diff --git "a/data_multi/ta/2021-21_ta_all_0009.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-21_ta_all_0009.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-21_ta_all_0009.json.gz.jsonl" @@ -0,0 +1,626 @@ +{"url": "http://www.piraivasi.com/2016/02/12-2.html", "date_download": "2021-05-06T01:17:56Z", "digest": "sha1:CY6XIW52OZMGR5E4B6LIRNP5OD6BIQRY", "length": 11897, "nlines": 58, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: நமது குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ராவின் விமர்சனங்கள்:", "raw_content": "\nநமது குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ராவின் விமர்சனங்கள்:\nநாம் கேட்பது இவர்களுக்கு என்றுமே புரிந்ததில்லை. நாம் கேட்பதை இவர்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறார்களோ அதற்கு பதில் என்ற பெயரில் எதையாவது உளறிக்கொட்டுவார்கள். அந்த பதில்கள் இவர்களது உறுப்பினர்களையும் திருப்திப்படுத்திவிடுகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின் நம் கேள்விகளுக்கு பதில் என்ற பெயரில் உளறி வைத்துள்ளார்கள். இவற்றுக்கான பதிலை நாம் ஏற்கனவே வழங்கிவிட்டதால் அவற்றின் லிங்குகளை மட்டும் இங்கே தந்துள்ளோம்.\nஅவர்கள் பதில் என்று உளறியது சிவப்பு நிறத்தில் இருக்கும் லிங்குகளில் உள்ளது. நமது விளக்கங்களும் மறுப்புகளும் தொடர்ந்து கீழே நீல நிற எழுத்துக்களில்....\n👉 உலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமுண்டா\n👉 சர்வதேசத்தேதிக் கோடு (IDL) பிரிட்டிஷ்காரர்களின் தனிவுடமையல்ல.\nஉலக நேரம் என்பது உலக தேதிக்கோட்டை அடிப்படையாக கொண்டது; தேதிக்கோடானது கிரீன்விச் தீர்க்க ரேகையை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை கிருத்தவர்களின் உடமை என்றோ பிரித்தானியர்களின் உடமை என்றோ நாம் சொல்லவில்லை. கிருத்தவர்களின் கிப்லா என இவர்கள்தாம் கிரீன்விச்சை பழிக்கின்றனர். எனில் ஏன் அந்த கிப்லாவை மையப்படுத்திய உலக நேரத்தில் காலண்டர் இடவேண்டும்.\nஉலக நேரம் என்பது கிரீன்விச்சை மையமாகக்கொண்டது. அதற்கு காரணம் பிரித்தானிய ஆளுமை என்று நீங்களும் விளங்கிக்கொண்டீர்கள். அமாவாசை திங்கள்கிழமை UT 23:00க்கு நடந்தால் நீங்கள் செவ்வாய் 00:00 விலிருந்து மாதத்தை துவங்குகிறீர்கள். இதுவே தேதிகோடு ஜெர்மன் ஆதிக்கத்தில் ஜெர்மன் முதன்மை நெடுக்கை வழி சென்றிருந்தால் செவ்வாய் கிழமையன்று அமாவாசையும் புதன் கிழமையில் உங்கள் மாதத்துவக்கமும் இருந்திருக்குமே இது ஏன் உங்கள் மூளைக்கு எட்டவில்லை. உங்கள் உறுப்பினர்களும் சிந்திக்கவில்லையே\nஉலகத் தேதிக்கோடு தவறான தேர்வென்று பல முறை நிரூபித்துவிட்டோம். அதை மாற்றவேண்டும் என்று நாம் சொன்னால்தான் “அதை மாற்றிவிட்டு நம்மிடம் பேசட்டும்” என்று இவர்கள் சொல்வதில் பொருள் இருக்கும். ஆனால் நாம் மற்றச் சொல்லவில்லை. மாறாக தவறாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேதிக்கோட்டால் அங்கிருக்கும் முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் சரியான நாளில் ஜுமுஆ தொழுதால் முஸ்லிம்களின் தேதிக்கோடு தானாகவே நாம் சொல்லும் இடத்துக்கு மாறிவிடும் என்பதே நாம் சொல்லும் கருத்து. நாம் சொல்லும் இந்த கருத்தை விளங்கும் அளவுக்கு இவர்களுக்கும் விஞ்ஞானம் தெரியாது.\nதொழுகை நேரங்கள் உலக நேரத்தில் கணக்கிடப்படுகின்றனவாம். அது இல்லாமல் கணக்கிட முடியாதாம். அல்லாஹு அக்பர் இந்த இவர்களுக்கு கிப்லாவை எப்படி கணக்கிட வேண்டும் என்பதே தெரியாது. இந்நிலையில் இவர்கள் தொழுகைநேரங்களை பற்றி பேசுவது உலகமகா நகைச்சுவை. முதலில் நமது இணைய தளத்தில் உள்ள தொழுகைநேரங்களை கணக்கிடும் முறையைக் கற்றுக்கொண்டுவிட்டு பின்னர் பேசட்டும்.\nஇதை விளங்கிக்கொள்ள மேலே நாம் சொன்ன உதாரணம் போதுமானது. முதன்மை நெடுக்கையாக ஜெர்மனியின் பெர்லின் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் உலக நேரம் மாறியிருக்கும், இவர்களது காலண்டரும் மாறியிருக்கும். ஆனால் எந்த ஊருக்காவது தொழுகை நேரம் மாறியிருக்குமா. தொழுகை நேரங்களின் கணக்கும் முழுக்க முழுக்க தத்தம் பகுதியின் சூரிய ஓட்டம் தொடர்பானது. உலக நேரம் என்பது முதன்மை நெடுக்கை எனும் மனிதத் தேர்வை அடிப்படையாக கொண்ட மற்றொரு மனித ஏற்பாடு.\nஅதிக விளக்கங்கள் இந்த துடுப்புகளில்:\n👉 ஹிஜ்ரி காலண்டருக்கும் கிருஸ்துவக் காலண்டருக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன\nஒற்றுமைகள் என்னவென்பதை ஏன் பட்டியலிடவில்லை. இவர்கள் காலண்டர் எங்கிருந்தெல்லாம் காப்பியடிக்கப்பட்டது என்பதை இந்த கட்டுரைகளில் தெளிவாக நிரூபித்துள்ளோம்.\n👉 நேரம் வித்தியாசப்படுவதால் ஒரு நாளுக்குரிய தேதி மாறுபடுமா\n👉 ஒருநாளுக்குரிய தேதி ஊருக்கு ஊர் மாறுபடுவதில்லை\n👉 உலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா\nநேர மண்டலங்கள், பூமியின் சுழற்சி, ஒரு நாளின் தேதியும் கிழமையும் பூமியில் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது போன்ற அடிப்படை புவியியலும் வானியலும் சார்ந்த விஷயங்களே தெரியாத இவர்களிடம் என்ன பேசுவது\nஅதிக விளக்கங்கள் இந்த துடுப்புகளில்:\nநபி பெருமானாரின் அரஃபா வெள்ளிக்கிழமையிலே\nசவுதியை கண்மூடி பின்பற்றும் ஜாக்\nசவுதி-கேரள பொய்ப�� பிறைகள் — பற்பல ஆதாரங்களுடன்\nபிறை மீரான்: இரவு பகல் - குர்ஆன் வசனங்கள் ஒரு பார்வை\nகிப்லா மாற்றம் யூத சதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/sreedhar-master-who-gave-the-opportunity-to-transgender-people-in-the-album-song-anne-veittu-veittu/", "date_download": "2021-05-06T00:44:39Z", "digest": "sha1:LJMZEJM3IB662ZMEEWHV2EANASBR5UMM", "length": 5585, "nlines": 115, "source_domain": "chennaivision.com", "title": "\"அண்ணே வெயிட்டு வெயிட்டு\" ஆல்பம் பாடலில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதர் மாஸ்டர்! - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\n“அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதர் மாஸ்டர்\nநடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் சில நாட்களுக்கு முன் தளபதி விஜய்க்கு ரசிகனின் ரசிகன் என்ற ஆல்பம் பாடலை சமர்ப்பணம் செய்திருந்தார். அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து “அண்ணே வெயிட்டு வெயிட்டு” என்ற ஆல்பம் பாடலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சமர்ப்பணம் செய்யப் போவதாகவும் அதற்கான பணிகள் நடந்துகொண்டு இருப்பதாகவும் அறிவித்து இருந்தார்.\nதற்போது அந்த “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் திருநங்கைகள் பங்கேற்று, அந்தப் பாடலில் தங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை ஸ்ரீதர் மாஸ்டர் கொடுத்த வாய்ப்பு வழியாக நிறைவேற்றிக் கொண்ட செய்தி வெளியாகி உள்ளது. இதுபோல பாகுபாடின்றி எல்லா மனிதர்களையும் அரவணைத்து, ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் எஸ். தணிகைவேல் மற்றும் பாரத் யுனிவர்சிட்டி போன்ற நல் உள்ளம் கொண்டவர்களின் உறுதுணையோடு ஸ்ரீதர் மாஸ்டர் உருவாக்கி வரும் இந்தப் பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.\nதரமான வெற்றிப் படங்களை தரும் “வெற்றி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/669077/amp?ref=entity&keyword=PM", "date_download": "2021-05-06T01:03:41Z", "digest": "sha1:OM2KLXS3ECFNNQKKBOJMT3JNFWQ4EZMB", "length": 13558, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்க எதிர்க்கட்சிகள் பொய் கதைகள் பரப்புகின்றன: பிரதமர் மோடி குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nஅரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்க எதிர்க்கட்சிகள் பொய் கதைகள் பரப்புகின்றன: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nபுதுடெல்லி: ‘நாட்டில் அரசியல் நிலைய��்ற தன்மையை உருவாக்க, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொய் கதைகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றன,’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் 41வது நிறுவன நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பாஜ முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:\nவிவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படும், சில மக்களின் குடியுரிமை பறிக்கப்படும், இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும், அரசியலமைப்பு மாற்றி அமைக்கப்படும் என சில தனி நபர்கள், அமைப்புக்கள் பாஜ தலைமையிலான மத்திய அரசின் மீது அபாண்டமான பொய் கதைகளை கூறி வருகின்றன. வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் போன்ற அரசின் நடவடிக்கைகள் குறித்து இந்த தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இது, மிகப்பெரிய சதி திட்டமாகும். தவறான எண்ணங்கள் மற்றும் கற்பனை அச்சத்தை உருவாக்கி, அதன் மூலமாக நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்கான முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அந்த செயல்களில் இதுவும் ஒன்றாகும்.\nஇது குறித்து பாஜ தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எதிர்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டம், வேளாண் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் குறித்து விமர்சித்துள்ளன. இவை அனைத்தும் பொய். தேர்தலில் பாஜ. வெற்றி பெறும் போதெல்லாம், வாக்குப்பதிவு இயந்திரம்தான் காரணம் என்றும், தாங்கள் வெற்றி பெற்று விட்டால் மக்கள் ஆதரவுதான் என்றும் எதிர்ககட்சிகள் கூறுகின்றன. அவை இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளன. இந்திய மக்களின் முதிர்ச்சி மற்றும் ஜனநாயகத்தை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு, கனவுகளை அவர்கள் பாராட்டுவதும் இல்லை. ஐந்து ஆண்டுகள் நேர்மையாக சேவை செய்வதன் மூலமாக, மக்களின் மனதை பாஜ வெல்லும். ஆட்சியில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் மக்கள் சேவை தான் பாஜ.வின் நோக்கமாகும். இவ்வாறு அவர் பேசினார்.\nபாஜ.வின் நிறுவன நாள் விழாவில் பிரதமர் மோடியின் தலைமைக்கு கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 1984ம் ஆண்டில் 2 மக்களவை தொகுதிகளை மட்டுமே பெற்றிருந்த பாஜ, பிரதமர் மோடியின் தலைமையில் தற்போது 303 மக்களவை உறுப்பினர்களை கொண்டுள்ளது. மேலும், 12 மாநிலங்களில் பாஜ ஆட்சியில் இருப்பதையும் தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மற்றும் தேசியவாதம். மிகவும் பின்தங்கியவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற கொள்கையோடு இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்றுவதற்கு பாஜ முயற்சித்து வருகின்றது,” என்றார்.\nகொரோனா பரிசோதனை குறைக்க நடவடிக்கை ஆர்டிபிசிஆர் பரிசோதனை யாருக்கு தேவையில்லை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் புதிய வழிகாட்டுதல்கள்\nசரக்கு கப்பலில் சென்ற 14 ஊழியர்களுக்கு கொரோனா\nவெளிநாட்டு உதவிகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்\nரயிலில் இருந்து விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலர் : சிசிடிவி கேமராவில் பதிவு\nஇந்தியாவில் கொரோனா பலி இன்னும் 4 வாரத்தில் 4 லட்சமாக அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை\nபுதிய பெயரில் மீண்டும் வருகிறது பப்ஜி\nஇரண்டு டோஸூக்கு பிறகும் கொரோனா\nமகாராஷ்டிரா அரசு நிறைவேற்றிய மராத்தா சமூகத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n104 வயதான பிஷப் பிலிப்போஸ் மார் கிறிஸ்டோடம் மறைவு\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதால் 3வது அலையை தவிர்க்க முடியாது: மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்பு இனப்படுகொலைக்கு நிகரானது: அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம்\nபாலிவுட் படத்தொகுப்பாளர் கொரோனாவுக்கு பலி\nமேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்பு: எளிமையான முறையில் விழா நடந்தது\nஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,209 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\n8 வயதில் தாயை இழந்த என்னை படிக்க வைத்து பணிக்கு அனுப்பிய பாட்டியின் இறுதிச் சடங்கைவிட நோயாளிகளின் உயிரே முக்கியம்: டெல்லி எய்ம்சில் பணியாற்றும் கேரள நர்சுக்கு ‘சல்யூட்’\nகொரோனா பரவலில் கேரளா மோசமான நிலையில் செல்கிறது: முதல்வர் பினராயி விஜயன்\nமராத்தா இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது துரதஷ்டவசமானது: முதல்வர் உத்தவ் தாக்கரே வேதனை..\nஇந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது: எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி\nமத்திய அரசு கேட்டால் புதுச்சேரி துணை முதல்வர் பதவி குறித்து பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/671824/amp?ref=entity&keyword=Sri%20Lanka", "date_download": "2021-05-06T00:11:14Z", "digest": "sha1:XF2B7MN5JLIAFBOAYJN6WTYEQHLAYES3", "length": 10610, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "இலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம் | Dinakaran", "raw_content": "\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nசென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் சிங்களர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான போர் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 12 ஆண்டுகள் கடந்த பின்னரும், ஈழத்தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கவில்லை. இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. உலக நாடுகளை ஏமாற்ற, ஏற்கனவே பறித்த நிலங்களைத் திரும்ப வழங்குவதாகப் போக்குக் காட்டிக்கொண்டே, மறுபுறம், புதிய நிலங்களைப் பறித்து வருகிறது சிங்கள அரசு. அண்மையில், மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில், இலங்கை வனத்துறையினர் திடீரென எல்லைக் கற்களைக் கொண்டு வந்து நட்டு, இவை எல்லாம் வனப்பகுதிகள் என அறிவிப்பு செய்து இருக்கின்றது.\nஇந்த இடங்களை விட்டுத் தமிழர்கள் வெளியேற வேண்டும் என மிரட்டுகின்றார்கள். இதை எதிர்த்து, மயிலத்தமடு பகுதி வாழ் தமிழ் விவசாயிகள், பல மாதங்களாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். வனங்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களைப் பறிப்பது மட்டும் அல்லாமல், கடந்த ஆண்டு, தொல்லியல் துறையின் சார்பில் பௌத்த சமயத் தடங்கள் குறித்த ஆய்வு என்ற பெயரில், தமிழர்களின் நிலங்களைப் பறிக்கின்ற முயற்சிகளை மேற்கொண்டார்கள். கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இலங்கை நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் பதிவு ஆகி இருக்கின்றன.\nஆனால், தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு பறிப்பதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே பறித்துக் கொண்ட நிலங்களில் இருந்து சிங்களக் குடியேற்றங்களையும், சிங்களப் படை முகாம்களையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.\nபுதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு\nபோலி சான்றிதழ் பேராசிரியருக்கு கருணை காட்ட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கவர்னரிடம் வழங்கினோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nமக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nடிராபிக் ராமசாமி மறைவு தலைவர்கள் இரங்கல்\nஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய லேப், எக்ஸ்ரே டெக்னிஷியன்களுக்கு இன்று நேர்காணல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரேநாளில் 167 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்\nவாகன சோதனையின் போது சிக்கினார் ரெம்டெசிவிர் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர்: கள்ளச்சந்தையில் 16 ஆயிரத்திற்கு விற்றதும் அம்பலம்\nசுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களை நிறுத்த மு.க.ஸ்டாலினுக்கு 67 ஆர்வலர்கள் கடிதம்\nசென்னையில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கம்\nகாலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே திறப்பு: டாஸ்மாக் விற்பனை நேரம் இன்று முதல் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n50% அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: அரசாணை வெளியீடு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் மூச்சுத்திணறி சாவு\nபுறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள்பயணிக்க தடை: ரயில்வே அறிவிப்பு\nதமிழகத்தில் 102 டிகிரி கொளுத்தியது வெயில்: சில இடங்களில் இடியுடன் மழை\nதிருத்துறைப்பூண்டி, கந்தர்வகோட்டையில் வெற்றி குடிசையிலிருந்து கோட்டைக்கு கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள்\nஅரசு பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வர வேண்டாம்: இன்று முதல் 20ம் தேதி வரை அமல்\nமுன்னாள் கூடுதல் டிஜிபி வீரராகவன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/999115/amp?ref=entity&keyword=showroom", "date_download": "2021-05-06T00:26:41Z", "digest": "sha1:YSMHGUQ5CSAUD25HGWXV7CKADV6AA2HO", "length": 8299, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "எம்பி திருநாவுக்கரசர் பேட்டி திருச்சி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் நகைகள் கண்காட்சி விற்பனை துவக்கம் | Dinakaran", "raw_content": "\nஎம்பி திருநாவுக்கரசர் பேட்டி திருச்சி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் நகைகள் கண்காட்சி விற்பனை துவக்கம்\nதிருணாவுகரசர் நகைக் கண்காட்சி விற்பனை வெளியீடு\nதிருச்சி, நவ.25: திருச்சி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிராண்டட் நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது. இதில் சிறப்பு சலுகையாக வைரத்தின் மதிப்பில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.\nஉலகின் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது திருச்சி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ஷோரூமில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியை திருச்சி மாவட்ட நீதிபதி ராஜசேகர் குடும்பத்தினர், ஜே.கே. மருத்துவமனை டாக்டர் மது குடும்பத்தினர், எம்.ஆர்.எஸ். மருத்துவமனை டாக்டர் கிருத்திகா குடும்பத்தினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திருச்சி கிளை தலைவர் ஜோசப் பியுஸ், துணைத் தலைவர் ஷேக்தாவூத் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த கண்காட்சி வரும் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம் என இந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nநெரிசலால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் மியாவாக்கி முறையில் 6 ஏக்கரில் 75 ஆயிரம் மரக்கன்று நடும் பணி\nகலெக்டர் தொடங்கி வைத்தார் வணிகர்கள் கட்டாயம் தடுப்பூசி போட அறிவுறுத்தல்\nசேதப்படுத்தப்பட்ட மாநகராட்சி பேனர் திருச்சி ரயில்வே மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தீர்ந்தது\nதொழிலாளர்கள் ஏமாற்றம் திருவெறும்பூர் பகுதியில் முககவசம் அணியாத 115 பேருக்கு அபராதம்\nபோலீசார் அதிரடி உர விலையை மத்திய அரசே நிர்ணயிக்க கோரி கோணிப்பையை சட்டைபோல் அணிந்து வந்து விவசாயிகள் மனு\nமாற்றுத்திறனாளிகள் 30ம் தேதிக்குள் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும்\nகூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை\nநோயாளிகளுடன் விளையாடும் அலட்சியம் திருச்சி ஜி.ஹெச்சில் வீல்சேர்கள் சரக்கு வாகனமாக பயன்படும் அவலம்\nதிருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தால் வாகனஓட்டிகள் கடும் அவதி\nதந்தை திட்டியதால் மனவேதனை மகள் தூக்கிட்டு தற்கொலை\nரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் கோடைதிருநாள் துவக்கம்\nநடிகர் விவேக் மறைவு நாடககலைஞர்கள் அஞ்சலி\nகஞ்சா விற்ற ரவுடிகள் கைது\nமணப்பாறை அருகே பஸ்கள் நிற்காததால் மக்கள் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/admk-wins-poll-without-their-amma-267854.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-06T00:58:30Z", "digest": "sha1:G5R5HW3K3BVT6TJHETOIUOLKJ24QZ7MQ", "length": 19802, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதாவின் கைரேகை + கையெழுத்தை மட்டும் காட்டி இடைத் தேர்தலில் கலக்கிய அதிமுக! #AmmaTriumphs | ADMK wins by poll without their \"Amma\" - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nஉச்சக்கட்ட நெருக்கடியில்.. ஜெ.வின் அத்தியாயத்துக்கு \\\"பிள்ளையார் சுழி\\\" போட்ட அரங்கநாயகம்..\nஅதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்.. தலைவர்கள் அதிர்ச்சி\nஜெயலலிதா இயற்கையாக மரணமடைந்தார்.. சசிகலா மீது சந்தேகமே இல்லை.. அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரே போடு\nதலைவி டிரைலர் வேற லெவல்.. அனல் பறக்கும் பஞ்ச்.. கட்சி பேதம் மறந்து கை தட்ட வைக்கும் \\\"கூஸ்பம்ப்\\\" சீன்\nஜெயலலிதா மீது திமுகவின் திடீர் பாசம்.. என்னாச்சு\nஜெயலலிதா மரணம் பற்றி.. பிரச்சாரத்தில் ஸ்டாலின், உதயநிதி பேசக் கூடாது.. தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு\nராமதாஸ்தான் மன உளைச்சலுக்கு \\\"காரணம்..\\\" அதிமுக-பாமக கூட்டணிக்குள் குண்டு போடும் ஆர்.எஸ்.பாரதி\nஅதான் அம்மா அன்னிக்கே சொல்லிட்டாங்களே.. அது வேறு .. இது வேறு.. செங்கோட்டைன் பளிச்\nஇதுவரை 12 பேர்.. ஜெ.வும் இல்லை.. கருணாநிதியும் இல்லை.. புது முதல்வர் யாரு\nஅரசியல் விலகல்.. ஜெயலலிதாவும் இதே மாதிரி சொல்லி \\\"சிஎம்\\\" ஆனவர்தான் \\\"அக்கா\\\" பாணியில் சசிகலா ஸ்கெட்ச்\nஜெயலலிதா பிறந்தநாள் : அதிமுகவை காக்க வீட்டில் தீபம் ஏற்றி குடும்பத்துடன் உறுதி மொழி ஏற்ற இபிஎஸ்\nபெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர் ஜெயலலிதா... புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி\nஜெயலலிதா பிறந்த நாள்.. எடப்பாடியார், ஓபிஎஸ் இணைந்து ஜெ. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nகையில் பிரியாணி தட்டுடன் நடந்து கொண்டிருந்த செல்லூர் ராஜு.. அப்படியே மிரண்டு பார்த்த தொண்டர்கள்\n\\\"அதிமுகவை காப்பேன்..\\\" விளக்கேற்றி, உறுதிமொழி எடுக்க வேண்டும்.. இபிஎஸ்-ஓபிஎஸ் அதிரடி அறிக்கை\n\\\"இன்னிங்ஸ் 2\\\".. டமாரென வெடிக்க போகும் \\\"புது\\\" பூகம்பம்.. தியானத்திற்கு ரெடியாகிறாராம்.. பரபரப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதாவின் கைரேகை + கையெழுத்தை மட்டும் காட்டி இடைத் தேர்தலில் கலக்கிய அதிமுக\nசென்னை: உடல் நிலை சரியில்லாமல் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.\nதமிழகத்தின் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்க்கு கடந்த 19ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா நேரடியாக செல்லவில்லை என்றாலும் 5 ஆண்டுகாலமாக செய்த ஜெயலலிதா செய்த சாதனைகள் அவர் தொடங்கி வைத்த நலத்திட்ட உதவிகளின் வீடியோக்களை இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பட்டி தொட்டி எங்கும் ஒளிபரப்பியது அதிமுக பிரச்சாரக்குழு\nஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருமே அப்பல்லோவில் தவமிருந்தனர். இந்த சூழ்நிலையில்தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டிய மனுவில் வேட்பாளர்களுக்கான சில படிவங்களில் ஜெயலலிதாவின் கைரேகை முதன் முறையாக இடம் பெற்றது.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருமாதகாலத்திற்குப் பின்னர் முதன் முதலாக ஜெயலலிதாவின் கைரேகை வெளியானது. ஆனால் அது ஜெயலலிதாவின் கைரேகை தானா என்ற சந்தேகத்தை எழுப்பினர் எதிர்கட்சியினர்.\nஇடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒருவாரம் மட்டுமே இருந்த நிலையில் மக்களின் பிரார்த்தனையால் மறுவாழ்வு பெற்றுள்ளதாகவும் நலம் பெற்று திரும்புவேன் எனவும் மக்களின் பேரன்பு இருக்கும்போது எந்த குறையும் தனக்கில்லை. வெகுவிரைவில் முழுமையான நலம்பெற்று பணிக்கு திரும்பி வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன் என்றும் அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா. முதலில் அந்த அறிக்கை ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லாமல் வெளியானது. பின்னர் ஜெயலலிதாவின் கையெழுத்துடன் வெளியானது.\nஜெயலலிதா பிரச்சாரத்திற்கு வராவிட்டாலும் டெக்னிகலாக பிரச்சாரத்தில் கலக்கினர் அதிமுகவினர். ஜெயலலிதாவின் கையெழுத்து அடங்கிய அறிக்கையை மிகப்பெரிய ப்ளெக்ஸ் பேனராக போட்டு பல பகுதிகளில் வைத்தனர். அதனை நோட்டீஸ் வடிவில் அச்சடித்து கொடுத்தனர்.\nஇடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் எல்லாம் கிராமங்கள் தோறும் ஜெயலலிதாவின் ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. வாட்ஸ்அப்பில் பிரச்சாரம் செய்தனர் ஐடி அணியினர். ஜெயலலிதாவை டிவியில் பார்த்து தொட்டு வணங்கினர் பல தொண்டர்கள்.\nமுகம் காட்டாமல் ஜெயித்த ஜெ..\nஇடைதேர்தல் பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா நேரில் வந்து தனது முகத்தை காட்டவில்லை. ஆனால் வெறும் கைரேகையும், கையெழுத்துமே வாக்கு சேகரித்தது. அதேபோல எம்.ஜி.ஆரின் இரட்டை இலை சின்னத்தை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்டுள்ள அதிமுக தொண்டர்கள் தங்களின் வாக்குகளை அளித்துள்ளனர்.\n1984ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற்ற போது அப்போதய முதல்வர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த வீடியோக்கள் பிரச்சாரத்தில் முக்கிய பங்காற்றியது. மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் எம்.ஜி.ஆர்.\nமுதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அப்பல்லோவில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் ஜெயலலிதா. தனது முகம் காட்டாமலேயே எம்.ஜி.ஆரைப் போல சாதனை வெற்றியைப் பெற்றுள்ளார் ஜெயலலிதா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/tag/onboard-on-don/", "date_download": "2021-05-06T01:21:20Z", "digest": "sha1:FBZVQ4EP3XORIXTZZVDS3QQHVUN22B6Q", "length": 2564, "nlines": 37, "source_domain": "www.avatarnews.in", "title": "onboard on don Archives | AVATAR NEWS", "raw_content": "\nபிரபல ஹீரோவுடன் நடிக்க போகும் ஷிவாங்கி\nசிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது துறுதுறு பேச்சு மற்றும் வெள்ளந்தி மனதினால் பலரது இதயங்களை கட்டிப்போட்டவர் ஷிவாங்கி. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஷிவாங்கி நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இணைந்துள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144997", "date_download": "2021-05-06T01:42:17Z", "digest": "sha1:GR73WH65LLY2S4MFWK46RDVPOOJO65QI", "length": 7891, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டதன் எதிரொலி; கடலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க குவிந்த மதுப்பிரியர்கள்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ...\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையா...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொரு...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்...\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டதன் எதிரொலி; கடலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க குவிந்த மதுப்பிரியர்கள்..\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டதன் எதிரொலி; கடலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க குவிந்த மதுப்பிரியர்கள்..\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் கடலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் மதுவாங்க குவிந்தனர்.\nகொரோனா பரவல் காரணமாக வருகிற 30-ம் தேதி வரை மதுக்கடைகளை மூடுவதாக புதுச்சேரி அரசு அறிவித்தது. இதன் எதிரொலியாக கடலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொருவரும் 10 முதல் 15 பாட்டில்களை வாங்கி சென்றனர்.\nஅதில் பெரும்பாலானோர் புதுச்சேரியில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.\nகடைசி நேரத்தில் காலை வாரிய புரோகிதர்.... திருமண வீட்டாருக்கு கைகொடுத்த டெக்னாலஜி..\nஅரசு, தனியார் மருத்துவமனைகளில் தீ விபத்து நேரிடாமல் தடுக்க வேண்டும்; மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nலண்டனில் ஜி-7 மாநாட்டுக்கு சென்ற இந்திய குழுவில் 2 பேருக்கு கொரோனா\nமராத்தா வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமேற்கு வங்க முதலமைச்சராக 3வது முறையாக பதவி ஏற்றார் மம்தா பானர்ஜி\nவிஜய் மல்லையா - நீரவ்மோடியை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: பிரிட்டன் பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்\nபிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்\nமேற்குவங்க முதலமைச்சராக இன்று மூன்றாவது முறை பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில் பாஜகவினரின் உயிர் தியாகம் வீணாகாது - ஜே.பி.நட்டா\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உட���ை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38664/thala-57-movie-launch", "date_download": "2021-05-06T01:21:39Z", "digest": "sha1:LI57R53YHBEMWOFL4BUTQYFXA7LRT6PJ", "length": 4247, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "அஜித்தின் 57வது படத்துவக்கம் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஅஜித்தின் 57வது படத்துவக்கம் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஜெய் - அஞ்சலி நடிக்கும் புது பட துவக்க விழா\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஅஜித்தின் ‘வலிமை’யில் ரஜினி பட ஹீரோயின்\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...\nஅஜித்தின் ‘வலிமை’ எப்போது ரிலீஸ் தெரியுமா\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...\nஅஜித்தின் ‘வலிமை’யில் இணந்த நடிகர்/இயக்குனர்\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...\nபரியேறும் பெருமாள் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-84.html", "date_download": "2021-05-06T01:44:20Z", "digest": "sha1:T77G2PUB2I3OVRSKFAC2H6DMQIO4AQNH", "length": 9620, "nlines": 145, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 84 - IslamHouse Reader", "raw_content": "\n84 - ஸூரா அல்இன்ஷிகாக் ()\n(2) அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்தது இன்னும் கீழ்ப்படிந்தது,\n(3) . பூமி விரிக்கப்பட்டு, அது தன்னில் உள்ளவற்றை எரிந்து, காலியாகி விடும்போது.\n(4) . பூமி விரிக்கப்பட்டு, அது தன்னில் உள்ளவற்றை எரிந்து, காலியாகி விடும்போது.\n(5) அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்தது இன்னும் கீழ்ப்படிந்தது,\n நிச்சயமாக நீ உன் இறைவன் பக்கம் சிரமத்தோடு முயற்சிப்பவனாக இருக்கிறாய். அடுத்து நீ அவனை சந்திப்பாய்.\n(7) ஆக, யார் தன் வலக்கரத்தில் தன் பதிவேடு கொடுக்கப்பட்டாரோ (அவர்),\n(8) அவர் இலகுவாகவே கணக்குக் கேட்கப்படுவார்.\n(9) இன்னும் மகிழ்ச்சியானவராகத் தன் குடும்பத்தார் பக்கம் திரும்புவார்.\n(10) ஆக, யார் தன் பதிவேடு தன் முதுகுக��குப் பின்னால் கொடுக்கப்பட்டானோ,\n(12) \"சயீர்' என்ற நரகத்தில் அவன் பொசுங்குவான்.\n(13) நிச்சயமாக அவன் (உலகில்) தன் குடும்பத்தில் மகிழ்ச்சியானவனாக இருந்தான்.\n(14) நிச்சயமாக அவன், (தன் இறைவனிடம்) திரும்பிவரவே மாட்டான் என எண்ணினான்.\n நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாக இருக்கிறான்.\n(16) ஆகவே, செம்மேகத்தின் மேல் சத்தியமிடுகிறேன்\n(17) இரவின் மீது சத்தியமாக (அது) ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக\n(18) சந்திரன் மீது சத்தியமாக அது (பூரண நிலவாக) முழுமையடையும்போது,\n(19) ஒரு நிலையிலிருந்து ஒரு நிலைக்கு நிச்சயமாகப் பயணிக்கிறீர்கள்.\n(20) ஆகவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது)\n(21) அவர்கள் மீது அல்குர்ஆன் ஓதப்பட்டால், அவர்கள் சிரம் பணிவதில்லை.\n(22) மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்த குர்ஆனை) பொய்ப்பிக்கின்றனர்.\n(23) அவர்கள் (தங்கள் உள்ளங்களில்) சேகரிப்பதை (-மறைப்பதை) அல்லாஹ் மிக அறிந்தவன்.\n(24) ஆகவே, துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக\n(25) (அவர்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு.\n(1) கோள்களுடைய வானத்தின் மீது சத்தியமாக\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tamil-nadu-coronavirus-covid19-updates-and-stats-as-on-july-12.html", "date_download": "2021-05-06T01:54:43Z", "digest": "sha1:E6LXWFCAKDURTJXBYW2YHGYN7SO3SABR", "length": 11461, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil nadu coronavirus covid19 updates and stats as on july 12 | Tamil Nadu News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 68 பேர் கொரோனாவுக்கு பலி.. மீண்டும் அதிகரிக்கிறதா தொற்று.. மீண்டும் அதிகரிக்கிறதா தொற்று.. முழு விவரம் உள்ளே\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 84,535 ஆண்களும், 53,912 பெண்களும், 23 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்��ுள்ளது.\nகொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,966 ( இன்று 68) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 89,532 ( இன்று 3,617) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 46,969 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,168 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 77,338 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் தற்போதுவரை 16,09,448 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 42,531 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், மொத்த பாதிப்பில், 70,545 ஆண்களும், 44,189 பெண்களும், 23 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"கொரோனா மருந்து'னு எதையோ குடுத்தாரு... மெதுவா 'எங்க டிரஸ்ஸ' எல்லாம் கழட்டி... 'ஆபாச படம்' பார்க்க வச்சு... அப்புறம்...\" - கண்ணீர்விட்டு 'கதறிய' சிறுவர்கள்\n\"துப்பாக்கிச் சூடு.. வாகன எரிப்பு\".. குறுக்கே வந்தவரின் மீது பாய்ந்த புல்லட்\".. குறுக்கே வந்தவரின் மீது பாய்ந்த புல்லட் கைதான திமுக எம்.எல்.ஏ.. நடுங்க வைக்கும் சம்பவம்\n.. அமிதாப், அபிஷேக் பச்சன்களைத் அடுத்து, வெளியான 'பரபரப்பு' பரிசோதனை முடிவுகள்\n“கொரோனாவால் பாதிக்கப்பட்ட, உயர் கல்வி அமைச்சரின் தற்போதைய நிலை இதுதான்”.. மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை\n’தமிழகத்தில்' கொரோனா எப்போது ’உச்சம்’ தொடும்... எப்போது முடியும் - மற்ற மாநிலங்களின் நிலை என்ன - வெளியான ’புதிய’ ஆய்வு தகவல்\n - ரவுடிகளுடன் மோதல்.. ‘திமுக’ எம்.எல்.ஏ-வின் தந்தை நடந்திய ‘துப்பாக்கி சூடு’... படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதி\n“என்ன ஆனாங்கனே தெரியல.. உண்மைய சொல்லியிருந்தா எனக்கும் இதான் நடந்திருக்கும்”.. ‘மிரளவைக்கும்’ ரகசியங்கள்.. போட்டு உடைத்த சீன பெண் விஞ்ஞானி\n“அமிதாப், அபிஷேக் பச்சன்களுக்கு கொரோனா”.. ”ஐஸ்வர்யா ராய் நிலை என்ன”.. ”ஐஸ்வர்யா ராய் நிலை என்ன”.. இந்திய அளவில் அதிர்வை ஏற்படுத்திய பரபரப்பு தகவல்\n'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...\n'சென்னையில் அதிர்ச்சி'...'விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் கட்டாய திருமணம்'... வாலிபரின் சோக முடிவு\n'சென்னையில் குறைய தொடங்கிய கொரோனா'... 'காரணம் என்ன'... ராதாகிருஷ்ணன் அதிரடி விளக்கம்\nநல்ல 'வெடக்கோழியா' பாத்து புடி... கரூரை அதிரவைத்த 'மர்ம' நபர்கள்... கடைசில இப்டி பண்ணிட்டாங்களே\nசளிக்கு நல்லது, 'ஒடம்பு' வலி இருக்காது... ஏராளமான 'மருத்துவ' குணங்களால் கிலோவுக்கு ரூ.200 உயர்வு... ஸ்டாக் இல்லாமல் 'திணறும்' விற்பனையாளர்கள்\nஒரு கார் வாங்கி... இன்னொரு கார 'இலவசமா' ஓட்டிட்டு போங்க... அதிரடி ஆஃபரை 'அள்ளி' வழங்கிய நாடு\n3 மாதங்களுக்கு பின்... ஐடி ஊழியர்களுக்கு 'நற்செய்தி' சொன்ன அரசு... ஆனா 'இதெல்லாம்' கட்டாயம்\nVIDEO: \"ஹலோ, எங்க ஆட்டம் எப்படி இருக்கு\" - 'சியர் கேர்ள்ஸ்'க்கு சவால் விட்ட ரோபோக்கள்\" - 'சியர் கேர்ள்ஸ்'க்கு சவால் விட்ட ரோபோக்கள் - \"என்னடா பண்ணி வச்சிருக்கீங்க... - \"என்னடா பண்ணி வச்சிருக்கீங்க...\n”.. கார்ப்பரேஷன் இன்ஜினியர் ‘ஆபாச’ போன் ஆடியோ... மாணவியின் மனுவால்.. பரபரப்பு திருப்பம்\n.. தினந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதியாகிறது.. முழு விவரம் உள்ளே\n'கொரோனா சிகிச்சை'... தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 4,163 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.. பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/shivangi-neha-comparison-goes-trending-in-social-media-291899/", "date_download": "2021-05-06T01:05:39Z", "digest": "sha1:W2PZSVEGFUMC34QYHSZ3WZ7MIYD3T7TY", "length": 11537, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Cook with comali shivangi and neha comparison trending in social media", "raw_content": "\nசிவாங்கியின் ஃபேன் இனியா… ரெண்டு பேரையும் ஒப்பிடுறது நியாயமே இல்லை\nசிவாங்கியின் ஃபேன் இனியா… ரெண்டு பேரையும் ஒப்பிடுறது நியாயமே இல்லை\nCook with comali shivangi and neha comparison trending in social media: நேஹா மேனனின் புகைப்படத்தோடு குக்வித் கோமாளி ஷிவாங்கியின் புகைப்படத்தையும் இணைத்து நெட்டிசன்கள் சிலர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்திருந்தனர். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.\nவிஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ சீரியலில் நடித்து வருபவர் நடிகை நேஹா மேனன். இவர் சன் டிவி-யில் ஒளிபரப்பாகிய வாணிராணி மூலம் சீரியலுக்கு அறிமுகமானவர். தற்போது ராதிகா சரத்குமாரின் சூப்பர் ஹிட் சீரியலான ‘சித்தி 2’ போன்ற சீரியலிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் பிள்ளை நிலா, நிறம் மாறாத ப��க்கள் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.\nநேஹா சீரியல்கள் மட்டுமல்லாது ‘நாரதன்’, ‘ஜாக்சன் துரை’ மற்றும் ‘யட்சன்’ உள்ளிட்ட ஒருசில படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.\nபாக்யலட்சுமி சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நேஹா மேனன் நடித்துவருகிறார். இவரது கதாபாத்திரத்தைச் சுற்றியே இப்போது அந்த சீரியலின் கதை நகர்ந்து வருகிறது.\nஇவர் கடந்த மாதம் தனது அம்மா பெண் குழந்தை பெற்றிருப்பதாக மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் நேஹா மேனனின் புகைப்படத்தோடு குக்வித் கோமாளி ஷிவாங்கியின் புகைப்படத்தையும் இணைத்து நெட்டிசன்கள் சிலர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்திருந்தனர். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.\nஅதைப்பார்த்த நெட்டிசன்களில் சிலர் ஷிவாங்கியுடன் நேஹாவை ஒப்பிடாதீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து அறிந்த நேஹா மேனன் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், ஷிவாங்கியுடன் என்னை இணைத்து ஒரு பதிவை உருவாக்கியிருந்தார்கள். அது அன்பால் செய்யப்பட்டதுதான். ஆனால் அதைப்பார்த்த சிலர் ஷிவாங்கியுடன் நேஹாவை ஒப்பிட வேண்டாம் என்று கூறியிருந்தார்கள். தயவு செய்து என்னை அவருடன் ஒப்பிட வேண்டாம். ஷிவாங்கி வேற லெவல், அவர் மிகவும் திறமைவாய்ந்தவர். அவருக்கு நானும் ஒரு ரசிகைதான். அதனால் தயவுசெய்து என்னை அவருடன் ஒப்பிட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nசித்தாடை கட்டிகிட்டு… குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி செம டான்ஸ்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகர��ப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nTamil Serial Today: இந்த அங்கிளை பார்த்திருக்கேன்… ராதிகா மகளிடம் சிக்கிய கோபி\nசீரியல்லதான் டாம்பாய்..நிஜத்தில பிரின்ஸஸ்..ரவுடி பேபி சத்யா ஸ்டில்ஸ்..\nஅட, பாசமலர் தோத்துடும் போல… அழகான அண்ணன்- தங்கச்சி\n‘மகராசி’க்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு சன் டிவி சீரியல் ஸ்டார்ஸ் சந்தோஷ மொமன்ட்\nதிராவிட சொம்பு… ஹேட்டர்களுடன் மோதும் பிரியா பவானி சங்கர்\nமனைவிக்காக ஒரு காதல் பாட்டு; வைரலாகும் தனுஷ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5029:2009-02-19-09-36-50&catid=277&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-05-06T00:02:09Z", "digest": "sha1:2HPCMAKV7XTNMUCSZUMPLPTXJ64VGRT2", "length": 10036, "nlines": 23, "source_domain": "tamilcircle.net", "title": "இன்றைய தமிழின அழிப்புக்கு எதிராக கூட, புலிகளுடன் சேர்ந்து போராட முடியாது போனது ஏன்?", "raw_content": "இன்றைய தமிழின அழிப்புக்கு எதிராக கூட, புலிகளுடன் சேர்ந்து போராட முடியாது போனது ஏன்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2009\nதமிழ் மக்களின் எதிரியை முறியடிக்க முடியாத புலிகளின் நடைமுறைகளுடன், நாம் எப்படி ஒன்றுபட்ட நிற்கமுடியும். பேச்சுவார்த்தையாக இருக்கலாம் அல்லது இராணுவ வடிவங்களாக இருக்கலாம், எதிலும் அரசியல் ரீதியாக புலிகள் தோற்கின்றனர். கிணற்றுத் தவளைகளாக மாறி கத்துவதால், உலகம் மாறிவிடாது.\nஎமது எதிரியான இலங்கை, இந்தியா, ஏகாதிபத்தியம் அனைத்தும், எம் மக்களுக்கு எதிராக இயங்குகின்றது. அவன் எப்படி, எந்த வழியில் எம் மக்களின் மேல் யுத்தம் செய்கின்றானோ, அதற்கு நாம் பதிலளிக்க வேண்டும். எதிரியின் நுட்பமான ஓவ்வொரு செயலையும் நாம் முறியடிக்க வேண்டும். எதிரி எவற்றை தன் ஆயுதமாக தம் கையில் எடுக்கின்றானோ, அதை தவிடுபொடியாக்க வேண்டும். அதை புலிகள் செய்ய முடிவத���ல்லை. நாம் அதை செய்யக்கோருகின்றோம்.\nஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரை புலியிடம் என்ன சொல்கின்றது ஆயுதத்தை கீழே வை என்கின்றது. மக்களை விடுவி என்கின்றது. இதையே சிங்கள பேரினவாதம் கொக்கரித்தபடி கூறுகின்றது. இதற்கு வெளியில் அவன் பிரச்சாரம் செய்யவில்லை.\nஇப்படி எதிரி தமிழ் மக்களின் நண்பனாக, மனிதவுரிமைவாதிகளாக தன்னை காட்ட முனைகின்றது. புலிகளை இதன் எதிரியாக காட்டுகின்றது. இதுதானே உண்மை.\nஇந்த பிரச்சாரம், கோரிக்கைகளை முறியடிக்கும் வண்ணம் புலிகள் என்ன செய்தனர் எதையும் செய்யவில்லை. அதற்கு மேலும் உதவுகின்றனர்.\nதமிழ் மக்கள் எதிரியினால் கொல்லப்படுகின்றனர். இதைக் காட்டி பிரச்சாரம் செய்யும் புலிக்கு, எதிரி தன் பாணியில் பதிலளிக்கின்றான். அவன் இந்த அவலத்தை காட்டி, ஆயுதத்தை கீழே போடு, மக்களை விடுவி என்கின்றான். புலிகள் மனித அவலத்தை ஆயுதமாக்க, அந்த ஆயுதத்தை புலிக்கு எதிராக மாற்றி அழிக்கின்ற நிகழ்வு அரங்கேறுகின்றது.\nபுலிகள் இதை முறியடிக்க என்ன செய்கின்றனர் ஓன்றுமில்லை. தமிழ் மக்களின் பாதுகாப்புக்காக, அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தனர் ஓன்றுமில்லை. தமிழ் மக்களின் பாதுகாப்புக்காக, அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தனர் எதுவுமில்லை. கொல்லக் கொடுக்கும் அரசியல் வழியில், இதற்கு அவர்களிடம் மாற்றில்லை.\nதமிழ் மக்களை கொல்லும் எதிரியிடம், கொல்லாதே என்று கோருவதன் மூலம் தீர்வை எதிர்பார்ப்பதா தமிழ் மக்களின் கோசம். இது எப்படி சாத்தியம். தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை, எதிரிகளிடம் கோருவதே முரண். எதிரி இலகுவாக அதற்கு பதிலளிக்கின்றான். ஆயுதத்தை கீழே வை என்கின்றான்.\nதமிழ் மக்களை பாதுகாக்க, நாங்கள் என்ன செய்தோம்\nஎதிரி எதை தன் ஆயுதமாக கையில் எடுக்கின்றானோ, அதை முறியடிக்கும் வண்ணம் யுத்த தந்திரத்தை மாற்றி வரவேண்டும். கண்ணை மூடிக்கொண்டு மறுப்பதும், ஓரே மாதிரி வீதியில் இறங்கி ஒற்றைக் கோசத்தை சொல்வதால், எதிரி மேலும் பலமடைகின்றான்.\nதமிழ் மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக மாற்றி, துப்பாக்கி முனையில் சொல்வதை நம்ப வைக்கின்ற வடிவில், உலகத்தை அணுகியதால் உலகம் புலியை தோற்கடிக்கின்றது. இதனுடன் நாம் எப்படி ஓத்துப் போக முடியும்;. எதிரி புலிகளை தோற்கடிக்கும் புலிகளின் யுத்த தந்திரத்துடன் நாம் சேர்ந்து நின்றால், அதற்கு நாமும் உடந்தையாகிவிடுவோம் என்பதுதான் உண்மையாகிவிடும்.\nநாங்கள் இதை எதிர்மறையில் அணுகுகின்றோம். தவறை திருத்தக் கோருகின்றோம். இதை அவர்கள் செய்யத்தவறும் பட்சத்தில் புதியதொரு தலைமுறை எம் மக்களின் எதிரிக்கு எதிராக போராடுவதற்குரிய தெளிவை இதன் மூலம் உருவாக்குகின்றோம்.\nஇப்படி செய்வதை சிலர் துரோகம் என்கின்றனர். எப்படி எதிரி அழிப்பதற்கு ஏற்ற அரசியலை, அதன் நடைமுறையை ஆதரிக்க மறுப்பது துரோகமா எதிரி அழிப்பதற்கு ஏற்ற அரசியலை, அதன் நடைமுறையை ஆதரிக்க மறுப்பது துரோகமா அது உங்கள் சொந்த அறிவீனத்தின், கண்மூடித்தமான வழிபாட்டின் குருட்டு பக்தி.\nஎதிரி ஆயுதங்களை மட்டும் கொண்டு புலியை அழிக்கவில்லை. புலியின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கொண்டு, அதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தித்தான் அழிக்கின்றான். உலகளவில் இதை தான் அவன் செய்கின்றான். இதை முறியடித்தா இன்றைய போராட்டங்கள் நடக்கின்றது எதிரியை முறியடிக்கும் வண்ணம் புலிகள் தம் தவறுகளை திருத்தவா கோருகின்றீர்கள். இதை நீங்கள் செய்தால், நாங்களும் உங்களுடன் நிற்கமுடியும். இல்லாதவரை எதிரிகளை தனித்து நின்றுதான், எம் சக்திக்குட்பட்ட எல்லைக்குள் எம்மால் அணுக முடிகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:02:51Z", "digest": "sha1:UF4VA7C6DZOVPQ2HALYHIUVN6HTAAEJJ", "length": 13679, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுல்தான்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுல்தான்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nசுல்தான்பூர் மாவட்டம் (இந்தி: सुल्तानपुर ज़िला, உருது: سلطان پور ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் சுல்தான்பூர் நகரம் ஆகும். இது பைசாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. கங்கையின் கிளைநதியான கோமதி ஆறு இம்மாவட்டத்தின் நடுவே செல்கிறது.\nஜகதீஸ்பூர் இம்மாவட்டத்தின் தொழில் நகரம் ஆகும். இங்கு பாரத மிகுமின் நிறுவன தொழிற்சாலையும், ஒரு உரத் தொழிற்சாலையும் மற்றும் சில தோல் தொழிற்சாலைகளும் உள்ளன. மேலும் இம்மாவட்டத்தின் முன்சிகஞ் அருகேயுள்ள கோர்வாவில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் சோதனை மையமும், கௌரிகஞ்ல் ஏசிசி நிறுவனத்தின் சிமெண்ட் தொழிற்சாலையும் அமைத்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சுல்தான்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,790,922.[1] இது தோராயமாக லைபீரியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 69வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 855 inhabitants per square kilometre (2,210/sq mi).[1] மேலும் சுல்தான்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.92%.[1]சுல்தான்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 978 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் சுல்தான்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 71.14%.[1]\nஉத்தரப் பிரதேசக் கோட்டங்களும் மாவட்டங்களும்\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2020, 14:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-06T01:36:25Z", "digest": "sha1:NWWJZTHKJ3GHC7VVN2PKPDBJHFJYGVGX", "length": 25658, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோய்த்தடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசான் அகஸ்டினைச் சேர்ந்த டாக்டர் ஸ்கெர்ய்பெர் ஒரு கிராமப்புற பள்ளியில்,ஒரு டைபாய்டு தடுப்பூசி வழங்குகிறார் , சான் அகஸ்டின், டெக்சாஸ். போர் தகவல்களுக்கான அமெரிக்க அலுவலகத்தில் இருந்து பரிமாற்றம், 1944.\nஒரு குழந்தை போலியோ நோய்த்தடுப்புக்கு உட்படுத்தப்படுகிறது.\nநோய்த்தடுப்பு (immunization, அல்லது immunisation) என்பது ஒரு மனிதனின் நோய்த்தடுப்பாற்றல் மண்டலமானது ஏதேனுமொரு நோய்த் தடுப்பு ஊக்கிக்கு எதிராக பலப்படுத்தப்படும் ஒரு செயற்பாடாகும்.\nஇத்தொகுதியானது உடலுக்கு சொந்தமற்ற பிற மூலக்கூறுகளுக்கு வெளிப்படுத்��ப்படும் போது, அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் திட்டமிடும், மேலும் அது தடுப்பாற்றல் நினைவகத்தால் அடுத்தடுத்த எதிர்படுதலுக்கான விரைவில் எதிர்கொள்ளும் திறனை விருத்தி செய்யும். இது முறையான நோயெதிர்ப்புத் தொகுதியின் ஒரு செயற்பாடாகும். எனவே, ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வழியில் ஒரு எதிர்ப்பாற்றல் ஊக்கிக்கு ஒரு விலங்கு வெளிப்படுத்தப்படுவதன் மூலம், அதன் உடல் தன்னை பாதுகாக்கக் கற்று கொள்ள முடியும்: இது செயலில் நோய்த்தடுப்பு என அழைக்கப்படுகிறது.\nநோய்த்தடுப்பு மூலம் மேம்படுத்தப்பட்ட டி கலங்கள் டி கலங்கள், பி கலங்கள், மற்றும் பி கலங்களால் உற்பத்தி செய்யப்பட்ட பிறபொருளெதிரிகள் என்பன நோயெதிர்ப்புத் தொகுதியின் மிக முக்கியமான கூறுகளாகும். வெளி மூலக்கூறு ஒன்றுடனான இரண்டாவது எதிர்படுதலின் போது உடனடியாக பதிலளிக்கும் பொறுப்பு, நினைவகம் பி கலங்கள் மற்றும் நினைவகம் டி கலங்களுக்கு உண்டு. செயலற்ற நோய்த்தடுப்பு என்பது, இக்கூறுகள் உடலினால் உற்பத்தி செய்யப்படுவதற்குப் பதிலாக, இக்கூறுகளை உடலினுள் நேரடியாக அறிமுகம் செய்தலாகும்.\nநோய்த்தடுப்பு பல்வேறு உத்திகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது, தடுப்பூசி இவற்றுள் மிகவும் பொதுவானது. நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான தடுப்பூசிகள் உடலின் நோய் எதிர்ப்புத் தொகுதியை தயார் செய்கின்றன, இதனால் போராட அல்லது ஒரு தொற்றைத் தடுக்க உதவுகின்றன. புற்றுநோய் செல்கள் புரதங்களை அல்லது உடலுக்கு தெரிந்த பிற மூலக்கூறுகளை உற்பத்தி செய்வது, பிறழ்வுகளால் ஏற்படுத்தப்படக்கூடியது என்ற உண்மை, புற்றுநோய்த் தடுப்பு சிகிச்சைக்கான தத்துவார்த்த அடிப்படையை உருவாக்குகிறது. பிற மூலக்கூறுகளை நோய்த்தடுப்பிற்கும் பயன்படுத்த முடியும், உதாரணமாக நிகோடின் (NicVAX) க்கு எதிரான சோதனை தடுப்பூசிகளில் அல்லது ஒரு உடல் பருமன் தடுப்பூசியை உருவாக்க, பரிசோதனைகளில் ஹார்மோன் க்ரெலின்.\nஒரு நோயின் மிதமான வடிவத்திற்கு பணயமாவதை விட, ஒரு குறிப்பிட்ட நோய்க்கான நோய் எதிர்ப்பை உண்டாக்க நோய்த்தடுப்புகள், நிச்சயமாக அதிக ஆபத்து விளைவிக்காத மற்றும் ஒரு எளிதான வழியாகும். அவை பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு முக்கியமானவை என்பதால், அவற்றால் நம்மை பல நோய்களிலிருந்து பாதுகாக்க ���ுடியும். தடுப்பு பயன்படுத்துவதன் மூலம், சில தொற்றுக்கள், மற்றும் நோய்கள் கிட்டத்தட்ட முழுமையாக அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் முற்றிலுமாய் ஒழிக்கப்பட்டு வருகின்றன. போலியோ ஒரு உதாரணமாக உள்ளது. அர்ப்பணிப்புள்ள சுகாதார நிபுணர்கள் மற்றும் திட்டத்தின்படி தடுப்பூசி வழங்கிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நன்றி, போலியோ 1979 ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. போலியோவானது இன்னும், உலகின் மற்ற பகுதிகளில் காணப்படுகிறது, இதனால் சில மக்கள் இன்னும் அதை பெறுகின்ற ஆபத்தை எதிர்நோக்கலாம். இதில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத, தடுப்பூசியின் அனைத்து அளவுகளையும் பெறாத, அல்லது போலியோ இன்னும் பரவலாக உள்ள உலகின் பகுதிகளுக்குப் பயணம் செய்கின்ற மக்கள் அடங்குவர்.\nசெயலில் நோய்த்தடுப்பு / தடுப்பூசி \"20 ஆம் நூற்றாண்டின் உடல்நலம் பற்றிய சிறந்த பத்து சாதனைகள்\" இல் ஒன்று என பெயரிடப்பட்டது.\n2 செயலற்ற மற்றும் செயலில் நோய்த்தடுப்பு\nதடுப்பூசிகளின் அறிமுகத்திற்கு முன்னர், மக்கள் நோயைத் தொற்றிக்கொண்டு மேலும், தப்பிப்பிழைப்பதனால் மட்டுமே ஒரு தொற்று நோய்க்கான நோய் எதிர்ப்பை உண்டாக்க முடியும். பெரியம்மை இந்த வழியில், இயற்கை நோயை விட ஒரு மிதமான விளைவை ஏற்படுத்திய தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்டது. அது 1721 இல் லேடி மேரி வோர்த்லே மாண்டேகு மூலம் துருக்கியிலிருந்து இங்கிலாந்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அதே ஆண்டு பாஸ்டன் நகரில் சப்தியேலின் போய்ல்ச்தனால் பயன்படுத்தப்பட்டது. 1798 ஆம் ஆண்டு எட்வர்ட் ஜென்னர் என்பவரால், கோவ்போக்ஸ் (பெரியம்மை தடுப்பூசி) கொண்ட தடுப்பூசி, ஒரு மிகவும் பாதுகாப்பான செயன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயன்முறை, தடுப்பூசி என குறிப்பிடப்படுகிறது, படிப்படியாக இதற்குப் பதிலாக பெரியம்மை தடுப்பூசி இடம்பிடித்து, இப்போது தடுப்பூசியிலிருந்து வேறுபடுத்துவதற்கு அம்மைப்பால் குத்துதல் என அழைக்கப்படுகிறது. 1880 வரை தடுப்பூசி / தடுப்பூசி இடுதல், பெரியம்மைக்கு மட்டுமே குறிப்பிடப்பட்டது, ஆனால் லூயிஸ் பாஸ்டியர் கோழி காலரா மற்றும் விலங்குகளில் ஏற்படும் நச்சுச் சீழ்க்கட்டு(ஆந்த்ராக்ஸ்) மற்றும் மனித வெறிநாய் என்பவற்றுக்கு நோய்த்தடுப்பு முறைகளை உருவாக்கி, ம���லும் தடுப்பூசி / தடுப்பூசி இடுதல் ஆகிய சொற்கள் புதிய செயன்முறைகளை அடக்குவதற்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். பயன்படுத்தப்படும் தடுப்பூசியைக் குறிப்பிடுவதற்கு கவனம் எடுக்கப்படா விட்டால் இது குழப்பத்தை ஏற்படுத்தலாம். உதாரணம்; தட்டம்மை தடுப்பூசி அல்லது காய்ச்சல் தடுப்பூசி.\nசெயலற்ற மற்றும் செயலில் நோய்த்தடுப்பு[தொகு]\nமருத்துவ மாணவர் மெக்சிகோவில் ஒரு போலியோ தடுப்பு மருந்து பிரச்சாரத்தில் பங்குபற்றுகிறார்.\nநோய்த்தடுப்பானது ஒரு செயலில் அல்லது செயலற்ற முறையில் அடையப்பட முடியும்: தடுப்பூசி இடுதல், ஒரு செயலில் முறையிலான நோய்த்தடுப்பு ஆகும்.\nசெயலில் நோய்த்தடுப்பு என்பது, இயற்கையாக ஒரு நபர் தொடர்புபடும் போது ஏற்படலாம், உதாரணமாக, ஒரு நுண்ணுயிர். நோய் எதிர்ப்புத் தொகுதி இறுதியில், நுண்ணுயிருக்கு எதிராக பிறபொருளெதிரிகள், மற்றும் பிற பாதுகாப்புகளை உருவாக்கும். அடுத்த முறை, இந்த நுண்ணுயிருக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி மிகவும் திறனுடையதாக இருக்க முடியும்; இதன் காரணமாகவே, பல குழந்தை பருவத்தில் ஏற்படும் தொற்றுக்களால் ஒரு நபர், ஒரு முறை மட்டுமே பாதிப்படைகிறார். ஆனால்,பின்னர் நோய் எதிர்ப்பு உண்டாகிறது.\nநுண்ணுயிர், அல்லது அதன் பகுதிகளை இயற்கையாகவே ஒரு நபர் பெற்றுக்கொள்ள முன், அவை உட்செலுத்தப்படுகின்றமை, செயற்கை செயலில் நோய்த்தடுப்பு எனப்படும். முழு நுண்ணுயிரிகள் பயன்படுத்தப்படுகின்றன என்றால், அவை முன் சிகிச்சை செய்யப்படும்.\nநோய்த்தடுப்பு முக்கியத்துவம் மிகுந்ததாக உள்ளமையால், அது அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களால் \"20 ஆம் நூற்றாண்டின் உடல்நலம் பற்றிய சிறந்த பத்து சாதனைகளில் ஒன்று\" என பெயரிடப்பட்டுள்ளது.[1] நேரடி வீரியத் தடுப்பூசிகள் குறைந்த நோயுண்டாக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அவற்றின் திறனானது , நோய் எதிர்ப்புத் தொகுதியின் பெருக்குகின்ற மற்றும், இயற்கை தொற்றுக்கு ஒத்த எதிர்ச்செயலைப் புரியும் திறனைப் பொறுத்தது. இது பொதுவாக, ஒரு தடவை கொடுக்கும் மருந்தின் அளவுடன் பயனளிப்பதாக இருக்கும். நேரடி, நொய்தாக்கும் தடுப்பூசிகளின் உதாரணங்களில் தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா, எம்எம்ஆர், மஞ்சள் காய்ச்சல், நீர்க்கோளவான், ரோட்டா வைரஸ், மற்றும் (LAIV) காய்ச்சல் ஆகியவை அடங்கும்.\nசெயலற்ற நோய்த்தடுப்பு என்றால், நோய் எதிர்ப்புத் தொகுதியால் ஏற்கனவே தொகுக்கப்பட்ட கூறுகள் செயற்கையாக ஒரு நபருக்கு மாற்றப்படுவதனால், உடல் இந்தக் கூறுகளை தானாக உற்பத்தி செய்வதற்கான அவசியமில்லாது போதல். தற்போது, பிறபொருளெதிரிகளை செயலற்ற நோய்த்தடுப்புக்கு பயன்படுத்த முடியும். இந்த முறையிலான நோய்த்தடுப்பு, மிக விரைவில் செயற்பட ஆரம்பிக்கிறது, ஆனால் அது குறுகிய காலமே நிலைத்து உள்ளது, ஏனெனில், பிறபொருளெதிரிகள் இயற்கையாகவே உடைக்கப்படுகின்றன, மேலும் அங்கு பிறபொருளெதிரிகளை உற்பத்தி செய்வதற்கு B கலங்கள் இல்லாவிட்டால் அவை மறைந்துவிடும்.\nபிறப்பிற்கு முன் மற்றும் பிறந்த பின் விரைவிலும் கருவைப் பாதுகாக்க, கர்ப்ப காலத்தில் பிறபொருளெதிரிகள் தாயிடமிருந்து கருவிற்கு மாற்றப்படும் போது, உடலியல் ரீதியாக செயலற்ற நோய்த்தடுப்பு நிகழ்கின்றது.\nசெயற்கை செயலற்ற நோய்த்தடுப்பு பொதுவாக ஊசி மூலம் நிர்வகிக்கப்படுகிறது மேலும், ஒரு குறிப்பிட்ட நோயின் சமீபத்திய எதிர்பாரா கிளர்ச்சி இருப்பின் அல்லது டெட்டனசின் போது ஏற்படுவது போன்ற நச்சுத்தன்மைக்கு ஒரு அவசர சிகிச்சையாக அது பயன்படுத்தப்படுகிறது. விலங்கு சீரம், தனக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக ஒவ்வாமை அதிர்ச்சி நிலைக்கு உட்படுவதற்கான அதிக வாய்ப்பு இருந்த போதிலும், விலங்குகளில் உற்பத்தி செய்யப்படக் கூடிய பிறபொருளெதிரிகள், \"சீரம் சிகிச்சை\" என்று அழைக்கப்படும். இவ்வாறு, ஆய்வுக்கூட சோதனை முறையில் கல வளர்ப்பினால் உற்பத்தி செய்யப்படுகின்ற மனித தன்மையுடைய பிறபொருளெதிரிகள் கிடைக்கும் எனில், பதிலாக பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 19:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Porto,_Portugal", "date_download": "2021-05-06T01:57:53Z", "digest": "sha1:VG4FIBJSIGUZH63PCDHSBU762ZZ4YIZR", "length": 6398, "nlines": 101, "source_domain": "time.is", "title": "Porto, போர்த்துகல் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nPorto, போர்த்துகல் இன் தற்பாதைய நேரம்\nவியாழன், வைகாசி 6, 2021, கிழமை 18\nசூரியன்: ↑ 06:24 ↓ 20:36 (14ம 12���ி) மேலதிக தகவல்\nPorto பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nPorto இன் நேரத்தை நிலையாக்கு\nPorto சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 12நி\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 41.23. தீர்க்கரேகை: -8.33\nPorto இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபோர்த்துகல் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17kural.com/wp/", "date_download": "2021-05-06T00:26:46Z", "digest": "sha1:ACHOAWI5AZWUNMKOKSQXQCKH6LO34T6B", "length": 11037, "nlines": 113, "source_domain": "may17kural.com", "title": "Home", "raw_content": "\nஅபாயகரமான பாதையில் இலங்கை – ஐ.நா அறிக்கை\nபுதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nமுன்கள பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nஅறிக்கைகள் முக்கிய செய்திகள் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஇராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீதான அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கின்றோம்\nதேர்ந்தெடுக்கப்பட்டவை Main Stories அரசியல் ஈழம்\nஅயோக்கிய அமெரிக்க தீர்மானமும் மே 17 இயக்கமும்\nமனித குலத்திற்கு கொள்ளிவைக்கும் தனியார்மயக் கொள்ளை\nஅறிக்கைகள் முக்கிய செய்திகள் அதிகம் வாசிக்கப்பட்டவை\nமுக்கிய செய்திகள் அதிகம் வாசிக்கப்பட்டவை அரசியல்\nகமலா ஹாரிஸை ஏன் கொண்டாட முடியாது\nஅபாயகரமான பாதையில் இலங்கை – ஐ.நா அறிக்கை\nமுக்கிய செய்திகள் Main Stories அரசியல்\nஅம்பானியின் 130 கோடி “கச்சா எண்ணெய்” கிணறுகள்\nமுக்கிய செய்திகள் Main Stories அரசியல்\nஅமெரிக்காவும், ஈரானின் அணு ஆயுத கூட்டு ஒப்பந்தமும்\nகொரோனா கால கண்காணிப்பு தொழில்நுட்பங்கள்\nஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகின் வாழ்வியலைப் புர���்டிப் போட்டுள்ள முக்கிய நிகழ்வு என்றால், அது கொரோனா நோய்த் தொற்று தான். இந்த கொரோனா நோய்த் தொற்று, சமூகப் பரவல் என்னும் நிலையை அடைவதைத் தடுக்கவும், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் அரசுகளுக்கு…\nகொரோனா தொற்றுக்கான தீர்வைத் தேடி…\nபில் கேட்சும் கொரொனா தொற்று தொழில்நுட்பங்களும்\nகலவரங்களின் ‘கமாண்ட் சென்டர்’, வாட்சாப்\nஇந்திய முதலாளிய நெருக்கடியால் முடங்கும் தமிழ்த் தேசிய இனம்\nசெய்தி நிறுவன அதிகாரி: “நீ பாலஸ்தீனத்திற்குச் செல்ல வேண்டும். சிறிலங்காவிற்கு வேண்டாம்”. செய்தியாளர்: “ஆனால், அங்கு ஒரு பதிவு செய்யப்படாத போர் நடந்து வருகிறது. ஆகவே நான் அங்கு தான் போக வேண்டும்”. செய்தி நிறுவன அதிகாரி: “அங்கு ஆறு வருடங்களாக…\nதமிழினப் படுகொலையில் பங்கேற்ற நாடுகள்\nகொரோனாவும் தொடரும் ஈழ இன அழிப்பும்\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nகொரோனா நோயும் இஸ்லாமிய வெறுப்பும்\nகொரோனா தொற்றும் கியூபாவின் மனிதநேயமும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nபுதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\n புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று – மே பதினேழு இயக்கம் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து…\nமுன்கள பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nஅறிக்கைகள் முக்கிய செய்திகள் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஇராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீதான அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கின்றோம்\nமொழிப்போர் ஈகியர்களுக்கு மே 17 இயக்கத்தின் வீரவணக்கம்.\nமத்திய அரசின் விவசாயச் சட்டங்களும் உலக வர்த்தகக் கழகத்தின் ஒப்பந்தமும்\nஅபாயகரமான பாதையில் இலங்கை – ஐ.நா அறிக்கை\nபுதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nமுன்கள பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nஇராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீதான அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கல��ரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-grand-i10/excellent-car-with-great-features-105264.htm", "date_download": "2021-05-06T00:51:50Z", "digest": "sha1:24FBBBTRIWZIEJJALII7IP7RNR4N6JXK", "length": 8708, "nlines": 204, "source_domain": "tamil.cardekho.com", "title": "excellent car with great பிட்டுறேஸ் - User Reviews ஹூண்டாய் கிராண்டு ஐ10 105264 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் கிராண்டு ஐ10\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்கிராண்டு ஐ10ஹூண்டாய் கிராண்டு ஐ10 மதிப்பீடுகள்Excellent Car With Great அம்சங்கள்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிராண்டு ஐ10 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராண்டு ஐ10 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8329:2012-01-27-20-57-29&catid=360&Itemid=239", "date_download": "2021-05-06T00:45:26Z", "digest": "sha1:MGEXYLFE3SLZIFT6ISEFLBRSMVYYYNZM", "length": 28736, "nlines": 71, "source_domain": "tamilcircle.net", "title": "விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் சுற்றிவளைக்கப்படும் சீனம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவிரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் சுற்றிவளைக்கப்படும் சீனம்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2012\nவெளியிடப்பட்டது: 27 ஜனவரி 2012\nலிபியாவை மறுகாலனியாக்கி, புதிய உத்தியுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு, இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தகர்த்து, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் இப்போது போர்த் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்து வருகிறது. மேற்காசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து சீனா மூலப்பொருட்களைப் பெறுவதை முடக்குவது, இதற்காக கடற்பாதைகளில் முற்றுகையிடுவது என சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதே அமெரிக்காவின் உடனடித் திட்டமாக உள்ளது. அமெரிக்காவின் இம்மேலாதிக்கத் தாக்குதலுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்ய இந்திய ஆளும் வர்க்கம் கிளம்பியுள்ளது.\nகடந்த நவம்பரில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா நிகழ்த்திய உரையில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தற்போது ஆசியா நோக்கி திரும்பியிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். வடக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள டார்வின் துறைமுகத்தில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ளும் என்றும், அத்துடன் ஆஸ்திரேலியாவின் இதர விமான மற்றும் கடற்படைத் தளங்களை அமெரிக்க இராணுவம் அதிகமாகப் பயன்படுத்தும் என்றும் அறிவித்துள்ளார். இது, ஆசியாவில் வியட்நாம் போருக்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தின் குறிப்பிடத்தக்க விரிவாக்கமாகும்.\nமேற்குலக நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி பெரும்பாலும் மலேசியாவின் மலாக்கா நீரிணை (ஜலசந்தி) வழியா கவே நடைபெறுகிறது. குறிப்பாக,மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் எண்ணெய், மலாக்கா நீரிணை வழியாகக் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. குறுகிய பாதை கொண்ட மலாக்கா நீரிணை வழியே பெரிய கப்பல்கள் செல்ல முடியாத நிலையில், இன்னும் ஆழமான சுந்தா நீரிணை வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கும். வடக்கு ஆஸ்திரேலிய நகரமான டார்வின் இந்த நீரிணைகளுக்கு அருகாமையில் உள்ளதால்தான், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகள் மற்றும் கிறிஸ்துமஸ் தீவுகளிலும் விமானத்தளங்களை அமைக்கும் திட்டம் அமெரிக்காவிடம் உள்ளது.\nமலாக்கா வழியாகக் கப்பல்கள் மூலம் தென்சீனக்கடல் பகுதிக்கு எண்ணெயைக் கொண்டு செல்ல ஏறத்தாழ 1200 கி.மீ. சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதாலும், அமெரிக்காவுடன் மோதல் போக்கை தவிர்க்கும் நோக்கத்துடனும், மலாக்கா நீரிணையை மட்டும் சார்ந்திராமல் தரை வழியேயும் எண்ணெயைக் கொண்டு செல்ல சீனா முயற்சிக்கிறது. இதற்காக, வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியிலுள்ள தனது நட்பு நாடான மியான்மரின் (பர்மாவின்) கியாவ்க்பியூ துறை முகத்தில் எண்ணெயை இறக்கி, அங்கிருந்து தரை வழியாக சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள குன்மிங் வரை கொண்டு செல்ல தரைவழி எண்ணெய்க் குழாயை\nசீனா பதித்து வருகிறது. 2013இல் நிறைவேறவுள்ள சீனாவின் இப்பெருந்திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு மியான்மரைத் தன் பிடியில் விரைவாகக் கொண்டுவர அமெரிக்கா கிளம்பியுள்ளது.\nகடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அரசுச் செயலரான ஹிலாரி, மியான்மருக்குப் பறந்து சென்று எதிர்க்கட்சித் தலைவி ஆங்சான் சூகியையும், அந்நாட்டின் அதிபர் தியன் சியன்ஐயும்சந்தித்தார். 50ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உயர்மட்ட அமெரிக்க அரசுச் செயலர் மியான்மருக்கு வருவது இதுவே முதன் முறையாகும்.\nமியான்மரில் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் சீனாவின் செல்வாக்கை ஆசிய வட்டகையிலிருந்து அகற்றும் அமெரிக்கப் போர்த்தந்திர திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது நடத்தப்பட்டுள்ளது. சீன உதவியுடன் கட்டியமைக்கப்படும் மியான்மரின் அணுசக்தி திட்டத்தை சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பில் வைக்கவேண்டும் எனப் புதிய கெடுபிடிகளை விதித்துள்ள அமெரிக்கா, மேகாங் நதியின் கீழ் பகுதி நாடுகளுடன் அதாவது வியட்நாம், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கொண்ட, 2009இல் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட \"கீழ் மேகாங் முன்முயற்சி' என்ற கூட்டமைப்பில் மியான்மரையும் சேருமாறு நிர்பந்திக்கிறது.\nஹிலாரியின் பயணத்துக்குப் பின்னர், இப்போது மியான்மர் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் அகற்றியுள்ளன. இதனால் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் முதலீடுகள் மட்டுமின்றி, இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளும் மியான்மரில் பெருக வாய்ப்புள்ள சூழல் நிலவுவதாக இந்தியப் பெரு முதலாளிகளின் சங்கமான \"ஃபிக்கி' பூரிக்கிறது.\nஇவை ஒருபுறமிருக்க, கடந்த ஈராண்டுகளில் பிலிப்பைன்சுக்கும் சிங்கப்பூருக்கும் அதிநவீன போர்க்கப்பல்களை அமெரிக்கா கொடுத்துள்ளதோடு, வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளையும் நடத்தியுள்ளது. சீனாவை அடுத்துள்ள தைவானுக்கு மிகப்பெரும் அளவிலான ஆயுதங்களை அளிக்க முன்வந்துள்ளது. மேலும், அண்மையில் சீனாவின் நட்பு நாடான வடகொரிய அதிபரின் மறைவையடுத்து, எல��லையில் படைகளைக் குவித்துப் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது,\nஅமெரிக்காவின் விசுவாச நாடான தென்கொரியா. இவையனைத்தும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் அமெரிக்க இராணுவபொருளாதார மேலாதிக்கத்தை வலுவாக நிலைநாட்டும் நோக்கத்தை உறுதிப்படுத்துகின்றன.\nஅமெரிக்காவின் போர்த்தந்திரத் திட்டத்தின்படி, ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான பொருளாதார, இராணுவ உறவுகள் அண்மையில் விரிவடையத் தொடங்கியுள்ளன. கடந்த டிசம்பர் 7ஆம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்த ஆஸ்திரேலியாவின் இராணுவ அமைச்சரான ஸ்டீபன் ஸ்மித், இந்தியாவுக்கு யுரேனியம் விற்பனை செய்வதில் உள்ள தடைகளை ஆஸ்திரேலிய அரசு அகற்றி விட்டது என்று அறிவித்துள்ளார். இந்தியாவின் அணு ஆயுத இருப்பு சீனாவுக்கு ஒப்பானதாக வர வேண்டும் என்பதே யுரேனிய விற்பனையின் நோக்கம் என்றும், ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இராணுவப் பிரச்சினைகளில் நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும், பாரசீக வளைகுடாவில் உள்ள பஹ்ரைனில் அமெரிக்காவின் ஏழாம் கடற்படையுடன் இந்திய, ஆஸ்திரேலிய கடற்படைகள் முக்கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகப்பெரிய கடற்படைகளைக் கொண்டுள்ள நாடுகள் இந்தியாவும் ஆஸ்திரேலியாவுமாகும். சீனாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன்தான், இம் மூன்று நாடுகளின் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதை அவர் மறுத்த போதிலும், அவரது ஒவ்வொரு அறிவிப்பும் இந்தத் திசையை நோக்கித்தான் உள்ளன.