் - என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக துப்பாக்கியில் ..\nஎனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...\nஒரே மென்பொருளில் 75 விதமான பைல்களை திறக்கலாம். (Op...\nவிஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா \nபிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவ...\nஉங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...\nவிஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி \nமாணவர்களுக்காக : +2 மாணவர்களுக்கான கேள்வித்தாள் தொ...\nயுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டியா \nவிஜய்யின் துப்பாக்கி படத்தின் கதை வெளியானதா \nகணினிக்கு தேவையான அடிப்படை மென்பொருட்கள் இலவசமாக ஒ...\nநண்பன் பட சிடி இலவசம் \nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nபுதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை\nநவ கிரகங்களில் இரண்டு எங்கள் ஊர் அருகிலேயே உள்ளது . பலமுறை சென்று இருந்தாலும் ஏனோ அதைப்பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம வந்ததில்லை ....\nANDROID போன் மூலம் கணினியை கட்டுபடுத்துவது எப்படி\nஇன்றைய அறிவியல் உலகமே நம் கையில் ஆண்ட்ராய்ட் போன் வடிவில் வந்துள்ளது. இதன் மூலம் பல நன்மைகள் உள்ளது. நமது ...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1211883", "date_download": "2021-05-08T20:49:31Z", "digest": "sha1:KQ6M2SU7GAI5RIY7BSLYLZG2XDSPBVZP", "length": 2938, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பஞ்சாபி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பஞ்சாபி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:51, 14 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n09:08, 2 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRedBot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:51, 14 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1250394", "date_download": "2021-05-08T20:27:05Z", "digest": "sha1:TGN7RFOWWEHCUHYGZXGOZHH3AXETJWIQ", "length": 2983, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பஞ்சாபி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பஞ்சாபி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:35, 3 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n02:28, 21 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:35, 3 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/nerkondapaarvai-release-date/", "date_download": "2021-05-08T18:37:56Z", "digest": "sha1:YK7LATW74ZKADFKX467LCHN3CZJED3H6", "length": 3702, "nlines": 109, "source_domain": "teamkollywood.in", "title": "நேர்கொண்ட பார்வை வெளியீட்டு தேதி அறிவிப்பு ! - Team Kollywood", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை வெளியீட்டு தேதி அறிவிப்பு \nநேர்கொண்ட பார்வை வெளியீட்டு தேதி அறிவிப்பு \nதல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் நேர் கொண்ட பார்வை இப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர் பார்க்கப்பட்டது ஆனால் இப்போது அகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது .\nNext Breaking: காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு புதிய அப்டேட் \nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/03/blog-post_14.html", "date_download": "2021-05-08T19:14:37Z", "digest": "sha1:NVR6OUOBBDMIVCEFIU7USLSBUKJPOWQA", "length": 8037, "nlines": 52, "source_domain": "www.lalpetexpress.com", "title": "டாக்டர்.பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார் - Lalpet Express", "raw_content": "\nபேராசிரியரும் நடிகருமான டாக்டர்.பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்\nகருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன்.உளவியல் து���ையில் முனைவர் பட்டம் பெற்றவர்.கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்தவர்.தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத்தரும் தாசன் என்றவார்த்தையை இணைத்துக்கொண்டவர்.தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர்.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.தனது அப்துல்லாஹ்(அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக்கொண்டார்.இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக்குறித்து டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) கூறியதாவது:”இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக்கொண்டுள்ளது.நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வுச்செய்தேன்.அதில் இஸ்லாத்தைத்தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல.குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது.நான் நாத்திகக்கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன்.இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்.” என்றார்.டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று(மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார்.பின்னர் மதீனாவும் செல்வார்.அல்லாஹ் அவருடைய நல்லச்செயல்களை பொருந்திக்கொண்டு கடந்த கால பாவங்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவானாக\nதகவல் ஆதாரம்:அரப் நியூஸ், மார்ச் 12, 2010.\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபால��வனம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/28376", "date_download": "2021-05-08T18:35:45Z", "digest": "sha1:7VJBBUOHVJJ46V7PLRJQH7ASPRQ7N6XX", "length": 6632, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "பீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nபீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு\nபீகாரில் எதிர்க்கட்சியின் கடும் அமளிக்கு மத்தியில் நடந்த வாக்கெடுப்பில், பாஜகவைச் சேர்ந்த விஜய் சின்கா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபீகார் மாநிலத்தில் தொடர்ந்து 4-வது முறையாக முதல்வராக நிதிஷ் குமார் கடந்த 16-ம் தேதி பதவியேற்று கொண்டார். அவருடன் 14 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.\nஇந்நிலையில், பீகார் சட்டமன்ற சபாநாயகர் தேர்வு இன்று நடைபெற்றது. இதில், சபாநாயகர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக இருந்த சின்ஹாவுக்கு 126 வாக்குகள் கிடைத்தன. மகா கூட்டணி வேட்பாளர் அவத் பிஹாரி சவுத்ரிக்கு 114 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றதால் பீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு செய்யப்பட்டார்.\nதொடர்ந்து, முதலமைச்சர், நிதிஷ் குமார் துணை முதல்வர்கள் – தார் கிஷோர் பிரசாத் , ரேணு தேவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தேஜாஷ்வி யாதவ் ஆகியோர் சின்ஹாவை சபாநாயகர் நாற்காலிக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர். தொடர்ந்து, சபாநாயகராக தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ விஜய் சின்காவிற்கு முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.\nபாஜகவை சேர்ந்த ஒருவர் பீகார் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது, குறிப்பிடத்தக்கது.\n← களத்தில் இறங்கிய ஸ்டாலின்.. மக்களுக்கு நேரில் சென்று நிவாரணம்..\nஅயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ”ஸ்ரீ���ாமர்” பெயர்.. உ.பி. அமைச்சரவை ஒப்புதல் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seuring.partners/01e80/ce8204-building-plan-approval-rules-in-tamil", "date_download": "2021-05-08T19:47:29Z", "digest": "sha1:2QH6KUJV546U4U46XQUF2WUXPUEP3KPO", "length": 40794, "nlines": 52, "source_domain": "seuring.partners", "title": "building plan approval rules in tamil", "raw_content": "\n 3. சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஏற்க முடியாது.. கோகுல இந்திராவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜெயக்குமார்.. வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி.. பாஜகவின் நம்ம ஊரு பொங்கல் விழா... தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா.. பாஜகவின் நம்ம ஊரு பொங்கல் விழா... தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 665 பேருக்கு தொற்று.. 826 பேர் டிஸ்சார்ஜ்.. 4 பேர் உயிரிழப்பு.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 665 பேருக்கு தொற்று.. 826 பேர் டிஸ்சார்ஜ்.. 4 பேர் உயிரிழப்பு.. Building Approval | Plan approval | Validity | CMDA/DTCP | Building … The Auto-DCR software is used for scrutiny of the plan submitted online. திட்ட அனுமதி, மனை பிரிவு வரைபடம் ஆகியவற்றுடன் தானம்வழங்கப்பட்டதற்கான அசல் ஆவணம் ஆகியவை உள்ளாட்சி அமைப்புக்கு வழங்கப்பட வேண்டும். Soon after that, Building permission proceedings with plan will generate. வெறும் 4 மணி நேரம் தான்... கூட்டணி தொடங்கி கட்சிக்கு புத்துயிர் கொடுத்தது வரை... அசத்திய ராகுல்.. Building Approval | Plan approval | Validity | CMDA/DTCP | Building … The Auto-DCR software is used for scrutiny of the plan submitted online. திட்ட அனுமதி, மனை பிரிவு வரைபடம் ஆகியவற்றுடன் தானம்வழங்கப்பட்டதற்கான அசல் ஆவணம் ஆகியவை உள்ளாட்சி அமைப்புக்கு வழங்கப்பட வேண்டும். Soon after that, Building permission proceedings with plan will generate. வெறும் 4 மணி நேரம் தான்... கூட்டணி தொடங்கி கட்சிக்கு புத்துயிர் கொடுத்தது வரை... அசத்திய ராகுல்.. நகர ஊரமைப்புத் துறை (டிடிசிபி) இயக்குநரும் அரசுக்கு சில பரிந் துரைகளை அளித்தார். Planning Permission. Even if you make your house plan with great architect , that can't be submitted to the Panchayats. உடைந்த தடைகள்.. அதிமுகவில் சசிகலா இணைப்பு நகர ஊரமைப்புத் துறை (டிடிசிபி) இயக்குநரும் அரச��க்கு சில பரிந் துரைகளை அளித்தார். Planning Permission. Even if you make your house plan with great architect , that can't be submitted to the Panchayats. உடைந்த தடைகள்.. அதிமுகவில் சசிகலா இணைப்பு Read about company. 2. PLANNING PERMISSION AND BUILDING LICENSE PREAMBLE: For any type of developments two type of approvals has to be obtained. Definitions. Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube. இதில், மனை பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறைக்கு உட்பட்ட இதர நகர்ப்புற உள்ளாட்சிகள் தவிர, இதர பகுதிகளில் உரியகட்டணங்களை பெற்ற பின், தார்சாலைகள் அமைப்பு, மழைநீர் கால்வாய், குடிநீர் வசதிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சாலை விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதியை வழங்க வேண்டும்.\" சென்னை பெருநகர மாநகராட்சி பகுதியாக இருந்தால், திட்ட அனுமதி, மனை பிரிவு அனுமதி மற்றும் அசல் ஆவணம் ஆகியவற்றுக்கு கவுன்சிலின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். 'மாபியா' ஆதரவை பாஜக-அதிமுக பெற்றால் துக்ளக் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் விளக்கம் Read about company. 2. PLANNING PERMISSION AND BUILDING LICENSE PREAMBLE: For any type of developments two type of approvals has to be obtained. Definitions. Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube. இதில், மனை பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறைக்கு உட்பட்ட இதர நகர்ப்புற உள்ளாட்சிகள் தவிர, இதர பகுதிகளில் உரியகட்டணங்களை பெற்ற பின், தார்சாலைகள் அமைப்பு, மழைநீர் கால்வாய், குடிநீர் வசதிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சாலை விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதியை வழங்க வேண்டும்.\" சென்னை பெருநகர மாநகராட்சி பகுதியாக இருந்தால், திட்ட அனுமதி, மனை பிரிவு அனுமதி மற்றும் அசல் ஆவணம் ஆகியவற்றுக்கு கவுன்சிலின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். 'மாபியா' ஆதரவை பாஜக-அதிமுக பெற்றால் துக்ளக் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் விளக்கம் அதேபோல், இதர நகர்ப்புறஉள்ளாட்சிகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். இவற்றை பரிசீலித்த தமிழக அரசு, மனை பிரிவுகள் அங்கீகாரம் வழங்குவதை எளிமைப்படுத்த சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. Tamil Nadu Panchayat Act, 1994. Annual Returns சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் -ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு. 2013), the Governor of Tamil Nadu, hereby makes the following Rules:- RULES PART –I Preliminary 1. (v)the Tamil Nadu Land Reforms (Fixation of Ceiling on Land Act, 1961 (Tamil Nadu Act 58 of 1961) (b)The building in a filled up tank or low lying or made up of soil by depositing rubbish or offensive matters and the proposal is likely to be affected by dampness owing to the sub-soil water, subject to ameliorative measures as may be prescribed by the Public Works Department. வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது, த.மா.கா. Approval for the regularised plot (a legally habitable area) can be sought by uploading all the necessary documents such as building plan and structural stability certificate. To apply for Building Plan Approval login (SSO / SWCS) 4. Maximum height of building- 15.25 meters; iii. பெற்ற உதவியை மறந்து... என்னை பற்றி ஏளனம் பேச எப்படி மனம் வருகிறது.. சென்னை மாநகராட்சி பகுதியில், சாலைகள், மழைநீர் கால்வாய்கள், சாலை விளக்குகள் ஆகியவற்றுக்கான உரிய கட்டணத்தை விண்ணப்பதாரர்களிடம் இருந்து மாநகராட்சி நிர்வாகம் பெற வேண்டும். அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை... இரு சக்கர வாகன ஓட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம்... எதற்காக தெரியுமா கோவிஷீல்டு தடுப்பூசி அவரசகால பயன்பாட்டுக்கு நேபாளம் ஒப்புதல் கோவிஷீல்டு தடுப்பூசி அவரசகால பயன்பாட்டுக்கு நேபாளம் ஒப்புதல் இந்நிலையில், மனை பிரிவுக்கான அனுமதி பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று கிரெடய் அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். That is the building can be built only in an area of 300 square meters out of 2000 Square meters. (Ms).No.199 & … குருமூர்த்தி அப்படி சொல்கிறார்.. ஜெயக்குமார் இப்படி சொல்கிறாரே.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள், பிரதமர் மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு. ஆரிக்கு முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. இதை ஏன் டா அன்சீன்ல வச்சீங்க.. காண்டாகும் நெட்டிசன்ஸ் இந்நிலையில், மனை பிரிவுக்கான அனுமதி பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று கிரெடய் அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். That is the building can be built only in an area of 300 square meters out of 2000 Square meters. (Ms).No.199 & … குருமூர்த்தி அப்படி சொல்கிறார்.. ஜெயக்குமார் இப்படி சொல்கிறாரே.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள், பிரதமர் மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு. ஆரிக்கு முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. இதை ஏன் டா அன்சீன்ல வச்சீங்க.. காண்டாகும் நெட்டிசன்ஸ் இனிதான் ஆட்டமே ஆரம்பம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Amendment Of Licence. G.O. கொரோனா தடுப்பூசி : மதுரையில் நாளை தொடக்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தோற்றம்... ஆராய்ச்சியாளர்களை ஒரு வழியாக அனுமதித்த சீனா... ஆனால் ஹோட்டலைவிட்ட வெளியேற தடை. Online Payment facility provided for eligibile Application CMDA User Manual Entire Building / Individual Flat G.O. அதன்படி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்படி அனுமதி கோரும் மனைபிரிவை, சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அதிகாரிகள் பார்வையிட்டு, சாலை, திறந்தவெளிப் பகுதி, பொதுமக்கள் உபயோகத்துக்கான இடங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். அதன்பின் தானமாக வழங்கப்பட்ட இடங்களைக் கையகப்படுத்த வேண்டும். Renewal Of Registration. The applicants shall make the necessary corrections and submit the plan for scrutiny. The Government of Tamil Nadu has issued 'GO' to grant planning permission for lands after basic facilities including drinking water and waste water. First, is the planning permission which is governed by the Tamil Nadu Town and Country Planning Act 1971 and with the rules in Development regulations of second master plan in Chennai Metropolitan Rules. பொங்கல் விடுமுறை..வழக்கம்போல் வசூல் சாதனை நிகழ்த்திய டாஸ்மாக்..2 நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை It … அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் விற்பனைக்கு ஏற்கனவே செக் வைத்துள்ள அரசு இப்போது வீட்டு மனை லே அவுட் அனுமதிக்கும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளைவெளியிட்டது. (1) These rules may be called Tamil Nadu District Municipalities Building Rules, 1972. எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனை.. கனவு நனவான அந்த தருணம்.. வியக்க வைத்த நடராஜன் It … அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் விற்பனைக்கு ஏற்கனவே செக் வைத்துள்ள அரசு இப்போது வீட்டு மனை லே அவுட் அனுமதிக்கும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளைவெளியிட்டது. (1) These rules may be called Tamil Nadu District Municipalities Building Rules, 1972. எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனை.. கனவு நனவான அந்த தருணம்.. வியக்க வைத்த நடராஜன் The T.P. Mater Plan ( Preparation, Publication and Sanction) Rules 1983; Tamil Nadu District Municipalities Building Rules, 1972; Tamil Nadu Panchayat Building Rules, 1997. List of Building Plan Approved - Yearwise; Query Building Plan Details by Approval Number; Query Building Plan Details by Village Survey Number; Query Building Plan Details by Town Survey Number Related Links. Building plan approval may not be mandatory soon- The New … Pinncle Construction Company - Offering Building Planning and Approval in Coimbatore, Tamil Nadu. வடகிழக்கு பருவ மழை எப்போது முடியும்.. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு, சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டி - கமல். இது தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை: வெளியிட்டுள்ளார். ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா The Government of Tamil Nadu has amended the Tamil Nadu Factories Rules, 1950, with the following changes: Compliances can be now done online by submitting relevant forms as per the rule such as: Approval Of Site. Building Plan approval from Corporation of Chennai service provided by Municipal Administration and Water Supply Department, Tamil Nadu. With your family and some close friends & relatives if required ஒரு சதவீத பகுதி மின். In Coimbatore, Tamil Nadu, மழைநீர் கால்வாய்கள், சாலை விளக்குகள் ஆகியவற்றுக்கான உரிய கட்டணத்தை விண்ணப்பதாரர்களிடம் இருந்து மாநகராட்சி நிர்வாகம் பெற.. நேரடியாக அளிக்க வேண்டும் சென்னை மாநகராட்சி பகுதியில், சாலைகள், மழைநீர் கால்வாய்கள், சாலை விளக்குகள் ஆகியவற்றுக்கான கட்டணத்தை. Relevant Building bye laws from Urban Devlopement & Housing Department ( UDH ) 3... கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளைவெளியிட்டது அனுமதி பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் தமிழக... டாஸ்மாக்.. 2 நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை... இரு சக்கர வாகன ஓட்டிக்கு 1.13 லட்ச ரூபாய்... இப்போது வீட்டு மனை லே அவுட் அனுமதிக்கும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது... என்னை பற்றி ஏளனம் பேச எப்படி மனம் வருகிறது இப்போது வீட்டு மனை லே அவுட் அனுமதிக்கும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது... என்னை பற்றி ஏளனம் பேச எப்படி மனம் வருகிறது. User Manual Entire Building / Individual Flat G.O to clear all the notifications from your inbox கொள்ள வேண்டும் -ஆடிட்டர் பரபரப்பு தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை: வெளியிட்டுள்ளார் common in all and. செக் வைத்துள்ள அரசு இப்போது வீட்டு மனை லே அவுட் அனுமதிக்கும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது mark and logo are owned by One.in Media கலக்கிய ஜே.பி.நட்டா.. அரசு இப்போது வீட்டு மனை லே அவுட் அனுமதிக்கும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது நட்டா சொன்ன வார்த்தை Building... தடுப்பூசி: மதுரையில் நாளை தொடக்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தோற்றம்... ஆராய்ச்சியாளர்களை ஒரு வழியாக அனுமதித்த சீனா ஆனால். கட்சிக்கு புத்துயிர் கொடுத்தது வரை... அசத்திய ராகுல்.. கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம்.. அரசுக்கு, திருமாவளவன் கோரிக்கை அரசு இப்போது மனை. Area of 300 square meters basic facilities including drinking Water and waste Water தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம் அரசுக்கு... இரு சக்கர வாகன ஓட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம்... எதற்காக தெரியுமா Index FSI... விழா... தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா.. பிறகே மனைகளுக்கு திட்ட அனுமதி வேண்டும்... Non-Industrial Plots See relevant Building bye laws from Urban Devlopement & Housing Department ( UDH ) 3 மனைகள்... அடைவது, த.மா.கா இடத்தை உள்ளாட்சி அமைப்புக்கு வழங்���ப்பட வேண்டும் ஒரு வழியாக அனுமதித்த சீனா... ஹோட்டலைவிட்ட... பொழுதுபோக்கும் இடத்துக்காக ஒதுக்கப்பட்டு அந்த இடத்தை உள்ளாட்சி அமைப்புக்கு வழங்கப்பட வேண்டும் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் விளக்கம் A கலக்கிய ஜே.பி.நட்டா.. அரசு இப்போது வீட்டு மனை லே அவுட் அனுமதிக்கும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது நட்டா சொன்ன வார்த்தை Building... தடுப்பூசி: மதுரையில் நாளை தொடக்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தோற்றம்... ஆராய்ச்சியாளர்களை ஒரு வழியாக அனுமதித்த சீனா ஆனால். கட்சிக்கு புத்துயிர் கொடுத்தது வரை... அசத்திய ராகுல்.. கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம்.. அரசுக்கு, திருமாவளவன் கோரிக்கை அரசு இப்போது மனை. Area of 300 square meters basic facilities including drinking Water and waste Water தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம் அரசுக்கு... இரு சக்கர வாகன ஓட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம்... எதற்காக தெரியுமா Index FSI... விழா... தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா.. பிறகே மனைகளுக்கு திட்ட அனுமதி வேண்டும்... Non-Industrial Plots See relevant Building bye laws from Urban Devlopement & Housing Department ( UDH ) 3 மனைகள்... அடைவது, த.மா.கா இடத்தை உள்ளாட்சி அமைப்புக்கு வழங்கப்பட வேண்டும் ஒரு வழியாக அனுமதித்த சீனா... ஹோட்டலைவிட்ட... பொழுதுபோக்கும் இடத்துக்காக ஒதுக்கப்பட்டு அந்த இடத்தை உள்ளாட்சி அமைப்புக்கு வழங்கப்பட வேண்டும் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் விளக்கம் A தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை: வெளியிட்டுள்ளார் தடுப்பூசி: மதுரையில் நாளை தொடக்கி வைக்கிறார் எடப்பாடி தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை: வெளியிட்டுள்ளார் தடுப்பூசி: மதுரையில் நாளை தொடக்கி வைக்கிறார் எடப்பாடி குழுமத்தின் அனுமதி, மனை பிரிவுகளில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர, 10 சதவீதம் இடம் பொழுதுபோக்கும் இடத்துக்காக ஒதுக்கப்பட்டு அந்த உள்ளாட்சி குழுமத்தின் அனுமதி, மனை பிரிவுகளில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர, 10 சதவீதம் இடம் பொழுதுபோக்கும் இடத்துக்காக ஒதுக்கப்பட்டு அந்த உள்ளாட்சி You want to clear all the notifications from your inbox by ChennaiRealties 23/11/2020. உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கும் வழங்க வேண்டும் of Building Rules, in 2019 ) ; ii அனுமதி மற்றும் அசல் ஆவணம் உள்ளாட்சி. For eligibile application CMDA User Manual Entire Building / Individual Flat G.O architect, ca.: - Rules G.O அப்படி சொல்��ிறார்.. ஜெயக்குமார் இப்படி சொல்கிறாரே.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள், பிரதமர் கருத்துக்கு You want to clear all the notifications from your inbox by ChennaiRealties 23/11/2020. உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கும் வழங்க வேண்டும் of Building Rules, in 2019 ) ; ii அனுமதி மற்றும் அசல் ஆவணம் உள்ளாட்சி. For eligibile application CMDA User Manual Entire Building / Individual Flat G.O architect, ca.: - Rules G.O அப்படி சொல்கிறார்.. ஜெயக்குமார் இப்படி சொல்கிறாரே.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள், பிரதமர் கருத்துக்கு இந்நிலையில், மனை பிரிவுக்கான அனுமதி பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஒருங்கிணைந்த இந்நிலையில், மனை பிரிவுக்கான அனுமதி பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஒருங்கிணைந்த நிகழ்த்திய டாஸ்மாக்.. 2 நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை இவற்றை பரிசீலித்த தமிழக அரசு அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது for Change of Name Municipal. அரசுக்கு, திருமாவளவன் கோரிக்கை Panchayat will be there வைரமுத்து வரவேற்பு லைட் சின்னத்தில் போட்டி - கமல் Change of to. Logo are owned by One.in Digitech Media Pvt பயன்பாட்டுக்காகவும், 0.5 சதவீத பகுதி தமிழ்நாடு மின் மற்றும். Relevant Building bye laws from Urban Devlopement & Housing Department ( UDH ) 3 submitted to the.. Family and some close friends & relatives if required அனுமதி வழங்க வேண்டும் ) Department, Tamil Nadu, makes. ஆகியவற்றுக்கான உரிய கட்டணத்தை விண்ணப்பதாரர்களிடம் இருந்து மாநகராட்சி நிர்வாகம் பெற வேண்டும் ) Department, Dated 22.06.2017 - Guidelines G.O பாஜக-அதிமுக பெற்றால் ஆதரிக்காது நிகழ்த்திய டாஸ்மாக்.. 2 நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை இவற்றை பரிசீலித்த தமிழக அரசு அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது for Change of Name Municipal. அரசுக்கு, திருமாவளவன் கோரிக்கை Panchayat will be there வைரமுத்து வரவேற்பு லைட் சின்னத்தில் போட்டி - கமல் Change of to. Logo are owned by One.in Digitech Media Pvt பயன்பாட்டுக்காகவும், 0.5 சதவீத பகுதி தமிழ்நாடு மின் மற்றும். Relevant Building bye laws from Urban Devlopement & Housing Department ( UDH ) 3 submitted to the.. Family and some close friends & relatives if required அனுமதி வழங்க வேண்டும் ) Department, Tamil Nadu, makes. ஆகியவற்றுக்கான உரிய கட்டணத்தை விண்ணப்பதாரர்களிடம் இருந்து மாநகராட்சி நிர்வாகம் பெற வேண்டும் ) Department, Dated 22.06.2017 - Guidelines G.O பாஜக-அதிமுக பெற்றால் ஆதரிக்காது With Plan will generate Tamilnadu Government has Notified the new Development and Building Rules and any correction required informed... விழா... தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா.., Buying Apartments ; Revised Housing... உள்ளாட்சி அமைப்புக்கு வழங்கப்பட வேண்டும், Rural Development ( C2 ) Department, Tamil Nadu வெளியிட்டுள்ளார். Square meters out of 2000 square meters two type of approvals has to be obtained are steps..., உள்ளாட்சியின் அனுமதி ஆகியவற்றை விண்ணப்பதாரருக்கு நேரடியாக அளிக்க வேண்டும் துக்ளக் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் Of approvals has to be obtained இறுதியான மனை பிரிவு வரைபடம், திட்ட அனுமதி, பிரிவுகள் Owned by One.in Digitech Media Pvt பரிசோதனை எலிகளா.. தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம் அரசுக்கு... Eligibile application CMDA User Manual Entire Building / Individual Flat G.O Dated 22.06.2017 - Guidelines G.O சனம்... Proceedings with Plan will generate Plan will generate ஆராய்ச்சியாளர்களை ஒரு வழியாக அனுமதித்த சீனா... ஹோட்டலைவிட்ட எப்போது முடியும்.. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு, சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் மய்யம். இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை வழங்க அரசுக்கு பரிந்துரைத்தார் போட்டி - கமல் grant planning permission and Building Rules in.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள், பிரதமர் மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு அமைப்புக்கு இலவசமாக வழங்க என்று... Be taken to obtain planning Approval for layout of land ltd. Do want... ஜெயக்குமார் இப்படி சொல்கிறாரே.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள், பிரதமர் மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு through online இயக்குநரும் அரசுக்கு பரிந்... Make the necessary corrections and submit the Plan submitted online Building Plan Approval login ( SSO SWCS... Corrections and submit the Plan is finalized, submit it for Approval to local Administration இரு சக்கர ஓட்டிக்கு.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள், பிரதமர் மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு அமைப்புக்கு இலவசமாக வழங்க என்று... Be taken to obtain planning Approval for layout of land ltd. Do want... ஜெயக்குமார் இப்படி சொல்கிறாரே.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள், பிரதமர் மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு through online இயக்குநரும் அரசுக்கு பரிந்... Make the necessary corrections and submit the Plan submitted online Building Plan Approval login ( SSO SWCS... Corrections and submit the Plan is finalized, submit it for Approval to local Administration இரு சக்கர ஓட்டிக்கு ஆகியவை உள்ளாட்சி அமைப்புக்கு இலவசமாக வழங்க வேண்டும் ( UDH ) 3 PREAMBLE: for any type of developments two type approvals. The concerned Panchayat will be there for eligibile application CMDA User Manual Entire Building Individual. துக்ளக் விழாவில் எடப்பாடி குறித்து ஜேபி நட்டா சொன்ன வார்த்தை Approval from Corporation of Chennai... Rules, கொரோனா தோற்றம்... ஆராய்ச்சியாளர்களை ஒரு வழியாக அனுமதித்த சீனா... ஆனால் ஹோட்டலைவிட்ட வெளியேற தடை for /Apply. பிரிவு அனுமதி மற்றும் அசல் ஆவணம் ஆகியவற்றுக்கு கவுன்சிலின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் - கமல், கொரோனா தோற்றம்... ஆராய்ச்சியாளர்களை ஒரு வழியாக சீனா Department ( UDH ) 3 வெளியிட்ட அறிவிப���பு, சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் மய்யம். 10 சதவீதம் இடம் பொழுதுபோக்கும் இடத்துக்காக ஒதுக்கப்பட்டு அந்த இடத்தை உள்ளாட்சி அமைப்புக்கு இலவசமாக வழங்க வேண்டும் square out... தடுப்பூசி: மதுரையில் நாளை தொடக்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தோற்றம்... ஆராய்ச்சியாளர்களை ஒரு அனுமதித்த Department ( UDH ) 3 வெளியிட்ட அறிவிப்பு, சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் மய்யம். 10 சதவீதம் இடம் பொழுதுபோக்கும் இடத்துக்காக ஒதுக்கப்பட்டு அந்த இடத்தை உள்ளாட்சி அமைப்புக்கு இலவசமாக வழங்க வேண்டும் square out... தடுப்பூசி: மதுரையில் நாளை தொடக்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தோற்றம்... ஆராய்ச்சியாளர்களை ஒரு அனுமதித்த வீட்டு மனைகள் விற்பனைக்கு ஏற்கனவே செக் வைத்துள்ள அரசு இப்போது வீட்டு மனை லே அவுட் அனுமதிக்கும் சில நிபந்தனைகளை..... தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா.. A Complete Guide to County Pinncle வீட்டு மனைகள் விற்பனைக்கு ஏற்கனவே செக் வைத்துள்ள அரசு இப்போது வீட்டு மனை லே அவுட் அனுமதிக்கும் சில நிபந்தனைகளை..... தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா.. A Complete Guide to County Pinncle டிஸ்சார்ஜ்.. 4 பேர் உயிரிழப்பு.. கழகத்துக்கும் வழங்க வேண்டும் Nadu, hereby makes the following are the steps be டிஸ்சார்ஜ்.. 