\nஇவையனைத்தும் அமெரிக்காவின் போர்த்தேரில் இந்தியா பிணைக்கப்பட்டிருப்பதையும், சீனாவைச் சுற்றி வளைத்துத் தாக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்துக்கு விசுவாச அடியாளாக இந்தியா மாற்றப்பட்டிருப்பதையும் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. இந்தியா வல்லரசாக வளர்வதற்கு நாங்கள் உதவுவோம் என்று அமெரிக்கா கூறுவதன் பொருள், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத் திட்டத்துக்கு இந்தியா விசுவாசமாகச்செயல்பட வேண்டும் என்பதுதான்.\nஏற்கெனவே மறுகட்டுமானப் பணிகள் என்ற பெயரில் ஆப்கானிலும், கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களைப் பாதுகாப்பது என்ற ���ெயரில் சோமாலியாவிலும், அமைதிப்படை என்ற பெயரில் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் அமெரிக்காவுக்கு விசுவாச சேவை செய்துவரும் இந்தியப் படைகள், இனி சீனாவுக்கு எதிரான பதிலிப் போர்களிலும் ஈடுபடுத்தப்படும். சீனா பாரம்பரிய உரிமை கோரும் தற்போது வியட்நாமால் உரிமை கோரப்பட்டுள்ள தீவுப் பகுதிகளில் இருந்து எண்ணெய் தோண்டுவதில் வியட்நாமுடன் உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதன் மூலம், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தென்சீனக் கடலில் சீனாவின் இறையாண்மையுடன் பகிரங்கமாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மேலாதிக்க ஆக்கிரமிப்புக்கு ஊழியம் செய்யும் இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.\nஆசிய கண்டத்தில் அமெரிக்காவின் அடியாளாகச் சேவை செய்வதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கங்கள் தெற்குதென்கிழக்காசிய நாடுகளில் தமது சந்தையை விரிவுபடுத்தி ஆதாயமடையத் துடிக்கின்றன. இதற்கேற்ப இந்திய அரசும் ஊடகங்களும் தேசபக்தியின் பெயரால் சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. இந்தியாவின் அணுசக்தித் திறன் கொண்ட அக்னி5 ஏவுகணை, சீனாவைத் தாக்கி அழிக்கும் அரக்கன் என்று ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டது. தலாய்லாமாவின் புத்த மாநாட்டுக்கு இந்திய அரசு அனுமதியளித்து சீனாவை ஆத்திரமூட்டிய அதேநேரத்தில், ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தமிழனின் பெருமையைப் பறைசாற்றுவதாகக் காட்டிக்கொண்டு சீன எதிர்ப்பை உசுப்பி விடுகின்றன.\nஇந்நிலைமைகள் ஒருபுறமிருக்க, அமெரிக்காவின் விசுவாச நாடான பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுமிடையே அண்மைக் காலமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. விசுவாச நாடாக இருந்த போதிலும், பாக்.கின் பெயரளவிலான சுயாதிபத்திய உரிமையை மிதித்து, அபோடாபாத் நகரில் அத்துமீறி தாக்குதல் நடத்தி, ஓசாமா பின்லேடனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கொன்றொழித்தன. ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள வஜீரிஸ்தான் பகுதியில் நேட்டோ படைகள் நடத்தும் வான் வழித்தாக்குதலாலும், ஆளில்லா விமானத் தாக்குதலாலும் பாக். மக்கள் வாழ்வுரிமையையும் இழந்து கந்தலாகிக் கிடக்கின்றனர்.\nஇந்நிலையில், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் கடந்த நவம்பர் 26 அன்று அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தானிய சிப்பாய்கள் கொல்லப்பட்டு 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இப்படுகொலையை எதிர்த்து, நாடெங்கும் அமெரிக்கக் கொடிகளை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பெருகியதால், மக்களின் பொதுக்கருத்துக்கு எதிராகச் செல்ல முடியாமல் பாக். அரசு, ஆப்கானுக்குச் செல்லும் நேட்டோ படைகளுக்கான உணவு மற்றும் ஆயுத விநியோகப் பாதையை அடைத்து எதிர்ப்பைக் காட்டியுள்ளது. இப்படுகொலை பற்றி புலன் விசாரணை செய்யும் நேட்டோ தலைமையகத்துக்கும் பாக். அரசு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டதோடு, ஜெர்மனியின் பான் நகரில் நடைபெறும் ஆப்கான் குறித்த மாநாட்டிலும் பங்கேற்க மறுத்துவிட்டது. இனி, பாக். மீது அமெரிக்கா அல்லது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குவோம் என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளார், அந்நாட்டின் இராணுவத் தளபதியான கயானி. மறுபுறம், பாக். இராணுவக் கும்பலுக்கும் சிவிலியன் அரசாங்கத்துக்குமிடையிலான அதிகாரப் போட்டியும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அபாயமும் நீடிப்பதால், அந்நாட்டில் தீராத குழப்பமும் நிலையற்ற தன்மையும் நீடிக்கிறது.\nஅமெரிக்காவுக்கு நீண்டகால விசுவாச அடியாளாக இருந்த பாகிஸ்தான் மீதே அமெரிக்கா தாக்குதல் நடத்தி அந்நாட்டை உருக்குலைத்திருக்கும் போது, இந்தியாவோ கொள்ளியை எடுத்து கூந்தலைச் சொறிந்த கதையாக, நாட்டையும் மக்களையும் பேரழிவில் தள்ளிவிட்டு அமெரிக்காவின் புதிய விசுவாச அடியாளாக மாறி, தெற்காசியாவில் \"வல்லரசாக' விரிவடையத் துடித்துக் கொண்டிருக்கிறது.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/blog-page_642.html", "date_download": "2021-05-06T00:20:42Z", "digest": "sha1:RK3BA6XJAEEKDKBAWPUEUOA7RE3YUUSO", "length": 12245, "nlines": 165, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: உலக முடிவு நாள் வரை கூட உத்தரிப்பு ஸ்தல வேதனை!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஉலக முடிவு நாள் வரை கூட உத்தரிப்பு ஸ்தல வேதனை\nபல கிறிஸ்தவர்கள், வாழும் காலத்தில், துரதிஷ்டவசமாக, சாவான பாவம் புரிந்துவிட்டு அதற்காக மனம் வருந்தினாலும் உரிய பாவப் பரிகாரங்கள் செய்வதில்லை .\nவணக்கத்திற்குரிய பெடே அவர்கள், \"வாழும் காலத்தின் பெரும்பகுதியை சாவான பாவங்கள் புரிவதில் கழித்துவிட்டு, சாகும் தறுவாயில் மட்டும் அதற்காக மனம் வருந்துபவரது ஆன்மா உலக முடிவு நாள் வரை கூட உத்தரிப்பு ஸ்தலத்தில் வேதனைப்பட வேண்டிவரும்\" எனக் கூறியுள்ளார்.\nபுனித ஜெர்ரூத்தம்மாள், சாவான பாவம் பல புரிந்துவிட்டு, உரிய பிராயச்சித்தம் செய்யாதவர்கள், திருச்சபையின் சாதாரண பரிகார முயற்சிகளின் பலன்களில் கூட, பல ஆண்டுகளாக பங்கேற்க இயலாத நிலை ஏற்படுகிறது என தமது வெளிப்படுத்துதல்களின் மூலம் தெரிவித்துள்ளார்.\nவாழும் காலங்களான 20, 30, 40 அல்லது 60 வருடங்களாக சொத்து சேமித்து வைத்திருக்கும் நாம் புரிந்த அற்ப மற்றும் சாவான பாவங்கள் ஒவ்வொன்றுக்கும் மரித்த பின் பரிகாரம் செய்தே தீர வேண்டும்.\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவிய��் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/tirupattur-district-mild-earthquake-peoples-complaint-1", "date_download": "2021-05-06T00:41:22Z", "digest": "sha1:KDATF62L2JMXASYS5JTBTYMEWN3FL6MT", "length": 8891, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "திருப்பத்தூர் மாவட்டங்களில் அடிக்கடி நிலநடுக்கம்.. பொதுமக்கள் பீதி.! - Seithipunal", "raw_content": "\nதிருப்பத்தூர் மாவட்டங்களில் அடிக்கடி நிலநடுக்கம்.. பொதுமக்கள் பீதி.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கொரட்டி, கந்தலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nதிருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை, நாற்றம்பள்ளி, கந்தலி பகுதிகளில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது என்று அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. கடந்த 11 ம் தேதி இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.\nஇதனைப்போன்று, கடந்த வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் நிலஅதிர்வுவை உணர்ந்ததாகவும் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும், கடந்த முறை உணரப்பட்ட நிலநடுக்கம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை மையமாக கொண்டு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் தொடர்பாக டெல்லியில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையத்திடம் விளக்கம் கேட்டு கோரிக்கை வைத்திருப்பதாகவும், அது வந்தவுடன் தகவல் தெரிவிப்பதாகவும் தகவல் தெரிவித்தார்.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடை��ெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleucbt.blogspot.com/2021/02/1.html", "date_download": "2021-05-06T00:50:01Z", "digest": "sha1:5GDNRWORE7YGMFIEBTI6YTYMSKPCMS3P", "length": 24655, "nlines": 372, "source_domain": "bsnleucbt.blogspot.com", "title": "BSNLEU COIMBATORE SSA: உரிய தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் அறிக்கை எண் 1", "raw_content": "\nBSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது\n<================> BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nசெவ்வாய், 16 பிப்ரவரி, 2021\nஉரிய தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் அறிக்கை எண் 1\nBSNL ஊழியர்சங்கம் – கோவை மாவட்டம்\nஉரிய தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் அறிக்கை எண்1- 16-02-2021\nமத்திய சங்கத்தின் அறைகூவலின்படி வரும் 18 ம் தேதி அன்று மாவட்டத்தில் ஐந்து மையங்களில் உண்ணாவிரதப்போரட்டத்தை நடத்த மாவட்ட சங்கம் கேட்டுகொள்கிறது.\nஅதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிளைகளுக்கு சென்று ஒவ்வொரு உறுப்பினரிடமும் சென்று உண்ணாவிரதப்போரட்டத்தின் நோக்கத்தை கொண்டு செல்லவேண்டும்.மேலும் மாவட்ட மாநாடு சிறக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ள வேண்டுகிறோம்.\nமாவட்ட சங்��� நிர்வாகிகள் சுற்றுப்பயண விபரம் (17-02-2020)\n1) மாதம் மாதம் உரிய தேதிகள் முறையாக ஊதியம் வழங்கு\n2) JTO / JE / JAO / JTO / TT இலாக்கா தேர்வுகளை உடனடியாக நடத்து\n3) 3 வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக DOT வழங்கியுள்ள வழிகாட்டுதல் படி பேச்சு வார்த்தையை உடனே துவங்கு.\n4) பணியில் உள்ள ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ பில்களை பட்டுவாடா செய். அங்கீகரிக்கப்ப்ட்ட மருத்துவமனைகளில் தங்கு த்டையில்ல இலவச மருத்து சேவைகளை உத்திரவாதப்படுத்து\n5) ஒப்ப்ந்த ஊஇழ்யர்களுக்கு ஊதிய நிலுவை வழங்கு ஆட்குறைப்பு செய்யாதே.\n6) தரைவழி மற்றும் பிராட்பேண்ட் பராமரிப்பு பணிகளில் கடைபிடிக்கப்படும் அவுட்சோர்ஸிங் முறையை மறு பரிசீலனை செய்க\n7) கருணை அடிப்படையிலான பணி நியமன த்டையை நீக்கு\n8) ஊழியர்களுக்கு 50% சலுகையுடன் FTTH இணைப்பு வழங்கு\n நியாயமான நமது உரிமைகளை வென்றெடுக்க போராட்டம் ஒன்றே தீர்வு என்ற அடிப்படையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் விடுப்பு எடுத்து திரளாக பங்கேற்போம்\nகோவை மெயின் ( PGM(O), பீளமேடு, குறிச்சி,டெலிகாம்பில்டிங்,கணபதி,DE செண்டரல் கிளைகள்)\nகோவை பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள், AIBDPAமாவட்டசங்கநிர்வாகிகள், TNTCWUசங்கமாவட்டநிர்வாகிகள்,கிளைசெயலர்கள்\nதிருப்பூர் மெயின் (திருப்பூர் EXTNL, திருப்பூர் மெயின் கிளைகள்)\nதிருப்பூர் பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள், AIBDPAமாவட்டசங்கநிர்வாகிகள்,TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்\nபொள்ளாச்சி பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள்,AIBDPAமாவட்டசங்கநிர்வாகிகள், TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்\nமேட்டுப்பாளையம் பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள், AIBDPAமாவட்டசங்க நிர்வாகிகள், TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்\nஉடுமலைபகுதிமாவட்டசங்கநிர்வாகி, கிளைச்செயலர்,AIBDPA மாவட்ட சங்கநிர்வாகிகள், TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்\nஇடுகையிட்டது BSNLEU நேரம் 2:42 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாநில சங்க சுற்றறிக்கை (83)\nமாநில சங்க அறிக்கை (46)\nமத்திய சங்க செய்திகள் (45)\nமாவட்ட சங்க சுற்றறிக்கை (45)\nகூட்டுறவு சங்க தேர்தல் (31)\nமாவட்ட சங்க அறிக்கை (30)\nமாநில சங்க சுற்றறிக்கை (24)\nஅகில இந்திய மாநாடு (7)\nகூட்டுறவு சங்க செய்திகள் (7)\nசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (5)\nBSNLEU அமைப்பு தினம் (4)\nபணி ஓய்வு பாராட்டு விழா (4)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாவட்ட நிர்வாகிகள் கூட்டம் (3)\nவெண்மணி நிணைவு தினம் (3)\nBSNL வளர்ச்சிக்காக அனைத்து சங்க கூட்டம் (2)\nஅம்பேத்கார் பிறந்த நாள் (2)\nகூட்டு போராட்ட குழு (2)\nகேடர் பெயர் மாற்றம் (2)\nகோவை மாவட்ட மாநாடு (2)\nசங்க அமைப்பு தினம் (2)\nமக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் (2)\nமத்திய சங்கங்கள் அறைகூவல் (2)\nமே தின நல்வாழ்த்துக்கள் (2)\nமே தின வாழ்த்துக்கள் (2)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (2)\nவெள்ள நிவாரண நிதி (2)\nBSNLன் 4G டெண்டருக்கு தடைகல் (1)\nTTA தேர்வு முடிவுகள் (1)\nஆலோசனை கேட்கும் தலைமை பொது மேலாளர் (1)\nஉழைக்கும் பெண்களின் ஒருங்கினைப்புக்குழு (1)\nஊதிய குறைப்பு பிரச்னை (1)\nஎங்கே செல்கிறது மனித சமூகம் (1)\nஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி-அறிக்கை எண் 52 (1)\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் (1)\nசமூக கடமையில் நாம் (1)\nசர்வதேச நடவடிக்கை தினம் (1)\nசர்வதேச முதலுதவி தினம் (1)\nசார் தந்தி ....... (1)\nஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு (1)\nதலமட்ட போராட்டம் வெற்றி (1)\nதிருமண வரவேற்பு விழா (1)\nதோழர் S.செல்லப்பா பணி நிறைவு (1)\nநிர்வாகிகள் கூட்ட முடிவுகள் (1)\nபாராளுமன்ற கேள்வி பதில் (1)\nபிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவை (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபோலி ஐ.டி. நிறுவனங்கள் (1)\nமத்திய சங்க அறிக்கை (1)\nமத்திய செயலகக் கூட்ட முடிவுகள் (1)\nமனு கொடுக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க அறிக்கைகள் (1)\nமாவட்ட சங்க செய்தி (1)\nமாவட்ட சங்க செய்திகள் (1)\nமாவட்ட சங்க நிர்வகிகள் பட்டியல் (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nமாவட்ட மாநாடு உடுமலை (1)\nமாவாட்ட சங்கபுதிய நிர்வாகிகள் (1)\nமே தின பேரணி (1)\nலால் சலாம் தோழர்களே (1)\nவரவேற்புக் குழுக் கூட்டம் (1)\nவெண்மணியின் 45-வது தினம். (1)\nவேலை நிறுத்த கட்டுரை (1)\nவேலை நிறுத்த கூட்டம் (1)\nவலைப்பதிவு காப்பகம் பிப்ரவரி (9) ஜனவரி (1) ஜூலை (2) ஜூன் (1) மே (4) ஏப்ரல் (7) மார்ச் (2) பிப்ரவரி (1) ஜனவரி (6) டிசம்பர் (4) அக்டோபர் (8) செப்டம்பர் (20) ஆகஸ்ட் (7) மே (3) ஏப்ரல் (3) மார்ச் (3) பிப்ரவரி (4) ஜனவரி (3) டிசம்பர் (3) நவம்பர் (9) அக்டோபர் (4) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (10) மே (3) ஏப்ரல் (1) மார்ச் (2) பிப்ரவரி (14) ஜனவரி (10) டிசம்பர் (13) நவம்பர் (5) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (7) ஜூலை (12) ஜூன் (8) மே (9) ஏப்ரல் (5) மார்ச் (6) ஜனவரி (4) டிசம்பர் (10) நவம்பர் (12) அக்டோபர் (12) செப்டம்பர் (16) ஆகஸ்ட் (28) ஜூலை (16) ஜூன��� (19) மே (20) ஏப்ரல் (19) மார்ச் (17) பிப்ரவரி (6) ஜனவரி (17) டிசம்பர் (28) நவம்பர் (17) அக்டோபர் (13) செப்டம்பர் (27) ஆகஸ்ட் (44) ஜூலை (21) ஜூன் (23) மே (17) ஏப்ரல் (24) மார்ச் (25) பிப்ரவரி (27) ஜனவரி (34) டிசம்பர் (53) நவம்பர் (31) அக்டோபர் (28) செப்டம்பர் (31) ஆகஸ்ட் (16) ஜூலை (36) ஜூன் (22) மே (12) ஏப்ரல் (29) மார்ச் (37) பிப்ரவரி (42) ஜனவரி (34) டிசம்பர் (65) நவம்பர் (38) அக்டோபர் (45) செப்டம்பர் (39) ஆகஸ்ட் (10) ஜூலை (9) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (3) மார்ச் (2) பிப்ரவரி (1) ஜனவரி (2) டிசம்பர் (4) நவம்பர் (6) அக்டோபர் (5) ஜூலை (2) ஜூன் (1) மே (1) ஏப்ரல் (16) மார்ச் (25) பிப்ரவரி (2) ஜனவரி (1)\nமாவட்டசங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ள\nதலைவர் K.சந்திர சேகரன், 9486010205 துணைத்தலைவர்கள் V.சம்பத் ,9486102971 P.செல்லதுரை, 9489942775 S.மகுடேஸ்வரி, 9442255501 T.ராஜாரம், 9486353320 செயலர் C.ராஜேந்திரன், 9443111070 துணைச் செயலர்கள் S.சுப்பிரமணியம்,9443170780 N.P.ராஜேந்திரன், 9486805136 P.மனோகரன்,9443131191 M.காந்தி, 9442254646 பொருளாளர் N.சக்திவேல், 9486153507 துணைப்பொருளாளர், R.R.மணி, 9443889060 அமைப்புசெயலாளர்கள் : P.M. நாச்சிமுத்து 9442344070 P. தங்கமணி 9442236242 B. நிசார் அகமது 9487219747 R. ராஜசேகரன் 9442148858 M. முருகசாமி 9443653500 N.ராமசாமி\t9442736300\tM.சதீஷ் 9442205022\nBSNLEU CBT. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-60.html", "date_download": "2021-05-06T01:52:04Z", "digest": "sha1:7CQ3Y3BEJ7HBF5JHCKSLO43OFOKIUPV6", "length": 20813, "nlines": 133, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 60 - IslamHouse Reader", "raw_content": "\n60 - ஸூரா அல்மும்தஹினா ()\n(2) அவர்கள் உங்களை வசமாகப் பெற்றுக்கொண்டால் உங்களுக்கு எதிரிகளாக அவர்கள் ஆகிவிடுவார்கள், தங்கள் கரங்களையும் தங்கள் நாவுகளையும் உங்கள் பக்கம் (உங்களுக்கு) தீங்கிழைக்க நீட்டுவார்கள். நீங்கள் நிராகரிக்க வேண்டும் என்பதை அவர்கள் விரும்புகிறார்கள்.\n(3) உங்கள் இரத்த உறவுகளும் உங்கள் பிள்ளைகளும் உங்களுக்கு பலன் தரமாட்டார்கள். மறுமை நாளில் உங்களுக்கு மத்தியில் அவன் பிரித்து விடுவான். அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.\n(4) திட்டமாக இப்ராஹீமிடத்திலும் அவர்களுடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “நிச்சயமாக நாங்கள் உங்களை விட்டும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் விலகியவர்கள் ஆவோம். உங்களை(யும் நீங்கள் செய்கின்ற செயல்களையும்) நாங்கள் மறுத்துவிட்டோம். எங்களுக்கு மத்தியிலும் உங்களுக��கு மத்தியிலும் பகைமையும் குரோதமும் எப்போதும் வெளிப்பட்டுவிட்டன, நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பிக்கை கொள்கின்ற வரை (நாங்கள் உங்களுடன் சேர முடியாது)” என்று அவர்கள் தங்கள் மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள் எனினும் இப்ராஹீம் தனது தந்தைக்கு, “நிச்சயமாக நான் உமக்காக பாவமன்னிப்பு கேட்பேன், ஆனால், அல்லாஹ்விடம் உமக்கு நான் எதையும் செய்ய உரிமை பெறமாட்டேன்” என்று கூறியதை தவிர. (இது அவர் இறைவனின் சட்டம் தெரிவதற்கு முன்னர் கூறியதாகும். இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கக்கூடாது என்று தெரிந்தவுடன் அவர் தந்தைக்கு மன்னிப்பு கேட்பதை விட்டு விலகிவிட்டார். எனவே, இதுதவிர மற்ற எல்லா விஷயங்களிலும் இப்ராஹீமிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. மேலும் இப்ராஹீம் கூறினார்:) “எங்கள் இறைவா எனினும் இப்ராஹீம் தனது தந்தைக்கு, “நிச்சயமாக நான் உமக்காக பாவமன்னிப்பு கேட்பேன், ஆனால், அல்லாஹ்விடம் உமக்கு நான் எதையும் செய்ய உரிமை பெறமாட்டேன்” என்று கூறியதை தவிர. (இது அவர் இறைவனின் சட்டம் தெரிவதற்கு முன்னர் கூறியதாகும். இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கக்கூடாது என்று தெரிந்தவுடன் அவர் தந்தைக்கு மன்னிப்பு கேட்பதை விட்டு விலகிவிட்டார். எனவே, இதுதவிர மற்ற எல்லா விஷயங்களிலும் இப்ராஹீமிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. மேலும் இப்ராஹீம் கூறினார்:) “எங்கள் இறைவா உன் மீது நாங்கள் நம்பிக்கை வைத்தோம். உன் பக்கமே நாங்கள் பணிவுடன் திரும்பிவிட்டோம். உன் பக்கமே (எங்கள் அனைவரின்) மீளுமிடம் இருக்கின்றது.\n நிராகரித்தவர்களுக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே (அவர்கள் மூலம் எங்களை வேதனை செய்துவிடாதே (அவர்கள் மூலம் எங்களை வேதனை செய்துவிடாதே அவர்களை எங்கள் மீது சாட்டிவிடாதே அவர்களை எங்கள் மீது சாட்டிவிடாதே அவர்கள் எங்களை எங்கள் மார்க்கத்தை விட்டு எங்களை திருப்பிவிடுவார்கள் அவர்கள் எங்களை எங்கள் மார்க்கத்தை விட்டு எங்களை திருப்பிவிடுவார்கள்) எங்கள் இறைவா நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவாய்.” (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.)\n(6) உங்களுக்கு - (அதாவது) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைப்பவராக இருப்பவருக்கு- அவர்களிடம் (இப்ராஹீம் இன்னும் அவரை பின்பற்���ியவர்களிடம்) திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் (நபிமார்களை பின்பற்றுவதை விட்டும்) விலகுவாரோ (அத்தகையவர்களை விட்டும்) நிச்சயமாக அல்லாஹ் அவன் முற்றிலும் தேவையற்றவன், மகா புகழுக்குரியவன்.\n(7) உங்களுக்கு மத்தியிலும் அவர்களில் (-இணைவைப்பவர்களில்) நீங்கள் பகைத்துக் கொண்டவர்களுக்கு மத்தியிலும் அல்லாஹ் அன்பை ஏற்படுத்தலாம் (அவர்களுக்கு நேர்வழி காட்டுவதன் மூலம்). அல்லாஹ் பேராற்றலுடையவன் ஆவான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.\n(8) எவர்கள் உங்களுடன் மார்க்கத்தில் போர் செய்யவில்லையோ, உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றவில்லையோ அவர்களை விட்டும் -(அதாவது) அவர்களுக்கு நல்லது செய்வதை விட்டும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடப்பதை விட்டும்- அல்லாஹ் உங்களை தடுக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கின்றான்.\n(9) நிச்சயமாக அல்லாஹ் உங்களை தடுப்பதெல்லாம் எவர்கள் மார்க்கத்தில் உங்களிடம் போர் செய்தார்களோ, உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றினார்களோ, உங்களை வெளியேற்றுவதற்கு (உங்கள் எதிரிகளுக்கு) உதவினார்களோ அவர்களை விட்டும்தான் -அதாவது அவர்களை நீங்கள் நேசிப்பதை விட்டும்தான் (அவர்களுக்கு உதவுவதை விட்டும்தான் அல்லாஹ் உங்களை தடுக்கின்றான்). அவர்களை யார் நேசிக்கின்றார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.\n உங்களிடம் முஃமினான பெண்கள் ஹிஜ்ரா செய்தவர்களாக வந்தால் அவர்களை சோதியுங்கள் அல்லாஹ் அவர்களின் ஈமானை - இறைநம்பிக்கையை- மிக அறிந்தவன் ஆவான். நீங்கள் அவர்களை முஃமினான பெண்களாக அறிந்தால் அவர்களை (-அந்த பெண்களை) நிராகரிப்பாளர்களிடம் திரும்ப அனுப்பாதீர்கள். அவர்கள் (-அப்பெண்கள்) அவர்களுக்கு (நிராகரிப்பாளர்களுக்கு) ஆகுமானவர்கள் அல்ல. அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) அவர்களுக்கு (-அப்பெண்களுக்கு) ஆகுமாக மாட்டார்கள். அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) செலவு செய்ததை அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள் அல்லாஹ் அவர்களின் ஈமானை - இறைநம்பிக்கையை- மிக அறிந்தவன் ஆவான். நீங்கள் அவர்களை முஃமினான பெண்களாக அறிந்தால் அவர்களை (-அந்த பெண்களை) நிராகரிப்பாளர்களிடம் திரும்ப அனுப்பாதீர்கள். அவர்கள் (-அப்பெண்கள்) அவர்களுக்கு (நிராகரிப்பாளர்களுக்கு) ஆகுமானவர்கள் அல���ல. அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) அவர்களுக்கு (-அப்பெண்களுக்கு) ஆகுமாக மாட்டார்கள். அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) செலவு செய்ததை அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள் அவர்களின் (அப்பெண்களின்) மஹ்ர்களை நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால் நீங்கள் அவர்களை மணமுடிப்பது உங்கள் மீது அறவே குற்றம் இல்லை. (உங்கள் முந்திய மனைவிகளில்) நிராகரிக்கின்ற பெண்களின் திருமண உறவை நீங்கள் (தொடந்து) வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் (அப்பெண்களுக்கு மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததை (அவர்களிடம் - அப்பெண்களின் பொறுப்பாளர்களிடம்) கேளுங்கள் அவர்களின் (அப்பெண்களின்) மஹ்ர்களை நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால் நீங்கள் அவர்களை மணமுடிப்பது உங்கள் மீது அறவே குற்றம் இல்லை. (உங்கள் முந்திய மனைவிகளில்) நிராகரிக்கின்ற பெண்களின் திருமண உறவை நீங்கள் (தொடந்து) வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் (அப்பெண்களுக்கு மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததை (அவர்களிடம் - அப்பெண்களின் பொறுப்பாளர்களிடம்) கேளுங்கள் அவர்கள் (அந்த நிராகரிப்பாளர்கள் இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரா சென்றுவிட்ட தங்கள் மனைவிகளுக்கு மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததை (உங்களிடம்) கேட்கட்டும். இது அல்லாஹ்வின் சட்டமாகும். (அல்லாஹ்) உங்களுக்கு மத்தியில் (தனது நீதமான சட்டங்களைக் கொண்டு) தீர்ப்பளிக்கின்றான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.\n(11) உங்கள் மனைவிமார்களில் யாராவது (மதம்மாறி) நிராகரிப்பாளர்களிடம் தப்பிச் சென்றுவிட்டால், (அந்த நிராகரிப்பாளர்களை) நீங்கள் (போரில்) தண்டித்தால் (-அவர்கள் மீது நீங்கள் வெற்றி பெற்றால்) எவர்களுடைய மனைவிமார்கள் சென்றுவிட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் (தங்கள் அந்த மனைவிமார்களின் மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததைப் போன்று (கனீமத்தில் இருந்து) கொடுத்து விடுங்கள் நீங்கள் நம்பிக்கைகொள்கின்ற அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்\n முஃமினான பெண்கள், “அவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள், திருட மாட்டார்கள், விபச்சாரம் செய்ய மாட்டார்கள், தங்கள் குழந்தைகளை கொலை செய்ய மாட்டார்கள், தங்கள் கைகள், இன்னும் தங்கள் கால்களுக்கு முன்னர் தாங்கள் இட்டுக்கட்டுகின்ற ஒரு பொய்யை கொண்டுவர மாட்டார்கள். (-அதாவது தங்கள் கணவனுக்கு பிறக்காத குழந்தையை தங்கள் கணவனின் கு���ந்தையாகக் கூறக்கூடாது), நல்ல காரியங்களில் உமக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்” என்று உம்மிடம் அவர்கள் வாக்குறுதி கொடுப்பவர்களாக உம்மிடம் அவர்கள் வந்தால் நீங்கள் அவர்களிடம் வாக்குறுதி வாங்குவீராக அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.\n அல்லாஹ் கோபித்த மக்களை நீங்கள் நேசிக்காதீர்கள். அவர்கள் மறுமை விஷயத்தில் திட்டமாக நம்பிக்கை இழந்தார்கள், புதைக்குழிகளில் சென்ற நிராகரிப்பாளர்கள் (அல்லாஹ்வின் அருளில் இருந்து) நம்பிக்கை இழந்ததைப் போல்.\n(1) வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதிக்கின்றார்கள். அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸ��ரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithithalam.com/the-anti-sterlite-peoples-alliance-must-convene-an-all-party-meeting-again/", "date_download": "2021-05-06T00:13:38Z", "digest": "sha1:GUQZ2YO6H7I2IB5PPERTBYXZ2TEOESPQ", "length": 9704, "nlines": 71, "source_domain": "seithithalam.com", "title": "மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு - SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு மீண்டும் பாரபட்சமில்லாமல் அனைத்து கட்சி கூட்டத்தை மறுபடி கூட்ட வேண்டும். ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும். அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்து மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட்டை நயவஞ்சமாக திறப்பதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (29-04-2021) தூத்துக்குடியில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள், இயக்கங்கள் உட்பட அனைவரும் ஆதரவு தரும்படி கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← ஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு →\nதமிழகத்தில் பேருந்துகள் எந்தெந்த மாவட்டங்களுக்கு இயக்கப்படும்..\nதூத்துக்குடி நகர் பகுதிகளில் மதியம் 2.30 மணி முதல் மின் தடை அறிவிப்பு\nதூத்துக்குடியில் கால்வாயில் வாகனம் கவிழ்ந்து 5 பெண்கள் பரிதாப சாவு – 6பேர் படுகாயம்கால்வாயில் வாகனம் கவிழ்ந்து 5 பெண்கள் பரிதாப சாவு – 6பேர் படுகாயம்\nபக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்���ியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1287426", "date_download": "2021-05-06T01:41:26Z", "digest": "sha1:LPEDW6C2FCLQEHIMG2T74R5WJESR545W", "length": 3054, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிம்ப்ளீசியுஸ் (திருத்தந்தை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிம்ப்ளீசியுஸ் (திருத்தந்தை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:42, 29 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n14:11, 10 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\n15:42, 29 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJackieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-05-06T01:50:45Z", "digest": "sha1:MEMEXJD5NCSR7MDYQ23P3SN4MN6FWUVL", "length": 6468, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுரேஷ் (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ரீ காலஹஸ்தி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா\nசுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித் து வரும் பிரபலமான இந்திய நடிகர். 1980 களில் தமிழ் திரைப்பட துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார். 1981 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பன்னீர் புஷ்பங்கலில் நடிகர் அறிமுகமானார். இது வரை 275 படங்களுக்கும் மேல் நடித்து உள்ளார்.\nசுரேஷ் சென்னையில் வளர்க்கப்பட்டு, ஆக்ஸ்போர்டு ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அவருக்கு நிகில் என்ற ஒரு மகன் இருக்கிறார்\n1981 பன்னீர் புஷ்பங்கள் தமிழ்\n2017 பார்ட்டி தமிழ் Filming\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2021, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Toyota_Fortuner/Toyota_Fortuner_4X2_AT.htm", "date_download": "2021-05-06T01:26:11Z", "digest": "sha1:U62L2WLEJJPWTN3SIDTTI3DYMDQK5CWB", "length": 38951, "nlines": 650, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்���ா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 AT\nbased மீது 33 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்ஃபார்ச்சூனர்4x2 ஏடி\nஃபார்ச்சூனர் 4x2 ஏடி மேற்பார்வை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி நவீனமானது Updates\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி Colours: This variant is available in 7 colours: சூப்பர் வெள்ளை, சாம்பல் உலோகம், அணுகுமுறை கருப்பு, அவந்த் கார்ட் வெண்கலம், பாண்டம் பிரவுன், sparkling பிளாக் கிரிஸ்டல் ஷைன் and வெள்ளை முத்து கிரிஸ்டல் ஷைன் metallic.\nபோர்டு இண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி, which is priced at Rs.33.80 லட்சம். எம்ஜி gloster smart 6-str, which is priced at Rs.31.98 லட்சம் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்11, which is priced at Rs.17.02 லட்சம்.\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி விலை\nஇஎம்ஐ : Rs.72,815/ மாதம்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2694\nஎரிபொருள் டேங்க் அளவு 80.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 2.7l பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 80.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nபின்பக்க சஸ்பென்ஷன் 4-link with coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nசக்கர பேஸ் (mm) 2745\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்ல��\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 265/65 r17\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி நிறங்கள்\nsparkling பிளாக் கிரிஸ்டல் ஷைன்\nவெள்ளை முத்து கிரிஸ்டல் ஷைன் metallic\nCompare Variants of டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் Currently Viewing\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் ஏடி Currently Viewing\nஃபார்ச்சூனர் 4x4 டீசல் Currently Viewing\nஃபார்ச்சூனர் 4x4 டீசல் ஏடி Currently Viewing\nஎல்லா ஃபார்ச்சூனர் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் in\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 trd ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 4டபில்யூடி ஏடி bsiv\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 trd 4x4 ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி எம்டி bsiv\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 trd 4x4 ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி ஏடி bsiv\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 4டபில்யூடி ஏடி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபார்ச்சூனர் 4x2 ஏடி படங்கள்\nஎல்லா ஃபார்ச்சூனர் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஃபார்ச்சூனர் விதேஒஸ் ஐயும் காண்க\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஃபார்ச்சூனர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபார்ச்சூனர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஃபார்ச்சூனர் 4x2 ஏடி கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nபோர்டு இண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி\nஎம்ஜி gloster ஸ்ம���ர்ட் 6-str\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 4x4 ஏடி\nஎம்ஜி ஹெக்டர் sharp சிவிடி\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 தேர்வு ஏடி\nஜீப் காம்பஸ் 1.4 எஸ் dct\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 sdrive20i sportx\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் மேற்கொண்டு ஆய்வு\nRoad விலை அதன் ஃபார்ச்சூனர் பேஸ் modal மீது csd\nஐஎஸ் டொயோட்டா ஃபார்ச்சூனர் legender ஏ limited edition variant\nWhen ஐஎஸ் trd மாடல் அதன் ஃபார்ச்சூனர் 2021 comming \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபார்ச்சூனர் 4x2 ஏடி இந்தியாவில் விலை\nமும்பை Rs. 38.19 லக்ஹ\nபெங்களூர் Rs. 40.11 லக்ஹ\nசென்னை Rs. 38.58 லக்ஹ\nஐதராபாத் Rs. 38.34 லக்ஹ\nபுனே Rs. 37.91 லக்ஹ\nகொல்கத்தா Rs. 35.67 லக்ஹ\nகொச்சி Rs. 39.74 லக்ஹ\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-05-06T00:06:15Z", "digest": "sha1:NAYWVO2Y2CZDPXWM2ZFHWN7U3KVE6DVF", "length": 3298, "nlines": 52, "source_domain": "www.jananesan.com", "title": "மதுரை விமான நிலைய | ஜனநேசன்", "raw_content": "\nமதுரை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 1.31 கோடி ரூபாய்…\nமதுரை விமான நிலைய சுங்கத் துறையினர் துபாயிலிருந்து விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர…\nமதுரை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணி குறித்து ஆய்வுக்…\nமதுரை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்றது. இதில்…\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/07/blog-post_414.html", "date_download": "2021-05-06T01:00:05Z", "digest": "sha1:BSRCJDKRTNYAT2LKAJF7MLHWA2S5FMZI", "length": 8745, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "டைனிங் டேபிளில் கவர்ச்சி உடையில் தன்னையே விருந்தாக்கிய கிரண் - சூடேறி கிடக்கும் இளசுகள்.! - Tamizhakam", "raw_content": "\nHome kiran rathod டைனிங் டேபிளில் கவர்ச்சி உடையில் தன்னையே விருந்தாக்கிய கிரண் - சூடேறி கிடக்கும் இளசுகள்.\nடைனிங் டேபிளில் கவர்ச்சி உடையில் தன்னையே விருந்தாக்கிய கிரண் - சூடேறி கிடக்கும் இளசுகள்.\nதமிழில் நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியான \"ஜெமினி\" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் கொளுக்கு மொழுக்க என முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார்.\nதொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு , இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு படவாய்ப்பு மெல்ல மெல்ல குறைந்தது. இதையடுத்து சினிமாவிற்கு சில வருடங்கள் பிரேக் விட்டுவிட்டார்.\nபின்னர் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி சிறு சிறு கதாபத்திரங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார்.\nஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண் தற்போது 2K கிட்ஸ்களுக்கும் நான் தான் கவர்ச்சி கன்னி என அவர்களை கவர செம கவர்ச்சியான வீடியோ , போட்டோ உள்ளிட்டவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு ஈர்த்து வருகிறார்.\nஅந்தவகையில், தற்போது தன் உடலுக்கு கொஞ்சமும் பத்தாத டைட்டான உடை அணிந்து செம ஹாட் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு கதிகலங்க வைத்துள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் அவரை எக்குதப்பாக வர்ணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.\nடைனிங் டேபிளில் கவர்ச்சி உடையில் தன்னையே விருந்தாக்கிய கிரண் - சூடேறி கிடக்கும் இளசுகள்.\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாச���தேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/not-coveting-159.html", "date_download": "2021-05-06T00:57:12Z", "digest": "sha1:R523CRKTDWD6FJCYBB2SXKOMAAM64CHV", "length": 20468, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "வெஃகாமை, Not Coveting, Veqkaamai Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nநடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்\nகுற்றமும் ஆங்கே தரும். குறள் விளக்கம்\nபடுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்\nநடுவன்மை நாணு பவர். குறள் விளக்கம்\nசிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே\nமற்றின்பம் வேண்டு பவர். குறள் விளக்கம்\nஇலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\nபுன்மையில் காட்சி யவர். குறள் விளக்கம்\nஅஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்\nவெஃகி வெறிய செயின். குறள் விளக்கம்\nஅருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்\nபொல்லாத சூழக் கெடும். குறள் விளக்கம்\nவேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்\nமாண்டற் கரிதாம் பயன். குறள் விளக்கம்\nஅஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை\nவேண்டும் பிறன்கைப் பொருள் குறள் விளக்கம்\nஅறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்\nதிறன்அறிந் தாங்கே திரு. குறள் விளக்கம்\nஇறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்\nவேண்டாமை என்னுஞ் செருக்கு. குறள் விளக்கம்\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு-பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு- பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – நிகழ்வு – 15 - பகுதி – 1 - பேராசிரியர் செ.வை. சண்முகம் (மொழியியல் அறிஞர்)\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – திரு. சு. செந்தில் குமார் -பகுதி 2\nஎனைத்தானும் நல்லவை கேட்க – ‘கற்க கசடற’ உருவான கதை – திரு. சு. செந்தில் குமார் - பகுதி 1\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/recipes_vegetarians_podi-varieties/", "date_download": "2021-05-05T23:46:45Z", "digest": "sha1:ADK2N3PNTISG3VPHGYQCEI3G7POTIJ5Y", "length": 8308, "nlines": 202, "source_domain": "www.valaitamil.com", "title": "சமையல், recipes , சைவம், vegetarians , பொடி வகைகள் , podi-varieties", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nஅஷ்ட வர்க்க உணவுப்பொடி செய்வது எப்படி \nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசு��்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-01-12-05-23-05/09/1966-2010-01-12-07-03-19", "date_download": "2021-05-06T01:57:25Z", "digest": "sha1:TVPZB2XAGGS5MIIM62J6PMPJFKQJ4KE6", "length": 40671, "nlines": 256, "source_domain": "keetru.com", "title": "புத்தக விமர்சனங்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகனவு - அக்டோபர் 2009\nகடவுளின் கண்ணில் ரத்தம் தெரிகிறது\n'பசு புனிதம்' - நூல் அறிமுகம்\nசெ.வை.சண்முகத்தின் ‘குயில் பாட்டுத் திறன்’\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nமத வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளும் சமூக வரலாறு\nகேப்டன் லட்சுமி: புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள்\nகாலம் கருதி வரும் ஒரு கவிக்குரல் - கபீர் சொல்கிறான்...\nஅம்பேத்கர் பற்றிய கட்டுக் கதைகளுக்கு மறுப்பு\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nகனவு - அக்டோபர் 2009\nபிரிவு: கனவு - அக்டோபர்09\nவெளியிடப்பட்டது: 12 ஜனவரி 2010\nகத கதையாம் காரணமாம் - ராஜ்ஜா கட்டுரைகள்\nஇதில் உள்ள ஆனந்தரங்கர் என்னும் வரலாற்றுப் பேழை என்று கட்டுரை ஆனந்த ரங்கர் பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரியை (காரைக்கால், மாஹி, ஏனம், சந்திரநாகூர் உட்பட) ஆண்ட துய்ப்ளெக்ஸ் துரையிடம் துவிபாஷியாக (மொழிபெயர்ப்பாளராக) இருந்தவரைப் பற்றியதாகும். பா. ராஜ்ஜாவும் ஒரு சிறந்த துவிபாஷியாக தமிழ் இலக்கிய உலகத்திற்கு தன் பங்களிப்பை செய்து வருபவர். இக்கட்டுரையில் தென்படும் நகைச்சுவை அவரின் தனித்தன்மையாக இருக்கிறது. இலக்கிய இறுக்க மொழி தவிர்த்த எளிய நடையில் அவர் விஷயங்களைச் சொல்லும்போது நடையில் துள்ளல் மிளிர்கிறது. நகைச்சுவையில் இருக்கும் குத்தல் தனிப்பட்ட முறையிலான குத்தலாக இல்லாமல் கல்லறை இலக்கியத்தில் பொன்மொழிகள் மிளிர்கின்றன. கவிஞர்அலக்சாண்டர் புஷ்கின் ஒரு முத்தத்தினால் மரணம் அடைந்த வரலாறு திடுக்கிடச் செய்கிறது. பிரஞ்சுக்காரர்கள் தொலைத்த ‘பெதாங்க்’ விளையாட்டு இன்னும் புதுச்சேரியில்தான் புழக்கத்தில் இருக்கிறது. காட்டுப்பிராணிகளாக இருந்த நாய்கள் வீட்டுப் பிராணிகளான கதை விரிவாகச் சொல்லப்படுகிறது. மனைவியின் துன்புறுத்தலால் டால்ஸ்டாய் மரணம் புகைவண்டி நிலையத்தில் நிகழ்ந்த தகவலுக்கு எதிராக அவர் மனைவி சோபியா பெர்ஸ்சு அவரிடம் அனுபவித்த கஷ்டங்களை இன்னுமொரு கட்டுரை விவரிக்கிறது. போலந்து கவிஞர் ஷிம்போர்ஸ்காவோ, ஒரிய எழுத்தாளர் மனோஸ்தாஸோ பற்றி எழுதும்போது வியந்து போகிறார். புகையிலை உபயோகம் பற்றியோ, மூக்கு சளி தொல்லை பற்றியோ சொல்லும் கட்டுரைகளின் விவரங்கள் ஆச்சர்யத்துடன் படிக்கக் கிடைக்கிறது.\nபெரும்பாலும் மொழிபெயர்ப்பாளராக அறிமுகமாகி நமக்குள் தெரியும் ராஜ்ஜா நல்ல நகைச்சுவையுடன் கட்டுரைகளைப் படைப்பதில் அவரின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டு கிறது. அவரின் ஆங்கில மொழிபெயர்ப்போ, தமிழுக்கு வரும் மொழிபெயர்ப்புகளோ அவை எளிமையாகச் சொல்லப்பட்ட விதத்தில் வெகுவாக சிலாகிக்கப்பட வேண்டியவையாக உள்ளன. ஸ்டெபான் ஸ்வெய்க்கின் ஓடிப்போனவன், யாரோ ஒருத்தியின் கடிதம் (இதில் இரண்டாவது ஒரு தமிழ்த் திரைப்படமாக தழுவலில் வந்திருக்கிறது) மிகச் சிறப்பானவை. புதுவையில் வசிக்கும் காரணத்தால் அந்த ‘பிரஞ்சு’ கலாச்சார சூழலை தன் படைப்புகளிலும் வெளிப்படுத்தியிருப்பவர். இக்கட்டுரைகள் மூலம் அவரின் உரைநடையின் இன்னுமொரு பரிமாணத்தையும் கண்டு கொள்ள முடிகிறது. தேர்ந்த இன்னுமொரு ‘துவிபாஷி’யின் 22 கட்டுரைகள் இதிலுள்ளன.\n(ஆல்யா, விற்பனை : நிவேதிதா புத்தகப்பூங்கா, சென்னை, ரூ. 45)\n‘பாம்பு தன் சட்டையை உரித்தெறிவது போல இந்த என் உடலை கழட்டி எறிய முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும். என் உணர்வுகள், என் கனவுகள், என் உயிர் - எப்படி மீட்கப் போகிறேன்’ திருநங்கை வித்யாவின் குமுறல்.\nஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் அரவாணிகளைப் பதிவு செய்துள்ளன. திவாகர நிகண்டு ‘பேடி இலக்கணம் பேசும் கலை’ என 16 வரிகளில் அரவாணிகளின் இலக்கணத்தை வரையறுக்கிறது. அவற்றை ஆய்ந்து திரட்டியதே ‘தமிழ் இலக்கியத்தில் அரவா��ிகள்’ நூல். இது ஒரு ஆய்வேடாக நின்று ஒடுக்கப்பட்ட அக்கூட்டத்துக்காக முழக்கமிடுகிறது. அதுவே இந்நூலின் தனித்துவம். நண்பர் முனிஷ் ஐந்து இயல்களாகப் பகுத்து தனது ஆய்வில் வெற்றி கண்டுள்ளார்.\nஇலக்கண ஆசிரியர்களுக்கு அரவாணிகளை எப்பாலினுள் அடக்குவது என்பதே சிக்கல். தொல்காப்பியர் பெண்தன்மை மிகுந்த பெண் அரவாணிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார். அவர்களைப் பெண்பாலினுள் சேர்க்கிறார். அதனால் பலர்பாலிலும் உயர்திணையிலும் அவர் கள் வாழ்கின்றனர். நன்னூலார் ஆண் பேடு, பேண் பேடு என இருவகை அரவாணிகளையும் பார்க்கிறார். இப்பேடுகள் உயர்திணை ஆயினும் அஃறிணையை ஒக்கும் என்கிறார். இதனால் இருதிணைக்கும் ஐம்பாலுக்கும் அவர்கள் பொதுவாகி விடுகின்றனர். ‘அறுவகை இலக்கணம்’ தவத்திரு. தண்டபாணி சுவாமிகள் இயற்றியது. அது ஃ எழுத்தை அலி எழுத்து என்றும், அஃது, இஃது, எஃது என்பன அலிப்பால் சுட்டென்றும் கூறுகிறது. அலிப்பாலை அஃறிணை யில் அடக்குகிறது. தொன்னூலும் அவர்களை அஃறிணையாய் இழிவுபடுத்துகிறது. இப்படி தொல்காப்பியர் காலத்தில் உயர்திணையாக இருந்த அரவாணிகள் பிற்காலத்தில் அஃறிணையாய் அவதிப்பட்டதை முனிஷ் சான்றுகளுடன் மெய்ப்பித்துள்ளார்.\nஅகநானூறு(206) அரவாணிகள் கூத்தாடியதையும் போருக்கு விலக்கப்பட்டதையும் கூறுகிறது. புறநானூறோ (28) உறுப்புஇல் பிண்டம், பேதைமை என வசைபாடுகிறது. வள்ளுவர் திறமையற்றவர்கள், கோழைகள் எனவும், நாலடியார் சபிக்கப்பட்டவர்கள் எனவும் ஒதுக்குகிறது. இவற்றைத் தக்க மேற்கோள்களுடன் ஆசிரியர் நிறுவுகிறார். சைவம், சிவபெருமானை ‘ஆண், பெண், அலி எனும் பெற்றியான்’ எனப் போற்றுகிறது. அர்த்தநாரீஸ்வரரை வழிபடுகிறது. திருவாய்மொழியோ ‘ஆணுமல்லன், பெண்ணுமல்லன், அலியுமல்லன்’ எனத் திருமால் வடிவத்தை விரித்துச் செல்கிறது. அரவான் களபலியில் கிருஷ்ணனின் மோகினி உருமாற்றம் அரவாணிகளை கண்ணனின் அவதாரமாக்கிற்று. இருப்பினும் சைவ, வைணவங்கள் சொல்வது அலிநேயமன்று; இறைநேயமே, அவை மானுடம் பாட மறுத்ததை ஆசிரியர் அழுத்தம் தராமல் நழுவ விட்டுள்ளார்.\nமாதவியின் பதினொரு வகை ஆடல்களில் பேடி ஆடலும் ஒன்று. அக்காலத்தில் அரவாணிகள் ஆடும் தனிக்கூத்து இருந்துள்ளது. செங்குட்டுவன் ஆரிய அரசர்களோடு அழைத்து வந்த அரவாணிகள் ‘ஆரியப்பேடிகள்’ என அழைக்கப்பட்ட���ர். அரவாணிக ளுக்கு ‘நிர்வாணம் செய்தல்’ சடங்கு நிகழ்ந்துள்ளதை மணிமேகலை வாயிலாக நம்முள் வைத்துள்ளார். தற்காலத்தில், நிர்வாணம்செய்தல், அலி பட்டாபிஷேக விழா, மடி கட்டுதல், கூத்தாண்டவர் கோயில் விழா போன்றவற்றை விரிவாகத் தந்துள்ளார். அதோடு, தந்தா, கோத்தி, சண்டாசு, சொறுவோடு, பந்தி முதலான 55 சொற்களுக்குப் பொருள் விளக்கம் கூறுகிறார். கி.ராஜ நாராயணனின் ‘கோமதி’ சிறுகதை, சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ நாவல் ஆகியன அரவாணிகள் மீது அக்கறை காட்டுவதை ஆசிரியர் விளக்குகிறார்.\nநா.காமராசன் கவிதை, செல்வகாந்தனின் ‘தவறிப் பிறந்து விட்டோம் அரவாணிகளாய்’, இன்குலாப் கவிதை, நாடகங்கள், திரைப்படங்கள், நாளிதழ்கள், பிற இதழ்கள் என அரவாணி களுக்காய்க் குரல் கொடுத்தவற்றை அடையாளம் காட்டுகிறார் முனிஷ். அரவாணிகளை அங்கீகரித்து, சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் அரவணைக்க இந்நூல் கரம் நீட்டுகிறது. இன்று சில உரிமைகளை அவர்கள் பெற்றிருப்பினும் தலித்தியம், பெண்ணியம் போல் அரவாணியம் என்றொரு கோட்பாடு தேவை என அது வலியுறுத்துகிறது. ‘தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள்’ பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றால் நூற்பயன்மிகும். முனிஷ் அவர்களின் தேடல் பாராட்டுக்குரியது.\nதமிழ் இலக்கியத்தில் அரவாணிகள் - வெ.முனிஷ். வெளியீடு : ஜெயம் பதிப்பகம் வடக்குத்தெரு, கொல்லவீரம்பட்டி, வில்லூர் அஞ்சல், மதுரை மாவட்டம். விலை ரூ. 50\nமண்ணுக்குள் உயிர்ப்பு’, ‘கனவு மெய்ப்படும்’ ஆசிய நாவல்களைத் தொடர்ந்து வரும் எஸ்ஸார்சியின் மூன்றாவது நாவல்தான் “நெருப்புக்கு ஏது உறக்கம்”. அழகாக அட்டையில் ஓர் எரிமலை குமுறிக் கிளம்பும் காட்சி நூலுக்குப் பொருத்தமாக உள்ளது. எஸ்ஸார்சி மார்க்சியத்தில் பற்றும் நம்பிக்கையும் வைத்துக் கனவு காண்பவர். சாதி, இன, வர்க்க பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டுமென்ற தன் விழைவை இந்நாவலிலும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.\nகாதலித்து மணம்புரிந்த பார்ப்பனப் பெண்ணுக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த ஆணுக்கும் பிறந்த பொறியியல் பட்டதாரியான ‘கொளஞ்சி’ தான் நாவலின் மையம். பெற்றோர் அமெரிக்காவில் தங்கிவிட கொளஞ்சி சொந்தக் கிராமமான தருமங்குடிக்கு வந்து அதைச் சீர்திருத்த முயன்று வெற்றி காண்கிறான். சில நல்லவர்களின் துணையுடன் பொதுச் சுடுகாட்டை ஏற்படுத்தி எல்லாரும் கலந்து ஒன்றாக வாழும் கிராமம் உருவாகிறது. ஆனால் சபாபதியின் உருவத்தில் ஆதிக்க சக்தி குறுக்கிடுகிறது. அரசியல்வாதியின் துணையுடன் தருமங்குடி கிராமமே நிலக்கரிச் சுரங்கத்திற்காக விலை பேசப்பட்டு அழிந்து போகிறது.\nஅவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் பெறுவதும், செவ்வியான் கேடுறுவதும் வள்ளுவர் காலத்திலிருந்தே தொடர்வதை நாவல் மெய்ப்பிக்கிறது. ஆனால் “புதிய தருமாங்குடி உருவாகுதில்ல; அங்க போயி கடமை செய்வோம்” என்று ஒரு பாத்திரத்தைப் பேச வைத்துப் போராட்டம் தொடர்வதாய் எஸ்ஸார்சி ஆறுதல் அடைகிறார்.\nகொளஞ்சிக்கு எல்லா ஊர்களையும் தந்தையும் பிறரும் காட்டும்போது சிலம்பின் நாடு கான்காதை நினைவுக்கு வருகிறது. எஸ்ஸார்சிக்குப் பெரிய தளம் கிடைப்பதால் வைத்தீஸ் வரன்கோயில் நாடி சோதிடம், சிதம்பர ரகசியம், வடலூரில் ஜோதி காட்டல், திருப்புன்கூரில் நந்திவிலகல் எல்லாவற்றிலும் தன் புதிய பார்வையை கொளஞ்சி வழியாய்க் காட்ட முடிகிறது.\nஉயர்ந்த சாதி என்று கருதிக் கொள்பவர்களில் பார்ப்பனர்கள் கூட தாழ்த்தப்பட்டவருடன் சமமாக இருக்க இறங்கி வருகிறார்கள். பிற சாதியினர் வர மறுக்கிறார்கள் என்பதும் நாவலில் உணர்த்தப்படுவது முக்கியமான அம்சம். இது உண்மையும் கூட.\nசிலைகளைப் பற்றியும் நாய்களைப் பற்றியும் கூட நாவல் குறிப்பாகச் சில செய்திகளைக் கூறி முடிக்கிறது. சிலைகளுக்குப் போடப்படும் மாலைகள் காய்ந்து உதிர்ந்து கழுத்தில் அருவருப்பாய் தொங்குவதைக் காட்டும் எஸ்ஸார்சி அண்ணாமலைநகர் இராசேந்திரன் சிலையைக் காட்டி மொழிப்போரைப் பதிவு செய்கிறார். படுத்திருந்த சொறிநாய் சபாபதிப்பிள்ளை வந்தவுடன் எழுந்துபோய்விடுகிறது. அவர் போனவுடன் மீண்டும் வந்து படுத்துக் கொள்கிறது. ஒரே இடத்தில் இரு இழிபிறவிகள் இருக்க வேண்டாம் என்று நாவலாசிரியர் முடிவு செய்கிறார்.\nபெரும்பாலும் சம்பவங்களைத் தன் கூற்றாக இல்லாமல் பாத்திரங்களின் உரையாடல் மூலமே கூறி நாவலை நகர்த்தும் வல்லமை பாராட்டுக்குரியது. பேச்சுநடையில் சில பத்திகளில் திடீரென இலக்கண நடை வருவது ஒரு நெருடல்தான். கடைசியில் “நிலக்கரி, கரண்டு, கார்கள், கரன்சிகள் தருமங்குடியில் புழங்குகின்றன. இதெல்லாம் இல்லையென்று யாருமே சொல்லவில்லை” என்று எஸ்ஸார்சி சொல்கிறார���. பின் என்ன அங்கு இல்லை சமத்துவம்தான் இல்லை. அதற்குப் போராட்டம் தொடரும் என்பதே நாவல் தரும் முடிவு. நன்கு அச்சிட்டுள்ள அலமேலு பதிப்பகத்துக்கும் பாராட்டுக்கள்.\nநெருப்புக்கு ஏது உறக்கம் (நாவல்) - எஸ்ஸார்சி. வெளியீடு : அலமேலு பதிப்பகம், குறிஞ்சிப்பாடி. பக்கங்கள் : 362, விலை : ரூ. 160\nகவிஞர் சிற்பி : கவிதை வெளி\nகவிதை என்பது கனவு; மயக்கம்; போதை; மலர்ச்சி; கற்பனை; சிலிர்ப்பு; மகிழ்ச்சி; சோகம்; அறிவு; எல்லாம்தான்; சில வேளை குழந்தை போல நம்முடன் கண்ணாமூச்சி விளையாட்டு; சிலவேளை தோழன் போல தோள் மீது கைபோடும் தோழமை; சிலவேளை காதுக்குள் சற்றே சிணுங்கும் காதலியாய்; சிலவேளை நெஞ்சுக்குள் பிரமிப்பாய் வந்தமரும் இமயமாய்; சிலவேளை எல்லையற்று நெஞ்சக்குள் விரிந்தெழும் பரவெளியாய்; பனித்துளியாய்... கவிதையை எப்படித்தான் அடையாளம் காண்பது எல்லா இடங்களிலும் உயிர்க்கும் கவிதை; எல்லா உயிர்ப்பிலும் கவிதை முளைக்கும். வார்த்தைகளை அறிந்தவர் கள், சொற்களை இலக்கணப்படி வனைந்து அழகாகத் தருபவர்கள். கருத்துக்களைச் செழுமையாகத் தருபவர்கள் எல்லோரும் மரியாதைக்குரியவர்கள்; அவர்கள் அறிஞர்கள்; ஆனால் கவிஞன் அல்ல; அது அவன் உயிர்த்தல்; கவிதை என்பது அவன் வாழ்தல்; கவிதை என்பது அவன் இருத்தல்; இருத்தலின் சத்தியம்; காலவெளிகளில் கனத்து நிலைக்கும் சத்தியம். கணியன் பூங்குன்றனாய், வள்ளுவனாய், கம்பனாய், ஆண்டாளாய், ஞானசம்பந்த ராய், பாரதியாய் காலவெளி கவிதையை அடையாளம் கண்டு கொண்டுள்ளது. இன்னும் இன்னும் எத்தனையோ பேர் எல்லா இடங்களிலும் உயிர்க்கும் கவிதை; எல்லா உயிர்ப்பிலும் கவிதை முளைக்கும். வார்த்தைகளை அறிந்தவர் கள், சொற்களை இலக்கணப்படி வனைந்து அழகாகத் தருபவர்கள். கருத்துக்களைச் செழுமையாகத் தருபவர்கள் எல்லோரும் மரியாதைக்குரியவர்கள்; அவர்கள் அறிஞர்கள்; ஆனால் கவிஞன் அல்ல; அது அவன் உயிர்த்தல்; கவிதை என்பது அவன் வாழ்தல்; கவிதை என்பது அவன் இருத்தல்; இருத்தலின் சத்தியம்; காலவெளிகளில் கனத்து நிலைக்கும் சத்தியம். கணியன் பூங்குன்றனாய், வள்ளுவனாய், கம்பனாய், ஆண்டாளாய், ஞானசம்பந்த ராய், பாரதியாய் காலவெளி கவிதையை அடையாளம் கண்டு கொண்டுள்ளது. இன்னும் இன்னும் எத்தனையோ பேர் அவர்கள் தனிமனிதர்கள் அல்லர். காலத்தால் கண்டறியப்பட்ட கவிதையின் மொழிகள். அவ்வக்���ாலத்திற்கேற்ப அந்தந்த மொழியின் முகங்களை காலமே நிர்ணயித்துக் கொள்கிறது. அந்த வேர்வழி விழுவதில் இப்போது கவிஞர் சிற்பி. மகாகவி பாரதியின் உயிர்ப்பியக்கத்தை ஏந்தியபடி.\nபாரதியின் சாயலைத் தழுவுவது என்பதே அற்புதமான விஷயம் எல்லோராலும் முடியுமா அது பாரதியின் நிழல் என்பதே கவிதையை மகுடம் சூட்டிக்கொண்ட மாதிரி. நெருங்கி நிற்பதுதானே _ எப்போதும் உடன் செல்வது தானே நிழலின் அர்த்தம் கவிஞர் சிற்பி ஒரு தமிழ்ப் பேராசிரியர், நல்ல பேச்சாளர், இனிய நட்பாளர், கூர்மையான திறனாய்வாளர், நல்ல வழிகாட்டி, பண்பான மனிதர், ஓயாத உழைப்பாளி என்பதெல்லாம், அந்தத் தனி மனிதரைப் பாராட்டும் நல்ல சொற்கள்; ஆனால் அவரை ஒரு நல்ல கவிஞர் என்று குரலுயர்த்திச் சொல்வது என்பது தமிழை வாழ்த்துவது; தமிழ் வளத்தைச் செழிக்கச் செய்வது, தமிழ்வழியான உலக அறத்தை மேன்மைப்படுத்துவது என்று பொருள்.\nஇயற்கையின் அழகும், நிலவும், மலரும், கவிதைக்கு அற்புதமான விஷயங்கள் தாம். ஆனால் சகமனிதரின் துயரமும் கண்ணீரும், வேதனையும் அழுகையும் கவிதைக்குள் ஏற்கப் படும்போது தான் கவிதைக்கு உயிர் வருகிறது. ஒடுக்குமுறைகளையும் அநீதிகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் மானுட வஞ்சனைகளையும் எதிர்ப்பதற்கான போர்க்குணத்தோடு கவிதை மானுட நேயத்தையும், மானுடப் பேருறவுகளையும் கொண்டணைக்கிற போதுதான், கவிதை, உலகையே வாரி கைவிரல்களுக்குள் வைத்துக் கொள்ளும் பெருவல்லமை பெறுகிறது. இந்த அறிதலை, இந்த ஞானத்தை எங்களுக்கு அளித்தது வானம்பாடி என்னும் குறியீடு.\n(கவிஞர் சிற்பி : கவிதைவெளி : சூரிய பறத்தல். வெளியீடு : பாரதி இல்லம், இ1, ஆர்.கே.நகர், மருதமலை சாலை, நவாவூர் பிரிவு, கோவை - 46. ரூ. 60 )\nஉன்மெஸ் (தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச் சிறுகதைகள் வங்காளத்தில்)\nபுதுமைப்பித்தன், தி,ஜானகிராமன், ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன் சு.கிருஷ்ணமூர்த்தி, தனுஷ்கோடி ராமசாமி, சுப்ரபாரதிமணியன், சுஜாதா, சு.கிருஷ்ணமூர்த்தி, காஸ்யபன், சு.சமுத்திரம், வைதீஸ்வரன், பிரபஞ்சன், அகிலன் கண்ணன், பா.ராகவன் ஆகியோரின் சிறுகதைகள் சு.கிருஷ்ணமூர்த்தியின் வங்காள மொழிபெயர்ப்பில். தொகுப்பு _ சியாமள் பட்டாச்சர்யா. (வெளியீடு : டாட்டா, கைலாஸஹர், திரிபுரா)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-05-06T02:03:32Z", "digest": "sha1:ITEA73ATEPDFHMUZFW4GZRE7AO4BJ52P", "length": 8988, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "துணிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nமூலக்கூறுகள் என்பன ஒரு பதார்த்தத்தின் பௌதீகப் பண்பு மாறாமல் அப் பதார்த்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படக்கூடிய மிகச் சிறிய துணிக்கையாகும். ஒவ்வொரு வித மூலக்கூறும் ஒரு குறிப்பிட்ட வேதியியற் சேர்வையை ஒத்திருக்கும். CAS பதார்த்தத் தரவுத்தளம் 23 மில்லியன் சேர்வைகள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. மூலக்கூறுகள் ஒன்று அல்லது பல அணுக்களைக் கொண்டதாகும்.\nஅணுக்கள், வேதியியற் தாக்கங்களின் மூலம் ஒரு பதார்த்தத்திலிருந்து பிரிக்கப்படக்கூடிய மிகச்சிறிய நடுநிலைத் துணிக்கைகளாகும். ஒரு அணு, பாரமான ஒரு கருவையும், அதைசுற்றி ஒப்பீட்டளவில் பெரிய ஆனால் பாரம் குறைந்த இலத்திரன் cloud ஐயும் கொண்டன. ஒவ்வொருவகை அணுவும், ஒரு குறிப்பிட்ட வேதியியற் தனிமத்தை ஒத்திருக்கும். இதுவரை 110 தனிமங்கள் அறியப்பட்டுள்ளன. விபரங்களுக்கு ஆவர்த்தன அட்டவணையைப் பார்க்கவும்.\nஅணுக்கருக்கள் நியூத்திரன், புரோத்தன் ஆகியவற்றால் ஆனது. ஒவ்வொருவகைக் கருவும் nuclide என்று அழைக்கப்படுகின்றன. அணுக்கருத் தாக்கங்கள் ஒரு nuclide ஐ இன்னொன்றாக மாற்றக்கூடியவை. KAERI இலுள்ள Nuclidesகளின் அட்டவணை, 3000க்க��� மேற்பட்ட Nuclidesகளின் தகவல்களைக் கொண்டுள்ளது.\nஹட்ரோன்கள், குவாக்ஸ் மற்றும்/அல்லது எதிர்-குவாக்ஸ் சேர்ந்து உருவாகின்றன. வலுவான அணுக்கரு விசையினால் இறுக்கமாகப் பிணைக்கப்படுகின்றன. குவாக் உள்ளீடுகளைப் பொறுத்து, ஹட்ரோன்கள், மேலும் பாகுபடுத்தப்பட்டுள்ளன.\nபரியன்கள் ஒவ்வொன்றும் மூன்று குவாக்குகளைக் கொண்டுள்ளன. அணுக்கருவில் அவற்றின் தோற்றத்தின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுகின்றன.\nநியூக்கிளியோன்களே புரோத்தனும், நியூத்திரனும் ஆகும். இரண்டும் அணுக்கருவின் பகுதிகளாகும்.\nஹைப்பரோன்கள் - Δ, Λ, Ξ மற்றும் Ω துணிக்கைகள் - பொதுவாகக் குறைந்த வாழ்வுக்காலம் கொண்டவை. வழக்கமாக அணுக்கருவில் காணப்படுவதில்லை.\nமெசோன்கள், குவாக், எதிர்-குவாக் என்பவற்றினால் உருவாகின்றன. பியொன்கள், காவொன்கள் மற்றும் வேரு பலவகை மெசோன்களையும் உள்ளடக்குகின்றன. அணுக்கருவிலுள்ள புரோத்தன்களுக்கும், நியூத்திரன்களுக்கும் இடையிலான வலுவான விசை மேசோன்களூடாகவே பெறப்படுகின்றன.\nஎக்சோட்டிக் பரியன்கள் அண்மையிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.\nடெட்ராகுவாக் துணிக்கைகள், இரண்டு குவாக்குகளையும், இரண்டு எதிர் குவாக்குகளையும் கொண்டுள்ளன.\nபெண்டாகுவாக் துணிக்கைகள், நாலு குவாக்குகளையும், ஒரு எதிர் குவாக்கையும் கொண்டது.\nஆரம்பநிலைத் துணிக்கைகள் அவற்றின் சுழற்சியின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 05:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9175:01&catid=393&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-05-06T01:30:24Z", "digest": "sha1:ZT4GP5KFGEQX7YI6N6SDT25SQVUI3K52", "length": 18472, "nlines": 51, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழினவாதமும், தேசியவாதமும் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 01)", "raw_content": "தமிழினவாதமும், தேசியவாதமும் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 01)\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 08 நவம்பர் 2020\nஇலங்கையில் இன-மத ஒடுக்குமுறை எதார்த்தமாக இருக்க, அதை அரசியல்ரீதியாக முன்வைக்��� முடியாது இருப்பது ஏன் இன்று இதை அரசியல்ரீதியாக கேட்பது \"துரோகமாக\" கருதுமளவுக்கு, இனவொடுக்குமுறைக்கு மறைமுகமான ஆதரவை தமிழ் தேசியம் வழங்குகின்றது.\nஇன்று தமிழினவாதத்தை, தமிழ் தேசியவாதத்தை முன்வைக்கின்றவர்களின் இன்றைய நி;லை இது. இன்றைய இனவொடுக்குமுறை எப்படி எந்த வடிவில் இருக்கின்றது என்பதை, அரசியல்ரீதியாக முன்வைக்கவும் - விளங்கப்படுத்தவும் வேண்டும். அதை செய்ய முடியாதுள்ளது. சாதியை பாதுகாத்துக் கொண்டு எங்கே சாதி இருக்கின்றது எனக் கேட்கின்ற அதே மனோநிலைக்கு ஏற்ப, எதிர்மறையில் தமிழ் தேசிய ஒடுக்குமுறையை முன்வைக்க முடியாதுள்;ளது. இதற்கான அடிப்படைக் காரணம், இன்று இனவொடுக்குமுறையாக இருப்பது, தேசியவாதிகளுக்கு இனவொடுக்குமுறையல்ல.\nஇனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் - இன்று மூன்று விதமான ஒடுக்குமுறைகளை சந்திக்கின்றனர்.\n1.முழு இலங்கை மக்களையும் ஒடுக்கும், வர்க்க ரீதியான ஒடுக்குமுறைக்குள்ளாகின்றனர்.\n3.இனத்தை இனம் (உதாரணமாக தமிழனைத் தமிழன்) ஒடுக்கும், ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர்\nஇப்படி மூன்றுவிதமான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் ஒடுக்கப்பட்ட இனத்தின் மீதான ஒடுக்குமுறையை, (தமிழ்) இனவாதிகள் - (தமிழ்) தேசியவாதிகள் ஏற்றுக்கொள்வதில்;லை. அவர்கள் இனரீதியான ஒடுக்குமுறையை மட்டும் ஏற்றுகொண்டு, பிற இரு ஒடுக்குமுறைகளை மறுதளிக்கின்றனர். இதனாலேயே இன்றைய இனவொடுக்குமுறையை, அரசியல்ரீதியாக முன்வைக்கவும் - விளக்கவும் முடிவதில்லை. அரசியல்ரீதியாக அதை முன்வைக்கவும் தயாராகவுமில்லை.\nஉதிரியாக எப்போதாவது நடக்கும் ஒரு சம்பவத்தை இனவொடுக்குமுறையாக காட்ட முடிகின்றதே ஒழிய, இனவாதம் எப்படி அரசு வடிவில் – சமூக வாழ்வியலில் இயங்குகின்றது என்பதை, அரசியல்ரீதியாக (தமிழ்) இனவாதிகளால் - (தமிழ்) தேசியவாதிகளால் விளக்க முடிவதில்லை.\nஇதற்கான அடிப்படைக் காரணம் என்ன\n1.இவர்களே இனவாதிகளாகவும் - இனவொடுக்குமுறையாளராகவும் இருக்கின்றனர்.\n2.இவர்கள் வர்க்க ரீதியாக சொந்த இன மக்களை சுரண்டுவதற்காக ஒடுக்குவதை, ஆதரிப்பவராக இருக்கின்றனர்.\n3.தன் இன மக்களை (உதாரணமாக தமிழனைத் தமிழன்) ஒடுக்குகின்ற ஒர தரப்பாக இருக்கின்றனர்.\nஇதனால் தான், இவர்களால் இனரீதியான இன்றைய ஒடுக்குமுறையை இனம் காண முடியாது இருக்கின்றனர் அல்லது அதை மூடிமறைக்கின்றனர். இன்னுமொரு புறத்தில் இவர்கள் இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் இருந்து சிந்திப்பதில்லை, போராடுவதில்லை. (தமிழ்) இனவாதிகள், (தமிழ்) தேசியவாதிகள் தங்கள் சொந்த நலனில் இருந்து சிந்திப்பவர்கள், தங்கள் நலனுக்காக மற்றவர்களை பயன்படுத்துபவர்களே.\nதங்கள் நலன் சார்ந்து இனவொடுக்குமுறையை பயன்படுத்தியதன் மூலம், புலியை பலியிட்டவர்கள் இவர்கள். தாங்கள் பலியிட்ட புலியை புனிதப்படுத்திக் காட்டும் தங்களது இனவாத அரசியல் நடவடிக்கையையும் அதற்கான அங்கீகாரத்தையும் மறுப்பதையே இன்றைய ஒடுக்குமுறை வடிவமாக முன்னிறுத்துவது நடக்கின்றது. அதேநேரம் இனவாதம் பேசும் தேர்தல் கட்சிகளை முன்னிறுத்தி, பதில் இனவாதத்தை பேசுகின்றனரே ஒழிய - இனவொடுக்குமுறையை பேசுவதில்லை. இன்றைய இனவொடுக்குமுறையை அரசியல்ரீதியாக முன்வைக்க முடியாத, இனவாதச் (தமிழ்) சங்கிகளாக மாறிவிடுகின்றனர்.\nதங்களின் இனவாத வங்குரோத்தை மூடிமறைக்க, இன்றைய இனவொடுக்குமுறையாக காட்டுவது - யுத்தகாலத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் - நிகழ்ச்சிகளையுமே.\nஇன்றைய இனவொடுக்குமுறை எப்படி எந்த வடிவில் இருக்கின்றது என்பதை கூற முடிவதில்லை. இதை கூற முடியவில்லை என்றால், எப்படி இனவொடுக்குமுறைக்கு எதிரான உண்மையான போராட்டம் நடக்கும் மாறாக போலியான ஒன்று, மீள மீள முன்வைக்கப்படுகின்றது. இதன் மூலம் உண்மையான இன்றைய ஒடுக்குமுறை வடிவத்தை மூடிமறைத்து, ஒடுக்குமுறையாளனின் தொடர் ஒடுக்குமுறைக்கு உதவுகின்றனர்.\nஇன்றைய ஒடுக்குமுறையைப் பேசாத போலித் தனம், எதுவும் உண்மையாகிவிடாது. இன்றைய ஒடுக்குமுறை என்ன என்பதற்கு, முந்தைய ஒடுக்குமுறை தொடர்ந்து இருக்கின்றதா என்பது குறித்து – பொது தெளிவு இருக்கவேண்டும்;. 1980 – 2009 வரையான யுத்த கால பொது நெருக்கடிகள் - ஒடுக்குமுறை வடிவங்கள், இன்று கிடையாது.\n1.தமிழன் என்பதால் யாரும் கைது செய்யப்படுவதில்லை. யாரும் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்படுவதில்லை, யாரும் காணாமல் போவதில்லை.\n2.வீதிக்கு வீதி இருந்த இராணுவ சோதனைச் சாவடிகள் கிடையாது. கெடுபிடிகள் கிடையாது.\n3.எப்பொழுமும் கேட்டுக் கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுகளும், குண்டுச் சத்தங்களும் கேட்பதில்லை.\n4.பெண்கள் மீதான இன ரீதியான பாலியல் வன்முறை நடப்பதில்லை.\n5.இராணுவ சுற்றி வளைப்ப��கள், கெடுபிடிகள் கிடையாது.\n6.யாரும் அடையாள அட்டையை வீதிக்கு வீதி கேட்பதில்லை.\n7.இலங்கையில் பொதுவான சட்டரீதியான நடைமுறைகளே எங்கும் காணப்படுகின்றது.\n7.தமிழருக்கு வேலைவாய்ப்புகள் - அரச முகவர்கள் மூலம் கிடைக்கின்றது.\n8.பொலிஸ், இராணுவத்தில் தமிழர்கள் தொடர்ந்து இணைக்கப்பட்டு வருகின்றனர்.\n9.யுத்தம் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை கட்டும் உதவிகள் வழங்கப்படுகின்றது.\n10.கடலில் கெடுபிடியின்றி மீன் பிடிக்க முடிகின்றது.\n11.நாட்டின் எந்த பகுதிக்கும் சுதந்திரமாக சென்று வர முடிகின்றது.\n12.எந்தப் பொருளையும் எந்தப் பகுதிக்கும் எடுத்துச் செல்ல முடிகின்றது\nஇலங்கையின் பிற பகுதிகளில் வாழும் (சிங்கள்) மக்கள் எப்படி வாழ்கின்றனரோ, அப்படி தமிழ் பகுதிகளிலும் நி;லைமை காணப்படுகின்றது. எந்த வேறுபாட்டையும் பொதுவில் - வெளிப்படையாகவும் காண முடியாது. இந்தச் சூழலை தமிழ் இனவாதிகள் விரும்புவதில்லை என்பது ஒருபுறம் இருக்க, இனவாதிகள் இதற்கு வெளியில் இனவொடுக்குமுறையை காணவும் - காட்டவும் முடியாதுள்ளது.\nயுத்தத்தை தொடர்ந்து அதிகளவில் இன்னமும் வடகிழக்கில் குவிந்துள்ள இராணுவம், முகாம்களில் முடங்கி இருக்கின்றனர். புலனாய்வாளர்கள் மக்களுடன் மக்களாக கலந்து விட்டனர்.\nயுத்தத்துக்கு முந்தைய காலத்தில் இராணுவமும் - புலிகளும் மக்களிடம் இருந்து எடுத்த நிலங்கள், வீடுகள், பெருமளவில் விடுவிக்கப்பட்டு – தொடர்ந்து படிப்படியாக விடுவிப்பது நடந்து வருகின்றது. சில பகுதிகள் சட்டரீதியாக நஸ்ட ஈடு மூலம் சுவீகரிப்பு குறித்து பேசப்படுகின்றது.\n1.நில உரிமை மீதான உரி;மையைக் கொண்டவர்கள், தன்னியல்பாக தங்கள் நிலத்தை மீட்கும் போராட்டங்களை நடத்துகின்றனர்.\n2.யுத்தகாலத்தில் கைதான கைதிகளை (படிப்படியாக விடுவிக்கப்பட்டு - இன்று 100 க்கு உட்பட்ட கைதிகள்) அரசியல் கைதியாக அங்கீகரிக்கவும், விடுவிக்கவும் நடக்கும் போராட்டங்கள் - அவர்களின் குடும்பங்களால் தொடர்ந்து நடத்தப்படுகின்றது.\n3.காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னிறுத்திய போராட்டங்கள் - அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் தொடர்ந்து நடத்;தப்படுகின்றது.\nகுறிப்பாக இதை முன்வைத்து நடக்கும் போராட்டங்கள், இன்றைய இனவொடுக்குமுறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டவையல்ல. மாறாக பாதிக்கப்பட்ட மக்க���ின் தன்னியல்புப் போராட்டமாக இருக்கின்றதே ஒழிய, ஒடுக்கப்பட்ட இனத்தின் பொதுப் போராட்டமாக ஒன்றிணைக்கப்படவில்லை - முன்னெடுக்கப்படவுமில்லை. அதாவது இன்றைய இனவொடுக்குமுறை அரசியல்ரீதியாக இனம் காணப்பட்டு - அதனுடன் ஒருங்கிணைந்த ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாக இவை இல்லை என்பதுடன் - இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக இதை அடையாளப்படுத்த முடியாதுள்ளது. அவர்களின் தனிமனித உணர்வு சார்ந்த தனிப்பட்ட போராட்டமாக குறுகி இருக்கின்றது. இது தான் எதார்த்தம்.\nஅதிகாரத்தை மறுப்பதா இனவொடுக்குமுறை - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 02)\n1970-1980 களில் உருவான ஆயுதப் போராட்டம் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 03)\n - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 04)\nஒடுக்குமுறையை அடையாளப்படுத்த தடையாக இருப்பது எது - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 05)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:48:28Z", "digest": "sha1:OU65IONHZBOZZMB6JLIWL22U7GORDM57", "length": 8758, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for அஜித் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் பொது மக்கள் பயணிக்கத் தடை: தெற்கு ரயில்வே\nஅதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தட...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\nசென்னையில் தனியார் மருத்துவமனைக்கு மனைவி ஷாலினியுடன் சென்ற அஜீத்தை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் பெண் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், பாதிக்கப்பட்...\nபரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்துவிடுமா.... நடிகர்களை விளாசும் இயக்குனர்\nபரதநாட்டியத்தின் சிறப்பை விளக்கும் வகையில், குமார சம்பவம் என்கிற திரைப்படத்தை சாய் ஸ்ரீ ராம் என்பவர் இயக்கி வருகிறார். இந்த ப��த்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. அப்...\nகடவுள் சிலை இல்லாத கோவில்... துயரத்தின் சான்றாக அடிபம்பு- ஒடிசாவில் கண்ணீர் வரவைக்கும் பரிதாப கிராமங்கள்\nஅஜித் நடித்த 'சிட்டிசன்' படத்தில் 'அத்திப்பட்டி' என்ற கிராமமே இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும். அதே பாணியில் ஒடிசா மாநில வரைபடத்திலிருந்து காணாமல் போன 7 கடலோர கிராமங்களால், அப்பகுதி ...\nநடிகர் அஜித் ஆட்டோவில் சென்ற வீடியோ வைரல்\nநடிகர் அஜித் ஆட்டோவில் சென்ற வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தற்போது வலிமை திரைபடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ப...\nநான் ஜெயித்தால் வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி... வைரலாகும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் ட்வீட்\nவலிமை அப்டேட் கேட்ட ரசிகரிடம், தேர்தலில் வெற்றி பெற்றதும் நிச்சயம் தருகிறேன் என்று பாஜக வேட்பாளராக களம் காணும் வானதி சீனிவாசன் கூலாக பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது. வரும் ஏப்ரல் 6 ம் தே...\nமாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் பதக்கங்கள் வென்று அசத்தினார்\nசென்னை ரைபிள் கிளப் சார்பில் மாநில அளவிலான 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் 3 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை பெற்று சாதித்துள்ளார். கடந்த 3ஆம் தேதி முதல் ஆவடியை அடுத்த வீராபுரத்தில்...\nவெறித்தனமான அஜித் ரசிகர் தற்கொலை.... தன்னம்பிக்கையை பின்பற்ற மறந்து விட்டார்\nஅஜித்தின் தீவிர ரசிகரான பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அஜித் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அஜித்துக்கென...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-05-06T00:01:46Z", "digest": "sha1:PFPJHJPRM34SSP6MRENE3IQYXJQ3HO37", "length": 4123, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for செம்மறி ஆடு - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் ப...\nவருகிற 7 ஆம் தேதி பதவி ஏற்புக்கு பின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்...\nசென்னையில் 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கொரோனா மையமாக அமைக்...\nரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாகத் தவித்த செம்மறி ஆட்டுக்கு மறுவாழ்வு\nஆஸ்திரேலியாவில், 35 கிலோ அளவுக்கு உடல் முழுவதும் ரோமம் வளர்ந்து, பார்வை மறைக்கப்பட்ட நிலையில் வனத்தில் சுற்றித் திரிந்த செம்மறி ஆட்டை மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளனர் தன்னார்வலர்கள். ஆஸ்திரேலியா, வி...