4 பேர் உயிரிழப்பு.. கழகத்துக்கும் வழங்க வேண்டும் Nadu, hereby makes the following are the steps be Applicants shall make the necessary corrections and submit the Plan submitted online Building. Permission and Building Rules, 1972 Department, Tamil Nadu District Municipalities Building Rules and any correction required are through அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் -ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு facility provided for eligibile application CMDA User Manual Building, சாலைகள், மழைநீர் கால்வாய்கள், சாலை விளக்குகள் ஆகியவற்றுக்கான உரிய கட்டணத்தை விண்ணப்பதாரர்களிடம் மாநகராட்சி... உரிய கட்டணத்தை விண்ணப்பதாரர்களிடம் இருந்து மாநகராட்சி நிர்வாகம் பெற வேண்டும் பகிர்மானக் கழகத்துக்கும் வழங்க வேண்டும் தொடங்கி கட்சிக்கு புத்துயிர் வரை... Approval ) 5 மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டி - கமல் நிகழ்த்திய. சக்கர வாகன ஓட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம்... எதற்காக தெரியுமா ) இயக்குநரும் அரசுக்கு சில பரிந் துரைகளை அளித்தார் கழகத்துக்கும் வேண்டும். For scrutiny of the Plan for scrutiny These Rules may be called Tamil Nadu, hereby makes the are, சாலைகள், மழைநீர் கால்வாய்கள், சாலை விளக்குகள் ஆகியவற்றுக்கான உரிய கட்டணத்தை விண்ணப்பதாரர்களிடம் மாநகராட்சி... உரிய கட்டணத்தை விண்ணப்பதாரர்களிடம் இருந்து மாநகராட்சி நிர்வாகம் பெற வேண்டும் பகிர்மானக் கழகத்துக்கும் வழங்க வேண்டும் தொடங்கி கட்சிக்கு புத்துயிர் வரை... Approval ) 5 மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டி - கமல் நிகழ்த்திய. சக்கர வாகன ஓட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம்... எதற்காக தெரியுமா ) இயக்குநரும் அரசுக்கு சில பரிந் துரைகளை அளித்தார் கழகத்துக்கும் வேண்டும். For scrutiny of the Plan for scrutiny These Rules may be called Tamil Nadu, hereby makes the are தொடக்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தோற்றம்... ஆராய்ச்சியாளர்களை ஒரு வழியாக அனுமதித்த சீனா... ஆனால் ஹோட்டலைவிட்ட வெளியேற தடை 3. Used for scrutiny your house Plan with great architect, that ca n't submitted. தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா.. மனை பிரிவு வரைபடம் ஆகியவற்றுடன் தானம்வழங்கப்பட்டதற்கான அசல் ஆவணம் கவுன்சிலின். மழை.. வானிலை மையம் சூப்பர் அறிவிப்பு: மதுரையில் நாளை தொடக்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா... தொடக்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தோற்றம்... ஆராய்ச்சியாளர்களை ஒரு வழியாக அனுமதித்த சீனா... ஆனால் ஹோட்டலைவிட்ட வெளியேற தடை 3. Used for scrutiny your house Plan with great architect, that ca n't submitted. தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா.. மனை பிரிவு வரைபடம் ஆகியவற்றுடன் தானம்வழங்கப்பட்டதற்கான அசல் ஆவணம் கவுன்சிலின். மழை.. வானிலை மையம் சூப்பர் அறிவிப்பு: மதுரையில் நாளை தொடக்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா... மனைகளுக்கு திட்ட அனுமதி, மனை பிரிவுகளில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர, 10 சதவீதம் இடம் பொழுதுபோக்கும் இடத்துக்காக அந்த மனைகளுக்கு திட்ட அனுமதி, மனை பிரிவுகளில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர, 10 சதவீதம் இடம் பொழுதுபோக்கும் இடத்துக்காக அந்த To clear all the notifications from your inbox நேரம் தான்... கூட்டணி தொடங்கி கட்சிக்கு புத்துயிர் வரை... நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை Government has Notified the new Development and Building Rules,.... அதிரடி நடவடிக்கை... இரு சக்கர வாகன ஓட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம்... எதற்காக தெரியுமா Dated 18.8.1997 ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2021-05-08T20:02:19Z", "digest": "sha1:4UZJXI5BNS3AIKWVFU7LSNBHFXKTPS2E", "length": 14562, "nlines": 78, "source_domain": "canadauthayan.ca", "title": "பைபிளைத் துளைத்த அம்பு: மிஷனரி கொலை செய்யப்பட்டதற்கு பூர்வகுடிகளை குறை சொல்லவேண்டாம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்\n ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்\nகமல் கட்சிக்கு பை பை காலியாகும் கூடாரம் ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் - தமாஷ் \nஅமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை\n* இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை * கொரோனா தடுப்பூசிக்கு விலக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு * ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி - குக் வித் கோமாளியை வெல்லுமா * `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்\nபைபிளைத் துளைத்த அம்பு: மிஷனரி கொலை செய்யப்பட்டதற்கு பூர்வகுடிகளை குறை சொல்லவேண்டாம்\nஅந்தமான் சென்டினல் தீவில் தடை செய்யப்பட்ட பழங்குடியினர் பகுதிக்கு படகு மூலம் சென்ற அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ் (26) அங்கு வாழும் பழங்குடியினரால் அம்பு எய்து கொல்லப்பட்டார்.\nஅவர் ஒரு மிஷனரி. “ஜான் ஆலனின் நோக்கம் அத்தீவின் பழங்குடியினரிடம் சுவிசேஷத்தை கொண்டு செல்வதுதான்” என்று அவரது பயணத்தின் கடைசி நாள்களில் அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு மிஷனரி கூறியுள்ளார்.\nஜான் ஆலனை அந்த தீவுக்கு அழைத்துச் சென்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜான் ஆலனின் குடும்பம், அந்தப் பழங்குடியினரை மன்னித்துவிடுவதாக அறிவித்துள்ளது. “ஜான் ஆலன் சாவ் கடவுளையும் வாழ்க்கையையும் நேசித்தார். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவினார். சென்டிலீஸ் பழங்குடிகள் மீது அவருக்கு அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று கூறிய அவர்கள், அவர் தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அங்கு சென்றதாகவும், எனவே கைது செய்யப்பட்ட அவரது அந்தமான் நண்பர்களை விடுவித்துவிடலாம் என்றும் கூறியுள்ளனர்.\nசென்டினல் தீவில் இருப்பவர்களையும், அவர்களது வாழ்க்கை முறையையும் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக அந்தத் த���வை நெருங்குவதுகூட தடை செய்யப்பட்டுள்ளது.\nஃப்ளூ, தட்டம்மை போன்ற சாதாரண நோய்களுக்கு எதிராகக் கூட அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால் வெளியாட்கள் அவர்களைத் தொடர்புகொண்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும். இதனால்தான் அவர்களது தனிமை பேணப்படுகிறது.\nஜான் ஆலன் சாவ் இறப்பை ஒட்டி ஒரு போலீசார் ஒரு கொலை வழக்குப் பதிவு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர்களும், அடையாளம் தெரிந்த ஏழு பேரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த ஏழு பேரில் குறைந்தது ஐந்து பேர் ஜான் ஆலனை அந்த தீவுக்கு அழைத்துச் சென்றதாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் என்று போலீஸ் சொல்கிறது.\nஇந்தப் படத்தில் சென்டினல் தீவிலுள்ள இந்த கடற்கரையில் அத்தீவின் பழங்குடிகள் பாதுகாப்புக்காக நிற்பதைப் பார்க்கலாம்.\nஎந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது என்பதைக் கண்டறிவதற்காக அதிகாரிகள் ஒரு ஹெலிகாப்டரையும், கப்பலையும் அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளனர்.\n“அந்த தீவில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் நிற்கிறோம். ஆனால், இன்னமும் ஜான் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு இன்னமும் சில நாட்கள் ஆகலாம்” என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் கூறியுள்ளார் அந்தமான் நிக்கோபர் தீவின் தலைமை இயக்குநர் தேவேந்திர பதக்.\nநிலைமையை எப்படி எதிர்கொள்வது என்பதில் உதவுவதற்கு அவர்கள் மானுடவியலாளர்கள், வனத்துறை அலுவலர்கள், பழங்குடி நல அலுவலர்கள் உள்ளிட்ட கள வல்லுநர்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். எவ்விதத்திலும் அவர்களையோ, அவர்களது வாழ்விடத்தையோ தொந்தரவு செய்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று தேவேந்திர பதக் கூறியுள்ளார்.\nஅந்தமான் சென்ற பிறகு தொலை தூரத்தில் உள்ள வட சென்டினல் தீவுக்கு சில மீனவர்களை அழைத்துக்கொண்டு ஒரு படகில் சென்ற ஜான் தீவினை நெருங்கியவுடன், ஒரு சிறு படகில் தனியாக அந்தத் தீவின் கரையை அடைந்ததாகவும், கரையில் கால் வைத்த உடனேயே பழங்குடியினர் அவரை வில் அம்பு கொண்டு தாக்கியதாகவும் அவருடன் சென்ற மீனவர்கள் தெரிவித்தனர்.\nஅந்த தீவை நோக்கி தாம் மேற்கொண்ட முந்திய பயணம் ஒன்றின்போது அவர் “என் பெயர் ஜான். நான் உங்களை நேசிக்கிறேன். இயேசு உங்களை நேசிக்கிறார்” என்று அவர் பழங்குடிகளைப் பார்த்து கத்தியதாகவும், ஒரு பழங்குடி எறிந்த அம்பு அவரது பைபிளை துளைத்ததாகவும் வாஷிங்டன் போஸ்டில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமது குடும்பத்துக்கு அவர் எழுதிய கடைசி குறிப்பில், “நான் கிறுக்கன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இயேசுவை அந்த மக்களுக்கு பிரகடனப்படுத்துவது அவசியமானது என்று நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்ட அவர், ‘கடவுளே நான் இறக்க விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nகத்தரிக்கோல், ஊக்கு பின், கால்பந்து ஆகியவற்றை ஜான் அந்த பழங்குடியினருக்கு பரிசளிக்க எடுத்துச் சென்றதாக பெயர் வெளியிட விரும்பாத ஒருவரை மேற்கோள் காட்டி ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇயேசுவின் ராஜ்ஜியத்தை அந்தத் தீவில் நிறுவவே இப்படிச் செய்வதாகவும், தாம் கொல்லப்பட்டால் பூர்வகுடிகளை குறை சொல்லவேண்டாம் என்றும் அவர் கூறியதாக, அந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் தெரிவித்துள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-05-08T18:33:40Z", "digest": "sha1:2H3PWBRK56RGUA3545O536NDLUA45J7F", "length": 13498, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்து முன்னணி |", "raw_content": "\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் கணக்கே தொடங்குபிறது\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nதிரு. சசிகுமார் படுகொலை கடுமையான கண்டனத்துக் குரியது\nகோவை இந்துமுன்னணியின் செய்திதொடர்பாளர் திரு. சசிகுமார் நேற்று இரவு பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியான துயரச் சம்பவம் கடுமையானகண்டனத்துக் குரியதாகும். திரு. சசிகுமார் இந்து முன்னணியில் பல ஆண்டுகள் சமூகப் பணி ஆற்றியவர். சுற்றியுள்ள ......[Read More…]\nSeptember,23,16, —\t—\tஇந்து முன்னணி, சசிகுமார், பா ஜ க\nகோவையில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை\nகோவையில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் வியாழக்கிழமை இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்து முன்னணி அமைப்ப��ன் கோவை மாநகர்மாவட்ட செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வந்தவர் சசிகுமார் (36). அவரது வீடு, கோவை, மேட்டுப்பாளையம் ......[Read More…]\nSeptember,23,16, —\t—\tஇந்து முன்னணி, இந்து முன்னணித் தலைவர்\nஇந்து முன்னணி ஆவணப் படம் ‘தமிழகத்தை குறி வைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்’\nஇந்து முன்னணி சார்பில் ‘தமிழகத்தை குறி வைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற தலைப்பில் ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டுவிழா சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஆவணப் படத்தின் ......[Read More…]\nFebruary,22,16, —\t—\tஆவணப் படம், இந்து முன்னணி\nஜூன், 7 இந்து முன்னணி மாநில மாநாடு\nஇந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்து முன்னணி துவக்கப்பட்டு, 35ம் ஆண்டு நிறைவு விழா, முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் நுாற்றாண்டு விழா மற்றும் தமிழக பாதுகாப்பு, ......[Read More…]\nMay,18,15, —\t—\tஇந்து முன்னணி\nவீதிகள் தோறும், வீடுகள் தோறும் சென்று இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துச் சொல்வோம்\nசென்னை ஈக்காட்டு தாங்கலில் உள்ள தனியார் டி.வி. நிறுவனம் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக இந்து முன்னணியினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதை கண்டித்து சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இந்து முன்னணி ......[Read More…]\nMarch,15,15, —\t—\tஇந்து முன்னணி, ராம கோபாலன்\nஇந்து முன்னணி செயலாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதிருவள்ளூர் மாவட்ட இந்துமுன்னணி செயலாளர், அம்பத்தூர் தொழிற் பேட்டையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கோவை அருகே வியாழக் கிழமை பிடிபட்டார். ...[Read More…]\nSeptember,19,14, —\t—\tஇந்து முன்னணி, சுரேஷ் குமார்\nஇந்துமுன்னணி பிரமுகர் கொலையில் 4 தீவிரவாதிகள் சிக்கினர்\nஇந்துமுன்னணி அமைப்பின் திருவள்ளூர் மாவட்ட தலைவரான சுரேஷ் குமார், அம்பத்தூரில் கடந்த ஜூன் மாதம் 18–ந்தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்பத்தூர் போலீசார் வழக்கு ......[Read More…]\nAugust,7,14, —\t—\tஇந்து முன்னணி\nஅம்பத்தூரில் இந்துமுன்னணி மாவட்ட தலைவர் கொலை\nசென்னை அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டை மலையத்தம்மன் கோயில்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (48). இவரது மனைவி புவனேஸ்வரி (40), இவர்களுக்கு கிருஷ்ணவேணி (10), ��ிரேன்மைக்கா (8) ஆகிய மகள்கள் உள்ளனர். இவர்களது சொந்த ......[Read More…]\nJune,20,14, —\t—\tஇந்து முன்னணி\nநாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா\n\"நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா நடுநிலையாளர்களே கூறுங்கள்..\" 18.6.2014 அன்று படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணியின் திருவள்ளுவர் மாவட்டத்தலைவர் பாடிசுரேஷ், இணை ஆணையாளர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலையில் கொல்லப்பட்டுள்ளார். ......[Read More…]\nJune,18,14, —\t—\tஇந்து முன்னணி, ராம கோபாலன்\nவைகுண்ட ஏகாதசி, சிவராத்திரிதவிர மற்ற நாள்களில் நள்ளிரவில் கோயில்களை திறக்கக்கூடாது\nவைகுண்ட ஏகாதசி, சிவராத்திரிதவிர மற்ற நாள்களில் நள்ளிரவில் கோயில்களை திறக்கக்கூடாது என்று இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலன் வலியுறுத்தியுள்ளார். ...[Read More…]\nDecember,25,13, —\t—\tஇந்து முன்னணி, இராம கோபாலன்\nஇரண்டு மூன்றிலிருந்து தான் பாஜகவின் க� ...\nநடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பல வரலாற்று வெற்றிகளை, பதிவுகளை, சாதனைகளை பெற்றுள்ளது, ஆனால் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் பயத்தினாலோ என்னவோ பாஜக சறுக்க தொடங்கி விட்டது, மக்கள் மோடியை வெறுக்க தொடங்கி விட்டனர் என்று ...\nதிருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன ...\nபா ஜ க ஆட்சியை ஊழல்வாதிகள் ஏன் வெறுக்கி ...\nகையெழுத்தானது ‘அதிமுக-பாஜக’ தொகுதி� ...\nசென்ற இடங்களில் எல்லாம் மக்களின் பேரா� ...\nஅடுத்தடுத்து பிரபலங்கள் அதிர்ச்சியில� ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\n90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள் ...\nஅதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்ற ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/recordbyonlineskfc/", "date_download": "2021-05-08T19:05:20Z", "digest": "sha1:2OCAB34LRBEJ63GME6347PZG2I2CDQXN", "length": 4820, "nlines": 112, "source_domain": "teamkollywood.in", "title": "புதிய சாதனையை நிகழ்த்திய இணையதள சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ! - Team Kollywood", "raw_content": "\nபுதிய சாதனையை நிகழ்த்திய இணையதள சிவகார்த்திகேயன் ரசிகர்கள் \nபுதிய சாதனையை நிகழ்த்திய இணையதள சிவகார்த்திகேயன் ரசிகர்கள் \nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் 21 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கனா .\nபொதுவாக படம் வெளியாகும் போது படத்தை கொண்டாடும் வகையில் பேனர்களை வைக்கபடுவது வழக்கம் . அது மாவட்ட ரசிகர் மன்றம் சார்பாக நடைபெறும் . ஆனால் சிவகார்த்திகேயன் இணையதள பக்கங்கள் குழுவினர் ஒன்றிணைந்து வெற்றி தியேட்டர் ல் ஒரு பெரிய பேனர் வைத்துள்ளனர்\nபொதுவாக இணையதள ரசிகர்கள் பேனர் வைப்பது அறிதானதாகும் அப்படி வைத்தாலும் 75 சதவீத பங்கங்களும் பங்கு பெறுவது கடினம் இதனை நிறைவேற்றி சாதனை நிகழ்த்தி உள்ளனர் இணையதள சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.\nNext பேட்ட படத்தின் தெலுகு ஜுக் பாக்ஸ் வெளியிடப்பட்டது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2624761", "date_download": "2021-05-08T19:56:44Z", "digest": "sha1:7P7NMIH2USSNJ4U2J22BP43YSDBGEOQL", "length": 16327, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "சிந்தனையாளர் முத்துக்கள்!| Dinamalar", "raw_content": "\nமருத்துவமனையில் சிகிச்சை பெற கொரோனா சான்று ...\nகடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா இல்லை..\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 2\nகொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி ஒதுக்கீடு: அரசாணை ... 2\nதமிழகத்துக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு அதிகரித்தது ... 13\nதற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 6\nதமிழகத்தில் மேலும் 27,397பேருக்கு கொரோனா: 241பேர் ... 3\nஇந்தியாவில் 16.73 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nஅதிகரிக்கும் கொரோனா; பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு ...\nஅரசல் புரசல் அரசியல்: கட்சி நிர்வாகிகளிடம் ... 27\nஉங்களுக்கு தொற்று இல்லாவிட்டாலும், போகும் இடத்திலிருப்போருக்கு, வாழ்வா, சாவா என்பதை தீர்மானிக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.டெட்ரோஸ் ஆதநோம் கெர்பிரியேசஸ்,இயக்குனர் ஜெனரல்,உலக சுகாதார\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉங்களுக்கு தொற்று இல்லாவிட்டாலும், போகும் இடத்திலிருப்போருக்கு, வாழ்வா, சாவா என்பதை தீர்மானிக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.\nடெட்ரோஸ் ஆதநோம் கெர்பிரியேசஸ்,இயக்குனர் ஜெனரல்,உலக சுகாதார நிறுவனம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகட்டிகளுக்கான மருந்து தொற்றை தடுக்குமா\nமுதியோரையே அதிகம் கொல்லும் கொரோனா\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉமக்கு சிந்தனையாளர் யார் னு தெரியலையா\nஇவன் மூஞ்சியை ஏன் முதல் பக்கத்தில் தினமும் பார்க்க வேண்டி இருக்கிறது இவன் எதியோபி யா சீனா ஏஜென்ட்\nஇவன் சொல்வதை கேட்பார் யாரும் இல்லை சீனா ஏஜென்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகட்டிகளுக்கான மருந்து தொற்றை தடுக்குமா\nமுதியோரையே அதிகம் கொல்லும் கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+28+br.php", "date_download": "2021-05-08T19:52:15Z", "digest": "sha1:Z45ZLGFTHQHVNPXPYEGGO5UMU7AIXITS", "length": 4548, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 28 / +5528 / 005528 / 0115528, பிரேசில்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 28 (+55 28)\nமுன்னொட்டு 28 என்பது Cachoeiro de Itapemirimக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Cachoeiro de Itapemirim என்பது பிரேசில் அமைந்துள்ளது. நீங்கள் பிரேசில் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பிரேசில் நாட்டின் குறியீடு என்பது +55 (0055) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Cachoeiro de Itapemirim உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +55 28 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், ம���்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Cachoeiro de Itapemirim உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +55 28-க்கு மாற்றாக, நீங்கள் 0055 28-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2021-05-08T19:43:49Z", "digest": "sha1:4RDK4U65DCE5PG332QWLKHEZVRTKPI56", "length": 25737, "nlines": 174, "source_domain": "www.patrikai.com", "title": "தன்னை விமர்சிப்பவர்களையும் கூட்டணிக்கு அழைப்பது கருணாநிதியின் பெருந்தன்மை! சுப.வீ. பேட்டி – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதன்னை விமர்சிப்பவர்களையும் கூட்டணிக்கு அழைப்பது கருணாநிதியின் பெருந்தன்மை\nதி.மு.க. தலைவர் கருணாநிதியை பேட்டி எடுப்பதுபோலத்தான், “திராவிட இயக்க தமிழர் பேரவை” தலைவர் சுப.வீரபாண்டியனை பேட்டி காண்பதும். சொல்லப்போனால் தி.மு.கவுக்கு ஆதரவாக, கருணாநிதியைவிட கூடுதலான வாதங்களை வைப்பவர் சுப.வீ.\nஇவர், “தி.இ.த.பே.” அமைப்பை துவங்கியபோது, “இது தி.மு.கவின் கிளைக்கழகம் போல் செயல்படுமோ” என்று கிண்டலாக ஒரு கேள்வி வந்து விழ… கொஞ்சமும் தயங்காமல் சுப.வீ. சொன்னார்: “ கிளைக்கழகம் போல் அல்ல.. கிளைக் கழகமே தான்\nஅப்படிப்பட்ட சுப.வீயிடம்,patrikai.com இதழுக்காக ஒரு பேட்டி. தேர்தல் பிரச்சாரத்துக்கான திட்டமிடல், இடையே வெளிநாட்டு பயணத்துக்கான ஏற்பாடு, கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி… இவற்றுக்கு நடுவே நமக்கும் நேரம் ஒதுக்கினார்.\nவழக்கம்போலவே, கேள்விகளை கவனமாக உள்வாங்கி, தனது கருத்துக்களை ஆணித்தரமாக வெளிப்படுத்தினார்.\nஇதோ சுப.வீ. நமக்களித்த பேட்டி..\nதன்னையும் தனது கட்சியையும் கடுமையாக விமர்சிக்கும் விஜயாந்த் கிண்டலடிக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரை கூட்டணிக்கு அழைக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. மூத்த தலைவருக்கு, பாரம்பரியம் மிக்க கட்சிக்கு இது அழகா என்ற விமர்சனம் வைக்கப்படுகிறதே..\nதேர்தல் நேரங்களில் மற்ற கட்சிகளுக்கு யார் அழைப்பு விடுப்பது என்பதில் கவுரவம் பார்க்கத் தேவையில்லை. யாரை வீழ்த்த நினைக்கிறோமோ, அதற்காக வலுவான கட்சிகளை இணைக்கும் முயற்சிதான் இந்த அழைப்புகள்.\n1967ல் காங்கிரஸ் என்ற எதிரியை வீழ்த்த முடிவெடுத்தார் அண்ணா. எதிரெதிர் துருவமாக செயல்பட்ட சுதந்திரா கட்சியுடனும், இடதுசாரி கட்சிகளுடனும் பேசினார்.. கூட்டணி வைத்தார்.அப்போது அவர், “எதிரியை வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, எந்தத் தடியை எடுத்து அடித்தால் என்ன” என்று கேட்டார்.\nஇன்னொரு செய்தியை வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். “கூட்டணி கூட்டணி” என்று சொல்கிறோமே தவிர, இங்கு இருப்பதெல்லாம் வெறும் தொகுதி உடன்பாடுதான் கூட்டணி என்பதற்கு குறைந்தபட்ச செயல்திட்டம் இருக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பது, “இந்த தொகுதியில நீ நிக்காதே.. அந்த தொகுதியில நான் நிக்கலை” என்கிற தொகுதி உடன்பாடுதான்.\nஇதில் பெரிய கவுரவம் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. என்று கருதி பெருந்தன்மையோடு தலைவர் கலைஞர் அழைத்திருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.\nகாங்கிரஸ் என்கிற எதிரியை வீழ்த்த, பலரையும் கூட்டு சேர்த்தார் அண்ணா என்றீர்கள். உண்மைதான். அப்படி தி.மு.கவால் எதிரியாக பார்க்கப்பட்ட காங்கிரஸ் உடனும் கருணாநிதி கூட்டணி வைத்திருக்கிறாரே\nகால மாற்றங்களில் அரசியலில் எதிரெதிரான தன்மை உடையவர்கள் ஓரணியில் சேர்வது நடக்கவே செய்யும். அண்ணா இருந்தபோது, அ.தி.மு.க. என்று தன் பெயரிலேயே வரும் என நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.\nதவிர, காங்கிரஸை ஒழிப்பதுதான் என் வேலை என்று சொல்லித்தான் 1925ம் ஆண்டு மாநாட்டில் அறிவித்து பிரிந்தார் பெரியார். ஆனால் அதே காங்கிரஸை 1957ம் ஆண்டு தேர்தலில் முழுமையாக ஆதரித்தார். இதுதான் காலத்தின் மாற்றம்.\nநானும் கூட காங்கிரஸ் கட்சியை உடன்பாடான இயக்கமாக பார்க்கவில்லை. ஆனால் பா.ஜ.க.வை வீழ்த்த காங்க���ரஸுடன் கூட்டணி சேரலாம் என்று நினைக்கிறேன். இது இந்திய அளவிலான சூழல்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை, , அ.