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/2021/04/06/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-06-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2021-05-06T01:07:41Z", "digest": "sha1:K2GYYC4VK6RZZG4F2SSIJHS5XLIKZOMY", "length": 8122, "nlines": 50, "source_domain": "elimgrc.com", "title": "ஏப்ரல் 06 – சிலுவையின் உபதேசம்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nஏப்ரல் 06 – சிலுவையின் உபதேசம்\nஏப்ரல் 06 – சிலுவையின் உபதேசம்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nஏப்ரல் 06 – சிலுவையின் உபதேசம்\n“சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ தேவபெலனாயிருக்கிறது” (1 கொரி. 1:18).\nஉலகத்தில் பல வகையான உபதேசங்கள் இருப்��ினும், இயேசுகிறிஸ்துவின் உபதேசம் மட்டுமே, இரட்சிப்பின் உபதேசமாயிருக்கிறது. அது நமக்கு தேவ பெலனைத் தருகிறது. சரி, சிலுவையின் உபதேசத்தைப் பற்றி இங்கு தியானிப்போம்.\nஅது அன்பின் உபதேசம்:- வேதத்தின் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரையிலும் தேவனுடைய அன்பு வெளிப்பட்ட போதிலும், சிலுவைப் பாடுகள் பற்றிய பகுதிகளில் தேவ அன்பு வெள்ளம்போல பிரவாகித்து வருகிறது. அவருடைய பாடுகளும், வேதனைகளும் மகனே, மகளே, உன்னை நான் நேசிக்கிறேன் என்பதையே குறிக்கின்றன.\nஉலகம் அன்புக்காக ஏங்குகிறது. அந்த அன்பு கிடைக்காமல் போகும்போது உள்ளம் சோர்ந்துபோகிறது. ஆனால், இயேசுகிறிஸ்து சிலுவையிலே தம்முடைய ஜீவனைக் கொடுத்ததின் மூலமாக அவர் நம்மை முழு இருதயத்தோடும் நேசிக்கிறதை வெளிப்படுத்தினார். “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவா. 15:13) என்று தாம் சொன்னபடியே ஜீவனைக் கொடுத்து அன்புக்கு இலக்கணம் வகுத்தார்.\nமன்னிப்பின் உபதேசம்:- சிலுவையிலே தொங்கிக் கொண்டிருந்த இயேசு முழு மனுக்குலத்திற்காகவும் தம்முடைய இரத்தத்தையெல்லாம் ஊற்றிக் கொடுத்தார். வேதம் சொல்லுகிறது, “அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (எபே. 1:7, கொலோ. 1:14).\nதெய்வீக சுகத்தின் உபதேசம்:- சிலுவைப் பாடுகளில் இயேசு ஏற்றுக் கொண்ட தழும்புகள், உங்களுக்கு தெய்வீக சுகத்தையும், ஆரோக்கியத்தையும் வாக்குப்பண்ணுகின்றன. வேதம் சொல்லுகிறது, “அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1 பேதுரு 2:24). “தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசா. 53:5).\nஆப்பிரிக்காவில் ஜார்ஜ் ஜில்லக் என்ற மிஷனரி, தெய்வீக சுகத்தைப் பற்றி பிரசங்கித்து வந்தபோது, கொடிய ‘கருப்பு பிளேக்’ என்ற நோய் பரவி, ஜனங்கள் ஆயிரக்கணக்கில் மரிக்க ஆரம்பித்தார்கள். வியாதிப்பட்டவர்களின் வாயிலிருந்து வெளிப்பட்ட இரத்தத்தினால் அந்த தொற்றுநோய் மிக வேகமாய் பரவியது.\nஆனால் அவரோ, வாந்தியினால் வெளிவந்த விஷக் கிருமிகளுடன்கூடிய இரத்தத்தை, தன்னுடைய கைகளிலே ஊற்றிக் கொண்டார். அந்த கிருமிகள் அவர் கையில் பட்டதும் செத்து மடிகிறதை மைக்ரோஸ்கோப்பில் பார்த்தார். காரணம், அவர் தன்னை சிலுவையோடு இணைத்து இருந்ததாலேயே அவரால் இதைச் செய்ய முடிந்தது. தே���பிள்ளைகளே, உங்களுடைய நோயும், வியாதியும் எதுவாயிருந்தாலும், உங்களுக்காக தழும்பை ஏற்றுக்கொண்ட இயேசுகிறிஸ்துவின் கரம் உங்கள்மேல் படும்போது, எல்லா விஷக்கிருமிகளும் செத்து மடியும். நோய் நீங்கிப்போகும்.\nநினைவிற்கு:- “தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்” (எபி. 2:9).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17kural.com/wp/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-05-06T01:46:08Z", "digest": "sha1:P6JAXW6WWXNNDM7HF2ERJKDIFMI36VSB", "length": 42971, "nlines": 64, "source_domain": "may17kural.com", "title": "கொரோனா கால கண்காணிப்பு தொழில்நுட்பங்கள்", "raw_content": "\nகொரோனா கால கண்காணிப்பு தொழில்நுட்பங்கள்\nகொரோனா கால கண்காணிப்பு தொழில்நுட்பங்கள்\nஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகின் வாழ்வியலைப் புரட்டிப் போட்டுள்ள முக்கிய நிகழ்வு என்றால், அது கொரோனா நோய்த் தொற்று தான். இந்த கொரோனா நோய்த் தொற்று, சமூகப் பரவல் என்னும் நிலையை அடைவதைத் தடுக்கவும், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் அரசுகளுக்கு மிகவும் சவாலாக இருப்பது, நோய்த் தொற்று பரவியவர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிவது தான். இதனை சமாளிக்க, தொழில் நுட்பப் புரட்சியின் உச்சத்தில் இருக்கும் இக்காலகட்டத்தில், அரசுகள் நம்பியது இந்த தொழில் நுட்பங்களைத் தான்.\nஇதற்கு முன்னர் ஏற்பட்ட சார்ஸ், மெர்ஸ், எபோலா, நிப்பா போன்ற வைரஸ் தொற்றுகள், கொரோனா அளவிற்கு உலகம் முழுவதும் வீரியமாகப் பரவவில்லை. ஆகையால், நோய்த் தொற்றைக் கண்டறிதலும், தொடர்பறிதலும் பெரிய சிக்கலாக இருக்கவில்லை. தற்போது உலக வல்லரசுகளே கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான கண்காணிப்பு முன்னெடுப்புகள் தோன்றியுள்ளன. அவை, என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்காக மட்டும் பயன்படுத்தப் பட்டால் பிரச்சனையில்லை. ஆனால், ஏகாதிபத்திய அரசுகளின் கையில் இந்த கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் சிக்கும் போது, அவை மக்களுக்கு எதிரான ஓர் ஆயுதமாக மாற்றப்படுகின்றன.\nநோய்த் தொற்றைக் கண்டறிவத���்கு அரசுகள் அதிகளவில் நாடியது திறன்பேசி செயலிகளைத் (Smarphone Apps) தான். அரசு உருவாக்கிய அல்லது பரிந்துரைக்கும் செயலியை ஒருவர் தனது அலைபேசியில் நிறுவி வைத்திருக்கும்போது, அதன் புவிசார் இருப்பிடத்தைக் கொண்டு, அவர் வீட்டிலிருக்கும் போதும், வேலைக்குச் செல்லும் போதும், பொது இடங்களுக்குச் செல்லும் போதும், அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து, இருப்பிடத் தகவலைச் சேகரித்து வைத்துக் கொள்கிறது. அதனோடு, அந்நபரின் உடல்நிலை குறித்த தகவல்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.\nசில செயலிகள் அந்நபரைச் சுற்றி இதே செயலியை நிறுவியிருக்கும் மற்றவர்களுக்கு அந்நபரது உடல்நிலை குறித்த தகவலைக் காட்டுகிறது. இப்படி அருகிலுள்ள மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவதால், நோய்த் தொற்று குறித்த எச்சரிக்கையோடு அணுகுகின்றனர். இதனால் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களோடு உடலளவிலான இடைவெளி கடைப்பிடிக்கப் படுவதொடு, ஒருவேளை, நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது பின்னர் கண்டறியப் பட்டால், அவருடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப் படுத்துவது எளிமையான செயலாக இருக்கும்.\nமுக்கிய நாடுகள் அனைத்தும் ஏறக்குறைய இதனை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயலியைத் தனது குடிமக்களுக்கு வழங்குகிறது. கொரோனாவை எதிர்த்து உலகமே போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இவை மக்களை மேலும் நவீன வடிவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுகளுக்கு வழியைத் திறந்துவிடும் அபாயத்தில் உள்ளது..\nஇந்த செயலிகள் தனியுரிமைகளை மதித்து செயல்படுவதில்லை என்பது தொழில்நுட்ப ரீதியாக உள்ள குறைபாடு. அதற்குக் காரணம் பெரும்பாலான செயலிகளை அரசின் உதவி கொண்டு உருவாக்குவது தனியார் பெருநிறுவனங்கள் தான். அரசுகள் ஏனைய துறைகளைப் போல சிறந்த கட்டமைப்பை தகவல் தொழில்நுட்பத் துறையில் கொண்டிருக்கவில்லை என்பது ஒரு காரணம். மேலும், ஏகாதிபத்திய அரசுகளின் அதிகார வர்க்கம் பெருநிறுவன முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாலும் தனியார் நிறுவனங்கள் நாடப்படுகின்றன.\nசெயலிகளின் தனியுரிமை மீறலை அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்றாலும், குடிமக்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கவும், மக்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் இதனை ஒரு கருவியாக மாற்றத் துடிக்கின்றன. இதன் மூலம், மக்களின் எண்ணவோட்டத்தை அறிந்து மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவி விடுவதற்கும், கட்டுப்பாடுகள் மூலம் மக்கள் ஒன்றிணைதலைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. புதிய இயல்புநிலை என்று இவையே நிரந்தரமாக்கப்பட்டால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டு மன்னர்கள் காலம் போன்று ஏகாதிபத்தியமே கோலோச்சக் கூடும் நிலை ஏற்படலாம்\nகொரோனா வைரஸ் அதிதீவிரத்தை முதன்முதலில் எதிர்கொண்ட சீனா, அலிபாபா நிறுவனத்தின் அலிபே ஹெல்த் கோட் (Alipay Health Code) என்னும் செயலியை முதலில் ஹாங்சௌவ் (Hangzhou) நகரத்தில் அறிமுகப்படுத்தி, அடுத்த ஒரு வாரத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது. தற்போது இந்த செயலிக்கு ஏறக்குறைய 100 கோடி பயனாளர்கள் உள்ளனர். இந்த செயலி, பயனாளர் ஒவ்வொருவருக்கும் அவர் அளிக்கும் மருத்துவ தரவுகளைப் பொருத்து, பச்சை, மஞ்சள், சிவப்பு இவற்றில் ஒரு நிறக் குறியீட்டை (Color Code) அளிக்கும். ஹெல்த் கோட் (Health Code) என அறியப்படும் இது, பயனாளரின் உடல் நிலையைக் குறிக்கும். அதாவது, பச்சை நிறமென்றால் நோய்த்தொற்று இல்லாதவர் என்றும், சிவப்பு என்றால் நோய்த் தொற்றுடையவர் என்றும் பொருள்படும். பயனாளரின் உடல்நிலை குறித்த பல்வேறு தரவுகள் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படும் மதிப்பெண்ணைப் பொருத்து இந்த நிறக்குறியீடு வழங்கப்படுகிறது. இந்தியாவில் சிபில் எண் (CIBIL Score) எப்படி ஒருவரது பொருளாதார நிலையைக் குறிப்பிடுகிறதோ, அதே போல் சீனாவில் இந்த நிறக் குறியீட்டிற்கான மதிப்பெண் ஒருவரது உடல் நலன் நிலையைக் குறிப்பிடுகிறது.\nபொது இடங்களுக்கு அல்லது வேலைக்குச் செல்லும் போதும், வணிக சேவைகளை பெறும்போதும் இந்த செயலி கொண்ட அலைபேசியைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொருவரது நிறக்குறியீட்டையும் சோதித்த பின்னரே அவர் தொடர்ந்து செல்லவோ, சேவைகளைப் பெறவோ அனுமதிக்கப் படுவார். பச்சை நிறக்குறியீடைக் கொண்டிருக்கும் ஒருவர் எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதிக்கப்படுவார். மஞ்சள் அல்லது சிவப்பு நிறக்குறியீட்டைப் பெற்றவர்கள் அனைத்து மட்டங்களிலும் தடுக்கப் படுவார்கள். அதாவது, இது குடிமக்களை இரண்டு வகையாகப் பிரித்து அதற்கேற்றார் போல் அவர்களை நடத்துகிறது.\nஅமெரிக்காவில் மஞ்சள் காய்ச்சல் பரவத் துவங்கிய காலத்தில், 1853-ம் ஆண���டு லூசியானா மாகாணத்தில் நோய்வாய்ப்பட்டு குணமடைந்து நோய் எதிர்ப்பாற்றலை பெற்றவர்கள், நோய்த் தொற்று ஏற்படாதவர்கள் எனப் பிரிக்கப்பட்டார்கள். நோய் எதிர்ப்பாற்றலை பெற்றவர்கள் மட்டும் வேலைக்குச் செல்வதற்கும், திருமணம் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்கள். அதே போன்ற ஒரு பாகுபாடு சீனாவில் தற்போது இச்செயலி மூலம் ஏற்பட்டுள்ளது. பச்சை நிறக் குறியீட்டைப் பெறாதவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது, அரசின் சேவைகள் பெறுவது உட்பட அனைத்தும் மறுக்கப்பட்டு, மூன்றாம்தர குடிமக்களைப் போல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nமேலும், இந்த செயலி ஒருவரைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பிற்கு உட்படுத்துகிறது. உடல்நிலை தரவுகளோடு புகைப்பழக்கம், மது அருந்துதல் உள்ளிட்ட ஒருவரது அன்றாட பழக்க வழக்கங்களும் பதியப்படுகின்றன. இவை செல்லுமிடமெல்லாம் சோதிக்கப்படும் போது, அவரின் உடல்நிலை தரவுகளோடு, அவர் இதுவரை சென்று வந்த இடங்கள், மேற்கொண்ட பரிசோதனைகள், பழக்க வழக்கங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறுகிறது. அவை காவல் துறையினருக்குத் தானாகத் தெரிவிக்கும்படி இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமக்களின் தனியுரிமை பறிக்கப்படுகிறது.\nஅதேபோல், சமூகத்தில் ஒருவரது நிலையை இந்த செயலி தீர்மானிக்கிறது. ஒருவருக்கான சேவைகள் வழங்குவதை வணிக நிறுவனங்கள் இந்த செயலி வழங்கும் தரவுகளைக் கொண்டே தீர்மானிக்கின்றன. அவரைத் தொடர்ந்து வேலையில் நீட்டிப்பதைக் கூட இச்செயலியின் அடிப்படையில் அவர் வேலை செய்யும் நிறுவனம் தீர்மானிக்கிறது. இப்படிப்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்க அடிப்படையான அந்த உடல்நிலை மதிப்பெண்கள் எப்படி வழங்கப்படுகின்றன என்பதும் வெளிப்படையாக இல்லை. சீரான உடல்நிலையோடு நோய்த் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லாத ஒருவர், நோய்த் தொற்று பகுதிக்குச் சென்று வந்தாலே சிவப்பு நிறக் குறியீடு வழங்கப்படுகிறது. இவை மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.\nபாதுகாப்பு விடயத்தில் உறுதியான சீனாவிலேயே இந்நிலை என்றால், இந்தியாவில் ஆரோக்ய சேது என்னும் செயலி பல்வேறு குறைபாடுகளோடு ஏப்ரல் மாத துவக்கத்தில் இந்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்டது. சீனாவின் அலிபே செயலியைப் போலவே, ஆரோக்ய சேது செயலியின் மீதும் ஆரம்பம் முதலே தனியுரிமை தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. பயனாளர் அளிக்கும் தரவுகள் அடிப்படையில் உடல்நிலை குறித்த சுயமதிப்பீடு செய்து இச்செயலியில் சேமித்து வைக்கப்படுகிறது.\nஅலைபேசியின் ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். கொண்டு இயங்கும் இச்செயலி, பயனரின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து, இந்த செயலியைப் பயன்படுத்தும் மற்றவர்கள் அருகில் செல்லும் போது அவர்களுக்கு நோய்த்தொற்று குறித்த எச்சரிக்கையை அனுப்புகிறது. இச்செயலி சேமித்து வைத்திருக்கும் தரவுகளையும் அவர்களுடன் பகிர்கிறது. மேலும், சர்வர் கணினிக்கு அனுப்பப்படும் தகவல்கள் போன்றவற்றின் பாதுகாப்பும், அதனடிப்படையில் எழும் தனியுரிமையும் கேள்விக்குள்ளாகி இருக்கின்றன.\nஎந்த ஒரு சட்டத்தின் படியும் உருவாக்கப்படாத ஆரோக்ய சேது செயலி, பயனாளர்களுக்கு எந்த ஒரு சட்டப் பாதுகாப்பையும் வழங்கவில்லை. மேலும், இது Public Private Partnership (PPP) முறையில் உருவாக்கப்பட்டதாக இந்திய அரசு சொன்னாலும், அரசுடன் இணைந்து இச்செயலியை உருவாக்கிய அந்த தனியார் நிறுவனம் என்ன என்று சொல்லவே இல்லை. தாமாக முன்வந்து உதவியதாக சில தனிபர்களின் பெயரை மட்டுமே அரசு குறிப்பிடுவது, இச்செயலியின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.\nஆதார் பாதுகாப்பை அம்பலப்படுத்திய பிரெஞ்சு ஹேக்கர் (கணினி பாதுகாப்பை ஊடுருவுபவர்) எலியட் ஆல்டர்சன், ஆரோக்ய சேது செயலின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அதிலுள்ள தனியுரிமை மீறலை ஆய்வு செய்து அம்பலப்படுத்தினார். செயலியின் உள் ஊடுருவ முடிந்த அவரால், செயலியின் உள் தரவுத்தளத்தை (Internal Database) அணுக முடிந்தது. இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு. இதன் மூலம், ஒருவரது அலைபேசியில் ஊடுருவ முடிந்தால், செயலியில் சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பார்க்க இயலும். மேலும் இருப்பிடத் தகவலை, சுற்றளவைத் திருத்துவதன் மூலம், அந்த இருப்பிடத்தை மையமாகக் கொண்டு குறிப்பிட்ட சுற்றளவு பரப்பில் இருப்போரின் நோய்த் தொற்று குறித்த தகவலை அறிய முடியும். அதன்படியே, பிரதமர் அலுவலகத்தில் 5 நபர்களுக்கு உடல்நிலை குறைபாடு இருப்பதாகவும் கூறினார்.\nஇதன்மூலம் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலுள்ள நோய்த்தொற்று உடையோரையும் அறிய முடியும். இது, சுற்றுப்பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியப்படுத்தும் என்பதற்கு எதிரான தனியுரிமை மீறல். மேலும், ஆல்டர்சன்னால் செயலியின் கோப்புகளைத் திறந்து பார்க்கவும் முடிந்தது. இவை அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, குறைபாடுகளைச் சரிசெய்த பின்பு, ஆரோக்ய சேது சார்பாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் குறைபாடுகளைச் சரி செய்ததைக் குறிப்பிடாமல், குறைபாடுகளை அம்பலப்படுத்திய ஆல்டர்சன்னிற்கு விளக்கத்தை மட்டுமே அளித்தது. மேலும், தனியுரிமை கொள்கை அறிக்கையில் சொல்லப்படாத அல்லது பயனாளர்களுக்கு தனியுரிமை மாற்றங்கள் குறித்த தகவல் தராமல், பல விதிமீறல்களைச் செய்ததும் அம்பலமானது.\nஇத்தகைய சூழலில், மத்திய மாநில அரசு ஊழியர்களும், தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களும் இந்த செயலியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும், 100% அது பயன்படுத்தப்படுவதை நிறுவனங்களின் தலைமை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஏப்ரல் 29 அன்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நொய்டாவில் ஒருபடி மேலே சென்று, ஆரோக்ய சேது செயலி அலைபேசியில் நிறுவப்படவில்லை என்றால், அது 6 மாத சிறை தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவிக்கப்பட்டது.\n2017-ல் வழங்கப்பட்ட ஒரு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒருவரது விருப்பமில்லாமல் அவரது மருத்துவத் தகவல்களைப் பெறுவதற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. ஆனால், மருத்துவத் தகவல்களைக் கட்டாயமாக வழங்க வேண்டும் என்னும் ஒரு செயலியை, அரசே பணியாளர்களிடம் கட்டாயப்படுத்துவது தனியுரிமைக்கு மட்டுமல்ல, உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கும் எதிரானது.\nமேலும், தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் மருத்துவத் தகவல்களை அறியும்பட்சத்தில், உடல்நிலை குறைபாடு உடையோரை வேலையை விட்டு நீக்கவும் கூடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இதனால், கொரோனா காரணமாக வருமானத்தை இழந்தவர்கள், நிரந்தரமாக வேலையை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்த செயலி பயன்பாட்டில் இருக்கும் என்கிறார். தனியுரிமையின் கண்ணிவெடி வயல் (Privacy Minefield) என்று இச்செயலியைக் குறிப்பிடும் இணைய சுதந்திர டிஜிட்டல் உரிமைகள் அமைப்பு (Digital rights organisation Internet Freedom Foundation), இச்செயலி நோக்கத்தின் வரம்பு, வெளிப்படைத் தன்மை, பொறுப்புகூறல் போன்ற அடிப்படை கொள்கைகளைக் கூட பின்பற்றவில்லை என்று கூறுகிறது.\nசீனா, இந்தியா மட்டுமல்ல கொரோனாவினால் கடுமையாகப் பாதிப்புக்குள்ளான பெரும்பாலான நாடுகள் இதே போன்ற ஒரு செயலியைப் புழக்கத்தில் விட்டுள்ளது. இந்த கொரோனா கால செயலிகள், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டு வரப்பட்டுள்ளது என்றாலும், அவை மக்களைத் தொடர் கண்காணிப்பிற்குள் வைக்க அரசிற்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. அரசின் ஒழுங்கு நடவடிக்கைக்குள் குடிமக்களைக் கொண்டு வரும் ஒரு கருவியாகவும் பயன்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.\nதிரையரங்கம், வணிக வளாகம் போன்ற பொது இடங்களில், பணியிடங்களில், விளையாட்டு மற்றும் கேளிக்கை நிகழ்வுகளில், அரசியல் நிகழ்வுகளில், உரிமைக்கான போராட்டங்களில் என ஏறக்குறைய அனைத்து மட்டங்களிலும், இத்தகைய செயலியின் மூலம் மதிப்பிடப்பட்ட உடல்நிலை குறியீட்டைக் கொண்டு அனுமதிப்பது என்பது இனி இயல்பாக மாறக் கூடும்.\nஇன்று ஈ.பாஸ் வழங்கும் சேவையைச் செய்யும் இந்த செயலி, நாளை அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்குக் கட்டாயமாக்கப்படலாம். எந்த ஒரு சட்ட வரம்பிற்குள்ளும் இல்லாத இந்த செயலி குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நிர்ணயிக்கும் கருவியாகப் பயன்படுத்தப்படலாம். அப்படி ஒரு நிலை ஏற்படுமெனில், மக்களின் அடிப்படை உரிமைகள் மீது எந்த ஒரு சட்டப் பாதுகாப்பும் இல்லாமல் செல்லலாம்.\nஇந்த கண்காணிப்பு வழிமுறைகள் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, பெருநிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப் படக்கூடும். அத்தகைய பெருநிறுவனங்கள், காப்பீடு, கடன் போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்களோடு சேகரிக்கப்பட்ட இருப்பிட வரலாறு மற்றும் மருத்துவத் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். இதனால், ஒருவருக்கு நியாயமாகச் சேர வேண்டிய காப்பீட்டுத் தொகையோ இல்லை, கடன் பெறுவதற்கான உரிமையோ மறுக்கப்படலாம்.\nஇனி வரும் காலங்களில் பிக் டேட்டா (Big Data) எனப்படும் தொழில்நுட்பம் கோலோச்சக்கூடும் என்ற நிலையில், கண்காணிப்பின் மூலம் சேகரிக்கப்படும் குடிமக்களின் மருத்துவத் தகவல்கள் ஒரு வியாபாரப் பண்டமாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, பெருமுதலாளிகளின் இலாபத்தைக் குறிக்கோளாகக் கொண்ட பொதுமக்களுக்கான திட்டங்கள் உருவாக்கப்படும். நாடுகளுக்கிடையே ஏற்படும் வணிக ஒப்பந்தங்களில் இவை ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.\nஅதேபோல், குடிமக்களை மதிப்பீடு செய்யும் மதிப்பீட்டு எண்களை வழங்கும் வழிமுறையில் பல்வேறு சமூக குறியீடுகளைச் சேர்த்து, சமூக மதிப்பீட்டு எண்ணாகவும் மாற்றப்படக் கூடும். இவை ஆதார் அட்டையுடன் இணைக்கப்படுகையில் விளைவுகள் அபாயகரமானதாக இருக்கும்.\nஇங்கு அலைபேசி செயலிகள் மட்டுமல்ல, கண்காணிப்பு கேமராக்கள் (CCTV), ட்ரோன் கேமராக்கள், வங்கி மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், காரின் எண் தட்டு (Number Plate), ரோபோட்டுகள், முக அங்கீகார கேமராக்கள், உடல் வெப்பநிலையைக் கண்டறியும் கேமராக்கள் என அரசுகள் கண்காணிப்பு வழிமுறைகளை அதிகரித்துள்ளன. இதுவரை அந்நியமாக அறியப்பட்ட அரசின் கண்காணிப்பு, கொரோனா காலத்திற்குப் பிறகு, பழக்கப்பட்ட ஒரு விசயமாக மாறக் கூடும். இதனால் அரசின் அடக்குமுறைகள் அதிகரிக்கப்படும். சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, சமூகக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் முறையும் கொண்டு வரப்படலாம்.\nஉரிமைகளுக்காகப் போராடுபவர்கள் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டு, அவர்களது வேலைவாய்ப்பு, பயணம் போன்றவை கட்டுப்படுத்தப் படக்கூடும். அரசிற்கு எதிராகப் போராடுபவர்களைப் பழிவாங்க எண்ணினால், சர்வர் மூலமாக அவர்களது செயலியில் மதிப்பீட்டு எண்ணை அல்லது குறியீட்டை மாற்றி, அவரை தனிமைப்படுத்தும் நிலைக்குத் தள்ளலாம். தனிநபர்களின் செயல்பாடுகளைப் பொருத்து, அவரின் அடிப்படை உரிமைகள் வகுக்கப்படலாம். இதனால் சமூக அளவில் ஏற்படக்கூடிய வளர்ச்சி, தனிநபர்கள் என்றளவில் சுருக்கப்படும்.\nசென்ற ‘மே 17 இயக்க குரல்’ இதழில், தடுப்பூசி தொழில்நுட்பங்கள் எவ்வாறு ஆக்கிரமிக்கப் போகிறது என்பது குறித்து விரிவாக எழுதியிருந்தோம். அதனோடு இந்த கண்காணிப்பு முறைகளும் இணையும் போது, பிறப்பிலிருந்தே ஒருவரின் சமூக மதிப்பெண் கணக்கிடப்படும். மேலும் உடலளவிலான தனிநபர் இடைவெளியும், தீண்டாமையும் நிரந்தரப் பழக்கமாக மாறிவிடும் போது, அனைத்து கண்காணிப்பு முறைகளும் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் (AI) எனப்படும் செயற்கை அறிவின் பின்னணியில் இயங்கும் எந்திரங்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்.\nபணத்தாளை கையால் தொடு��தைத் தவிர்க்க, ஏற்கனவே சீனா தனது டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தி விட்டது. இப்படியான டிஜிட்டல் கரன்சி முறையும் சமூக மதிப்பீட்டு எண்ணோடு இணைக்கப்படும் போது, ஒருவரது சமூகப் பொருளாதாரம் AI தொழில்நுட்பத்தோடு பிணைக்கப்பட்ட கண்காணிப்பு செயல்முறைக்குள் கட்டுப்படுத்தப்படும். சமூகத்தில் இது ஏற்படுத்தும் விளைவுகள் கற்பனைக்கெட்டா நிலையில் இருக்கும்.\nமேலும், இந்த கண்காணிப்புக் கட்டுமானம் உலகிலுள்ள சில பெருநிறுவனங்களின் கட்டுக்குள் செல்லும் போது, அந்த பெருமுதலாளிகளால் கட்டுப்படுத்தப்படும் ஏகாதிபத்திய அரசுகள் மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவி, பெருநிறுவனங்களின் சுரண்டலுக்குத் துணைபோகும். இந்தியா, சாதியக் கட்டுமானத்தில் 2000 வருடங்கள் பின்னோக்கித் தள்ளப்படும். அப்போது, அரசுக்கு எதிரான கலகக் குரல்களை நசுக்கும் வேலையைப் பார்ப்பனியம் செவ்வனே செய்யும். ஒட்டுமொத்தத்தில், சர்வாதிகார முடியாட்சியில் மக்கள் மீது செலுத்தப்படும் அடக்குமுறைகள் ஜனநாயக குடியாட்சியில் இயல்பானதாக மாற்றப்படும் சூழலையே இந்த கண்காணிப்பு வழிமுறைகள் ஏற்படுத்தியுள்ளன.\nகொரோனா தொற்றுக்கான தீர்வைத் தேடி…\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithithalam.com/tag/crime/", "date_download": "2021-05-06T01:04:13Z", "digest": "sha1:SEXNEGUDRPXWXOL7WCCS3QY2FVSNGTKL", "length": 12936, "nlines": 99, "source_domain": "seithithalam.com", "title": "Crime Archives - SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nமதுரையில் பயங்கரம் : பட்டபகலில் வாலிபர் தலை துண்டித்து கொலை\nமதுரை கீழவெளிவீதி நகரின் முக்கிய பகுதி என்பதால் எந்த நேரமும் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாகன போக்குவரத்தும், ஆள்\nதூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.30 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் : 114 பேர் கைது\nதூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.30 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 114 பேர் கைது செய்யபட்டு உள்ளனர் என எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார். தூத்துக்குடி\nஐ.பி.எல் தொடரில் சென்னை அணி தொடர் தோல்வி கண்டு வருவதால் கேப்டன் தோனியின் மகளுக்கு சோசியல் மீடியாவில் மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை அணி ஐ.பி.எல் தொடரில் கடந்த\nமும்பையில் காணாமல் போன ரூ.144 கோடி மதிப்பிலான இரிடியம் தூத்துக்குடியில் பறிமுதல் : 4 பேர் கைது\nதூத்துக்குடி அருகே லாட்ஜில் பதுக்கி வைத்திருந்த 144 கோடி மதிப்பிலான இரிடியம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஜப்பானைச் சேர்ந்த\nமகளிர் சுயஉதவிக் குழுவில் ஊழல்..\nமகளிர் சுயஉதவிக் குழு வில் ஊழலில் ஈடுபட்டவர் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தினர் பனமரத்துப்பட்டி வட்டார\nபிரதமரின் கிசான் உழவர் உதவித் தொகை திட்டம் 110 கோடி ரூபாய் முறைகேடு..\nகிசான் திட்டம் எனப்படும் பிரதமரின் உழவர் உதவித் தொகை திட்டத்தில் 110 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறியுள்ள வேளாண்துறை முதன்மைச் செயலாளர் இதுவரை 80\nதூத்துக்குடி வல்லநாட்டில் வெடிகுண்டு வீச்சில் காவலர் பலி.\nதூத்துக்குடி வல்லநாட்டில் வெடிகுண்டு வீச்சில் காவலர் சுப்பிரமணியனின் பலி. காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும்,\nதூத்துக்குடி முத்தையாபுரம் சுகாதார பிரிவினர் அப்பகுதி பெண்களிடம் ஆபாசமாகவும் ஒருமையிலும் பேசியதால் காத்திருக்கும் போராட்டம்.\nதூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் மாநகராட்சி சுகாதார பிரிவினர் சார்பில் 53 வது வார்டு பகுதியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்காக கடந்த 9.2.2020 அன்று\nகாஷ்மீரில் ரூ.50 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் . 3 தீவிரவாதிக���் கைது.\nகாஷ்மிரில் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். குப்வாரா மாவட்டத்திலுள்ள\nசினிமாவை மிஞ்சிய சம்பவம்.. தகாத உறவால் 10 பேரை கொலை செய்த 24 வயது இளைஞர்…\nவாரங்கல்லில் சினிமாவை மிஞ்சும் சம்பவம் முறையற்ற காதலால் ஒரு கொலையை மறைக்க 9 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக போலீசார் வாலிபர் ஒருவரை கைது\nபக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்தியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-06T00:15:40Z", "digest": "sha1:7D6WA4RH6KGXCX2GNECNQVQP7QYLDJCR", "length": 9844, "nlines": 98, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆறு முன்னாள் பொசுனிய குரோவாசியத் தலைவர்கள் போர்க்குற்றவாளிகள் எனத் தீர்ப்பு - விக்கிசெய்தி", "raw_content": "ஆறு முன்னாள் பொசுனிய குரோவாசியத் தலைவர்கள் போர்க்குற்றவாளிகள��� எனத் தீர்ப்பு\nபொசுனியா எர்செகோவினாவில் இருந்து ஏனைய செய்திகள்\n3 நவம்பர் 2013: பொசுனியாவில் மிகப்பெரும் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு\n29 மே 2013: ஆறு முன்னாள் பொசுனிய குரோவாசியத் தலைவர்கள் போர்க்குற்றவாளிகள் எனத் தீர்ப்பு\n13 திசம்பர் 2012: போர்க் குற்றங்களுக்காக முன்னாள் பொசுனிய இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை\n29 திசம்பர் 2011: பொசுனியாவில் நடுவண் அரசு அமைக்க மூன்று இனத்தவர்களும் ஒப்புதல்\n23 திசம்பர் 2011: 1995 சிரெப்ரெனிக்கா படுகொலைக்கு சேர்பிய நாடாளுமன்றம் மன்னிப்புக் கோரியது\n1990களில் பால்க்கன் போரின் போது முன்னாள் யுகோசுலாவியாவில் போர்க்குற்றம், மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றம் புரிந்ததாகக் குற்றம் சட்டப்பட்ட ஆறு முன்னாள் பொசுனிய குரொவாசியத் தலைவர்களும் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகளின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபொசுனியாவில் தனியான குரொவாசிய நாடு ஒன்றை அமைக்கும் பொருட்டு பொசுனிய முஸ்லிம்களையும், குரொவாசியரல்லாதோரையும் படுகொலை புரிந்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.\nநெதர்லாந்தின் த ஏக் நகரில் அமைந்துள்ள ஐநா நீதிமன்றம் யத்ரான்கோ பிரிலிக் என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. ஏனையோர் ஐவருக்கும் 10 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nயத்ரான்கோ பிரிலிக் - சுயாதீனமாக அறிவிக்கப்பட்ட குரொவாசிய நாட்டின் தலைவர் - 25 ஆண்டுகள்\nபுரூனோ ஸ்டோஜிச் - பிரிந்து போன எர்செக்-பொசுனா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் - 20 ஆண்டுகள்\nசுலொபதான் பிரல்ஜாக் - முன்னாள் போராளிகள் குழுத் தலைவர் - 20 ஆண்டுகள்\nமிலிவோஜ் பெத்கோவிச் - முன்னாள் போராளித் தலைவர் - 20 ஆண்டுகள்\nவலண்டின் கோரிச் - பொசுனிய குரொவாசிய முன்னாள் காவல்துறைத் தலைவர் - 16 ஆண்டுகள்\nபெரிசிலாவு பூசிச் - முன்னாள் சிறைச்சாலை தலைவர் - 10 ஆண்டுகள்\nஇவ்வாண்டு சூலை 1 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவுள்ள குரொவாசியா இப் போர்க்குற்றச்செயல்களைப் புரிந்ததாகவும், தூய்மையான குரொவாசியா நாட்டை உருவாக்குவதற்கு இனவழிப்பு முக்கியமானதாக இருந்ததாக முன்னாள் பொசுனியத் தலைவர் பிரான்சோ துஜ்மன் நம்பியதாக நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.\nகுற்றவாளிகள் அனைவரும் மேன்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/04/aiims-patna-recruitment-2020-for-mrt.html", "date_download": "2021-05-06T00:42:47Z", "digest": "sha1:TZ2OQZDO22O5XBJNCXES4VODD3Y7H5DA", "length": 6608, "nlines": 95, "source_domain": "tamil.jobnews360.com", "title": "AIIMS வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 10 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை மருத்துவ வேலை AIIMS வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 10 காலியிடங்கள்\nAIIMS வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 10 காலியிடங்கள்\nVignesh Waran 4/10/2020 அரசு வேலை, மருத்துவ வேலை,\nAIIMS வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 10 காலியிடங்கள். AIIMS அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://aiimspatna.org/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Medical Record Technician. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். AIIMS-All India Institute of Medical Science, New Delhi\nAIIMS வேலைவாய்ப்பு: Medical Record Technician முழு விவரங்கள்\nAIIMS வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nAIIMS வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nAIIMS வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nAIIMS வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # மருத்துவ வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, மருத்துவ வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்கள��ம் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3515:2008-09-03-19-02-17&catid=145&Itemid=242", "date_download": "2021-05-06T00:46:03Z", "digest": "sha1:IC37CICFB7NS46HWNLLUA5J7Y74LJ4IT", "length": 5707, "nlines": 68, "source_domain": "tamilcircle.net", "title": "உலகைச் சூறையாடும் உலகமயம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 03 செப்டம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 03 செப்டம்பர் 2008\n1.உலகைச் சூறையாடும் உலகமயம் : கட்டுரையைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகள்\n2.முன்னுரை : உலகைச் சூறையாடும் உலகமயம்\n3.நிதி மூலதனம் சமூக சாரத்தையே உறிஞ்சுகின்றது\n4.ஏகாதிபத்தியத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்றுதான் நிதிமூலதனம்\n5.கடனும் வட்டியும் இன்றி உலகமயமாதல் ஒரு கணம்கூட உயிர் வாழமுடியாத நிலை\n6.உலகைச் சூறையாடும் நிதி மூலதனம் எப்படி உருவானது\n7.கூலியற்ற அடிமை உழைப்பும், மூலதனத்தை உருவாக்கியதும்\n8.அடிமை ஒழிப்பு, காலனிய உருவாக்கத்தை வேகப்படுத்தியது\n9.ஆப்பிரிக்காவின் இன்றைய இழிநிலைமைக்கு, அந்த மக்கள் காரணமல்ல\n10.லத்தீன் அமெரிக்காவின் முதுகில் செதுக்கியுள்ள அடிமைத்தனம்\n11.மனித இரத்தத்தையே உறிஞ்சி வெற்றுடலாக்கும் கடன் என்ற பேய்\n12.கடனும் வட்டியும் மனிதகுல முன்னேற்றத்துக்காக உதவுகின்றதா\n13.பிராந்திய ரீதியாகக் கடன் ஏற்படுத்தும் அவலம்\n14.ஐ.எம்.எஃப் போன்ற புல்லுருவி அமைப்புகள்\n17.தேசங்கள் திவாலாவது அன்றாட நிகழ்ச்சிப் போக்காகியுள்ளது\n18.நிதி மூலதனம் உற்பத்திகளையே உறிஞ்சுகின்றது\n19.தேசிய சொத்துக்களையே அபகரிக்கும் நிதி மூலதனம்\n21.மக்களின் சேமிப்புகளை அபகரிப்பதே பங்குச் சந்தை\n22.குமிழிப் பொருளாதாரம் மிதக்கும் அமெரிக்க சூக்குமம்\n23.உலகைச் சூறையாடும் உலகமயம் : இந்த நூலை எழுத உதவிய நூல்கள்\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3683:2008-09-07-15-48-54&catid=182&Itemid=242", "date_download": "2021-05-06T00:31:32Z", "digest": "sha1:G3PHWOIEEIHLI3OZGRS7AIWM6C4TORDV", "length": 3321, "nlines": 51, "source_domain": "tamilcircle.net", "title": "ஓட்டுப் போடாதே புரட்சி செய்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nஓட்டுப் போடாதே புரட்சி செய்\nபிரிவு: ம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 07 செப்டம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 07 செப்டம்பர் 2008\n1.ஓட்டுப் போடாதே புரட்சி செய்\n3.ஜனநாயகத்தை அடியறுக்கும் ஆயுதமாக வாக்குரிமை\n5.உங்களை ஒடுக்க நீங்களே நியாயவுரிமை வழங்காதீர்கள்\n7.மறுகாலனியாக்கத்தை முறியடிக்க தேர்தல் தீர்வல்ல\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/tag/mukeshambhani/", "date_download": "2021-05-06T00:59:06Z", "digest": "sha1:4EKDIU4XETOSYYCCAERUVAWP3ETIVVQM", "length": 4758, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "mukeshambhani Archives - SeithiAlai", "raw_content": "\nரிலையன்ஸ் நிறுவனத்தில் குவியும் முதலீடு: ‘சில்வர் லேக்’ நிறுவனம் 1,875 கோடி முதலீடு\nரிலையன்ஸ் நிறுவனத்தில் சில்வர் லேக் நிறுவனத்த்தின் முதலீட்டாளர்கள் இணைந்து 1875 கோடி முதலீடு செய்துள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்தில் சில்வர் லேக் நிறுவனத்த்தின் முதலீட்டாளர்கள் இணைந்து 1875 கோடி ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/comment/297798", "date_download": "2021-05-06T00:26:03Z", "digest": "sha1:GXMBIG5HKVWYLGGFC2CKEHSGCD4QBSYE", "length": 7435, "nlines": 157, "source_domain": "arusuvai.com", "title": "வணிக வரி துறை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவணிக வரி துறை வேலையில் சேர என்ன தகுதி வேண்டும் ..டிகிரி முடித்தால் மட்டும் போதுமா இந்த துறையை பற்றி தெரிந்த தோழிகள் சொல்லுங்களே ப்ளீஸ்\nஎதாவது லிங்க் இருந்தா குடுங்க\nஎதாவது லிங்க் இருந்தா குடுங்க தோழிகளேபார்த்து பார்த்து கண்ணே பூத்து போச்சு\nஉள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.\n* உங்கள் ‍சுபி *\nநன்றி தோழி சுபி பதில்\nநன்றி தோழி சுபி பதில் அளித்தமைக்கு<<,டிகிரி b.com or BA economics என்ன பன்னனுமுனு சொன்னா நல்ல இருக்கும் பா..எது பெஸ்ட்..\nஉள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.\nஆரோக்கிய உணவுப்பொருட்கள் விற்பனை வாய்ப்பு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=55686&ncat=3", "date_download": "2021-05-06T01:34:09Z", "digest": "sha1:OGSRQN6JFQ7NB6V7O4YEDFP6YSJO2SSN", "length": 25371, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "நாளை வருவான் நாயகன்! (5) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 பேர் பலி : விசாரணைக்கு உத்தரவு மே 06,2021\nவெளிநாட்டு உதவிகளால் பயனடைவது யார் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி மே 06,2021\nமராத்தா சமூக இட ஒதுக்கீட்டைரத்து செய்தது சுப்ரீம் கோர்ட் மே 06,2021\nஇது உங்கள் இடம் : 'அரசு உணவகம்' பெயர் போதும்\nகாலை 9:00 மணி முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு மே 06,2021\nமுன்கதை: லட்சுமியின் மகன் சூரியராஜா. மாணவப் பருவத்தில், வீட்டை விட்டு ஓடினான். அவனை, மும்பையில் சந்தித்ததை விவரித்தார் உறவினர் செல்வானந்தம். அடுத்தவாரம் தாயாரை அழைக்க வருவது பற்றி கூறினார். இது பற்றி, வீட்டு உரிமையாளரிடம் ஆலோசனை பெற்றார் லட்சுமி. இனி -\nசூரியராஜாவின் அப்பா முத்துமாணிக்கம் கூலித் தொழிலாளி\nநிரந்தர வேலை இல்லை; அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து, அந்த வருமானத்தில் கவுரவமாக குடும்பத்தை நடத்தினார்.\nசிறப்பாக கற்று தேர்ந்தால் மட்டுமே, உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்ற உண்மையை, அனுபவ பாடமாக உணர்ந்திருந்தார். அது பற்றி தீவிரமாக சிந்தித்தார்.\nதனக்கு முறையாக கிடைக்காத கல்வியும், சமூக அந்தஸ்தும், தன் பிள்ளைக்கு கிடைத்தாக வேண்டும் என்பதில், தீவிரம் காட்டினார், முத்துமாணிக்கம். அதை சரியாக நிறைவேற்றும் தாகம், மனதில் தீயாக எரிந்து கொண்டிருந்தது. அதையே லட்சியமாக கொண்டு பாடுபட்டார்\nமகன் சூரியராஜா, 7ம் வகுப்பு படித்தபோதே, நல்ல பண்புகளை வளர்க்க அன்பாக அறிவுரைக்க துவங்கினார்.\nதேவைப்படும் இடத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி கண்டித்து, திருத்தினார்.\nஆரம்பத்தில், தந்தை சொல்லை மந்திரமாக மதித்து, மறுபேச்சின்றி கடைபிடித்து வந்தான் சூரியராஜா.\nஉயர்நிலை படிப்பை முடித்து, மேல்நிலை படிப்புக்கு பக்கத்து ஊர் பள்ளிக்கு சென்றான். புதிய பள்ளியில், பிஞ்சிலேயே பழுத்திருந்த சிலர், துரதிருஷ்டவசமாக நண்பர்களாக வாய்த்தனர்.\nஅப்போது, அவனிடம் சில மாற்றங்கள் தெரிந்தன. நட்பு கொண்டவர்களிடம் இருந்து தவறான பழக்கங்கள் வந்தன. இந்த பழக்கங்கள் அவன் பண்பை அடியோடு மாற்றியது.\nஅப்பாவின் அறிவுரைகள் அவனுக்கு அர்த்தமற்றதாக தோன்றின; கட்டுப்பாடுகள் கசப்பூட்டின; தான்தோன்றியாக நடக்க துவங்கினான். மூத்தோர் ஆலோசனைகளை புறந்தள்ளினான்.\nமகனிடம் மாறுதல்களை கண்ட தந்தையால், முதலில் நம்ப முடியவில்லை.\nவிளையாட்டு தனமாக நடந்து கொள்கிறான் என்று தான் எண்ணினார்.\nமாற்றத்தை முழுதும் அறிந்த உடன் மனமொடிந்தார்.\nஇயன்றவரை அறிவுரை கூறியும், அடித்தும் கண்டித்தார்; ஆயினும் அவன் திருந்தவில்லை.\nலட்சுமியின் மனதில் இந்த காட்சிகள் விரிந்து மறைந்து கொண்டிருந்தன.\n''என்ன பாட்டி, 'லைட்' கூட போடாம இருட்டிலேயே உட்கார்ந்திருக்கீங்க...'' அன்பான குரல் கேட்டு, நிகழ்காலத்துக்கு திரும்பினார் லட்சுமி.\n''யாரு வேலுவா... வாப்பா... ஏதோ யோசனையில் உட்கார்ந்துட்டேன்; அந்த சுவிட்சை போடுப்பா...''\nஎதிர் வீட்டு சிறுவன் வேலு, மின் ஒளியை ஏற்றி வெளிச்சம் உண்டாக்கினான். பின் நெகிழ்வுடன், ''அம்மா சொன்னாங்க... நீங்க இந்த ஊரை விட்டே ரொம்ப துாரத்துல போயிடுவீங்களாமே இனிமே இந்த ஊர் பக்கமே வரவே மாட்டிங்களாம் இனிமே இந்த ஊர் பக்கமே வரவே மாட்டிங்களாம் ஏன் பாட்டி அது மாதிரி போறீங்க... எனக்கு அழுகையா வருது...'' என்றான்.\nஇந்த வார்த்தைகளை கேட்டதும், லட்சுமிக்கும் அழுகை வந்தது.\nஇதற்குள், வேலுவின் அம்மா அழைக்கும் குரல் கேட்டது.\n''போயிட்டு உடனே வர்றேன் பாட்டி...'' என்றபடி ஓடினான் சிறுவன் வேலு.\nலட்சுமியின் மனதில் எண்ணங்கள் ஓடின.\n'ஆம்... இந்த வீட்டை விட்டு, ஊரை விட்டு, நீண்ட காலம் சுவாசித்த வங்க கடல் காற்றை விட்டு, நெடுந்துாரம் போய் விட போகிறேன் என் மகன் வாழும் அரபி கடலோரம் சென்று விட போகிறேன்...\n'இனி, வாழ்வில் தனிமையும் விரக்தியும் இருக்க கூடாது. உறவுகள் தரும் அன்பு, பாசம் தான் உடனடி தேவை... அதை தவிர வேறொன்றும் முக்கியமில்லை... தோப்பில் சேராமல் தனி மரமாகவே அழிந்து போய் விடுவேனோ என்ற அச்சம் இருந்தது. இப்போது அது மறைந்து போய் விட்டது...\n'இனி, நான் தனி மரமல்ல; பேரனும் பிறந்திருக்கிறான்; என் மாங்கல்ய நாயகன் தான், மறுபடியும் மண்ணுலகத்திற்கு பேரனாக திரும்பியுள்ளார்; தோப்பில் மரமாக இணைந்து விட்டேன்' என எண்ணங்களில் மிதந்தார் லட்சுமி.\nஅக்கம் பக்கத்தில் வசித்த பலரும் பல்வேறு கருத்துகளை கூறியிருந்தனர். அதில், அச்சம் தரும் அபிப்பிராயங்களும் இருந்தன.\nஅன்று ஞாயிற்றுக் கிழமை -\nஅதிகாலையே எழுந்த லட்சுமி, பிரிந்து சென்ற மகன் வரவை எதிர்பார்த்து, அவனுக்கு விருப்பமான உணவுகளை சமைக்கும் பணியில் ஈடுபட்டார்.\nஇடையிடையே அவரை தேடி வந்த அக்கம் பக்கத்து நட்புகளை, இன்முகம், உற்சாகத்துடன் வரவேற்று உரையாடினார்.\n''என்ன லட்சுமி... பாயாசம் வாசனை ஆளையே துாக்குது\nசுவையாக கேட்டபடி வந்தார் தோழி பத்மா.\n''நல்ல நேரத்துக்கு தான் வந்திருக்க... இதோ... இந்த அடுப்பை கொஞ்சம் பார்த்துக்கயேன் வடைக்கு மாவு அரைச்சிடுறேன்...'' என்றார் உரிமையாக\n''வடை மாவு நான் அரைச்சு தர்றேன்... நீ அந்த பாயாசத்தை பக்குவம் பார்த்து இறக்கிட்டு, அடுப்புல அடுத்த வேலைய பாரு...'' என்றார் பத்மா.\nபுன்னகையுடன் அதை ஏற்றார் லட்சுமி.\nதொடர்ந்து, ''அப்புறம், சூரியராஜா எத்தனை மணிக்கு வரானாம்...'' என்று கேட்டார் பத்மா.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nஅதோ... அந்த பறவை போல..\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | ���ுத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaninikkalvi.com/search/label/Exam", "date_download": "2021-05-05T23:55:12Z", "digest": "sha1:5FXGFZP2ZGMLQ4PZ77DFXX2UVBHRL32V", "length": 30983, "nlines": 310, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "Kaninikkalvi: Exam", "raw_content": "\n8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nBreaking Now : 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு Click here to Download ...Read More\n8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு Reviewed by Kaninikkalvi on April 15, 2021 Rating: 5\nNTA NEET 2021 நாடு முழுவதும் August 1ம் தேதி நீட் தேர்வு தொடங்குகிறது\nநாடு முழுவதும் August 1ம் தேதி நீட் தேர்வு தொடங்குகிறது; இந்தி, ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் - தேசிய தேர்வு...Read More\n12th Std - First Mid Term Test Syllabus Published . பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click t...Read More\nCBSE 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியீடு\nCBSE 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியீடு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர...Read More\nCBSE 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியீடு Reviewed by Arunji on February 02, 2021 Rating: 5\nஆண்டு இறுதித் தேர்வு குறித்து 10 நாளில் அறிவிப்பு செங்கோட்டையன் பேட்டி\nஆண்டு இறுதித் தேர்வு குறித்து 10 நாளில் அறிவிப்பு செங்கோட்டையன் பேட்டி கோவில்பட்டியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோ...Read More\nஆண்டு இறுதித் தேர்வு குறித்து 10 நாளில் அறிவிப்பு செங்கோட்டையன் பேட்டி Reviewed by Kaninikkalvi on December 30, 2020 Rating: 5\nஜெஇஇ தேர்வு புதிய நடைமுறை விதிகள் தேர்வு முகமை வெளியிட்டது\nஜெஇஇ தேர்வு புதிய நடைமுறை விதிகள் தேர்வு முகமை வெளியிட்டது ஜெஇஇ தேர்வுக்கான புதிய விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை...Read More\nஜெஇஇ தேர்வு புதிய நடைமுறை விதிகள் தேர்வு முகமை வெளியிட்டது Reviewed by Kaninikkalvi on December 22, 2020 Rating: 5\nகுட் நியூஸ் TET தேர்வில் தேர்ச்சியா.. விரைவில் பணி நியமன ஆணை\nகுட் நியூஸ் TET தேர்வில் தேர்ச்சியா.. விரைவில் பணி நியமன ஆணை தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற...Read More\nகுட் நியூஸ் TET தேர்வில் தேர்ச்சியா..\nNTSE தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 21.12.2020 முதல் பதிவிறக்கம��� செய்து கொள்ளலாம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nNTSE தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 21.12.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு ...Read More\nNTSE தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 21.12.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு Reviewed by Kaninikkalvi on December 18, 2020 Rating: 5\nநீட் பயிற்சியை தொடர்ந்து ஐஐடி, ஜெஇஇக்கு பயிற்சி டெல்லி நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம்\nநீட் பயிற்சியை தொடர்ந்து ஐஐடி, ஜெஇஇக்கு பயிற்சி டெல்லி நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் தமிழகத்திலு...Read More\nநீட் பயிற்சியை தொடர்ந்து ஐஐடி, ஜெஇஇக்கு பயிற்சி டெல்லி நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் Reviewed by Kaninikkalvi on December 16, 2020 Rating: 5\n1 4 லட்சம் ரயில்வே பணியாளர் போட்டித் தேர்வுக்கான அனுமதி இ-கார்டுகள் வெளியீடு\n1 4 லட்சம் ரயில்வே பணியாளர் போட்டித் தேர்வுக்கான அனுமதி இ-கார்டுகள் வெளியீடு வரும் 15ம் தேதி முதல் நடக்க உள்ள ரய...Read More\n1 4 லட்சம் ரயில்வே பணியாளர் போட்டித் தேர்வுக்கான அனுமதி இ-கார்டுகள் வெளியீடு Reviewed by Kaninikkalvi on December 14, 2020 Rating: 5\nதிறந்தநிலை பல்கலை தேர்வு அறிவிப்பு\nதிறந்தநிலை பல்கலை தேர்வு அறிவிப்பு தமிழக திறந்தநிலை பல்கலையின், செமஸ்டர் தேர்வுகளில், அரியர் வைத்துள்ள அனைத்து மா...Read More\n20% இடஒதுக்கீடு Exam TNPSC\nதமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 20% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nதமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 20% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் ...Read More\nதமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 20% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் Reviewed by Kaninikkalvi on December 09, 2020 Rating: 5\nTNPSC தற்காலிக தேர்வர்கள் பட்டியல் வெளியீடு\nTNPSC தற்காலிக தேர்வர்கள் பட்டியல் வெளியீடு Read More\nஅரசுத் தேர்வுகள் இயக்ககம் கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு\nஅரசுத் தேர்வுகள் இயக்ககம் கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு ...Read More\nஅரசுத் தேர்வுகள் இயக்ககம் கல்வி மாவட்டம் ம���றியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு Reviewed by Kaninikkalvi on December 08, 2020 Rating: 5\nஅனைத்துப் பல்கலைகளிலும் ஆன்லைனிலேயே நடப்பு செமஸ்டர் தேர்வுகள் உயர் கல்வித்துறை\nஅனைத்துப் பல்கலைகளிலும் ஆன்லைனிலேயே நடப்பு செமஸ்டர் தேர்வுகள் உயர் கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடப்...Read More\nஅனைத்துப் பல்கலைகளிலும் ஆன்லைனிலேயே நடப்பு செமஸ்டர் தேர்வுகள் உயர் கல்வித்துறை Reviewed by Kaninikkalvi on December 07, 2020 Rating: 5\nடெட் தேர்வு அறிவிப்பு எப்போது\nடெட் தேர்வு அறிவிப்பு எப்போது டெட் தேர்வு அறிவிப்பு எப்போதென போட்டியாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்...Read More\nடெட் தேர்வு அறிவிப்பு எப்போது\nNTSE National Talent Search Examination Complete Guide . பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please cl...Read More\nNTSE,NMMS,TRSTSC Talent Exam Government Special Guide . பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please cli...Read More\nUGC NET தேர்வு ஒத்திவைப்பு\nUGC NET தேர்வு ஒத்திவைப்பு நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறுவதாக இருந்த யுஜிசி ந...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/pepper-breaks-down-toxins-in-food/", "date_download": "2021-05-06T01:07:36Z", "digest": "sha1:4JUENCL3XH5HQ2NRJD3MMJWD34IZ5TWB", "length": 8918, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "உணவில் உள்ள விஷத்தையும் முறிக்கும் தன்மை கொண்ட மிளகு! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஉணவில் உள்ள விஷத்தையும் முறிக்கும் தன்மை கொண்ட மிளகு\nஉணவில் உள்ள விஷத்தையும் முறிக்கும் தன்மை கொண்ட மிளகு\nமிளகில் கருமிளகு மற்றும் வால் மிளகு என முக்கியமான இரு வகைகள் உண்டு. மிளகின் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவிற்கு சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.\nமிளகில், அது பதப்படுத்தப்படும் ம���றைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு. மிளகிற்க்கு குறுமிளகு மற்றும் கோளகம் என்ற பெயர்களும் உண்டு.\nமிளகின் காரத்தன்மை அதிலுள்ள பெப்பரைன் என்ற வேதிப்பொருளால் உருவாகிறது. பொடியாக்கப்பட்ட மிளகை உலகின் அனைத்து நாடுகளின், சமையலறைகளிலும காணலாம்.\nசெரிமான உறுப்புகளின் செயல்திறனை கூடும். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டுகிறது. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.\n‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்’ என்பது பழமொழி. உணவில் உள்ள விஷத்தை முறிக்கும் தன்மை மிளகிற்கு உண்டு.\nமிளகு உடலின் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு துணைபுரிகிறது. மேலும் இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கும், மிளகு நல்ல தீர்வாக அமைகிறது.\nமிளகில் இருக்கும் பெப்பரைன் மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. மேலும் மூளை நல்ல செயல்திறனை பெற்று வயதாகாமல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகின்றது. இதன் விளைவாக அல்சைமர், பார்கின்சன் நோய் மற்றும் முதுமை அடைதல் போன்றவை தடுக்கப்படுகிறது.\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 5 – 05 – 2021\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/03/madurai-cooperative-bank-recruitment.html", "date_download": "2021-05-05T23:55:34Z", "digest": "sha1:ZF3YJE4FQ76M6HM3KYY2AE2KRXMNYNVC", "length": 7155, "nlines": 95, "source_domain": "tamil.jobnews360.com", "title": "மதுரை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 136 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை வங்கி வேலை UG வேலை மதுரை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 136 காலியிடங்கள்\nமதுரை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 136 காலியிடங்கள்\nமதுரை கூட்டுற���ு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 136 காலியிடங்கள். மதுரை கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.drbmadurai.net/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Assistant/Clerk. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். Madurai Cooperative Bank\nமதுரை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: Assistant/Clerk முழு விவரங்கள்\nமதுரை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nமதுரை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nமதுரை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nமதுரை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # வங்கி வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 191 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/job-offers/jobs-at-kanchipuram-iiitdm-2021-iiitdm-indian-institute-of-information-technology-design-and-manufacturing-kancheepuram-notice-has-been-issued-for-the-appointment-of-research-assistant-staff/", "date_download": "2021-05-06T01:19:58Z", "digest": "sha1:LKS5LXF355DCKIZLJAC34VPZ7WMMJHRE", "length": 8324, "nlines": 143, "source_domain": "www.seithialai.com", "title": "காஞ்சிபுரம் IIITDM-ல் வேலைவாய்ப்புகள் - SeithiAlai", "raw_content": "\nwww.iiitdm.ac.in எனவே தகுதி பெ���்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் IIITDM Kancheepuram Recruitment 2021 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nநிதி அமைச்சகத்தில் மாதம் ரூ.67700-209200/- சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nதென்கிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2021\nநிறுவனத்தின் பெயர் இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் காஞ்சிபுரம். (IIITDM-Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nவயது வரம்பு 28 ஆண்டுகள்\nபணியிடம் காஞ்சீபுரம் – தமிழ்நாடு\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் & எழுத்துத் தேர்வு\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 16 ஏப்ரல் 2021\nகடைசி தேதி 30 ஏப்ரல் 2021\nIIITDM Jobs 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஆன்லைன் விண்ணப்படிவம் IIITDM Apply Online\nஅதிகாரப்பூர்வ இணையதளம் IIITDM Official Website\nபத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும் BEL-பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nஇந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nஇந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_156.html", "date_download": "2021-05-06T01:39:27Z", "digest": "sha1:GCDLZINCUEJG72U2MT66TOCFSV2Y6FQI", "length": 11056, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"என்ன கன்றாவி இது.. கைக்குழந்தை கக்கா போன மாதிரி..\" - குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் உவ்வேக்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Kushbu \"என்ன கன்றாவி இது.. கைக்குழந்தை கக்கா போன மாதிரி..\" - குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் உவ்வேக்..\n\"என்ன கன்றாவி இது.. கைக்குழந்தை கக்கா போன மாதிரி..\" - குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - ரசி���ர்கள் உவ்வேக்..\nஇந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு.\n90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர்.\nஅப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார்.பருவ வயதான 2 மகள்களின் தாய், அன்பான கணவர் என ஹாப்பியாக போய்கொண்டிருக்கிறது குஷ்புவின் வாழ்க்கை.\nதற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்துள்ள குஷ்பு “அண்ணாத்த” படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.\nதற்போது ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் குஷ்பு, தனது பழைய நினைவுகளை தூசு தட்டி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். ஏற்கனவே மகள்களின் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய குஷ்பு, தானும் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.\nஅதன் விளைவு, சும்மா கொழு, கொழுன்னு நச்சுன்னு இருந்த குஷ்பு தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கில் மனதை கொள்ளையடிக்கிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை குஷ்பு அவ்வப்போது அரசியல், சினிமா மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.\nஅவரது அரசியல் ரீதியிலான கருத்துக்கள் காரணமாக அடிக்கடி செய்திகளிலும் அடிபட்டு வருகிறார்.மேலும் கணவர் நடத்தும் போட்டோ ஷூட், தானே எடுக்கும் செல்பி என அவ்வப்போது தனது க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து அசத்தி வருகிறார்.\nஅண்மையில் வீட்டில் மல்லாக்கப் படுத்தப்படி வில்லாக வளைந்து யோகா செய்த போட்டோக்களை ஷேர் செய்தனர்.இந்நிலையில், அவகேடோ பழத்தை அரைத்து முகத்தில் பூசிய படி ஒரு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள்,என்ன கன்றாவி இது.. கை குழந்தை கக்கா போன மாதிரி என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிரார்கள்.\n\"என்ன கன்றாவி இது.. கைக்குழந்தை கக்கா போன மா��ிரி..\" - குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் உவ்வேக்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_431.html", "date_download": "2021-05-05T23:53:46Z", "digest": "sha1:EQUAS6KJTFJCR4YDGKCOQVQJ5WFZX76J", "length": 9990, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"அந்த பொண்ணா.. இந்த பொண்ணு..\" - வைரலாகும் சூரரை போற்று நடிகை அபர்ணா பாலமுரளியின் ஹாட் போட்டோஸ்..! - Tamizhakam", "raw_content": "\nHome Aparna Balamurali \"அந்த பொண்ணா.. இந்த பொண்ணு..\" - வைரலாகும் சூரர�� போற்று நடிகை அபர்ணா பாலமுரளியின் ஹாட் போட்டோஸ்..\n\"அந்த பொண்ணா.. இந்த பொண்ணு..\" - வைரலாகும் சூரரை போற்று நடிகை அபர்ணா பாலமுரளியின் ஹாட் போட்டோஸ்..\nஎட்டு தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது ’சர்வம் தாள மயம்’ படத்தில் ஜி.வி.பிரக்ஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை அபர்ணா முரளி. தற்போது சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.\nஇந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிய இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇதற்கிடையே, பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது, சூரரைப்போற்று படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கப் போகிறேன் என்பது முதலில் தெரியாது என்று நடிகை அபர்ணா பாலமுரளி கூறியுள்ளார். மேலும் அவர் அவர் கூறும்போது, சுதா கொங்கரா இயக்கும் படம் என்பது மட்டும் தான் எனக்குத் தெரியும்.\nபிறகு ஆடிஷனின் தேர்வாகி, சூர்யா நடிக்கும் படம் என்று தெரிந்ததும் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் 'காக்க காக்க' படத்தில் இருந்தே நான் அவரது ரசிகை. காக்க காக்க ’வெளியானபோது நான் 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.\nநான் எப்போதும் அவருக்கு ஒரு பெரிய ரசிகையாகவே இருப்பேன். இப்போது அவருடன் பணியாற்றுவது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார் அபர்ணா முரளி.\nஇவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருகின்றன. ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நல்ல கதைகள் உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறார் அம்மணி.\nதமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இவருக்கு உண்டு என்கிறார்கள் சினிமா வட்டரதினர். இந்நிலையில், இவரது சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.\n\"அந்த பொண்ணா.. இந்த பொண்ணு..\" - வைரலாகும் சூரரை போற்று நடிகை அபர்ணா பாலமுரளியின் ஹாட் போட்டோஸ்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_821.html", "date_download": "2021-05-06T01:05:54Z", "digest": "sha1:7SDET4WC266DAHVDMGTIB3DZMT6UATRV", "length": 9358, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ஆஹா... சூடேத்துறாங்களே...\" - வெறும் ப்ரா.. - படு சூடான போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை பவானி ரெட்டி..! - Tamizhakam", "raw_content": "\nHome Pavani Reddy \"ஆஹா... சூடேத்துறாங்களே...\" - வெறும் ப்ரா.. - படு சூடான போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை பவானி ரெட்டி..\n\"ஆஹா... சூடேத்துறாங்களே...\" - வெறும் ப்ரா.. - படு சூடான போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை பவானி ரெட்டி..\nதிரைத்துறையில் சில நடிகைகள் தங்களின் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள கவர்ச்சியை சற்று அதிகமாக ஏற்றி, அதனை புகை���்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.\nஇதில் விஜய் டிவி சேனலில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்தவர் பவானி ரெட்டி .\nஇவர் பிரபலமான நமது நடிகை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரதீப் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சில நாட்களின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.\nஇதனால், சோகத்தில் மூழ்கிய பவானி ரெட்டி சிறிது காலம் மீடியாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில், அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோடு செய்வார். அந்த வகையில், சமீப காலமாக கவர்ச்சியில் அதகளப்படுத்தி வருகிறார் அம்மணி.\nசீரியல்களை தவிர ஒரு சில படங்களிலும் பவானி நடித்துள்ளார்.தமிழில் தமிழை தவிர தெலுங்கிலும் ஒரு சில சூப்பர்ஹிட் டிவி சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை பவானி ரெட்டி.\nஇன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் எப்போதும் கலந்துரையாடும் நடிகை பவானி, அவ்வப்போது மிகவும் கவர்ச்சி ஃபோட்டோக்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.\nஅந்த வகையில், தற்போது வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு மேலாடை எதுவும் அணியாமல் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றியுள்ளார்.\n\"ஆஹா... சூடேத்துறாங்களே...\" - வெறும் ப்ரா.. - படு சூடான போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை பவானி ரெட்டி..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galeria.mud.pl/index.php?/category/147&lang=ta_IN", "date_download": "2021-05-06T01:14:55Z", "digest": "sha1:ZMBPBGWUNA4MHNEXE4E77DT6R4O7DJIK", "length": 5920, "nlines": 183, "source_domain": "galeria.mud.pl", "title": "Foldery personalne / Agatha Agiii / Krakow2008 | MUD.PL", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/murder/", "date_download": "2021-05-06T01:38:47Z", "digest": "sha1:A7QM3OIBI77J7LI7Y4Y2YQLR4KOWNZC3", "length": 9258, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Murder News in Tamil | Latest Murder Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசைக்கு இணங்க மறுத்த பிரேமா.. காதலன் மீது விழுந்த பழி.. கப்சிப் கலியமூர்த்தி.. பகீர் சம்பவம்\nடாஸ்மாக் லீவு.. திருப்பூரில் மது பாட்டிலை பாதுகாக்க விரும்பிய நண்பன்.. நடந்த பயங்கரம்\nகரூரில் குடிபோதையால் விபரீதம்.. கடப்பாரையால் தாயை தாக்கி கொலை செய்த மகன் கைது\nதங்கச்சியை.. அண்ணன் செய்த பகீர்.. சடலத்தில் இருந்து நகைகளை கழட்டி.. மிரண்ட புதுக்கோட்டை\n\"வெறியன்\".. பாட்டியை கொன்று விட்டு.. சடலத்துடன் \"உறவு\".. 25 வயது மூர்க்கன்.. ஷாக்கில் கோவை\nமருமகளையும் விட்டு வைக்காத தாத்தா.. நேர்லயே பார்த்துவிட்ட பேரன்.. வெலவெலத்து போன விருதாச்சலம்\nபாத்ரூம் பக்கத்தில் கிடந்த சரஸ்வதியின் சடலம்.. நடுங்கி போன கள்ளக்குறிச்சி.. என்னதான் நடந்தது..\nநடுங்க வைத்த பெண்.. பேர்தான் \"புஜ்ஜி\".. கத்தியால் கழுத்தை அறுத்து.. அலறிய சூரியாபேட்டை.. இவரும் தாயா\n\"பச்சை துரோகம்\".. அடங்காத சங்கீதா.. ஆவேசம் அடைந்த 15 வயது பிஞ்சு.. அப்டியே உறைந்து போன சிதம்பரம்\nரஞ்சிதாவை காட்டுக்குள் கூட்டிச் சென்ற ராஜ்குமார்.. மிரண்டுபோன திண்டுக்கல்.. டிரைவர் பரபர வாக்குமூலம்\nஅரக்கோணம் படுகொலை விவகாரத்தில் ராமதாஸ் விளக்கம்.. அவதூறுகளுக்கு பதிலடி கொடுப்போம். முக்கிய முடிவு\nநண்பர் வீட்டில் மனைவியுடன் தங்கியிருந்த பிரவீன்குமார்.. இரவில் செய்த பகீர் காரியம், ஆடிப்போன ஓசூர்\nஅரக்கோணம் இரட்டை கொலை.. எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை தேவை- சீமான் அறிக்கை\nஅரக்கோணம் இரட்டைக்கொலை... நீதி கேட்டு ஏப்.10ல் போராட்டம் அறிவித்த தொல். திருமாவளவன்\n2 வாலிபர்கள் கொலையால்.. டென்ஷன் குறையாத அரக்கோணம்.. எதிர் தரப்பு ஊருக்குள்ளேயே போய் தீ வைத்த கும்பல்\nஅரக்கோணம் ஷாக்.. இரு வேறு கட்சியினர் கடும் மோதல்.. 2 இளைஞர்கள் வெட்டி சாய்க்கப்பட்டு கொலை.. பதற்றம்\nமுகமுடி அணிந்து பின்னாடியே வந்த 10 பேர்.. நசீன்கானை ஓட ஓட விரட்டி.. வந்தவாசியில் நடந்த பயங்கரம்\nஅத்தை பையனுக்கு கேக் வாங்கி கொடுத்த மனைவி.. திடீரென வந்த தங்கராஜ்.. போனது 2 உயிர்.. சேலத்தில் பகீர்\nஷாக்.. அரிவாளுடன் விரட்டிய கும்பல்.. புதருக்குள் பதுங்கியவரை இழுத்து போட்டு.. தலையை வெட்டி- கொடூரம்\nஉல்லாச வாழ்க்கைக்கு இடையூறு.. 4 வயது மகனை கொன்று புதைத்த இளம்பெண்.. நீதிமன்றம் கொடுத்த 'நச்' தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hdv-fiber.com/ta/", "date_download": "2021-05-05T23:52:27Z", "digest": "sha1:RUHK7JHJ7UHW24YTPLD7W677SODCIJ7X", "length": 11420, "nlines": 223, "source_domain": "www.hdv-fiber.com", "title": "Onu Epon, SFP தொகுதிகள், ஊ��கம் மாற்றிகள் - HDV", "raw_content": "\nGpon / Epon ஓல்ட் & பொன் தொகுதிகள்\nSFP / SFP + தொகுதிகள்\n10 கிராம் Sfp தொகுதி\nKC N901 ஸ்மார்ட் ஹெல்மெட்\n10 ஜி எஸ்.எஃப்.பி தொகுதி வீடியோ\nகாப்பர் எஸ்.எஃப்.பி தொகுதி வீடியோ\nசிப்செட் ஐசி + 175 உடன் 5 போர்ட் ஃபாஸ்ட் ஈதர்நெட் சுவிட்ச் 10/100 எம்.பி.பி.எஸ் நெட்வொர்க் சுவிட்ச்\nசிறந்த விற்பனையான மினி 16 போர்ட் போன் ஈபான் ஓல்ட் ஜெபான் ஓல்ட் ஆப்டிக் ஃபைபர் கருவி ஆப்டிகல் லைன் டெர்மினல் எஃப்டிடிக்கு ...\nFTTH 8 போர்ட் ஜீபான் GPON இரட்டை மின்சாரம் OLT HUAWEI ZTE BDCOM ONU உடன் இணக்கமானது\nசூடான விற்பனை GEPON mini single port 1GE EPON ONU இணக்கமான ஹவாய், zte, FTTX க்கான ஃபைபர்ஹோம்\nஉயர்தர onu விலை 1.25g கண்ணாடி இழை 1 ஜிஇ GEPON EPON ONU\nFTTH epon 1GE ஃபைபர் மோடம் ஒனு சாதனம் ZTE GEPON ONU உடன் இணக்கமானது\n20km ஒற்றை முறை Lc இணைப்பி 1.25g ஒற்றை இழை Sfp ட்ரான்ஸ்சீவர் ஆப்டிக் தொகுதி\n1.25G 1310nm 20 கிலோமீட்டருக்குள் ஒற்றை முறையில் இரட்டை இழை LC Sfp தொகுதி\n1.25g Sfp தொகுதி 850nm மல்டி முறையில் 550m DDM Lc இடைமுகம் இரட்டைப் பயன்முறை Sfp நார் ட்ரான்ஸ்சீவர் தொகுதி\nSFP 10G BiDi 1270nm / 1330nm ஒளியிழை டிரான்ஸ்சீவர் 20 கிலோமீட்டருக்குள் sfp தொகுதி 10 கிராம்\n10G 1310nm 20 கிலோமீட்டருக்குள் LC இணைப்பு இரட்டை கண்ணாடி இழை SFP ட்ரான்ஸ்சீவர் SFP + தொகுதி\n10 கிராம் சான்றுகள் + 850nm முறை இரட்டை இழை 300m ஆப்டிகல் தொகுதி Sfp 10 கிராம் Sr\nsfp தொகுதி ஒரு துறைமுகத்தில் RJ45 10/100 / 1000m பேஸ்-டி 100 ஆப்டிகல் டிரான்ஸ்சீவர் sfp செம்பு\nபொன் தொகுதி 20km 1.25G px20 +++ sfp தொகுதி epon ஓல்ட் px20 7dBm epon ஓல்ட் sfp டிரான்ஸ்சீவர்\nGPON ஓல்ட் சி +++ ஆப்டிகல் தொகுதி 2.5 ஜி / 1.25G 20 கிலோமீட்டருக்குள் TX1490nm / RX1310nm gpon ஓல்ட் பொருளாதாரத் தேவைகளின் sfp\nGPON ஓல்ட் பி + ஆப்டிகல் தொகுதி 2.5 ஜி / 1.25G 20 கிலோமீட்டருக்குள் TX1490nm / RX1310nm GPON SFP\n10/100 ஒற்றை முறையில் ஒற்றைநார் தசை 20km மினி ஊடகம் மாற்றி\n10/100 ஒற்றை போர்ட் 20 கிலோமீட்டருக்குள் எஸ்சி நார் ஊடகம் மாற்றி\n10/100 / 1000m எஸ்சி ஒற்றை இழை ஒற்றை முறையில் 1310 / 1550nm 20 கிலோமீட்டருக்குள் நார் ஊடகம் மாற்றி\n10/100 ஊடகம் மாற்றி 20 கிலோமீட்டருக்குள் எஸ்சி 2Rj45 நார் ஆப்டிகல் மீடியா மாற்றி\nதொலைத்தொடர்புகள் உபகரணம் 4Rj45 10/100 நொடி கண்ணாடி இழை மினி ஊடக மாற்றி RJ45 செய்ய\nதொழிற்சாலை மொத்த விற்பனை கட்டண நெட்வொர்க் oem ஈதர்நெட் 24 துறைமுக ஃபைபர் சுவிட்ச்\n100 RPOE பிணைய மாற்று\nSFP / SFP + தொகுதிகள்\nPOE SWITCH ஐ மீட்டெடுக்கவும்\nKC N901 ஸ்மார்ட் ஹெல்மெட்\n6 / ஊ, கட்டிடம் பி, XuDa தொழிற்சாலை கட்டிடம், ���பெங்க்ஹூயாங்க் முதல் தொழிற்சாலை மண்டலம், Fuyong டவுன், Bao'an District, Shenzhen, 518103, சீனா.\nகையேடு - சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\nட்ரான்ஸ்சீவர் ஸ்விட்ச் , சமாளிக்க நெட்வொர்க் ஸ்விட்ச் , வயர்லெஸ் ஈதர்நெட் நுழைவாயில் , பிணைய மாற்று , சிஸ்கோ ஸ்விட்ச் நிர்வகிக்கவும் , கிகாபிட் நிர்வகிக்கப்பட்ட ஸ்விட்ச் ,\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nசமாளிக்க நெட்வொர்க் ஸ்விட்ச் , பிணைய மாற்று , கிகாபிட் நிர்வகிக்கப்பட்ட ஸ்விட்ச் , வயர்லெஸ் ஈதர்நெட் நுழைவாயில் , சிஸ்கோ ஸ்விட்ச் நிர்வகிக்கவும் , ட்ரான்ஸ்சீவர் ஸ்விட்ச் ,\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/sunil-arora", "date_download": "2021-05-06T01:23:58Z", "digest": "sha1:TFRKM5PYGUIA6KBVMKGDPM6KDW2T7RUX", "length": 3356, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "sunil arora", "raw_content": "\nமோடியின் புதிய பென்ஷன் திட்டம்; கோவாவில் கவர்னராகும் சுனில் அரோரா\nவாக்குப்பதிவில் முறைகேடு: ரிமோட் வோட்டிங் முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்\n“டி.வி, செல்போன் போன்று EVM மெஷினிலும் கோளாறு ஏற்படத்தான் செய்யும்” - சுனில் அரோரா பேட்டி\nமாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான சுனில் அரோராவின் ஆலோசனை ரத்து\nஅசோக் லவாசாவின் கருத்தை ஏற்க தலைமை தேர்தல் ஆணையர் முடிவு\nடெல்லியில் நாளை மறுநாள் தேர்தல் ஆணையர்கள் அவசரக் கூட்டம்\nதேர்தல் ஆணையத்தில் பிளவு... சுனில் அரோராவுக்கு எதிராக 2வது ஆணையர் போர்க்கொடி\nஅசோக் லவாசா புகார் மீது தக்க நடவடிக்கை தேவை : காங்கிரஸ் வேண்டுகோள்\n“வாக்காளர்களை கைவிட்டுவிட்டது தேர்தல் ஆணையம்” - இந்து என்.ராம்\nமக்களவைத் தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் நடைபெற்ற சோதனையில் ரூ.3,399.33 கோடி பறிமுதல் \nமாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-computer-science-introduction-to-computers-three-and-five-marks-questions-7398.html", "date_download": "2021-05-06T01:02:43Z", "digest": "sha1:3ZDPEA2UDT2XCDGCBHYQBL5E4ZNR6KFC", "length": 18485, "nlines": 396, "source_domain": "www.qb365.in", "title": "11th கணினி அறிவியல் - கணினி அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Science - Introduction To Computers Three and Five Marks Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil Computing Model Question Paper )\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer Ethics And Cyber Security Model Question Paper )\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes and objects Model Question Paper )\nகணினி அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்\nஉள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன\nதட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.\nஆறாவது தலைமுறையின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக எழுதுக.\nஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.\nகணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.\nஇ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான்\nகணிப்பொறியைத் தொடங்குதல் (Booting) பற்றி விவரி.\nஎவையேனும் இரண்டு உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனத்தை பற்றி விரிவாக எழுதுக.\nPrevious 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tam\nNext 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium C\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th கணினி அறிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Science - Revision ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer ... Click To View\n11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Polymorphism ... Click To View\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes ... Click To View\n11th கணினி அறிவியல் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/news/this-youngster-lost-his-job-but-his-business-helped-him-big-time", "date_download": "2021-05-06T00:37:03Z", "digest": "sha1:HYA5Q2SUSR6OJTQNNIRNQPEXYAFYRTCY", "length": 8743, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 19 April 2020 - பறிபோன வேலை... கை���ொடுத்த தொழில்! - ஓர் இளைஞரின் நம்பிக்கைக் கதை! | This youngster lost his job but his business helped him big time - Vikatan", "raw_content": "\n - மிரட்டும் கொரோனா நெருக்கடி\nதொழில்துறை சந்திக்க வேண்டிய சவால்கள்.. - கொரோனா நெருக்கடி பாடங்கள்\n - நலம் காக்கும் வழிமுறைகள்\nபி.எஃப் தொகையை எடுப்பது எப்படி\nநிறுவனங்கள் கையிலெடுக்கும் ஃபோர்ஸ் மெஜர்\nஎஸ்.ஐ.பி முதலீட்டை என்ன செய்யலாம்\nவரிச் சேமிப்பு... முதலீட்டுக் காலம் நீட்டிப்பு.. - கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nநாணயம் புக் ஷெல்ஃப் : பிரச்னைகளை பேசித் தீர்க்க முடியுமா\nஃபண்ட் கிளினிக் : சந்தை இறக்கம்... என்ன செய்வது\nவளர்ச்சிக்கு வழிவகுக்குமா வட்டிக் குறைப்பு\nபறிபோன வேலை... கைகொடுத்த தொழில் - ஓர் இளைஞரின் நம்பிக்கைக் கதை\nகொரோனா பாதிப்புகளுக்கு ‘பளிச்’ தீர்வுகள்\n“பிசினஸில் நிறைய புதிய வாய்ப்புகள்” - சி.கே.ஆர் சொல்லும் யோசனை..\nகண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nஷேர்லக் : கடன் இல்லா நிறுவனப் பங்குகள்\nஎன்.டி.பி.சி லிமிடெட் ஒரு பார்வை\nநிஃப்டியின் போக்கை நிர்ணயிப்பது... செய்திகளும் நிகழ்வுகளுமே\nகேள்வி - பதில் : அடுக்குமாடிக் குடியிருப்பில் சொந்த வீடு... கவனிக்க வேண்டியவை\nஃப்ரான்சைஸ் தொழில் - 20 - ஃப்ரான்சைஸ் தொழிலில் பெண்கள்\nபறிபோன வேலை... கைகொடுத்த தொழில் - ஓர் இளைஞரின் நம்பிக்கைக் கதை\nதன்னம்பிக்கையோடு முயன்றால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மணிகண்டனே சரியான சாட்சி\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31860-2016-11-22-01-40-46", "date_download": "2021-05-06T00:43:51Z", "digest": "sha1:CWA4MXPQTXURTZUUSZMWI6SLV2JT6ZT4", "length": 56778, "nlines": 276, "source_domain": "keetru.com", "title": "திராவிட இயக்க வள்ளல் எம்.ஜி.ஆர்.! (தி இந்து தமிழ் வெளியிட மறுத்த கட்டுரை)", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஒருபோதும் பிற்படுத்தப்பட்டோருக்கு விகிதாசார ஒதுக்கீடு வராது\nஇடஒதுக்கீடு - வரலாற்று உண்மைகள்\nசமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி\nகல்வி, வேலைவாய்ப்புகளில் பின்தள்ளப்படும் பிற்படுத்தப்பட்டவர்கள்\nவகுப்புரிமைக் கொள்கை - தொடரும் தடைகள்\nவிரல், உரல் ஆ��ால் உரல் என்னவாகும்\nதிமுக எதிர்ப்பே சீமானின் அரசியல்\nநீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி மறுப்பு\n2021 தேர்தல் ஆரிய திராவிடப் போர்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவெளியிடப்பட்டது: 22 நவம்பர் 2016\nதிராவிட இயக்க வள்ளல் எம்.ஜி.ஆர். (தி இந்து தமிழ் வெளியிட மறுத்த கட்டுரை)\nதி இந்து தமிழ் நாளிதழில், நவம்பர் 16ஆம் தேதி , கே.கே.மகேஷ் எழுதிய \"எம்ஜிஆரை ஆர்எஸ்எஸ் கொண்டாடுவதில் என்ன வியப்பு இருக்கிறது\" என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கான மறுப்பு கட்டுரை இது. 24.10.2016 அன்று, வள்ளல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்கிற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சி குறித்த விமர்சனமாகவே மகேஷ் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.\nதிராவிடர் கழகம் எம்.ஜி.ஆருக்கு ஏன் நூற்றாண்டு விழா எடுக்கிறது என்கிற கேள்வியும் விமர்சனமும், அந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்தே எழத் தொடங்கி விட்டது. அந்த விழாவில் பேசிய, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்தக் கேள்விக்கான பதிலை தன் உரையில் விளக்கமாகக் கொடுத்தார். அந்த உரை பெரியார் வலைக்காட்சி யூடியூப் சேனலில் அப்படியே இருக்கிறது. விழா நடந்த அடுத்த நாளான அக்டோபர் 25ஆம் தேதி வெளிவந்த விடுதலை நாளிதழில், \"எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - ஏன்\" என்கிற தலைப்பில் விளக்கமான பதில் கொடுக்கப்பட்டுள்ளது.\nகட்டுரையாளர் மகேஷ், கி.வீரமணியின் உரையை முழுதாகக் கேட்டதாகவும் தெரியவில்லை, விடுதலையில் வந்த கட்டுரையை வாசித்ததாகவும் தெரியவில்லை.\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா – ஏன்\n\"31% ஆக இருந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50% ஆக்கியது என்று எம்ஜிஆர் செய்த திராவிடர் இயக்கம் சார்ந்த பணிகளுக்காக எடுத்த விழா இதுவென்று சொல்லியிருந்தால், வீரமணியை முழு மனதுடன் வாழ்த்தியிருக்கலாம்\" என்று மகேஷ் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\nவீரமணி தன்னுடைய 37 நிமிட உரையில் சுமார் 17 நிமிடங்கள், சமூகநீதி காரணங்களுக்காகதான் எம்.ஜி.ஆருக்கு இந்த விழாவை எடுக்கிறோம் என்று மிக விளக்கமாகப் பேசியிருக்கிறார். எப்படி தவறான ஆலோசனையின் காரணமாக, இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை கொண்டுவர எம்.ஜி.ஆர் முயன்றார், அந்த முயற்சியை முறியடிக்க திராவிடர் கழகம் ஆற்றிய பணி என்ன, நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய தோல்வியைச் சந்தித்த பிறகு எம்.ஜி.ஆர் எப்படி தன் தவறை தானே திருத்திக்கொண்டார், தவறை திருத்திக்கொண்டது மட்டுமல்லாமல் எவரும் எதிர்பாராத வகையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். எம்.ஜி.ஆர் செய்த அந்தச் செயல்தான், பிற்காலத்தில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று ஜெயலலிதா உறுதியாக இருந்ததற்கும் அடித்தளமாக அமைந்தது. இப்படி, இந்தக் காரணங்களுக்காகதான் நாம் எம்.ஜி.ஆருக்கு விழா எடுக்கிறோம் என்று தெளிவாக விளக்கினார் வீரமணி. திராவிடர் இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று சமூகநீதி என்கிறபோது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்திய மகத்தான பணியைச் செய்தவர் என்கிற காரணத்தால், அவரால் பயன்பெற்ற பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நன்றியுணர்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்று, வீரமணி அழுத்தம் திருத்தமாக அந்த விழாவிலேயே பேசினார். நாம் எம்.ஜி.ஆரை வள்ளல் என்பது, அவர் பணத்தை வாரிவழங்கிய வள்ளல் என்பதற்காக அல்ல. சமூகநீதிக்கொடியை உயர்த்தியவர் என்பதற்காகதான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.\nஉண்மை இப்படி இருக்கும்போது, கட்டுரையாளர் மகேஷ், அவரே எழுதியிருப்பதைப் போல, வீரமணியை முழு மனதுடன் வாழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தானே ஒரு முன்முடிவை எடுத்துக்கொண்டு போதிய ஆய்வுகள் மேற்கொள்ளாமல், தன் விமர்சனங்களைக் கட்டுரையில் மேலும் தொடர்கிறார். “பகுத்தறிவாளர்கள் ஒன்றும் கி.வீரமணியின் பக்தர்கள் அல்ல” என்பது போன்ற தாக்குதலையும் தொடுக்கிறார்.\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் திராவிடர் கழகம் பெரும்பாலும் எதிர்நிலையில் இருந்து விமர்சனப்போக்குடன் நடந்து கொண்ட செயல்பாடுகள் குறித்து எதுவும் பதிவு செய்யத் தவறிவிட்டார் கட்டுரையாளர். அதே சமயம், திராவிடர் கழகத்தின் மீது விமர்சனமாக எழுதப்பட்டிருக்கும் அந்தக் கட்டுரையில், பொத்தாம் பொதுவாக, எந்த அடிப்படையுமின்றி, \"முதலில், பயம் காரணமாக எம்ஜிஆர் ஆட்சியை விமர்சிக்கத் தயங்கினார்கள்\" என்று குறிப்பிடுகிறார்.\nஎம்.ஜி.ஆர். தலைமையில் தமிழ்நாட்டு ஆட்சி இருந்தபோது, கிட்டத்தட்ட 13 ஆண்டு காலத்தில் பெரும்பாலும் திராவிடர் கழகம் அந்த ஆட்சிக்கு எதிர்நிலையில்தான் இருந்தது. பல போராட்டங்களையும், எதிர்ப்பிரச்சாரங்களையும் நடத்தியுள்ளது. அந்தக் காலக்கட்டதில், திராவிடர் கழகமும் திமுகவும் நெருங்கிய தோழமையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதிமுகவிற்கும், வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்துக்கும் பெரிய அளவில் நட்புறவு இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், திருவாரூர் தங்கராசு தலைமையில் செயல்பட்ட போட்டி திராவிடர் கழகத்தை, சிலகாலம் ஊக்குவித்து ஆதரித்தவர் எம்.ஜி.ஆர்.\nமிகக் குறிப்பாக, இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டுவர எம்ஜிஆர் அரசு முடிவுசெய்தபோது, அதை மிகக் கடுமையாக எதிர்த்து மக்களிடம் அம்பலப்படுத்தும் வேலையை திராவிடர் கழகம்தான் முன்னின்று நடத்தியது. எம்.ஜி.ஆர் ஆட்சி பிறப்பித்த அரசாணையை தீயில் எரித்து, அதன் சாம்பலை மூட்டை மூட்டையாக தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்தார்கள் திராவிடர் கழகத்தினர். அப்படியிருந்தும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டுவரும் முயற்சியைக் கைவிட்டு, இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தியபோது, அவருக்கான பாராட்டுவிழாவை வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் அப்போதே நடத்தியது. அவர்களைப் பொருத்தவரை, கொள்கை அடிப்படையில் பாராட்ட வேண்டிய விசயத்தைப் பாராட்டியிருக்கிறார்கள், எதிர்க்க வேண்டிய விசயத்தை எதிர்த்திருக்கிறார்கள்.\n\"திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து ஆலமரமாக வளர்ந்தவர் எம்ஜிஆர்\" என்று வீரமணி பேசியதாக எழுதியிருக்கிறார் கட்டுரையாளர். உண்மையில் வீரமணியின் உரையில் இத்தகைய வார்த்தைகளோ கருத்தோ இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் வீரமணி பேசாத வார்த்தைகளின் மீது கட்டுரையாளர் விமர்சனங்களை அடுக்குகிறார். அதாவது, \"(எம்.ஜி.ஆர்) திராவிடர் கழக வேரிலிருந்து கிளர���ந்தெழுந்தவரா அதுவும் கிடையாது. சிறுவயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்” என்கிறார். எம்.ஜி.ஆர் சிறுவயதில் காங்கிரஸில் இருந்தார் என்பது எந்த வகையிலும் இந்த விவாதத்திற்குப் பயனற்றது. காரணம், தந்தை பெரியாரே தன் அரசியல் வாழ்க்கையை காங்கிரசில் இருந்துதான் தொடங்கியிருக்கிறார், இன்னும் சொல்லப்போனால் அவர் மிகத் தீவிரமான காந்தியின் பற்றாளராகவும்கூட இருந்திருக்கிறார். நீதிக்கட்சிக்கு எதிராக ஒரு பார்ப்பனரல்லாத தலைவரை முன்னிறுத்தவேண்டும் என்பதற்காகதான் பெரியாரையே காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தியது. அதற்காக இப்போது நாம் பெரியாரை காங்கிரஸ்காரர் என்று மதிப்பிடமுடியுமா\nஎம்.ஜி.ஆருக்கு திராவிடக் கொள்கையின் மீது எந்தப் பற்றும் இருந்ததில்லை, திமுக அவரைத் தன் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டது, கருணாநிதியைப் போல இந்துமதக் கடவுள்களை அவர் சீண்டியதில்லை, மத நம்பிக்கைகளை சீண்டுவதைப்போன்ற வசனங்கள் பேசுவதை அவர் தவிர்த்தார், இடத்துக்கேற்றபடி இந்துவாகவும் அவதாரம் எடுத்தார், தனது கொள்கை ‘திராவிடம்’ என்று சொன்னதில்லை, ‘அண்ணாயிஸம்’ என்று புதிதாக ஒன்றைச் சொன்னார். இவ்வகையான விமர்சனங்களை கட்டுரையாளர் அடுக்குகிறார். இவையெல்லாம் ஆய்வுப்பூர்வமான விமர்சனங்களாக நமக்குத் தெரியவில்லை.\nஎன்.எஸ்.கிருஷ்ணன் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்தபோது, என்.எஸ்.கே மூலமாக பெரியார் நடத்திய குடியரசு இதழ்களைப் படித்ததாகவும், அது தன் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும் எம்.ஜி.ஆர் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.\nஒரு சமயம், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விழா ஒன்றில் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் பேசிய பேச்சு அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியதுண்டு. “மருத்துவத்தால் குணமாகாத நோய்களை அய்யப்பன் கோயில் திருநீறு குணமாக்கிவிடும் என்ற நம்பிக்கையை சிலர் பரப்பி வருகின்றனர். இந்த எண்ணம் வலுப்பெறுமானால், பிறகு மருத்துவமனைகளை இழுத்து மூடிவிட்டு டாக்டர்களை விபூதி விற்பனையாளர்களாக நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கடவுள் நம்பிக்கை அறிவியல் துறையில் தலையிட்டு பாமர மக்களைக் கெடுத்துவிடக் கூடாது. படித்தவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள். இப்படிச் கோவிலுக்குச் செலவழிக்கும் பணத்தை மருத்துவமனைகளுக்கும் கொடுத்து உதவினால் எத்தனையோ ஏழை நோயாளிகள் குணம் அடைவார்கள். டாக்டர்களின் திறமைக்கு உத்தரவாதம் வேண்டும்; அவர்களின் திறமையைக் கேவலப்படுத்தும் வகையில் ‘திருநீறு குணமாக்கிவிடும்’ என்று செல்லுபவர்களை என்ன சொல்லுவது’’\nபிறகொரு சந்தர்ப்பத்தில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் தன்னுடைய மதம் என்கிற இடத்தில், இந்து மதம் அல்ல, திராவிட மதம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nதன்னுடைய கடைசிகாலம் வரை, தீபாவளி உள்ளிட்ட எந்த இந்துமதப் பண்டிகைகளுக்கும் அவர் வாழ்த்துச் சொன்னவரில்லை. தன்னுடைய அலுவலகத்திலும் வீடுகளிலும் பொங்கல் விழாக்களை மட்டும்தான் அவர் கொண்டாடியிருக்கிறார்.\nஎம்.ஜி.ஆர் தன் பெயரை தமிழுக்கு மாற்றிக்கொள்ளவில்லை என்பதையெல்லாம் நாம் பொருட்படுத்த வேண்டுமா என்று தெரியவில்லை. கருணாநிதி என்கிற பெயர்கூட தமிழ்ப் பெயர் இல்லைதான். தங்களுடைய திரைப்படத் துறையில் அந்தப் பெயருடன் வெற்றிபெற்று அந்தப் பெயர் பிரபலமானதற்கு பிறகு, அதை மாற்றிக்கொள்ள வேண்டாம் என்றுகூட அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். இது அதிகம் முக்கியத்துவமில்லாத விமர்சனம் என்றே நான் கருதுகிறேன்.\nஇடஒதுக்கீடு, சாதி, தாலி மறுப்புத் திருமணம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் சேர்ந்து திமுகவுக்கு எதிராக எம்.ஜி.ஆருடன் அணி சேர்ந்தனர் என்று எழுதியிருக்கிறார் கட்டுரையாளர். ஆனால் உண்மையில், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டபிறகு, அவருக்குத் துணையாக நின்றவர்களில் முக்கியமானவர்கள் பொதுவுடமை கட்சியினரும் முஸ்லிம் லீக் கட்சியினரும் என்பதுதான் வரலாறு.\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு, 1982ஆம் ஆண்டு நீதியரசர் எஸ்.மகாராஜன் தலைமையில், கோயில் அர்ச்சகர் நியமனமுறை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு பரிந்துரைகள் செய்வதற்கான ஒரு குழுவை நியமித்தார். அந்த குழுவின் அறிக்கை, இன்றளவும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்கிற கோரிக்கைக்கு ஆதரவான முக்கிய ஆவணமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் அந்த கோரிக்கைக்கு ஆதரவானவர்தான் என்பதற்கு இது ஒரு சான்று.\nஒவ்வொரு கிராமத்திலும், ஏதோ ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பரம்பரை பரம்பரையாக கிராம நிர்வாகத்தை கவனித்துவரும் முறையை ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் என்கிற பதவியை ஏற்படுத்தி அதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் எம்,ஜி.ஆர். இதன் மூலம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கிராம நிர்வாக அலுவலராக வரக்கூடிய சூழல் உருவானது என்பது மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செயலாகும். எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோதுதான், தெரு பெயர்களில் ஜாதிப்பெயர் இடம்பெறக்கூடாது என்கிற முக்கியமான அரசாணையைப் பிறப்பித்தார்.\nபெரியார் நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர் மிகச்சிறப்பாக அரசின் சார்பில் ஓர் ஆண்டு முழுக்கக் கொண்டாடினார். பெரியார் முன்மொழிந்த எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்று அரசாணை பிறப்பித்தார். ஈரோட்டிற்கு பெரியார் மாவட்டம் என்று பெயர் சூட்டினார். மாவட்டந்தோறும் பெரியார் நினைவுச்சுடர் என்ற நினைவுச்சின்னத்தை அமைத்தார். பெரியார் பொன்மொழிகள் என்ற நூலுக்கு இருந்த தடையை நீக்கினார்.\nஎம்.ஜி.ஆருக்கு கொள்கைப் பற்று இருந்ததா இல்லையா என்று ஆய்வு செய்து சான்றிதழ் கொடுப்பது என் வேலையல்ல. ஆனால் கட்டுரையாளர் மகேஷ், எம்.ஜி.ஆருக்கு திராவிட இயக்கக் கொள்கைப் பற்று எதுவும் இருக்கவில்லை என்று சொல்லி நிராகரிப்பதற்கு கொடுத்திருக்கும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்பதையே பதிவு செய்ய விரும்புகிறேன்.\nஎம்.ஜி.ஆர் ஒரு ஆர்.எஸ்.எஸ்/இந்துத்துவா சார்பாளர் என்கிற முன்முடிவுடனேயே இதைக் கட்டுரையாளர் மகேஷ் அனுகியிருக்கிறார் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.\nஇடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை எம்.ஜி.ஆர் கொண்டுவந்தது ஆர்.எஸ்.எஸ் சார்பு அணுகுமுறை என்கிறார் கட்டுரையாளர். அது ஆர்.எஸ்.எஸ் சார்பு அணுகுமுறை கிடையாது. இடஒதுக்கீடே கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் சார்பு அணுகுமுறை. எம்.ஜி.ஆர் முயற்சி செய்ததை கம்யூனிஸ்ட் கட்சி சார்பு அணுகுமுறை என்று வேண்டுமானால் சொல்லலாம். அவருடைய அந்த முயற்சியை, அன்றைய சிபிஎம் கட்சி ஆதரித்தது, சிபிஐ கட்சி எதிர்த்தது என்பதையும் இங்குக் குறிப்பிடுவது பொருத்தமானது. எம்.ஜி.ஆர் அந்த முயற்சியைக் கைவிட்டபிறகு, அதிரடியாக பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டு அளவை 50 விழுக்காடாக உயர்த்தினாரே, அது கண்டிப்பாக ஆர்.எஸ்.எஸ் விரோத அணுகுமுறை.\nகொடைக்கானலில் பெண்களுக்கான தனி பல்கலைக்கழகத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதற்கு அன்னை தெரசாவின் பெயரை அவர் வாழும் காலத்திலேயெ சூட்டினார். அதன் தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஷேக் அப்துல்லாவை அழைத்திருந்தார். அன்னை தெரசா பெயரைச் சூட்டுவதும் ஷேக் அப்துல்லாவை விருந்தினராக அழைப்பதும் ஆர்.எஸ்.எஸ் சார்பு செயல்பாடுகளா\nமண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகு, தன்னைச் சந்திக்க வந்த தாணுலிங்க நாடார், ராமகோபாலன் போன்றோரிடம் இந்துக்கள் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் இந்துத்துவா இயக்கங்களின் வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் உதவியதாக, ஆர்எஸ்எஸ் இதழான ‘விஜயபாரத’த்தில் வெளியான கட்டுரையில் வந்த தகவலை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறார் மகேஷ்.\nஆனால் மண்டைக்காடு கலவரம் தொடர்பாக அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்ன நிலைப்பாடு எடுத்திருந்தார் என்பதைத் தேடி பார்த்திருக்க வேண்டும். முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே இது குறித்துத் தம் அரசின் கருத்தைப் பதிவு செய்துள்ளார். காவல்துறை மான்யத்தின் மீதான விவாதத்துக்கு (29.3.1982) சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதிலளித்தார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:\n“மதவாதிகள் அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை இந்த அரசு அனுமதிக்காது என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல் மற்ற மடாதிபதிகள் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது. நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே _ அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாகச் சொல்கிறேன்; ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கெனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின��றன. அந்தப் பயிற்சியே போதும்; ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை. மக்கள் நலன் காக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காகப் பாடுபடக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எனவே, மதவாதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அரசு விதித்துள்ள 144 தடையை மீறுவோம் என்கிறார்கள். தடையை அவர்கள் மீறி செயல்பட்டால், அரசு அதைச் சமாளிக்கும்;அரசு அதற்குத் தயாராக இருக்கிறது.’’\nஅதன்பிறகு, டில்லியில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடன் ஆர்.எஸ்.எஸ் அநாகரிகமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அவரே ஒரு நேர்காணலில் (17.2.1983) குறிப்பிடுகிறார்.\n“கேள்வி: ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்படுமா\nபதில்: நேற்று நான் டில்லியில் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்ப்பதற்காகப் புறப்பட முயன்ற நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் “இந்து மஞ்ச்’’ என்ற பெயரில் 40, 50 வயதுக்காரர்கள் படித்தவர்கள், யோசித்துச் செயல்படும் தகுதி உள்ளவர்கள் என் முன்னால் நின்று கொண்டு தமிழ்நாட்டில் 15 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள்; என்னைப் பார்க்க வேண்டும் என்றார்கள். நான் உடனே பார்க்க முடியாது. முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்றேன். அதற்காக “ஒழிக’’ என்று சொன்னார்கள்.\nஅவர்கள் நடந்துகொண்ட முரட்டுத்தனமான செய்கையைப் பார்க்கும் போது இதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது. அதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்றால், அது இந்த நாட்டுக்கும் தமிழ்நாட்டுப் பண்புக்கும் ஒத்து வராதது. நேரத்தையும் முன்னதாகக் குறித்து வாங்கவில்லை. உண்மைக்கு மாறான தகவலையும் சொல்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள் அவ்வாறு மட்டமாக நடந்து கொண்டார்கள். என்னைத் தடை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்கள்.\nஅது ஆர்.எஸ்.எஸ். இயக்கமானாலும், எதுவானாலும் இப்படிப்பட்ட செயல் அதற்குப் பெருமை தரக்கூடியது அல்ல. இந்து மதத்தை இப்படி எல்லாம் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டில் இதுவரை எனக்கு இப்படிப்பட்ட அனுபவம், கீழ்த்தரமாக அவர்கள் நடந்ததுபோல அனுபவம் இதுவரை நடந்ததில்லை.\nஇதுபோல மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அல்லது மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற��பு கொடுத்தால் என்னாகும் இரண்டுக்கும் இணைப்பாக நான் பாலத்தைப் போல இருப்பதை உடைக்க விரும்புகிறார்கள். எனக்கு இதைப் பார்த்த பிறகு ஆர்.எஸ்.எஸ். மீது பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ். என்றால் ஒழுக்கமானவர்கள், கட்டுப்பாடு ஆனவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் அவ்வளவையும் அங்குத் தகர்த்து எறிந்து விட்டார்கள் அந்தப் பெரியவர்கள். இந்த வளர்ச்சி நாட்டுக்கு நன்மை ஆனது அல்ல. இங்கு இந்து முன்னணி, அங்கு ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியில் ஆதிக்கம் செலுத்துவது ஆர்.எஸ்.எஸ். இயக்கமா இரண்டுக்கும் இணைப்பாக நான் பாலத்தைப் போல இருப்பதை உடைக்க விரும்புகிறார்கள். எனக்கு இதைப் பார்த்த பிறகு ஆர்.எஸ்.எஸ். மீது பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ். என்றால் ஒழுக்கமானவர்கள், கட்டுப்பாடு ஆனவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் அவ்வளவையும் அங்குத் தகர்த்து எறிந்து விட்டார்கள் அந்தப் பெரியவர்கள். இந்த வளர்ச்சி நாட்டுக்கு நன்மை ஆனது அல்ல. இங்கு இந்து முன்னணி, அங்கு ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியில் ஆதிக்கம் செலுத்துவது ஆர்.எஸ்.எஸ். இயக்கமா அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் இந்து முன்னணி என்ற பெயரில் இருக்கிறார்களா அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் இந்து முன்னணி என்ற பெயரில் இருக்கிறார்களா\nஇதுதான் அவர்கள் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்றால் அதுபற்றிக் கேள்வி கேட்க வேண்டியதே இல்லை. இப்படிப் பேசுவதால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடை செய்யும் நோக்கம் வந்து விட்டதோ என்று கருதி முடிவு செய்ய வேண்டாம். எந்த மதம் ஆனாலும் தன் மதத்தைப் பரப்ப நாகரிகமான முறையிலும், தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையிலும் பிறர் மனதை மாற்ற கருத்து விளக்கத்தின் மூலமாக அந்தப் பணிகளைச் செய்ய முழு உரிமையும் இந்த அரசு தரும், தந்து வந்தும் இருக்கிறது. “\nவரலாறு இப்படி இருக்க, ஆர்.எஸ்.எஸ். ஏன் இப்போது எம்.ஜி.ஆரைக் கொண்டாடுகிறது என்கிற கேள்வியை திராவிடர் கழகம் எழுப்புவதில் உள்ள நியாயத்தையும் தர்க்கத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஎம்.ஜி.ஆர் கண்டிப்பாக விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரில்லை. திராவிடர் கழகம்கூட அவர் ஆட்சியில் இருந்த 13 ஆண்டுகாலத்தில் பெரும்பாலும் அவரைக் கடுமையான விமர்சனப் போக்குடன் தான் அணுகியிருக்கிறது. எந்தப் பொதுத் தேர்தலிலும் அவருடைய கட்சியை ஆதரிக்கவில்லை. குறிப்பாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் காவல்துறை நடத்திய பல்வேறு மனித உரிமை மீறல்களும், வன்முறைச் சம்பவங்களும், கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படவேண்டியவை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் எம்.ஜி.ஆரை தங்களவராகக் கற்பிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் திரிபுவாத பிரச்சாரத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும், எம்.ஜி.ஆரை கொண்டாடுவதற்கு திராவிடர் கழகம் முன்வைக்கும் காரணங்களைத் திரிபுவாதம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.\nதிராவிட இயக்கத்தின் உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்று, சமூகநீதி என்கிற இடஒதுக்கீடு கொள்கையாகும். தமிழகத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக இருப்பது, நாம் கொண்டிருக்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு கொள்கை. இதற்கு அடித்தளம் இட்டு, 49 விழுக்காடாக இருந்த மொத்த இடஒதுக்கீடு அளவை 68 விழுக்காடாக உயர்த்திய எம்.ஜி.ஆரை திராவிட இயக்க வள்ளல் என்றழைப்பது பொருத்தமாகும். சமூகநீதிக் கொள்கையில் அக்கறைகொண்ட அனைவரும், குறிப்பாக அனைத்து பெரியார் இயக்கத்தினரும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடவேண்டும்.\n- பிரபாகரன் அழகர்சாமி, திராவிடர் இயக்கப் பற்றாளர்.\n(உதவியவை: விடுதலை, உண்மை இதழ்களில் வெளிவந்த, கி.வீரமணி, கலி.பூங்குன்றன் கட்டுரைகள்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த அளவுக்கு மூச்சைப்பிடித்த ுக்கொண்டுஆதரிக் கும்அளவுக்கு எ ம் அளவுக்கு எம் ஜி ஆர் சிறப்பு பெற்ற வர் அல் ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1000832/amp?ref=entity&keyword=idols", "date_download": "2021-05-06T01:02:28Z", "digest": "sha1:4SCQPQ3FP2JSQ4EGMO6OJGKMCHCI2AI3", "length": 8593, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் மீட்கப்பட்ட சிலைகளை தொல்லியல்துறை ஆய்வு | Dinakaran", "raw_content": "\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் மீட்கப்பட்ட சிலைகளை தொல்லியல்துறை ஆய்வு\nஆலந்தூர்: தமிழக கோயில்களில் இருந்��ு திருடப்பட்ட சுவாமி சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர். அதன்படி கைப்பற்றப்பட்ட சிவன், விஷ்ணு, பெருமாள், விநாயகர் உள்ளிட்ட 22 கற்சிலைகள், 17 பஞ்லோக சுவாமி சிலைகள் ஆகியவை கிண்டி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளின் வரலாறு, எந்த நூற்றாண்டு காலத்து சிலைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வதற்காக, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல இயக்குனர் மகேஸ்வரி, ஓய்வுபெற்ற தொல்லியல் இயக்குனர் தயாளன், ஓய்வுபெற்ற தொல்லியல் துறை சூப்பிரண்டு சத்தியமூர்த்தி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பேராசியர் ஷீலா, ஓய்வுபெற்ற அதிகாரி பாலசுப்பிரமணி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். பழமையான இந்த சிலைகள் தமிழகத்தில் உள்ள எந்த கோயில்களுக்கு சொந்தமானது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.\nதிருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஒரே நாளில் 10 திருமணங்கள் நடந்ததால் நெரிசல்: கொரோனா விதி மீறும் மக்கள்; நோய் தொற்று பரவும் அபாயம்\nகுப்பையில் கிடந்த 10 சவரன் போலீசாரிடம் ஒப்படைப்பு: தூய்மை பணியாளருக்கு பாராட்டு\nதுபாயில் இருந்து சென்னைக்கு கடத்திய 926 கிராம் தங்கம் பறிமுதல்\nபாலிசி பணத்தை திரும்ப கொடுக்காததால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரை கடத்தி சித்ரவதை: பெண் உட்பட 6 பேருக்கு போலீஸ் வலை\nதிமுக இளைஞர் அணி சார்பில் ஆயிரம் குடும்பங்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர்: மா.சுப்பிரமணியன் வழங்கினார்\nகூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்\nமுதல் திருமணத்தை மறைத்து காதல் சின்னத்திரை நடிகையிடம் தகராறு உதவி இயக்குனருக்கு அடி உதை: போலீஸ் விசாரணை\nவீட்டிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்தபோது தாய், பெண் சிசு பரிதாப பலி\nமெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணியுடன் நிறுத்தம்\nமதுசூதனன் மனைவி கொரோனாவுக்கு பலி\nகள்ளக்காதலியின் ஆசைகளை நிறைவேற்ற கொள்ளையனாக மாறிய பிரபல டாட்டூ கலைஞர்: கூட்டாளிகள் 2 பேரும் பிடிபட்டனர்; 15 சவரன், செல்ேபான்கள் பறிமுதல்\nஇரும்பு ராடால் அடித்து வீட்டு உரிமையாளர் படுகொலை: கொடுங்கையூரில் பயங்கரம்\nவழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது\nகொரோனா பாதித்தவர்களுக்கு ஆலோசனை வழங்க 100 தொலைபேசிகள் கொண்ட சிறப்���ு கட்டுப்பாட்டு அறை: மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்\nபாதாள சாக்கடை அடைப்பால் தெருக்களில் கழிவுநீர் தேக்கம்: தொற்றுநோய் பீதியில் மக்கள்\nமோட்டார் திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி\nஏரியில் மூழ்கி மூதாட்டி பலி\nதிறப்பு விழா நடந்த சில மணி நேரத்தில் விதிமீறிய பிரியாணி கடைக்கு சீல்\nசண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரருக்கு சரமாரி அடி உதை: வாலிபர் கைது\nசென்னை வந்த விமான இருக்கையில் பதுக்கிய 6 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்: கடத்தல் ஆசாமிக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/659011/amp?ref=entity&keyword=Rohit%20Sharma", "date_download": "2021-05-06T00:44:52Z", "digest": "sha1:CPZLY73KFZDIVV4NSWQH2BR6SJG7C6A5", "length": 10151, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "ஐசிசி டெஸ்ட் தரவரிசை 3வது இடத்துக்கு முன்னேறினார் அஷ்வின்: முதல் முறையாக ரோகித் 8வது ரேங்க் | Dinakaran", "raw_content": "\nஐசிசி டெஸ்ட் தரவரிசை 3வது இடத்துக்கு முன்னேறினார் அஷ்வின்: முதல் முறையாக ரோகித் 8வது ரேங்க்\nதுபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சு தரவரிசையில், இந்திய அணி ஸ்பின்னர் ஆர்.அஷ்வின் 3வது இடத்துக்கு முன்னேறினார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதப் போவது யார் என்பது, இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற உள்ள 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முடிவைப் பொறுத்தே அமைய உள்ளது. இந்நிலையில், நடப்பு தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் இந்திய வீரர்கள், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.\nஐசிசி நேற்று வெளியிட்ட பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணி நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 823 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற 2வது டெஸ்டில் அறிமுகமாகி இரண்டே போட்டியில் 18 விக்கெட் கைப்பற்றி அசத்திய அக்சர் பட்டேல் ஒரேயடியாக30 இடங்கள் முன்னேறி 38வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், இந்திய வேகம் ஜஸ்பிரித் பும்ரா (746 புள்ளி) 1 இடம் பின்தங்கி 9வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (908), நியூசிலாந்தின் நீல் வேக்னர் (825) தொடர்ந்து முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர்.\nபேட்டிங் தரவரிசையில் இந்திய அணி தொடக்க வ��ரர் ரோகித் ஷர்மா (742 புள்ளி) 6 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 8வது இடத்தை பிடித்துள்ளார். கேப்டன் விராத் கோஹ்லி (836) 5வது இடத்தை தக்கவைத்துள்ள நிலையில், செதேஷ்வர் புஜாரா 2 இடம் பின்தங்கி 10வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (919), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (891), லாபுஷேன் (878) முதல் 3 இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். பேட்டிங்கில் சற்று தடுமாற்றம் கண்டுள்ள இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 853 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறார். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் (407) முன்னிலை வகிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2வது இடத்திலும், ஆர்.அஷ்வின் 5வது இடத்திலும் நீடிக்கின்றனர்.\nஐரோப்பிய சாம்பியன் லீக் முதல்முறையாக பைனலில் மான்செஸ்டர் சிட்டி\nநடப்பு ஐபிஎல் தொடரில் சாதித்த வீரர்கள்\nமாட்ரிட் மகளிர் ஓபன் காலிறுதியில் பார்தி, பவுலா\nஐபிஎல் தொடர் ஒத்திவைப்பால் பிசிசிஐக்கு ரூ.2000 கோடி இழப்பு\nஐபிஎல் டி20 போட்டி: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஜ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல்\nகொரோனா அச்சத்தால் யுரோ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா பிடியில் வீரர்கள் ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு\nஇந்திய வில்வித்தை வீரருக்கு கொரோனா: ஐ.சி.யூ.வில் அனுமதி\nஒரு ஓவரில் 6 சிக்சர் அடித்தவர்: இலங்கை வீரர் திசாரா பெரேரா ஓய்வு\nவீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை நிறுத்திவைக்க பிசிசிஐ முடிவு\nகொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு\nசிஎஸ்கே அணியில் 2 பேருக்கு கொரோனா: வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு\nநாட்டுக்குள் அனுமதிக்காத பிரதமரை விமர்சித்த வீரர்\nவங்கதேசத்திற்கு எதிராக 2வது டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றி\nஐபிஎல் தொடரில் இன்று ஐதராபாத்-மும்பை மோதல்\nஐசிசி ஒருநாள் தரவரிசை முதல் இடத்துக்கு முந்திய நியூசி.\nகொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா தொற்று: பெங்களூருக்கு எதிரான ஆட்டம் தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/03/becil-recruitment-2020-for-technical.html", "date_download": "2021-05-06T01:45:09Z", "digest": "sha1:M6TBF23454EC76SVQ23S5NP65OD764O7", "length": 6919, "nlines": 104, "source_domain": "tamil.jobnews360.com", "title": "BECIL வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள்", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை UG வேலை BECIL வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள்\nBECIL வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள்\nBECIL வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள். BECIL அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.becil.com/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Technical Assistant & Multi-Tasking Staff. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். BECIL-Broadcast Engineering Consultants India Limited\nBECIL வேலைவாய்ப்பு: Technical Assistant முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: Multi-Tasking Staff முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nBECIL வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nBECIL வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nBECIL வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_658.html", "date_download": "2021-05-06T01:18:00Z", "digest": "sha1:OSW6SLIPD3QQUV5NUDWHAPLXIM5CC5UH", "length": 27689, "nlines": 202, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பர���ய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஜெர்த்துருத்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅன்று கிப்பன்ஸ் சுவாமியார் வகுப்புக்கு வரும்போது, அவரது கையில் பாத்திமா அன்னையின் நேர்த்தியான சுரூபம் ஒன்று இருந்தது. மாணவர் யாவரும் அதையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் அதை மேஜையில் வைத்து “இதை இன்று வெகுமதியாகக் கொடுக்கப்போகிறேன். யாருக்குக் கொடுக்கலாம் ஜாண் உன் அபிப்பிராயம் என்ன ஜாண் உன் அபிப்பிராயம் என்ன\nஜாண் எல்லாப் பாடங்களிலும் அநேகமாய் எப்பொழுதுமே உயர்ந்த மார்க்குகள் பெறுகிறவன். அவன் சொல்லக்கூடிய பதில் எல்லா மாணவரும் அறிந்ததே “சுவாமி, படிப்பில் மிக்க தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு அதைக் கொடுங்கள்'' என்றான். \"வேண்டாம், வேண்டாம்'' என்று சிலர் கூச்சலிட் டார்கள்.\n“விளையாட்டில் திறமை வாய்ந்தவனுக்கே சுரூபத்தைக் கொடுக்கவேண்டும்'' என்றான் ஜேம்ஸ். பள்ளிக்கூடத்துக்கு தவறாமல் வந்தவனுக்கு அதைக் கொடுக்கவேண்டும் என சிலர் கூறினார்கள். சுவாமி யாரோ, ''நான் கேட்கும் கேள்விக்கு நல்ல பதில் சொல்பவனுக்கே பாத்திமா அன்னையின் சுரூபம் கிடைக்கும்'' எனக் கூறினார். இதைக் கேட்டதும் படிப்பில் திறமையற்ற சிலர் தலையைக் கீழே போட் டனர்.\n\"ஜாண், நீ படிப்பை முடித்ததும் என்ன செய்யப் போகிறாய்'' என்று குரு கேட்டார்.\n\"நான் டாக்டர் வேலைக்குப் படிக்கப் போகி றேன்''. மன\n\" “மருந்து கொடுத்து நோயாளிகளைக் குணப் படுத்துவேன்''\n“என் பேர் எங்கும் பரவும். நோயாளிகள் திரளாக என்னிடம் வருவார்கள். பெரிய வைத்திய சாலை ஒன்று கட்டி ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை செய்வேன்'.\nஅதன் பின், அதன் பின் என சுவாமியார் கேட்டுக்கொண்டே போனார். கடைசியாக ஜாண் விசனத்துடன் “நான் எல்லோரையும் போல் சாவேன்'' என்றான்.\n“ஜேம்ஸ், படிப்பை முடித்ததும் நீ என்ன செய்யப்போகிறாய்\" என குரு வினவினார். அவன், “இறைச்சிக்கடை திறக்கப் போகிறேன்” என்றதும் பிள்ளைகள் யாவரும் கொல்லென்று சிரித்தார்கள். அவன் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. “அதன் பின் என்ன செய்வாய்\" என குரு வினவினார். அவன், “இறைச்சிக்கடை திறக்கப் போகிறேன்” என்றதும் பிள்ளைகள் யாவரு���் கொல்லென்று சிரித்தார்கள். அவன் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. “அதன் பின் என்ன செய்வாய்\" “ஏராளமான பணம் சம்பாதிப்பேன்\" \"அதன் பின்\" “ஏராளமான பணம் சம்பாதிப்பேன்\" \"அதன் பின்\n“இந்தப் பக்கத்திலுள்ள ஆடுகளையெல்லாம் நானே வாங்கிக்கொள்வேன்''\n“பெரிய வீடுகட்டி, கலியாணம் செய்து, மனைவி மக்களுடன் வாழ்வேன்''.\n\"கடைசியாக கிழவனாகி இறந்து போவேன்'' என ஜேம்ஸ் சொல்கையில் அவனுக்கு கண்ணீர் வந்து விட்டது.\nஅதே வகுப்பில் இருந்த மின்னி என்னும் சிறுமியை சுவாமியார், \"மின்னி, நீ என்ன செய்யப் போகிறாய்\nஅவள் \"நான் கன்னியாஸ்திரியாய்ப் போவேன்'' என்றதும் சிறுமிகள் அவளைக் கேலி செய்யத் தொடங்கினர். சுவாமியார் அவர்களை அதட்டி விட்டு, “அதன் பின் என்ன செய்வாய்\n“நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்து கொடுப்பேன். சாக இருக்கும் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து மோட்சத்துக்கு அனுப்புவேன்''.\n“நம் நாட்டில் என் வேலை முடிந்த பிற்பாடு நான் சீனாவுக்குப் போவேன்; அங்கு அநேக குழந்தைகள் ஞானஸ்நானம் பெறாமற் சாகிறார்கள். அவர்களை நான் காப்பாற்றுவேன்''.\n\"வேத விரோதிகள் என்னைப் பிடித்துக் கொல்வார்கள். நான் வேதசாட்சியாக உயிர் விடுவேன்''.\n\"இது நல்ல பதில்'' எனக் கூறி எஞ்சியிருந்தவர்களிடமும் அதே கேள்விகளைக் கேட்டார். பலர் பல விதமான பதிலளித்தார்கள். ஜெர்த்துருத் என்னும் சிறுமி மாத்திரமே இனி பதிலளிக்க வேண்டியவள்.\nஎல்லோரையும் அமர்த்திய பின், “ஜெர்த்துருத், பயப்படாதே, தைரியமாய்ச் சொல்'' என்றார்.\n\"சுவாமி, நான் படிப்பை முடித்த பின் சம்மனசாய்ப் போவேன்\" என அவள் பதிலளித்தாள். இதைக் கேட்டதும் வகுப்பில் பெரும் சந்தடி ஏற்பட்டது. அது அமர்ந்ததும், “அதன் பின் என்ன செய்வாய்”\n“தேவநற்கருணைப் பெட்டிக்குக் காவல் செய்வேன்''\n“கோவிலில் இருக்கும் சற்பிரசாதப் பேழையினருகில் நான் நின்று யேசு அரசரை வணங்கிக் கொண்டிருப்பேன். விசுவாசிகள் கோவிலுக்கு வந்ததும், பேழையைத் திறந்து விடுவேன். அவர்கள் யேசு வைப் பக்தியுடன் உட்கொள்ள உதவி செய்வேன்\".\n“சம்மனசுக்கள் சாகமாட்டார்கள்; ஆதலின் நானும் சாகாமல் சற்பிரசாத தேவனுக்கு சேவை செய்வேன். ஒரு கோவில் இடிந்து தகர்ந்ததும் இன்னொரு கோவிலுக்குப் போவேன். இவ்விதம் உலக முடிவுவரை ஒவ்வொரு கோவிலாய்ச் சென்று, திருப் பேழைக்குக�� காவல்புரிவேன்.''\nஎல்லோரும் இமை கொட்டாமல் ஜெர்த்துருத்தையே நோக்கினர். அவள் இவ்வளவு சிறந்த பதில் கொடுப்பாளென குருவானவர் கனவிலும் கருதவில்லை. “ஜெர்த்துருத், நீயே என் கேள்விகளுக்கு சிறந்த பதில் கொடுத்தவள். ஆதலின் இந்தச் சுரூபம் உனக்கே'' எனக் குரு கூறினார். எல்லோரும் கை தட்டினார்கள். சிறுமி அடக்க ஒடுக்கத்துடன் வந்து அதை வாங்கிக் கொண்டு தன் இடம் சென்றாள்.\nஜெர்த் துருத் தன்னை மறந்து பிறருக்காகவே வாழ்ந்தவள். அந்தச் சுரூபத்தைக் கொண்டு என்ன செய்வது என அவள் உடனே தீர்மானித்து விட் டாள்.\nஅவளுக்கு ஒரு சின்னத் தம்பி உண்டு. அவன் நொண்டி. வீட்டிலும் வீட்டுத் தோட்டத்திலுமே அவன் தன் நேரத்தைக் கழிப்பான்; வெளியே போக முடியாது. அவனை மகிழ்விக்கத் தீர்மானித்த ஜெர்த்துருத், வீட்டுக்குப் போனதும் அந்தச் சுரூபத்தை, தம்பியின் தலையணையின் கீழ் மறைத்து வைத்து விட்டு தோட்டத்திற்கு ஓடி, \"தம்பி சாமுவேல், சின்ன யேசு உனக்கு ஒரு நேர்த்தியான சாமான் கொண்டுவந்திருக்கிறார்'' என்றாள்.\n\" எனக் கூறிக்கொண்டு சாமுவேல் தன்னாலியன்ற அளவு விரைவாய் ஓடி வந் தான். அக்காளுடன் தன் படுக்கை அறையில் நுழைந் தான். ஒவ்வொரு இடமாய்த் தேடினான். ''பெட்டி யில் பார், அல்மேராவைச் சோதி, அங்கு பார், இங்கு பார்'' என ஜெர்த் துருத் ஏவிக்கொண்டிருந்தாள். கடைசியாக சிறுவன் தலையணையை எடுத்தான். ஆசையோடு சுரூபத்தை எடுத்து முத்தமிட்டு மார் போடு அணைத்துக் கொண்டான். அவன் கொண்ட ஆனந்தம் நம் தியாக சிறுமியைப் பரவசத்திலாழ்த் தியது.\nஜெர்த்துருத் படிப்பை முடித்ததும் சம்மனசாகி தேவ நற்கருனைப் பேழைக்குக் காவல்புரிய ஆசித் தாள். சம்மனசாவது அவளால் ஆகக்கூடிய காரிய மல்ல. ஆனால் உண்மையாகவே அவள் தேவநற் கருணைக்குக் காவல் புரிந்தாள்.\nகோவிலில் அவள் வேறெதையும் கவனிக்க மாட்டாள். அவளது கண்கள் திருப் பேழையையே பார்த்து நிற்கும். யேசு அவள் கண்முன் உயிரோடு நின்றாப்போலும், அவள் அவரோடு அந்நியோந்நிய மாய் பேசுவது போலும் தோன்றும். -\nதிவ்விய நன்மை வாங்கிய பின் கரங்குவித்து கண்களை மூடி யேசுவுடன் சல்லாபிப்பாள். அதே சமயத்தில் நன்மை வாங்குகிறவர்களில் அநேகர் தங் கள் இருதயங்களில் இருக்கும் யேசுவை உபசரியா திருக்கின்றனர் என அவள் அறிந்து, அவர்களது இதயங்களில் இருக்கும் யேசுவை தான் ஆராதிப் பாள், நன்றி செலுத்துவாள்; அவரை ஆராதிக்கும் படி தேவதாய், புனித சூசையப்பர், தன் காவற் சம்மனசு, பேர் கொண்ட அர்ச்சியசிஷ்டர் முதலிய பரலோக வாசிகளையும் அழைப்பாள்.\nபகலில் கடிகாரத்தில் அல்லது கோவிலில் மணியடிக்கையில், இரவில் விழிக்க நேரிட்டால், பின்வருமாறு தனக்குள் ஜெபிப்பாள் : “யேசுவே, இவ்வினாடியில் உலகில் எங்காவது ஓரிடத்தில் திவ்விய பூசை நடக்கிறது; விசுவாசிகள் உம்மை உட்கொள்கிறார் கள். ஆனால் அவர்களில் அநேகர் தங்கள் உள்ளத்திலிருக்கும் உம்மை ஒரு நிமிடம் முதலாய் நினைப்ப தில்லை, ஆராதிப்பதில்லை, உமக்கு நன்றி செலுத்துவ தில்லை, தங்கள் பாவங்களுக்காக பரிகாரம் செய்வ தில்லை, தங்களுக்குத் தேவையான காரியங்களை உம்மிடத்தில் கேட்பதில்லை. யேசுவே, அவர்களுக்குப் பதிலாக நான் உம்மை ஆராதிக்கிறேன்; அவர்கள் நன்றி செலுத்துவதில்லை. அவர்களுக்குப் பதிலாக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; அவர்களது பாவங்களையும் மறதியையும் பொருட்படுத்தாது அவர்களை மன்னித்தருளும், அவர்களுக்கு வேண்டிய ஆத்தும சரீர நலன்களைக் கொடுத்தருளும் \" என் பாள்.\nஎத்தனையோ பேழைகளில் யேசு சகலராலும் மறக்கப்பட்டு வசிக்கிறார் அந்தப் பேழைகளை ஜெர்த்துருத் நினைவால் தரிசித்து, யேசுவை வணங்கி நேசித்து நன்றி செலுத்தி பாவப்பரிகாரம் செய்வாள்.\nகடைசியாக அவள் சாகவேண்டிய நேரம் வந்தது. தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் சேவித்த யேசுவை உட்கொண்டு பாக்கியமாய் இறந்தாள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2021/01/30135424/2309829/women-add-high-sugar-drinks-every-day.vpf", "date_download": "2021-05-06T00:51:25Z", "digest": "sha1:3RC4XUX3AKMQJ7454R3R3O3ETQJBCIIJ", "length": 17725, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்கள் தினமும் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அருந்தினால்... || women add high sugar drinks every day", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nபெண்கள் தினமும் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அருந்தினால்...\nபெண்கள் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானத்தை பருகுவது இதயத்தின் செயல்பாடுகளை பலவீனமாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபெண்கள் தினமும் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அருந்தினால்...\nபெண்கள் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானத்தை பருகுவது இதயத்தின் செயல்பாடுகளை பலவீனமாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானத்தை பருகுவது இதயத்தின் செயல்பாடுகளை பலவீனமாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் தினமும் 100 கலோரிகளுக்கும் குறைவான சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், பதார்த்தங்களைத்தான் உட்கொள்ள வேண்டும். அதுவே 6 டீஸ்பூன் சர்க்கரைக்கு சமமானது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.\n52 வயது நிரம்பிய 1 லட்சத்து 6 ஆயிரம் பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தினமும் குறிப்பிட்ட அளவு சர்க்கரை பானங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. சர்க்கரை பானங்களை அரிதாகவோ அல்லது ஒருபோதும் பருகாத பெண்களுடன் ஒப்பிடும்போது இந்த பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 21 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்கன் இதய அசோசியேஷனின் ஊட்டச்சத்துக்குழு தலைவரும் ஆராய்ச்சியாளருமான செரில் ஆண்டர்சன் குறிப்பிடுகையில், “பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் பல வழிகளில் அதிகரிக்கக்கூடும் என்று கருதுகிறோம். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவும், இன்சுலினின் செறிவும் உயர்வதற்கும் இனிப்பு காரணமாக இருக்கிறது. பசியை அதிகரிக்கச்செய்து உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். இவை இதய நோய்களுக்கான முக்கிய காரணிகளாக அமையும்” என்கிறார்.\nதினமும் ஒன்றுக்கு மேற்பட்ட இனிப்பு பானங்கள், தேநீர், சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறு, கலோரிகள் அதிகம் கொண்ட குளிர்பானங்கள் பருகும் பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. அரிதாகவோ அல்லது ஒருபோதும் இனிப்பு பானம் அருந்தாத பெண்களாகவோ இருந்தால் அவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைகிறது.\nஅமெரிக்கன் இதய அசோசியேஷனின் பரிந்துரையின்படி, பெண்கள் தினமும் 100 கலோரிகளுக்குள் தயாரிக்கப்பட்ட சர்க்கரை பொருட்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆண்கள் 150 கலோரி அளவுக்கு இனிப்பு பொருட்களை சாப்பிடலாம்.\nWomen Health | பெண்கள் உடல்நலம் |\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகருக்கலைப்புக்கு பின் கடைபிடிக்க ���ேண்டிய ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம்\nதம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி இல்லையென்றால்...\nபெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணமும், தடுக்கும் வழிமுறையும்\nகர்ப்ப காலத்தில் முதல் 90 நாட்களில்...\nபெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணமும், தடுக்கும் வழிமுறையும்\nஉடல் மெலிந்த பெண்களின் ஏக்கங்கள்.. எதிர்பார்ப்புகள்..\nமார்பக வலியால் அவதிப்படும் பெண்கள் - காரணமும், தீர்வும்\nபெண்கள் சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்\nபிறப்புக் கட்டுப்பாடு மாத்திரை பெண்களின் கருவுறுதல் தன்மையை பாதிக்குமா\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/11/blog-post_646.html", "date_download": "2021-05-06T01:38:21Z", "digest": "sha1:5XKPVVCQDMSLYQITGF5BM23SZMXJRSLE", "length": 9154, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "தன்னை விட வயது குறைவான முன்னணி நடிகரின் மகனுடன் ரொமான்ஸ் செய்யவுள்ள பூஜாகுமார்..! - Tamizhakam", "raw_content": "\nHome pooja kumar தன்னை விட வயது குறைவான முன்னணி நடிகரின் மகனுடன் ரொமான்ஸ் செய்யவுள்ள பூஜாகுமார்..\nதன்னை விட வயது குறைவான முன்னணி நடிகரின் மகனுடன் ரொமான்ஸ் செய்யவுள்ள பூஜாகுமார்..\n4 பெண்களுடன் குடும்பம் நடத்தி பிரிந்திருந்த நடிகர் கமல்ஹாசன் 65 வது வயதில் நடிகை பூஜாகுமாருடன் வெளிப்படையாகவே குடும்ப போட்டோ எடுத்துக் கொண்டது சர்ச்சையானது.\n18 ஆண்டுகளுக்கு முன் காதல் ரோஜாவே படத்தில் அறிமுகமானவ���் நடிகை பூஜா குமார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த அவர் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசனுடன் உத்தம வில்லன் படத்தில் நடித்தார். தொடர்ந்து விஸ்வரூபம்-2 உத்தம வில்லன் படங்களில் நடித்து வந்தார் இவர் கமல் ஹாசனுடன் நெருங்கி பழகி வருவதாக கூறப்பட்டது.\nஇருவரும் சிங்கப்பூர் தெருக்களில் சுற்றி வந்த போட்டோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ள கமல் சிங்கப்பூர் சென்ற போது பூஜா குமாரும் சென்றுள்ளார் என சொல்லப்பட்டாலும் இதில் பூஜாகுமாருக்கு என்ன வேலை என்கிற கேள்வியையும் அவரது ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் வெப் சீரிஸ்களில் நடிக்க தொடங்கி விட்டார் அம்மணி. சமீபத்தில் வெளியான, ஃபர்பிடன் லவ் என்ற படத்தில் தன்னை விட வயது குறைவான நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து சர்ச்சையை கிளப்பினார்.\nஇந்நிலையில், தற்போது தமிழ்நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். பூஜாகுமார் சிபிராஜ்-ஐ விட ஐந்து வயது மூத்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதன்னை விட வயது குறைவான முன்னணி நடிகரின் மகனுடன் ரொமான்ஸ் செய்யவுள்ள பூஜாகுமார்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில��� கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_643.html", "date_download": "2021-05-06T00:55:36Z", "digest": "sha1:7PMR3OBMP6EO7C5TVH6OW2P4YY3YW25I", "length": 10596, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..! - செம்ம ஹாட்..!..\" - முழு தொடையும் தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ஈஸ்வரன் நடிகை நிதி..! - Tamizhakam", "raw_content": "\n..\" - முழு தொடையும் தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ஈஸ்வரன் நடிகை நிதி..\n..\" - முழு தொடையும் தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ஈஸ்வரன் நடிகை நிதி..\nதெலுங்கிலிருந்து அதிகமாக நடிகைகள் தமிழ் சினிமாவில் காலூன்றி வருகிறார்கள். அவர்கள் தான் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோயின்கள். தெலுங்கு சினிமாவில் சென்சேஷனல் ஹீரோயினாக அதீத கவர்ச்சியில் நடித்து வருபவர் நிதி அகர்வால்.\nஇவர் தற்போது தமிழில் முதல் படமே ஜெயம் ரவியுடன் பூமி என்ற படம். இந்த படம் முடிவடைந்துள்ள நிலையில் . இந்த படத்தின் முதல் போஸ்டர்கள் மற்றும் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது கொஞ்சம் கவர்ச்சி அதிகமாகவே உள்ளது.\nஇந்நிலையில் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்க வேண்டும் ஒரு முடிவோடு களமிறங்கியிருக்கும் நிதி அகர்வால் அடுத்ததாக சிம்பு சுசீந்திரன் கூட்டணியின் உருவான \"ஈஸ்வரன்\" படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.\nஹீரோயின்கள் நடித்த ஒரு சில திரைப்படங்களுக்கு பிறகு கவர்ச்சி காட்டுவது என்ற ஃபார்முலா போய் முதல் படத்திலேயே கவர்ச்சி காட்��லாம் என நிரூபித்து ரகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் புதுவரவு நடிகை நிதி அகர்வால்.\nஇந்தியில் டைகர் ஷ்ரூப் நடிப்பில் உருவான \"முன்னா மைக்கேல்\" திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நிதி அகர்வால் அதைத் தொடர்ந்து தெலுங்கில் வெளியான சவ்யசச்சி, மிஸ்டர் மஞ்சு, மற்றும் ஸ்மார்ட் ஷங்கர் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் நடித்து தெலுங்கில் மிகப்பிரபலமாக உள்ளார்.\nமிகக் குறுகிய காலகட்டத்திலேயே இப்பொழுது உயரிய இடத்தை எட்டியுள்ள நிதி அகர்வால் கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சம் கூட தயங்காமல் கண்டமேனிக்கு காட்டி ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.\nஅந்த வகையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இவரின் புகைப்படம் ஒன்று ரசிகர்களை தத்தளிக்க வைத்துள்ளது.கவர்ச்சி உடையில் வாழைத்தண்டு போல இருக்கும் மொடை மட்டும் தெரிய அம்சமாக நின்றுகொண்டு நிதி அகர்வால் வெளியிட்டுள்ள இந்த சூடான புகைப்படம் இளசுகளை சுண்டி இழுத்து வைரலாகி வருகிறது.\n..\" - முழு தொடையும் தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ஈஸ்வரன் நடிகை நிதி..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - ���ாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_720.html", "date_download": "2021-05-06T01:11:47Z", "digest": "sha1:TK4LKA7CD3MRMUFZUUF6YUN7MJ7MI3VP", "length": 8607, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "மீண்டு வருவேன்..! - சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் இலியானா..! - Tamizhakam", "raw_content": "\n - சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் இலியானா..\n - சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் இலியானா..\nஒல்லி பெல்லி இடுப்பை மட்டும் காட்டி வந்த நடிகை இலியானா தனது ஒட்டு மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இலியானா, விஜய்யுடன் நண்பன் திரைப்படத்தில் ஜோடி போட்டிருப்பார்.\nதென்னிந்தியாவின் சூப்பர் ஹாட் குயினாக வலம் வந்த இலியானா இப்பொழுது பாலிவுட்டையும் விட்டுவைக்காமல் கதிகலங்க வைத்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராமிலும் அதிரிபுதிரி செய்து வருகிறார்.\nபிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் \"நண்பன்\" படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா.தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார்.\nபாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியதில் இருந்து, கண்டமேனிக்கு பிகினி உடையில் படு கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட துவங்கினார். இலியானாவின் நடிப்புக்கு பல கோடி ரசிகர்கள் அடிமையாக இருக்க இவரின் கவர்ச்சியை காண பலரும் தவம் கிடைக்கின்ற நிலையில் சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் பல புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகிறது.\nஇதன் மூலம் விரைவில் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க��ுள்ளார் இலியானா என்று கூறுகிறார்கள்.\n - சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் இலியானா..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/791_%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-05-06T00:08:06Z", "digest": "sha1:T3R3KWUKJFB6KHIHYFSIMYQMNSQ5RV2U", "length": 4910, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "791 அனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n791 அனி (791 Ani) என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற, சிறுகோள் பட்டையில் அமைந்துள்ள, ஒரு சிறு கோள் ��கும். இது 29 சூன் 1914 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார். ஏர்மீனியா தேசத்தின் தலைநகரான அனி நகரின் பெயரிலிருந்தே இதற்கும் பெயரிடப்பட்டது.\n↑ \"791 Ani (1914 UV)\". JPL Small-Body Database. தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)/Jet Propulsion Laboratory.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/2021/04/17/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-17-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:48:53Z", "digest": "sha1:WYDQJNASHD724UGKFO4X574NV2TZJU6K", "length": 8264, "nlines": 50, "source_domain": "elimgrc.com", "title": "ஏப்ரல் 17 – சுத்திகரிப்பும், பரிசுத்தமும்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nஏப்ரல் 17 – சுத்திகரிப்பும், பரிசுத்தமும்\nஏப்ரல் 17 – சுத்திகரிப்பும், பரிசுத்தமும்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nஏப்ரல் 17 – சுத்திகரிப்பும், பரிசுத்தமும்\n“பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்தான்… மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெரு விரலிலும், வலது காலின் பெருவிரலிலும் பூசினான்” (லேவி. 8:22,23).\nலேவியராகமம் புத்தகத்தின் முதல் பாகம் சுத்திகரிப்பையும், இரண்டாவது பாகம் கர்த்தர் விரும்பும் பரிசுத்தத்தையும் போதிக்கிறது. இவை இரண்டும் வெவ்வேறானவை. சுத்திகரிப்பு என்பது ஒரு செயல். பரிசுத்தமாதல் என்பது ஒரு முயற்சி. சுத்திகரிப்பு என்பது ஆரம்பமாகவும், பரிசுத்தமாகுதல் ஒரு முடிவாகவும் இருக்கின்றன. சுத்திகரிப்பை ஆரம்பித்தால்தான் பூரண பரிசுத்தத்திலே போய் உங்களுடைய வாழ்க்கை முடிவடைய முடியும். சுத்திகரிப்பு என்பது அஸ்திபாரம். பரிசுத்தமோ அதன்மேல் எழுப்பப்படும் கட்டடம்.\nஇயேசுகிறிஸ்து உங்களுடைய சுத்திகரிப்புக்காக தம்முடைய இரத்தத்தையே ஊற்றிக்கொடுத்தார். பரிசுத்தமாவதற்காக பரிசுத்த ஆவியின் அபிஷகத்தை உங்களுக்குத் தந்தார். இதுவர�� செய்த பாவத்திலிருந்து நீங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும். இனி பாவ சுபாவம் உங்களை அணுகவே முடியாதபடிக்கு பரிசுத்தமாக்கப்பட வேண்டும். பாவ மன்னிப்பைப் பெறுதலும், இரட்சிக்கப்படுதலும் சுத்திகரிப்பின் விளைவுகளாகும். ஒரே நாளிலே நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிடமுடியும். ஆனால், பரிசுத்தமாகுதலோ, உங்களுடைய வாழ்நாளெல்லாம் பிரயாசப்பட்டு முயற்சி செய்யும் அனுபவமாகும்.\nபழைய ஏற்பாட்டிலுள்ள ஆசாரியர்கள் சுத்திகரிப்புக்காக ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை வலது காதின் மடலிலும், வலது கையின் பெருவிரலிலும், வலது காலின் பெருவிரலிலும் பூசிக்கொண்டார்கள். இது எதை காண்பிக்கிறது\nவலது காதின் மடல்: வேத சத்தியத்தை கவனமா கேட்க உங்களுடைய காதுகளில் இரத்தம் பூசப்பட வேண்டும். உங்கள் செவிகள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும். ‘கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்’ என்று சொல்லி தேவ சத்தத்தை கேட்பீர்களாக.\nவலது கையின் பெருவிரல்: இது கையின் கிரியைகளையும், ஊழியத்தையும் குறிக்கிறது. “ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாய் இருக்கிறீர்” என்று அப். பவுல் கேட்டார் (அப். 9:6). கைகளிலே சுத்திகரிப்பு இருக்குமென்றால்தான் ஊழியத்திலே வல்லமை இருக்கும்.\nவலது காலின் பெருவிரல்: கால்கள் சுவிசேஷத்தை அறிவிக்கும் வேலையைக் குறிக்கிறது. ‘இதோ அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்’ என்று ஏசாயாவோடு சேர்ந்து சொல்லுங்கள். அறுவடை மிகுதி வேலையாட்களோ குறைவு. உங்கள் கால்கள் கர்த்தருடைய ஊழியத்துக்கென்று அர்ப்பணிக்கப்படட்டும். அவருடைய ஊழியத்தைச் செய்ய மனதுருக்கத்தோடு புறப்படுவீர்களாக.\nதேவபிள்ளைகளே, எப்பொழுதும் உங்களை கிறிஸ்துவினுடைய இரத்த கோட்டைக்குள் மறைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு அவயவங்களையும் கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்து நீதியின் ஆயுதங்களாக ஒப்புக்கொடுத்து விடுங்கள்.\nநினைவிற்கு:- “நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக” (கொலோ. 2:7).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-10-39-24/elayajar-muzham-sep09/546-2009-08-31-06-41-55", "date_download": "2021-05-06T00:09:29Z", "digest": "sha1:2ZHRNDOBVEXCX3DECL2WELFXBBXVW6JU", "length": 15479, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "கிறிஸ்தவர்கள் இந்தியாவின் இரண்டாந்தரக் குடிமக்களா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇளைஞர் முழக்கம் - செப்டம்பர் 2009\nவருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே எங்களிடம் வராதீர்கள் - நூல் விமர்சனம்\nதமிழ்ச் சமூக வரலாற்றில் அண்ட்ரிக் அடிகளாரின் வகிபாகம்\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nகாரணத்தை அகற்றாமல் காரியத்தை அகற்ற முடியாது\nதிருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளி இருபதாம் ஆண்டு மலர்\nஇஸ்லாமியப் பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள், கிருத்தவ பிரிட்டிஷாரை ஏன் எதிர்த்தார்கள்\nஎன்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nஇளைஞர் முழக்கம் - செப்டம்பர் 2009\nபிரிவு: இளைஞர் முழக்கம் - செப்டம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 29 செப்டம்பர் 2009\nகிறிஸ்தவர்கள் இந்தியாவின் இரண்டாந்தரக் குடிமக்களா\nஉழைப்பாளி மக்களின் ஒரு பகுதியாய் இருக்கிற கிறிஸ்துவ தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் குரலை ஒலிக்கிறது இந்நூல். ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களுக்கல்ல மக்களுக்காக தன் குரலை ஒலிக்கிறது இந்நூல். ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களுக்கல்ல மதங்கள் மனிதனுக்கு என்ன செய்தன மதங்கள் மனிதனுக்கு என்ன செய்தன\nஉலக அளவில் பெருகிவரும் ஆதிக்கவர்க்கங்களுக்கும், சுரண்டல் முதலைகளுக்கும் பெருமளவில் ஒத்துழைப்பதில்தான் பெரும்பாலான மதங்கள் தங்களை பிழைப்பித்துக் கொள்கின்றன. இந்தியாவில் ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவிகளில் ஒன்றான மதத்தின் வீரியமான கட்டமைப்பாகிய வர்ணாசிரக் கட்டுக்குள் 3000 ஆண்டுகாலமாக மூச்சுவிடமுடியாமல் திணறியபடி கிடந்த காலம் முழுவதும் இது விதிக்கப்பட்டவிதி, எழுதப்பட்ட எழுத்து என மீண்டும் மீண்டும் அமுக்கப்பட்டே வந்தனர். சாதியின் பெயரால் இழிவும், மதத்தின் பெயரால் மண்டியிட வைக்கப்பட்டதும், வெகுதூரத்தில் சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டதும் பட்டியல் சாதிமக்களை தாழ்த்தப்பட்ட மக்களை வேறு மதங்களுக்கு துரத்தியது. இந்து வர்ணாசிரமவாதிகள் பதறினர். தங்கள் பிடிதளர்வதை ஒருநாளும் ஒப்புக்கொள்ளாத குடுமிப்பிடிகள் அரசியல் சட்டத்திற்குள்ளும், ஜனாதிபதி ஆணைக்குள்ளும் புகுந்து மிரட்டலைத் தொடர்ந்தனர் இனங்களின் ஆலோசனை கமிட்டி தலைவர், பின்னாளில் காந்தி பெரு முயற்சியெடுத்த வல்லபாய் பட்டேல், பட்டியல் சாதியினரை சிறுபான்மையினராக அங்கீகரித்த இவர்கள் அரசியல் நிர்ணய சபையில் பட்டியல் சாதியினர் சிறுபான்மையினருக்கு வழங்கப் படும் உரிமைகளும் இந்துமக்களுக்கு சிறுபான்மையினருக்கும் வழங்கப்படும் உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டுமென்றும் முன்மொழியப்பட்டது. ஏன் கேள்விகளை எழுப்பியவர்கள், எழுப்பவேண்டியவர்கள் யார் யார் என வரலாற்றுப் பார்வையோடு, மதங்களின் பிரச்சனையாக மனிதர் களின் பிரச்சனைகளை மாற்றியவர்கள் இன்னும் வாய்ப்பு தேடி அலைகிறார்கள் என்கிற புரிதலோடு படித்துப் பார்க்கப்பட வேண்டிய புத்தகம்.\nஇங்குள்ள ஒவ்வொன்றின் மீதும் விரலை வைத்துக்கேள் இது இங்கே எப்படி வந்தது. வரலாற்றை அறிந்திடவும், வரலாற்றைப் படைத்திடவும், ஆர்வம் மிக்கோர் வரலாற்றின் சிறுபகுதியாக இந்நூலை வாசிப்பது ஒட்டுமொத்த மனிதகுல விடுதலைக்கான பாதையில் உள்ள தடங்கல்களை அறிய உதவிடும்\nஆசிரியர் : எ.எம்.எம்.எஸ் சேவியர்\nவெளியீடு : பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை\nவிலை : 40 ரூபாய்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/women-drugged-and-raped-accuseds-mother-records-video.html", "date_download": "2021-05-06T01:00:18Z", "digest": "sha1:OEYOH4GIB475JTYZI6CT7ZSY66TTGUGF", "length": 8414, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Women Drugged and Raped accused's mother records video | India News", "raw_content": "\n..மகன் பலாத்காரம் செய்ததை 'வீடியோ' எடுத்து ரூ.4 லட்சம் காசு பறிப்பு\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபெற்ற மகன் பலாத்காரம��� செய்ததை வீடியோ எடுத்து,இளம்பெண்ணிடம் அவரது அம்மா பணம் கேட்டு மிரட்டி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக வலைதளங்களின் வளர்ச்சியால்,எங்கு என்ன குற்றம் நடந்தாலும் உடனுக்கு உடன் அது அனைவருக்கும் தெரிய வந்து விடுகிறது.இதனால் கொலை,கொள்ளை,கடத்தல் என எதுவாகினும் அதுகுறித்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுகின்றனர்.இணையத்தின் அசுர வளர்ச்சியில் எவ்வளவுக்கு எவ்வளவு நன்மை உள்ளதோ,அவ்வளவுக்கு தீமைகளும் கலந்துகட்டி சரிசமமாக உள்ளது.\nஅந்த வகையில் பெற்ற தாயே மகன் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.19 வயது இளம்பெண் ஒருவரை காதலிப்பது போல நடித்து இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த இளைஞரின் தாய் அந்த பெண்ணுக்கு இனிப்புகள் கொடுத்து உபசரித்துள்ளார்.அந்த இனிப்பில் மயக்க மருந்து இருந்ததை அறியாமல் அந்த பெண் சாப்பிட்டு மயங்கி விட்டார்.தொடர்ந்து அந்த பெண்ணை இளைஞர் பலாத்காரம் செய்ய,இதனை அவரது அம்மா வீடியோ எடுத்து எடுத்துள்ளார்.\nமயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண்ணிடம் அந்த இளைஞரின் சகோதரி, சகோதரியின் கணவர் ஆகியோர் வீடியோவைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டில் நிலம் விற்று வைத்திருந்த ரூபாய் 4 லட்சத்தை எடுத்து அந்த கும்பலிடம் கொடுத்து விட்டார்.வீட்டில் அந்த பெண்ணின் தந்தை பணம் குறித்து கேட்கும்போது நடந்த சம்பவம் அனைத்தையும் அழுது கொண்டே அந்த பெண் தந்தையிடம் கூற,பொறுக்க முடியாத தந்தை அந்த கும்பல் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.\nதற்போது போலீசார் அவர்களைக் கைதுசெய்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n‘சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள் கூறியதைக் கேட்டு’.. ‘உறைந்து நின்ற தாய்’.. ‘கணவர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n‘காது கேளாத, வாய் பேச முடியாத’ பெண்ணிற்கு நடந்த பயங்கரம்.. ‘நாடகமாடிய மாற்றுத்திறனாளி இளைஞரை’.. மடக்கிப் பிடித்த குடும்பத்தினர்..\nமனவளர்ச்சி குன்றிய ‘15 வயது சிறுமி கர்ப்பமெனக் கூறிய டாக்டர்கள்’.. ‘அதிர்ந்துபோய் நின்ற தாய்’.. ‘விசாரணையில் வெளிவந்த உண்மை’..\n‘கல்லூரிக்கு போகும்போது’... ‘மாணவிக்கு நேர்ந்த கோரம்’... ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’\n‘ஒண்ணாம் வகுப்பு மாணவிக்கு’... ‘சக மாணவனால் நேர்ந்த கொடூரம்’... 'அதிர்ச்சியில் உறைந்த தாய்’\n‘காலேஜ் பொண்ணுங்களா கடத்திட்டு வந்து’.. ‘கணவன், மனைவியின் வாக்குமூலத்தைக் கேட்டு’.. ‘உறைந்துபோன போலீஸார்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-serial-baakiyalakshmi-serial-today-episode-update-295375/", "date_download": "2021-05-06T00:29:49Z", "digest": "sha1:MEZ7U2MVAIHDXQHMBL53U2CYCKYQ22MV", "length": 13078, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Serial Baakiyalakshmi Serial Today Episode Update", "raw_content": "\nTamil Serial News: எழில் கொடுத்த எச்சரிக்கை; கோபிக்கு இது தேவைதான்\nTamil Serial News: எழில் கொடுத்த எச்சரிக்கை; கோபிக்கு இது தேவைதான்\nTamil Serial Update : விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை சுவாரஸ்யத்துடன் இந்த பதிவில் காணலாம்\nBaakiyalakshmi Serial Today Episode : சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். அதிலும் குடும்ப உறவுகளை மையமாக வைத்து வெளியாகும் சீரியல்கள் ரசிகர்கள்மனதில் நீங்க இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மனதில் அதிக வரவெற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்த்து என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.\nவீட்டின் முன்பு வந்து நிற்கும் ராதிகாவின் கணவர் ராஜேஷிடம் பேசும், எழிலிடம் கோபி பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறுகிறார். ராதிகா உடன் அவர் இருக்கும் போட்டோவை காட்டி திட்டுகிறார். மேலும் இது எல்லாத்தையும் நிறுத்த சொல்லு. இல்லை என்றால் மீண்டும் வருவேன், வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சொல்வேன். உங்களுக்கு நிம்மதி இல்லாமல் செய்வேன். இந்த போட்டோவை பேனர் அடித்து வீட்டில் முன்பு வைப்பேன் என சொல்லிவிட்டு சொல்கிறார்.\nஇதனால் அதிர்ச்சியடையும் எழில், இது குறித்து தனது அப்பா கோபியிடம் கேட்க, நேராக அவரது அறைக்கு செல்கிறார். எழில் வருவதை பார்த்த கோபி, இப்படியே கேட்காமல் உள்ளே வருவாய் என சொல்லி திட்டுகிறார். இதை பொருட்படுத்தாத எழில், ‘நல்லவன் மாதிரி நடிக்காதே’ என கூறுகிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, ��ோபத்தில் எழிலை கோபி அடிக்க வருகிறார். ஆனால் அதை தடுக்கும் எழில் அவரை திட்ட தொடங்குகிறார்.