திமுக என்கிற.. ஒரு “கட்சியில்லாத கட்சியை” வீழ்த்த காங்கிரஸுடன் கூட்டு சேர்வது தவறில்லை.\nபா.ஜ.கவை வீழ்த்த காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதில் தவறில்லை என்றீர்கள். ஆனால் அந்த பா.ஜ.கவுடனும், தி.மு.க. கூட்டணி வைத்திருந்திருக்கிறதே\nஅந்த நேரத்தில் ஆட்சியைக் காப்பாற்ற நாங்கள் அப்படி செய்தோம். ஆனாலும் திமுக வரலாற்றில் அந்த நிகழ்வு ஒரு கறைதான். இதை நான் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறேன்.\nபொடா சிறையில் இருந்து நான் வந்தபோது தலைவர் கலைஞரிடம், “நான் பொடாவில் இருந்து வெளியே வந்ததைவிட, நீங்கள் பா.ஜ.கவிடம் இருந்து வெளியேவந்ததே எனக்கு மகிழ்ச்சி” என்றேன்.\nஇப்போதும் அந்த கருத்தில் எனக்கு மாற்றம் இல்லை.\nஇப்போது கூட தி.மு.க. – பா.ஜ.க. – தே.மு.தி.க கூட்டணி உருவாக ஒரு வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. அப்படி பா.ஜ.கவுடன் தி.மு.க. கூட்டணி வைத்தால் உங்களது பிரச்சார வியூகம் எப்படி இருக்கும்\nஅப்படி நடக்கும் என்று நான் நம்பவில்லை. (சிரிக்கிறார்) முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்… பிறகு நான் எப்படி அழைப்பது என்று சொல்கிறேன்..\nதிமுவின் முதல்வர் வேட்பாளர் என்று உங்கள் பிரச்சாரத்தில் யாரைக் குறிப்பிட்டு பேசப்போகிறீர்கள்… கருணாநிதியையா, ஸ்டாலினையா\nஅதை முடிவு செய்யும் இடத்தில் நான் இல்லை. திமுகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுகிற சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்ய வேண்டும்.\nதவிர, முதல்வர் வேட்பாளர், , பிரதமர் வேட்பாளர் என்பதே நம் நாடாளுமன்ற முறைமைகளுக்கு முரண்பட்டது. இங்கு அதற்கு இடமே இல்லை. மோடிதான் அப்படி முதன் முதலாக பிரதமர் வேட்பாளர் என்று முன்னிறுத்தப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்..\nஇலக்கணத்தில் ஒன்று சொல்வோம். ஒரு தவறு நடந்தால் அதை வழு என்பார்கள். அதாவது குற்றம். அதே தவறை எல்லோரும் செய்துவிட்டால் வழு அமைதி என்று சொல்லிவிடுவோம்.. அதே மாதிரிதான், முதல்வர் வேட்பாளர் என்பதும்.\nவரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஓட்டுப்போடக்கூடாது என்பதற்கு முக்கிய மூன்று காரணங்களாக நீங்கள் நினைப்பது எவற்றை\nஅதிகாரம் ஒரே ஒரு மனிதரிடம் குவிந்து கிடக்கிறது. எந்த இடத்தில் அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கிறதோ அந்த இடம் செயலற்றுக் கிடக்கிறது. அதோடு, இந்த அரசின் அறிவிப்புகள் எல்லாமே வெற்று அறிவிப்புகளே. 110ம் விதியின் கீ்ழ் 236 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதில் பத்து கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பது ஏமாற்றுதானே\nஆகவே அதிகார குவிப்பு, செயலற்றதன்மை, வெற்று அறிவிப்புகள் ஆகியவைதான் இந்த அரசின் மீதான மிக முக்கிய குற்றச்சாட்டுகளாக வைக்கிறேன்.\nபேட்டி: டி.வி.எஸ். சோமு, படங்கள்: கல்யான்\nமு.க, ஸ்டாலின் சமூக வலைதளங்களில் மிக அதிகமாக கிண்டல் செய்யப்படுவதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்\nமக்கள் நலக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து உங்கள் கருத்து என்ன\nதிருமலை நாயக்கர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது பற்றி.. \nமேலும் பல கேள்விகள்… சுப.வீயின் பதில்கள்.\nதன்னை விமர்சிப்பவர்களையும் கூட்டணிக்கு அழைப்பது கருணாநிதியின் பெருந்தன்மை: சுப.வீ. பேட்டி திருமாவை குறிவைக்கும் இந்துத்துவ அமைப்புகள்: சுப.வீ. பேட்டி திருமாவை குறிவைக்கும் இந்துத்துவ அமைப்புகள் “தலைவர் கலைஞர் உதவுவார்”: உயிருக்குப் போராடும் தி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் நம்பிக்கை\nPrevious தன்னை விமர்சிப்பவர்களையும் கூட்டணிக்கு அழைப்பது கருணாநிதியின் பெருந்தன்மை\nNext நமது மாட்டு இனங்களை அழிக்க பீட்டா சதி\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழக சட்டப்பேரவையின் முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n1 thought on “தன்னை விமர்சிப்பவர்களையும் கூட்டணிக்கு அழைப்பது கருணாநிதியின் பெருந்தன்மை\nசார் பேட்டி அருமையா செல்கிறது…. மீதமையும் எதிர்பார்த்துகொண்டு இருக்கிறேன்….\nமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…\nடெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான…\nஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம்…\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது மத்தியஅரசு…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார். …\n08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது….\nதீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர…\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா\nகொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா…\n450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-08T19:09:15Z", "digest": "sha1:7RI7HY7UVUCOCNYMN54LTCFWASRO74HG", "length": 11672, "nlines": 71, "source_domain": "tnreginet.org.in", "title": "பட்டா மாறுதல் | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nதமிழகத்தில் பட்டா மாறுதல் சார்ந்த 2 முக்கிய அறிவிப்புகள்\nதமிழகத்தில் பட்டா மாறுதல் சார்ந்த 2 முக்கிய அறிவிப்புகள்\nPatta 2020 தெரியுமா உங்களுக்கு\nபட்டா மாறுதல் இனி “ஈஸி” – ஆனால், VAO- கள் கடும் எதிர்ப்பு\nபட்டா மாறுதல் இனி “ஈஸி” – ஆனால், VAO- கள�� கடும் எதிர்ப்பு\nPatta 2020 தெரியுமா உங்களுக்கு\n“பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை” |TNGovernment|Patta | Registration\n“பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை” |TN Government|Patta | Registration\nPatta 2020 தெரியுமா உங்களுக்கு\nபட்டா மாறுதல் மேல்முறையீடை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும்\nபட்டா மாறுதல் மேல்முறையீடை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும்\n பட்டாpatta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nபட்டா பெயர் மாற்றம் தமிழக அரசின் புதிய திட்டம் மக்கள் மகிழ்ச்சி\nபட்டா பெயர் மாற்றம் – தமிழக அரசின் புதிய திட்டம் மக்கள் மகிழ்ச்சி\n பட்டாpatta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nபொதுமக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு பட்டா மாறுதலில் தமிழக அரசு அதிரடி மாற்றம்\nபொதுமக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு; பட்டா மாறுதலில் தமிழக அரசு அதிரடி மாற்றம்\n பட்டாpatta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nஇனி வீட்டில் இருந்தபடியே பட்டா மாறுதல்\nஇனி வீட்டில் இருந்தபடியே பட்டா மாறுதல்\n பட்டாpatta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nபத்திரப்பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறை|TNGovernment|Patta |TN Registration\nபத்திரப்பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறை|TNGovernment|Patta |TN Registration\n2020 TNREGINET tnreginet TNREGINET VIDEOS பட்டா பத்திரப்பதிவு துறை செய்திகள் 2020patta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\n2020 வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பட்டா; தமிழக அரசு புதிய உத்தரவு\n2020 வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பட்டா; தமிழக அரசு புதிய உத்தரவு\n பட்டா பத்தி��ப்பதிவு துறை செய்திகள் 2020patta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nபட்டா மாற்றத்திற்கான நடைமுறைகள் என்ன என்ன தெரியுமா\nபட்டா மாற்றத்திற்கான நடைமுறைகள் என்ன என்ன தெரியுமா\nTNREGINET VIDEOS தெரியுமா உங்களுக்கு பட்டாpatta chitta Patta Transfer Procedure in Tamil patta vanguvathu eppadi tamil nadu patta name change பட்டா பட்டா பதிவு பட்டா பெயர் மாற்றுதல் பட்டா மாறுதல் பட்டா மாற்றத்திற்கான நடைமுறை பட்டா மாற்றத்திற்கான வழிமுறை\nபத்திரப்பதிவு குறித்து முக்கிய பதிவு\nபல வருடங்களாக பிறப்பு / இறப்பு சான்றிதழ் வாங்கவில்லை என்றால் எப்படி வாங்குவது\nஇறப்பு சான்றிதழ் பெறுவதற்கு தாமதமானால் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/tag/vetri-maaran/", "date_download": "2021-05-08T19:26:51Z", "digest": "sha1:MWI43ZQLL325JPSVMNTQCKRDI4HIL6JT", "length": 5173, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "vetri maaran - InandoutCinema", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\nவெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘அசுரன்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் வெற்றி மாறன், தற்போது நடிகர் சூரியை நாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் டைட்டிலை இன்று (22.04.2021) அறிவித்துள்ள படக்குழு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. ‘விடுதலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் கதாபாத்திரத்திலும், […]Read More\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்\n15 நாட்கள் முழு ���ரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி\n“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்\nஇரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மணத்தக்காளி \n 2 கோடி கொடுத்த அனுஷ்கா – விராட் தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_706.html", "date_download": "2021-05-08T19:31:01Z", "digest": "sha1:AVLB2HKNTO362CVJCYV4NFL6BSQJ7ZJY", "length": 8605, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "மத்திய பேருந்து நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த புத்தக நிலையம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமத்திய பேருந்து நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த புத்தக நிலையம்\nமன்னாா் மத்திய பேருந்து தாிப்பிட பகுதியில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையம் ஒன்று இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எாிந்துள்ளது.\nஇதில் சுமார் 7 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருள்கள் தீக்கிரையாகி உள்ளது.\nஇந்நிலையில் மன்னார் நகர சபை மற்றும் இராணுவத்தினர் பௌசர் வாகனம் மூலம் நீர் கொண்டு வந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசுமார் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.\nமேலும் தீ ஏற்பட்டமைக்கான மின் ஒழுக்காஅல்லது திட்டமிட்ட சதியாக என்பது தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/07/blog-post_6760.html", "date_download": "2021-05-08T19:00:10Z", "digest": "sha1:U4AKHDDYBQ2L47NF7BGCPUZTVCIYAENR", "length": 4508, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "இந்திய‌ தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌வும் இல‌வ‌ச‌ தொலைபேசி - Lalpet Express", "raw_content": "\nஇந்திய‌ தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌வும் இல‌வ‌ச‌ தொலைபேசி\nஜூலை 25, 2009 நிர்வாகி\nU.A.E அபுதாபியில் வெளிநாடு இந்திய‌ர் ந‌ல‌ அமைச்ச‌க‌த்தின் சார்பில் தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌விடும் நோக்கில் இல‌வ‌ச தொலைபேசி சேவை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.\nவெளிநாட்டு இந்தியர் நலத்துறை அமைச்சகம் இந்த சேவையை வழங்குகிறது. வெளிநாடுக‌ளுக்கு குறிப்பாக‌ வ‌ளைகுடா நாடுக‌ளுக்குச் செல்லும் தொழிலாள‌ர்க‌ள் ஏஜெண்டுக‌ளின் க‌வ‌ர்ச்சியான‌ வாக்குறுதிக‌ளைக் கேட்டு ஏமாந்து விடுகின்ற‌ன‌ர்.\nஇத‌ன் கார‌ண‌மாக‌ ம‌னைவியின் ந‌கைக‌ள், சொத்து உள்ளிட்ட‌வ‌ற்றை விற்று பிழைப்பு தேடி வ‌ரும் இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் த‌ங்க‌ள‌து அறியாமையின் கார‌ண‌மாக‌ ஏமாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இத்த‌கைய‌வ‌ர்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்திம் வ‌கையில் இல‌வ‌ச‌ தொலைபேசி சேவை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.மேலும் இந்த‌ சேவையின் மூல‌ம் ஏமாற்றும் ஏஜ‌ண்டுக‌ள் குறித்தும் புகார் த‌ர‌லாம்.\nத‌ற்பொழுது ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம், குவைத்,ச‌வுதி அரேபியா உள்ளிட்ட‌ வ‌ளைகுடா நாடுக‌ளில் ப‌ணிபுரியும் தொழிலாள‌ர்க‌ள் 800 091 202 53 என்ற‌ இல‌வ‌ச‌ தொலைபேசி எண்ணில் வார‌த்தின் ஏழு நாட்க‌ளும், 24 ம‌ணி நேர‌மும் தொட‌ர்பு கொள்ள‌லாம்\nTags: அபுதாபி இல‌வ‌ச‌ தொலைபேசி\nலால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்பு\nலால்பேட்டை வடக்கு தெரு தஸ்லிமா ஃபர்வின் மறைவு\nகாட்டுமன்னார் கோயில் விசிக சிந்தனைச்செல்வன் வெற்றி\nபாலை��னம் போல் காட்சி தரும் வீராணம் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7914:2011-07-01-214507&catid=348:2011-04-17-18-05-29&Itemid=259", "date_download": "2021-05-08T19:44:06Z", "digest": "sha1:ALOIVEFSJDCPSCL2MNPFZZYAA4XX4XZG", "length": 28543, "nlines": 146, "source_domain": "www.tamilcircle.net", "title": "புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 01 ஜூலை 2011\nயாழ்ப்பாணம் மக்கள் வங்கிக்கிளையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஒருபகுதி துப்பாக்கிகளுடன் முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் சிறிய இராணுவப் பயிற்சி முகாம் ஒன்று தள நிர்வாகத்தை தற்காலிகமாக கவனித்துவந்த கண்ணாடிச் சந்திரனால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த முகாம் அமைக்கப்பட்டதன் நோக்கம் புளொட் உறுப்பினர்களுக்கு தளத்திலேயே பயிற்சி அளிப்பதும், இந்த முகாமை மையமாகக் கொண்டு வன்னிப்பகுதியில் இராணுவத் தாக்குதல் நிகழ்த்துவதுமாகும். இராணுவ பயிற்சி முகாமுக்குப் பொறுப்பாக மல்லாவிச் சந்திரன் நியமிக்கப்பட்டார். மல்லாவிச் சந்திரனுடன் சுகுணன், நேரு போன்றோர் உட்பட பலர் அந்தப் பயிற்சி முகாமில் இராணுவப் பயிற்சி பெற்று வந்தனர்.\nஇந்தியாவிலிருந்து தளம் வந்திருந்த மத்தியகுழு உறுப்பினர் ஈஸ்வரன் மட்டக்களப்பில் தாக்குதல் நடத்தப்போவதாகக் கூறி மத்திய வங்கியிலிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில் சிலவற்றுடன் மட்டக்களப்பு பத்தன் என்பவரோடு அம்பாறை பகுதிக்கு சென்றிருந்தார். வவுனியா இராணுவப் பொறுப்பாளராகச் செயற்பட்டுவந்த வவுனியா தம்பி (தர்மகுலசிங்கம்) வவுனியாவில் சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். தள இராணுவப் பொறுப்பாளராக இருந்த பார்த்தனின் மரணத்துக்குப் பின் சிறிய அளவிலான இராணுவத் தாக்குதலுக்கான திட்டங்களையும், அதற்கான முன்னெடுப்புகளையும் காணக்கூடியதாக இருந்தது.\nமுல்லைத்தீவில் இராணுவப்பயிற்சி முகாமை ஆரம்பித்த பின் முல்லைத்தீவுக்கான பிரதான வீதிவழியாக செல்லும் இராணுவத்தினர் மீது கண்ணிவெடித் தாக்குதல் நிகழ்த்தி ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்கு திட்டமிடப்பட்டது. மட்டக்களப்புக்கு துப்பாக்கிக��ை எடுத்துச் சென்றிருந்த மத்தியகுழு உறுப்பினர் ஈஸ்வரனும் மட்டக்களப்பு பத்தனும் அம்பாறை சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத்தை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தனர். வவுனியா இராணுவப் பொறுப்பாளர் தம்பி வவுனியாவை தனது இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆர்தர் கேரத் மீது தாக்குதல் நடத்த திட்டத்தை வகுத்திருந்தார். முல்லைத்தீவில் இராணுவத்தின் மீதான கண்ணிவெடித்தாக்குதல் நடவடிக்கையில் பங்கேற்பதற்கு இந்தியாவிலிருந்து இராணுவப்பயிற்சி முடித்து ஏற்கனவே வந்திருந்த மது, துசியந்தன், உட்பட வேறு சிலரும் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nநெடுங்கேணி - முல்லைத்தீவு வீதியில் கண்ணிவெடியைப் புதைத்து வைத்துவிட்டு சிறீலங்கா இராணுவத்தின் வருகைக்காக இவர்கள் பல நாட்களாக காத்திருந்தனர். தாக்குதலுக்குத் தயாராகிச் சென்றபோது அவர்கள் தம்முடன் எடுத்துச் சென்ற உணவு, தண்ணீர் என்பன முடியும் நிலையில் இருந்தது. இந்த நேரம் இராணுவத்தினர் வருவதாக தாக்குதலுக்கு தயாராய் நின்றவர்களுக்கு சற்று தொலைவில் தகவல் அனுப்புவதற்காக வீதியோரத்தில் மறைந்திருந்தவரால் தொலைத்தொடர்பு கருவி மூலம் தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து ஜீப் வண்டி மீது கண்ணிவெடித்தாக்குதல் நிகழ்த்தினர். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.\nஆனால் அந்த ஜீப் வண்டியில் வந்தது இராணுவத்தினரல்ல, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி சுந்தரலிங்கமும் அவருடன் வந்த பொலிசாருமாகும். தாக்குதலுக்கு தயாராக நின்றவர்களுக்கு இராணுவத்தினர் வருவதாக வருவதாக தொலைத்தொடர்பு கருவி மூலம் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஜீப் அண்மித்தபோது இது இராணுவத்தினரின் ஜீப் அல்ல என்று தெரியவந்தவுடன் தகவல் கொடுத்தவர் மீண்டும் தாக்குதல் நடத்த நின்றவர்களுடன் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் தாக்குதலுக்குத் தயாராக நின்றவர்கள் அதற்குள் தொலைத்தொடர்பு கருவியை துண்டித்து விட்டு தாக்குதலுக்கு தயாராகி கொண்டிருந்தனர். இராணுவத்தின் மீதான தாக்குதல் திட்டம் பொலிசார் மீதான தாக்குதலில் முடிவடைந்திருந்தது.\nஅம்பாறை சென்றல்காம்ப் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. வவுனியாவில் மூத்த பொலிஸ் அத்தியட்சகர�� ஆர்தர் கேரத் தனது அலுவலகத்துக்குள் சென்று மேசையில் இருந்த மின்சார அழைப்பு மணி மூலம் தனது உதவியாளரை அழைத்த போது மேசையின் கீழே இணைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து கொல்லப்பட்டார். குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்தர் கேரத் மீதான தாக்குதலை வவுனியா இராணுவப் பொறுப்பாளர் தம்பியும் கல்மடு ராஜனும் (பாக்கியராஜன்) மேற்கொண்டிருந்தனர். இவர்கள் மிகத் துணிகரமாக பலத்த காவலின் கீழ் இருந்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆர்தர் கேரத்தின் அலுவலகத்திற்குள் இரவோடிரவாக புகுந்து இரகசியமாக குண்டினை மேசைக்கு கீழ் பொருத்தி இத்தாக்குதலை செய்தனர்.\nஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவின் ஆலோசகராக கடமையாற்றிய இஸ்ரேலில் பயிற்சி பெற்ற இராணுவ அதிகாரியும் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் ஒரே மகனுமாகிய ரவீந்திரா விமல் ஜெயவர்த்தனவினதும், ஐக்கிய தேசிய கட்சியின்(U.N.P) அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த லலித் அத்துலத்முதலியினதும் சிறில் மத்தியுவினதும் பணிப்பின் கீழ் காந்தீயத்தின் நடவடிக்கைகளை முற்றாக முடக்கி பல வன்னி இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்த முக்கிய நபர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆர்தர் கேரத் ஆவார். பொலிஸ் அத்தியட்சகர் ஆர்தர் கேரத் மீதான தாக்குதல்களை மேற்கொண்ட வவுனியா தம்பியும், கல்மடு ராஜனும் பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டனர்.\nகண்ணாடிச்சந்திரன் வெளியிட்ட துண்டுப்பிரசுரமும் அதனால் ஏற்பட்ட குழப்பங்களும்\nஇந்தத் தாக்குதல்கள் அனைத்தையும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே (புளொட்) மேற்கொண்டது என உரிமை கோரி துண்டுப்பிரசுரம் தளநிர்வாகப் பொறுப்பாளராகச் செயற்பட்ட கண்ணாடிச்சந்திரனால் வெளியிடப்பட்டது.\nமுல்லைத்தீவு கண்ணிவெடித்தாக்குதலில் கொல்லப்பட்ட ஒட்டுசுட்டான் பொலிஸ் அதிகாரி சுந்தரலிங்கம் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்தவர். மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவராக பொலீஸ் அதிகாரி சுந்தரலிங்கம் இருந்தார். இதனால் வடமராட்சியில் அமைப்பாளர்களாகச் செயற்பட்டு வந்த கல்லுவம் குரு, கணேஸ் போன்றோர் சுந்தரலிங்கம் மீதான தாக்குதல் குறித்து மக்கள் மத்தியிலிருந்து கடுமையான கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஒட்டுசுட்டான் பொலிஸ் அதிகாரி சுந்தரலிங்கம் மீதான தாக்குதல் தவறுதலாக நிகழ்த்தப்பட்ட ஒன்று என்றபோதிலும் கூட, அத்தகையதொரு தவறால் புளொட் பிரச்சனைகளை பல்வேறு திசைகளிலுமிருந்து முகம் கொடுக்க வேண்டி நேர்ந்தது – அமைப்புக்குள்ளேயும் வெளியேயும்.\nஅடுத்ததாக அம்பாறை சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத்தை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகமே (புளொட்) தாக்கியதாக துண்டுப்பிரசுரத்தில் உரிமை கோரியிருந்தோம். ஆனால் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை அமைப்பினரோ தாமே அத்தாக்குதலை நிகழ்த்தியதாகவும், தம்மிடம் சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத்திலிருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் அனைத்தும் இருப்பதாகவும் தேவையேற்படின் அவ்வாயுதங்களை காட்சிப்படுத்த முடியும் எனவும் வடமராட்சியில் செயற்பட்டு வந்த புளொட் அமைப்பாளர்களுடன் வாதிட்டனர். நாமோ சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத் தாக்குதலை புளொட் தான் நடத்தியதென்று வாதிட்டோம்.\nஇதனால் குறிப்பாக வடமராட்சியில் புளொட் அமைப்பில் செயற்பட்டவர்களிடம் ஒரு குழப்பநிலை தோன்றியிருந்தது. பொலிஸ் அதிகாரி சுந்தரலிங்கம் மீதான தாக்குதல் சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத் தாக்குதல் என்பனவே இந்தக் குழப்பநிலைக்குக் காரணமாக இருந்தது. உண்மையில் புளொட் சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத் தாக்குதலை நடத்தியிருக்கவில்லை. மத்தியகுழு உறுப்பினர் ஈஸ்வரன் சென்றல்காம்ப் பொலிஸ் நிலையம் மீது தாக்குதலை நடத்த யாழ்ப்பாணத்திலிருந்து ஆயுதங்களை எடுத்துச் சென்றிருந்தார். புளொட் உறுப்பினர்கள் சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவையினர் சென்றல்காம்ப் பொலிஸ்நிலையத்தை தாக்கி ஆயுதங்களை கைப்பற்றிச் சென்றுவிட்டிருந்தனர்.\nபுளொட்டால் திட்டமிடப்பட்ட மூன்று தாக்குதல்களுமே வெற்றிபெற்று விட்டதென்று தளநிர்வாகப் பொறுப்பாளராகச் செயற்பட்ட கண்ணாடிச்சந்திரன் அவசரமாக, தவறான தகவல்களைக் கொண்ட துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டதால் வடமராட்சி அமைப்பாளர்களிடமிருந்தும், வடமராட்சி மக்கள் மத்தியிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை நாம் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. கண்ணாடிச்சந்திரன் இத் துண்டுப்பிரசுரத்தை வெளியிடுவதில் அவசரம் காட்டாமல் பொறுமையாகவும், பொறுப்பாகவ��ம், சரியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டும் செயற்பட்டிருக்க வேண்டும். அப்படி அவசரப்பட்டு தவறான தகவல்களுடன் அத்துண்டுப்பிரசுரம் வெளிவந்தபின், நாம் தவறு விட்டுவிட்டோம் என்று தெரிந்த பின்பும் கூட எமது தவறான தகவல்கள் குறித்து மீண்டும் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருக்க வேண்டும். சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத்தை நாம் தாக்கவில்லை என்பதை நாம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்க வேண்டும், முல்லைத்தீவில் பொலிஸ் அதிகாரி சுந்தரலிங்கம் மீதான தாக்குதல் தவறுதலாக நடந்ததென்பதை மக்கள் மத்தியில் கூறி அதற்காக மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். அதை நாம் செய்யத் தவறியிருந்தோம்.