\nஒரு நபர் வந்து அவரது மனைவி உடன் நீங்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோவை காட்டிவிட்டு போகிறார். அவரை கூட்டிவந்து அனைவரிடமும் சொல்ல வைக்க எவ்வளவு நேரம் ஆகி இருக்கும். நீங்கள் எவ்வளவு தூரம் திட்டினாலும் நீங்கள் வேறு பெண்ணை பார்க்க மாட்டீர்கள் என்பதை அம்மா நூறு முறையாவது என்னிடம் சொல்லி இருப்பார்கள். ஆனால் இது தெரிந்தால் என்ன ஆகும் என கேட்கிறார்.\nஅம்மா ஆசையாக செய்த மசாலா பிசினெஸை செய்யவிடாமல் என்னவெல்லாம் பேசினீர்கள். ஆனால் நீங்கள் மட்டும் வெளியில் சென்று இப்படி நடக்கிறீர்கள். அதனால் கீழே வந்து அம்மா இனி மசாலா பிசினெஸ் செய்யலாம் என சொல்லிவிட்டு, நடந்ததற்கு மன்னிப்பு கேளுங்கள் என கூறுகிறான். அதன் பின் கீழே வரும் கோபி பாக்யாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு நீ இனியாவை பார்த்துக்கொண்டு தான் இருந்தாய். நான் அப்போது கோபத்தில் அப்படி செய்துவிட்டேன். இப்போது அமர்ந்து யோசித்தபோது தான் எனக்கு புரிந்தது.\nநீ பிசினெஸ் மூட வேண்டாம், தொடர்ந்து நடத்து என சொல்கிறார். இதை கேட்டு மற்றவர்களே ஆச்சர்யம் அடைகின்றனர். ‘எவ்ளோ பெரிய நடிகன்டா..’ என எழில் அவரை பார்த்து ஆச்சர்யம் அடைகிறார். இதெல்லாம் கனவா இல்லை நிஜமா என கேட்கும் அளவுக்கு மகிழ்ச்சி அடைகிறார் பாக்யா. அத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\n‘இப்டியே அடக்கமா அமைதியாவே இருங்க’ புத்தி சொன்ன பெண்ணுக்கு அனிதா சம்பத் பதிலடி\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வ��கள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nTamil Serial Today: இந்த அங்கிளை பார்த்திருக்கேன்… ராதிகா மகளிடம் சிக்கிய கோபி\nசீரியல்லதான் டாம்பாய்..நிஜத்தில பிரின்ஸஸ்..ரவுடி பேபி சத்யா ஸ்டில்ஸ்..\nஅட, பாசமலர் தோத்துடும் போல… அழகான அண்ணன்- தங்கச்சி\n‘மகராசி’க்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு சன் டிவி சீரியல் ஸ்டார்ஸ் சந்தோஷ மொமன்ட்\nதிராவிட சொம்பு… ஹேட்டர்களுடன் மோதும் பிரியா பவானி சங்கர்\nமனைவிக்காக ஒரு காதல் பாட்டு; வைரலாகும் தனுஷ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2010/10/blog-post_20.html", "date_download": "2021-05-06T01:48:19Z", "digest": "sha1:WW3ECPJ66OD4GICAU3UTHKDETDEHA5DZ", "length": 24567, "nlines": 337, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: நவராத்திரி - ஃபோட்டோ ரவுண்ட் அப்", "raw_content": "\nநவராத்திரி - ஃபோட்டோ ரவுண்ட் அப்\nமைலாப்பூர் வடக்கு மாட வீதி முழுவதும் பொம்மைகளின் அணிவகுப்பு. ஜூனியரைக் கூட்டிக்கொண்டு போனேன். பொம்மைகள் எல்லாம் அம்மாடியோவ் விலையில். 30 ரூபாயில் ஆரம்பித்து 8,000 ரூபாய் வரை பொம்மைகள் இருந்தன. தெருவின் இருபுறமும் பொம்மைகளின் அணிவகுப்பு அவ்வளவு அழகாக இருந்தது. ஜூனியர் கண்ணில் படுவதையெல்லாம் வாங்கனும்னு சொல்லிக்கொண்டிருந்தார். அவர்கள் சொல்லும் விலையில் பாதியைக் குறைத்து பேரம் பேசவேண்டியிருக்கிறது:((\nஅதே வடக்கு மாட வீதியில் ஒரு பாட்டி கோல அச்சுகள் விற்றுக்கொண்டிருந்தார். எனக்கு சுட்டுப் போட்டாலும் கோலம் போடவராது. அதனால் நானும் சில அச்சுகள் வாங்கிக்கொண்டேன். நான் கேட்ட மயில் டிசைன் அவுட் ஆஃப் ஸ்டாக். நாளை வா தாரேன் என்றார். ஜூனியரைக் கூட்டிக்கிட்டு இரண்டு நாள் வந்ததுக்கே நாக்கு வெளில தள்ளிருச்சு. இதுல மூணாவது நாள் வேறயா என மனதில் நினைத்துக்கொண்டேன்.\nமூன்று படிகளோடு ஆரம்பித்திருக்கிறேன். வியாழனன்று மாலை ஒரே ஒரு பிள்ளையார் பொம்மை மட்டும் வைத்துவிட்டு மறுநாள் மா��ியார் வீட்டிற்கு சென்றுவிட்டேன்.\nஇது நான் வைத்தது. கம்ப்ளீட். DOT:)\nகிருஷ்ணன் - கோபியர் கோலாட்டம். தாண்டியா ஆட்டமும் ஆட தசரா கூட்டமும் கூட\nசமயபுரம் மாரியம்மன். பாண்டிச்சேரியில் வாங்கினது. மைலாப்பூரை விட பாண்டியில் பொம்மைகள் மலிவாக இருக்கின்றன. அரசே கண்காட்சி நடத்தி சிறப்புத் தள்ளுபடியும் கொடுக்கிறார்கள். பண்ரூட்டியிலிருந்து வரும் பொம்மைகள் தத்ரூபமாக இருக்கின்றன.\nஅர்த்தநாரீஸ்வரர். பார்த்ததும் பிடித்ததால் வாங்கினேன்.\nஆணும் பெண்ணும் சமம். பெண்ணீயம். அதெல்லாம் உனக்குத் தெரியாது. புரியாது.\nமுதல்ல நெட் கனெக்‌ஷன புடுங்கனும்.\nஇந்த டெரக்கோட்டா பவுல் தோழி பரிசளித்தது.\nஇந்த தசாவதார பொம்மைகள் அம்மாவுடையது. 25 வருஷத்திற்கு முன்னர் பெரியம்மா அம்மாவிற்கு வாங்கிக்கொடுத்ததாம். விருத்தாச்சலம் பீங்கான் ஃபேக்டரியிலிருந்து வாங்கியிது. அம்மா காஞ்சிபுரத்தோடு கொலு வைக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார் (தொடர்ந்து மூன்று வருடங்கள் வீட்டில் துக்க நிகழ்வு. செண்டிமெண்டாக அம்மா அப்செட்). இந்த முறை நான் அம்மாவிடமிருந்து லவட்டிக்கொண்டு வந்துவிட்டேன்.\nஇதை எந்த ஆர்டரில் அடுக்க வேண்டும் என்பது தெரியவில்லை. வழக்கம்போல் அம்மாவிடம் கேட்க அம்மா பெரியம்மாவிடம் கேட்டு அவங்களுக்கும் சரியா ஞாபகமில்லையென சொன்னார். அப்புறம் நெட்ல தேடிப்பாரேன் என்றார்;) பின்னர் வைசாகிலிருந்து அக்கா ஃபோன் பண்ணி வரிசை சொன்னார்.\n“ஹி ஹி. ரெண்டு வருஷத்துக்கு முன்னால மைலாப்பூர்ல செட் வாங்கும்போதே பின்னால நம்பர் போட்டுக் கொடுத்துருக்காண்டி”\n“அது சரி. நீ என்ன கொலுவெல்லாம் ஆரம்பிச்சிருக்க. நம்பவே முடியல”\n“போரடிக்குதுக்கா. ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி, அக்கம் பக்கமென நிறைய பேர் வந்து போய்கிட்டிருக்காங்க. ரிலாக்ஸ்டா இருக்குக்கா.”\nஇந்த பிள்ளையார் என்னோட பிறந்தநாள் பரிசாக வந்தது:)\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 10:40 AM\nகொலு பொம்மைகள் அருமை அக்கா :))\nஇது பிடிச்சி இருக்கு...இது எல்லா வீடுகளிலும் இருக்காது.. நல்லா இருக்கு.. Nice Collections.. thanks..for recalling my memories..\nகேசரி போட்டோ சூப்பர். சாப்பிட தூண்டுகிறது.\n//“ரெண்டு வருஷத்துக்கு முன்னால மைலாப்பூர்ல செட் வாங்கும்போதே பின்னால நம்பர் போட்டுக் கொடுத்துருக்காண்டி”\n“அது சரி. நீ என்ன கொலுவெல்லாம் ஆரம்பிச்சிருக்க. நம்பவே முடியல”//\nநல்ல அக்கா. நல்ல தங்கை:))\nஎல்லா பொம்மைகளுமே ஒன்னுக்கொன்னு வாங்குது\nசூப்பர் கொலு. வித்தியாசமான கலெக்ஷன்ஸ்.\nடெரக்கோட்டா பிள்ளையார் - சூப்பர்\nபைனாப்பிள் கேசரி படத்துக்கு அப்புறம் நான் ஸ்க்ரோல் பண்ணவேயில்லை. :))\nவித்தியாசமான பொம்மைகள்ப்பா.. பீங்கானில் தசாவதாரம் பாத்ததில்லை..\nவரிசைய நீங்களாவது பதிவில் போட்டிருக்கலாமே இனி தேடுபவர்களுக்கு\nஎன்னிடம் ஒரேஅட்டையில் சின்ன சின்ன அவதாரங்களாக ஒட்டியே இருக்கிறது கவலையே இல்லை.:)\n* மச்சம் - மீன் வடிவம்\n* கூர்மம் - ஆமை வடிவம்\n* வராகம் - பன்றி வடிவம்\n* நரசிம்மர் - மனித உடலும் சிங்கத் தலையும் கொண்ட உருவம்\n* வாமனர் - குட்டையான மனித வடிவம்\nநன்றி அம்பி (அண்ணனுக்கு ரவா கேசரி பார்சல்ல்ல்ல்ல்ல்ல்).\nநன்றி முத்துலெட்சுமி. (அட ஆமால்ல. இதான் ஆர்டர். மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி. மைலாப்பூரில் பீங்கான் செட்டில் தசாவதாரம் கிடைக்கிறது. கொஞ்சம் பெரிய சைஸ். கலர் காம்பினேஷன் இல்லை. லைட் ப்ரவுன் மட்டுமே).\nபொம்மைகள் எல்லாமே மிக அழகு...அடுத்தமுறை கொலு முடியும் அன்று பாண்டிச்சேரியின் சிவன் கோயிலில் பொம்மைகள் வாங்குங்க..மலிவா இருக்கும்..அங்கு கொலு பார்க்க ரொமப் அழகா இருக்கும்.பொம்மைகலும் நிறைய இருக்கும்..எதை வாங்குவதுன்னு ஒரே குழப்பமா இருக்கும்...\nஎன் வீட்டில் இருக்கும் பொம்மைகளுக்கு 50, 60 வயது இருக்கும்.பாட்டி வைத்து,அம்மா வைத்து..இப்பொழுது என்னிடம்..பிள்ளையார் நல்லாயிருக்கு...\nபாண்டிச்சேரியில் பொம்மைகள் மலிவு என்பது எனக்கு புது செய்தி..சிம்பிளாய் அழகாய் இருக்கு கொலு..\nநன்றாக இருந்தது. அப்புறம் எங்க வீட்டு கொலுவையும் பார்க்கவும்.\nகொலு மிக அருமை. கூப்பிட்டால் நானும் வந்திருப்பேன்\nபொம்மை எல்லாம் சூப்பரா இருக்கு. நா அடுத்த வருஷம் கொலு வெக்கலாம்னு இருக்கேன். பாண்டி வந்து பொம்மை வாங்கலாம் போலருக்கே :) Thanks\n//“ஹி ஹி. ரெண்டு வருஷத்துக்கு முன்னால மைலாப்பூர்ல செட் வாங்கும்போதே பின்னால நம்பர் போட்டுக் கொடுத்துருக்காண்டி// suuper comedy vidya akka\nஅழகு........பொம்மைகளுக்கு நடுவே பைனாப்பிள் கேசரி வேறு.......சூப்பர்......\nரொம்ப அழகா இருக்கு கொலு.. பாண்டுரங்கனா அந்த ஜோடி பொம்மை\nகொலு பொம்மைகள் போட்டோ அருமை அக்கா.\nஹேய் வித்யா, எங்க வீட்டு ஞாபகமா வருது. :(\nகே��ரி சூப்பர். நீங்க பண்ணினதில்லையே\nகொலு பொம்மைகள் எல்லாம் அழகு.\nஉங்கள் கட்டுரை, அடுத்த வருடம் நவராத்திரி சமயத்தில் மயிலை மாட வீதிகளில் உலா வந்து அனைத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைக் கிளப்பி விட்டு விட்டது\nஎச்சூஸ் மி அந்த கேசரி எடுத்துகிட்டேன் , சுண்டல் எங்க \nகொலு ரொம்ப அழகா ரசனையோட இருக்குங்க. பையன் விளையாட பார்க் பண்ணலையா \nஅழகான கொலு. அடுத்து ஸ்வீட் ஸ்பெஷலுக்கா வெயிட்டிங்.\nநன்றி Mrs.Menagasathia (ஈஸ்வரன் கோவில் கண்காட்சிதான் நானும் சொல்வது).\nநன்றி விஜி (ஆமாம் பாண்டுரங்கனே தான்).\nநன்றி விக்னேஷ்வரி (நான் பண்ணினதுதான். யோகி மாதிரி என் ரங்க்ஸ்க்கு சமைக்கத் தெரியாது).\nநன்றி மங்குனி அமைச்சர் (சுண்டல் அடுத்த வருஷம்).\nநன்றி மணிகண்டன் (முதல் தடவைங்கறதால பண்ணல. பொம்மையே ரொம்ப கஷ்டப்பட்டு காப்பாத்திருக்கேன்).\nகொலுவின் நோக்கம் அழகு. நிறைய போட்டோஸ். ஆஃபீஸ் என்பதால் பார்க்கமுடியவில்லை. வீட்டுக்கு சென்று பார்க்கிறேன். :-))\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nமுழிப்பெயர்ப்புக் கவுஜைகள் - I\nநவராத்திரி - ஃபோட்டோ ரவுண்ட் அப்\n200க்கு 200 (இருநூறாவது பதிவு)\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/21996/unga-prasannam-illamal-unga-prasannam-illamal", "date_download": "2021-05-06T00:48:25Z", "digest": "sha1:PS3O5MDOUHDSDXHDMPVMT4Z7FLP3IWCX", "length": 3790, "nlines": 102, "source_domain": "waytochurch.com", "title": "unga prasannam illamal unga prasannam illamal", "raw_content": "\nஎன்னால் ஒன்றும் செய்ய முடியாதையா\nஉம் பிரசன்னம் என்னை பாட செய்யும்\nஉம் பிரசன்னம் என்னை துதிக்க செய்யும்\nஉங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்\nஎந்தன் சமூகமே உன் முன்னே செல்லும் என்றீர்\nநான் போகும் இடமெல்லாம் என்னோட இருக்கின்றீர்\nஉம் கரத்தால் என்னை மறைத்துக்கொள்வீர்\nஉம் மகிமையால் என்னை மூடிக் கொண்டீர்\nஉம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்\nஉங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்\nஉந்தன் பிரசன்னத்தால் காற்றும் கடலும் அடங்கும்\nஉந்தன் பிரசன்னத்தால் பேய்கள் நடு நடுங்கும்\nஉம் ப��ரசன்னத்திலே சுகம் உண்டு\nஉம் பிரசன்னத்திலே பெலன் உண்டு\nஉம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்\nஉங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/phone-conversation-between-the-prime-minister-mr-narendra-modi-and-the-prime-minister-of-the-united-kingdom-mr-boris-johnson/", "date_download": "2021-05-06T00:47:44Z", "digest": "sha1:3RYNIHRPUE2SCKZSXIEYTDZYSJFMUVYW", "length": 4996, "nlines": 49, "source_domain": "www.avatarnews.in", "title": "பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் திரு போரிஸ் ஜான்சனிடையே தொலைபேசி உரையாடல் | AVATAR NEWS", "raw_content": "\nபிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் திரு போரிஸ் ஜான்சனிடையே தொலைபேசி உரையாடல்\nJanuary 6, 2021 Leave a Comment on பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் திரு போரிஸ் ஜான்சனிடையே தொலைபேசி உரையாடல்\nஇங்கிலாந்து பிரதமர் மாண்புமிகு திரு போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் இன்று உரையாடினார்.\nகுடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வதற்கு இந்தியா தமக்கு விடுத்த அழைப்பிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்த இங்கிலாந்து பிரதமர், அவரது நாட்டில் மாறியுள்ள கொவிட்-19 நிலைமையால் குடியரசு தின விழாவில் தம்மால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.\nஇங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தம்மால் புரிந்து கொள்ள முடிவாதாகக் கூறிய பிரதமர், பெருந்தொற்றின் பரவலை விரைவில் கட்டுப்படுத்த தமது வாழ்த்துகளை தெரிவித்தார். நிலைமை சீரடைந்தவுடன், பிரதமர் ஜான்சனை இந்தியாவுக்கு வரவேற்க தாம் ஆவலாக இருப்பதாக அவர் கூறினார்.\nகொவிட்-19 தடுப்பு மருந்துகளை உலகத்திற்கு கிடைக்க செய்வது உட்பட இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். பிரெக்சிட்டுக்கு பிறகான இந்திய-இங்கிலாந்து உறவு, கொவிட்டுக்கு பிறகான இரு நாடுகளுக்கிடையேயான நட்பு மற்றும் குறிக்கோள்களை அடைவதற்காக விரிவான முறையில் இணைந்து பணிபுரிவது குறித்தும் கருத்துகளை அவர்கள் பரிமாறிக்கொண்டனர்.\nOBC ஆலோசனை கூட்டம் – மதுரையில் முக்கிய முடிவுகள்\n ‘ -ரசிகரிடத்தில் கொந்தளித்த நடிகர் மாதவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2021-05-06T01:22:05Z", "digest": "sha1:C3PL26STK2CVYO6I2CTG3LCCCZQ7NVCR", "length": 8864, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஒடிசா - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஒடிசாவில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட எறும்புண்ணி மீட்பு..\nஒடிசாவில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட எறுப்புண்ணியை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆசியாவின் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகளின் பட்டியலில் இருக்கும் எறும்புண்ணிக்கு சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடும...\nகொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.. உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒற்றுமையுடன் போராடி கொரோனா இரண்டாவது அலையை வெற்றிகொள்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை நாட்டில் தீவிரம் அடைந்து தினசரி பாதிப்புகளின் எ...\nஇந்தியாவில் மூன்றாவது நாளாக 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஇந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக இரண்டு லட்சத்தை தாண்டியதால், முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கடந்த ஆண்...\n\"கொரோனா அச்சுறுத்தலால் 10,12- ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைப்பு\" -பஞ்சாப், ஒடிசா, குஜராத் மாநில அரசுகள் அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஞ்சாப், ஒடிசா, குஜராத்தில் 10,12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப்பில் 5,8,10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக முதலமைச்சர் ...\nஒடிசா சட்டப்பேரவையில் சபாநாயகரை நோக்கி செருப்பு, குப்பைக் கூடையை வீசிய பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு\nஒடிசா சட்டப்பேரவையில் சபாநாயகரை நோக்கி பாஜக எ���்எல்ஏக்கள் செருப்பு, குப்பைக் கூடையை வீசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநில சட்டப் பேரவையில் நேற்று சுரங்க ஊழல் குறித்து விவாதிக்குமாறு...\nஎட்டு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு\nமகாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் மீண்டும் கொரோனா அலை வேகம் எடுத்து பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி, ஹரியானா, ஆந்திரா, ஒடிசா, இமாச்சலப் பிர...\n”கோடைக்காலத்தில் தமிழகத்தில் வெயில் இயல்பை விடக் குறைவாக இருக்கும்” -இந்திய வானிலை மையம் தகவல்\nகோடைக் காலத்தில், தமிழகத்தின் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் முதல், மே மாதம் வரையிலான கோடைக் காலத்துக்கான கணிப்பு...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/tag/mouthwash-kills-corona/", "date_download": "2021-05-06T01:33:07Z", "digest": "sha1:YYRQUQM4CPX22M5YKH6EP4QJZGBWE4LQ", "length": 4612, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "mouthwash kills corona Archives - SeithiAlai", "raw_content": "\n.. மவுத்வாஷ் ஜெல் கொரோனாவை கொள்வதாக தகவல்\nமவுத்வாஷ் ஜெல் மூலம் வாயை தினசரி சுத்தம் செய்தாலே, கொரோனா வைரசை செயலிழக்கச் செய்யலாம் என புதிய ஆய்வில் தெரியவந்து உள்ளது. உலகம் முழுவதும் 4 கோடிக்கும் ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/kerala-announced-free-internet-service-to-poor-people-119110800009_1.html", "date_download": "2021-05-06T00:22:43Z", "digest": "sha1:S3O6W7OU7JFNT3S5NVZLJ7EWSUDO6F32", "length": 10900, "nlines": 147, "source_domain": "tamil.webdunia.com", "title": "100 சதவீதம் இலவச இணைய சேவை – கேரள அரசு அடுத்த திட்டம் ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 6 மே 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n100 சதவீதம் இலவச இணைய சேவை – கேரள அரசு அடுத்த திட்டம் \nகேரளா முழுவதும் 100 சதவீதம் இலவச இணைய சேவையை கொடுப்பதற்கான முயற்சிகளில் கேரள அரசு இறங்கியுள்ளது.\nஇந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் கேரளம் முதலிடத்தில் உள்ளது. 100 சதவீத கல்வியறிவு, உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள் என அனைத்திலும் முன்னிலையில் உள்ளது. இதனை அடுத்து இணையச் சேவையைக் கொண்டு சேர்ப்பதையும் ஏழை வீடுகளுக்கு இலவச இணையச் சேவை அளிப்பதையும் அடுத்த இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.\nஇணைய வசதியைப் பெறுவது குடிமக்களின் உரிமை என்றும், 20 லட்சம் ஏழை மக்களுக்கு இலவச இணையச் சேவை அளிப்போம் என்றும் கேரள இடது ஜனநாயக முன்னணி கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதற்கான சட்ட ஒப்புதலை இப்போது கேரள அமைச்சரவை வழங்கியுள்ளது.\nஇந்த திட்டத்துக்காக 1548 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான பணிகள் 2020ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும். இந்தியாவிலேயே முதன் முதலாக இணையச்சேவையை மக்களின் அடிப்படை உரிமையாக அறிவித்திருக்கும் மாநிலமாக கேரளா திகழ்கிறது.\n’20 லட்சம் குடும்பங்களுக்கு’ இலவச இண்டர்நெட் வசதி :மக்கள் ஹேப்பி \nஇலவசங்களை விமர்சித்த நம்மவர் ; சாரி சாரி உங்களவர்\nஆண் குழந்தைக்குதான் சொத்து – பேத்தியை கொல்ல தூண்டிய தாத்தா\nதமிழ்நாடு இல்லாமல் இந்தியா இல்லை: துணை ஜனாதிபத��\n''நீட் தேர்வு அரசாங்க மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கும்''\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siva.tamilpayani.com/archives/2013", "date_download": "2021-05-06T01:48:28Z", "digest": "sha1:MVZYSPRGCTCCKFLV6CR2VPC4QK42EVMP", "length": 6944, "nlines": 102, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-10/01/2017-1 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஇன்று சந்​தை +0.64% அல்லது +52.55 என்ற அளவு உயர்ந்து 8288.60 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகள் எதுவும் எனது வி​லைக்கு முடிவ​டையவில்​லை.\nஇன்று விற்ப​னைக்கு எத​னையும் வி​லை கூறியிருக்க வில்​லை.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (11-01-2017) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஅய்யா ,STOP LOSS என்றால் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/north-korea-satellite-images-spark-speculation-plans-for-a-massive-fun.html", "date_download": "2021-05-06T00:32:01Z", "digest": "sha1:D74SONIWHZ33NR6XYONCGOOS3CVJ6J4X", "length": 10155, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "North Korea satellite images spark speculation plans for a massive fun | World News", "raw_content": "\nமிகப்பெரிய 'இறுதி' ஊர்வலத்திற்கு 'தயாராகும்' வடகொரியா... வைரலாகும் 'செயற்கைக்கோள்' படங்கள்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nவடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக வெளியான செயற்கைக்கோள் படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனாவை விட வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த தகவல்கள் தான் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. முதலில் அவருக்கு கொரோனா இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் இதய அறுவைசிச்சை செய்து கொண்டதாகவும், அதில் அவர் நினைவை இழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அண்டை ���ாடான தென் கொரியா இந்த தகவல்களை தொடர்ந்து மறுத்து வருகிறது. கிம் நலமுடன் இருப்பதாக தொடர்ந்து தென் கொரியா தெரிவித்து வருகிறது.\nஇதற்கிடையே அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கிம்மின் உடல்நிலை குறித்த தகவல்களை அறிய ஆர்வம் காட்டி களத்தில் குதித்துள்ளன. குறிப்பாக சீனா, அமெரிக்கா இரண்டு நாடுகளும் இந்த போட்டியில் நேரடியாக இறங்கி இருக்கின்றன. கடந்த 11-ம் தேதியில் இருந்து கிம் பொதுவெளியில் தோன்றாததால் அவர் சிகிச்சையில் தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன் கிம்மின் ட்ரெயின் வடகொரியாவின் வொன்சான் கடற்கரை ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள அவரது அரண்மனைக்கு பக்கத்தில் நிற்பது கண்டறியப்பட்டது.\nஇந்த நிலையில் வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவது போன்ற புகைப்படங்கள் அமெரிக்க உளவு செயற்கைக்கோளில் சிக்கியுள்ளது. அதில் ராணுவ அணிவகுப்புகள் மேற்கொள்வதற்காக தற்காலிகமான அமைப்புகள், ஏப்ரல் 18-ம் தேதிக்கு பின்னர் தலைநகர் பியோங்யாங்கில் உருவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தாக்கத்தால் நிலைகுலைந்து காணப்படும் வடகொரியா போன்ற ஒரு நாட்டில், இதுபோன்ற மாபெரும் ராணுவ அணிவகுப்பு மேற்கொள்ளுவதற்கான சாத்தியமில்லை என்பதால் இதுகுறித்து சர்வதேச நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.\nகிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், இந்த புகைப்படம் தற்போது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய தலைவர் கிம் ஜாங் இல் (கிம்மின் தந்தை) மாரடைப்பால் மரணமடைந்த போதும் இதே போன்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா.. முக்கிய தரவுகள்... ஓரிரு வரிகளில்\n'.. ஊரடங்கு அமலில் இருப்பதால்... இளம்பெண் எடுத்த 'அதிரடி' முடிவு\n'அனைத்து' கொரோனா நோயாளிகளும் 'குணமடைந்தனர்'... பெய்ஜிங் 'சிறப்பு' மருத்துவமனையை மூடும் 'சீனா'...\n'கொரோனா' அச்சுறுத்தலால் 'தீவிர' கண்காணிப்பிற்காக... 'சீன' அரசின் 'அதிரடி' நடவடிக்��ையால்... 'அதிர்ச்சியில்' மக்கள்...\n\"55 வயசுக்கு மேல இருக்கும் போலீஸ்காரங்களுக்கு சம்பளத்துடன் லீவு\" - மும்பை காவல்துறையின் சமயோஜித அறிவிப்பு\n'இந்த பெண் தான் காரணமா'.. அக்டோபர் மாதம் உகானில் நடந்த விளையாட்டுப் போட்டி... சீனா வெளியிட்ட பரபரப்பு தகவல்'.. அக்டோபர் மாதம் உகானில் நடந்த விளையாட்டுப் போட்டி... சீனா வெளியிட்ட பரபரப்பு தகவல்\n'உங்களால நாங்க மகிழ்ச்சியாவே இல்ல’... 'லாபம் பார்ப்பதற்காகவே இப்படி செஞ்சிருக்கீங்க’... ‘சீனாவை விடாமல் துரத்தும் அமெரிக்கா’... என்ன நடந்தது\n'எத்தனை' ஆயிரம் வரை உயிரிழப்பு 'உயரும்'... இதுவரையில் எடுத்த 'சிறந்த' முடிவு'... இதுவரையில் எடுத்த 'சிறந்த' முடிவு... அதிபர் 'ட்ரம்ப்' பதில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/angry-people-went-with-cows-give-petition-authorities-nellai-317613.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-06T00:08:30Z", "digest": "sha1:5FOH5IA2RBWGDFLFGILJM2LDRJIDMJBY", "length": 16628, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென்காசியில் சாலை வசதி கோரி மாடு, கன்றுடன் வந்து நூதன முறையில் மனு அளித்த மக்கள் | Angry people went with cows to give petition to authorities in Nellai - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nஇப்போது முதல்வரை பார்க்க முடியாது... ராஜேஷ்வரிபிரியாவை திருப்பி அனுப்பிய போலீஸ்\nசொத்து வரி..குடிநீர் வரி.. மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி... முதல்வர் தனிப்பிரிவுக்கு மனுக்கள்\nஉள்ளாட்சி தேர்தல்.. மின்னல் வேகத்துக்கு மாறிய அதிமுக.. விருப்ப மனு விநியோகம்.. தலைமை அறிவிப்பு\nஆர்.டி.ஐ-யின் கீழ் வரும் கேள்விகளுக்கு 30 நாளில் பதிலளிக்க வேண்டும்.. உயரதிகாரி எச்சரிக்கை\nகோயில்களில் யாகம் நடத்தியதால் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது: விளக்கம் கேட்டு மனு\nதிருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ வழக்கு\nபொன் மாணிக்கவேல்: தமிழக அரசு தடை கேட்டால் என் கருத்தை கேட்க வேண்டும்.. யானை ராஜேந்திரன் கேவியட்\nமீடூ புகார்.. அர்ஜூன் செம சூடாக இறங்கி விட்டார்.. ஆனால் தமிழ்நாடு மகா அமைதியா இருக்கே\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nஸ்டெர்லைட் ஆலையில் தமிழக நீதிபதி ஆய்வு செய்ய கூடாது.. வேதாந்தா குழுமம் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை நீதிபதி சந்துரு ஆய்வு செய்ய வேண்டும்.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\nதூத்துக்குடி நிலத்தடி நீர் விவகாரம்: தமிழக அரசுக்கு அவகாசம் மறுப்பு.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி\nஸ்டெர்லைட் ஆலை.. தமிழக அரசின் அரசாணை ரத்தாகுமா ஆக.9ஆம் தேதி இறுதி விசாரணை\nஅப்பல்லோவுக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போங்க.. ஆறுமுகசாமி கமிஷனில் தீபா மனு\nவேதாந்தா வழக்கில் என்னையும் மனுதாரராக சேருங்கள்.. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ மனு\nகம்பு, சோளம், எள்ளு பயிர்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்த கோவை விவசாயிகள்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\npetition thenkasi public cow தென்காசி நகராட்சி மனு மாடுகள்\nதென்காசியில் சாலை வசதி கோரி மாடு, கன்றுடன் வந்து நூதன முறையில் மனு அளித்த மக்கள்\nதென்காசி:சாலை வசதி செய்து தரக்கோரி தென்காசி நகராட்சி ஆணையாளரிடம் மாடுகளுடன் வந்து பொதுமக்கள் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்காத காரணத்தினால் தமிழகத்தின் ஏராளமான மாவட்டங்களில் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர் வசதி, சாலைவசதி, சுகாதார வசதிகள் போன்றவைகள் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.\nஎனவே இதனை முன்னெடுத்து போராட்டங்கள், சாலைமறியல்களை போன்றவை நடத்தி தங்களது எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கவனிக்க நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சி என எந்த துறையிலும் அதிகாரிகளோ, பிரதிநிதிகளோ இன்றி நாளுக்கு நாள் மக்கள் அதிருப்திக்கு ஆளாகி வருகின்றனர்,.\nஇந்நிலையில், நெல்லை மாவட்டம் தென்காசி நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதி சொல்லமுடியாத அவலத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்து அதன் கோரமுகத்தை வெளிப்படுத்தி வருகிறது.\nஇதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் இடறி விழுவதும், விபத்துக்களை சந்திக்க நேரிடுவதாக நடந்து வருகிறது இதுகுறித்து பலமுறை நகராட்சி ஆணையரிலிருந்து பல்வேறு அரசியல் கட்சியினர் வரை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.\nஎனவே இந்த சாலைகளை சீரமைக்க கோரியும், இதுவரை நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பொதுமக்கள் மனு அளிக்க முடிவு செய்தனர்,\nஅதன்படி, பசுமாடு மற்றும் அதன் கன்றுக்குட்டியுடன் நகராட்சி அலுவலகம் முன்பாக ஒன்று திரண்டனர். பின்னர் தாங்கள் அழைத்து வந்த மாடுகளின் கழுத்தில் மனு ஒன்றினை எழுதி கழுத்தில் தொங்கவிட்டனர்.\nஅந்த மனுவில், 'மனிதர்கள் கொடுக்கும் மனு மீது நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகமே கால்நடைகளாகிய நாங்கள் கொடுக்கும் மனு மீதாவது நடவடிக்கை எடு' என்று எழுதப்பட்டிருந்தது.\nபின்னர் மாடுகளுடன் ஆணையாளரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் மனு அளித்த பசுவின் கால் தடங்களையே கையெழுத்தாகப் பெற்று நகராட்சி ஆணையாளரிடம் பொதுமக்கள் கொடுத்தனர்.\nபொதுமக்கள் மாடுகள், மற்றும் கன்றுக்குட்டிகளுடன் நகராட்சி அலுவலகம் வந்து போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.taize.fr/ta_article11897.html", "date_download": "2021-05-06T00:04:42Z", "digest": "sha1:WFX6KCPICC32TIMVJDJXZGUHT5HNCCYC", "length": 7565, "nlines": 65, "source_domain": "www.taize.fr", "title": "வருமுன் நல்ல முறையில் தயாரிப்பது எப்படி? - Taizé", "raw_content": "\nவருமுன் நல்ல முறையில் தயாரிப்பது எப்படி\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\n எங்களுடன் என்னென்ன கொண்டு வரவேண்டும்\nவருமுன் நல்ல முறையில் தயாரிப்பது எப்படி\nநாங்கள் எத்தனை நாட்கள் தங்கலாம்\nமேலும் சில விபரங்கள்: இளைஞர்களை டெய்செக்கு கூட்டி வருவது பற்றி\n30 வயதக்கு மேற்பட்டவருக்கு மேலும் விவரங்கள்\nஉடல் நலம் தொடர்புடைய விவரங்கள்\nவருமுன் நல்ல முறையில் தயாரிப்பது எப்படி\nபின்வரும் தகவல்கள் வயதானவாகளை கூட்டி வருபவர்க்கு தரப்படுகிறது. தேசேக்கு வரும் மற்றவர்களுக்கும் இது பயன்படும்.\nதேசேயில் எளிமையான வாழ்க்கை முறை\nஅனுதின கால அட்டவணை: கிளிக்:\nகூட்ட செபம்: காலை, மாலை, இரவு\nசில பாடல்களை கற்றுக் கொள்ளவும். கிளிக்:;\nகூட்டங்கள் பற்றிய விடியோ பார்க்கவும் விடியோ\nதேசேயில் ஏற்கனவே தங்கிய ஒரு இளைஞரிடமிருந்து அவர் அனுபவங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும். அத்தகைய இளைஞர் உங்கள் வட்டாரத்தில் யார் என்று அறிந்துகொள்ள எங்களுக்கு கடிதம் எழுதவும். நடைபெறும் கூட்டம் ஒவ்வொன்றிலும் கலந்து கொள்ள தயாராக வர வேண்டும். 2019-மடலும் இதற்கு பயன்படும். வாசித்துக் கொள்ளவும்.\nநிங்கள் குழுவின் தலைவரானால் 15-16 வயதுக்கு உட்பட்டவர்களை கூட்டி வருவது பற்றிய விவரங்களை அறிய கிளிக்: உங்கள் குழவினரை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். குழுவில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று உறுதியாக தெரியாவிட்டாலும் முன் பதிவு செய்து கொள்க.\nதேசேவை விட்டு வெளியேறுமுன் உங்கள் குழுவை பின் வரும் வாரங்களில் ஒர் நாளில் திரும்பவும் சந்திக்கப்பபோகும் நாளையும் நேரத்தையும் முடிவு செய்து கொள்க. இந்த சந்திப்பில் குழுவில் ஒவ்வொருவருக்கும் தேசே அனுபவத்தில் எது முக்கியமானதாக இருந்தது என்பதையும். அவாகளின் அன்றாட வாழ்க்கைக்கு எப்படி பயன்படப் போகிறது என்பதையும் பேசி தெரிந்து கொள்ளலாம்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 19 ஐனவரி 2019\nஒரு குழவைக் கூட்டிக்கொண்டு வருவதாக இருந்தாலும், அல்லது ஒர் குழவின் அங்கத்தினராக வந்தாலும். தயாரிப்பு முக்கியமாகும்.\nகூட்டங்களின் தன்மை பற்றி முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தால் கூட்டத்தில் மிகுந்த பயனுள்ள முறையில் கலந்து கொள்ளலாம். தேசே அனுபவத்திற்குப் பிறக பின் நாட்களில் அந்த அனுபவத்தின்படி வாழ்வதற்கும் மிக உதவியாக இருக்கும்.\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபட���் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithithalam.com/chennai-team-lost-3/", "date_download": "2021-05-06T00:15:33Z", "digest": "sha1:2BILSMEKTDMZ2WKSHNQOVA3MQT42DHD5", "length": 7195, "nlines": 71, "source_domain": "seithithalam.com", "title": "சென்னை அணி தோல்வி.!! - SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nநேற்று துபாயில் நடந்த போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.\nமுதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 164 ரன்களை குவித்தது. இந்த அணியில் அதிகபட்சமாக பிரியம் கர்க் 51 எடுத்தார்.\n164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 157 ரன்களை மட்டுமே எடுத்தது.\n← தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மழை நீர் கழிவு நீரை அகற்றி சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு சிபிஐஎம் மனு\nதலித் இளம் பெண் படுகொலை : யோகி பதவி விலக கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் →\nகொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் இலக்கு.\n2020 ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19ல் தொடங்கும்: ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவிப்பு.\nSuper over டெல்லி அணி த்ரில் வெற்றி..\nபக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதம��ழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்தியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/04/iit-madras-recruitment-2021-scientist.html", "date_download": "2021-05-06T00:54:21Z", "digest": "sha1:S4FVBZQKOEMQTX2CSBL7KCBGYWMOZRAJ", "length": 8001, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2021: Senior Project Scientist", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை பொறியாளர் வேலை இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2021: Senior Project Scientist\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2021: Senior Project Scientist\nVignesh Waran 4/30/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை,\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.iitm.ac.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை பதவிகள்: Senior Project Scientist. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. IITM-Indian Institute of Technology Madras Recruitment 2021\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: Senior Project Scientist முழு விவரங்கள்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 15-05-2021\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # பொறியாளர் வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/04/nhai-recruitment-2021-deputy-manager.html", "date_download": "2021-05-06T01:43:39Z", "digest": "sha1:SW7GQS6Q57BMDMAKX5DWHMA4WV2MQGXD", "length": 7755, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை பொறியாளர் வேலை trend இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://nhai.gov.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதவிகள்: Deputy Manager. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. NHAI-National Highway Authority of India Recruitment 2021\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு: Deputy Manager முழு விவரங்கள்\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 28-05-2021\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # பொறியாளர் வேலை # trend\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, trend\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-plus-two-result-has-announced-today-347390.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T01:35:49Z", "digest": "sha1:MLKT54XODQNLPDD4DJLOYQNSV7ASNAW2", "length": 17228, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாவ்.. தொழில் வளர்ச்சியோடு.. கல்வியிலும் முத்திரை பதித்த திருப்பூர், ஈரோடு.. பெரம்பலூரும் பிரமாதம்! | TN Plus Two Result has announced today - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முட���வுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\n3வது நாளாக.. அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை - வாகன ஓட்டிகள் கலக்கம்\nபல கோடி ஊழல் புகார்... முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவிற்கு... நீதிபதி கலையரசன் ஆணையம் நோட்டீஸ்\nநாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்.. அலுவலகம் வர தேவையில்லை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nதமிழக அரசு அதிரடி.. கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்\nடுவிட்டரில் மீண்டும் தி.மு.க.வை சீண்டி.. நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட மார்க்கண்டேய கட்ஜு\n23 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவெளிநாடுகள் அனுப்பிய.. 3000 டன் மருத்துவ உபகரணங்கள்.. என்ன ஆனது கணக்கு காட்டாத மத்திய அரசு\nஎரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்.. நெறிப்படுத்த கமல் கோரிக்கை\nதமிழகத்தில் இன்று காலை முதல் கடும் கட்டுப்பாடுகள்.. என்ன இயங்கும் என்ன இயங்காது\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nகேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தால்... ராஜ்யசபா எம்பியாகும் சேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன்\nவெளிநாடுகளில் இருந்து மருந்து பொருட்கள்.. பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைப்பு\nமக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனைகளை முழுமையாக ஒப்படைக்க கோரி ஸ்டாலின் உருக்கம்..\n.. வீட்டில் பொழுதை கழிக்க மக்கள் முன்கூட்டியே செய்யும் காரியத்தை பாருங்க\nகொரோனா பெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை\nதிரிபாதியின் பதவிக்காலம் முடிகிறது.. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள��� வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ntn 12th result 2019 plus two result tn plus two result 2019 தேர்வு முடிவுகள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பிளஸ் டூ பிளஸ் 2 தமிழகம் கல்வி\nவாவ்.. தொழில் வளர்ச்சியோடு.. கல்வியிலும் முத்திரை பதித்த திருப்பூர், ஈரோடு.. பெரம்பலூரும் பிரமாதம்\nசென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம்தான் முதலிடத்தை பிடித்துள்ளது.\nஇன்று காலை பிளஸ் 2 தேர்வு வெளியானது. இந்த தேர்வில் நம் மாநிலத்தில் மொத்தமாக 91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 93.64 சதவிகிதம் மாணவிகளும், 88.57 சதவிகிதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் திருப்பூர் மாவட்டம் 95.37% தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் ஈரோடு மாவட்டம் இடம்பெற்றுள்ளது. அதாவது 95.23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்ததாக பெரம்பலூர் மாவட்டம் 95.15 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று 3-ம் இடத்தை பிடித்துள்ளது.\nஇதனால் அந்தந்த மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். வழக்கமாக எப்பவுமே விருதுநகர் மாவட்டம்தான் மாநிலத்திலேயே முதலிடத்தை பிடிக்கும். ஆனால், இந்த முறை திருப்பூர் 95.37 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.\nமுதல் இரண்டு இடத்தை பிடித்துள்ள திருப்பூர், ஈரோடு இவை இரண்டுமே கொங்கு மண்டலம் பெல்ட்டில் உள்ள மாவட்டங்கள் ஆகும். தொழில் வளர்ச்சிக்குப் பெயர் போன மாவட்டங்கள் இவை. இங்கு இப்போது கல்வியும் வளர்ச்சி அடைந்திருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. முன்பு இந்த இரண்டையும் கையில் வைத்திருந்தது சென்னை மட்டுமே.\nசென்னையின் ஆதிக்கத்தை இப்போது பிற மாவட்டங்கள் தகர்த்து விட்டன. ரொம்ப காலமாகவே தென் மாவட்டங்கள்தான் முன்னணியில் இருந்து வந்தன. அதை தற்போது மேற்கு தத்தெடுத்துள்ளது. கல்விக்கான முக்கியத்துவத்தை இந்த ���ாவட்ட நிர்வாகங்கள் அதிகமாக எடுத்து கொண்டதா, அல்லது பள்ளி நிர்வாகங்களே சிரத்தை எடுத்து மாணவர்களின் தேர்ச்சிக்கு உதவியனவா என தெரியவில்லை. ஆனால் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகவே இந்த சாதனை அமைந்துள்ளது.\nஅதேபோல பெரம்பலூர் மாவட்டம் என்பது பின்தங்கிய மாவட்டம். இங்கெல்லாம் எந்த அளவுக்கு கல்வி வளர்ச்சி உள்ளது என்பது கேள்விக்குறியாக அன்று இருந்தது. சென்னை, மதுரை, சேலம், கோவை என பெரிய பெரிய பெரிய வளர்ச்சி பெற்ற மாவட்டங்கள் செய்யாத ஒன்றை பின்தங்கிய மாவட்டம் என்று சொல்லப்படும் பெரம்பலூர் 3-வது இடத்தை பெற்று தமிழகத்தின் மற்ற கல்வி மாவட்டங்களையே வியப்புக்குள்ளாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/participating-in-protests-can-now-cost-you-govt-job-says-bihar-police-410957.html", "date_download": "2021-05-05T23:53:37Z", "digest": "sha1:HFATJVG3STG4FOGMPKI3NFI2OOKLTUGW", "length": 16237, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்பாட்டம், மறியல் செய்தால் அரசு வேலையில் கிடையாது - பாஸ்போர்ட் பெறுவதிலும் சிக்கல் - எங்கு தெரியுமா | Participating in Protests Can Now Cost You Govt Job says Bihar Police - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nபீகாரில் கொரோனா பரவல் அதிகரிப்பு - மே 15 வரை முழு லாக் டவுன் நீட்டிப்பு\nகருணாநிதி வழியை பின்பற்றுங்கள்...ஸ்டாலினுக்கு லாலு பிரசாத் வாழ்த்து\nபீகார் மாநில தலைமை செயலாளர் அருண் குமார் சிங் கொரோனாவுக்கு பலி - முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல்\n\"ரூட்\" மாறிய சப்னா.. ரொம்ப பிடிவாதம்.. சொல்லி பார்த்தும் திருந்தலை.. அதிர்ந்த கணவர்.. ஷாக் முடிவு\nநடுராத்தியில் ஆள்மாறாட்டம்.. உயிரோடு இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ் அளித்து ஷாக் தந்த மருத்துவமனை\nபீகார்: பாஜகவுடன் மல்லுக்கட்ட தயாராகும் நிதிஷ்- ஜேடியூவுடன் இணைகிறது ராஷ்டிரிய லோக் சமதா கட்சி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nநெருங்கும் தேர்தல்.. அதிக��ரிகளை அடித்து, மண்டையை பிளந்துவிடுங்கள்.. பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\n11 வயது மாணவி கர்ப்பம்... பாட்னா பள்ளி முதல்வருக்கு மரண தண்டனை.. என்னத்த சொல்ல\nகோவிட் டெஸ்ட்.. செல் நம்பர் டூ எல்லாமே போலி.. மிரள வைக்கும் பீகார் ஷாக் அதிகாரிகள்.. என்ன நடக்கிறது\nபீகார்: நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம்- மாஜி மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைனுக்கும் இடம்\nமாயமானவர்கள் மீண்டு வர பிரார்த்திகிறேன்...நிதிஷ்குமார் ட்விட்டரில் உருக்கம்\nஒருநாள் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த 9-ம்வகுப்பு மாணவி... இந்த கவுரவம் எதற்கு தெரியுமா\nமோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்\nஅரசுக்கு எதிரான கருத்தா... கம்பிதான்.. களிதான்.. நிதீஷ் குமார் வார்னிங்\nபீகார் எம்.எல்.சி தேர்தலில் மாஜி மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைன்- வேட்பாளராக்கிய பாஜக வியூகம் என்ன\nதகனம் செய்ய காசு இல்லை... உயிரிழந்தவரின் சடலத்துடன் வங்கியை முற்றுகையிட்ட கிராம மக்கள்\nAutomobiles இந்தியாவில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக் ஜப்பானில் அறிமுகம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 05.05.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வரவை விட செலவு அதிகமாக இருக்குமாம்…\nFinance தடுப்பூசி போடலைன்னா வேலைக்கு வரமாட்டோம்.. ஏர் இந்தியா விமானிகள் சங்கம் அதிரடி..\nMovies தனி ஒருவன்.. சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி காலாமானார்.. சினிமா பிரபலங்கள் இரங்கல்\nSports ஆரம்பத்துல அதிர்ச்சியாதான் இருந்துச்சு... எல்லாமே மாறிடும் வெயிட் பண்ணுவோம்... கமின்ஸ் உறுதி\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் மருத்துவத் துறையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nprotest government job bihar போராட்டம் அரசு வேலை பீகார்\nஆர்பாட்டம், மறியல் செய்தால் அரசு வேலையில் கிடையாது - பாஸ்போர்ட் பெறுவதிலும் சிக்கல் - எங்கு தெரியுமா\nபாட்னா: அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் அரசாங்க வேலைகள் அல்லது அரசுக்கு சொந்தமான மதுபான விற்பனை நிலையங்களை பெற முடியாது என்று பீகார் மாநில காவல்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nபீகா���ில் அம்மாநில டி.ஜி.பி. சிங்லால் உத்தரவின்பேரில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அரசுக்கு சொந்தமான மது கடைகள், அரசு வேலை, துப்பாக்கி வைத்திருக்க உரிமம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க காவல் துறை சரிசார்ப்பு அவசியம். எந்தவொரு சட்டம் ஒழுங்கு நிலைமை, ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் போன்ற எந்தவொரு குற்றச் செயலிலும் ஒரு நபர் ஈடுபட்டு இருந்தால், இதற்காக அந்த நபர் மீது போலீசார் குற்றம் சாட்டி இருந்தால், அதனை காவல்துறையினர் தனிநபர் நடத்தை எழுத்து சரிபார்ப்பு அறிக்கையில் குறிப்பாகவும், திட்டவட்டமாகவும் குறிப்பிட வேண்டும்.\nஅரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் அரசாங்க வேலைகள் அல்லது அரசுக்கு சொந்தமான மதுபான விற்பனை நிலையங்களை பெற முடியாது. ஆகையால் அவர்கள் கடுமையான விளைவுகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷ் குமார் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் , காவல்துறையின் சுற்றறிக்கையை பதிவேற்றம் செய்ததுடன், முசோலின் மற்றும் ஹிட்லருக்கு கடுமையான போட்டியை நிதிஷ் குமார் தருவதாக பதிவு செய்து உள்ளார்.\nஇதனிடையே அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்பவர்களுக்கும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. பாஸ் போர்ட்டுகள் பெற விண்ணப்பிக்கும் போது போலீஸ் சரிபார்ப்பில் மக்களின் சமூக ஊடக இடுகைகள் கூட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உத்தரகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-06T00:16:29Z", "digest": "sha1:E6OCEXLXUA2N7RNCIBTSHRQ6GKQ3BOGE", "length": 6887, "nlines": 148, "source_domain": "tamil.oneindia.com", "title": "நியூஜெர்சி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்பு��ளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநியூ ஜெர்சியில் ஓடும் ரயிலில் சிக்கிய இந்தியர்.. நேர்ந்த பயங்கரம்\nகழிவறையை கழுவும்போது மிஸ்ஸான வைரமோதிரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் சாக்கடையில் கிடைத்தது\nநியூஜெர்சியில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து தமிழர்கள் போராட்டம்\nஎடிசன் நகரில் பொழிந்த தமிழ் மழை.. திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் குழந்தைகள் விழா\nஅமெரிக்காவின் நியூ ஜெர்சி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மோதி விபத்து: 3 பேர் பலி; 100 பேர் காயம்\nயு.எஸ்.: நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறங்கி பீதியை கிளப்பிய குட்டி விமானம்\nயு.எஸ்.: பச்சிளம் பெண் குழந்தையை நடுத்தெருவில் எரித்துக் கொன்ற தாய்\nஎன்ஜினில் தீ: நியூஜெர்சிக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்- 313 பயணிகள் உயிர் தப்பினர்\nஅமெரிக்க வணிக வளாகத் துப்பாக்கிச்சூடு: தற்கொலை செய்து கொண்ட குற்றவாளி\nஅமெரிக்க வணிக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு\nஇறந்த தாயுடன் தன்னந்தனியாக 5 நாள் வசித்த 4 வயது சிறுவன்\nஅமெரிக்காவின் டீநெக் நகர மேயராக இந்திய அமெரிக்கர் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:32:16Z", "digest": "sha1:VAINYO72Q3JGO3D46PC3XZHTV2LUZ546", "length": 10009, "nlines": 53, "source_domain": "www.avatarnews.in", "title": "சட்டசபைத்தேர்தல் Archives | AVATAR NEWS", "raw_content": "\nதிடீரென அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி: திக்குமுக்காடிப்போன அரசியல் கட்சிகள்\nFebruary 27, 2021 February 27, 2021 BalaLeave a Comment on திடீரென அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி: திக்குமுக்காடிப்போன அரசியல் கட்சிகள்\nஎதிர்பார்ப்புக்கு மாறாக தமிழக சட்டசபைத் தேர்தல் திடீரென நேற்று அறிவிக்கப்பட்டது; இதை சற்றும் எதிர்பார்க்காத திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளை உடனே முடித்தாக வேண்டிய நிர்பந்ததுக்கு ஆளாகியுள்ளன. தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம்; ஏப்ரல் கடைசியில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் நினைத்திருந்தன. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில், சட்டசபை தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 26ம் தேதி மாலை […]\nநாளை தமிழகம் வருகிறார் அமித்ஷா இன்று நெல்லைக்கு ராகுல் வருகை\n இன்று நெல்லைக்கு ராகுல் வருகை\nசட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது; உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார்; காங்கிரஸ் எம்.பி. ராகுல், இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது . வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. கூட்டணியை இறுதி செய்வது, தொகுதிப் பங்கீடு […]\nமுதல்வரை எதிர்த்து சிரிப்பு நடிகர் விருப்ப மனு அளித்ததால் பரபரப்பு\n விருப்ப மனு அளித்ததால் பரபரப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிட, திமுக சார்பில் சினிமா காமெடி நடிகர் இமான் மனு செய்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு என்பதால், குறுகிய அவகாசமே உள்ளது. அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, தாமக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெற்று வருகின்றன. அதிமுக சார்பில் பெறப்பட்ட விருப்ப மனுவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட மனு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக சார்பிலும் […]\nபிரதமர் இன்று புதுச்சேரி, கோவைக்கு வருகைதமிழில் டிவிட் போட்டு உற்சாகம்\nதமிழில் டிவிட் போட்டு உற்சாகம்\nபிரதமர் நரேந்திர மோடி இன்று (25 ம் தேதி) புதுச்சேரி மற்றும் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் தலைவர்களின் வருகை சூடுபிடித்துள்ளது. இச்சூழலில், புதுச்சேரியில், 3,023 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதுச்சேரி வருகிறார். டில்லியில் இருந்து இன்று காலை, 7:45 மணியளவில் தனி விமானத்தில் புறப்படும் பிரதமர், சென்னை விமான நிலையத்திற்கு […]\nஈபிஎஸ் -ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதி: ‘செண்டிமெண்டாக’ ஜெ. பிறந்தநாளில் விருப்ப மனு\nFebruary 24, 2021 February 24, 2021 BalaLeave a Comment on ஈபிஎஸ் -ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதி: ‘செண்டிமெண்டாக’ ஜெ. பிறந்தநாளில் விருப்ப மனு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில், அ.தி.மு.க. சார்பில் விருப்பமனு பெறும் நிகழ்வை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். எடப்பாடி தொகுதியில் ஈ.பி.எஸ்., போடி தொகுதியில் ஓ.பி.எஸ். போட்டியிட மனு அளிக்கின்றனர். அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/extended-warranty-faq", "date_download": "2021-05-06T00:43:20Z", "digest": "sha1:JUUK5RYT7SVA46PZB37FCCNHIQS3A77C", "length": 93172, "nlines": 549, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் பெறுங்கள்\nEMI நெட்வொர்க் பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nரென்டல் வைப்பு கடன் விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள் டீமேட் கணக்கு\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி சொத்து மீதான தொழில் கடன் நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன் டேர்ம் கடன் ஸ்டார்ட்அப் தொழில் கடன்கள் சேனல் ஃபைனான்சிங் இன்வாய்ஸ் ஃபைனான்ஸ்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹோம�� ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது இன்ஸ்டா EMI கார்டு புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் தனிநபர் கடன் வட்டி விகிதம் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி Hybrid Flexi Car Loan புதிய\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nசொத்து மீதான தொழில் கடன் தயாரிப்பு தகவல் விண்ணப்பி\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான க���ன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்கெயின் சூப்பர்கார்டு பிளாட்டினம் அட்வான்டேஜ் சூப்பர்கார்டு\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல் CKYC தேசிய ஓய்வூதிய திட்டம் PF\nFD சேவைகள் உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் உங்கள் 15GH-ஐ சமர்ப்பிக்கவும் புதிய டிடிஎஸ் சான்றிதழை பதிவிறக்கவும் புதிய\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்வது\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த்\nஆன்லைன் டிரேடிங் டீமேட் கணக்கு டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்காக விண்ணப்பிக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO இன்ட்ராடே டிரேடிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉள்நோக்குகள் டீமேட் கணக்கு என்றால் என்ன ஆன்லைன் பகிர்வு வர்த்தகம் வர்த்தக கணக்கை எப்படி திறப்பது வர்த்தக கணக்கு vs டீமேட் கணக்கு ஆன்லைன் வர்த்தகத்தை எப்படி தொடங்குவது\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை COVID-19 பாதுகாப்பு காப்பீடு மொபைல் பாதுகாப்பு திட்டம் வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு ஐவியர் அசூர் சைக்கிள் காப்பீடு\nபுதிதாக வந்துள்ளவைகள் சைபர் பாதுகாப்பு காப்பீடு COVID-19 பாதுகாப்பு காப்பீடு கீ பாதுகாப்பு ஹேண்ட்பேக் அசூர் டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசலுகைகளை ஆராயுங்கள் புதிய கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய\nEMI லைட் சலுகை புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி டிசி‌எல் VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி இன்ஸ்டா EMI கார்டு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமொபைல் பார்ட்னர்கள் சாம்சங் mi.com VIVO Realme OnePlus ஓப்போ iQOO Zebrs.com\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் Zebrs.com ஃப்லிப்கார்ட் அமேசான்\nஉடல்நலம் & உடற்பயிற்சி சீனியாரிட்டி Curefit\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 10,000-க்கும் குறைவான மொபைல்கள் 15,000-க்கும் குறைவான மொபைல்கள் 20,000-க்கும் குறைவான மொபைல்கள் 25,000-க்கும் குறைவான மொபைல்கள் 30,000-க்கும் குறைவான மொபைல்கள் புத்தம்புதிய சலுகைகள்\nலேப்டாப்கள் லேப்டாப் 25000 க்கும் குறைவாக லேப்டாப் 30000 க்கும் குறைவாக லே���்டாப் 40000 க்கும் குறைவாக i3 புராசஸர் லேப்டாப்கள் i5 புராசஸர் லேப்டாப்கள்\nடிவி எல்இடி டிவி ஸ்மார்ட் டிவி முழு HD டிவி 15000-க்கும் குறைவான விலையில் TV 20000-க்கும் குறைவான விலையில் TV 25000-க்கும் குறைவான விலையில் TV\nவாஷிங் மெஷின் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் டாப் லோடு வாஷிங் மெஷின் ஃப்ரன்ட் லோடு வாஷிங் மெஷின்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் வாஷிங் மெஷின் ரெஃப்ரிஜரேட்டர் ஏசி வாட்டர் ப்யூரிஃபையர் மைக்ரோவேவ் ஓவன் புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் லிமிடெட்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nApple iPhone உத்தரவாத சரிபார்ப்பு\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் என்றால் என்ன\nஉற்பத்தியாளரின் உத்தரவாதம் காலாவதியான பிறகு உங்கள் தயாரிப்பு உற்பத்தி குறைபாடுகளிலிருந்து நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசி காப்பீடு செய்கிறது. ஒரு வழியில், இந்த பாலிசி உங்கள் தயாரிப்புகள் மீது உற்பத்தியாளர் உத்தரவாத நீட்டிப்பு ஆகும்.\nஉற்பத்தியாளரின் தயாரிப்பு உத்தரவாத காலம் என்றால் என்ன\nநீங்கள் ஒரு எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பை வாங்கும்போது, உற்பத்தியாளர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாதத்தை வழங்குகிறார், இதில் தயாரிப்பின் பழுதுபார்த்தல் அல்லது மாற்று செலவு உற்பத்தியாளரால் வழங்கப்படும். இது உற்பத்தியாளரின் தயாரிப்பு உத்தரவாத காலம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் நீங்கள் வாங்கும் தயாரிப்பின் அடிப்படையில் 1 முதல் 5 ஆண்டுகள் வரை இது பொருந்தும்.\nஇந்த பாலிசியின் கீழ் அதிகபட்ச காப்பீடு யாவை\nஉங்கள் தயாரிப்புக்கான அதிகபட்ச காப்பீடு இன்வாய்ஸ் தொகையாக இருக்கும்.\nஇந்த நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தில் உள்ளடங்கும் தயாரிப்புகள் யாவை\nLED TV, ரெஃப்ரிஜரேட்டர், ஏர் கண்டிஷனர், வாஷிங் மெஷின், ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களின் பட்டியலில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கேஜெட்டுகள் மீது நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை நீங்கள் பெற முடியும்.\nஇந்த பாலிசிக்கான பொதுவான விலக்குகள் யாவை\nஇந்த பாலிசிக்கான சில பொதுவான விலக்குகள்:\n• உற்பத்தியாளரின் வழிமுறைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்படாத உபகரணத்தில் இருந்து ஏற்படும் இழப்பு அல்லது சேதம்\n• பேட்டரிகள், பல்புகள், பிளக்குகள், கேபிள்கள், ரிப்பன்கள், பெல்ட்கள், டேப்கள், ஃப்யூஸ்கள், சாஃப்ட்வேர் உட்பட எந்தவொரு நுகர்வோர் பொருட்களையும் மாற்றுதல்.\n• பாகங்களின் பழுது காரணமாக உபகரணத்தின் உற்பத்தியாளரால் ரீகால் செய்யப்படுபவை\n• நெருப்பு, திருட்டு, வெடிப்பு, நீர் சேதம், இயற்கை பேரழிவு, போன்றவை உட்பட எந்தவொரு வெளிப்புற காரணத்தினால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம்.\n• உபகரணம் வணிக, வாடகை அல்லது இலாப உற்பத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது\n• அதிக எடை, ஸ்ட்ரெயின், ஓவர்-ரன்னிங், குறுகிய சர்க்யூட்டிங் போன்றவற்றிலிருந்து ஏற்படும் இழப்பு அல்லது சேதம்.\n• சாதாரண சேதத்தின் காரணத்தால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம்\n• உபகரண உரிமையாளரின் மாற்றம்\nஎனது நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசியில் நான் எவ்வாறு கோரல் செய்வது\nநீங்கள் CPP குழுவை அதன் கட்டணமில்லா எண் - 1860-258-3030 க்கு 11 AM முதல் 9PM க்கு இடையில் அழைக்க வேண்டும், பின்பு அவர்கள் பார்த்துக��� கொள்வார்கள்.\nஇதற்கான சேதம் பழுதுபார்க்கப்படவில்லை என்றால் எனது தயாரிப்பு ரீப்ளேஸ் செய்யப்படுமா\nஆம், இதே போன்ற விவரக்குறிப்புகள் மற்றும் விலை வரம்புடன் உங்கள் உபகரணத்தை CPP ரீப்ளேஸ் செய்யும்.\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசிக்கு குறைந்தபட்ச கூலிங் ஆஃப் பீரியடு ஏதேனும் உள்ளதா\nஆம், உங்கள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசியில் 30 நாட்கள் கூலிங் ஆஃப் பீரியடு உள்ளது. அதாவது உங்கள் பாலிசியை பெற்ற முதல் 30 நாட்களுக்கு நீங்கள் உங்கள் பாலிசியில் கோரல் மேற்கொள்ள முடியாது.\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசி மாற்றக்கூடியது மற்றும் புதுப்பிக்கத்தக்கதா\nஒரு நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசியை பரிமாற்ற முடியாது, தயாரிப்பின் உரிமையாளர் மாற்றப்பட்டால் பாலிசி காலாவதியாகும். மேலும், பாலிசி காலாவதியான பிறகு பாலிசியை புதுப்பிக்க முடியாது.\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் என்றால் என்னஉற்பத்தியாளரின் உத்தரவாதம் காலாவதியான பிறகு தயாரிப்பு குறைபாடுகளிலிருந்து உங்கள் தயாரிப்பை நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசி காப்பீடு அளிக்கிறது. ஒரு வழியில், இந்த பாலிசி உங்கள் தயாரிப்புகள் மீது உற்பத்தியாளர் உத்தரவாத நீட்டிப்பு ஆகும். உற்பத்தியாளரின் தயாரிப்பு உத்தரவாத காலம் என்றால் என்னஉற்பத்தியாளரின் உத்தரவாதம் காலாவதியான பிறகு தயாரிப்பு குறைபாடுகளிலிருந்து உங்கள் தயாரிப்பை நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசி காப்பீடு அளிக்கிறது. ஒரு வழியில், இந்த பாலிசி உங்கள் தயாரிப்புகள் மீது உற்பத்தியாளர் உத்தரவாத நீட்டிப்பு ஆகும். உற்பத்தியாளரின் தயாரிப்பு உத்தரவாத காலம் என்றால் என்னநீங்கள் ஒரு மின்னணு தயாரிப்பை வாங்கும்போது, உற்பத்தியாளர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாதத்தை வழங்குகிறார், இந்த சமயத்தில் தயாரிப்பின் பழுதுபார்த்தல் அல்லது ரீப்ளேஸ்மெண்ட் செலவு உற்பத்தியாளரால் ஏற்றுக்கொள்ளப்படும். இது உற்பத்தியாளரின் தயாரிப்பு உத்தரவாத காலம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் நீங்கள் வாங்கும் தயாரிப்பின் அடிப்படையில் 1 முதல் 5 ஆண்டுகள் வரை இது பொருந்தும். இந்த பாலிசியின் கீழ் அதிகபட்ச காப்பீடு யாவைநீங்கள் ஒரு மின்னணு தயாரிப்பை வாங்கும்போது, உற்பத்தியாளர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாதத்தை வழங்குகிறார், இந்த சமயத்தில் தயாரிப்பின் பழுதுபார்த்தல் அல்லது ரீப்ளேஸ்மெண்ட் செலவு உற்பத்தியாளரால் ஏற்றுக்கொள்ளப்படும். இது உற்பத்தியாளரின் தயாரிப்பு உத்தரவாத காலம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் நீங்கள் வாங்கும் தயாரிப்பின் அடிப்படையில் 1 முதல் 5 ஆண்டுகள் வரை இது பொருந்தும். இந்த பாலிசியின் கீழ் அதிகபட்ச காப்பீடு யாவை உங்கள் தயாரிப்புக்கான அதிகபட்ச காப்பீடு இன்வாய்ஸ் தொகையாக இருக்கும். இந்த நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தில் உள்ளடங்கும் தயாரிப்புகள் யாவை உங்கள் தயாரிப்புக்கான அதிகபட்ச காப்பீடு இன்வாய்ஸ் தொகையாக இருக்கும். இந்த நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தில் உள்ளடங்கும் தயாரிப்புகள் யாவைLED TV, ரெஃப்ரிஜரேட்டர், ஏர் கண்டிஷனர், வாஷிங் மெஷின், ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களின் பட்டியலில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கேஜெட்டுகள் மீது நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை நீங்கள் பெற முடியும். இந்த பாலிசிக்கான பொதுவான விலக்குகள் யாவைLED TV, ரெஃப்ரிஜரேட்டர், ஏர் கண்டிஷனர், வாஷிங் மெஷின், ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களின் பட்டியலில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கேஜெட்டுகள் மீது நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை நீங்கள் பெற முடியும். இந்த பாலிசிக்கான பொதுவான விலக்குகள் யாவைஇந்த பாலிசிக்கான சில பொதுவான விலக்குகள் பின்வருமாறு:\n• உற்பத்தியாளரின் வழிமுறைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்படாத உபகரணத்தில் இருந்து ஏற்படும் இழப்பு அல்லது சேதம்\n• பேட்டரிகள், பல்புகள், பிளக்குகள், கேபிள்கள், ரிப்பன்கள், பெல்ட்கள், டேப்கள், ஃப்யூஸ்கள், சாஃப்ட்வேர் உட்பட எந்தவொரு நுகர்வோர் பொருட்களையும் மாற்றுதல்.\n• பாகங்களின் பழுது காரணமாக உபகரணத்தின் உற்பத்தியாளரால் ரீகால் செய்யப்படுபவை\n• நெருப்பு, திருட்டு, வெடிப்பு, நீர் சேதம், இயற்கை பேரழிவு, போன்றவை உட்பட எந்தவொரு வெளிப்புற காரணத்தினால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம்.\n• உபகரணம் வணிக, வாடகை அல்லது இலாப உற்பத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது\n• அதிக எடை, ஸ்ட்ரெயின், ஓவர்-ரன்னிங், குறுகிய சர்க்யூட்டிங் போன்றவற்றிலிருந்து ஏற்படும் இழப்பு அல்லது சேதம்.\n• சாதாரண சேதத்தின் காரணத்தால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம்\n• உபகரண உரிமையாளரின் மாற்றம் எனது நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசியில் நான் எவ்வாறு கோரல் செய்வதுநீங்கள் CPP குழுவை அதன் கட்டணமில்லா எண் 1860-258-3030 க்கு 11AM முதல் 9PM க்கு இடையில் அழைக்க வேண்டும், பின்பு அவர்கள் மீதமுள்ளதை பார்த்துக் கொள்வார்கள். தயாரிப்பின் சேதம் பழுதுபார்க்க முடியாத நிலையில் இருந்தால் எனது தயாரிப்பு மாற்றப்படுமாநீங்கள் CPP குழுவை அதன் கட்டணமில்லா எண் 1860-258-3030 க்கு 11AM முதல் 9PM க்கு இடையில் அழைக்க வேண்டும், பின்பு அவர்கள் மீதமுள்ளதை பார்த்துக் கொள்வார்கள். தயாரிப்பின் சேதம் பழுதுபார்க்க முடியாத நிலையில் இருந்தால் எனது தயாரிப்பு மாற்றப்படுமாஆம், இதேபோன்ற விவரக்குறிப்புகள் மற்றும் விலை வரம்பு கொண்ட உபகரணத்துடன் CPP உங்களுக்கு ஒரு மாற்று தயாரிப்பை வழங்கும். நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசிக்கு குறைந்தபட்ச கூலிங் ஆஃப் பீரியடு ஏதேனும் உள்ளதாஆம், இதேபோன்ற விவரக்குறிப்புகள் மற்றும் விலை வரம்பு கொண்ட உபகரணத்துடன் CPP உங்களுக்கு ஒரு மாற்று தயாரிப்பை வழங்கும். நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசிக்கு குறைந்தபட்ச கூலிங் ஆஃப் பீரியடு ஏதேனும் உள்ளதாஆம், உங்கள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசியில் 30 நாட்கள் கூலிங் ஆஃப் பீரியடு உள்ளது. அதாவது உங்கள் பாலிசியை பெற்ற முதல் 30 நாட்களுக்கு நீங்கள் உங்கள் பாலிசியில் கோரல் மேற்கொள்ள முடியாது. நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசி பரிமாற்றத்தக்கது மற்றும் புதுப்பிக்கத்தக்கதாஆம், உங்கள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசியில் 30 நாட்கள் கூலிங் ஆஃப் பீரியடு உள்ளது. அதாவது உங்கள் பாலிசியை பெற்ற முதல் 30 நாட்களுக்கு நீங்கள் உங்கள் பாலிசியில் கோரல் மேற்கொள்ள முடியாது. நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசி பரிமாற்றத்தக்கது மற்றும் புதுப்பிக்கத்தக்கதாஒரு நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசியை பரிமாற்றம் செய்ய முடியாது, தயாரிப்பின் உரிமையாளரின் மாற்றம் ஏற்பட்டால் பாலிசி காலாவதியாகும். மேலும், பாலிசி காலாவதியான பிறகு பாலிசியை புதுப்பிக்க முடியாது.\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் பற்றி கூடுதலாக அறியவும்\nEMI-யில் LED TV-களை பெறுங்கள்\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் பற்றிய பொதுவான கேள்விகளுக்கு பதில்\nநிலையான வைப்புத்தொகை குறித்த சமீபத்திய எங்களின் படத்தை பாருங்கள்\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் என்றால் என்ன\nபோன் திரைக்கான மொபைல் காப்பீடு\nEMI நெட்வொர்க் மீதான சமீபத்திய டீல்களை சரிபார்க்கவும்\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசி எதை உள்ளடக்கியுள்ளது\nஉத்தரவாதமளிக்கப்பட்ட வருமானங்கள் 8.35% எங்கள் நிலையான வைப்புத்தொகையுடன்\nஎங்கள் செய்திமடலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்\nபஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nகூடுதல் கட்டணமில்லா EMI-களில் சமீபத்திய ஸ்மார்ட்போன்களை பெறுங்கள்\nEMI-களில் சிறந்த லேப்டாப்பை வாங்குங்கள்\nமிகப்பெரிய LED TV-களை EMI-களில் வீட்டிற்கு வாங்கவும்\nEMI-களில் சிறந்த வாஷிங் மெஷின்களை வாங்குங்கள்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nசொத்து மீதான கடன் இன்சைட்ஸ்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/amp/", "date_download": "2021-05-06T00:12:23Z", "digest": "sha1:CBXN6YG6XQEUAG2T542D5ZX5S2FRBOBT", "length": 14779, "nlines": 125, "source_domain": "www.polimernews.com", "title": "Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News - Polimer News", "raw_content": "செய்திகள்\tBig Stories சற்றுமுன் உலகம் இந்தியா\tதமிழ்நாடு\tஅரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்\nHome செய்திகள்\tBig Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாட�� அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம்\tசுற்றுச்சூழல் ஆரோக்கியம் Live TV\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 ஆம் தேதி பதவி ஏற்பு..\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு அடுத்தடுத்து 13 நோயாளிகள் பலி\nமக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nநாளை முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கத் தடை -தெற்கு ரயில்வே அறிவிப்பு\nகொரோனா தீவிரமாக பரவி வரும் சூழலில், எதிர்ப்பு சக்தியை கொல்ல கூடிய மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதிப்பது ஏன்\nதனியார் மருத்துவமனையிலிருந்து ரெம்டெசிவிர் மருந்தை திருடி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்ற மருந்தக ஊழியர் கைது\nதமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விற்கு மாற்ற பரிந்துரை\nசென்னையில் மாநகர பேருந்துகள் 6 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் :போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nசமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nRT-PCR சோதனைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்: இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவுறுத்தல்\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அமல்..\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி.. பத்திரம் எழுதி வாங்கிய மருத்துவமனை\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு.. ஆட்டோ சங்கர் பாணியில் திகில்\nஆட்சியமைக்கும் திமுக... வாழ்த்து மழையில் மு.க.ஸ்டாலின்..\nஅண்ணா அறிவாலயத்தில்.. மு.க.ஸ்டாலின் ஆலோசனை..\n\"மே 6ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்\" -தமிழக அரசு அறிவிப்பு\n9 வயது பிஞ்சைக் கொன்ற கஞ்சா போதை… தேவை தீவிர நடவடிக்கை..\nதென்காசி பட்டணத்தில் பூதமாக கிளம்பிய நடமாடும் நகைக்கடை.. ஆலங்குளம் அதிமுக வெற்றிக்கு உதவி\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவருகிற 7 ஆம் தேதி பதவி ஏற்புக்கு பின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசென்னையில் 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கொரோனா மையமாக அமைக்க ஏற்பாடு..\nநாளை முதல் நண்பகலுக்கு பிறகு ஊரடங்கு அமலுக்கு வருவதால் டாஸ்மாக் செயல்படும் நேரம் மாற்றம்\nகொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதமிழகத்தில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து இருப்பு எவ்வளவு விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட தனிநபர் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் சலுகைகளை அறிவித்தது ரிசர்வ் வங்கி\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..\nநேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கேரம் போட்டியில், தங்கம் வென்ற கிராம மாணவன்..\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவருகிற 7 ஆம் தேதி பதவி ஏற்புக்கு பின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம்\nநாளை முதல் நண்பகலுக்கு பிறகு ஊரடங்கு அமலுக்கு வருவதால் டாஸ்மாக் செயல்படும் நேரம் மாற்றம்\n7.20 கோடி பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nமக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து இருப்பு எவ்வளவு விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nPosted May 05, 2021 in தமிழ்நாடு,சற்றுமுன்,சென்னை,\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nகடைசி நேரத்தில் காலை வாரிய புரோகிதர்.... திருமண வீட்டாருக்கு கைகொடுத்த டெக்னாலஜி..\nநேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கேரம் போட்டியில், தங்கம் வென்ற கிராம மாணவன்..\nதண்டவாளத்தில் சிக்க இருந்த பெண்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே காவலர்..\nPosted May 05, 2021 in தமிழ்நாடு,சற்றுமுன்,\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nவிண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்.. எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழுவதற்கு வாய்ப்பு\nPosted May 05, 2021 in தமிழ்நாடு,சற்றுமுன்,\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nPosted May 05, 2021 in தமிழ்நாடு,சற்றுமுன்,\nவருகிற 7 ஆம் தேதி பதவி ஏற்புக்கு பின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசென்னையில் 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கொரோனா மையமாக அமைக்க ஏற்பாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/kerala-minister-jaleel-resign-the-post", "date_download": "2021-05-06T00:09:16Z", "digest": "sha1:GLYQXJF67YSAXZLGM7FMZQRVDRC3NGUH", "length": 7666, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "தனது பதவியை ராஜினாமா செய்த உயர்கல்வித்துறை அமைச்சர்.!! - Seithipunal", "raw_content": "\nதனது பதவியை ராஜினாமா செய்த உயர்கல்வித்துறை அமைச்சர்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகேரளா மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.டி. ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nகேரள மாநிலத்தை உலுக்கிய தங்க கடத்தல் தொடர்பாக என்ஐஏ, அமலாக்கப் பிரிவு மற்றும் சுங்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. தங்க கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nஇதில் தங்க கடத்தல் தொடர்பாக அம்மாநில உயர் கல்வித் துறை ஜலீல் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல் ராஜினாமா செய்ய முதலமைச்சர் பினராயி விஜயனை கடந்த சில நாட்களுக்கு முன்பு லோக் ஆயுக்தா வலியுறுத்தியது.\nலோக் ஆயுக்தாவின் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஜலீல் கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது குறித்த விசாரணை நடைபெறும் முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/flight", "date_download": "2021-05-06T01:15:04Z", "digest": "sha1:OEHNB76C23DH52MSVKJHB54PTL2436MD", "length": 5095, "nlines": 84, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nகாட்டுத்தீயை கட்டுப்படுத்த பயன்பட்டு வந்த விமான சேவை நிறுத்தம் - இலாபம் வராததால் நடவடிக்கை.\nவிமான பயணியின் நம்பிக்கையால் விசாரணை வளையம்.. பதறிப்போன 147 பயணிகள்.\n#Breaking: மே 15 வரை ரத்து., சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.\nவிமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை. அதிகரிக்கும் கொரோனாவால் அதிரடி முடிவெடுத்த அரசு.\nஇந்தியா - இங்கிலாந்து விமான சேவைகள் இரத்து - மத்திய அரசு அறிவிப்பு.\nபிளைட் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா.. விமானத்தில் தகறாரு செய்த நபருக்கு ஏற்பட்ட நிலை.\nவிமான சேவைகளுக்கு நீடிக்கும் தடை. விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு.\nவிமான ஓடுபாதையில் காரை இயக்கிய நபர்... அதிர்ந்துபோன விமான பணியாளர்கள்.\nஇந்தோனேஷியாவில் மர்மமாக இருக்கும் விமான விபத்துகள்... காரணம் என்ன\n#Breaking: எம்.ஜி.ஆர். பல்கலை. முன்னாள் துண��� வேந்தர் விமான டிக்கெட் சீட்டிங் விவகாரம்.\nவக்கிரபுத்திக்காரர்களால் தாக்கப்பட்ட பெண்மணி.. 3 வருடத்திற்கு பின்னர் கிடைத்த நீதி.\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/comment/197607", "date_download": "2021-05-06T00:46:24Z", "digest": "sha1:6KCCNNBNAAPIFPY6L4XPJU52D7ZWYPQF", "length": 9125, "nlines": 147, "source_domain": "arusuvai.com", "title": "குழந்தைக்கு எந்த classes விடலாம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தைக்கு எந்த classes விடலாம்\nபெண் குழந்தைக்கு எந்த classes (மியூசிக்,டான்ஸ் ) விடலாம்எந்த வயதில் விடலாம்குட்டீஸ் இப்போ அக்டிவா இருக்காங்க.அதை சரியாக கொண்டு போக வேண்டும் என்று நினைகிறேன்.உதவுங்கள்\nஎனக்கு தெரிஞ்சு நாலு நாலரை வயதில் டான்ஸ் கிளாஸ், கராத்தே கிளாஸுக்கு விடலாம். மியூசிக் கிளாஸ் சில இடங்கள்ல ஐந்து வயதாகானும்னு சொல்றாங்க. ஒரு சில இன்ஸ்ட்ருமென்ஸுக்கு ஆறு வயதாகனும். ஆனா உங்க குழந்தை நல்ல கிளவரா இருந்தா மூணு வயதிலேர்ந்துகூட ஸ்டார்ட் பண்ணலாம். வீட்டிலேயே சொல்லித்தரதுனா எந்த வயதில வேணாலும் சொல்லித்தரலாம். ஆனா ரொம்ப முக்கியமான விஷயம், அவங்களுக்கு எதில் விருப்பமோ அதில் விடுங்க;)\nநீங்க பாருங்க குழந்தைக்கு எதிர் ஆர்வம் என்று உங்களுக்கே தெரியும் ..சுமார் ஐந்து வயதில் திருத்தமாக சொல்லி விடலாம் என் மகளுக்கு இதில் ஆர்வமென்று..ஒரு 2 வயதிலிருந்து அவர்களுக்கு ஆர்வமான விஷயத்தை நமக்கு தெரியப்படுத்த தொடங்குவார்கள்...ஆரவக் கோளாரில் இசை ஞானமில்லாத பிள்ளைகளை பாட வைப்பதும்,உடம்பு வளையாத பிள்ளைகளை ஆட வைப்பதும் வேஸ்ட்..வரைதல், வாசித்தல், பொது அறிவு,விளையாட்டு என எதில் விருப்பம் அதிகமாக காட்டுகிறார்கள் என்று கவனிங்க ..பிறகு சேர்த்துங்க\nஆனால் நீச்சல்,விளையாட்டு,தற்காப்புக் கலை என குழந்தைக���ை எப்ப வேண்டுமானாலும் சேர்த்து விடலாம் உடலுக்கும் நல்லது\nசளி மற்றும் முனகல் - 1 மாதம் 10 நாள் - குழந்தை\nஎன் 9 மாத குழந்தைக்கு உனவுக்கு வழி\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/40476-2020-07-11-03-52-24", "date_download": "2021-05-06T01:48:34Z", "digest": "sha1:AZVVOYBC7LJHJNWZSYDDMJFNTHCQH7DJ", "length": 42725, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "மறுபடியும் திரு.ராஜகோபாலாச்சாரியார்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nதிரு. ராஜகோபாலாச்சாரியாரின் பஞ்ச நிவாரணப் புரட்டு\nஇடஒதுக்கீடு - வரலாற்று உண்மைகள்\nதிரு.ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரும் திரு. ஸ்ரீனிவாசய்யங்காரும்\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nகாங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nவெளியிடப்பட்டது: 11 ஜூலை 2020\nதிரு.ராஜகோபாலாச்சாரியார் தேர்தலுக்காக கள்ளின் பேரால் வழக்கம்போல் அவருடைய சூழ்ச்சி விஷமப் பிரசாரத்தைத் துவக்கி விட்டார். சேலம், வடஆற்காடு ஜில்லாக்களில் இப்போது செய்து கொண்டும் வருகின்றார். பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை அழித்துப் பார்ப்பன ஆதிக் கத்தை நிலை நிறுத்த அவர் எந்த காரியம் வேண்டுமானாலும் செய்யலா மென்கின்ற முடிவு கொண்டவர். அவருடைய மனச்சாட்சி என்பது கொலை, கொள்ளை, புரட்டு, நம்பிக்கை துரோகம், சித்திரவதை முதலிய எவ்வளவு கடினமான காரியத்திற்கும், சற்றும் அசையா���ு; எந்த வேடம் போடுவதற்கும் சற்றும் பின்வாங்கார். இப்பேர்ப்பட்ட ஒரு மகா புருடருக்கு, மகாத்மா என்னும் உலகப் பிரசித்தியும், மதிப்பும், மரியாதையும் பெற்ற திரு.காந்தி தமது சிஷ்யக் கோடிகளுடன் கையாளாகவும் கிடைத்திருக்கின்றார்.\nஇவ்வளவும் போதாமல் மேற்கண்ட பெருமையுடைய திரு.காந்தியார் இந்திய மக்களிடமிருந்து கொள்ளை போல் வசூலிக்கப்பட்ட பத்து லட்சக்கணக்கான ரூபாய்கள் கொண்ட பொக்கிஷமும் அவர் வசமிருக்கின்றது. இவ்வளவும் போதாமல் ஈவு இரக்கமற்றதும் சூழ்ச்சியும், தந்திரமும், விஷமமும் பொருந்தியதுமான மனோ சக்தியும் ஏற்பட்டிருக்கின்றது. தம் காரியத்தை நடத்துவதற்கு இனி அவருக்கு என்னவேண்டும் ஒன்றுமே வேண்டிய தில்லை. ஏதோ நான்கு கூலிகளும், காலிகளும் மாத்திரம் வேண்டும். அதுவும் எதற்கென்றால், கூட்டம் ஏற்பாடு செய்யவும், ஆள்களைச் சேர்க்கவும், மேடையில் நின்று பேசுவதற்கு வேண்டிய சௌகரியம் செய்து கொடுப்பதற்கும் மாத்திரமே யாகும். பிறகு தமது விஷப்புகையைக் கக்குவதன் மூலம் பாமர மக்களை ஏமாற்றிவிடலாம் என்கின்ற முரட்டுத் தைரியம் அவருக்கு உண்டு.\nசாதாரணமாக, ஒத்துழையாமை ஆரம்பித்த காலத்தில் தீண்டாமையும், கதரும், மதுவிலக்கும் முக்கிய கொள்கையாக வைத்துக் கொண்டு வேலை செய்தது யாவருக்கும் தெரியும். அக்காலத்தில் திரு.ராஜகோபாலாச்சாரியார் இவைகளில் ஒரு காரியமும் காரியத்தில் செய்வதற்கில்லாமல் வெறும் ஆர்ப்பாட்டத்தால் மாத்திரம் இயக்கத்தைத் தளுக்காக நடத்திப் போகக் கருதிக் கொண்டிருந்தவர். ஆனாலும் அவருடைய சகாக்கள், அவரது இஷ்டம் போல் விடாமல் காரியத்தில் நடத்த ஏற்பாடு செய்துவிட்டதன் பலனாய் அவரும் கூடவே “கோவிந்தா”ப் போட வேண்டிவந்துவிட்டது. குறிப்பாகத் தீண்டாமை விலக்கிலும், மது விலக்கிலும் எவ்வளவு முட்டுக்கட்டையாய் இருக்க வேண்டுமோ, அவ்வளவு முட்டுக்கட்டையாய் இருந்தவர்.\nஉதாரணமாக, காங்கிரசில் தீண்டாமைக்காக ஒதுக்கி வைத்த பணங்கள் அவ்வளவையும் தம்பேரால் பிரித்து வைத்துக் கொண்டதோடு அவ்வியலில் செய்யவேண்டிய காரியப் பொறுப்பு முழுவதையும் தமக்கே வைத்துக் கொண்டு கடைசிவரையில் யாதொரு காரியமும் செய்யாமல் இருந்து கொண்டு சிலர் கண்டித்துக் கேட்டபின், பொறுப்பில் இருந்து மாத்திரம் விலகிக் கொண்டு முட்டுக்கட்டையில் மேலும் பலமாக இருந்து வந்தார். அதுபோலவே மதுவிலக்கிலும் ஆங்காங்கு நூற்றுக் கணக்கான தொண்டர்கள் சிறைக்குப் போய்க் கொண்டிருக்கும் போதும் மேலும் மாதம் நூற்றுக்கணக்காய் சிறைக்குப் போவதற்கு 2 - 3 மாதத்திற்குத் தொண்டர்கள் தயாராயிருந்தும் சர்க்காரும் இணங்கி வருவதற்கு யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதும், திடீரென்று மறியலை நிறுத்தும்படி செய்து மறுபடியும் தொண்டர்களுக்கு அது விஷயத்தில் உற்சாகமே ஏற்படுவதற்கில்லாத மாதிரியில் அதை அடியோடு அழித்து விட்டார்.\nமுதன்முதலாக திரு.ஈ.வெ. ராமசாமியார், திரு.எஸ். ராமநாதன் முதலியவர்கள் திரு. ஆச்சாரியாரிடம் அபிப்பிராய பேதமும் அவநம்பிக்கையும் கொள்ள வேண்டி வந்ததற்கு முக்கிய காரணமே இந்தச் சம்பவமாகும். அதுமுதல் இதுவரை தீண்டாமைக்காவது மதுவிலக்குக்காவது காரியத்தில் பயனுண்டாகும்படி, ஒரு சிறு காரியத்தையும் செய்தவரல்லர். அதோடு ஒத்துழையாமை இயக்கம் அழிந்து பட்டதற்கும் முக்கிய கர்த்தாவாய் இருந்தவர் திரு. ஆச்சாரியாரே ஆவார். ஏனெனில், மற்றவர்கள் அதாவது, சுயராஜ்ய கட்சியார் தேசீயக்காரர்கள் என்பவர்கள் போட்ட கூச்சல்களால் ஒத்துழையாமை என்னும் கட்டிடத்தை அசைக்கவே முடியவில்லை; கட்டிடமும் ஒரு சிறிதும் பழுதாகவும் இல்லை. ஆனால் திரு. ஆச்சாரியார் காகினாடாவில் வைத்த டைனாமெட் (அதாவது பூமியின் கீழ் வைக்கும் வெடிகுண்டு) தான் அடியோடு அழித்து காங்கிரசைப் பழையபடி பார்ப்பனர்களிடமும் அவர்களுடைய கூலிகளிடமும் ஒப்படைக்கச் செய்தது. ஆனாலும், தாம் மாத்திரம் அதில் சேராதவர் போல் வேடம் போட்டுக் கொண்டே மக்களை ஏமாற்றி வந்தார்.\nஇந்நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் பார்ப்பனர்களுக்கும் அவர்களது நிபந்தனையில்லாத கூலிகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுப்பதற்கு மது விலக்கையும், தீண்டாமையையும் பேச்சளவில் உபயோகப்படுத்திக் கொண்டு வருவதில் அவர் தவறினதே இல்லை. சென்ற தேர்தலின் போது காங்கிரஸ்காரர்கள் கூட திரு. சீனிவாச ஐயங்கார், திரு.சத்தியமூர்த்தி சாஸ்திரி உட்பட ‘சட்டசபையின் மூலம் கள்ளை ஒழித்துவிட முடியாது’ என்று சொல்லியும் 10 வருஷத்தில் ஒழித்தாலே பெரிய காரியம் என்று சொல்லியும், திரு. ஆச்சாரியார் ஒரு வருஷத்தில் ஒழித்துவிடுகின்றேன் (திரு.காந்தி சுயராஜ்யத்திற்கு ஒரு வருஷ வாயிதாவே வைத்துக் கொண்டு வருவதுபோல்) ஆனால் பார்ப்பனர்களுக்கு ஓட்டுச் செய்ய வேண்டும் என்று பிரசாரம் செய்து ஓட்டுச் சேகரித்தார்.\nஅவர் பிரசாரத்தின் யோக்கியதையின் உண்மை தெரிய வேண்டுமானால், தென்னை மரத்தில் கள்ளுக்கு முட்டிகட்டி வருஷம் பல ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஓர் ஐயங்கார் பார்ப்பனருக்கு (திரு.சி.வி.வெங்கிட்டரமண ஐயங்கார்) அவர் தோட்டத்தில்-அவருடைய மரத்தில் கள்ளுமுட்டி தொங்குவதைப் பார்த்துக் கொண்டே அவருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கப் பிரசாரம் செய்தது ஒன்றே போதுமானது.\nதவிர தேர்தலான பிறகு மறுதேர்தல் வரும்வரை கள்ளைப் பற்றி ஏதாவது ஒருபேச்சாவது பேசினாரா என்பதும், தேர்தலுக்குப் பிறகு இவரால் ஓட்டு வாங்கிக் கொடுக்கப்பட்ட மெம்பரிடமாவது, இவரால் சிருடிக்கப்பட்ட மந்திரிகளிடமாவது மதுவைப் பற்றி ஏதாவது பேசினாரா என்பதும், தேர்தலுக்குப் பிறகு இவரால் ஓட்டு வாங்கிக் கொடுக்கப்பட்ட மெம்பரிடமாவது, இவரால் சிருடிக்கப்பட்ட மந்திரிகளிடமாவது மதுவைப் பற்றி ஏதாவது பேசினாரா அல்லது செய்யும் படியாவது சொன்னாரா அல்லது செய்யும் படியாவது சொன்னாரா என்பதும் அவர்கள் செய்ததைப் பற்றியோ, செய்யாததைப் பற்றியோ ஏதாவது இதுவரையில் வெளியிட்டாரா என்பதும் அவர்கள் செய்ததைப் பற்றியோ, செய்யாததைப் பற்றியோ ஏதாவது இதுவரையில் வெளியிட்டாரா என்பதும் யோசித்துப் பார்த்தால் ஆச்சாரியாரின் மதுவிலக்குக் கொள்கையின் யோக்கியதை விளங்காமற்போகாது. இந்தக் காலத்திலும் ஒரு பார்ப்பனர் இம்மாதிரி வேடம் போட்டுக் கொண்டு இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய பார்ப்பனரல்லாதாரை அழிக்க இவ்வளவு வெளிப்படையாய் - பித்தலாட்டமாய் வேலை செய்கின்றார் என்றால் அது பாராட்டக்கூடிய செய்கையாகுமே யொழிய வேறில்லை.\nஅதுபோலவே இதை நம்பி ஏமாறும் பார்ப்பனரல் லாதார் நிலையும் பரிகசிக்கத்தக்கதே ஒழிய வேறில்லை. திரு. ஆச்சாரி யாருக்கு மதுவிலக்கு விஷயமாய் ஏதாவது கொள்கையுண்டா திட்டம் உண்டா என்று பார்த்தால் அதுவும் இல்லை என்பதையும் அவரால் இது வரை வெளிப்படுத்தப்படவில்லை என்பதையும் பலர் ஒப்புக் கொள்ளத் தக்கதாய்க் காரியத்தில் வெற்றி பெறத்தக்கதாய் ஒன்றும் கொள்கை இல்லை என்பதையும் பொதுஜனங்களே அறிவார்கள். எனவே, வெறும் தேர்தலுக்காக மாத்திரம் திருவாளர் சீனிவாச ஐயங்கார் பூரண சுயேச்சை என்பது போலும், திரு.காந்தி ஒரு வருஷத்தில் சுயராஜ்யம் அல்லது ஒத்துழையாமை என்பது போலும், தேசம் பிரதானக் கட்சியும், உத்தியோகப் பிரதானக்காரரும் எல்லா உத்தியோகங்களையும் கைப்பற்ற வேண்டும் என்பது போலவும், ஆத்திகக் காரர் கடவுளையும், புராணங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பது போலவும், திரு. ஆச்சாரியார் மதுவிலக்கு என்று சொல்லுவதும், கோடு கட்டிய குறள்களுக்குப் பதிலாக எதுகை, மோனை கொண்ட வாக்கியங்களை எழுதுவதும் திருவாளர்கள் அண்ணாமலைப் பிள்ளை, ஆதிநாராயண செட்டியார் போன்றவர்களுடன் சென்று மதுவிலக்கு பிரசாரம் செய்வதுமா யிருக்கின்றதைத் தவிர, மற்றபடி இவற்றில் ஏதாவது நாணயமோ, உண்மையோ, கவலையோ இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா\nசுமார் 25 அல்லது 30 லட்ச ரூபாயுடன் கதர் ஸ்தாபனத்தை ஒப்புக் கொண்டு மாதம் 100, 150, 200, 250 வீதம் பல பார்ப்பனர்களுக்குச் சம்பளங்களைக் கொடுத்துக் கொண்டு பழைய காலத்து மூட ராஜாக்களின் தர்ம சத்திரம் போல் கதர் இலாகா முழுவதும் 100-க்கு 100 பார்ப்பனர்களைச் சிஷ்யர்களாக அமர்த்திக் கொண்டு தம் இஷ்ட பிரகாரம் ஏகபோகமாய் சங்கராச்சாரி மகந்துக்கள் பண்டார சன்னதிகள் போல இரண்டு லட்சம், மூன்று லட்சம் செலவு செய்து நடத்தி வரும் கதர் மடத்தில் இதுவரை என்ன முற்போக்கான அல்லது பலன் கொடுக்கத்தக்கதான வேலையை இவர் செய்திருப்பதாகச் சொல்ல முடியும்\nபொதுஜனங்களுக்கு கதர் விற்பனை காட்டுவதில் “திருப்பூரிலிருந்து பம்பாய்க் கதர் டிப்போக்களுக்கு அனுப்பிய கதர் 2 லட்ச ரூபாய், பம்பாய், கதர் டிப்போக்களில் விற்பனையான கதர் 2 லட்ச ரூபாய் ஆக இந்த இனத்தில் மொத்தம் 4 லட்ச ரூபாய்க்குக் கதர் விற்பனை ஆகி இருக்கின்றது” என்று இரட்டித்து உற்பத்திக்கு மேல் விற்பனையைக் காட்டுவதும், சீமை ஜவுளியும், உள்நாட்டு மில் ஜவுளியும் கஜம் 0-4-0, 0-5-0 அணாவுக்கு விற்றால் தேசாபிமானி என்று பேர்வாங்க விலை கொடுப்பதுபோல் கதருக்கு கஜம் ஒன்றுக்கு 10-அணா, 11-அணா, 12-அணா வீதம் ஒன்றுக்கு இரண்டு மூன்று பங்கு விலை கொடுத்து வாங்கச் செய்வதும் தவிர வேறு என்ன அனுகூலம் ஏற்பட்டிருக்கின்றது இவர் ஆதிக்கத்தில் எவ்விதத்தில் கதர் முற்போக் கடைந்தது இவர் ஆதிக்கத்தில் எவ்விதத்தில் கதர் முற்போக் கடைந்தது அந்த ஸ்தாபனம் பார்ப்பன அக்கிரகாரம��கவும் தர்ம சத்திரமாகவுமானது தவிர மற்றப்படி விலையிலா அந்த ஸ்தாபனம் பார்ப்பன அக்கிரகாரமாகவும் தர்ம சத்திரமாகவுமானது தவிர மற்றப்படி விலையிலா துணி நயத்திலா\nஇவ்வளவும் போதாமல், இப்பெரியார் மது விலக்குக்கும் நமக்கு ஞானம் போதிக்க வந்துவிட்டார். தேர்தலை உத்தேசித்து காங்கிரசிலிருந்து மதுவிலக்குப் பிரசாரத்திற்கு மாதம் 500 ரூபாய் திரு.ஆச்சாரியார் வசம் கொடுக்கப்படுவதினாலும், திரு. ஆச்சாரியார் அந்த பணத்தை வைத்துக் கொண்டு, முதலை பொன் காப்பைக் காட்டினதுபோல் காட்டுவதாலும், இதுசமயம் மதுவிலக்குப் பிரசாரம் மும்முரமாய் இருப்பதாக ஜனங்களுக்குத் தெரியக் கூடும். ஆனால் அதற்கு ஏதாவது நமது ஜனங்கள் ஏமாந்து கதரைப்போல் அதற்கும் ஒரு ஸ்தாபனம் உண்டாக்கி அதன் பேராலும் திரு.காந்தி பல லட்சம் நம்மவர்களிடமிருந்து வசூல் செய்து அவரிடம் ஒப்புவித்து விட்டால் பிறகு கதரைப்போலவே காரியத்தில் ஒன்றுக்கு மூன்றாய் கதர் கட்டுபவர்கள் நஷ்டப்படவும் அவற்றுள் 16ல் ஒரு பங்கு ஏதோ கிராமத்தில் உள்ளவர்கள் லாபமடைவதாய் காணப்படுவதும் மற்றபடி லட்சக்கணக்கான ரூபாய்கள் பார்ப்பனர்கள் வயிற்றில் போய் விழும்படியாக இலாக்கா முழுவதும் தரும சத்திரமாகவும் அக்கிரகாரமாகவும் ஆவதைத் தவிர வேறு ஒரு காரியமும் ஆகப் போவதில்லை என்பது நமது உறுதி.\nபார்ப்பனர்களின் கதர் தொண்டிற்கும் ஏழைகளிடம் உள்ள அன்பிற்கும் ஒரு சிறு உதாரணம் காட்டுவோம். அதாவது ஒரு மணிநேரம் ஒரு பெண்ணோ ஒரு ஆணோ நூல் நூற்றால் ஒரு சின்னக் காசுதான் கூலி கிடைக்கின்றது. இந்த மாதிரி தொழிலால் நமது நாட்டு மக்களுக்குள் கைத்தொழில் தரித்திரம் தீர்ந்து விடுமா இதற்கு மேல் சம்பாதிக்கும்படியான நிலைமை தேடவேண்டாமா இதற்கு மேல் சம்பாதிக்கும்படியான நிலைமை தேடவேண்டாமா என்றால் அதற்கு அவர்கள் சொல்லும் பதில் என்னவென்று பார்த்தால் “அதாவது கிடைப்பதற்கு வேறு வேலை சொல்” என்பதுதான். இது யார் கேட்கின்றார்கள் என்று பார்த்தால் அதே கதர் தொண்டில் அதாவது ஒரு மணி நேர வேலைக்கு ஒரு சல்லி கிடைப்பதற்குத் தகுந்த வேலையில் மாதம் 200 ரூ. சம்பளமும் 100 ரூ. போல் படியும் வாங்குகின்ற ஒரு ‘தேசபக்தர்’ இந்த ஒரு மணிக்கு ஒரு சல்லி கூலியாவது எங்கிருந்து சம்பாதித்துக் கொடுத்தார்கள் என்றால் அதற்கு அவர்கள் சொல்லும் பதில் என்னவென்று பார்த்தால் “அதாவது கிடைப்பதற்கு வேறு வேலை சொல்” என்பதுதான். இது யார் கேட்கின்றார்கள் என்று பார்த்தால் அதே கதர் தொண்டில் அதாவது ஒரு மணி நேர வேலைக்கு ஒரு சல்லி கிடைப்பதற்குத் தகுந்த வேலையில் மாதம் 200 ரூ. சம்பளமும் 100 ரூ. போல் படியும் வாங்குகின்ற ஒரு ‘தேசபக்தர்’ இந்த ஒரு மணிக்கு ஒரு சல்லி கூலியாவது எங்கிருந்து சம்பாதித்துக் கொடுத்தார்கள் வேஷ்டி வாங்குபவனிடம் ஒன்றுக்கு மூன்றாய் அபராதம் வாங்கி ஒன்றுக்கு வீசமாய் கூலி கொடுத்து விட்டு மாதம் 200 ரூ. தாங்கள் சம்பளம் பெறுகின்றார்கள். ஆனால், கனம் மந்திரி முத்தையா முதலியாரவர்கள் மதுவிலக்கு பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்தால் அது மாத்திரம் இவர்களுக்கு புரட்டும் பித்தலாட்டமுமான காரியமாய் விடுகின்றதாம். அதன் காரணம் என்ன\nதிரு.ராஜகோபாலாச்சாரியார் வாயால் அவர் கையில் கொடுக்கப்பட்ட பணத்தால் பிரசாரம் செய்தால் மாத்திரம் அது சரியான மதுவிலக்குப் பிரசாரமாவதும், மற்றவர்கள் செய்தால் அது புரட்டாவதுமானால், பார்ப்பனப் புரட்டுக்கு இது ஒன்றே சாட்சி போதாதா\nதிரு.ராஜகோபாலாச்சாரியாரால் சிருஷ்டிக்கப்பட்ட முன் இருந்த மந்திரிகள் மதுபானம் கெடுதியா நல்லதா என்பது கூடத் தெரியாதென்றும், அதை ஒழிக்க வேண்டியது அவசியமென்று ஜனங்கள் கருதுகின்றார்களா இல்லையா என்பது கூட இன்னும் தெரியவில்லை என்றும் சொன்ன மந்திரிகளை ஆதரித்துக் கொண்டு அப்போது எவ்விதப் பிரசாரமும் செய்யாமலிருந்த இந்த பார்ப்பனர்களுக்கு இப்போது மதுபானம் தப்பு என்றும் மதுவிலக்கு அவசியமென்றும் சொல்லி மதுவிலக்கு பிரசாரம் செய்ய பொதுஜனங்களை அனுமதித்ததோடு அதற்காக 4- லட்ச ரூபாயும் பொதுஜனங்களிடம் கொடுக்க முன் வந்த மந்திரியைப் பற்றி குறை கூறிக் கொண்டு திரிவதோடு அவர் மறுபடியும் சட்டசபை மெம்பராகக் கூடாது, மந்திரி ஆகக்கூடாது என்று பிரசாரம் செய்வார்களானால் இவர்களின் அயோக்கியத்தனத்திற்கும் சூழ்ச்சிக்கும் வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.\nஅன்றியும் இதாவது இதுவரை யார் செய்தார்கள் என்றும் சர்க்காரை இவ்வளவு தூரம் யார் வசப்படுத்தினார்கள் என்றும் கேட்கின்றோம். இந்த மாதிரி பிரசாரம் ஒழுங்கானதல்ல என்பதையும் நாணயமானதல்ல என்பதையும் திரு.ராஜகோபாலாச்சாரியார் உண்மை யாகவே மன���ூர்த்தியாகவே நம்பியிருப்பாரானால் கனம் மந்திரியை அந்தத் தொகையில் நாலில் ஒரு பாகமான ஒரு லட்ச ரூபாயை தமக்குக் கொடுக்கும் படி கேட்டிருப்பாரா என்று கேட்கின்றோம். எனவே இப்போது அந்தப் பணம் முழுவதும் பார்ப்பனர் தொப்பைக்குப் போய்ச் சேர முடியாததினா லேயே அந்த மந்திரி கெட்டவரா என்று கேட்கின்றோம். எனவே இப்போது அந்தப் பணம் முழுவதும் பார்ப்பனர் தொப்பைக்குப் போய்ச் சேர முடியாததினா லேயே அந்த மந்திரி கெட்டவரா என்றும் அந்த பிரசாரம் சூழ்ச்சியா என்றும் அந்த பிரசாரம் சூழ்ச்சியா\nஉண்மையிலேயே திரு.ஆச்சாரியார் யோக்கியமான மதுவிலக்கு பிரசாரகராயிருந்தால் மந்திரியின் காரியத்தைப் புகழ்ந்து அவருக்கு குடியினால் கெட்டுப் போகிறவர்கள் சார்பாய் நன்றி பாராட்டி அதை ஒவ்வொரு இடத்திலும் புகழ்ந்து சொல்லிக் கொண்டும் சர்க்காரும் நம் வழிக்கு வந்துவிட்டார்கள், ஆதலால், மதுவிலக்குப் பிரசாரம் சர்க்காருக்கு விரோதமல்ல; ஆதலால் எல்லோரும் தைரியமாய் பிரசாரம் செய்யலாம்; இந்த வருஷம் பிரசாரம் செய்ய நமது மந்திரியின் சாமர்த்தியத் தால் இசைந்த சர்க்கார் அடுத்த வருஷம் இதைவிட பலமாக அதாவது ஒரு 10 கடைகளையாவது மூடத்தக்க அளவுக்கு முற்போக்கான காரியங்கள் செய்வார்கள் என்று சொல்லக் கடமைப்பட்டவராவார். அப்படிக்கு இல்லாமல் மந்திரி கெட்டவர் அவர்கூடாது, வேறு யாராவது ஒரு பார்ப்பனருக்கு ஓட்டுக் கொடுங்கள், இல்லாதவரை பார்ப்பனக்கூலிக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று சொன்னால் இவர்கள் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை யோசித்துப் பாருங்கள் என்று தெரிவித்து இதை முடிக்கின்றோம்.\n(குடி அரசு - தலையங்கம் - 23.06.1929)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siva.tamilpayani.com/archives/2015", "date_download": "2021-05-05T23:50:51Z", "digest": "sha1:NZ7LYRONN6Q2NASZVXHBCUSEINZNWBXN", "length": 6763, "nlines": 95, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-11/01/2017-1 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற ���ிண்​ணை…\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஇன்று சந்​தை +1.11% அல்லது +92.05 என்ற அளவு உயர்ந்து 8380.65 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் AMBUJACEM 215.45, SBIN 249.00, COALINDIA 310.55 ஆகியன எனது வி​லைக்கு முடிவ​டைந்துள்ளன.\nஇன்று விற்ப​னைக்கு எத​னையும் வி​லை கூறியிருக்க வில்​லை.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (12-01-2017) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/585740", "date_download": "2021-05-06T01:00:26Z", "digest": "sha1:ZA2HOWTG4MNJUVNO3CGLZ6CYSGJHYGAB", "length": 2562, "nlines": 42, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"sept\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"sept\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:08, 3 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் நீக்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n19:27, 1 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTamilBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு+ஆங்.விக்சனரி (தகவல் எந்திரன்- த.உ.)\n12:08, 3 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:04:58Z", "digest": "sha1:4VNKJLQ4W4ZDQ5DBKVNOWIMJT2XUGMDC", "length": 40080, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொற்றுநோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமருத்துவ சோதனையில், ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. இந்நோய்க்���ாரணிகள் (pathogen) விலங்குகளிலும், தாவரங்களிலும் நோயை ஏற்படுத்தலாம். தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஒரு இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம். நோய்க்கடத்தல் வெவ்வேறு வழி முறைகளில் நடக்கலாம். நேரடி தொடுகையினால் (physical contact), காற்றின் வழியாக, நீரின் ஊடாக, உணவினால், தொடுகைக்குட்படும் பொருட்களினால் அல்லது ஒரு நோய்க்காவியினால் தொற்றுநோயானது கடத்தப்படலாம். விலங்குகளில் காணப்படும் ஒரு தொற்றுநோயானது, மனிதருக்குக் கடத்தப்படும்போது, மனிதரிலும் நோயை ஏற்படுத்துமாயின் அது Zoonotic disease என் அழைக்கப்படும்.\nநோய்க்காரணி ஒன்றின் தொற்றை ஏற்படுத்தும் தன்மையானது (infectivity), அந் நோய்க்காரணியானது ஒரு உயிரினத்தினுள் உட்சென்று, அங்கே தன்னை நிலை நிறுத்தி, ஓம்புயிரினுள்/விருந்துவழங்கியினுள் பல்கிப் பெருகும் திறனில் தங்கியிருக்கும். தொற்றும் தன்மையானது (infectiousness) நோயானது ஒரு உயிரினத்திலிருந்து, வேறொரு உயிரினத்திற்கு வீரியமாக கடத்தப்படும் தன்மையில் தங்கியிருக்கும் தொற்றுக்கள் அனைத்துமே தொற்றுநோயாக இருக்க வேண்டியது அவசியமில்லை. தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவை நோய்க்கான அறிகுறிகளைத் தராமலும், நோய்க்காரணியால் தான் உட்செல்லும் உயிரினத்தின் தொழிற்பாடுகள் எதையும் பாதிக்க முடியாத நிலையும் காணப்படின், அது தொற்றுநோய் என குறிப்பிடப்பட மாட்டாது.\nபல தொற்றுநோய்களை முழுமையாக அழித்தும், வேறு பல தொற்றுநோய்களை கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்ததால், வீழ்ச்சியடைந்து வந்த தொற்றுநோய் இறப்புக்கள், கடந்த 30 ஆண்டு காலத்தில் சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக, புதிய தொற்றுநோய்களாலும், தொற்றுநோய்த் தடுப்புக்கும், தொற்றுநோய்க்கு எதிரான மருந்துகளுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்றுக் கொண்ட நுண்ணுயிரிகளால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\n3 கொள்ளைநோய் (epidemic), உலகம்பரவுநோய் (pandemic)\n3.1 உலகம்பரவு நோய் வரலாறு\nதொற்றுநோயைத் தடுப்பதில் மிக முக்கியமான முறைகளில் ஒன்று கைகளை கழுவுதல்\nதொற்றுநோயானது ஏதாவது ஒரு மூலத்திலிருந்து (source) கடத்தப்படுகின்றது. ஒரு தொற்றுநோய்க்கான காரணம்பற்றியும், அதற்குரிய நோய்க்காரணியின் உயிரியலை அறிந்துகொள்ளவும், நோய்க்கடத்தல் பற்றிய அறிவு மிகவும் உதவுகின்றது. நோய்க்கடத்தலானது பல்வேறு முறைகளால் நிகழ்கின்றது.\nசுவாசத்தொகுதியில் ஏற்படும் தொற்றுநோய்கள், மற்றும் மூளைக்காய்ச்சல் (meningitis) என்பன பொதுவாக காற்றுச் சிறுதுளிகளால் பரவுகின்றன. இக்காற்றுச் சிறுதுளிகள் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது, முத்தமிடும்போது ஒருவரிலிருந்து, இன்னொருவருக்கு கடத்தப்படுகிறது. இரைப்பைகுடல் தொகுதியில் ஏற்படும் தொற்றுநோய்கள் பொதுவாக அசுத்தமடைந்த (அதாவது நோய்க்கரணிகளைக் கொண்ட) உணவு, நீர் போன்றவற்றால் ஏற்படுகின்றன. பாலின தொற்றுநோய்கள், பொதுவாக பாலியல் ஈடுபாடுகளின்போது, உடல் திரவங்கள் மூலம் கடத்தப்படுகின்றன.\nபல தொற்றுநோய்கள் நோய்க்காவியினாலும் கடத்தப்படுகின்றது. இந்தக் கடத்தலின்போது, நோய்க்காரணியானது காவியின் உடலினுள் உட்செல்லாமல், காவியின் வெளியுடலில் ஒட்டிக்கொண்டு சென்று கடத்தப்படுமாயின் அதை பொறிமுறைக் கடத்தல் (mechanical) என்று அழைக்கலாம். உதாரணமாக ஈயானது மாட்டுச்சாணத்தில் உட்காரும்போது, அதன் உடலில் நோய்க்காரணிகள் ஒட்டிக்கொண்டு சென்று, மீண்டும் அவை உணவுப் பொருட்களின் மேல் உட்காரும்போது, உணவுப் பொருளை அசுத்தமடையச் செய்கின்றது. இதனால், அந்த உணவை உட்கொள்ளும் உயிரினத்திற்கு நோய்க்காரணி கடத்தப்பட்டு, அங்கு நோயை ஏற்படுத்துகின்றது. மாறாக உயிரியல் நோய்க்காவிகள் எனப்படுபவை இயக்க நிலையிலிருந்து, நோய்க்காரணியை தன் உடலினுள்ளே எடுத்துச் சென்று, வேறொரு உயிரினத்தினுள் செலுத்தி, அங்கே நோய்க்காரணியை கடத்துகிறது. உதாரணமாக, நுளம்பானது ஒருவரிலிருந்து தான் பெறும் குருதியில் இருக்கும் நோய்க்காரணியை, வேறொரு நபரை கடிக்கும்போது, அவரது உடலினுள் செலுத்துவதன் மூலம் கடத்துகிறது. பொதுவாக தீவிரமான குருதியிலிருந்து உருவாகும் தொற்றுநோய்களான மலேரியா, யானைக்கால் நோய் போன்றவை இப்படியான காவிகளாலேயே ஏற்படுகின்றது. வேறு உயிரினங்களும் உயிரியல் நோய்க்காவிகளாக இருக்கின்றதாயினும், பொதுவானவை நுளம்பு, ஈ, தெள்ளு, பேன் போன்ற ஆத்ரோபோடா வகையைச் சார்ந்த உயிரினங்களாகும். இப்படியான நோய்க்காவிகள் நோய்க்காரணியின் வாழ்க்கைவட்டத்தின் குறிப்பிட்ட நிலைக்கு அவசியமாக இருப்பதனால், நோய்க்காவியை அழிப்பதன்மூலம் நோய்க்கடத்தலையும், நோய்பரவலையும் தடுக்கலாம்.\nநோய்க்கடத்தலை தடுப்பதற்கு, ஒவ்வொரு நோயையும் உருவாக்கும் உயிரினம் பற்றி, நோயின் இயல்புபற்றி, நோய் கடத்தப்படும் முறைபற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான இயல்புகளாவன, நோய்க்காரணியின் நோய்த்தொற்று வீரியம் (virulence), நோய்ப் பாதிப்புக்கு உட்பட்டிருப்பவர் செல்லும் தூரம், நோய்த் தொற்றின் நிலை என்பனவாகும்.\nஉதாரணமாக எய்ட்சு எனப்படும் மனித நோயெதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோயுருவாக்கும் வைரசானது (HIV) மனிதரைத் தாக்கும்போது, அதன் வீரியம் (virulence) குறைவாக இருப்பதுடன், தொற்றுக்குட்பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொகுதியை (immune system) மிக மெதுவாகவே பாதிப்பதால் அவரின் இறப்பும் மெதுவாகவே நடக்கும். அந்தக் கால இடைவெளியில் அவர் நீண்ட தூரம் பயணித்து, மேலும் பலருக்கு இந்த வைரசை பரப்ப முடியும். தாம் இந்த வைரசின் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கிறோம் என்பதை அறியாமலே, பலர் இந்த நோயைக் காவி ஏனையோருக்கும் தொற்றச் செய்ய முடிவதனால், இந்நோயானது மிக வேகமாக தூர இடங்களுக்கு பரவி கொள்ளைநோயாக (epidemic disease) உருவெடுக்கும். அதனால் நோய்த் தொற்றும் முறையை அறிந்து தொற்று ஏற்படாமல் இருக்க உகந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கைக்கொள்ள வேண்டும்.\nஅதேநேரம் வீரியம் கூடிய, மிக விரைவாக தாக்கப்பட்டவரின் உடல் தொழிலியல்களை பாதிக்கக்கூடிய நோய்க்காரணியின் தாக்கத்திற்குட்படும் ஒருவர் மிக விரைவில் இறப்பதனால், அவர் அதிக தூரம் பயணம் செய்ய முடியாமல் போவதனால், நோய் விரைவாகப் பரவினாலும், ஒரு குறுகிய பிரதேசத்தினுள் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இப்படிப்பட்ட நோயாளிகளை உடனடியாக தனிமைப்படுத்தி, தகுந்த சிகிச்சையளிப்பதன் மூலம் பரவலை தடுக்க முடியும்.\nசிலநோய்கள் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அதிகமாக இருக்குமாயின், அவ்விடங்களில் வசிப்பவர்கள் எளிதில் அந்நோய்க்கு ஆளாகும் பண்பை (susceptibility) கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உரிய தடுப்பூசி முறைகள் (vaccination programs), தொற்றுநீக்கிகளின் (use of disinfectants) பாவனை, நோய்க்காவியை (vectors) அழித்தல் போன்ற முறைகளால் கட்டுப்படுத்தலாம்.\nகொள்ளைநோய் (epidemic), உலகம்பரவுநோய் (pandemic)[தொகு]\nஒரு தொற்று நோயானது புதிதான ஒரு நோய்க்காரணியாலோ, அல்லது ஏற்கனவே அறியப்பட்டிருந்தும்கூட, பாவிக்கப்படும் மருத்துவ முறைகளை எதிர்க்கவல்ல புதிதா��� ஒரு நிலையைப் பெற்றிருக்கும் ஒரு நோய்க்காரணியாலோ ஏற்படும்போது மிக விரைவில் பரவும் வல்லமை உள்ளதாய் இருக்கிறது. அப்படி ஒரு தொற்றுநோய் பரவும்போது, பல இறப்புக்களை ஏற்படுத்தவல்ல, அபாயகரமான கட்டத்தை அடையும் சாத்தியம் அதிகரிக்கும். இவ்வாறான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த உலகளாவிய முறையில் தொடர்பாடல்கள் ஏற்படுத்தப்பட்டு, தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகின்றது. ஒரு தொற்றுநோயானது, எதிர்பார்க்கப்படும் அளவை விட மீறிய வேகத்தில் பரவி, ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்திலுள்ள மக்களை தாக்குமாயின் அது கொள்ளைநோய் (epidemic) எனப் பெயரிடப்படும். அதுவே மேலும் அதிகமான வேகத்தில் பரவி, ஒரு கண்டத்திலுள்ள மக்களையோ அல்லது உலகின் பெரும்பாகத்திலுள்ள பல்லாயிரம் மக்களையோ தாக்கும் நிலையை அடையுமாயின், அது உலகம்பரவுநோய் (pandemic) என அழைக்கப்படும்[1].\nகி.மு 540-750 ஆண்டுகளில், ஐரோப்பாவில் ஏற்பட்ட Plague of Justinian எனப்படும் ஒருவகை தொற்றுநோய், ஐரோப்பாவின் மக்கள் சனத்தொகையின் 50-60% மக்களின் இறப்புக்கு காரணமானது[1].\n1342–1352 ஆண்டுகளில் ஏற்பட்ட வேறொருவகை பிளேக் நோயினால், ஐரோப்பிய, ஆசிய ஆப்பிரிக்க மக்கள் சனத்தொகையில் 25-50% மக்கள் இறந்து, உலக மக்கள் தொகையானது கணிசமான அளவில் குறைந்தது. உலக மக்கள் சனத்தொகை கிட்டத்தட்ட 500 மில்லியன்களாக இருந்த அந்த காலகட்டத்தில், ஐரோப்பாவில் மட்டும் 5 வருட கால இடைவெளியில், 25 மில்லியன் மக்கள் அளவில், இந்த நோயினால் இறந்து போனார்கள். இந்த எண்ணிக்கை, ஐரோப்பிய மக்கள் சனத்தொகையில் 30-60% ஆகும். இதனால் இந்த காலமானது ஐரோப்பாவின் ‘கறுப்பு இறப்பு காலம்' (Black Death period) என வர்ணிக்கப்பட்டது.\n15ஆம், 16ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய தேடலறிஞர்களால், மத்திய, தென் அமெரிக்காவில் அறிமுகமான பெரியம்மை (smallpox), தட்டம்மை அல்லது சின்னமுத்து (measles), தைஃபசு (typhus) போன்ற நோய்கள், அந்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட மக்களில் பல்லாயிரம் இறப்புக்களைத் தோற்றுவித்தது. 1518–1568 காலப்பகுதியில் மெக்சிகோ நாட்டில் மக்கள் சனத்தொகையானது, இந்நோய்களால் 20 மில்லியனிலிருந்து 3 மில்லியனாக குறைவடைந்ததாக அறியப்படுகிறது[2].\n1556–1560 ஆண்டுகளில், ஐரோப்பாவில் முதன் முதலில் அறிமுகமான இன்ஃபுளுவென்சா எனப்படும் ஒருவகைக் காய்ச்சல் தொற்றுநோயானது 20% இறப்பு வீதத்தில் மக��கள் சனத்தொகை குறைவுக்கு காரணமானது[2].\nசின்ன அம்மை நோயினால், 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 60 மில்லியன் மக்கள் இறந்தார்கள்[3]. இது வருடமொன்றுக்கு 400,000 மக்கள் இறப்பைக் கொண்டிருந்தது[4]. ஐந்து வயதுக்குட்பட்ட 80% ஆன குழந்தைகளை உள்ளடக்கியிருந்த, தொற்றுக்குட்பட்ட மக்கள் சனத்தொகையில் 30% ஆனோர் இந்நோய்த் தாக்கத்தினால் இறந்து போக, ஒன்றில் மூன்று பங்கினர் குருடாகினர்[5].\n19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மக்களைத் தாக்கிய காசநோயானது, கிட்டத்தட்ட வளர்ந்தவர்களின் நாலில் ஒரு பங்கினரின் இறப்புக்கு காரணமானது[6]. 1918ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டில் இறப்பவர்களில் ஆறில் ஒருவர் காசநோயால் இறப்பவராக இருந்தார்.\n1918ஆம் ஆண்டில் பரவிய இசுப்பானிய இன்ஃபுளுவென்சா (Spanish Influenza) ஆனது, உலக மக்கள் சனத்தொகையில் கிட்டத்தட்ட 2% மக்களின் (25-50 மில்லியன் மக்கள்) இறப்புக்கு காரணமானது[7].\nதற்போதைய காலகட்டத்திலும் புதிது புதிதாக பல இன்ஃபுளுவென்சா காய்ச்சல் அறிமுகமாகிக் கொண்டே இருப்பதும், இதனால் உலகளவில், வருடம்தோறும் 250,000 – 500,000 மக்கள் இறப்பதாக அறியப்படுகிறது.\n2009 ஆம் ஆண்டில் பன்றிக் காய்ச்சல் எனும் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் உலக மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இது 1918ஆம் ஆண்டில் பரவி, மக்கள் இறப்பை ஏற்படுத்திய இசுப்பானிய இன்ஃபுளுவென்சா விற்கான நோய்க்காரணியுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தபோதிலும், அவற்றிலிருந்து வேறுபட்டு உருவாகிய புதிய வகையாக (strain) காணப்படுகிறது. [2][3].\nஉலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, உலக மக்கள் தொகை இறப்பில் 25%, தொற்றுநோய்த் தாக்கத்தால் ஏற்படுகின்றது[4]. இவற்றில் 90% இறப்பை, நுரையீரல் அழற்சி அல்லது நியூமோனியா (Pneumonia), இன்ஃபுளுவென்சா போன்ற சுவாசத் தொகுதி தொடர்பான தொற்றுநோய்களும், எய்ட்சு என்று அழைக்கப்படும் நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோயும், வயிற்றுப் போக்கு (Diarrhoea) தொடர்பான தொற்றுநோய்களும், காசநோய் (Tuberculosis), மலேரியா (Malaria), தட்டம்மை அல்லது சின்னமுத்து (Measles) நோய்களுமே ஏற்படுத்துகின்றன [5].\nமுக்கியமான தொற்றுநோய்கள் தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைகள்\nபுதிய தொற்றுநோய்களும், மீண்டும் தோன்றிய தொற்றுநோய்களும்\nபன்றிக் காய்ச்சலும், வேறு புதிய தொற்றுநோய்களும்\nபல் மற்றும் தாடை அறுவை சிகிச்சை (Oral and Maxillofacial surgery)\nகாது - மூக்க�� - தொண்டை மருத்துவம் (ENT)\nகுழந்தை நல அறுவை சிகிச்சை\nகருப்பை நீக்க அறுவை சிகிச்சை\nபுற்றுநோயிய அறுவை சிகிச்சை (Surgical oncology)\nகுழலியல் (Angiology) (குழலிய மருத்துவம்)\nமகப்பேறியல், மகளிர் நலவியல் (Obstetrics and gynaecology)\nஇனப்பெருக்க உட்சுரப்பியல், மலட்டுத் தன்மை\nமகளிர் நல சிறுநீர்ப்பாதையியல் (Urogynecology)\nஇடையீட்டு கதிரியல், அணுக்கரு மருத்துவம்\nஉடற்கூற்று நோயியல், மருத்துவ நோயியல், மருத்துவ வேதியியல், மருத்துவ நோயெதிர்ப்பியல், என்புநோயெதிர்ப்பியல், உயிரணு நோய்க்கூற்றியல் (Cytopathology), மருத்துவ நுண்ணுயிரியல், இரத்தமாற்று மருத்துவம் (Transfusion medicine)\nபழக்கப்பற்று மருத்துவம் (Addiction Medicine)\nபதின்ம மருத்துவம் (Adolescent Medicine)\nபேரழிவு மருத்துவம் (Disaster medicine)\nநீர் மூழ்கு மருத்துவம் (Diving medicine)\nஅவசர நிலை மருத்துவம் (Emergency medicine)\nபொது வகைத் தொழிலாற்றுதல் (General practice)\nதீவிர சிகிச்சைப் பிரிவு மருந்துவம்\nமருத்துவ நரம்பு மண்டல இயங்கியல் (Clinical neurophysiology)\nதொழில் சார் மருத்துவம் (Occupational medicine)\nநோய் தணிப்புப் பேணல் (Palliative care)\nபிள்ளை மருத்துவ இயல் (Neonatology)\nஉடல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு (Physiatry)\nதமிழ்நாடு சித்த மருத்துவக் கல்லூரிகள்\nமருத்துவ நிறைஞர் (Master of Medicine)\nஅறுவை மருத்துவ நிறைஞர் (Master of Surgery)\nதனிநபர்-சார் மருத்துவம் (Personalized medicine)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2020, 14:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-05-06T00:12:58Z", "digest": "sha1:PIPAWEXGAIATVITKQFVZJROXAAY4OIT5", "length": 15148, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "போர்த்துகல் தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "போர்த்துகல் தேசிய காற்பந்து அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)\n3 (மே–சூன் 2010, அக்டோபர் 2012)\n(மத்ரித், எசுப்பானியா; 18 திசம்பர் 1921)\n(லிஸ்பன், போர்த்துகல்; 18 நவம்பர் 1994)\n(கோயம்பிரா, போர்த்துகல்; 9 சூன் 1999)\n(லீரியா, போர்த்துகல்; 19 நவம்பர் 2003)\n(லிஸ்பன், போர்த்துகல்; 25 மே 1947)\n6 (முதற்தடவையாக 1966 இல்)\n6 (முதற்தடவையாக 1984 இல்)\nபோர்த்துக்கல் தேசிய கால்பந்து அணி (Portugal national football team, போர்த்துக்கீசம்: Selecção Nacional de Futebol de Portugal) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டங்களில் போர்த்துகல் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை போர்த்துக்கல்லில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு மேலாண்மை செய்கின்றது. இதன் தன்னக விளையாட்டரங்கமாக எசுடேடியோ நேசியோனல் விளங்குகிறது. தலைமைப் பயிற்றுனராக பவுலோ பென்ட்டோ உள்ளார். தங்களது முதல் உலகக்கோப்பையிலேயே அரையிறுதிக்கு முன்னேறினர்; இங்கிலாந்தின் வெம்பிளி விளையாட்டரங்கில் நடந்த அந்த ஆட்டத்தில் அந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்துத் தேசிய கால்பந்து அணியிடம் 2–1 என்ற கோல் கணக்கில் தோற்றனர். அடுத்து இரண்டு முறை, 1986 and 2002 ஆண்டுகளில், உலகக்கோப்பையில் பங்கேற்றாலும் இருமுறையும் முதல் சுற்றிலேயே தோற்றனர். 1986ஆம் ஆண்டு போட்டிகளின்போது காற்பந்து விளையாட்டாளர்கள் பரிசுப் பணம் குறித்து முதலாம் ஆட்டத்திற்கும் இரண்டாம் ஆட்டத்திற்கும் இடையே பயிற்சி கொள்வதை நிறுத்தி பணிநிறுத்தம் மேற்கொண்டனர்.\n2003இல் போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு பிரேசில் 2002இல் உலகக்கோப்பை வெல்லக் காரணமாய் அமைந்த முன்னாள் பிரேசிலிய தலைமைப் பயிற்றுனர் லூயி பெலிப் இசுகோலரியை தங்கள் அணிக்கு பயிற்றுனராக நியமித்தது. இவரது பயிற்சியின் கீழ் யூரோ 2004 இறுதியாட்டத்திற்கு முன்னேறியது; இறுதி ஆட்டத்தில் கிரீசிடம் தோற்றது. 2006 உலகக்கோப்பையில் இரண்டாம் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 2008ஆம் ஆண்டு யூரோ போட்டிகளுக்குப் பிறகு இசுகோலரி விலகினார்;புதிய பயிற்றுனராக கார்லோசு குயிரோசு பொறுப்பேற்றார். இவரது பயிற்சியில் போர்த்துகல் 2010 உலகக்கோப்பையில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது; அங்கு அவ்வாண்டு உலகக்கோப்பை வாகையாளர்களான எசுப்பானியாவிடம் தோற்றது. அணியின் மோசமான ஆட்டங்களினால் குயிரோசு நீக்கப்பட்டார். தற்போது பவுலோ பென்ட்டோ பயிற்றுனராக உள்ளார். இவரது வழிகாட்டுதலில் யூரோ 2012இல் அரையிறுதிக்கு முன்னேறியது.\nபோர்த்துகல்லின் அணியில் சிறப்பான பல காற்பந்தாட்ட வீரர்கள் இருந்துள்ளனர்: பெர்னாண்டோ பெய்ரோட்டோ, யோசு அக்குவாசு, மாரியோ கொலுனா, எய்சேபியோ, அம்பர்ட்டோ கொயில்ஹோ, பவலோ ஃபூட்ரெ, ரிக்கார்தோ கார்வால்ஹோ, லூயி ஃபிகோ, வைடர் பைய்யா, பவுலேட்டா, ரிக்கார்தோ காரெசுமா, நுனோ கோமெசு, ரூயி கோஸ்ட்டா, டெக்கொ, நானி, ஜோவோ மியூடின்ஹோ, ஹெல்தர் போசுடிகா, மிகுவில் வெலோசோ, ரவுல் மீரெலெசு, கிறிஸ்டியானோ ரொனால்டோ. இத்தகைய அருமையான விளையாட்டாளர்கள் இருந்தபோதும் போர்த்துக்கல் இன்னமும் எந்த முதன்மையான கோப்பையையும் வெல்லவில்லை. பலமுறை வெற்றியை நெருங்கி கோட்டை விட்டுள்ளனர்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2014, 12:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/wasim-jaffer-trolls-brad-hogg-for-his-tweet-about-rohit-sharma.html", "date_download": "2021-05-05T23:50:08Z", "digest": "sha1:L37KDXS6S32ZJ7S4G4XCAEGGPJBOBFWS", "length": 13168, "nlines": 65, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Wasim jaffer trolls brad hogg for his tweet about rohit sharma | Sports News", "raw_content": "\n\"இது தரமான பதிலடி...\" ரோஹித்தை 'கிண்டல்' செய்த பிராட் ஹாகை... ஒரே ஒரு 'மீம்' வைத்தே செஞ்சு விட்ட இந்திய முன்னாள் 'வீரர்'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, முதலாவதாக 3 ஒரு நாள் போட்டி, அதன் பின்னர் 3 டி 20 போட்டி மற்றும் கடைசியாக 4 டெஸ்ட் போட்டிகளை ஆடவுள்ளது.\nஇதில் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே கலந்து கொள்ளப் போகும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவிற்கு குழந்தை பிறக்கவுள்ளதால் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் இந்தியா திரும்பவுள்ளார்.\nஇதனால் விராட் கோலிக்கு பதிலாக 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை யார் கேப்டனாக வழி நடத்துவார் என்ற கேள்வி எழுந்தது. இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரஹானே இருந்தாலும், கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் ரோஹித் தான் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக், தனது ட்வீட் ஒன்றில், ரஹானே இந்திய டெஸ்ட் அணியை வழி நடத்துவார் என்றும், ரோஹித் சிறந்த கேப்டனாக இருந்தாலும் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் டெஸ்ட் போட்டியில் அவரது சராசரியை வைத்து அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பதே சந்தேகம் தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதன் காரணமாக, ரோஹித் ரசிகர்கள் ஹாக் பதிவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஹாக் ரோஹித் ரசிகர்களை கிண்டல் செய்வது போன்ற மீம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். இதனால் ரோஹித் ரசிகர்கள் இன்னும் அதிகம் கடுப்பான நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், ரோஹித்திற்கு டெஸ்ட் அணியில் இடம் இல்லை என சொன்ன ஹாக் ட்வீட்டிற்கு பதிலடி கொடுக்கும் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.\nஜாஃபரின் இந்த ட்வீட் ரோஹித் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற கிரிக்கெட் ரசிகர்களிடமும் அதிகம் வைரலாகி வருகிறது.\n\"தெரியாம நடந்த 'தப்பு',.. அதுக்கு இத்தன 'லட்சம்' அபாரதமா...\" டி 20 தொடரில் நடந்த பரபரப்பு 'சம்பவம்'\n\"ஆச ஆசையா 'ஆர்டர்' பண்ணி,... பார்சல 'ஓப்பன்' பண்ணி பாத்தா...\" அட என்னய்யா 'இது'ன்னு... அரண்டு போன 'தம்பதி'\n'முதலிரவுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு...' 'திடீர்னு காதலியோட என்ட்ரி...' - கொஞ்சம் கூட எதிர்பார்க்காத காதலன் செய்த காரியம்...\n‘ஒரே ஒரு புகாரால் 95 நாட்கள் சிறை’.. ‘வேலையை இழந்த இன்ஜினியர்’ .. டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவந்த உண்மை.. நீதிபதியின் பரபரப்பு உத்தரவு\nட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottNetflix... 'பரபரப்பு' சம்பவத்திற்கு பின்னாலுள்ள 'காரணம்' என்ன\nஎனக்கு 'அந்த டிவி ஷோ' பார்க்கணும்... 'ப்ரெயின் ஆப்பரேஷன் பண்றப்போ...' - பிரபல டிவி ஷோ, திரைப்படம் பார்த்த நோயாளி...\n‘இந்திய அணியில் தேர்வு செய்யாததால்’... ‘மனம் உடைந்துப் போன இளம் வீரர்’... ‘ஆறுதல் சொல்லக்கூட நான் போகல’... ‘ஆனா, அவரே வந்து’... ‘ரகசியம் உடைத்த ரோகித் சர்மா’...\n'ஃபர்ஸ்ட்டு நான் எதுக்கு அத பண்ணனும்'... 'சீண்டிய முன்னாள் வீரருக்கு'... 'ஹிட்மேன் கொடுத்த பதிலடி'... 'சீண்டிய முன்னாள் வீரருக்கு'... 'ஹிட்மேன் கொடுத்த பதிலடி'... 'ஆமா இவரு யார சொல்றாரு'... 'ஆமா இவரு யார சொல்றாரு\n\"நானே அத கொஞ்சமும் எதிர்பாக்கல\"... 'விடாமல் தொடரும் சர்ச்சைகளுக்கு நடுவே'... 'நடந்ததை போட்டுடைத்த சூர்யகுமார் யாதவ்\"... 'விடாமல் தொடரும் சர்ச்சைகளுக்கு நடுவே'... 'நடந்ததை போட்டுடைத்த சூர்யகுமார் யாதவ்\n\"எங்களுக்கு அவரு ஒருத்தரோட 'விக்கெட்' தான் வேணும்... அவர மட்டும் தூக்கிட்டோம்னு வைங்க...\" \"ஆஸ்திரேலியா டீம் 'டார்கெ��்' இவரு தான் போல...\"\n\"இனி அவருக்கு 'சான்ஸ்' கெடைக்குறது 'கஷ்டம்' தான் போல...\" 'இளம்' வீரருக்கு வைக்கப்படும் 'செக்'\nமுன்னாள் 'வீரர்' நக்கலாக செய்த 'ட்வீட்'... மீண்டும் கடுப்பான 'ரோஹித்' ரசிகர்கள்... இவங்க மறுபடியும் 'start' பண்ணிட்டாங்கப்பா... 'பரபரப்பு' சம்பவம்\n’... ‘பிசிசிஐ வெளியிட்ட வீடியோ’... ‘சொன்னதை அப்படியே செய்த கங்குலி’...\n\"'ரோஹித்' மட்டும் அந்த 'ஒரு' விஷயத்த பண்ணிட்டாரு.. அதுக்கப்புறம் இருக்கு...\" அக்தரின் கருத்தால் மீண்டும் எழுந்த 'பரபரப்பு'\n'ஒரேயொரு Likeஆல் சர்ச்சையை கிளப்பிவிட்டு'... 'அடுத்த நாளே சூர்யகுமார் யாதவ் செய்த காரியம்'... 'வெச்சு செஞ்ச ரசிகர்கள்\n'செம்ம பார்ம்ல இருக்கப்போவா இப்படி நடக்கணும்'... 'அடுத்த சீசனில் காத்திருக்கும் சிக்கலால்'... 'CSKவின் ரூட்டைக் கையிலெடுக்கும் மும்பை'... 'அடுத்த சீசனில் காத்திருக்கும் சிக்கலால்'... 'CSKவின் ரூட்டைக் கையிலெடுக்கும் மும்பை\n\"அவரு தான் இப்போ 'கேப்டன்' கூல்... 'கோலி'ய தூக்கிட்டு இவரையே கேப்டனா போடலாம்,,.\" ஒப்பனாக சொன்ன முன்னாள் 'வீரர்'\n\"2 வருஷம் முன்னாடியே மும்பை செஞ்ச அந்த காரியம்... அப்படியொரு துணிச்சல் எந்த டீமுக்கும் இல்ல... அப்படியொரு துணிச்சல் எந்த டீமுக்கும் இல்ல\"... 'போட்டுடைத்த கிரிக்கெட் பிரபலம்\"... 'போட்டுடைத்த கிரிக்கெட் பிரபலம்\n\"'5' கப் ஜெயிச்ச 'ரோஹித்தால இந்த ஒரு 'விஷயம்' பண்ண முடியுமா...\" 'ரோஹித்' - 'கோலி' விவகாரத்தில் முன்னாள் வீரரின் பரபரப்பு 'கருத்து'\n‘தீராத குழப்பம்’... ‘அவர ஏன் இந்திய அணியில் சேர்க்கல’... ‘காட்டமாக பதில் கூறிய கங்குலி’... ‘சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cibil.com/ta/credit-score-repair", "date_download": "2021-05-06T00:52:30Z", "digest": "sha1:WVJ6YNPMY34567N5JRVHMTYXVW4B4GCC", "length": 31341, "nlines": 156, "source_domain": "www.cibil.com", "title": "Credit Repair | CIBIL", "raw_content": "\nசிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கைId11\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் அறிக்கைId12\nசிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை\nகடன் ஒப்புதல் செயல்பாட்டில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகள் அதிகம்.\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் அறிக்கை\nசிபில் தரவரிசை என்பது உங்கள் சி.சி.ஆரின் எண் சுருக்கமாகும் மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கையின் (சி.சி.ஆர்) உங்கள் நிறுவனத்தின் கடன் வரலாற்றின் பதிவு. இரண்டும��� உங்கள் கடன் தகுதிக்கான அறிகுறியாகும்.\nதயாரிப்புகள் மற்றும் பங்கேற்பு கடன் வழங்குநர்கள் முழுவதும் ஒரே சலுகையில் பல சலுகைகளைத் தேர்வுசெய்ய உங்களுக்கு உதவும் ஆன்லைன் தளம். கடனுக்கான பார்வை, ஒப்பிடு மற்றும் விண்ணப்பிக்கவும். உங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட கடன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளைப் பெறுங்கள்.\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் ஒப்புதல்Id21\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் ஒப்புதல்\nஉங்கள் சிபில் ஸ்கோர் கடன் வழங்குநர்களுக்கு உங்கள் கடன் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. அதிக மதிப்பெண் என்பது ஒரு நபரின் கடன் தகுதியைக் குறிக்கிறது. உங்கள் சிபில் ஸ்கோர் கடன் விண்ணப்ப செயல்முறைக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nசிபிலின் செயல்பாடுகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான விரிவான வழிகாட்டி.\nஅடிக்கடி கேட்கப்படும் கடன் கேள்விகள்Id31\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் அடிப்படைகள்Id32\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள்Id33\nஉங்கள் கடன் மதிப்பெண்ணைப் புரிந்துகொண்டு அறிக்கை செய்யுங்கள்Id34\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் உதவிId35\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை கேள்விகள்Id37\nஇலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கைId38\nஅடிக்கடி கேட்கப்படும் ஸ்கோர் சிமுலேட்டர் கேள்விகள்Id39\nஅடிக்கடி கேட்கப்படும் கடன் கேள்விகள்\nமிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியவும்.\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் அடிப்படைகள்\nசிபில் ஸ்கோரைப் பற்றி மேலும் வாசிக்க மற்றும் கடன் விண்ணப்ப செயல்பாட்டில் இது ஏன் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சிபில் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும் அறிக.\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள்\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்.\nஉங்கள் கடன் மதிப்பெண்ணைப் புரிந்துகொண்டு அறிக்கை செய்யுங்கள்\nஉங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் எளிய, விளக்கமான பதில்கள்\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் உதவி\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் அனுபவம் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் தீர்வு காண உதவும் முழுமையான வழிகாட்டி.\nசிபில் சந்தை இடத்தைப் பற்றி மேலும் அறிக மற்றும் பங்குபெறும் வெவ்வேறு கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகள் குறித்த உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்.\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை கேள்விகள்\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை பற்றிய உங்கள் பொதுவான கேள்விகளுக்கு பதில்களைப் பெறுங்கள்.\nஇலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை\nஉங்கள் இலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வினவல்கள் பற்றி மேலும் அறிக.\nஅடிக்கடி கேட்கப்படும் ஸ்கோர் சிமுலேட்டர் கேள்விகள்\nஸ்கோர் சிமுலேட்டர் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்\nகடன், கடன்கள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய இந்த வீடியோக்களைப் பாருங்கள்.\nஉங்கள் புதிய சிபில் மதிப்பெண் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் எளிய, விளக்கமான பதில்கள்.\nஅவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ஈ.சி.எல்.ஜி.எஸ்) மற்றும் எம்.எஸ்.எம்.இ க்களுக்கான கடையில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி மேலும் அறிக.\nஉங்கள் சிபில் அறிக்கையில் பிரதிபலிக்கும் தவறான தகவல்கள், கணக்கு உரிமை மற்றும் தகவல்களின் நகல் ஆகியவற்றைத் தீர்க்க ஆன்லைனில் ஒரு சர்ச்சையை எவ்வாறு தொடங்குவது என்பதை அறிக.\nஉங்கள் நிறுவனத்தின் கடன் அறிக்கையில் ஏதேனும் தவறான தகவல்களுக்கு ஆன்லைனில் ஒரு சர்ச்சையை எவ்வாறு தொடங்குவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nகடன் விண்ணப்ப செயல்பாட்டில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் குறைந்த மதிப்பெண் உங்கள் கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை பாதிக்கும். உங்கள் மதிப்பெண் மற்றும் ஆரோக்கியமான மதிப்பெண்ணைப் பராமரிப்பதற்கான படிகள் என்ன என்பதை அறிக.\nஉங்கள் லோன் விண்ணப்ப செயல்பாட்டில் உங்கள் கடன் தகவல் அறிக்கை (CIR) பெரும் பங்கு வகிக்கிறது, எனவே குறைந்த மதிப்பெண் கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும். உங்களுக்கு மோசமான கடன் வரலாறு இருந்து மற்றும் நீங்கள் உங்கள் CIBIL மதிப்பெண் மேம்பட வேண்டும் என்று விரும்பினால், உங்களுக்கு இருக்கும் விருப்பத்தேர்வுகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். ஒரு \"கடன் திருத்தும்\" நிறுவனத்திற்குச் சென்று பெரிய தொகையைச் செலுத்துவது சிறந்த தீர்வாக இருக்காது. CIBIL எந்த கடன் திருத்தும் நிறுவனத்துடனும் இணையவில்லை.\nவழக்கமாக, CIR உடன் இருக்கும் 2 பெரிய சிக்கல்கள்:\nCIR-இல் தவறான தகவல்கள் பிரதிபலிப்பது\nசெலுத்தல்களில் ஏற்படும் தவறுகளின் காரணம்:\nசர்வதேசம்/உள்நாட்டு இடமாற்றத்தால் தவறும் கிரெடிட் கார்டு செலுத்தல்கள்\nஅறிக்கை பெறாததால் தவறும் செலுத்துதல்கள்\nகடன் வழங்குநருடன் கட்டணங்கள் அல்லது வருடாந்திர கட்டணம் காரணமாக சர்ச்சைகள்\nகடன் வழங்குநருடன் மோசடித் தொடர்பாக சர்ச்சைகள்\nஒரு நடவடிக்கையை பரிந்துரைக்க தொடங்குவதற்கு முன், உங்கள் கடன் அறிக்கையை விவரமாக புரிந்து கொள்வது முக்கியமாகும்.\nகீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:\nஉங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் கடன் அறிக்கையை வாங்கவும். இதன் விலை ரூ. 550/- மட்டுமேமற்றும் நீங்கள் கடன் அறிக்கையை 3 வர்த்தக தினத்தில் அணுகலாம்..\n2. கடன் அறிக்கையைச் சரிபார்க்கவும்\nஉங்கள் அறிக்கையைப் புரிந்து கொண்டு மற்றும் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காண கீழே உள்ள செயல்முறையைப் படிப்படியாகப் பின்பற்றவும்:\n• உங்கள் அறிக்கையில் எத்தனை திறந்த அக்கவுண்ட்கள் உள்ளன என்று சரிபார்க்கவும். நீங்கள் சந்திக்கக்கூடிய 2 சிக்கல்கள்:\nஅக்கவுண்ட் \"மூடப்பட்டது\" என்று கடன் வழங்கும் நிறுவனத்தால் அறிவிக்கப்படவில்லை\nஉங்களுக்குச் சொந்தமில்லாத அக்கவுண்ட்கள் உள்ளன\nCIBIL-இன் சர்ச்சைத் தீர்வு செயல்முறையைப் பின்பற்றுவதால் இது எளிதாக சரி செய்யப்படும். தவறாக அறிவிக்கப்பட்டத் திறந்த அக்கவுண்ட்கள் உங்கள் கடன் வெளிப்பாட்டை மிகைப்படுத்தும்.\nஒரு \"தள்ளுபடி செய்யப்பட்ட\" அல்லது \"தீர்க்கப்பட்ட\" அக்கவுண்ட் கடன் வழங்குநரால் எதிர்மறையாகப் பார்க்கப்படலாம். ஏதாவது அக்கவுண்ட் தவறாக குறியிடப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும். ஆம் என்றால், CIBIL-இன் சர்ச்சைத் தீர்வு செயலாக்கம் மூலம் ஒரு சர்ச்சையை எழுப்பவும்.\nஒவ்வொரு அக்கவுண்ட்டின் செலுத்தல் வரலாற்றையும் சரிபார்க்கவும்\nஉரிய தேதி தவறிய பகுதியை கவனமாக பார்க்கவும். நீங்கள் \"000\" அல்லது \"XXX\" தவிர வேறு எதையாவது கவனித்தால், அது எதிர்மறையாகப் பார்க்கப்படும். நீங்கள் சில செலுத்தல்களைத் தவறவிட்டிருந்தால், உங்கள் பில்கள்/EMI-களை அக்கறையுடன் செலுத்துவதை உறுதி செய்யவும். உங்கள் CIBIL மதிப்பெண் மேம்படும். நீங்கள் உங்கள் மதிப்பெண்ணில் சாதகமான தாக்கத்தைக் காண்பதற்கு குறைந்தபட்சம் 6-8 மாதங்களாவது காத்திருக்க வேண்டும் (அனைத்தும் எதிர்மறையான மாற்றமின்றி தொடர்ந்தால்)\nநாம் ஒவ்வொரு உதாரணத்தையும் எடுத்து, மேற்கூறிய சூழ்நிலைகளில் எடுக்கப்பட வேண்டிய தீர்வு நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதற்கு, சிறந்த மாற்றுத் தீர்வு என்ன என்பதைப் பார்ப்போம்:\nCIR-இல் தவறான தகவல்கள் பிரதிபலிப்பது\nநீங்கள் தவறான தகவல்களை அடையாளம் கண்டவுடன், சர்ச்சைத் தீர்வு செயலாக்கத்தை தொடங்க இங்கு கிளிக் செய்யவும். CIBIL 30 நாட்களில் உங்களுக்குத் தெரியப்படுத்தும். சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் CIR-இல் பிரதிபலிக்கும் தகவல்கள் சரியானவை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினால், எங்களால் எந்த மாற்றமும் செய்ய முடியாமல் போகலாம். சம்பந்தப்பட்ட வங்கியை நேரடியாகத் தொடர்புக் கொள்வதால் செயலாக்கத்தைத் துரிதப்படுத்த முடியும் என்று அறிவுறுத்தப்படுகிறது.\nசெலுத்தல்களில் ஏற்படும் தவறுகளின் காரணம்:\nநீங்கள் முன்பு வேலை இழப்பு அல்லது மற்ற எதிர்பாராத சூழ்நிலைகளால் செலுத்தல்களைத் தவற விட்டிருந்தால், உங்கள் நிதி நிலைமை மாறியவுடன் அந்தத் தொகையை வங்கியில் செலுத்துவது நன்மையளிக்கும். ஒரு நல்ல கடன் வரலாறு, நீங்கள் எதிர்காலத்தில் சிறந்த கடன் சலுகைகள் அனுபவிக்க உதவும்.\nசர்வதேசம்/உள்நாட்டு இடமாற்றாத்தால் தவறும் கிரெடிட் கார்டு செலுத்தல்கள்\nஉங்களுக்கு இடமாற்றம் ஏற்படும்போது, வங்கிக் கணக்குகளை மாற்றுவது அல்லது தேவையான இடங்களில் கணக்குகளை மூடுவது மட்டுமல்லாமல், திறந்த கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளையும் நிர்வகிப்பது புத்திசாலித்தனமாகும். ஒரு சேமிப்பு அக்கவுண்டுடன் EMI செலுத்தல் இணைக்கப்பட்டிருந்தால், அந்த அக்கவுண்ட் மூடப்படவில்லை என்றும் (மற்றும் போதுமான நிதியளிப்பு செய்வது) அல்லது EMI பற்றுக்கான நிலையான அறிவுறுத்தல் செயலில் உள்ள மற்றொரு அக்கவுண்ட்டிற்கு மாற்றப்படுவதை உறுதி செய்யவும். இதற்கிடையில், நாம் பல முறை இடமாற்றம் குறித்து கிரெடிட் கார்டு வழங்குநருக்கு முன்கூட்டியே தெரிவிப்பதை தவற விடுகிறோம், இதன் விளைவாக தவறவிட்ட கட்டணங்கள், தாமதக் கட்டணம் மற்றும் மற்ற சேவைக் கட்டணங்கள் ஏற்படுகின்றன, பின்னர் அவை பெரிய அளவில் பெருகி விடுகின்றன. இது போன்ற சூழ்நிலையில், நீங்கள் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்துவது தான் சிறந்த தீர்வாகும், ஏனென்றால், உங்கள் நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்படுவதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பாகும்.\nஅறிக்கை பெறாததால் தவறும் செலுத்தல்கள்\nஅறிக்கையைப் பெறாவிட்டாலும் கார்டு உரிமையாளர் நிலுவைத் தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும் என்று பெரும்பாலான கிரெடிட் கார்டு வழங்குநர்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தெளிவாகக் கூறுகின்றன. அறிக்கைப் பெறாததால் பணம் செலுத்தப்படவில்லை என்பது தவறிய செலுத்தலுக்கான சரியான காரணமாகக் கருதப்படாது (இது கார்டு உரிமையாளர் ஒப்பந்தத்தில் உட்பட்டிருந்தால்). நீங்கள் இதன் காரணமாக கட்டணம் செலுத்தவில்லை என்றால், பிறகு தாமதக் கட்டணம், சேவைக் கட்டணங்கள் போன்றவை சேர்ந்துவிடும். எவ்வளவு விரைவில் இந்த சிக்கல் தீருகிறதோ, அது உங்கள் கடன் வரலாற்றுக்கு அவ்வளவு நல்லது. வங்கியைத் தொடர்புக் கொண்டு உகந்தத் தீர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.\nகடன் வழங்குநருடன் கட்டணங்கள் அல்லது வருடாந்திரக் கட்டணம் காரணமாக சர்ச்சைகள்\nஒருவர் கிரெடிட் கார்டு அல்லது லோன் எடுப்பதற்கு முன், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாகப் படிக்க வேண்டும். ஒருவர் எப்போதும் பராமரிப்புக் கட்டண விதிப்பு, கட்டணம், வழங்கல் கட்டணம், செயலாக்க கட்டணம், அபராதம், வட்டி விகிதங்கள், பரிமாற்றக் கட்டணங்கள், முன் கூட்டியே மூடும் கட்டணங்கள் போன்ற கட்டணங்கள் பற்றி (ஒரு முறை மற்றும் தொடர்) விசாரிக்க வேண்டும்.\no கடன் வழங்குநருடன் உங்கள் கிரெடிட் கார்டில் மோசடித் தொடர்பாக சர்ச்சைகள்\nஒருவேளை மோசடி பரிவர்த்தனை ஏற்பட்டால், வங்கி அதை விசாரணை செய்து அதன் கண்டுப்பிடிப்பை பொறுத்து உங்களுக்கு கட்டணம் திரும்பி அளிக்கப்படலாம் அல்லது அளிக்கப்படாமல் இருக்கலாம். இந்த சர்ச்சைகள் உங்களுக்கும், வங்கிக்கும் இடையில் தீர்க்கப்பட வேண்டும், அதனால், கடன் வரலாறு பாதிக்கப்படாமல்/குறைந்த அளவு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும்.\nஓரு கடன் திருத்தும் சேவை உங���கள் CIBIL கடன் தகவலில் நேரடியாகத் தகவலை அகற்ற அல்லது திருத்த முடியாது.\nநீங்கள் ஒரு கடன் திருத்தும் நிறுவனத்தை உங்கள் சார்பில் கடன் தகவல் அறிக்கைக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் செய்தால், நாங்கள் (ரகசியத்தன்மையை உறுதி செய்ய) அளிக்கப்பட்ட ஈமெயில் முகவரி அல்லது வீட்டு முகவரிக்கு அறிக்கையை அனுப்புவோம். உங்கள் கடன் தகவல் இரகசியமானத் தகவல் அது சாதாரணமாகப் பகிரப்படக் கூடாது.\nநீங்கள் CIBIL-இன் இலவச ஆன்லைன் சர்ச்சைத் தீர்வு செயலாக்கத்தைத் தேர்வு செய்யலாம்.\nஉங்கள் கடன் அறிக்கையில் நாங்கள் நேரடியாக மாற்றங்கள் செய்ய முடியாது. நாங்கள் மாற்றம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட வங்கி அல்லது கடன் நிறுவனம் எங்களை அங்கீகரிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lessons-ta-es", "date_download": "2021-05-06T01:52:16Z", "digest": "sha1:WG2S5KI2POD55Z2YLEBK4SRHCJODVQSB", "length": 13652, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lessons: Tamil - Spanish. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Medidas\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Muévete lentamente, conduce seguro.\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Todo acerca de lo que te pones para verte bien y mantenerte caliente.\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Todo acerca del amor, el odio, el olfato y el tacto.\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. La parte 2 de la deliciosa lección.\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Una lección muy rica. Todo acerca de tus deliciosos favoritos antojos.\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Edificios, Organizaciones\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Iglesias, teatros, estaciones del tren, tiendas.\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Aprende lo que debes usar para la limpieza, reparación, jardinería.\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளத��� என்பதை நீங்கள் அறிய வேண்டும். Estás en un país extranjero y quieres alquilar un auto அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Estás en un país extranjero y quieres alquilar un auto\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Madre, padre, parientes. La familia es lo más importante en la vida.\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Salud, medicina, higiene\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Cómo decirle al médico sobre tu dolor de cabeza.\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Materiales, Sustancias, Objetos, Instrumentos\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Aprende acerca de las maravillas naturales que nos rodean. Todo acerca de las plantas: árboles, flores, arbustos.\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Todo acerca del rojo, blanco y azul.\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். ¡El tiempo pasa\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். ¡ENo pierdas el tiempo\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். No te pierdas esta lección. Aprende cómo contar el dinero.\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Pronombres, Conjunción, Preposiciones\nபல்வேறு பெயரடைகள் - Varios Adjetivos\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Varios Verbos 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Varios Verbos 2\nபல்வேறு வினையடைகள் 1 - Varios Adverbios 1\nபல்வேறு வினையடைகள் 2 - Varios Adverbios 2\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Conoce el mundo donde vives.\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Qué sería de nuestra vida sin el arte\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். ¡No te pierdas nuestra lección más importante\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். El cuerpo es el envase del alma. Aprende acerca de las piernas, brazos y oídos.\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Cómo describir a la gente alrededor tuyo.\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Ciudad, Calles, Transporte\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். No te pierdas en una gran ciudad. Pregunta cómo llegar al teatro de óperas.\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. No hay mal clima, cualquier clima es bueno\nவாழ்க்கை, வயது - Vida, Edad\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். La vida es corta. Aprende todo acerca de sus etapas desde el nacimiento hasta la muerte.\nவாழ்த்த���க்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Saludos, Peticiones, Bienvenidas, Despedidas\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Aprende cómo socializar con la gente.\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Gatos y perros. Pájaros y peces. Todo acerca de los animales.\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Deportes, Juegos, Afición\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Diviértete un poco. Todo acerca del fútbol, ajedrez y colecciones.\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Casa, Mobiliario, Objetos de casa\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். No trabajes demasiado duro. Tómate un descanso, aprende sobre palabras relacionadas al trabajo.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/cn-annadurai", "date_download": "2021-05-05T23:55:54Z", "digest": "sha1:R4TJXEHBQE6OO5BT43MSBRDWL3QIDQCD", "length": 4198, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "CN Annadurai", "raw_content": "\n‘தமிழ்நாடு வாழ்க..’ என முழங்கிய அண்ணா : 1967ல் சட்டமன்றத்தில் வீரிட்ட ஓர் உணர்ச்சி அலை\nபேரறிஞர் அண்ணா ஓர் ஓவியரா - அண்ணா வரைந்த ஓவியங்களும் அபூர்வத் தகவல்களும் - அண்ணா வரைந்த ஓவியங்களும் அபூர்வத் தகவல்களும்\n”கடவுளின் பெயரால்” மரபை “உளமார உறுதியேற்கிறேன்” என மாற்றியதற்குப் பின்னான ஜனநாயகப் போராட்டம்\nதமிழ்மண் பதிப்பகத்தின் ‘அண்ணா அறிவுக்கொடை’ நூல்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்\n“தமிழ்த்திருநாட்டைப் பெற்றோம்” - தம்பிகளுக்கு அண்ணா எழுதிய கடிதம்\nபாரதிதாசனை சிறைக்கம்பிகளுக்கிடையே புகழ்ந்துரைத்த பேரறிஞர் அண்ணா\nதமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் காரணம் பிராந்திய உணர்வு - அண்ணா கண்ட 'மாபெரும் தமிழ்க் கனவு'\n“அரை நூற்றாண்டுக்கும் மேலாக அண்ணாவின் சிந்தனைதான் இந்தியாவைக் காக்கிறது” : மு.க.ஸ்டாலின் மடல்\n“மரணத்தை விடக் கொடிய துன்பங்களுக்கு ஆளானோரை மேலும் தண்டிக்க வேண்டாம்” - வைகோ கோரிக்கை\n“தி.மு.க பேரியக்கத்தை கலைஞர் வகுத்த வழியில் கண்ணெனக் காத்திடுவோம்”-உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\n” : பெரியார் முதல் பலரும் உதிர்த்த முத்துகள்\n“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...” : தி.மு.க வரலாற்றில் முக்கியமான நாள் இன்று ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Akane%20YAMAGUCHI", "date_download": "2021-05-06T01:42:50Z", "digest": "sha1:XMNCBTACAKI3D3QGDPOXPCQRWZL4DUAG", "length": 4144, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Akane YAMAGUCHI - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தட...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி அரைஇறுதிக்கு சிந்து முன்னேற்றம்\nஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரைஇறுதி சுற்றுக்கு இந்திய வீராங்னை சிந்து முன்னேறி உள்ளார். பர்மிங்காம் நகரில் நடந்து வரும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியின் கால்...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-02/indians-in-italy-pray-for-unity-peace-motherland.html", "date_download": "2021-05-06T01:49:15Z", "digest": "sha1:GZFBAPR43IELQWQTOWZ6IUUNRUBEW6Z7", "length": 11705, "nlines": 229, "source_domain": "www.vaticannews.va", "title": "இத்தாலி வாழ் இந்தியர்கள் ஒற்றுமை, அமைதிக்காக செபம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nஇத்தாலி வாழ் இந்தியர்கள் அமைதிக்காக செபம் (Biju_Madathikunnel_CSsR)\nஇத்தாலி வாழ் இந்தியர்கள் ஒற்றுமை, அமைதிக்காக செபம்\nஒவ்வோர் இந்தியரின் இதயத்திலும், பாதுகாப்பு உணர்விற்கு உறுதியளிக்கவும், நாட்டின் அடிப்படை உண்மைகள் காக��கப்படவும் வேண்டுமென்று, இத்தாலியில் வாழ்கின்ற இந்தியர்கள், இந்திய குடியரசுத்தலைவருக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஇத்தாலியில் வாழ்கின்ற பல்வேறு மதங்களைச் சார்ந்த இந்தியர்கள், உரோம் நகரில் கூடி, இந்தியாவின் ஒற்றுமை, ஒருங்கமைவு, அமைதி மற்றும் அரசியலமைப்பு விழுமியங்கள் பாதுகாக்கப்படுவதற்காக இறைவனிடம் மன்றாடி, அவற்றிற்காக குரல் எழுப்பினர்.\nஉரோம் நகரில் இயேசு சபையினரின் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், அண்மையில் ஏறத்தாழ இருநூறு இந்தியர்கள் கூடி, இந்தியாவில் அமைதியும் சனநாயகமும் ஒற்றுமையும் காக்கப்பட, பல்சமய வழிபாடு ஒன்றை நடத்தினர்.\nஇந்திய நடுவண் அரசு கொண்டுவந்துள்ள, CAA, NRC, NPR எனப்படும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு, அரசியலைமப்பு எண் 370ஐ நீக்குதல் போன்றவற்றால், இந்தியாவின் சனநாயகம் மற்றும், சமயச்சார்பற்ற நிலைக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது என்ற உணர்வு, இந்நிகழ்வில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.\nஇந்திய அரசின் இத்தகைய தீர்மானங்கள், மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளதால், நாட்டில் சனநாயக மதிப்பீடுகள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக, எல்லாரும் இறைவேண்டல் செய்தனர்.\nஇந்தியக் கொடியின் முன்பாக விளக்கேற்றி, மெய்மையிலிருந்து உண்மைக்கு என்னை அழைத்துச் செல் இறைவா என்று பொருள்படும் Asatoma Sadgamaya என்ற பாடலுடன் இந்நிகழ்வு துவங்கியது. உபநிடதம், விவிலியம், குரான் ஆகிய புனித நூல்களிலிருந்து ஒரு சிறிய பகுதி வாசிக்கப்பட்டது. எனது நாட்டை விழித்தெழச் செய்வாய் இறைவா என்ற தாகூர் அவர்களின் செபம், அசிசி நகர் புனித பிரான்சிசின் செபம் போன்றவையும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.\nஇறுதியில், இத்தாலியில் வாழ்கின்ற இந்தியர்கள் சார்பில், இந்திய குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களுக்கு மடல் ஒன்று அனைவரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டது. அதன் நகல், உரோம் நகரிலுள்ள இத்தாலிய தூதருக்கும் அனுப்பப்பட்டது.\nஅம்மடலில், இந்தியாவில், மாணவ சமுதாயம் மற்றும், பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட வன்முறைகள், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளன என்றும், இவை, நாட்டின் அஹிம்சை மற்றும், கருணை ஆகிய பண்புகளுக்கு எதிர் சான்றாக உள்ளன என்றும், இவை நாட்டின் உண்மையான உருவத்தைக் கடுமையாய் சீர்குலைக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், ஒவ்வோர் இந்தியரின் இதயத்திலும், பாதுகாப்பு உணர்விற்கு உறுதியளிக்கவும், நாட்டின் அடிப்படை உண்மைகள் காக்கப்படவும் குடியரசுத்தலைவருக்கு அம்மடலில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mylaporeastrologer.com/homams/", "date_download": "2021-05-06T00:52:49Z", "digest": "sha1:EJRBBTGH2GIYLPQO5SKMLVPETLQRKI7H", "length": 25824, "nlines": 309, "source_domain": "www.mylaporeastrologer.com", "title": "Homams – Sri Veda Vyas Maharishi Astrology Research Centre", "raw_content": "\n“நம் ஜோதிட ஆய்வு மையத்தில் பரிஹார ஹோமங்கள் செய்யப்படும். வாடிக்கையாளர் இடத்திலும் சென்று கீழ்கண்ட அனைத்து ஹோமங்களும் சிறப்பான முறையில் நடத்தித் தரப்படும்.”\nஸ்ரீ மஹாகணபதி ஹோமம் – காரிய ஸித்தி\nஸ்ரீ ஷோடஸ மஹா கணபதி ஹோமம் – 16 வெற்றிகள் கை கூடும்\nஸ்ரீ வல்லப மஹா கணபதி ஹோமம் – பதவிகள், வெற்றிகள் குவியும்\nஸ்ரீ ஹரித்ர மஹா கணபதி ஹோமம் – கடன் தொல்லை நீங்கும்\nஸ்ரீ ஸ்வேத வல்லப மஹா கணபதி ஹோமம் – பதவி & சுப காரியங்கள் கை கூடும்\nஸ்ரீ ஷிப்ர ப்ரஸாத மஹா கணபதி ஹோமம் – திருமணம் புத்திர பாக்யம் கிடைக்க\nஸ்ரீ சங்கட ஹர மஹா கணபதி ஹோமம் – தடைகள், கஷ்டங்கள் நீங்கும்\nஸ்ரீ வித்யா மஹா கணபதி ஹோமம் – கல்விச்செல்வம் கிடைக்கும்\nஸ்ரீ வாஞ்சா கல்பலதா மஹா கணபதி ஹோமம் – பொது வாழ்வில் உயர் பதவி உண்டாகும்\nஸ்ரீ வாஸ்து ஹோமம் – வீட்டின் வாஸ்து குறை நீங்கும்\nஸ்ரீ ம்ருத்யுஞ்ஜெய ஹோமம் – ஆயுள், ஆரோக்யம் உண்டாகும்\nஸ்ரீ ஸுதர்ஸன ஹோமம் – ஸகல கண் த்ருஷ்டி நீங்கும்\nஸ்ரீ தன்வந்தரி ஹோமம் – உடல் ஆரோக்யம் ஏற்பட\nஸ்ரீ ஆயுஷ்ய ஹோமம் – ஜாதக தோஷம் நீங்கி நீண்ட நாள் வாழ\nஸ்ரீ நக்ஷத்ர ஹோமம் – ஜென்ம நக்ஷத்ர தோஷம் நீங்கும்\nஸ்ரீ யோக பாலா மஹா ஹோமம் – பிள்ளைகள் ஆரோக்யம், கல்வி த்ரும்.\nஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி மஹா ஹோமம் – வீட்டில் உணவு வளம் குறைவின்றி கிடைக்க\nஸ்ரீ அஸ்வாரூடாம்பா மஹா ஹோமம் – மனச்சாந்தி பெற\nஸ்ரீ ராஜ மாதங்கி மஹா ஹோமம் – தொழில் ஸ்தானம், பதவி ஸ்தானம் பெருகும்.\nஸ்ரீ லகு ஸ்யாமளா மஹா ஹோமம் – மனதில் எண்ணியது நிறைவேறும்\nஸ்ரீ ஸரஸ்வதி ஹோமம் – கல்வியில் முன்னேற்றம் ஏற்பட\nஸ்ரீ மஹா வாராஹி ஹோமம் – தடைகள் நீங்கும், செய்வினைகள் நீங்கும்\nஸ்ரீ ஸ்வப்ன வாராஹி ஹோமம் – வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம், பயம் நீங்க\nஸ்ரீ லகு வாராஹி ஹோமம் – ஸ்தாபன வளர்ச்சி பெறும்\nஸ்ரீ ஸூர்ய மந்த்ர மஹா ஹோமம் – அரசாங்க ஆட்சி பதவிகள் தரும்\nஸ்ரீ கந்தர்வ ராஜ மஹா மந்த்ர ஹோமம் – கனவில் ஏற்படும் பயம் நீங்கும்\nஸ்ரீ ஸ்வயம்வர பார்வதி மஹா மந்த்ர ஹோமம் – உடனே திருமணம் நடைபெறும்\nஸ்ரீ தனாகர்ஷண பைரவ மஹா ஹோமம் – வீடு, கடை, கம்பெனிகளில் செல்வம் பெருகும்\nஸ்ரீ துர்கா ஹோமம் – வெற்றிகள் குவியும்\nஸ்ரீ சூலினி மஹா ஹோமம் – மனக்கவலை அகலும்\nஸ்ரீ சபரி துர்கா மஹா ஹோமம் – எடுத்த காரியம் முழு வெற்றியைத் தர\nஸ்ரீ வனதுர்கா மஹா ஹோமம் – செய்வினைகள் முற்றிலும் நீங்கும், வெற்றிகள் குவிய\nஸ்ரீ த்ருஷ்டி துர்கா மஹா ஹோமம் – வீட்டிலும், ஸ்தாபங்களிலும் த்ருஷ்டி நீங்கும்\nஸ்ரீ சாந்தி துர்கா மஹா ஹோமம் – ஸகல தோஷம் நீங்கும்\nஸ்ரீ விஷ்ணு துர்கா மஹா ஹோமம் – அம்பாள் கடாக்ஷம் உண்டாகும்\nஸ்ரீ காமேஸ்வரி யாகம் – அஷ்ட ஐஸ்வர்யம் உண்டாக\nஸ்ரீ நவ துர்கா ஹோமம் – வாழ்நாள் முழுதும் ஸகல கார்ய ஸித்தி ஏற்பட\nஸ்ரீ ப்ராஹ்மி ஹோமம் – உயர் கல்வியில் முன்னேற்றம் பெற\nஸ்ரீ கௌமாரி ஹோமம் – பகைவர்கள் தொல்லை நீங்க\nஸ்ரீ வைஷ்ணவி ஹோமம் – தெய்வ தரிசனம் உண்டாகும்\nஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய ப்ரத அஷ்டலக்ஷ்மி ஹோமம்- சங்க நிதி, பத்ம நிதி இல்லத்தில் நிரந்தரமாய் இருக்க\nஸ்ரீ விஷ்ணு ஹோமம் – விஷ்ணு கடாக்ஷம் கிடைக்கும்\nஸ்ரீ லலிதா மூல மந்த்ர ஹோமம் – அம்பாள் தரிசனம், கடாக்ஷம், ஸகல ஐஸ்வர்யம்\nஸ்ரீ லலிதா த்ரிசதி ஹோமம் – கடன் நீங்கும், கேட்கும் வரம் கிடைக்கும்\nஸ்ரீ அஷ்டாதஸபுஜ மஹா துர்கா ஹோமம் – வாழ்நாள் முழுதும் வெற்றிகள் கை கூடும்\nஸ்ரீ ஸத்ய நாராயண மஹா ஹோமம் – பெருமாள் அனுக்ரஹம் ஏற்படும்\nஸ்ரீ மஹா ஷோடஸாக்ஷரி ஹோமம் – ஆன்மீக நிலைகளில் கேட்கும் வரம் கிடைக்கும்\nஸ்ரீ துர்கா ஸூக்த ஹோமம் – துர்கையின் அருள் கிடைக்கும்\nஸ்ரீ ஸ்ரீஸூக்த ஹோமம் – திருமகள் வாசம் செய்வாள்\nஸ்ரீ பாக்ய ஸூக்த ஹோமம் – வாரிசு பாக்யம், தீர்க்க சுமங்கலி பாக்யம் ஏற்பட\nஸ்ரீ விஷ்ணு ஸூக்த ஹோமம் – மஹாவிஷ்ணு வீட்டில் வாசம் செய்வார்\nஸ்ரீ காயத்ரி ஹோமம் – காயத்ரி தேவியின் அருள் கிடைக்கும்\nஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஹோமம் – ஞானம் ஏற்படும்\nஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம் – மந்த்ரம் ஸித்திக்கும்\nஸ்ரீ பைரவ மஹா ஹோமம் – துஷ்ட சக்திகள் விலகும்\nஸ்ரீ கால பைரவ ஹோமம் – கேட்கும் ஐஸ்வர்யம் கிடைக்கும்\nஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ ஹோமம் – காமதேனு, கற்பக வ்ருக்ஷம் போல் செல்வம் பெருக\nஸ்ரீ லக்ஷ்மீ குபேர ஹோமம் – கடன் நீங்க, பண வசதி பெருக\nஸ்ரீ வித்யா ஹோமம் – படிப்பு, ஞாபக சக்தி வளர\nஸ்ரீ சௌபாக்ய ஹோமம் – ஸகல பாக்யம் கை கூடும்\nஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஹோமம் – ஞான ஸித்தி கிடைக்க\nஸ்ரீ நாராயண அஷ்டாக்ஷரி ஹோமம் – நாராயணனின் அருள் பெற\nஸ்ரீ ராம ரக்ஷா ஹோமம் – ஜெயம் ஏற்படும்\nஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரி ஹோமம் – அம்பாள் அனுக்ரஹம் ஏற்பட\nஸ்ரீ மாதா புவனேஸ்வரி ஹோமம் – ஸகல ஐஸ்வர்யம் பெற\nஸ்ரீ பலாதிபலா ஹோமம் – அயல் நாட்டு படிப்பு, பட்டம் பதவி உண்டாகும்\nஸ்ரீ சாராதா தேவி மஹா யாகம் – கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்\nஸ்ரீ மஹாவாக்ய மந்த்ர ஹோமம் – ஸ்ரீ சங்கரரின் அருள் பெற\nஸ்ரீ காமேஸ்வரி திதி நித்யா ஹோமம் – ஸகல தேவதைகளும் நம்மிடம் வாசம் செய்வாள்\nஸ்ரீ பகமாலினி திதி நித்யா ஹோமம் – செல்வம் பற்றாக்குறை ஏற்படாது\nஸ்ரீ மஹா வஜ்ரேஸ்வரி திதி நித்யா ஹோமம் – 16 செல்வமும் பெருகும்\nஸ்ரீ குல சுந்தரி ஹோமம் – வீட்டில் குல தெய்வ அனுக்ரஹம் ஏற்பட\nஸ்ரீ நீலா ஸரஸ்வதி ஹோமம் – கல்வி விருத்தி\nஸ்ரீ விஜயலக்ஷ்மீ ஹோமம் – தடங்கல் நீங்கும், வெற்றிகள் பெருகும்\nஸ்ரீ சர்வமங்களா ஹோமம் – வீட்டில் சுபம் உண்டாகும்\nஸ்ரீ ஜ்வாலாமாலினி ஹோமம் – எதிரிகள் வேருடன் வீழ்ச்சி அடைவார்கள்\nஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவ ஹோமம் – அஷ்டலக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும்\nஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்ஹ ஹோமம் – சத்ரு பயம் நீங்கும்\nஸ்ரீ பூர்ணா புஷ்கலாம்பா ஸமேத ஹரிஹர – தர்ம சாஸ்தா அருள் கிடைக்கும் புத்ர மஹா ஹோமம்\nஸ்ரீ சந்தான கோபால க்ருஷ்ண ஹோமம் – வாரிசு பாக்கியம் உண்டாகும்\nஸ்ரீ மார்க சங்கட ஹரண நிவாரண ஹோமம் – வழக்குகளில் வெற்றி\nஸ்ரீ இந்த்ர வித்யா ஹோமம் – நற்புகழ் உண்டாகும்\nஸ்ரீ சம்பத்கரீ வித்யா ஹோமம் – ஸகல ஐஸ்வர்யம் உண்டாகும்\nஸ்ரீ ஸ்ருதி தாரணி வித்யா ஹோமம் – விரும்பியதைப் பெற\nஸ்ரீ ஸாம்பவி வித்யா ஹோமம் – வெற்றிகள் தானாக தேடி வரும்\nஸ்ரீ விஜய ஆஞ்ஜநேய மஹா ஹோமம் – துக்கம் நீங்கி வெற்றி பெற\nஸ்ரீ ருத்ர ஹோமம் – சிவனின் அருள் கிடைக்கும்\nஸ்ரீ கனக துர்கா ஹோமம் – வீட்டில் தங்கம் நிலைபெற\nஸ்ரீ ஷோடஸ மஹா விஷ்ணு ஹோமம் – விஷ்ணு கிருபை ஏற்பட\nஸ்ரீ விஷேச ஸாந்தி ஹோமம் – சகல வரங்களும் கிடைக்க\nஸ்ரீ மஹா சண்டி ஹோமம் – சண்டிகா தேவியி அருள் கிடைக்கும்\nஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஹோமம் – ராஜ ராஜேஸ்வரியின் அருள் கிடைக்கும்\nஸ்ரீ சரபேஸ்வர மூல மந்த்ர ஹோமம் – செய்வினை தோஷம் நீங்க\nஸ்ரீ அகோர வீரபத்ர ஹோமம் – தோல் வியாதிகளிலிருந்து நிவாரணம் பெற\nஸ்ரீ பரா ஸரஸ்வதி ஹோமம் – ஞானம் ஏற்படும்\nஸ்ரீ சாமுண்டா ஹோமம் – அலுவலகத்தில் மேலதிகாரியின் தொல்லை நீங்க\nஸ்ரீ ஸப்த மாதா ஹோமம் – சப்த மாதர்களின் அருள் பெற\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரி ஹோமம் – எல்லா காரியத்திலும் வெற்றி பெற\nஸ்ரீ வித்யா நவாவரண ஹோமம் – ஸ்ரீ லலிதையின் அருள் பெற்று உய்ய\nஸ்ரீ ஸூர்ய க்ரஹ ஹோமம் – ஜாதகத்தில் ஸூர்யனின் தோஷம் நீங்கி அருள் பெற\nஸ்ரீ சந்த்ர க்ரஹ ஹோமம் – ஜாதகத்தில் சந்த்ரனின் தோஷம் நீங்கி அருள் பெற\nஸ்ரீ அங்காரக க்ரஹ ஹோமம் – ஜாதகத்தில் அங்காரகனின் தோஷம் நீங்கி அருள் பெற\nஸ்ரீ புத க்ரஹ ஹோமம் – ஜாதகத்தில் புதனின் தோஷம் நீங்கி அருள் பெற\nஸ்ரீ ப்ருஹஸ்பதி க்ரஹ ஹோமம் – ஜாதகத்தில் குருவின் தோஷம் நீங்கி அருள் பெற\nஸ்ரீ ஸுக்ர க்ரஹ ஹோமம் – ஜாதகத்தில் ஸுக்ரனின் தோஷம் நீங்கி அருள் பெற\nஸ்ரீ சனி க்ரஹ ஹோமம் – ஜாதகத்தில் சனியின் தோஷம் நீங்கி அருள் பெற\nஸ்ரீ ராஹு க்ரஹ ஹோமம் – ஜாதகத்தில் ராஹு தோஷம் நீங்கி அருள் பெற\nஸ்ரீ கேது க்ரஹ ஹோமம் – ஜாதகத்தில் கேதுவின் தோஷம் நீங்கி அருள் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/19422", "date_download": "2021-05-06T01:18:38Z", "digest": "sha1:65XOOHGHP6A26A3L3TU5ZAJGNGQKQRDN", "length": 16868, "nlines": 223, "source_domain": "arusuvai.com", "title": "\"அறுசுவை அரட்டை -- கிசுகிசு பார்ட்2\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"அறுசுவை அரட்டை -- கிசுகிசு பார்ட்2\"\nவாருங்கள் தோழிகளே இங்கு வம்பிழுப்பு,கிசுகிசு,குழாய் சண்டை,குடுமி சண்டை,சமாதானம், இப்படி என்ன வேண்டுமானாலும் பேசலாம்.கூடவே அறுசுவை உணவுகள்,தோழிகளின் உண்மை நிலவர��்,உலகில் கண்டு வியந்தவை,காணப்பிடிக்காதவிஅ,சமூக அவலம் இப்படி எதை வேண்டுமானாலும் பேசலாம்..பேச்சு அரட்டையாக மட்டுமில்லாமல் அறிவுக்கூர்மையடையும் விதமாகவும் இருந்தால் என் மனம் மிக்க மகிழ்வடையும்....\nஹே ஹே நான் தான் நான் தான் முதலில் வந்தேன் எங்க மாலை சந்தனம் இதுலாம் எதுவும் கிடையாதா சரி பரவாயில்லை ரே எனக்கு சூப்பர் காபியாவது கொடு.\nஹாய் ஹாய் நான் தான் முதல்ல வந்தேன் .ரேனு நான் நியூஸ் வாசித்து இருக்கேன் பார்த்திங்கலா\nஉன்னை போல பிறரையும் நேசி.\nஇந்த யாழி சூடான சுவையான காபி எடுத்துக்கோ. ரேணு அவர்களே நான் கேட்ட எந்த கேள்விக்கு பதில் இல்லை. இதோ என் தோழிகள் வந்துவிட்டார்கள். இன்னும் சில நிமிடங்களில் ஸ்ரக் ஆரம்பிக்க உள்ளது.\nவணக்கம்.....செய்திகள் வாசிப்பது உங்கள் ரேணுகா ராஜசேகரன்.....\n1. பட்டியில் இழுபறி நிலை.\n4. வனியின் நீண்ட விடுப்பு.\n1. நேற்றுவரை சூடான வாதங்களுடன் சென்று கொண்டிருந்த பட்டியில் இன்று சற்று தேக்கநிலை..இதன் காரணமாக நடுவர் இரு அணிக்கும் செல்வதும் வருவதுமாக இழுபறி நிலையில் உள்ளார்.\n2.செய்திவாசிப்பாளர் டீ,காபி இவற்றை விரும்பாதவர்.அவற்றை பருகாதவர். அப்படியிருக்க அவர் காசை வாங்கிக்கொண்டு பேசுகின்றார் என்பது அபத்தம்...தோழிகள் யோசிக்கவும்....இதுவரை செய்திவாசிப்பாளர் நியாயம் தவரியதில்லை.\n3.அறுசுவை அரட்டை -- கிசுகிசுவின் இரண்டாம் பாகம் துவங்கப்பட்டுள்ளது...அனைத்து தோழிகளும் இங்கு குறிப்பிட்டு உள்ளபடி இங்குவந்து பேசவும்.\n4.நமது வெளியுறவு அமைச்சர் வனிதா அவர்களின் திருமணநாளை முன்னிட்டு வெளியே சென்றவஎ எப்போது நம் தளத்திற்கு வருவாரென் இதுவரை அறிவிக்கப்படவில்லை..\n5. நம் வேக மங்கை ரம்ஸ் அவர்கள் சமையல் பக்கம் சென்று \"சில்வர் ஸ்டார்\" வாங்கியுள்ளார்.இதுவரை அவர் வந்து ஸ்டாரை பெற்றூக் கொள்ளவில்லை...இன்னும் ஒரு நாளில் அவர் பெற்றூக் கொள்ளவில்லையென்றால் அதை நம் செய்திவாசிப்பாளர் பெற்றூக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் 3.30 மணி செய்திகள் நிறாஇவடைகின்றன.......\nமீண்டும் செய்திகள் தண்த்தின் போக்கைப் பொறுத்து அமையும்......\n\"அறுசுவை அரட்டை -- கிசுகிசு பார்ட் 2\" பகுதியைப் பார்க்கவும்.....\nதேவி,யாழி நாம மட்டும்தான்டா இங்க இருக்கோம்,யாரையுமே கானோம்,சின்ன பிள்ளைங்கல இங்கே தனியா விரட்டி விட்டுட்டா���்களே,,,,,\nதோழிஸ்... செம சாப்பாடு சாப்பிட்டு வந்து இருக்கேன்......\nமீன் குழம்பு மீன் வருவல்ன்னு புல் கட்டு கட்டினேன்..... போதாதற்கு என் தோழி பாசமா ஆசையா falooda வாங்கி கொடுத்து சாப்பிடு சாப்பிடு என்று ஒரே அன்பு தொல்லை..... அவ மனசு கஷ்டப் படக் கூடாதே.... சரின்னு அதையும் வாங்கி முடிச்சாச்சு....... ஆஆஆஆஆ........ ஒரே மயக்கமா இருக்கு.... சீகரம் ஜீரணம் ஆகுற மாதிரி எனக்கு ஏதாவது குடுங்க பா.......\nவருவாங்க சஜன் இப்ப தான் இந்த புது இழை ஆரம்பித்து இருக்காங்க ரேணு அப்பறம் ரே இப்ப தான் கடை திறந்திருக்கா வருவாங்க\nரே என்னச்சு உடம்பு இப்ப பரவாயில்லையா கோல்ட் எப்படி திடீர்னு டாப்லெட் சாப்பிட்டியா. காபி சூப்பர்\nதீப்ஸ் இதுலாம் கொஞ்சம் ஓவரா இல்ல. எங்களை எல்லாம் விட்டுட்டு பலூடா சாப்பிட்டியா இரு இரு நாளைக்கு உனக்கு காங்கோ ஜூஸ் பார்ர்சல் பண்ண சொல்றேன். சரி உண்மைய சொல்லு பிடிங்கி சாப்பிட்ட\nமசால் வடையில பூரி மசால் இருக்குமாஇல்லை சென்னா மசால் இருக்கும்மாஇல்லை சென்னா மசால் இருக்கும்மாமைசூர் மசால்னு யாரோ சொல்ற மாதிரி கேட்குது.நானும் வந்துட்டேன்னு சொல்லத்தான்.எனக்கு காபி,மசால் வடை கொடுத்ததற்கு நன்றி.அதை சாப்பிட்டதன் விளைவுதான் இந்த கேள்வி.\nஹலோ ரே மேடம் எங்களுக்கெல்லாம் காபி கிடையாதா,,,உங்க கடையா தேடி தேடி வரோம்ள,,சரி நீங்க தரலைனா தேவி கட டீ குடிக்க போரேன்,,,,,,,,தருவிங்களா மாட்டீங்களா,,,,,\nதுபாய் ஸ்கூலில் சேர்க்க help me\nஹாய் தோழிஸ் சிரித்து பேசி மகிழ அரட்டைக்கு வாங்க..75\nஹையா..ஜாலி..அரட்டை அடிக்கலாம் பாகம் 12\nஅரட்டை 10 - 2010 ஆரம்பிச்சாச்சு\nதோழிகளின் மின்னஞ்ஜல் முகவரி தாருங்கள்......\nkavi .s கு இன்று பிறந்தநாள் (21.12.09)\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimaitamildesam-mar2020/39909-2020-03-18-12-27-14", "date_download": "2021-05-05T23:58:44Z", "digest": "sha1:EK53BYXN4GGF7MUZXTWIEEM3ZTCX2O36", "length": 30711, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "இளமதி கற்றுத் தரும் பாடம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉரிமைத் தமிழ்த் தேசம் - மார்ச் 2020\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசாதி கொடியது... காதல் வலியது\nஜாதி வெறிக்கு மற்றொரு தலித் இளைஞர் பலியானாரே\nமதவாதம் - சாதியம் ஆணவப் படுகொலை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nசுகன்யாவை சாதி ஆணவப் படுகொலை செய்த தேவர்சாதி வெறியர்கள்\nசாதி மறுப்பு திருமணங்களும், ‘சாதிய ஆணாதிக்க’ படுகொலைகளும்\nசாதி மறுப்பு திருமணத்தை எதிர்த்து வெறியாட்டம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nபிரிவு: உரிமைத் தமிழ்த் தேசம் - மார்ச் 2020\nவெளியிடப்பட்டது: 18 மார்ச் 2020\nஇளமதி கற்றுத் தரும் பாடம்\nஇரண்டு மனங்கள் ஒன்று கலந்த பிறகு அவர்கள் வாழ்வில் ஒன்று சேரப் பெரும் தடையாக இருப்பது பெரும்பாலும் சாதி சாதி வன்மத்தோடு குறுக்கிடும் போது அந்தக் காதலர்கள் தனித்து விடப்படுகின்றனர். அவர்களால் மட்டுமே அல்லது அவர்களின் நண்பர்களால் மட்டுமே அதனை எதிர்கொள்ள முடிவதில்லை. சாதி ஒழிப்பு கோட்பாட்டளவில் அவர்களைக் கொஞ்சமும் போய்ச் சேரவில்லை என்பதால் சாதியை எதிர்கொள்ளும் வலிமையற்றுப் போகின்றனர். இந்நிலையில் என்ன செய்வது என்ற கையறு நிலையில் உள்ள காதலர்கள் இப்போதெல்லாம் சாதி ஒழிப்பு, முற்போக்கு இயக்கங்களை நாடி வருவது ஒப்பளவில் பெருகியுள்ளது. தோழர்கள், இயக்கங்கள் இதோ நாங்கள் உள்ளோம் என்று தங்கள் சக்தி மீறிச் செயல்படுவதன் வெற்றி என்று இதனைக் குறிப்பிட்டால் தவறில்லை. நம் உழைப்பால், பொறுப்பால் ஏற்பட்டுள்ள நல்விளைவு\nஇதன் மற்றுமொரு விளைவை, அதாவது எதிர்விளைவை நாம் கவனிக்கத் தவறி விடக் கூடாது. அந்த விளைவைத்தான் இப்போதைய இளம���ி – செல்வம் நிகழ்வில் கண்டிருக்கிறோம். சாதிவெறியர்கள் அல்லது சாதிக் கட்சிகள் அணிதிரண்டு பெண்ணின் (இடைநிலைச் சாதி எனத் தனியே குறிப்பிட வேண்டிய தேவையே இல்லை) வீட்டையே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். சில வீடுகளில் பெற்றோர் இயல்பாகவே அதே சாதி வன்மத்தில் பெண்ணின் உணர்வைக் கொல்லவும், உச்சத்தில் பெண்ணையே கொல்லவும் செயலாற்றுகிறார்கள். இப்படி உள்ளவர்களுக்கு அந்தச் சாதி வெறியர்கள் பக்கபலமாகக் களத்திலும் நின்று... சட்டத் தளத்திலும் துணை நிற்பதாக உறுதி கொடுத்துத் துணிவு கொடுக்கிறார்கள். அதைத் தங்கள் கடமையாகவே இறுதிவரை உடனிருந்து செய்தும் முடிக்கிறார்கள். சோர்வதில்லை... பின்வாங்குவதில்லை ஒருவேளை பெற்ற பாசம் சாதி தாண்டி சில பெற்றோரிடம் வேலை செய்வதும் உண்டு. அங்கெல்லாம் இந்தச் சாதிக் கூட்டங்கள் உட்புகுந்து அந்தப் பெற்றோரை அச்சுறுத்திப் பல வழியிலும் பணியச் செய்கிற போக்கும் இன்று வளர்ந்து நிற்கிறது. இதை நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது.\nஇந்த விளைவை நாம் இளவரசன் திவ்யா நிகழ்வில் பார்த்தோம். திவ்யா இளவரசன் போன்று சாதி மறுப்பு திருமணங்கள் செ‌ய்‌த பல இணையர்கள் அதே நகருக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் சாதிவெறிக் கூட்டம் திவ்யா குடும்பத்தைத் தம் கட்டுபாட்டுக்குள் செயல்பட வைக்கத் தொடங்கியதுதான் இளவரசனை நாம் இழக்கக் காரணமானது.\nஇங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். திவ்யாவை இளமதியோடு ஒப்பிடுகிறேன் பேர்வழி என்று திவ்யாவைத் தவறாக மதிப்பிடுவதைக் காண முடிந்தது. திவ்யா இளவரசன் நினைவில்தான் உள்ளார். (நான் நேரில் சந்தித்தேன். அவரிடம் பொய் இல்லை) ஆனால் தன்னால் அப்பாவை இழந்து நிற்கும் தாய், வருமானம் இன்றித் தவிக்கும் குடும்பம், தம்பியின் படிப்பு வேலை இவை திவ்யாவை அழுத்திக் கொண்டுள்ளன. ஒன்றை மறந்து விடாதீர்கள்... அவர் அப்பாவும் திருமணம் ஆன கையோடு அரிவாளை எடுத்துக் கொண்டு இவர்களைத் துரத்தவில்லை. சாதிவெறிக் கூட்டம்தான்... பாமகவேதான் தாம் நினைத்தபடி அவரின் கௌரவம் போய்விட்டது என்று அவரை நம்ப வைத்தது. அவரை அது தற்கொலை செ‌ய்‌து கொள்ளத் தூண்டியது. அடுத்தடுத்து இந்தத் தற்கொலையே எல்லா அநீதிகளுக்கும் நியாயமாக்கப்பட்டது. அந்தளவில் சாதி வெறியர்கள் வெற்றி ப��ற்று விட்டார்கள்.\nதிவ்யா சொன்ன ஒரு வார்த்தை “என்னைக் கடைசியாக இளையா (இளவரசன்) முகத்தைக் கூட பார்க்க முடியாமல் செய்து விட்டார்கள்” என்பது செய்தவர்கள் யார் எனபது நமக்குத் தெரியும். இது அவரின் வாழ்நாள் வலி செய்தவர்கள் யார் எனபது நமக்குத் தெரியும். இது அவரின் வாழ்நாள் வலி சாதிய அமைப்போடு ஒரு பெண்ணின் நிலையைப் பொறுத்திப் பார்க்கத் தவறுவது தற்குறித்தனமே சாதிய அமைப்போடு ஒரு பெண்ணின் நிலையைப் பொறுத்திப் பார்க்கத் தவறுவது தற்குறித்தனமே பொதுவானவர்கள் அப்படிக் கருதினால் புரிந்து கொள்ளலாம். சாதி ஒழிப்பு இலட்சியம் உள்ளவர்கள் இப்படிக் கருதுவது ஏற்புடையதல்ல.\nதிவ்யா இன்று எப்படியேனும் படித்தாக வேண்டும். தம்பியை வேலையில் அமர்த்த வேண்டும் என்று படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.\nஅண்மையில் காதல் அரண் செயலி வழி எங்கள் தனிப்பட்ட அனுபவம் ஒன்று வீட்டுச் சிறை வைக்கப்பட்ட பெண்ணை மீட்கச் சென்றோம். அந்தப் பெண்ணே அனுப்பிய குறுஞ்செய்திகள், குரல் பதிவுகள் போன்ற ஆதாரங்கள் எங்களிடம் இருந்தன. அவ்வளவு தெளிவான, துணிவான பெண் வீட்டுச் சிறை வைக்கப்பட்ட பெண்ணை மீட்கச் சென்றோம். அந்தப் பெண்ணே அனுப்பிய குறுஞ்செய்திகள், குரல் பதிவுகள் போன்ற ஆதாரங்கள் எங்களிடம் இருந்தன. அவ்வளவு தெளிவான, துணிவான பெண் எனக்கு என் வீட்டில் திருமணம் செ‌ய்‌து வைத்தால் கூட நான் அங்கிருந்து உன்னிடம் வந்து சேர்ந்து விடுவேன் என்று சொன்ன உறுதிமிக்க பெண் எனக்கு என் வீட்டில் திருமணம் செ‌ய்‌து வைத்தால் கூட நான் அங்கிருந்து உன்னிடம் வந்து சேர்ந்து விடுவேன் என்று சொன்ன உறுதிமிக்க பெண் நாங்கள் செய்த முயற்சிகளால் அந்தப் பெண்ணை நேரில் காவல் நிலையம் கொண்டு வரும் நிலை ஏற்பட்டது. வழக்கம் போல் காவல் நிலையம் கட்டப் பஞ்சாயத்துச் செய்தது. இறுதி வரை பெண்ணை அழைத்து வரவில்லை பெண்ணின் பெற்றோர். இறுதியில் நாம் வேறு ஒரு காவல் நிலையத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பெண்ணை அழைத்து வருவார்கள் என்று காவல்துறைக் கண்காணிப்பாளரே கொடுத்த உறுதியின் அடிப்படையில் காத்திருந்தோம். வரவே இல்லை.\nஅடுத்த நாள் பெண் வழியே வந்த செய்தி : என் பெற்றோர் என்னை அடைத்து வைக்கவில்லை; அவனை விரும்பவுமில்லை என எழுதிக் கொடுத்து விட்டாராம். பிறகுதான் கார���ம் அறிந்தோம், சாதிக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சாதிவெறிக் கூட்டம் பெண் வீடு வந்து குடும்பத்தையே அச்சுறுத்தி (குடும்பமும் சேர்ந்து நாடகம் நடத்தி இருக்கலாம்) பலவகையில் மிரட்டியதால் அவர் அந்த கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.\nஇதே நிலையில்தான் நேற்றைய முன்தினம் நமது இளமதியும் இருந்தார். இதை யாரும் யாருக்கும் விளக்க வேண்டியதே இல்லை. இந்தப் படிப்பினைகள் கொண்டு நாம் இனி செயலாற்ற வேண்டும். நாம் வேகமாக ஓடுகிறோம்... அதைவிட வேகமாக அவர்கள் நமைத் துரத்துகிறார்கள். இதோ நம்மைத் தாண்டியும் எங்கோ தொலைவாக ஓடியும் விட்டார்கள். நம் கண்ணுக்கு அவர்கள் எட்டவே இல்லை. சாதி ஒழிப்பு ஆற்றல்களின் செயல்கள் பெருகப் பெருக சாதிவெறி ஆற்றல்கள் நம்மை விஞ்சும் மிரட்டும் செயல்களுக்குத் தாவி விட்டார்கள்.\nஇப்போது நாம் அடுத்தக் கட்ட நகர்வு குறித்து யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். பெண்ணின் உறுதிதான் நமக்கு இறுதியிலும் இறுதியாக வெற்றி ஈட்டித் தரும். அந்தப் பெண்கள் காட்டும் காதல் உறுதி பிரமிக்க வைக்கிறது. சாதி வன்மம் முன்னால் மட்டுமே தோற்றுப் போகிறார்கள். மிரட்டலுக்கு அஞ்சி உயிர் வாழவே விட மாட்டார்கள் என்று முடிவெடுப்பது ஒருவகை. பெற்றோரின் பாசப் பசப்பல்களுக்கு இரக்கப்பட்டு ஏமாந்து ஒப்புக் கொள்வது இன்னொரு வகை. இரண்டும் கலந்தும் நடைபெறுவதுண்டு. பெண் சாதி ஒழிப்பு குறித்தோ பெண் விடுதலை குறித்தோ கொஞ்சமேனும் பயின்றிருந்தால் இது நடக்குமா நடக்கவே நடக்காது. இன்னும் வேகமாகக் காதலர்களிடையே இளைஞர்களிடையே இந்தக் கருத்தியல்களைக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.\nதந்தை பெரியாரைத் தாண்டிப் பெண் விடுதலை பேசியவர்கள் யாரும் இல்லை. தாண்டி என்றால் அவரின் எல்லையை யாரும் தாண்டவில்லை... இன்று வரை இளமதி போன்றவர்கள் பெண் விடுதலைச் சிந்தனையில் ஊன்றி வளர்க்கப்பட்டிருந்தால் என்ன நேர்ந்தாலும் நம்மிடம் வந்து சேர்ந்து விடுவார்கள். பெண் விடுதலைக்கும் சாதி ஒழிப்புக்குமான உறவை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். காதல் இணையர்களிடம், இளைஞர்களிடம் சாதி ஒழிப்பு, பெண் விடுதலைச் சிந்தனைகளைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இன்னும் வேகமாக அவர்களை நாம் சென்றடைய வேண்டும். அதற்கு உடனே வழி காண வேண்டும்.\nபெற்றோர் அந்த நேரத்��ில் காட்டும் பாசம் பெற்ற பாசம் அல்ல சாதிப் பாசம், சாதிக் கௌரவம் என்பதை பெண்களுக்கு விளங்கச் செய்ய வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்யும் ஒவ்வொரு இணையும் அதில் காணும் போராட்டம், வெற்றி எ‌ன்பது வெறும் தன் தனிப்பட்ட வாழ்விற்கானது அல்ல... அது அவர்கள் சமத்துவம் படைக்கச் செய்யும் பெரும் பங்கு என்பதை உணரச் செய்ய வேண்டும். சாதியற்ற சமூகம் படைக்கும் நோக்கத்தை அவர்களுக்கு விதைத்தாலன்றி சாதிய வன்மத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் கிட்டாது.\nஇ‌னி இது போன்ற இணையர்களுக்கு இணையேற்பு செய்து வைப்பது மட்டும் நம் வேலையல்ல. நாம் அவர்களுக்கென்று பயிலரங்கங்களை நடத்தி இந்த அடிப்படைகளை எடுத்துரைக்க வேண்டும். பெரியாரை அறிமுகம் செய்ய வேண்டும். பெரியாரைப் படிக்கச் செய்ய வேண்டும். இந்தத் தளத்தில் பெரியாரை விட்டால் நாம் தோற்றுப் போவோம். அதேபோல் அண்ணல் அம்பேத்கரை அறிமுகம் செய்ய வேண்டும். அவரை ஆழமாகக் கறக்கச் செய்ய வேண்டும். சாதி ஒழிப்பு, பெண் விடுதலைக் கருத்துகளை பலவகைக் கலை வடிவங்களில் நாடகம், குறும்படம், வகுப்புகள் வழிக் கொண்டு செல்ல வேண்டும். வீட்டில் நெருக்கடி ஏற்பட்ட பிறகே நம்மை அணுகுகிறார்கள். அதற்கு முன்பே அவர்களை நாம் சென்றுசேர வழி காண வேண்டும். அவர்களை ஒன்றுகூடச் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இதைச் செய்ய வேண்டும். அதை அக்கறையுள்ளோர் கூடிப் பேசலாம். திட்டம் வகுக்கலாம்.\nநமக்கு எதிரானவை சாதிச் சங்கங்கள், சாதிக் கட்சிகள், சாதியப் பெற்றோர்கள், சாதிச் சொந்தங்கள் மட்டும் அல்ல... அதிகார வர்க்கம், காவல்துறை, நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஆணையங்கள் கூட நமக்குச் சார்பாக இல்லை, இருக்க விடுவதில்லை, இருக்கவும் முடியாது. சமூக கட்டமைப்பே அத்தகையதுதானே\nஇளமதி நாம் செய்ய வேண்டிய மலையளவுப் பணிகளை நினைவு படுத்துகிறார்.\n- தி.சுதா காந்தி, வழக்கறிஞர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/576367/amp?ref=entity&keyword=commuters", "date_download": "2021-05-06T00:40:46Z", "digest": "sha1:GULZSAGFB72UY4U2SDQGGASQHAYNRAG6", "length": 10603, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Want to buy a bus pass again after 21-day curfew ?: Concerned MTC commuters | 21 நாள் ஊரடங்கு முடிந்து மீண்டும் பஸ் பாஸ் வாங்க வேண்டுமா?: கவலையில் எம்டிசி பயணிகள் | Dinakaran", "raw_content": "\n21 நாள் ஊரடங்கு முடிந்து மீண்டும் பஸ் பாஸ் வாங்க வேண்டுமா: கவலையில் எம்டிசி பயணிகள்\nசென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு மாதாந்திர பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதனை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்காக மாதம் ₹1000 வசூல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி புதிய பாஸ் வழங்கப்படும். இந்நிலையில் இந்த மாதம் வழங்கப்பட்ட பாஸ் ஏப்ரல் 15ம் தேதியோடு முடிய உள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவால் பஸ்கள் இயக்கப்படவில்லை. மக்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். 21 நாள் பாஸ் பயன்படாமலே உள்ளது. எனவே வரும் 14ம் தேதி ஊரடங்கு முடிந்து,மக்கள் மீண்டும் வெளியே வரும்போது, அந்த பாசையே பயன்படுத்தலாமா, அல்லது மீண்டும் 1000 ரூபாய் கொடுத்து புதிய பாஸ் வாங்க வேண்டுமா என எம்டிசி நிர்வாகம் அறிவிப்பு ஏதும் வெளியிடாததால் பயணிகள் குழப்பத்தில் உள்ளனர்.\n1000 ரூபாய் கொடுத்து வாங்கிய மார்ச், ஏப்ரல் மாத பாசை யாரும் சரியாக பயன்படுத்தாததால், அதே பாசை பயன்படுத்தலாம் என அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஏன் என்றால், பலர் வேலைக்கு செல்லாமல், பணத்திற்காக கடும் அவதியடைந்து மீண்டும் வேலைக்கு செல்லும் நேரத்தில் மீண்டும் 1000 ரூபாய் கொடுத்து பாஸ் வாங்குவது சிரமம் என்று கூறுகின்றனர்.\nமல்லை சத்யாவை தட்டி கொடுத்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது தொடங்கும் ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து அரசு, தனியார் துறைகளிலும் தமிழருக்கே முன்னுரிமை என்ற நிலையை மீண்டும் திமுக அரசு ஏற்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கங்கள் வாழ்த்து\nஅனைத்து மருத்துவமனைகளில் கூடுதலாக 13,185 படுக்கைகள் தயார் ஆரம்ப சுகாதார நிலையங்களு���் கொரோனா வார்டாக மாறுகிறது:\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி அரசு அறிக்கை தர வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபுதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு\nபோலி சான்றிதழ் பேராசிரியருக்கு கருணை காட்ட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கவர்னரிடம் வழங்கினோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nமக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nடிராபிக் ராமசாமி மறைவு தலைவர்கள் இரங்கல்\nஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய லேப், எக்ஸ்ரே டெக்னிஷியன்களுக்கு இன்று நேர்காணல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரேநாளில் 167 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்\nவாகன சோதனையின் போது சிக்கினார் ரெம்டெசிவிர் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர்: கள்ளச்சந்தையில் 16 ஆயிரத்திற்கு விற்றதும் அம்பலம்\nசுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களை நிறுத்த மு.க.ஸ்டாலினுக்கு 67 ஆர்வலர்கள் கடிதம்\nசென்னையில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கம்\nகாலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே திறப்பு: டாஸ்மாக் விற்பனை நேரம் இன்று முதல் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n50% அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: அரசாணை வெளியீடு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் மூச்சுத்திணறி சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/671171/amp?ref=entity&keyword=attack", "date_download": "2021-05-06T01:39:35Z", "digest": "sha1:VYQC3UWFUDAX5574WEFVZPOUZU3L2WC2", "length": 8901, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா தாக்குதலின் 2-வது அலை பரவி வரும் சூழலில் நீட் தேர்வு நடத்துவது சரியா?.. மு.க.ஸ்டாலின் கேள்வி | Dinakaran", "raw_content": "\nகொரோனா தாக்குதலின் 2-வது அலை பரவி வரும் சூழலில் நீட் தேர்வு நடத்துவது சரியா\nசென்னை: கொரோனா தாக்குதலின் 2-வது அலை பரவி வரும் சூழலில் நீட் தேர்வு நடத்துவது சரியா ஏன்னு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து உயிரிழப்பும் உயர்ந்து கொண்டே செல்வதால் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. கொரோனா சிகிச்சையில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் மருத்துவ மேற்படிப்புக்கு நீட் தேர்வு அவசியமா ஏன்னு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து உயிரிழப்பும் உயர்ந்து கொண்டே செல்வதால் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. கொரோனா சிகிச்சையில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் மருத்துவ மேற்படிப்புக்கு நீட் தேர்வு அவசியமா\nமல்லை சத்யாவை தட்டி கொடுத்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது தொடங்கும் ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து அரசு, தனியார் துறைகளிலும் தமிழருக்கே முன்னுரிமை என்ற நிலையை மீண்டும் திமுக அரசு ஏற்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கங்கள் வாழ்த்து\nஅனைத்து மருத்துவமனைகளில் கூடுதலாக 13,185 படுக்கைகள் தயார் ஆரம்ப சுகாதார நிலையங்களும் கொரோனா வார்டாக மாறுகிறது:\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி அரசு அறிக்கை தர வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபுதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு\nபோலி சான்றிதழ் பேராசிரியருக்கு கருணை காட்ட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கவர்னரிடம் வழங்கினோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nமக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nடிராபிக் ராமசாமி மறைவு தலைவர்கள் இரங்கல்\nஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய லேப், எக்ஸ்ரே டெக்னிஷியன்களுக்கு இன்று நேர்காணல்: சென்னை மாநகரா���்சி அறிவிப்பு\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரேநாளில் 167 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்\nவாகன சோதனையின் போது சிக்கினார் ரெம்டெசிவிர் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர்: கள்ளச்சந்தையில் 16 ஆயிரத்திற்கு விற்றதும் அம்பலம்\nசுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களை நிறுத்த மு.க.ஸ்டாலினுக்கு 67 ஆர்வலர்கள் கடிதம்\nசென்னையில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கம்\nகாலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே திறப்பு: டாஸ்மாக் விற்பனை நேரம் இன்று முதல் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n50% அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: அரசாணை வெளியீடு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் மூச்சுத்திணறி சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3704:2008-09-07-16-42-48&catid=182&Itemid=242", "date_download": "2021-05-06T01:06:50Z", "digest": "sha1:QK4UO3PDP5MROSV7E6OZDZAA6ZQ6YCDG", "length": 4422, "nlines": 64, "source_domain": "tamilcircle.net", "title": "சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nசிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு\nபிரிவு: ம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 07 செப்டம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 07 செப்டம்பர் 2008\n1.சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸே வெளியேறு\n2.இது வணிகப் போட்டி அல்ல, பயங்கரவாதம்\n4.ரிலையன்ஸ் வருவது விவசாயிக்கு நல்லதா\n5.நீலம், ருமானிக்குப் பதிலாக இனி பிர்லா, அம்பானி மாம்பழங்கள்\n6.தானிய ஏகபோகத்தின் விளைவுதான்விலைவாசி உயர்வு\n பில் போட்டுத் திருடும் அம்பானி\n9.நடப்பது பன்னாட்டுக் கம்பெனி ஆட்சி\n14.எங்கே போனார்கள் ஓட்டுக் கட்சிகள்\n17.தேவை: ஒரு விடுதலைப் போராட்டம்\n18.மக்கள் கலை இலக்கியக் கழகம்\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிம��் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:00:45Z", "digest": "sha1:PKFHDJMKYPOFQ6WMLAGARO7CW7DK75X6", "length": 16109, "nlines": 350, "source_domain": "ta.wikipedia.org", "title": "சைதன்யர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் வைணவ பக்தி நெறியைப் பரப்பிய இவர் ‘ஸ்ரீசைதன்ய மகா பிரபு’ என்று அழைக்கப்பட்டார்.இவரது இயற்பெயர் கௌரங்கன் என்பதாகும். இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தம் 25ம் வயதில் இல்வாழ்வைத் துறந்து இறைவன் திருப்பணிக்கு தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கிருஷ்ணன் அல்லது ஹரி என அழைக்கப்படும் புருஷோத்தமன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. சடங்குகளிலிருந்து விடுபட்டு, ஆடிப்பாடி உணர்வுப் பிழம்பாய் இறைவனின் அருள் வெள்ளத்தில் திளைக்க வேண்டும். கண்ணனை வழிபட்டு, குருவைப் பணிந்து பணிபுரிந்து வந்தால் மாயையில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடிகளை அடையலாம் என்றார்.\nசைதன்யர் புரி ஜெகன்நாதர் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.\nஸ்ரீ மஹா பக்த விஜயம்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2020, 04:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/01/blog-post_3.html", "date_download": "2021-05-06T01:27:46Z", "digest": "sha1:HP5LEEVZJMPU23VOEV3J5Z7QCLJ5QI24", "length": 25346, "nlines": 326, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: லோலா - பிலிப்பைன்ஸ் விளம்பரம்/குறும்படம்", "raw_content": "ஞாயிறு, 3 ஜனவரி, 2021\nலோலா - பிலிப்பைன்ஸ் விளம்பரம்/குறும்படம்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறில் மீண்டும் ஒரு குறும்படம்/விளம்பரப் படத்துடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கும் விளம்பரம்/குறும்படம் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து.\nநேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஅழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை\nநான் இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கும் குறும்படம்… விளம்பரம் என்று கூட சொல்லலாம் - பிலிப்பைன்ஸ் மொழியில் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு Mother’s Day சமயத்தில் வெளியிடப்பட்ட படம். Nestle கம்பெனி நீங்கள் அறிந்த ஒன்றே. அவர்களது Nido என்கிற ஒரு பானத்திற்கான விளம்பரம் இது. லோலா என்கிற பிலிப்பைன்ஸ் வார்த்தைக்கு ஆங்கில வார்த்தை Grand Mother - பாட்டிம்மா ரொம்பவே கண்டிப்பானவர் என்று தோன்றினாலும் அவர் காட்டும் பாசம் ரொம்பவே கண்டிப்பானவர் என்று தோன்றினாலும் அவர் காட்டும் பாசம் மனதைத் தொடும் விளம்பரம் இது மனதைத் தொடும் விளம்பரம் இது Different Times Same Love எனும் Tagline உடன் இருக்கும் இந்த விளம்பரத்தினை நீங்களும் பார்த்து ரசிக்கலாமே\nகாணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம் அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்\nநண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம்/விளம்பரம் உங்களுக்குப் பிடித்ததா பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: குறும்படங்கள், பொது, விளம்பரம்\nஸ்ரீராம். 3 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:47\nகுறும்படத்தை ரசித்தேன். வாசகம் நன்று.\nவெங்கட் நாகராஜ் 4 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:29\nவாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவல்லிசிம்ஹன் 3 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 6:03\nஇனிய காலை வணக்கம் வெங்கட். சில பல காரணங்களால்\nஇந்த ஞாயிறு பதிவு அருமை.\nநினைவுக்கு வந்தது. பாட்டிகள் இல்லாமல்\nஉலகம் ஓ��ாது. நல்ல நடிப்பு. நன்றி வெங்கட்.\nவெங்கட் நாகராஜ் 4 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:30\nமுடிந்த போது வலைப்பக்கம் வாருங்கள். அவசரம் ஏதுமில்லை.\nபாட்டிகள் இல்லாமல் உலகம் ஓடாது - உண்மை தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதுரை செல்வராஜூ 3 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:02\nவெங்கட் நாகராஜ் 4 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:30\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் 3 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:18\nவெங்கட் நாகராஜ் 4 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:31\nகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகடைசி பெஞ்ச் 3 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 1:56\nவெங்கட் நாகராஜ் 4 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:31\nவிளம்பரம்/குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கடைசி பெஞ்ச்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதுரை செல்வராஜூ 3 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 6:48\nவெங்கட் நாகராஜ் 4 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:31\nகாணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 4 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:32\nகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 17 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 9:11\nமுடிந்த போது குறும்படம் பாருங்கள் கீதாம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nபுன்னகை - ஜப்பானிய குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 96 - ஃபையர் பானி பூரி - மின்னூல்...\nஅடுத்த மின்னூல் - ஆதி’ஸ் கிச்சன் ரெசிபீஸ் - PentoP...\nமுகநூலில் - ஆறு வருஷ வரலாறு\nகதம்பம் - தேங்காய் பன் - மெஹந்தி - அபியும் நானும் ...\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - சஹானா கோ...\nCash Only - குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 95 - ஷீர்மல் - குடியரசு தினம் - ...\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி மூன்று - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி இரண்டு - பத்மநாபன்\nவந்துட்டா��்யா வந்துட்டான் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nகதம்பம் - கேரளமா திருவரங்கமா - கனுப்பிடி - மின் நி...\nவாசிப்பனுபவம் - அனல் மேலே பனித்துளி - இரா. அரவிந்த்\nமார்கழி மூன்றாம் பத்து - கோலங்கள் 2020-2021\nகாஃபி வித் கிட்டு 94 - இல்லை ஆனா இருக்கு - மந்திரவ...\nஅந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள்...\nசாப்பிட வாங்க - Bபத்துவா கா பராட்டா\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - பசு மிளகு - அரிசிம்ப...\nதளிர் மனம் யாரைத் தேடுதோ\nPost No.2368: மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 20...\nPost No.2367: காஃபி வித் கிட்டு 93 - கொண்டாட்டம் -...\nPost No.2366: என்ன தவம் செய்தனை...\nசாப்பிட வாங்க - மேத்தி மட்டர் மலாய்\nசஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021\nகதம்பம் - ஃப்ரூட் கேக் - நெக்லஸ் பரிசு - மில்க் சா...\nராணிசா-விற்கு பதாரோ சா - தில்லியில் ராஜஸ்தானி உணவகம்\nலோலா - பிலிப்பைன்ஸ் விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - நட்பு - புத்தாண்டு - குளிர் - ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/why-are-only-a-few-fighting-in-the-peasant-blanket-like-a-farmer/", "date_download": "2021-05-06T01:38:06Z", "digest": "sha1:O45YNXQVIMLQ4EOTHSUBDPUCLHGUGSVQ", "length": 17319, "nlines": 51, "source_domain": "www.avatarnews.in", "title": "விவசாயிகள் போர்வையில் சிலர் மட்டும் போராடுவது ஏன்? | AVATAR NEWS", "raw_content": "\nவிவசாயிகள் போர்வையில் சிலர் மட்டும் போராடுவது ஏன்\nDecember 2, 2020 Leave a Comment on விவசாயிகள் போர்வையில் சிலர் மட்டும் போராடுவது ஏன்\nபஞ்சாப் மக்கள் அதிகம் உண்பது கோதுமை பண்டங்களே; அரிசி என்றால் பாசுமதி மட்டும் சிறிது உண்பர். கோதுமை என்பது ரபி பருவத்தில் விளைவது, அதாவது பனியும் லேசான வெயிலும் உள்ள டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் விளைவது என்பதால், பாசுமதி நெல் சாகுபடியை ஜூலையில் தொடங்கி அக்டோபர் வரை விளைவிப்பார்கள். அறுவடை முடிந்த கையோடு, குளிர் பருவத்தில் கோதுமை சாகுபடி தொடங்க வேண்டும். ஆனால் இப்போது பாசுமதியை பெயருக்கு வைத்துவிட்டு, அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத மற்ற அரிசி ரகங்களைத்தான் அதிக அளவில் பயிரிடுகிறார்கள் அல்லது பயிரிட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதாவது அரிசியை பிரதானமாக உண்ணும் தமிழ் நாட்டில் ஆண்டுக்கு 75 லட்சம் டன்கள் அரிசி உற்பத்தி என்றால், பஞ்சாபில் அரிசி உற்பத்தி மட்டுமே 120 லட்சம் டன்கள் என்றால் நீங்களே இதில் உள்ள வியாபார நோக்கத்தை அறிந்து கொள்ளுங்கள். அவ்வளவும் வெளிமாநில விற்பனைக்கு தான். இதில் 80% நெல்ல�� தனியார்கள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, மத்திய அரசுக்கு அவர்கள் நிர்ணயித்த விலைக்கு விற்கிறார்கள். ஆனால் இதில் அந்த சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு எவ்வளவு போய்ச் சேர்கிறது என்பது தான் வினோதம்.\nஇந்த நெருக்கடியில் நெல் அறுவடை முடிந்ததும் இருக்கும் வைக்கோலை நம்மைப் போல கால்நடைகளுக்கு தீனியாகட்டுமே என சேமித்து வைக்க மாட்டார்கள். இப்படி அபரிமிதமாக உள்ள வைக்கோலை வயலில் எரித்து விட்டுத்தான் அடுத்த போகமான கோதுமைக்கு உழ வேண்டிய யதார்த்த களசூழல் அங்கு நிலவுகிறது. எரிக்கப்படும் வைக்கோலின் அளவு கொஞ்சம் நஞ்சமல்ல, சுமார் 28 லட்சம் ஹெக்டேரில் விளைந்த வைக்கோல் ஒவ்வொரு ஆண்டும் எரிக்கப்படுகிறது. இப்பொழுது புரிகிறதா; கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியை சுற்றி நவம்பர், டிசம்பர் மாத பனிக்காலத்தில் பனி்மூட்டத்திற்கு பதில் புகை மூட்டம் எப்படி வந்தது என்பதற்கான உண்மையான காரணம். இதனால் ஏற்படும் மாசின் அளவு இயல்பைவிட மிக மிக அதிகம். இதன் காரணம் டெல்லிவாசிகளில் பலர் மூச்சு திணறி இறக்க நேரிடுகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்கும் air quality index – 120. ஆனால் டெல்லி, பஞ்சாப் நகரங்களில் 400 முதல் 1000 என்றால் ஒரு நிமிடம் யோசியுங்கள். பஞ்சாப், ஹரியானா மாநிலத்தில் கொள்முதல் செய்த நெல், அரிசியை வைக்க இடம் இல்லாமல் வேறுவழியின்றி FCI (food corporation of india – இந்தியா உணவுக் கழகம்) ஆண்டு தோறும் வீணாக்கும் அரிசியோ பல லட்சம் டன்கள். இதனால் மறைமுகமாக பல லட்சம் கோடி அரசு பணமும் வீணாவதையும் இதுவரை தடுக்க முடியவில்லை.\nபுதிய விவசாய சட்டங்களால் பஞ்சாப், ஹரியானா, டெல்லி நீங்கலாக இதர மாநிலங்களில் எந்த பாதிப்பும் இல்லை. இந்த சட்டங்கள் இயற்றிய பின் பீகார், உத்திரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம்,தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பாஜக பெற்ற தேர்தல் வெற்றி, அவை விவசாயிகளுக்கு எதிரானது இல்லை என்று நிரூபித்து விட்டது. ஆனால் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் எதிர்ப்பு என்பது விளங்காத புதிர் மட்டுமல்ல, அரசின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கையும் கூட. இவர்களை இயக்குவது பஞ்சாபை ஆளும் கட்சியும், அதன் கூட்டணி காங்கிரஸ் கட்சியே எனும்போது நமக்கு கோபம் இன்னும் அதிகமாகிறது.\nநெல் கொள்முதலில் MSP (Minimum support price – குறைந்தபட்ச ஆதரவு விலை) என்பது முக்கியம். ஆனால் உணவு கொள்முதல் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் MSP நிர்ணயம் ஆகி பிறகான FCI (food corporation of india – இந்தியா உணவுக் கழகம்) உணவு கொள்முதலுக்கும் இப்புதிய வேளாண் சட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சொல்லப் போனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பஞ்சாபில் நெல் கொள் முதல் 20 சதவீதம் அதிகம். MSP ஆக ரூபாய்1880 வழங்கி சுமார் 100 லட்சம் டன்களுக்கும் மேல் கொள் முதல் ஆகி விட்டது. 80% கொள்முதலை நடத்தியது பஞ்சாப் அரசு தான் எனும் போது விவசாயிகள் போராட்டம் ஏன் என்ற நியாயமான கேள்வி நமக்கு எழத்தான் செய்யும். இந்த 100 கிலோ நெல்லுக்கான 1880 ரூபாயில், 1000 த்திற்கும் கீழே தான் சொந்த நிலத்தில் அல்லும் பகலும் பாராது உழைத்து பயிரிட்டு விளைவித்த விவசாயிக்கு போய் சேரும். ஆனால் இதுநாள் வரை அவர்களை மிரட்டி வந்த புரோக்கர்கள் தான் இன்று விவசாயிகள் என்ற பெயரில் உண்மையில் போராடுபவர்கள். அதாவது விவசாயிகள் போர்வையில் அராத்தியா என்று சொல்லப்படும் கமிஷன் ஏஜெண்டுகள்.\nபடுக்கை வசதிகளோடு ஆறு மாதத்திற்கான உணவுப் பொருள்களுடன் பல லட்சம் பெறுமான கார்களோடு எந்த விவசாயி கோதுமை பயிரிடும் இந்த நேரத்தில் டெல்லியில் வந்து கூடாரம் அமைத்து தங்கி மத்திய அரசுக்கு எதிராக போராடுவான். இந்த நேரத்தில் நம்மூர் ஆடி கார் ஐயாகண்ணு என்பவன் வருடக்கணக்காக திமுக செலவில் டெல்லியில் கோவணத்தோடு திரிந்ததை கவனித்தால் இப்போராட்டத்தின் திட்டம் தெரியும். பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளில் 86% பேர் MSP பெறுவதில்லை. காரணம் அவர்கள் தங்களது விளைபொருட்களை அராத்தியா கும்பல்களது மூலம் தான் விற்க முடியும். அப்படியானால் MSPயில் 300, 400 ரூபாய் என கிடைக்கும் மான்யம் அராத்தியா கமிஷன் ஏஜென்ட்களுக்குத் தான் போகும். இப்போதைய புதிய சட்டங்கள் மூலம் அவை நேரடியாக விவசாயிகளுக்கு போகும். அதோடு அவர்கள் யாரிடமும் எங்கும் விற்கலாம் என்பதால் தான் புரோக்கர் முதல்வர் இதில் தனது அரசியலை கலந்து பிரச்சனையாக்கினார். இப்போதைய சட்டப்படி கமிட்டி கட்டுப்பாடு இல்லை. புதிய வேளாண்மை சட்டங்கள் இவைகளை கருத்தில் கொண்டுதான் இயற்கையிலேயே நல்ல மண்வளமும் ஆற்று நீர்வளமும் நிறைந்த பஞ்சாபில் மாற்றுப்பயிர் யோசனைக்கு ஒரு தொலை நோக்கோடு கார்ப்பரேட்டுகளையும் சேர்த்து தனிப்பட்ட buyers markets உருவாக்க முயற்சிக்கிறது இன்றைய மத்திய அரசு எனும்போது ஒரு விவசாயின் பார்வையில் இது எப்படி தவறாகும்.\nவிவசாயிகளுக்கு நேரடியாக பணபரிமாற்றம் , குளிர் சாதன வசதியுடன் பசுமை மாறாமல் நுகர்வோர் பெறக் கூடிய cold chain networks, லாபம் தரக் கூடிய vegetables, fruits,flowers போன்ற மாற்றுப்பயிர் உதவி திட்டம் என்று விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் முயற்சி தான் புதிய விவசாய சட்டங்களின் குறிக்கோள். பஞ்சாப் விவசாயிகள் சுற்றுச் சூழல் கேடு இல்லாத மாற்றுப்பயிர் திட்டம் மூலம் லாபம் பெற முயற்சி செய்து படிப்படியாக அபரிமித நெல் சாகுபடியை நிறுத்துவது தான் மத்திய அரசின் நோக்கமும் கூட. இதை அம்மாநில விவசாயிகள் உணர்ந்து அபரிமித நெல்லை யாரோ சில வியாபாரிகள் கோடிகளில் புரளவேண்டி உற்பத்தி செய்வதை நிறுத்திக் கொள்வது தான் அவர்களுக்கும் நல்லது சுற்றுப்புற சூழலுக்கும் நல்லது. காரணம் ஒரு பொருள் அபரிமிதமாக விளைந்தால் அப்பொருள் நுகர்வோர்க்கு குறைந்த விலையில் தானே கிடைக்கவேண்டும் அப்படி எந்த அரிசி வியாபாரியும் எந்த மாநிலத்திலும் குறைத்து விற்பதாக சிறிய ஆதாரம் கூட இல்லை. அப்படியெனில் யாரை வாழவைக்க பஞ்சாப் விவசாயிகள் கடுமையாக உழைத்து அரிசியை உற்பத்தி செய்கிறார்கள் என்பதையும் சிந்தித்தோமானால் இப்போராட்டத்தை நடத்துபவர்கள் யார் என்பதும் இப்போராட்டம் தேவைதானா என்பதையும் நாம் உணரலாம்.\nஒரே தேசம் ஒரே தேர்தல் அவசியம். ஏன்\nபாம்பனை நெருங்கும் புரெவி புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/144195-%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF..!-13-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-05-06T00:38:39Z", "digest": "sha1:PO4OCPNKK5TGD4CO2DF4SUIG4QYDU42B", "length": 8586, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி தொடர்ந்து 2-வது வெற்றி..! 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வென்றது ​​", "raw_content": "\nஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி தொடர்ந்து 2-வது வெற்றி.. 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபா��் அணியை வென்றது\nஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி தொடர்ந்து 2-வது வெற்றி.. 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வென்றது\nஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி தொடர்ந்து 2-வது வெற்றி.. 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வென்றது\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.\nடாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் 40 ரன்கள் எடுத்தார்.\nஇலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் வார்னர் 36 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 43 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்த போதிலும் தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்பினர். 19 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் அந்த அணி 137 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.\nவிவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..\nவிவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..\nநாடு முழுவதும் இதுவரை 12.25 கோடி பேருக்கு தடுப்பூசி.. சுமார் 60 சதவீத டோஸ்கள் வெறும் 8 மாநிலங்களில் மட்டுமே போடப்பட்டது\nநாடு முழுவதும் இதுவரை 12.25 கோடி பேருக்கு தடுப்பூசி.. சுமார் 60 சதவீத டோஸ்கள் வெறும் 8 மாநிலங்களில் மட்டுமே போடப்பட்டது\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n'வால் தெரிந்ததை கூட நான் கவனிக்கவில்லை '- உயிர் தப்பிய இளைஞர் உருக்கமான வேண்டுகோள்\nகட்டிலுக்கு அடியில் காத்திருந்த அதிர்ச்சி... ஆத்திரம் அடைந்த கணவன் - த��க்கில் தொங்கிய மனைவி\nஎங்களை இனிமேல் பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம்... கையெடுத்து கும்பிட்ட நமீதா கணவர்\nஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த தாய்- பொம்மையை மடியில் வைத்து கொஞ்சிய பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-commerce-social-responsibility-of-business-and-business-ethics-model-question-paper-3032.html", "date_download": "2021-05-06T00:28:02Z", "digest": "sha1:KTGSBXCB43QFBNXYL6XTX7VT6RUJHQ64", "length": 19391, "nlines": 440, "source_domain": "www.qb365.in", "title": "11th வணிகவியல் - தொழிலின் சமூக பொறுப்புணர்வுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Social Responsibility of Business and Business Ethics Model Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th வணிகவியல் - இந்தியாவில் வளர்ந்து வரும் சேவைத் தொழில்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Emerging Service Business in India Model Question Paper )\nதொழிலின் சமூக பொறுப்புணர்வுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nஎந்த வகையான பொறுப்புணர்வு சமுதாயத்திற்கு நன்மை தரத்தக்கதாக உள்ளது.\nசமூகப் பொறுப்புணர்வு தொழில் நிறுவனங்களின் பங்குதாரர்களை தவிர _____ க்கும் உண்டு.\nதொழிலின் சமூகப் பொறுப்புணர்வு என்பது நிறுவனத்திற்கு எவ்வாறு உதவுகிறது\nசமூகப் பொறுப்புணர்வு வணிகத்தில் பண்டங்களை வழங்குகிறது\nஊழியர்களுக்கான சமூகப் பொறுப்பு தவிர்த்து பின்வருவனவற்றை குறிக்கிறது.\nசமூகப் பொறுப்புணர்வு என்பதன் பொருள் யாது\nதடையற்ற நிறுவனம் என்றால் என்ன\nநன்னெறி பொறுப்புணர்வு என்றால் என்ன\nசமூகப் பொறுப்புணர்வு என்பதன் பொருளுக்கான இலக்கணம் தருக\nசமூகப் பொறுப்புணர்வு சார்ந்த தொழில் நிறுவனங்கள் மூலம் பணியாளர்கள் பெறும் நன்மைகள் யாவை\nசமூகப் பொறுப்புணர்வின் வகைகளை வரிசைப்படுத்துக\nசமூகப் பொறுப்புணர்வின் பொருள் மற்றும் அதன் தேவைகள் பற்றி தெளிவாக விளக்குக\nசமூகப் பொறுப்புணர்வுக்கு எதிரான விவாதங்கள் யாவை\nதொழிலின் சமூகப் பொறுப்புணர்வின் மூலம் நன்மை பெறும் குழுக்களை விவரி\nசமூகப் பொறுப்புணர்வை நீங்கள் எவ்வாறு வகைப்படுத்துவீர்கள்\nPrevious 11ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil M\nNext 11ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium Commer\n11ஆம் வகுப்பு வணிகவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வணிகவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th வணிகவியல் - தொழில் நன்நெறிகள் மற்றும் நிறுவன ஆளுகை ம��திரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Business Ethics ... Click To View\n11th வணிகவியல் - தொழிலின் சமூக பொறுப்புணர்வுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Social Responsibility ... Click To View\n11th வணிகவியல் - இந்தியாவில் வளர்ந்து வரும் சேவைத் தொழில்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Emerging Service ... Click To View\n11th Standard வணிகவியல் - வணிக வங்கிகளின் பணிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Commerce - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/20_85.html", "date_download": "2021-05-06T01:05:55Z", "digest": "sha1:3724UUEJMG7KXIVD5GDBHA7P5JNAEZH4", "length": 28952, "nlines": 196, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: எண்ணாகமம் - அதிகாரம் 20", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஎண்ணாகமம் - அதிகாரம் 20\nமரியாள் மரணித்ததும், தண்ணீரில்லாமல் மக்கள் முறுமுறுத்துப் பேசினதும்-புதுமையால் தண்ணீர் கற்பாறையிலே நின்று புறப்பட்டதும்--ஆரோன் மரித்ததும்.\n1. பின்னரும் இஸ்றாயேல் புத்திரரின் சபையாரெல்லாம் முதல் மாதத்திலே சீன் என்னும் வனாந்தரத்தில் சேர்ந்த போது, சனங்கள் காதேஸில் தங்கிக் கொண்டிருக்கையிலே மரியாள் மரணித்து அவ்விடத்தில் அடக்கம் பண்ணப் பட்டாள்.\n* மரியாள் தன் சகோதரன் ஆரோனுக்கு நான்கு மாதத்திற்கு முன் தனது நூற்றுமுப்பதாம் (130) பிராயத்தில் மரித்தாள். அவள் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் பட்சமுள்ள சகோதரி. 12-ம் அதி. அவளும் ஆரோனும் மோயீசனுக்குக் கொஞ்சங் கஸ்தி கொடுத்தார்கள். ஆனால் அது நீங்கலாக மரியாள் எப்போதும் தன் சகோதரர்களின் விஷயத்திலே அன்புள்ள அன்னையைப் போல் அவர்களுடைய கருத்தின் வழி ஒழுகலானாள். ஜோசேப் என்னும் சரித்திர நூலோனுடைய காலத்திலே மரியாளுடைய சமாதி இன்னும் காணப்பட்டிருந்தது. மரியாள் புருஷ ஸ்பரிசம் அறியாத நித்திய கன்னிகையாயிருந்தாளென்று நீஸ் கிறெகோரியாரும் அம்புரோஸியாரும் வசனித்திருக்கிறார்கள்.\n2. அப்போது சனங்களுக்குத் தண்ணீரில்லாததைப் பற்றி மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் அவர்கள் கூட்டங் கூடி,\n3. குழப்பம் பண்ணிக் கொண்டு, எங்கள் சகோதரர்கள் கர்த்தருடைய சந்நிதியிலே மாண்டபோது நாங்களும் மாண்டு போயிருந்தால் நலமாயிருந்திருக்குமே;\n4. நீங்கள் கர்த்தருடைய சபையை வனாந்தரத்தில் அழைத்துக் கொண்டு வருவானேன் நாங்களும் எங்கள் மிருகங்களும் சாகும்படிதானோ\n5. இங்கே விதைப்புமில்லை, அத்தி மரமுமில்லை. திராட்சக் கொடியுமில்லை. மாதளஞ் செடியுமில்லை. குடிக்கத் தண்ணீர் முதலாயில்லை. நீங்கள் எங்களை எஜிப்த்து தேசத்திலிருந்து இந்தக் கெட்ட இடத்தில் கொண்டு வந்ததென்ன\n6. அப்பொழுது மோயீசனும் ஆரோனும் சனத்தை அனுப்பி விட்டு உடன்படிக்கைக் கூடாரத்தினுட் போய்த் தரையிற் குப்புற விழுந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய தேவனே தேவரீர் இந்தப் பிரசையின் கூக்குரலைக் கேட்டருள்வீர். அவர்கள் திருப்தியடைந்து முறுமுறுக்காதபடி உம் திரவியமாகிய நல்ல தண்ணீர் ஊறணியைத் தந்தருளக் கடவீர் என்றார்கள். தக்ஷணமே கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.\n7. கர்த்தர் மோயீசனை நோக்கி:\n8. நீ உன் கோலை எடுத்துக் கொண்டு, நீயும் உன் சகோதரன் ஆரோனும் சனங்களைக் கூடிவரச் செய் யுங்கள். அவர்கள் கண்களுக்கு முன்னே நீங்கள் கற்பாறையைப் பார்த்துப் பேசினால் அதிலிருந்து தண்ணீர் புறப்படும். அவ்விதமே நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் சுரக்கச் செய்த பிற்பாடு அவர்களெல்லோரும் குடிப்பார்கள். அவர்களுடைய மிருகங்களும் குடிக்கும் என்றார்.\n9. ஆகையால் மோயீசன் கர்த்தர் கட்டளைப்படி கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்துக் கொண்டான.\n10. சபையெல்லாம் கற்பாறைக்கு முன்பாகக் கூட்டங் கூடிய போது, மோயீசன் அவர்களை நோக்கி: விசுவாசமில்லாத குழப்பக் காரர்களே கேளுங்கள் இப்பாறையினின்று உங்களுக்குத் தண்ணீரைச் சுரக்கப் பண்ணுவது எங்களால் கூடுமானதா\n11. தன் கையை ஓங்கிக் கற்பாறையைக் கோலினால் இரண்டுதரம் அடித்தான். அதிலிருந்து தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது. சனங்களெல்லோரும் குடித்தார்கள். மிருகங்களும் குடிக்கத் துடங்கின.\n12. பின்பு கர்த்தர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் நம்மை நம்பாமலும் இஸ்றாயேல் புத்திரர் கண்களுக்கு முன்பாக நம்மைப் பரிசுத்தம் பண்ணாமலும் நடந்தீர்களாதலால் நாம் அவர்களுக்குக் கொடுக்கவிருக்கிற தேசத்தில் நீங்கள் அவர்களைக் கொண்டு போவதில்லை என்றார்.\n13. இவ்விடத்தில் இஸ்றாயேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய் வாக்குவாதம் பண்ணியும், அவருடைய பர��சுத்தம் அவர்களுக்குள்ளே விளங்கினதினாலே அந்தத் தண்ணீர் வாக்குவாதத் தண்ணீர் என்னப் பட்டது.\n* 13-ம் வசனம். இத்தருணத்தில் மோயீசனும் ஆரோனும் செய்த குற்றமின்னதென்று ஸ்பஷ்டமாய் விளங்கவில்லை. மோயீசன் கற்பாறையை ஒரு தரமடிக்காமல் இரண்டு தரம் அடித்தமையால் தேவவாக்கின் மீது அவன் விசுவாசத்திலே கொஞ்சம் தத்தளித்தானென்பதோ அல்லது அவனும் ஆரோனும் மனதிலே மட்டும் நம்பிக்கைக் குறைச்சலாக இருந்தார்களென்பதோ தெரியாது. ஆனால் இருவரும் யாதொரு குற்றஞ் செய்திருக்க வேண்டியது நிச்சயம். இதை வாசிக்கும் யாவரும் சர்வேசுரனுடைய கண்டிப்பான நீதித் தீர்ப்புக்கு எவ்வளவோ பயப்படத் தகும். இதோ இரண்டுபேர் மகா பக்தியுள்ளவர்கள், விசுவாசமுள்ளவர்கள், கர்த்தருக்காக அனேகக் கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வந்தவர்கள் அல்லது அவனும் ஆரோனும் மனதிலே மட்டும் நம்பிக்கைக் குறைச்சலாக இருந்தார்களென்பதோ தெரியாது. ஆனால் இருவரும் யாதொரு குற்றஞ் செய்திருக்க வேண்டியது நிச்சயம். இதை வாசிக்கும் யாவரும் சர்வேசுரனுடைய கண்டிப்பான நீதித் தீர்ப்புக்கு எவ்வளவோ பயப்படத் தகும். இதோ இரண்டுபேர் மகா பக்தியுள்ளவர்கள், விசுவாசமுள்ளவர்கள், கர்த்தருக்காக அனேகக் கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வந்தவர்கள் அதெல்லாம் அப்படியிருந்தாலும் அவர்கள் செய்த தப்பிதத்தை ஆண்டவர் சும்மா விடாமல் கண்டிப்பாய்த் தண்டித்தார். அவர்கள் பெரிய உத்தியோகத்திலிருக்கிறார்கள் என்று அவர் மன்னிக்கவில்லை. அதைக் கண்டு பாவிகளாகிய நமக்கு என்ன வருமோவென்று அஞ்சுகிறது நியாயமல்லவா அதெல்லாம் அப்படியிருந்தாலும் அவர்கள் செய்த தப்பிதத்தை ஆண்டவர் சும்மா விடாமல் கண்டிப்பாய்த் தண்டித்தார். அவர்கள் பெரிய உத்தியோகத்திலிருக்கிறார்கள் என்று அவர் மன்னிக்கவில்லை. அதைக் கண்டு பாவிகளாகிய நமக்கு என்ன வருமோவென்று அஞ்சுகிறது நியாயமல்லவா ஆஆ “பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் ஈடேற்றத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்”என்று அர்ச்.சின்னப்பர் (பிலிப். 2:12) வசனித்தது மெய்யாகத்தானிருக்கின்றதே.\n14. பின்பு மோயீசன் காதேசிலிருந்து ஏதோமின் இராயனிடத்திற்குத் தூதர்களை அனுப்பி: உம்முடைய சகோதரனாகிய இஸ்றாயேல் உமக்குச் செய்தி சொல்லுகிறது என்னவென்றால் நாங்கள் பட்ட கஷ்டமெல���லாம் உமக்குத் தெரியும்.\n15. எங்கள் பிதாக்கள் எஜிப்த்துக்குப் போனதும், நாங்கள் எஜிப்த்திலே நெடுநாள் வாசம்பண்ணினதும், எஜிப்த்தியர் எங்களையும் எங்கள் பிதாக்களையும் உபத்திரியம் பண்ணினதும்,\n16. நாங்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டிருக்க, அவர் எங்களை நன்றாகக் கேட்டருளி எங்களை எஜிப்த்திலிருந்து விடுதலையாக்கும்படி ஒரு தூதனானவரை அனுப்பினதும் இவையெல்லாம் உமக்குத் தெரிந்திருக்கிறது. இப்பொழுது நாங்கள் உமது கடை எல்லைக்குச் சமீபமான காதேஸ் ஊரில் வந்தருக்கிறோம்.\n17. நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்து போகும்படி உத்தரவு கொடுக்க மன்றாடுகிறோம். வயல்வெளிகள் வழியாகவும் திராட்சத் தோட்டங்களின் வழியாகவும் நாங்கள் போகாமலும், உமது கேணி துரவு தண்ணீரைக் குடிக்காமலும் இராசபாதையில்தானே நடந்து உமது எல்லைகளைத் தாண்டிப் போகுமட்டும் வலதுபுறம் இடது புறம் சாயாமல் நேராய்ச் செல்லுவோம் என்று சொல்லச் சொன்னான்.\n18. இதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்து போகக் கூடாது. போனால் நான் படைகளோடு உன்னை எதிர்க்க வருவேன் என்று பதில் சொல்ல,\n19. இஸ்றாயேல் புத்திரர்: நடப்பான பாதையில் செல்லுவோமேயன்றி நாங்களும் எங்கள் மிருகங்களும் சிலவேளை உம்முடைய தண்ணீரைக் குடித்தால் அதற்குத் தகுந்த கிரயம் கொடுப்போம். இது விஷயத்திலே விக்கினமொன்றுமில்லை, நாங்கள் தீவிரமாய் கடந்தோமாகில் எங்களுக்குப் போதுமென,\n20. அவன்: இல்லை, போகக் கூடாது என்று கூறி, க்ஷணமே கணக்கிறந்த சனங்களோடும் பலத்த படையோடும் எதிர்நிற்கப் புறப்பட்டான்.\n21. இப்படி ஏதோம் தன் எல்லை வழியாகக் கடந்து போகும்படி கேட்டுக் கொணட இஸ்றாயேலுக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆதலால் அவர்கள் சுற்றுவழியாகவே போனார்கள்.\n22. அவர்கள் காதேஸிலிருந்து புறப்பட்டு ஓர் என்னும் மலைக்குச் சேர்ந்தார்கள். அந்த மலை ஏதோமின் எல்லைக்குச் சமீபம்.\n23. அவ்விடத்திலே கர்த்தர் மோயீசனை நோக்கி:\n24. ஆரோன் தன் சனத்தாரோடு சேர்க்கப் படக் கடவான். அவன் வாக்குவாதத் தண்ணீர் என்னப்பட்ட இடத்திலே நமது வாக்கியத்தை நம்பாததைப் பற்றி நாம் இஸ்றாயேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை.\n25. ஆரோனையும் அவனோடு அவன் குமாரனையும் நீ அழைத்துக் கொண்டு ஓர் என்னும் மலையின் மேல் ஏறி,\n26. ஆரோன் உடுத்தியிருக���கிற வஸ்திரத்தைக் கழற்றி அவைகளை அவன் குமாரனாகிய எலெயஸாரைத் தரிப்பிக்கக் கடவான். ஆரோன் அங்கே மரித்து (தன் சனத்தாரோடு) சேர்க்கப் படுவான் என்றார்.\n27. மோயீசன் கர்த்தர் கற்பித்திருந்தபடி செய்தான். சனங்கள் எல்லாரும் பார்க்க ஓர் என்னும் மலையில் ஏறினார்கள்.\n28. அங்கே மோயீசன் ஆரோனுடைய வஸ்திரங்களைக் கழற்றியெடுத்து அவைகளை அவன் குமாரனாகிய எலெயஸாருக்கு உடுத்தினான்.\n29. ஆரோன் மலையின் உச்சியில் இறந்து போனான். அப்போது மோயீசனும் எலெயஸாரும் இறங்கி வந்தார்கள்.\n* ஆரோன் (123) நூற்றிருபத்து மூன்றாம் வயதிலே மரணித்தார். கர்த்தருடைய கட்டளையின்படி அவர் வாக்குத்தத்தப் பூமியிற் பிரவேசியாமலே மரணித்தார். ஆயினும் தமது மேலான பட்டம் தம்முடைய குமாரனுக்கு வந்ததென்று கண்டு சற்றாவது ஆறுதலடைந்தார்.\n30. ஆரோன் செத்துப் போனான் என்று கண்டு எல்லாச் சனங்களும் தங்கள் தங்கள் குடும்பத்தில் ஏழுநாள் துக்கங் கொண்டாடினார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவி��ேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-dec19/39486-2020-01-10-07-11-05", "date_download": "2021-05-06T01:17:09Z", "digest": "sha1:MU7I2CGVMQ2G3RZJOPA2I2MUWAAE5NIZ", "length": 24069, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "கடவுள் மறுப்பு - இந்தி எதிர்ப்பு - கர்ப்பத் தடையில் பெரியாரின் பார்வை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nநிமிர்வோம் - டிசம்பர் 2019\nபெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை\nஈரோடு மகாநாடு - I\nகடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி\nஇன்று, பெரியாரின் 47ஆம் ஆண்டு நினைவுநாள்\nதிராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம்\nபெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது\nமானிடவியல் நோக்கில் சாதியும் பெண்களும்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபிரிவு: நிமிர்வோம் - டிசம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 10 ஜனவரி 2020\nகடவுள் மறுப்பு - இந்தி எதிர்ப்பு - கர்ப்பத் தடையில் பெரியாரின் பார்வை\nபெரியாரை அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தவற்றை நான் கூறிவிட விரும்புகிறேன். பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர். பல காரணங்களால் கடவுளை மறுத்திருக்கிறார்கள். நான் அடிக்கடி கூட்டங்களில் சொல்வதுண்டு, உலகின் தோற்றம், பெரு வெடிப்பைப் படிக்கிறோம், நெபுலா ஆய்வைப் படிக்கிறோம், இவைகள் நமக்கு சொல்லிவிடும் உலகம் ஒருவரால் படைக்கப்பட்டதல்ல, உருவானதென்று. சரியாக உருமலர்ச்சிக் கொள்கையைப் (evolution theory) படித்தால் அது நமக்கு சொல்லிவிடும், மனிதன் படைக்கப் ப��வில்லை, மனிதன் உருமலர்ந்தான் என்று அறிவியல் சொல்லிவிடும் கடவுள் மறுப்பை. ஆனால் இந்த கடவுள் மறுப்பை பெரியார் பேசவில்லை. அவர் சமூகத்திற்காகத்தான் கடவுள் மறுப்பைப் பேசினார்.\nவெறும் கடவுளை மறுத்துவிட்ட நாத்திகத்தை பெரியார் பேசவில்லை. ஜாதி ஒழிப்பை இலக்காகக் கொண்ட கடவுள் மறுப்பைத் தான் பெரியார் பேசினார். ஜாதி ஒழிப்பு என்பது, பார்ப்பனியத்தை மறுத்த ஜாதி ஒழிப்பை இலக்காகக் கொண்ட கடவுள் மறுப்பு தான்.\nஅண்ணா அவர்கள் சொல்வாராம் ‘பார்ப்பனிய எதிர்ப்பு மட்டும் எங்கள் கொள்கையாக இருந்தால் எங்கள் தலைமையிடம் ஈரோட்டில் இருக்காது, திருநெல்வேலியில் இருக்கும்' என்று. அங்கே இருக்கும் சைவர்கள் பல மடங்கு கூடுதலாகப் பார்ப்பனர்களை எதிர்ப்பார்கள். ஆனால், ஜாதி ஒழிப்பு நோக்கம் அவர்களுக்கு இருக்காது. மூன்று மேற்கோள்களைப் படித்து விட்டு முடித்துக் கொள்கிறேன்.\nமுதலாவது அவர் பேசிய கடவுள் மறுப்பிலிருந்து ஒன்று, \"மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது, கண்ணில் படக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, கோவிலுக்குள் போகக் கூடாது, குளத்தில் நீர் எடுக்கக் கூடாது என்றவை போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் நாட்டை, பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரத்தில் மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ விட்டிருப்பதைப் பார்த்திருந்தும் கூட கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பதென்று நீங்களே சொல்லுங்கள்\" என்று பெரியார் சொல்லுகிறார்.\nமற்றொன்று, \"கடவுள் எங்கும் நிறைந்த சர்வ சக்தி உள்ளவர், பட்சபாதம் அற்றவர் என்று சொல்லிக் கொண்டு, கடவுள் தான் தீண்டாதார் என்று சொல்லப்படும் கொடுமைக்கு உட்படுகின்ற மக்களுக்கு ஆதாரம் என்று சொல்லப்படுவது எவ்வளவு கேவலம். அநேகமாக அவர்தான் இந்த தீண்டாமையை படைத்தவர் என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையாயின் அத்தகைய கடவுளை எப்படியாவது ஒழித்து விட்டுத்தான் மறு வேலை பார்க்க வேண்டும். இந்த அநியாயமான சங்கதி அவருக்குத் தெரியாதென்றால் இன்னும் சீக்கிரமாய் ஒழிக்க வேண்டும். இத்தகைய அநியாயங்களை அவரால் விலக்கவோ, அக்கிரமம் செய்பவர்களை அடக்கவோ முடியவில்லை யென���றால் அத்தகைய கடவுள் எந்த உலகத்திலும் இருக்க வேண்டியதில்லை, அழிக்க வேண்டியது தான் நியாயம், நியாயம் நியாயம்\" இப்படிப்பட்ட கடவுள் மறுப்பைத் தான் பெரியார் முன்வைத்தார். இதிலிருந்து அதனுடைய நோக்கம் நமக்கு தெளிவாகத் தெரிகிறது.