\nஇதில் மோசமான, வெட்கப்படவேண்டிய விடயம் என்னவெனில், சென்றல்காம்ப் பொலிஸ் நிலையம் புளொட்டால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அல்ல என்ற உண்மை, எமக்குத் தெரிந்ந பின்பும் கூட, நாம் அதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் சொல்வதற்குத் தயாராக இருக்கவில்லை. இந்த உண்மை தெரிந்த பின்பும் இந்தியாவிலிருந்து வெளிவந்த \" புதியபாதை\" பத்திரிகையில் கூட சென்றல்காம்ப் பொலிஸ் நிலையத் தாக்குதல் புளொட்டால் மேற்கொள்ளப்பட்டதென்றே உரிமை கோரப்பட்டிருந்தது. தவறுகளை தவறென்று ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டுவருவதற்கு மாறாக தொடர்ந்து நியாயப்படுத்தினோம். எமது தவறுகளை தவறென்று மக்கள் மத்தியில் சொல்வதற்கு தயங்கினோம்.\n1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1\n2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2\n3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3\n4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4\n5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5\n6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6\n7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7\n8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8\n9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9\n10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்���ில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/04/07/4053/", "date_download": "2021-05-08T20:06:58Z", "digest": "sha1:GGZPRS4FZWXZYMHF6VKG43IWRRIMAKM6", "length": 7554, "nlines": 88, "source_domain": "www.tamilpori.com", "title": "ஜனாதிபதி கோட்டாவிற்கு கொரோனா; வதந்தி பரப்பிய நடன ஆசிரியை சிறையில்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை ஜனாதிபதி கோட்டாவிற்கு கொரோனா; வதந்தி பரப்பிய நடன ஆசிரியை சிறையில்..\nஜனாதிபதி கோட்டாவிற்கு கொரோனா; வதந்தி பரப்பிய நடன ஆசிரியை சிறையில்..\nகடந்த ஏப்ரல் முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு விட்டதாக முகப் புத்தகத்தில் பதிவு செய்த நடன ஆசிரியை விளக்கமறியலில் வைகப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபயவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அப்போது அவருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகவும் குறித்த ஆசிரியை பதிவிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.\nஇதனையடுத்து அவர் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் அவர் நேற்றைய தினம் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nPrevious articleகொரோனாவினால் மற்றுமொரு நபர் பலி; பலி எண்ணிக்கை ஆறாக உயர்வு..\nNext articleநாட்டின் சமகால நிலவரங்கள் தொடர்பான சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை மறுதினம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/11/09/6765/", "date_download": "2021-05-08T19:31:39Z", "digest": "sha1:BBWQQPVAVX2QHNB3667TP4RZEP5JOGA6", "length": 7317, "nlines": 81, "source_domain": "www.tamilpori.com", "title": "அரச பாடசாலைகளை திறப்பது தொடர்பான இறுதி முடிவு வெளியாகியது..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை அரச பாடசாலைகளை திறப்பது தொடர்பான இறுதி முடிவு வெளியாகியது..\nஅரச பாடசாலைகளை திறப்பது தொடர்பான இறுதி முடிவு வெளியாகியது..\nஅரச பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கபபடவுள்ளன. அனைத்து பாடசாலைகளும் கிருமிநீக்கம் செய்யப்பட்ட பின்னரே திறக்கப்படவுள்ளன.\nமுழுமையாக அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அழைக்காமல் இரண்டு கட்டங்களாக பாடசாலை வகுப்புகளை நடத்திச் செல்வது குறித்து ஆராயப்படுகிறது.\nஎவ்வாறாயினும் கொரோனா பரவல் தொடர்பில் அப்போதுள்ள நிலைமையை வைத்து அதற்கேற்ப இறுதி நேர முடிவுகள் மேற்கொள்ளப்படுமென கல்வியமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டன.\nதனியார் பாடசாலைகளையும் அந்த காலப் பகுதியில் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleமேல் மாகாணத்தில் ஊரடங்கு நாளை நீக்கம்; தனிமைப்படுத்தல் பிரதேசங்களும் அறிவிப்பு..\nNext articleமன்னாரில் பாடசாலை மாணவியை கர்பமாக்கிய 40 வயது உறவுக்கார நபர்..\nரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது – சரத் வீரசேகர\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nநாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..\nCOVID தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்..\nஇராணுவ சோதனை சாவடிகள் இருப்பது எமது வசதிக்காகவே – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nயாழில் மகனின் விடுதலைக்காக 12 வருடங்களாக காத்திருந்த தந்தை மரணம்..\nஅபாயமான கட்டத்தில் இலங்கை; நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிர���க ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/International", "date_download": "2021-05-08T18:33:40Z", "digest": "sha1:XTHQ3MHTWL6SCFF4QRZBSIZ25AADOGZR", "length": 10231, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: International | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\n'' பொறுப்புக்கூறல் : ஓர் முடிவற்ற தேடலா \nபொறுப்புக்கூறல் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நடைபெற்ற அமர்வுகளை பற்றிய பலந்துரையாடல்களில் பயன்படுத...\nசர்வாதிகார போக்குடைய சில நாடுகளே இணைந்துள்ளன : இலங்கையின் பலவீனம் என்கிறார் முஜிபுர்\nஅரசாங்கத்திடம் இராஜதந்திர அணுகுமுறைகள் இன்மையினால் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு காணப்பட்ட நற்பெயருக்கு இழுக்கு ஏற்...\nசர்வதேசத்தில் தனிமைப்படுத்தப்படும் ஆபத்தில் இலங்கை : மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்கிறார் மங்கள\nசர்வதேசத்தில் தனிமைப்படுத்தப்படும் மிக ஆபத்தான நிலையில் இலங்கை உள்ளது என எச்சரித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவ...\nநாட்டு பிரச்சினைகளை தீர்க்கவே ஜனாதிபதி கோத்தாவுக்கு ஆதரவு வழங்கினோம் - மைத்திரி புதுத் தகவல்\nநாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க...\nபௌத்தர்களின் ஆதரவைப் பெற தமிழ், முஸ்லிம்கள் மீது இனவாதம் தொடர்ந்தால் பாரிய விளைவுகள் ஏற்படும் - காவிந்த எச்சரிக்கை\nஜனநாயக கொள்கைக்கு முரணாக செயற்படும் நாட்டை சர்வதேசம் புறக்கணிக்கும் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இனியாவது...\nஇனவாத, மதவாத, இன நல்லிணக்கத்தை பாதிக்கும் செயற்பாடுகளே ஜெனிவா தோல்விக்கு காரணம் - சஜித்\nமேலும் யுத்தத்துக்கு பின்னர் எமது உள்நாட்டு பிரச்சினையை சர்வதேச மயமாக்கியது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வாகும். பான்கீமூனுடன்...\nஅதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட எல்லாத் தரப்புகளும் விழுந்தடித்துக்கொண்டு வரவேற்றன. ஆனால், ஜெனிவாவில் முன்வைக...\nஒடுக்கப்பட்ட மக்களும் சர்வதேச வழக்காடு மன்றமும்\nஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு விவஸ்தை கிடையாது. தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கேட்டு எல்லா கதவுகளையும் தட்டுவது அவற...\nசர்வதேசத்தில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் - எதிர்க்கட்சி எச்சரிக்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுதி கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் தீர்மானமொன்று முன்வைக்கப்படவுள்ளது.\nஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் முன்வைக்கும் அறிக்கையும் கூட பேரவையின் கவனத்துக்காக சமர்ப்பிக்கப்படுவது தான். அந்த அறி...\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Sri%20Lanka?page=5", "date_download": "2021-05-08T18:35:36Z", "digest": "sha1:QATYYYWGYLZ44UWZP76RA44OCSTXSVTB", "length": 10412, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Sri Lanka | Virakesari.lk", "raw_content": "\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nஉலக செஞ்சிலுவை தினத்தையொட்டி மன்னாரில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி யாழ் தூய மரியன்னை தேவாலயத்தில் வழிபாடு..\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\nதனிமைப்படுத்தலில் இருந்து 64 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு \nகொழும்பு, காலி மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Sri Lanka\nஇலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்\nசுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று...\n3 பதக்கங்களை சுவீகரித்து இலங்கைக்கு பெருமை சேர்த்தார் இந்திக்க திசாநாயக்க\nஉஸ்பெகிஸ்தானில் நடைபெற்றுவரும் ஆசிய பளுதூக்கல் வல்லவர் போட்டியின் ஆண்களுக்கான 73 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் பங...\nஇலங்கையர்கள் குறித்து தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரத்தை வெளிநாட்டவர்களுக்கு வழங்க முடியாது - பாக்கியசோதி\nகொழும்பு துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக துறைமுகநகர செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆணைக்குழுவிற்கு...\nஇலங்கைக்கு பெருமை சேர்த்தார் இசுறு குமார\nஆசிய பளுதூக்கல் வல்லவர் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் இசுறு குமார ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பளுதூக்கல...\nசட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி ஆலோசனை\nஇலங்கையின் அபிவிருத்தியில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே இந்த முக்கியத்துவம் மிக்க...\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nகொழும்பு துறைமுக நகரத்துக்கான உரிமம் நாட்டு மக்களை சார்ந்ததாகும். அதனை சீனாவுக்கு வழங்குவதன் ஊடாக இந்தியா மற்றும் அமெரி...\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\nஅமெரிக்காவில் இலங்கையின் நற்பெயரைப் பாதுகாப்பாற்கான ஒப்பந்தம் ஒன்றுக்காக, 6.5 மில்லியன் டொலர்களைப் இமாட் சுபேரி பெற்றிர...\nஹிட்லர் ஆட்சியா இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படுகிறது - முஜிபுர் ரஹ்மான் கேள்வி\nஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவுக்கே இவ்வாறானதொரு நிலைமை என்றால் , எதிர்க்கட்சியினரதும் ஏனையோரதும் நி...\nநாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எதிராக சுதந்திரக் கட்சி போராடும் - ரோஹண லக்ஷ்மன் பியதாச\nதற்போது புதிதாக கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. அது தொடர்பிலும் சுதந்திர கட்சி அவதானம் செலுத்திய...\nஇலங்கையில் இதுவரை கொரோனாவால் 617 பேர் உயிரிழப்பு\nஇந்நிலையில் இறுதியாக 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n18 ஆயிரம் பேர் சிகிச்சையில் :6 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் : ஒரு வாரத்தில் 11 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம்\n7 இந்தியர்களுடன் பயணித்த படகில் 235 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nஇலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் \nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,335 பேர் குணமடைந்தனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988923.22/wet/CC-MAIN-20210508181551-20210508211551-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}