\nநேற்று கூட கூறினார்கள், 1928 ஆம் ஆண்டிலிருந்து குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி, அதற்காக 1930இல் கருத்துகளைத் தொகுத்து ஒரு நூலை வெளியிட்டார். பல பேர் பேசுவது, அளவான குடும்பம் மகிழ்வாக இருக்கும் என்பதற்காக அல்லது நாடு இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்பதற்காக, அதிக கல்வியைக் கொடுக்க முடியும் என்பதற்காக. ஆனால் பெரியாரின் ‘கர்ப்ப ஆட்சி’ என்பது பெண் விடுதலையை நோக்கமாகக் கொண்டது. மற்றவர்கள் பேசியதற்கும், பெரியார் பேசியதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nகட்டாய இந்தி ஒழிக என்பது அவர் முழக்கமாக இருந்தது. முழக்கங்கள் மாறியது. இந்தி ஒழிக - இந்தி ஒழிக, தமிழ் வாழ்க - தமிழ் வாழ்க, இந்தி ஒழிக - தமிழ் வாழ்க - என்று மாறியது. இப்போது இந்தி எதிர்ப்பைப் பேச வேண்டிய தேவையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதாவது தமிழைக் காப்பாற்ற அவர் அந்த முழக்கத்தை வைத்தார் என்று அவரைப் புகழ்வதற்காகச் சொல்லுவார்கள். ஆனால், பெரியார் சொல்லுவார், \"நான் தமிழைக் காப்பாற்றவெல்லாம் இந்தியை எதிர்க்கவில்லை. என்னுடைய இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது, மொழிப் போராட்டம் அல்ல. தமிழருடைய சிந்தனையில், வாழ்வியலில், கலை பண்பாட்டில் ஆரிய அடுக்குப் பண்பாட்டைத் திணிக்கிற முயற்சி என்று புரிந்து கொள்ளுங்கள்\" என்று தான் சொன்னார். வெறும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்லவில்லை. தமிழருக்கும், தமிழுக்கும் சிக்கல் வந்தால் தமிழர் பக்கம் நின்றார், தமிழன் பக்கம் நிற்கவில்லையென்று குறையாகப் பார்க்கவில்லை அதை நாம் நிறையாகப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட அவருடைய தனித்த போக்குகளை அறிந்து கொள்வதற்கு இன்று முன் வைத்திருக்கிற கருத்துக்களோடு நீங்கள் இன்னும் வளப்படுத்திக் கொள்ளுங்கள்.\n‘பெரியார் இன்றும் என்றும்’ நூல் வந்தபோது நல்ல வேளை பெரியார் இல்லை, இருந்திருந்தால் திட்டியிருப்பார் என்று கூறினேன். பெரியார் காலத்தில் பெரியாருடைய நல்ல கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து ‘அறிவின் எல்லை’ என���ற தலைப்பிட்ட நூலை பெரியார் கையில் கொடுத்தார்களாம். தூக்கி கீழே போட்டாராம். அறிவிற்கு ஏதுய்யா எல்லை என்று. என்றைக்கும் ஒரு சிந்தனை சரியாக இருக்க முடியாது. இன்றைக்கு இந்த சூழலுக்கு நான் சொல்லியிருக்கிற கருத்து என்றுதான் கூறினார். பெரியாரின் கருத்துக்களை வாய்ப்பாடாக எடுத்துக் கொள்ளுங்கள். வருகிற கணக்கை அதை வைத்து நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள். பெரியார் கணக்கு என்றும் சரியென்று நாம் சொல்ல வேண்டியதில்லை, பெரியாரும் அதை எதிர்பார்க்கவில்லை. அப்படிப்பட்ட விரிந்த பார்வையை நமக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னவர். எதிர்காலத்தில் இராமசாமி என்கின்ற மூடநம்பிக்கைக்காரன் இருந்திருக்கிறான் என்று சொல்லத்தக்க அளவிற்கு வளர்ச்சி பெற வேண்டும் என்று விரும்பியவர் பெரியார். ஒரு பிற்போக்காளன் வாழ்ந்திருக்கிறான் என்று எதிர்காலச் சந்ததியினர் சொல்லத் தக்க அளவிற்கு வளர வேண்டும் என்று விரும்பியவர். அதற்கான வித்துகளை இட்டிருக்கிறார்கள். அதை நீங்கள் வளர்க்க வேண்டும். அதை உங்கள் மனதில் வளர்க்க வேண்டும். அதன் வழியாக ஒரு சமூக மாற்றத்தை சமத்துவ சமுதாயத்தைப் படைக்க முன்வர வேண்டும்.\n(ஆகஸ்ட், 25இல் தஞ்சையில் நடந்த ‘பெரியாரின் வேர்களைத் தேடி’ ஆய்வரங்கில் நிகழ்த்திய உரை.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/1151-2009-11-08-13-38-47", "date_download": "2021-05-06T02:00:03Z", "digest": "sha1:33PBBE4B36AHV2V767N5XBFTI43LOEC7", "length": 13081, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "தன்கையே தனக்கு எதிரி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசாட்பாட் – துணைக்கு வரும் தொழில்நுட்பம்\nமழைத்துளி சிப்பியில் விழுந்து முத்து உருவாவது உண்மையா\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஐந்து பரிமாணங்கள் - முழு விளக்கம்\nஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக ���தமும்\nபாச பந்தங்கள் வெறும் கெமிக்கல்களே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nவெளியிடப்பட்டது: 08 நவம்பர் 2009\nஒருவருடைய கையெழுத்தில் இருந்து என்னவெல்லாம் தெரிந்து கொள்ள முடியும் ஒரு நபரின் குணாதிசயங்கள், ஆளுமை இவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் தன்மை கையெழுத்திற்கு இருப்பதாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய கையெழுத்தின் உள்ளடக்கம் உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதைக்கூட இப்போது கண்டறிய முடியும்.\nதற்போது நடைமுறையில் உள்ள உண்மை கண்டறியும் சோதனைகள் வாய்மொழியாக நடத்தப்பட்டு ஆழ்மனம் ஆராயப்படுகிறது. இந்த சோதனைகளின்போது சம்பந்தப்பட்ட நபரின் மீது மனித உரிமை மீறல்கள் திணிக்கப்படுவதாக புகார்கள் எழ வாய்ப்புண்டு. இந்த சிக்கலுக்கு தீர்வுகாண உதவும் ஆய்வு ஒன்று அண்மைக் காலத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு நபரின் கையெழுத்தில் இருந்து அவர் உண்மையைக் கூறுகிறாரா இல்லையா என்பதை தீர்மானிக்க இயலும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறியும் முயற்சிக்கு இந்த ஆய்வு துணை செய்வதாக உள்ளது.\nஹைஃபா பல்கலைக்கழக அறிஞர்கள் கில் லூரியாவும், சாரா ரோஸன்ப்லம் என்பவரும் இணைந்து இந்த ஆய்வில் வெற்றி பெற்றுள்ளதாக Applied Cognitive Psychology இதழ் தெரிவிக்கிறது. எழுதுபவரின் கையெழுத்தின் புறப்பண்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள அட்டவணையின் துணை கொண்டு கணினியால் ஆராயப்படுகிறது. பேப்பரின் மீது பேனா இருந்த நேரம், பேப்பருக்கு வெளியில் பேனா இருந்த நேரம், ஒவ்வொரு எழுத்தின் உயர அகலம், எழுதும்போது கொடுக்கப்பட்ட அழுத்தம் இவற்றையெல்லாம்கூட இந்த அட்டவணையின் உதவியால் கணினி கண்டுபிடித்து விடுகிறது. பொய்யான செய்திகளை எழுதும் நபர் தயங்கித் தயங்கி எழுதுவது இயல்புதானே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mini-cooper-countryman-360-view.htm", "date_download": "2021-05-06T01:44:31Z", "digest": "sha1:Y5YJBKMFGJYHDPNXHUYTE2F7PKCPVPPT", "length": 8605, "nlines": 188, "source_domain": "tamil.cardekho.com", "title": "மினி கூப்பர் கன்ட்ரிமேன் 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மினி கூப்பர் கன்ட்ரிமேன்\nமுகப்புபுதிய கார்கள்மினி கார்கள்மினி கூப்பர் கன்ட்ரிமேன்360 degree view\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் 360 காட்சி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nகூப்பர் கன்ட்ரிமேன் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nகூப்பர் கன்ட்ரிமேன் வெளி அமைப்பு படங்கள்\nகூப்பர் கன்ட்ரிமேன் உள்ளமைப்பு படங்கள்\nCompare Variants of மினி கூப்பர் கன்ட்ரிமேன்\nகூப்பர் கன்ட்ரிமேன் எஸ்Currently Viewing\nகூப்பர் கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் jcw inspiredCurrently Viewing\nஎல்லா கூப்பர் கன்ட்ரிமேன் வகைகள் ஐயும் காண்க\nகூப்பர் கன்ட்ரிமேன் top மாடல்\nகூப்பர் கன்ட்ரிமேன் மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nநியூ சூப்பர்ப் போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nக்யூ2 போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nடைகான் allspace 360 பார்வை\nடைகான் allspace போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nசி-கிளாஸ் போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nகார்னிவல் போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nமினி கன்ட்ரிமேன் @ ஆட்டோ எக்ஸ்போ 2018 : powerdrift\nஎல்லா மினி கூப்பர் கன்ட்ரிமேன் விதேஒஸ் ஐயும் காண்க\nமினி கூப்பர் 3 டோர்\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-serial-bharathi-kannamma-vijay-tv-serial-todat-episode-296297/", "date_download": "2021-05-06T00:19:58Z", "digest": "sha1:JNRTQJ2NH3QWYVIQUT4FKL6HOLLHP2HK", "length": 14957, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Serial Bharathi Kannamma Vijay TV Serial Todat Episode", "raw_content": "\nVijay TV Serial: பட்ட���னிச் சிறையில் வசமாய் சிக்கிய வெண்பா; தப்ப முடியுமா\nVijay TV Serial: பட்டினிச் சிறையில் வசமாய் சிக்கிய வெண்பா; தப்ப முடியுமா\nTamil Serial Update :விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன\nBharathi Kannamma Serial Today Episode : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்த்து என்பதை இந்த பதிவில் பார்போமா….\nபாரதியை மணக்க ஆசைப்பட்டு பல சித்து விளையாட்டுகள் செய்து வந்த வெண்பாவை துர்கா கடத்திக்கொண்டு ஒரு அறையில் அடைத்துவிட்டான் அல்லவா… அந்த அறையில் இருந்து வெண்பா தப்பிக்க முயற்சி செய்கிறாள். அந்த நேரம் பார்த்து துர்கா உள்ளே வர… வெண்பா வசமாக மாட்டிக்கொள்கிறாள். உள்ளே வந்த துர்கா, அவள் எழுதிய கடிதத்தை அவளிடம் கொடுக்கிறான். ஆனால் வெண்பாவோ என்ன விட்ரு துர்கா எனக்கு நெறைய வேல இருக்கு நா உன்ன மாதிரி ரவுடி இல்ல என கூறுகிறார்.\nஏ… அப்படி என்ன உனக்கு வேலை இருக்கு, பாரதி கண்ணம்மாவை பிரிக்குறது எப்படி, பாரதியை மயக்குறது எப்படி, இதானா உன்னோட வேலை என சொல்லும் தூர்கா, வந்து உக்கார் என அவளை மிரட்டுகிறான். அடுத்து அவனோட ஆளை கூப்பிட்டு இவளுக்கு ரெண்டு நாளைக்கு பச்ச தண்ணீ கூட கொடுக்காதீங்க… அப்பதான் கொஞ்சம் கொழுப்பு கொறையும் என சொல்லி மறுபடியும் அவளை கட்டி போட்டுவிட்டு செல்கிறான். தப்பிக்கு முயற்சி பாழாய் போய்விட்டதே என்று வெண்பா வெறுப்பாகிறாள்.\nஅடுத்து சாப்பாடு கொடுக்கும் சுமதியிடம், எனக்கு வேணாம் நான் கண்ணம்மா வீட்ல சாப்பிட்டேன் என மஞ்சு சொல்கிறாள். இதனால் கோபப்படும் சுமதி, ஒரு வேளை சாப்பாடு கொடுத்தா, மூணு வேளையும் அங்க போய் நிப்பியா என சொல்லி அவளை அடிக்க போகிறாள். அந்த நேரத்தில் அங்கு வரும் கண்ணம்மா, சுமதி அடிப்பதை தடுத்து நிறுத்துகிறாள். பிள்ளைகளுக்கு நம்ம கஷ்டம் எப்படி தெரியும், பிறந்தவன்னு சொல்லிவீங்க, பிரச்சனைன்னு என்கிட்ட சொல்லமாட்டீங்களா என கேட்கிறாள்.\nஇதனை கேட்டு கண்ணீர் விடும் சுமதி, எங்கயுமே வேலை கிடைக்கல. கையில பணமும் இல்ல. மஞ்சுவோட சேர்ந்து தற்கொலை பண்ணிக்கலாம்ன்னு தோணுது என சொல்கிறாள���. இதை கேட்டு அதிர்ச்சியடையும் கண்ணம்மா, அப்ப நான்லாம் எதுக்கு இருக்கேன், நீங்களும் சேகர் அண்ணனும் எவ்வளவு உதவி பண்ணி இருக்கீங்க. நான் ஒன்னும் நன்றி மறந்தவ இல்ல. நீங்க எதையும் யோசிக்காம இருங்க என சமாதானம் செய்கிறாள்.\nஇதற்கிடையில் வீட்டில் ஹேமாவிற்கு கணக்கு சொல்லி கொடுத்துக்கொண்டிருக்கிறாள் சௌந்தர்யா. அப்போது ஹேமா, லட்சுமி தன்னுடன் காரில் ஒன்றாக காரில் வரும்போது, பாதியில் ஆட்டோகாரர் லட்சுமியை அழைத்துக்கொண்டு போனதாக கூறுகிறாள். இதை கேட்ட சௌந்தர்யா, நல்ல வேலை கண்ணம்மாவோட வீட்டுக்கு பாரதி போகல, கடைசி வரை அவனோட பாசம் ரெண்டு குழந்தைகளுக்கும் குறைவில்லாமல் கிடைக்கணும் என யாசிக்கிறாள்.\nசௌந்தர்யா இந்த யோசனையில் இருக்கும்போது, நானும் லட்சுமியும் ஒன்னா பிறந்தோமா என ஹேமா கேட்கும்போது சௌந்தர்யா அதிர்ச்சியாகிறாள். தொடர்ந்து எனக்கு மாதிரி அவளுக்கும் அடுத்த வாரம் பிறந்த நாள் என ஹேமா சொல்கிறாள். ஹேமாவின் இந்த கேள்விக்கு சௌந்தர்யா எப்பவும் போல நீங்கள் ஒரே நாளில் ஒரே கருவறையில் பிறந்தவர்கள் என்று மனதிற்குள் நினைத்து கொள்கிறாள்.\nஇதைனயடுத்து கஸ்தூரியிடம் பேசிக்கொண்டிருக்கும் கண்ணம்மா, சுமதி பிரச்சனையை சொல்லும்போது, என்கிட்ட இருக்க பணத்ததை கொடுத்தும் வேணாம்னு சொல்லிட்டாங்க என சொல்கிறாள். அப்போது அங்கு வரும், சுமதியும் என் கஷ்டத்தை சொல்லி உன்ன கஷ்டப்படுத்திட்டேன் மன்னிச்சிரு கண்ணம்மா என சொல்கிறாள், ஆனால் இதை விடுங்க அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிப்போம் என கண்ணம்மாவும், கஸ்தூரியும் அவளுக்கு நம்பிக்கை அளிக்கின்றனர். அதோடு முடிகிறது இன்றைய எபிசோடு\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nகொரோனா பாதிப்பு : ஆண் தேவதை பட இயக்குநர் தாமிரா மரணம்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கு��் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nTamil Serial Today: இந்த அங்கிளை பார்த்திருக்கேன்… ராதிகா மகளிடம் சிக்கிய கோபி\nசீரியல்லதான் டாம்பாய்..நிஜத்தில பிரின்ஸஸ்..ரவுடி பேபி சத்யா ஸ்டில்ஸ்..\nஅட, பாசமலர் தோத்துடும் போல… அழகான அண்ணன்- தங்கச்சி\n‘மகராசி’க்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு சன் டிவி சீரியல் ஸ்டார்ஸ் சந்தோஷ மொமன்ட்\nதிராவிட சொம்பு… ஹேட்டர்களுடன் மோதும் பிரியா பவானி சங்கர்\nமனைவிக்காக ஒரு காதல் பாட்டு; வைரலாகும் தனுஷ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2021-tamil-news-dwayne-bravo-was-caught-taking-undue-advantage-from-the-non-strikers-end-goes-viral-294025/", "date_download": "2021-05-06T01:03:22Z", "digest": "sha1:E5JWZBDDWGDFXEAZI22EVEX2BCXDSX2L", "length": 12687, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IPL 2021 Tamil News: Dwayne Bravo was caught taking undue advantage from the non-striker's end goes viral", "raw_content": "\nஅஸ்வின் செஞ்சது தப்புன்னா, பிராவோ பண்ணுனது மட்டும் சரியா\nஅஸ்வின் செஞ்சது தப்புன்னா, பிராவோ பண்ணுனது மட்டும் சரியா\nDwayne Bravo was caught taking undue advantage from the non-striker’s end goes viral Tamil News: ‘மன்காடிங்’ சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அது ஏன் கண்டிப்பாக தேவை என்று நேற்றைய ஆட்டத்தின் போது தெளிவாகவே தென்பட்டது.\nIPL 2021Tamil News: 2019ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின், அந்த அணியின் ஜோஸ் பட்லரை ‘மன்காடிங்’ ரன் அவுட் செய்தார். அஸ்வின் பந்து பந்து வீச முன்றபோது பட்லர் கிரீஸ் கோட்டை விட்டு இரண்டு அடி நகர்ந்திருந்தார். அதை பார்த்த அஸ்வின் உடனே ஸ்டெம்பில் பாலை அடித்து அவுட் கேட்டார் . நடுவரும் அவுட் கொடுத்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அஸ்வின் பட்லரை அவுட் செய்யவில்லை என்றால் அந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.\nஇந்த சர்ச்சையில் அஸ்வினுக்கு ஒரு சாராரும், பட்லருக்கு ஒரு சாராரும் சப்போர்ட் செய்து கருத்து தெரிவித்தனர். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின் போது, ஆரோன் பிஞ்சை அதே போன்று அவுட் செய்ய முயற்சித்து ‘வார்னிங்’ என்று கூறினார் அஸ்வின். இந்த சம்பவம் குறித்து பின்னர் பேசிய அஸ்வின் ‘ஆரோன் எனது நண்பர்’ என்று கூறியிருந்தார்.\nஇப்படி ‘மன்காடிங்’ சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அது ஏன் கண்டிப்பாக தேவை என்று நேற்றைய ஆட்டத்தின் போது தெளிவாகவே தென்பட்டது.\nமும்பை வான்கடே மைதானத்தில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது, பந்து வீச்சாளர் முஸ்தாபிஸூர் ரஹ்மான் பந்தை ரிலீஸ் செய்யாத நிலையில் சென்னை அணியின் டுவைன் பிராவோ ‘நான் – ஸ்ட்ரைக்கர்’ திசையில் இருந்து முன்னதாக ரன் ஓட கிளப்பியது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த புகைப்படம் இணைய பக்கங்களில் வெகுவாக பகிரப்பட்டு, பல விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த நிகழ்வின் போது வர்ணனையாளராக இருந்த கிரிக்கெட் பகுப்பாய்வாளர் ஹர்ஷா போக்லே, தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். மேலும் ‘மன்காடிங்’ மூலம் ரன் அவுட் செய்வது சரியே என்றும் குறிப்பிட்டார்.\nஉடன் வர்ணனையாளராக இருந்த முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் சைமன் டவுலும், ஹர்ஷா போக்லேவுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் பிராவோவை ரன் அவுட் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தியும் இருந்தார்.\nபிராவோ ‘நான் – ஸ்ட்ரைக்கர்’ திசையில் இருந்த போது, முஸ்தாபிர் வீசிய பந்து நோ-பால் என்பதால் பிராவோக்கே சாதகமாக அமைந்தது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)\nசெம சாய்ஸ்… தோனிக்கு பிறகு இவரை சுற்றித்தான் சிஎஸ்கே டீம் இருக்குமாம்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ���ிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nவீரர்களுக்கு கொரோனா: ஐபிஎல் போட்டிகள் பாதியில் ரத்து\nIPL-ஐ ஆட்டிப் படைக்கும் கொரோனா: சிஎஸ்கே குழுவில் 3 பேருக்கு பாதிப்பு\nஇங்கே ராயுடு, அங்கே பொல்லார்டு… இடி இடித்த ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வி\nஐபிஎல் கிரிக்கெட் 2021 : புதிய கேப்டனை அறிவித்த சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nசிஎஸ்கே-வுக்கு சரியான ஃபைட் இவங்கதான்: மும்பை அணியுடன் மோதல்\nடெல்லி 5-வது வெற்றி: மும்பை அணிக்கும் முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-cinema-senior-actor-vivek-passed-away-in-chennai-china-kalaivaanar-292918/", "date_download": "2021-05-06T00:56:45Z", "digest": "sha1:VA52NADUNJCOJYTG36KBIZQQBM75VZMC", "length": 13978, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விவேக் இறுதி ஊர்வலம்: போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம் - Indian Express Tamil", "raw_content": "\nவிவேக் இறுதி ஊர்வலம்: போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்\nவிவேக் இறுதி ஊர்வலம்: போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்\nதமிழ சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் மரணமடைந்த நிலையில், அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nநடிகர் விவேக் மரணமடைந்த நிகழ்வு தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், 78 குண்டுகள் முழங்க காவல்துறை மற்றும் அரசு மரியாதையுடன் விவேக் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக். நடிகர் மட்டுமல்லாது சமூக சீர்த்திருத்தவாதி, இயற்கை ஆர்வலர், இளைஞர்களின் வழிகாட்டி, என பல மு���ங்கள் கொண்ட இவர் நேற்று முன்தினம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். ஆனால் நேற்று திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக வெடித்தது.\nஇந்நிலையில், விவேக் விரைவில் நலம்பெற வேண்டும் என்று, ரசிகர்கள், சக நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nதொடர்ந்து ரசிகர்களும், சக நடிகர்களும், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து மாலை 4 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்டது. வழி நெடுக்கிலும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்த இறுதி ஊர்வலத்தில் திரை பிரபலங்கள், ரசிகர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nமுன்னதாக நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளதால், தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாத நிலையில், விவேக்கிற்கு காவல்துறை மரியாதை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததை தொடர்ந்து விவேக்கின் உடலுக்கு 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் மேட்டுக்குப்பம் மயானத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது. மேலும் அவரின் கலை மற்றும் சமூக சேவையை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் வளர்ப்பு பிள்ளை என்ற அளவில் இரு��்த விவேக், அப்துல்காலமை தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவரது கனவை நிறைவேற்றும் விதமாக தமிழகம் முழுவதும் மரக்கன்று நடும் பணியை தொடங்கினார். கிரீன் கலாம் என்ற இந்த திட்டத்தின் மூலம் இந்த பணியை தொடங்கிய விவேக் ஒரு கோடி மரக்கன்று நடுவதை இலக்காக வைத்திருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக 33 லட்சம் மரக்கன்று நட்ட விவேக் தற்போது மரணமடைந்த நிகழ்வு தமிழகத்தை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nவிவேக் மரணம்: சோகத்தில் பெருங்கோட்டூர் கிராம மக்கள்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nசென்னையில் 2-வது விமான நிலையம்; திமுக ஆட்சியில் கவனம் பெறுமா\nவிசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு கொலை மிரட்டல்; பாஜக நிர்வாகி அதிரடி கைது\nஃப்ரீ பயர் மோகம்: வீட்டில் திருடிய ரூ12 லட்சத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் மகன்\nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா\nகாந்தியின் தனிச் செயலாளர் மரணம்: மகாத்மா கொலையுண்டபோது உடன் இருந்தவர்\nTamil NewsToday: தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று – 167 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2008/02/blog-post.html", "date_download": "2021-05-06T00:44:53Z", "digest": "sha1:PYZ5UVSAT33ZW6XPQWWWTGJXPGROWHNR", "length": 9903, "nlines": 154, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: இந்திரலோகத்தில் நா.அழகப்பன் - விமர்சனம்.", "raw_content": "\nஇந்திரலோகத்தில் நா.அழகப்பன் - விமர்சனம்.\nஒரு பெரிய்ய்ய்ய்ய்ய பாடலுடன் தொடங்குகிறது படம் (அப்பவே உஷாரா ஆயிருக்கனும்). பூலோகத்தில் நாடக கம்பெனி நடத்தும் அழகப்பன், இந்திரன், எமதர்மன் என்று வடிவேலுக்கு மூன்று கெட்டப்புகள். வடிவேலுவின் அழகில் மயங்கி இந்திரலோகம் திரும்ப மறந்து, சாபத்தால் கற்சிலையாகி நிற்கும் ரம்பையின் கழுத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் மாலையிடுகிறார் அழகப்பன். மாலையிட்டவனையே மணாளனாகக் கருதி, அழகப்பனை இந்திரலோகத்திற்கு வரவழைக்கிறார் ரம்பை. பகலை பூலோகத்திலும், இரவை இந்திரலோகத்திலும் கழிக்கிறார் அழகப்பன். சொர்க்கம், நரகம் என்று tour அடிக்கும் அழகப்பன், ஒரு கட்டத்தில் எமன் செய்யும் அட்டகாசங்களுக்கு முடிவு கட்ட முயற்சிப்பதும் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் கதை.\nஅழகப்பனாக வடிவேலு நிறைவாக நடித்திருக்கிறார். ஆனால் அவர் செய்யும் அட்வைஸ்கள் ரொம்ப ஓவர். படத்தில் பிரசார நெடி தூக்கலாக இருக்கிறது. இந்திரன் கேரக்டர் கிச்சு கிச்சு மூட்டுகிறது. அதுவும் நாரதராக வரும் நாசரிடம் அவர் மாட்டிக்கொண்டு படும் பாடு காமெடி கலகல. \"ஆண்களை கண்டாலே ஒவ்வாமை\" என்று கூறும்போது தியேட்டரே அதிர்கிறது. எமதர்மன் வேஷம் வடிவேலிற்கு நன்றாக பொருந்தினாலும் ஓவர் ஆக்டிங்கை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். நாரதராக நாசர் perfect. ஒவ்வொரு sceneலும் சிக்ஸர் அடிக்கிறார். சுமித்ரா முதல் ஸ்ரேயா வரை படத்தில் வீணடிக்கப்பட்டவர்கள் நிறைய பேர். எல்லார் பத்தியும் சொல்லிட்டு ஹீரோயின் பத்தி சொல்லலனா ரசிகர்கள் சாபம் என்னை சும்மா விடாது. தீத்தா சர்மா அழகாயிருக்கிறார், நன்றாக ஆடுகிறார். வேறொன்ரும் சொல்வதற்கில்லை.\nநானொரு தேவதை பாடல் தாளம் போட வைக்கிறது. மற்ற பாடல்கள் தேறுவதுபோலில்லை. படத்திற்கு மிகப் பெரிய பலம் art direction தான். சொர்கத்தையும், நரகத்தையும் நம் கண் முன் நிறுத்த ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். படத்தின் மிகப் பெரிய பலவீனம் நீண்டுக்கொண்டே போகும் கிளைமேக்ஸ் தான். அதிலும் இந்திரனிடம் சாபம் பெற்ற ��ிறகு வரும் காட்சிகள் இழுவையோ இழுவை. படத்தை முடிக்க டைரகர் ரொம்பவே திணறியிருக்கிறார்.\nமுடிவாக படம் ஆஹா ஓஹோன்னு இல்லன்னாலும் ஒரு தடவை பார்க்கலாம்கிற மாதிரி இருக்கு.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 12:44 PM\nசப்பை படம். நல்ல விமர்சனம்..\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nஇந்திரலோகத்தில் நா.அழகப்பன் - விமர்சனம்.\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2008/12/2008.html", "date_download": "2021-05-06T01:04:32Z", "digest": "sha1:ANTO5QHHSHY627ICRH3FLZCIMG5KPHGL", "length": 19902, "nlines": 282, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: ஜூனியரின் பேவரைட் பாடல்கள் 2008", "raw_content": "\nஜூனியரின் பேவரைட் பாடல்கள் 2008\nஇதோ வந்தேன் வந்தேன் என்று 2009 வந்துகொண்டிருக்கிறது. ஜூனியரின் பேவரைட் பாடல்களை(2008) பட்டியலெடுத்தேன். லிஸ்ட் இதோ:\nஇந்த லிஸ்டில் வரும் பாடல்களைப் பார்த்தால் துரை எங்கிருந்தாலும் ஆட ஆரம்பித்துவிடுவார். ஒவ்வொரு முறையும் அவர் ஆடுவதை ரெக்கார்ட் பண்ணலாம்னு ட்ரை பண்ணுவேன். ஆனா கேமராவப் பார்த்தா ஆட்டம் நின்னுடும். சேட்டை ஆரம்பிச்சிடும். சமீபத்துல வாரணம் ஆயிரம் பாட்டுக்கு அவர் ஆடும்போது ரெக்கார்ட் பண்ணேன். ஆனா quality of the video zero:(\n1. கத்தாழ கண்ணால - அஞ்சாதே (இது அவன் ஆல்டைம் பேவரிட். சில நாட்களுக்கு இந்த பாட்டை கேட்டால் தான் தூங்குவான் என்கிற நிலை இருந்தது.)\n2. பலானது - குருவி (அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)\n3. ஹாப்பி நீயு இயர் - குருவி\n4. டாக்ஸி டாக்ஸி - சக்கரக்கட்டி\n5. அடியே கொல்லுதே - வாரணம் ஆயிரம் (சாரோட லேட்டஸ்ட் ஹிட். பாட்டை கேட்டவுடனே செம உற்சாகத்துல ஆட்டம் போடுவார் - கேமராவப் பார்த்தா மட்டும் அடங்கிடுவாரு)\n6. நாக்க முக்க - காதலில் விழுந்தேன்\n7. மதுர குலுங்க - சுப்ரமணியபுரம்\n8. குட்டிப் பிசாசே - காளை\nஇவ்வகை பாட்டுக்களில் எது அவனை கவர்கிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இந்தப் பாட்டுக்கள் டிவியில் வந்தால் அசையாமல், கண்ணிமைக்காமல் ம��ழுப்பாட்டையும் பார்த்துவிட்டுதான் மறுவேலை.\n1. கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம் (இதுவும் ஆல்டைம் பேவரிட்களில் ஒன்று)\n2. ஹர ஹர சம்போ - அலிபாபா\n3. முகுந்தா முகுந்தா - தசாவதாரம்\n4. கல்லை மட்டும் கண்டால் - தசாவதாரம்\n5. அன்பே என் அன்பே - தாம் தூம்\n6. தாம் தூம் - தாம் தூம்\n7. யாரோ மனதிலே - தாம் தூம்\n8. தேன் தேன் - குருவி\n9. சின்னம்மா - சக்கரக்கட்டி\n10. தோஸ்த் படா தோஸ்த் - சரோஜா\n11. அடடா அடடா - சந்தோஷ் சுப்ரமணியம்\n12. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - வாரணம் ஆயிரம்\n13. ஏத்தி ஏத்தி - வாரணம் ஆயிரம்\n14. அஞ்சலை - வாரணம் ஆயிரம்\n15. எல்லாருக்கும் பிரெண்ட் - ஏகன்\n16. டோனா - சத்யம்\n17. வெண்மேகம் - யாரடி நீ மோகினி\n18. ஒரு நாளைக்குள் - யாரடி நீ மோகினி\n19. ச்சூ ச்சூ மாரி - பூ\nசில சமயம் இந்த பாடல்களுக்குக்கூட டான்ஸ் ஆடுவான். எல்லாம் அவன் மூடை பொறுத்தது.\nஇந்த பாடல்களை ஒரு நாளைக்கு குறைந்தது இருபது தடவையாவது ஒளிபரப்பும் மியுசிக் சேனல்களை பாராட்டியே தீரணும். இவங்க மட்டும் இல்லன்னா ஜூனியருக்கு சாப்பாடு ஊட்றது ரொம்பக் கஷ்டம். இதுல ஒரு ஆச்சரியம் என்னன்னா, இந்த லிஸ்டில் இருக்கும் பாடல்களைப் பார்த்து பார்த்து (ஜூனியருக்காக) நானும் இவற்றையெல்லாம் முனுமுனுக்கிறேன்:)\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 4:30 PM\nம் enjoy பண்ணங்க அம்மாவும் பையனுமா சேர்ந்து.\nஏன் வீடியோ எடுக்கறேன் பேர்வழி ஜீனியர் வெக்கப்படுறாமாதிரி செய்றீங்க.\nகத்தாழ கண்ணால - இது அமித்துவின் பேவரிட்டும் கூட\nஅப்புறம் இப்போ வரும் சூரியன் எஃஃப் எம்மின் விளம்பரம்.\nஇந்த லிஸ்டில் இருக்கும் பாடல்களைப் பார்த்து பார்த்து (ஜூனியருக்காக) நானும் இவற்றையெல்லாம் முனுமுனுக்கிறேன்:)//\nசீக்கிரமே உங்க ஆடியோ சி.டி ரிலீஸ் ஆகிடும்னு சிம்பாலிக்கா சொல்றீங்க.\n:-) ஜாலி ஜூனியர் போலிருக்கே சூப்பர் லிஸ்ட் மேஜர் குத்துப்பாட்டும் எல்லம் இருக்கு இலலியா இதுல சிலது பப்புக்கு பிடித்தது இருக்கு இதுல சிலது பப்புக்கு பிடித்தது இருக்கு அப்புறம் சுப்ரமணியபுரத்தில் வரும் கண்கள் இரண்டால் அப்புறம் சுப்ரமணியபுரத்தில் வரும் கண்கள் இரண்டால் ஏனோ பப்புவுக்கு கொஞ்சம் மெலோடிக்கா இருந்தா/கர்னாடிக் பேசா இருந்தாலும் பிடிக்கிறது ஏனோ பப்புவுக்கு கொஞ்சம் மெலோடிக்கா இருந்தா/கர்னாடிக் பேசா இருந்தாலும் பிடிக்கிறது அவ இரண்டு மாசமா இர���க்கும்போதில்ரிந்து 9 மாசம் வரை கர்நாடிக்தன் எங்க வீட்டில் அவ இரண்டு மாசமா இருக்கும்போதில்ரிந்து 9 மாசம் வரை கர்நாடிக்தன் எங்க வீட்டில்\nநன்றி அமித்து அம்மா. என்ன பொண்ண கண்ணுலயே காட்ட மாட்டேங்கிறிங்க\nஜூனியர் கூட 1 வயசு வரைக்கும் மெலடி/கர்னாட்டிக்குன்னு தான் கேட்டுட்டு இருந்தார். இப்போ மாறியாச்சு. அவரோட ஆல் டைம் பேவரிட் ஹரிவராசனம்:)\nசுட்டு ம் விழி சுடரேக்குத்தான் என் பையன் டான்ஸ் ஆடிட்டிருந்தான் சின்னதுல.. :)\nஇவரு அடியே கொல்லுதே வா..ம்..\n//அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)//\nநான் சொன்னா ஒத்துக்க மாட்டறாங்க.. குழந்தைகள் ரசனைதான் உலகிலே சுத்தமானது..விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதுனு சொல்றாங்க.. நான் டாக்டர் ஃபேனுங்க.. அவர் டான்சுன்னு எனக்கும் உயிரு..\nஇந்த காலத்து புள்ளைகளுக்கு இம்புட்டு பாடு தெரியுதா\nநமக்கு இருபது வருஷம் பாட்டு எல்லாம் ரசிச்சது கெடையாது :-)\nஇப்பவும் சொல்றேன் விஜய்க்கு டான்ஸ் மட்டும் தான் நல்லா வருது. மத்ததெல்லாம் ம்ஹூம்:\nஇந்த காலத்து புள்ளைகளுக்கு இம்புட்டு பாடு தெரியுதா \\\\\nநீங்க வேற பாட்டு முடிஞ்சுடுச்சுன்னா ஒரே அழுகை தான்:(\nநான் எப்பவும் சொல்றேன் அவருக்கு அதுவாது வருது :)))))))\nகாமெடியும் நல்லாத்தானே பண்றாரு. நான் ஒன்னும் அவர விரம் சூர்யா மாதிர்னு சொல்ல வெயில்லயே.. ஆனா நல்ல‌ entertainer\nநான் எப்பவும் சொல்றேன் அவருக்கு அதுவாது வருது :)))))))\nகாமெடியும் நல்லாத்தானே பண்றாரு. நான் ஒன்னும் அவர விரம் சூர்யா மாதிர்னு சொல்ல வெயில்லயே.. ஆனா நல்ல‌ entertainer\\\\\n//அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)//\nநான் சொன்னா ஒத்துக்க மாட்டறாங்க.. குழந்தைகள் ரசனைதான் உலகிலே சுத்தமானது..விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதுனு சொல்றாங்க.. நான் டாக்டர் ஃபேனுங்க.. அவர் டான்சுன்னு எனக்கும் உயிரு..//\nஓய்ய்.. எங்க‌ வ‌ந்து அர‌சிய‌ல் ப‌ண்றே.\nசில பேரு தூக்கத்த கெடுத்தாலும்\nசில பேரு தூக்கத்த கெடுத்தாலும் \\\\\nஅந்த சில பேர்ல நீங்களும் ஒருத்தர் தானே\nநன்றாக ரசித்து உங்கள் அனுபவங்களை பதிவு செய்து இருக்கிறீர்கள்.:)\nஅவர்களை சில விஷயங்கள் எப்படி கவர்கர்கின்றதே தெரியவில்லை..\nநல்லா enjoy பண்ணுங்க :))\nஇந்த பாடல்களை ஒரு நாளைக்கு குறைந்தது இருபது தடவையாவது ஒளிபரப்பும் மியுசிக் சேனல்களை பாராட்டியே தீரணும்.\nபிற்காலத்தில நமக்கும் யூஸ் ஆகும்\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nஜூனியரின் பேவரைட் பாடல்கள் 2008\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2019/07/blog-post_85.html", "date_download": "2021-05-06T00:54:57Z", "digest": "sha1:NVEC7UAB2MBD3IMHVWTUMAAEXVNOP7CU", "length": 22739, "nlines": 192, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஸ்வீடன் நகர அர்ச். பிரிஜித் அம்மாளுக்கு நமதாண்டவரால் அறிவிக்கப்பட்ட மகத்தான வாக்குறுதிகள்!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஸ்வீடன் நகர அர்ச். பிரிஜித் அம்மாளுக்கு நமதாண்டவரால் அறிவிக்கப்பட்ட மகத்தான வாக்குறுதிகள்\nஉரோமையில் அர்ச். சின்னப்பர் தேவாலயத்தில், ஸ்வீடன் நகரத்து அர்ச். பிரிஜித் அம்மாளுக்கு நமது ஆண்டவரால் பதினைந்து செபங்கள் வெளிப்படுத்தப்பட்டன. (பாப்பரசர் 9-ம் பத்திநாதரால் அங்கீகரிக்கப்பட்டவை).\nஅர்ச். பிரிஜித்தின் காட்சிகளைப்பற்றிப் பாப்பரசர் 15-ம் ஆசீர்வாதப்பர் பின்வருமாறு கூறுகின்றார்.\n\"இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம், நன்கு ஆராய்ந்த பிறகு, விசுவாசிகள் மத்தியில் பரப்புவதற்கு அனுமதி வழங்கலாம். வேதத்தின் உண்மைகளைப் போல விசுவசிக்க தேவையில்லை. இருப்பினும் விவேகத்தோடு, மனித நம்பிக்கையோடு, போதிய குறிக்கோளோடு, இவை நடந்திருக்கலாம் என்று பக்தி முயற்சியாக ஒருவர் இதை நம்பலாம்.'' (Les Petits Bollandistes, tome XII)\nபிரிஜித் பிறந்த 1303, ஜூன் 14-ம் தேதி ராஸ்போ நகரின் குருவானவர் பெனடிக்ட் என்பவர் இஞ்ச் போர்தேவின் விடுதலைக்காக செபித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் தம்மை ஒரு ஒளிவெள்ளம் சூழ்ந்திருப்பதாகக் கண்டார். அதன் நடுவே நமதாண்டவர் தோன்றி, \"பிர்ஜர் நகரில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. உலகமெத்திசையிலும் அவள் குரல் ��ேட்கப்படும்” என்றார். (Sagii, die XXIV Aprilis 1903 IMPRIMATUR)\nபெற்றோர்களும், ஆசிரியர்களும், சிறு குழந்தைகளிடம் குறைந்தது ஓராண்டு காலமாவது இச்செபங்களை வாசித்தால் ஐம்புலன்களில் எதையாவது இழக்கும்படியான பயங்கர விபத்து எதுவும் இக்குழந்தைகளின் வாழ்நாளில் ஒருபோதும் நடக்காது, நடந்தாலும் அதினின்று காப்பாற்றப்படுவர் என்று உறுதியாகக் கூறப்படுகிறது.\nஇச்செபங்களைச் செபித்த அனைவரும் சேசுவின் வாக்குறுதிகள் நிறைவேறக் கண்டதனாலும் ஆண்டவர் இவைகளின் உண்மையை இயற்கைக்கு மேற்பட்ட காரியங்களால் அறிவிக்க விரும்பியதாலும் பரி. பாப்பரசர் 9-ம் பத்திநாதர் இச் செபங்கள் உண்மையானவை, ஆன்மீகநலம் பயப்பவை என உறுதியாகக் கூறினார். 1863 ஆகஸ்ட் 22-ல் இவை அங்கீகரிக்கப்பட்டன.\nஇச்செபங்களை ஒருவர் நாள் தவறாமல் தினமும் செபிக்கவேண்டும். ஆயினும் தவிர்க்க முடியாத காரணத்தால் தவறு நேர்ந்தால் ஓராண்டுக்குள் எப்படியாவது 5480 செபங்கள் செபித்துவிட்டால், இதற்குரிய பலன்களை அடையலாம். பக்தியோடு உச்சரிக்கும் வார்த்தைகளில் மனதை ஈடுபடுத்திப் பராக்கின்றி செபிக்கவேண்டும். இல்லையெனில், பலன் இல்லை. இச்செபங்கள் சிலுவைப்பாதைக்கும் ஏற்றவை.\nஉரோமையிலுள்ள அர்ச். சின்னப்பர் தேவாலயத்தைத் தரிசிப்போர், அங்கு திவ்விய நற்கருணை சிற்றாலயத்தில் நற்கருணை பேழைக்கு மேல் ஒரு பாடுபட்ட சுரூபத்தைக் காணலாம். இதன் முன்னிலையில் அர்ச். பிரிஜித் முழந்தாளிலிருந்து செபித்தபோதுதான், நமதாண்டவராகிய சேசு அவருக்கு இந்த 15 செபங்களையும் கொடுத்தார்.\nஅர்ச். பிரிஜித், நமதாண்டவர் தமது பாடுகளின் போது எத்தனை அடிகள் பட்டார் என்று அறிய நீண்ட நாட்களாக விரும்பியதால், அவர் ஒருநாள் அவளுக்கு தோன்றி, என் உடலில் 5480 அடிகள் வாங்கினேன். அவைகளை நீ மகிமைப்படுத்த விரும்பினால் 15 பர . , 15 அருள். மந்திரம், 15 தமதிரித்துவ ஜெபம் அத்துடன் நான் தந்த (கீழ்க்காணும்) 15 செபங்களையும் ஓராண்டு முழுவதும் விடாது செபி. அப்போது ஒவ்வொரு காயத்தையும் நீ மகிமைப்படுத்தியிருப்பாய் என்று கூறினார்.\nஅர்ச். பிரிஜித் செபங்களாகிய இந்த 15 செபங்களையும் ஓராண்டு முழுவதும் சொல்லி வந்தவர்களுக்கு நமதாண்டவர் கூறிய வாக்குறுதிகள்:\n1. உங்கள் குடும்பத்திலிருந்து 15 ஆன்மாக்களை உத்தரிப்பு நிலையிலிருந்து மீட்பேன்.\n2. உங்கள் குடும்பத்திலுள்ள 15 ஆன்மாக்களை இறையருளில் காத்து உறுதிப்படுத்துவேன்.\n3. உங்கள் குடும்பத்திலுள்ள 15 பாவிகள் மனமாற்றம் அடைவர்.\n4. இச்செபங்களைச் செபிக்கும் நீங்கள் உத்தம தனத்தின் முதல்நிலையை அடைவீர்கள்.\n5. உங்களது மரணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு உங்களது முடிவில்லாப் பசியையும், தாகத்தையும் தணிக்கும் பொருட்டு, எனது விலைமதிப்பற்ற சரீரத்தையும் இரத்தத்தையும் உங்களுக்கு அளிப்பேன்.\n6. மரணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு நீங்கள் செய்த பாவங்களின் தன்மையை நன்கு அறிந்து ஆழ்ந்த மனஸ்தாபப்படும் வரத்தை அருளுவேன்.\n7. உங்களுக்கு துணைபுரியவும், உங்களது எதிரிகளின் தாக்குதலிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும், என் வெற்றிச் சின்னமாகிய திருச்சிலுவையை உங்கள் முன் நிறுத்துவேன்.\n8. உங்கள் மரணத்திற்கு முன் எனது அன்புத் தாயோடு உங்களிடம் வருவேன்.\n9. உங்களுடைய ஆன்மாவை அன்புடன் ஏற்று அதை முடிவில்லாப் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்வேன்.\n10. அங்கு எனது தெய்வீக ஊற்றிலிருந்து உங்களுக்கு பருகக் கொடுப்பேன். இச்செபங்களைச் செபிக்காதவர்களுக்குக் கிடைக்காதது இது ஒன்று.\n11. 30 ஆண்டுகள் தொடர்ந்து சாவான பாவநிலையில் இருப்பவன்கூட இச் செபத்தைப் பக்தியோடு சொல்வானாகில் அல்லது சொல்ல விரும்புவானாகில், அவனது பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும்.\n12. பலத்த சோதனைகளிலிருந்து உங்களைப் பாதுகாப்பேன்.\n13. உங்களது ஐம்புலன்களையும் பாதுகாப்பேன்.\n14. அகால மரணத்திலிருந்து உங்களைக் காத்தருள்வேன்.\n15. நித்திய மரணத்திலிருந்து உங்களது ஆத்துமம் மீட்கப்படும்.\n16. கடவுளிடமும் கன்னித்தாயிடமும் நீங்கள் கேட்கும் வரங்கள் அனைத்தையும் அடைவீர்கள்.\n17. நீங்கள் உங்கள் வாழ்நாள் எல்லாம் உங்கள் மனம் போல் திரிந்தாலும், நீங்கள் மறுநாளே இறப்பதாயிருந்தால், உங்கள் வாழ்நாள் நீடிக்கப்படும்.\n18. நீங்கள் உன்னத தேவதூதர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவது உறுதி.\n19. இச்செபங்களை உங்கள் அயலானுக்கு கற்றுக் கொடுத்தால் உங்களுக்கு நிலையான மகிழ்ச்சியும் நித்திய வாழ்வின் பலனும் உண்டாகும்.\n20. எங்கு இச்செபங்கள் செபிக்கப்படுகின்றனவோ, செபிக்கப்படுமோ அங்கு கடவுள் தம் அருளோடு இருக்கின்றார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ ��த்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-05-06T00:25:47Z", "digest": "sha1:PQXRAEZIZV7NF4BF5XZTFS6ERZIGPEMW", "length": 6131, "nlines": 120, "source_domain": "www.ceylonmirror.net", "title": "மடு Archives - Ceylonmirror.net", "raw_content": "\nமன்னார் மடு கல்வி வலயத்தில் 61 பேருக்கு ஆசிரியர் நியமனம்.\nமடு வலயத்தில் அதி கூடிய புள்ளியை பெற்று சாதனை படைத்த மாணவி…\nபுனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம் யாழ் ஆயரால் திறந்து…\nகிராம சேவகர் படுகொலை தொடர்பாக சக பெண் கிராம சேவகரின் கணவர் கைது.\nமன்னாரில் வெடித்தது கைக்குண்டு; இரு சிறுவர்களின் கைகள் சிதறின\nமடு வலயக்கல்வி பணிமணையில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள்.\nமடு றோட் புனித சிந்தாத்துரை ஆலய திருவிழா.\nயானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.\nதேன் எடுப்பதற்காக சென்றவர் கரடியின் தாக்குதலில் பலி.\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nவெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு\nபிரதேச செயலக பணியாளர்கள் 30 பேருக்கு கொரணா.\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaninikkalvi.com/search/label/India", "date_download": "2021-05-06T00:12:20Z", "digest": "sha1:KKRCE4VTSEURJQ4UJIUV6KWIBDNGJA4I", "length": 32339, "nlines": 310, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "Kaninikkalvi: India", "raw_content": "\nதபால் வங்கி சேமிப்புக் கணக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை 500 இல்லாவிட்டால் அபராதம்\nதபால் வங்கி சேமிப்புக் கணக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை 500 இல்லாவிட்டால் அபராதம் தபால் வங்கி சேமிப்புக் கணக்கில்...Read More\nதபால் வங்கி சேமிப்புக் கணக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை 500 இல்லாவிட்டால் அபராதம் Reviewed by Kaninikkalvi on December 07, 2020 Rating: 5\n10ம் வகுப்பு தேர்ச்சி இந்திய தபால் துறையில் வேலை 2582 காலியிடங்கள்\n10ம் வகுப்பு தேர்ச்சி இந்திய தபால் துறையில் வேலை 2582 காலியிடங்கள் இந்திய தபால் துறையில் காலியாக கிளை போஸ்ட் மாஸ்டர்...Read More\n10ம் வகுப்பு தேர்ச்சி இந்திய தபால் துறையில் வேலை 2582 காலியிடங்கள் Reviewed by Kaninikkalvi on November 27, 2020 Rating: 5\nடிசம்பர் 2, 5ல் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வரிசை கட்டி வரும் புயல்கள்\nடிசம்பர் 2, 5ல் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வரிசை கட்டி வரும் புயல்கள் நிவர் புய��் கரையைக் கடந்த நிலையில் வங்கக் கடலில் அடுத்...Read More\nடிசம்பர் 2, 5ல் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வரிசை கட்டி வரும் புயல்கள் Reviewed by Kaninikkalvi on November 27, 2020 Rating: 5\n Cyclone என்பது, ‘சுருண்டு கிடக்கும் பாம்பு’ என்பதற்கான கிரேக்க மொழிச் ச...Read More\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு 'புதிய கல்விக் கொள்கைப்படி தயாரிக்கப்...Read More\nபுதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு Reviewed by Kaninikkalvi on October 14, 2020 Rating: 5\nஅக்.15 முதல் மீண்டும் பள்ளிகளை திறக்கும் மாநிலங்கள் இவை தான் தமிழகத்தில் எப்போது\nஅக்.15 முதல் மீண்டும் பள்ளிகளை திறக்கும் மாநிலங்கள் இவை தான் தமிழகத்தில் எப்போது அக்டோபர் 15 முதல் மீண்டும் பள்ளிகளை...Read More\nஅக்.15 முதல் மீண்டும் பள்ளிகளை திறக்கும் மாநிலங்கள் இவை தான் தமிழகத்தில் எப்போது Reviewed by Kaninikkalvi on October 14, 2020 Rating: 5\nஅக்.16ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅக்.16ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் 16ம் தேதி வெளியாகும் என அமைச்சர் ரமேஷ் ப...Read More\nShortcuts For India's States And Their Capitals, இந்திய மாநிலங்களும் அதன் தலைநகரங்களும்\nஉங்கள் குழந்தையின் ஆதார் அட்டையை எவ்வாறு பதிவு செய்வது\nஉங்கள் குழந்தையின் ஆதார் அட்டையை எவ்வாறு பதிவு செய்வது ஆதார் அட்டை (Aadhaar Card) என்பது இந்தியாவில் வசிப்பவருக்கு UI...Read More\nஉங்கள் குழந்தையின் ஆதார் அட்டையை எவ்வாறு பதிவு செய்வது\n24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு யு.ஜி.சி\n24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு யு.ஜி.சி நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு - யு.ஜி.சி நாடு முழுவ...Read More\nமாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் - 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம்\nமாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் - 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம் மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம...Read More\nமாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் - 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம் Reviewed by Kaninikkalvi on October 06, 2020 Rating: 5\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக முதன்முதலில் O யூரோ பணத்தாள்\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக முதன்முதலில் O யூரோ பணத்தாள் மகாத்மா காந்தியின் 150 ��து ப...Read More\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக முதன்முதலில் O யூரோ பணத்தாள் Reviewed by Kaninikkalvi on October 02, 2020 Rating: 5\nஇனி டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் சென்றால் செல்லும் நாடெங்கும் புதிய நடைமுறை இன்று முதல் அமல்\nஇனி டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் சென்றால் செல்லும் நாடெங்கும் புதிய நடைமுறை இன்று முதல் அமல் ...Read More\nஇனி டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் சென்றால் செல்லும் நாடெங்கும் புதிய நடைமுறை இன்று முதல் அமல் Reviewed by Kaninikkalvi on October 01, 2020 Rating: 5\nஒரு வருடமாக 2000 ரூபாய் நோட்டே அச்சடிக்கப்படவில்லை அதிர்ச்சி தகவல்\nஒரு வருடமாக 2000 ரூபாய் நோட்டே அச்சடிக்கப்படவில்லை அதிர்ச்சி தகவல் மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய 2000 ரூபாய் நோட்டுகள் 201...Read More\nஒரு வருடமாக 2000 ரூபாய் நோட்டே அச்சடிக்கப்படவில்லை அதிர்ச்சி தகவல் Reviewed by Kaninikkalvi on August 26, 2020 Rating: 5\nஇந்திய வருமான வரி துறையில் வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது\nஇந்திய வருமான வரி துறையில் வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது வேலையின் பெயர் : Joint commissioner Vacancies தேவையான ...Read More\nஇந்திய வருமான வரி துறையில் வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது Reviewed by Kaninikkalvi on August 26, 2020 Rating: 5\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்புகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்புகள் கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலிய...Read More\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்புகள் Reviewed by Kaninikkalvi on August 25, 2020 Rating: 5\nRailway நிறுவனத்தில் 4499 வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது\nRailway நிறுவனத்தில் 4499 வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது வேலையின் பெயர் : 4499 Act Apprentice Posts சம்பளம் : High salary ...Read More\nஇன்று முதல் ஆசிரியர்கள் புதிய கல்வி கொள்கையை பற்றி கருத்து தெரிவிக்கலாம் மத்திய அரசு\nஇன்று முதல் ஆசிரியர்கள் புதிய கல்வி கொள்கையை பற்றி கருத்து தெரிவிக்கலாம் மத்திய அரசு இந்தியாவில் கடந்த 36 ஆண்டுகளாக அமலில் உள்ள...Read More\nஇன்று முதல் ஆசிரியர்கள் புதிய கல்வி கொள்கையை பற்றி கருத்து தெரிவிக்கலாம் மத்திய அரசு Reviewed by Kaninikkalvi on August 24, 2020 Rating: 5\nநாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மத்திய அரசு வேலைகளுக்கு ஒரே தேர்வு\nநாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மத்திய அரசு வேலைகளுக்கு ஒரே தேர்வு மத்திய அரசின் பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய நாட...Read More\nநாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மத்திய அரசு வேலைகளுக்கு ஒரே தேர்வு Reviewed by Kaninikkalvi on August 20, 2020 Rating: 5\nமாணவர்களுக்கான கல்வி கற்கும் திறனை அதிகரிப்பதற்கான வழிகாட்டி விதிமுறை மத்திய அரசு வெளியீடு\nமாணவர்களுக்கான கல்வி கற்கும் திறனை அதிகரிப்பதற்கான வழிகாட்டி விதிமுறை மத்திய அரசு வெளியீடு மாணவர்களுக்கான கல்வி கற்கும் திறன...Read More\nமாணவர்களுக்கான கல்வி கற்கும் திறனை அதிகரிப்பதற்கான வழிகாட்டி விதிமுறை மத்திய அரசு வெளியீடு Reviewed by Kaninikkalvi on August 20, 2020 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/pechchiyamman-kovil/executive-board-france", "date_download": "2021-05-06T00:55:20Z", "digest": "sha1:VRZOODYBWI7TQAKUGTEPN6DDCGHIJ6F2", "length": 11897, "nlines": 235, "source_domain": "www.ourmyliddy.com", "title": "திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி மற்றும் பேச்சிஅம்மன் என்று வழங்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி மற்றும் பேச்சிஅம்மன் என்று வழங்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன\n12.08.2018 அன்று பிரான்சில் நடைபெற்ற கூட்டத்தில் திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி மற்றும் பேச்சிஅம்மன் என்று வழங்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன் பிரான்ஸ் கிளைக்கான நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது. விபரங்கள் அறியத்தருகிறோம்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nகிளை நிர்வாகம் - ஐக்கிய இராச்சியம்\nகிளை நிர்வாகம் - கனடா\nகிளை நிர்வாகம் - பிரான்ஸ்\nதலைமை நிர்வாகம் - மயிலிட்டி\nநிதி உதவி வழங்குவோர் விபரம்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-05/pope-condolences-death-cardinal-nasrallah-sfeir.html", "date_download": "2021-05-06T01:52:45Z", "digest": "sha1:4REBPEWLSB53IY7ZFUSXAZ4N2GENR3TZ", "length": 10671, "nlines": 230, "source_domain": "www.vaticannews.va", "title": "கர்தினால் Sfeir, லெபனானின் மக்களாட்சிக்காக உழைத்தவர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nஇராணுவ மரியாதை பெறும் கர்தினால் Nasrallah Sfeir\nகர்தினால் Sfeir, லெபனானின் மக்களாட்சிக்காக உழைத்தவர்\nகர்தினால் Sfeir அவர்கள், மாரனைட் வழிபாட்டுமுறை திருஅவைக்கு, பல ஆண்டுகள் தலைமையேற்று, மிகவும் நேர்மையுடனும், மனஉறுதியுடனும் வழிநடத்தி வந்தவர் - திருத்தந்தை பிரான்சிஸ்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nலெபனான் நாட்டு மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் Nasrallah Pierre Sfeir அவர்கள், தனது நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களாட்சியைப் பாதுகாப்பதற்கு, மிகத் துணிச்சலுடன் செயல்பட்டவர், அந்நாட்டின் வரலாற்றில் மாபெரும் மனிதராக நினைவுகூரப்படுவார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.\nகர்தினால் Sfeir அவர்கள் மரணமடைந்ததையொட்டி, தற்போதைய மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் Beshara Rai அவர்களுக்கு, மே 14, இச்செவ்வாயன்று, தந்திச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Sfeir அவர்களின் மறைவால் வருந்தும், அவரின் குடும்பத்தினர் மற்றும் விசுவாசிகளுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.\nகர்தினால் Sfeir அவர்கள், அந்தியோக்கிய மாரனைட் வழிபாட்டுமுறை திருஅவையை, பல ஆண்டுகள் மிகவும் நேர்மையுடனும், மனஉறுதியுடனும் வழிநடத்தி வந்தவர் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Sfeir அவர்கள், சுதந்திரமும், துணிச்சலும் நிறைந்த மனிதர் என்றும், அமைதி மற்றும் ஒப்புரவு இடம்பெற, முக்கிய கருவியாகச் செயல்பட்டவர் என்றும் பாராட்டியுள்ளார்.\n1986ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, அந்தியோக்கிய மாரனைட் வழிபாட்டுமுறை திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் Nasrallah Pierre Sfeir அவர்கள், 1975ம் ஆண்டு முதல், 1990ம் ஆண்டு வரை நடைபெற்ற லெபனான் உள்நாட்டுப் போரின்போது, மாரனைட் கத்தோலிக்கரைச் சிறப்பாக வழிநடத்தியவர்.\nமே 15, இப்புதனன்றும், கர்தினாலின் அடக்க நாளான மே 16, இவ்வியாழனன்றும், லெபனானில் அரசு விடுமுறை எனவும், அந்நாள்களில�� தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் எனவும், அந்த இரு நாள்களும், தேசிய துக்க தினங்களாக கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமே 12, இஞ்ஞாயிறு அதிகாலை லெபனான் நேரம் 3.30 மணிக்கு இறைபதம் சேர்ந்த கர்தினால் Nasrallah Sfeir அவர்கள், இன்னும் 3 நாட்களில் தன் 99வது வயதை நிறைவு செய்யவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/34_1.html", "date_download": "2021-05-06T01:27:41Z", "digest": "sha1:ZBBECYAIDNSJFVK3KOCSTTJX6YBWEXF6", "length": 18610, "nlines": 194, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: எண்ணாகமம் - அதிகாரம் 34", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஎண்ணாகமம் - அதிகாரம் 34\nஇஸ்றாயேலியருக்குக் கொடுத்த தேசத்தின் எல்லைகளும்--அதைப் பங்கிட்டுக் கொடுப்பவர்களின் பெயர்களும்.\n1.\tமீண்டும் கர்த்தர் மோயீசனை நோக்கி:\n2.\tநீ இஸ்றாயேல் புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்ல வேண்டியதென்னவென்றால்: நீங்கள் கானான் தேசத்தில் பிரவேசிக்கப் போகிறீர்களே ; அது உங்கட்குத் திருவுளச் சீட்டுப் படி சுதந்தரமாய்க் கொடுக்கப்பட்ட பின்பு அதின் எல்லைகள் பின்வருமாறு:\n3.\tஉங்கள் தென்புறம் எதோமுக்குச் சமீபத்திலிருக்கிற சீன் என்னும் வனாந்தரந் தொடங்கிக் கிழக்கிலிருக்கிற உவர்க்கடல் அட்டுமேயாம்.\n4.\tஅந்த எல்லைகள் தெற்கிலுள்ள தேள் என்னும் மேட்டைச் சுற்றிச் சென்னா வழியே போய், காதேஸ்பர்னே வரைக்கும் வரவிய பிற்பாடு, அங்கிருந்து எல்லையூர்களின் வழியாய் ஆதாருக்குப் போய் அசேமொனா வரைக்கும் சென்று தென்புறத்தை முழுவதுஞ் சூழும்.\n5.\tஅரேமொனாவிலிருந்து எஜிப்த்தின் நதி மட்டும் சுற்றிப் போய் பெருங்கடலின் கரையைச் சேரும்.\n* இங்கே சொல்லப் பட்ட பெருங்கடல் உட்சமுத்திரமாகிய மெதித்தெறேனியக் கடலாம் (அதாவது, மத்திய தரைக் கடலாம்.)\n6.\tமேற்றிசையில் பெருங்கடலே உங்களுக்கு எல்லையாம். அது பெருங்கடலோடு துவக்கும். பெருங்���டலோடு முடியும்.\n7.\tவடதிசைப்புறத்திலோ எல்லைகள் பெருங்கடல் துடங்கி அதி உயரமான மலைமட்டும் போய்,\n* இவ்விடத்தில் சொல்லப் பட்ட அதி உயரமான மலை லிபான் மலையாம்.\n8.\tஅங்கிருந்து ஏமாத்தைத் தொட்ச் சேதாதாவில் போய்ச் சேரும்.\n9.\tஅவ்விடத்திலிருந்து எல்லை வழியாக ஜெப்பிறோனாவுக்கும் ஏனானுக்கும் போய்ச் சேரும்.\n10.\tஅங்கிருந்து எல்லை கீழ்த்திசைக்கு எதிரேயிருக்கிற ஏனான் துடங்கிச் சேப்பமா வரைக்கும் பரவும்.\n11.\tசேப்பமாவிலிருந்து எல்லையானது தப்னீம் ஊறணிக்கு எதிரிலிருக்கும் ரேபிலாவுக்குப் போய்க் கீழ்ப் புறத்திற்குப் பிரத்திமுகமாயுள்ள கெனெரேத் கடலையணுகி,\n12.\tயோர்தான் வரையில் பரம்பி உவர்க் கடலில் முடியும். இந்தச் சுற்றெல்லைகளுக்குள்ளடங்கிய தேசமே உங்களுக்குரித்தான தேசமென்றருளி னார்.\n13.\tஆகையால் மோயிசன் இஸ்றாயேல் புத்திரரை நோக்கி: நீங்கள் திருவுளச் சீட்டு போட்டு அவரவர் தனக்கு விழுந்தபடி சுதந்தரித்துக் கொள்ள வேண்டிய தேசமும் கர்த்தருடைய கட்டளையின்படியே ஒன்பது கோத்திரத்தாருக்கும் அரை கோத்திரத்தாருக்கும் பங்கிட வேண்டிய தேசமும் அதுவே\n14.\tஏனென்றால் தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படி ரூபன் புத்திரர்களும், காதின் புத்திரர்களும், மனாசேயின் அரைக் கோத்திரத்தின் புத்திரர்களும்,\n15. ஆக இரண்டரை கோத்திரத்தின் புத்திரர் எரிக்கோவின் அருகே கீழ்த்திசையாகிய யோர்தான் நதிக்கு இப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.\n16.\tபின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:\n17.\tஉங்களுக்குத் தேசத்தைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டியவர்களின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயஸாரும், நூனின் குமாரனான ஜோசுவாவும்,\n18.\tஅவ்விருவரை யன்றி ஒவ்வொரு கோத்திரத்தின் ஒவ்வொரு தலைவனுமே.\n19.\tஅதாவது: யூதா கோத்திரத்திலே யஜ்போனேயின் குமாரனாகிய காவேப்,\n20.\tசிமையோன் கோத்திரத்திலே அம்மியூதின் குமாரனாகிய சமுயேல்,\n21.\tபெஞ்சமீன் கோத்திரத்திலே காயஸலோனின் குமாரனாகிய எலிதாத்,\n22.\tதான் புத்திரரின் கோத்திரத்திலே ஜொகிலியின் குமாரனாகிய பொக்சி,\n23.\tஜோசேப் புத்திரருக்குள்ளே மனாஸேயின் கோத்திரத்திலே எப்போதுடைய குமாரன் ஆனியேல்,\n24.\tஎப்பிராயீம் கோத்திரத்திலே யஸப்தானுடைய குமாரன் கமுயேல்,\n25.\tசபுலோன் கோத்திரத்திலே பர்னாக்குடைய குமாரனாகிய எலிஸப்பான்,\n26.\tஇஸக்கார் கோத்திரத்திலே ஒஸானுடைய குமாரனாகிய பல்தியேல்,\n27.\tஆஸேர் கோத்திரத்திலே ஸலோமீயுடைய குமாரனாகிய அகியூத்,\n28.\tநேப்தளி கோத்திரத்திலே அம்மியூதுடைய குமாரனாகிய பெதாயேல் என்பவர்களாம் என்றருளினார்.\n29. கானான் தேசத்தை இஸ்றாயேல் புத்திரருக்குப் பங்கிட்டுக் கொடுப்பதற்குக் கர்த்தரால் நேமிக்கப் பட்டவர்கள் இவர்களே.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/2021/03/19/mar-19-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-06T01:09:34Z", "digest": "sha1:EJE6UAMGNT47EBA2GLONGZXXOUBUOZNQ", "length": 8080, "nlines": 49, "source_domain": "elimgrc.com", "title": "Mar 19 – முதலாவது! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nMar 19 – முதலாவது\nMar 19 – முதலாவது\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nMar 19 – முதலாவது\n“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்” (மத். 6:33).\nகர்த்தர் எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுக்க சித்தமாயிருக்கிறார். இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும் என்று வாக்களித்திருக்கிறார். இவைகளெல்லாம் என்றால் என்ன உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையுமே இவ்வார்த்தைகள் குறிக்கின்றன.\nஆனால் நீங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன முதலாவது, கர்த்தரையும், அவருடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேட வேண்டும். அப்பொழுது அவரது இருதயம் மகிழ்ந்து, உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்களை மாத்திரமல்லாமல், ஆரோக்கியம் போன்ற உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களையும் தந்தருளுவார்.\nஅநேகர் ஜெபிக்க வரும்போது, “எனக்கு ஆண்டவர் சுகம் தந்துவிட்டால் என்னுடைய வீட்டார் எல்லோரும் கிறிஸ்தவ மார்க்கத்திற்கு வந்து விடுவோம். எனக்கு வேலை கிடைத்துவிட்டால், நான் கர்த்தருக்கு ஒரு பெரிய தொகையை காணிக்கையாகக் கொடுப்பேன். என் கடன் பிரச்சனை தீர வேண்டும். என் பிள்ளைகளின் திருமணம் நடைபெற வேண்டும். என் வீடு கட்டப்பட வேண்டும்” என்னும் காரணங்களுக்கெல்லாம் கர்த்தரைத் தேடி வருகிறார்கள். அவைகளை எல்லாம் தர கர்த்தர் ஆவலுள்ளவராய் இருக்கிறார். அதே நேரத்தில், நீங்கள் அவைகளுக்காக மாத்திரம் கர்த்தரை தேடுவீர்களென்றால், அவருடைய உள்ளம் எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். வேதம் சொல்லுகிறது, “இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்” (1 கொரி. 15:19).\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முதலாவது கர்த்தரைத் தேட வேண்டியதுதான். எப்போதும் அவருடைய பொன் முகத்தை நோக்கிப்பார்த்து, அவருடைய சமுகத்தில் மகிழ்ந்து களிகூருங்கள். நீங்கள் அவரைத் தேடாமல் உலகப்பிரகாரமான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பீர்களென்றால், அவர் துக்கத்தோடு உங்களைவிட்டுப் போய்விடுவார்.\nஒரு தேவனுடைய பிள்ளையின் அனுபவத்தை வேதம் சுட்டிக் காண்பிக்கிறது. “இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை. நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.\nநகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்; என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன். நான் அவர்களை விட்டுக் கொஞ்ச தூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்” (உன். 3:1-4).\nதேவபிள்ளைகளே, இதுவே உங்கள் அனுபவமாயிருக்கட்டும். நினைவிற்கு:- “கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே” (அப். 17:27).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/trichy.html", "date_download": "2021-05-06T00:31:05Z", "digest": "sha1:4M3HLKOO6HBRF2UR3MGLNOO3TNROJSVE", "length": 13296, "nlines": 63, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Trichy News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n'ரொம்ப மன உளைச்சலா இருக்குங்க...' எவ்ளோ ஆசையோட வந்தேன் தெரியுமா... ஓட்டு போட வந்தவருக்கு 'இப்படியா' நடக்கணும்... ஓட்டு போட வந்தவருக்கு 'இப்படியா' நடக்கணும்... - மனசு உடைஞ்சு போய்ட்டார்...\n'நெஞ்சை சுக்குநூறாக்கிய அப்பாவின் திடீர் மரணம்'... 'என் கல்யாணத்துக்கு அப்பா இருக்கணும்'... 'நெகிழ வைத்த ஆசை மகள்'... ஆனந்த கண்ணீரோடு நடந்த திருமணம்\nஇந்தியாவில் அமைதியாக வாழத் தகுதியான நகரங்களில் ‘முதலிடம்’ பிடித்த நகரம்.. சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..\n‘கையில காசு இல்ல வீட்டுக்குபோய் தரேன்’.. நடுரோட்டில் பேருந்தின் முன் தர்ணா.. பயணிகளை கடுப்பாக்கிய பூ வியாபாரி..\n‘திருடப் போன இடத்தில் பெண்ணை ஆபாச வீடியோ’.. கைதான இடத்தில் நீதிபதிக்கே ‘சவால்’.. கைதான இடத்தில் நீதிபதிக்கே ‘சவால்’ - 'யாருயா இவரு’ - 'யாருயா இவரு'.. 'ஒரே நாளில் வைரலான ‘ரவுடி'.. 'ஒரே நாளில் வைரலான ‘ரவுடி\n\"காற்று���்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிய ஐ.டி ஊழியர்கள்\".. தொடர்ச்சியாக காணாமல் போன லேப்டாப், செல்போன்கள்\".. தொடர்ச்சியாக காணாமல் போன லேப்டாப், செல்போன்கள்.. சிசிடிவி சோதனையில் சிக்கிய ‘திடுக்கிடும்’ பின்னணி\n‘5 ரூபாய் இட்லிக்கு 20 வகை சட்னி’.. கேட்டாலே அசர வைக்கும் லிஸ்ட்.. ஹோட்டல் ‘பெயர்’ கூட அதுக்கு ஏத்த மாதிரியே இருக்கே..\nஎன்ன பண்றேன்னு எனக்கே தெரியல சார்... கவர்மெண்ட் பஸ்ஸ ஆட்டைய போட நெனச்ச நபர்... - 'பைக்ல விரட்டி போய் வண்டி மூவிங்லையே 'த்ரில்' சேஸ்...\nVIDEO: 'பூஜை செய்துகொண்டிருந்த பூசாரி'.. கூட்டத்தை விலக்கிவிட்டு கற்பகிரகத்துக்குள் சென்று கவுன்சிலரின் கணவர் செய்த ‘பரபரப்பு’ சம்பவம்\n“கர்ப்பத்தை கலைக்கச் சொன்ன கணவர்”.. சந்தேகப்பட்டு 'செக்' பண்ணிய மனைவிக்கு காத்திருந்த 'ஷாக்'”.. சந்தேகப்பட்டு 'செக்' பண்ணிய மனைவிக்கு காத்திருந்த 'ஷாக்'\nவெளிய ஆயுர்வேத 'ஸ்பா' போர்டு... ஆனா 'உள்ள' நடக்குறதே வேற...\" வெளியான அதிர்ச்சி 'தகவல்'... போலீசார் எடுத்த 'அதிரடி'\n8 மாதங்கள் வரை சாப்பிட முடியுமாம்.. 61 கிராம் பொங்கலை 230 கிராமாக மாற்றுவது எப்படி.. 61 கிராம் பொங்கலை 230 கிராமாக மாற்றுவது எப்படி.. தென்னக ரயில்வே 'அதிரடி'.. தென்னக ரயில்வே 'அதிரடி'.. கொந்தளித்த ரயில் பயணிகள்\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா.. ‘காவி சாயம், காலணி மாலை’.. கொதித்த தலைவர்கள்..\n'என்ன மன்னிச்சிடு'... 'திடீரென குண்டை தூக்கி போட்ட இளைஞர்'...'காதலிச்ச நேரம் இனிக்குது, இப்போ கசக்குதா'... காதலி வச்ச செக்\n‘கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தா காப்பாத்திருக்கலாமே’.. நடுரோட்டில் ‘மரங்களை’ போட்டு போராட்டம்.. பரபரப்பான நேஷனல் ஹைவே..\n'.. 'லேப்டாப்.. செல்போனைப் பார்த்தாதான் தெரியுது பெரிய காமுகன்'.. கண்டுபிடித்த மனைவிக்கும் நடந்த கொடூரம்.. கண்டுபிடித்த மனைவிக்கும் நடந்த கொடூரம்\n'உங்கள நேர்ல பாக்கணும் போல இருக்கு.. நான் சொல்ற இடத்துக்கு வாங்க'.. ஆசை ஆசையாக முகநூல் காதலியை பார்க்க போன நபருக்கு நேர்ந்த கதி.. சிக்கிய 20 வயது பெண்\n'குளியல் அறையில் இருந்து .. அலறித் துடித்தபடி ஓடிவந்த 23 வயது கர்ப்பிணி பெண்'.. சத்தம் கேட்டு வந்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. திருச்சியில் சோகம்\n'சென்னையிலிருந்து காலி பண்றோம்'...'தமிழகத்தின் முக்கிய பகுதிக்கு செல்லும் ஐடி நிறுவனங்கள்'... இளைஞர்களுக்கு புதி�� வேலைவாய்ப்பு\n'ஆற்றில் ஆடைகளின்றி மிதந்த உடல்'... 'திருமணமான ஒரே மாதத்தில்'... 'இரக்கமின்றி கணவரே செய்த குரூரம்'... 'வாக்குமூலத்தில் சொன்ன நடுங்கவைக்கும் காரணம்\n கன்னிகளை வெச்சே தீவு அமைச்ச நித்தி எங்க”.. “NO சூடு.. NO சுரணை”..திருமண வீட்டில் ‘வைரல்’ பேனர்\n'தலைகுப்புற கவிழ்ந்த கார்'... 'பதறாதீங்க, கையால் கார் கண்ணாடியை உடைத்த இளைஞர்'... 'மொத்த குடும்பத்தையும் காப்பாற்றிய ஊர்மக்கள்'... நெகிழ வைக்கும் சம்பவம்\n”... 17 வயது சிறுமி தற்கொலை வழக்கில், காதலனுக்கு பிறகு, கைது செய்யப்பட்ட காதலனின் தந்தை\n'ராசாத்தி சின்ன சூட்டை கூட தாங்க மாட்டாளே'... 'எப்படி துடிச்சிருப்பா'... 'சிறுமிக்கு நடந்த கொடூரம்'... பின்னணியில் இருப்பது யார்\n‘புனித நீரில் மயக்கமருந்து’.. 9 வருடம் கணவரின் உயிர் நண்பரால் ‘பாலியல் வன்கொடுமை’.. திருச்சியை அதிரவைத்த சம்பவம்..\nநடுரோட்டில் வைத்து 'முதியவரை' அறையும் காவலர்.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ\n'டிஸ்கவரி சேனல்' பாத்து practice... 'பாகிஸ்தான்'ல மெசேஞ்சர் வழியா தொடர்பு... பகீர் கிளப்பிய 'பெரம்பலூர்' இளைஞர்\nநகை, பணத்தை 'திருடிட்டாங்க' சார்... தனித்தனியாக போலீஸ் 'கம்ப்ளைண்ட்' கொடுத்த ஜோடி... வெளியான 'திடுக்' தகவல்கள்\n\"இன்ஸ்டாகிராம் ஐடியில் பழக்கமான பெண் செய்த காரியம்\".. மனமுடைந்த 'இளைஞர்' எடுத்த 'விபரீத' முடிவு\n\"அப்பா செல்போன்ல ஆபாசப்படம் பாப்பாரு அவர் இல்லாதப்போ\".. 'திருச்சி' சிறுமிக்கு 'பாலியல் தொல்லை' கொடுத்து 'கொன்ற' சிறுவன் 'பகீர்'\n‘ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி’.. விபரீத முடிவெடுத்த கணவர்.. சிக்கிய உருக்கமான கடிதம்..\n'2 மாத குழுந்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஊசி'.. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்'.. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்.. பதபதைக்க வைக்கும் பின்னணி\n'எப்பவும் ஒண்ணாவே இருப்போம்ன்னு சொல்வீங்களே'... 'தாயின் கண்முன்னே நடந்த பயங்கரம்'... நிலைகுலைந்த மொத்த குடும்பம்\n‘அம்மாவை கவனிக்க யாருமில்லை’.. 120 கிமீ சைக்கிளை மிதித்த மகன்.. உருகவைத்த ‘தாய்பாசம்’..\nமுட்புதரில் கிடந்த 'குழந்தை' சடலம்... தாயிடம் 'விசாரித்த' போலீசாருக்கு... காத்திருந்த வேற லெவல் 'அதிர்ச்சி'\n.. 'கபசுர குடிநீர்' என்ற பெயரில்... 65 வயது மூதாட்டி செய்த துணிகரச் செயல்.. திருச்சியை அதிரவைத்த சம்பவம்\n‘திருச்சியில் கொரோனா சிகிச்சையில் இருந்த இளைஞர் குணமடைந்தார்’.. மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு அனுப்பிய மருத்துவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/804404", "date_download": "2021-05-06T00:51:50Z", "digest": "sha1:QR2QOXU2HFH6FGPMOAPFOMODT7CAODFW", "length": 5122, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆசை (1995 திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆசை (1995 திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஆசை (1995 திரைப்படம்) (தொகு)\n11:43, 28 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n360 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n11:37, 28 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (ஆசை(தமிழ்த் திரைப்படம்), ஆசை (1995 திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\n11:43, 28 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n1995ல்'''ஆசை''' என்பது [[1995]] ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைச்சித்திரம் ஆசைதிரைப்படம். இந்தத் திரைப்படத்தில் '''தல''' [[அஜித் குமார்]], மற்றும் [[சுவலட்சுமி]] நடித்துள்ளனர். வெளிவந்த1995 அந்தஆம் ஆண்டேஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைவிருதைப் தட்டிச்சென்றதுபெற்றது. ▼\n▲1995ல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைச்சித்திரம் ஆசை. இந்தத் திரைப்படத்தில் '''தல''' [[அஜித் குமார்]], மற்றும் [[சுவலட்சுமி]] நடித்துள்ளனர். வெளிவந்த அந்த ஆண்டே சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதை தட்டிச்சென்றது.\n[[பகுப்பு:1995ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:59:30Z", "digest": "sha1:R43IHZGULAY22MC6C55EHHDWLR22HUHP", "length": 17798, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் கும்பகோணத்திலுள்ள முக்கியமான பழைமையான திருக்கோயில் ஆகும்.\n6 அக்டோபர் 22, 2015 குடமுழுக்கு படத்தொகுப்பு\nகும்பகோணத்தில் உள்ள சிவன் கோயில்களில் இ���ுவும் ஒரு முக்கியமான கோயிலாகும். இக்கோயில் நகரின் மையப்பகுதியில் உள்ளது. கோயிலில் உள்ள ராஜகோபுரம் நான்கு நிலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்பட்டுள்ளது.[1]\nஇக்கோயிலில் உள்ள இறைவன் ஏகாம்பரேஸ்வரர், இறைவி காமாட்சியம்மன்.அலங்கார நாயகன் ஏகாம்பரேஸ்வரர் நான்கு கரங்களுடன் நின்ற வடிவில் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். அம்மன் சன்னதியின் இரு புறமும் அழகுற தீட்டப்பட்டுள்ள காயத்ரிதேவியின் திருவுருவமும், காமாட்சியம்மனின் ஓவியமும் அழகின் அற்புதமாகக் காண்போரை ரசிக்கத் தூண்டுகிறது. மகாமண்டபத்தின் தெற்கு முகமாக நின்ற கோலத்தில் அபயம், வரதம், அங்குசம், கதை, நாகாஸ்திரம், பாசம், எச்சரிக்கை ஆகிய கரங்களுடன் எழுந்தருளி தெய்வீகக்கலை அழகுடனும் சிம்ம வாகனத்தில் துவாரபாலகியர் வாசலை அலங்கரிக்க கொலு வீற்றிருக்கிறார் காமாட்சியம்மன்.[1]\nமூலவர் கருவறையின் வாயிலில் விநாயகரும், சுப்பிரமணியரும் காணப்படுகின்றனர். திருச்சுற்றின் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், விநாயகர் காணப்படுகின்றனர். நவக்கிரகங்கள் உள்ளன. சண்டிகேஸ்வரர் காணப்படுகிறார். நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவை மூலவருக்கு முன்பாகக் காணப்படுகின்றன. திருச்சுற்றில் பூஞ்சோலை மாரியம்மனுக்காக ஒரு தனி சன்னதி உள்ளது.\nஇக்கோயிலின் திருச்சுற்றில் இராகுகால காளிகா பரமேஸ்வரிக்கு தனியாக சன்னதி உள்ளது. சன்னதியின் முன்புறம் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் நாகமும் காணப்படுகின்றன. இக்கோயிலில் உள்ள காளிகா பரமேஸ்வரிக்குத் தான் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ராகுகால வழிபாடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇக்கோயிலின் குடமுழுக்கு அக்டோபர் 22, 2015 அன்று நடைபெற்றது.[2]\nஅக்டோபர் 22, 2015 குடமுழுக்கு படத்தொகுப்பு[தொகு]\n↑ 1.0 1.1 தினத்தந்தி, கும்பகோணம் மகாமகம் சிறப்பு மலர், 1. மார்ச் 2004\n↑ கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர் கோயில்களில் குடமுழுக்கு விழா, தினமணி, அக்டோபர் 23, 2015\nகும்பேஸ்வரர் கோயில் · நாகேஸ்வரர் கோயில் · காசி விஸ்வநாதர் கோயில் · சோமேஸ்வரர் கோயில் · கோடீஸ்வரர் கோயில் · காளஹஸ்தீஸ்வரர் கோயில் · கௌதமேஸ்வரர் கோயில் · பாணபுரீஸ்வரர் கோயில் · அபிமுகேஸ்வரர் கோயில் · கம்பட்ட விஸ்வநாதர் கோயில் · ஏகாம்பரேஸ்வரர் கோயில் · வீரபத்திரர் கோயில் · மீனாட்��ிசுந்தரேஸ்வரர் கோயில் · வினைதீர்த்த தெரு விசுவநாதசாமி கோயில் · மேட்டுத்தெரு விசுவநாதசுவாமி கோயில்\nசுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் · கரும்பாயிர விநாயகர் கோயில் · பகவத் விநாயகர் கோயில் · உச்சிப்பிள்ளையார் கோயில் · ஜெகந்நாதப்பிள்ளையார் கோயில் · கற்பக விநாயகர் கோயில் · சித்தி விநாயகர் கோயில் · பேட்டைத்தெரு விநாயகர் கோயில் · நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில் · மும்மூர்த்தி விநாயகர் கோயில் · பொய்யாத விநாயகர் கோயில் · சீராட்டும் விநாயகர் கோயில் · இலுப்பையடி விநாயகர் கோயில்\nசார்ங்கபாணி கோயில் · சக்கரபாணி கோயில் · இராமஸ்வாமி கோயில் · ராஜகோபாலஸ்வாமி கோயில் · தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில் · வராகப்பெருமாள் கோயில் · வேதநாராயணப்பெருமாள் கோயில் (பிரம்மன் கோயில்) · வரதராஜப்பெருமாள் கோயில் · திருமழிசையாழ்வார் கோயில் · நவநீதகிருஷ்ணன் கோயில் · சரநாராயணப்பெருமாள் கோயில் · கூரத்தாழ்வார் சன்னதி · உடையவர் சன்னதி · கும்பகோணம் வெங்கடாஜலபதி கோயில்\nபெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் · பேட்டைத்தெரு ஆஞ்சநேயர் கோயில் · ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் · காரியசித்தி ஆஞ்சநேயர் கோயில்\nயானையடி அய்யனார் கோயில் · திரௌபதியம்மன் கோயில் · முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில் · படைவெட்டி மாரியம்மன் கோயில் · கன்னிகா பரமேசுவரி கோயில் · கோடியம்மன் கோயில் · பாண்டுரங்க விட்டல்சாமி கோயில் · சக்கராயி அம்மன் கோயில் · நந்தவனத்து மாரியம்மன் கோயில் · கும்பகோணம் கற்பக மாரியம்மன் கோயில் · அரியலூர் மாரியம்மன் கோயில் · பழனியாண்டவர் கோயில் · சுந்தரமகா காளியம்மன் கோயில் · மலையாள மாரியம்மன் கோயில் · மூகாம்பிகை கோயில் · பவானியம்மன் கோயில் · படிதாண்டா பரமேஸ்வரி கோயில் · எல்லையம்மன் கோயில் · நீலகண்டேஸ்வரி கோயில்\nசந்திரப்பிரப பகவான் ஜினாலயம் · சுவேதாம்பரர் சமணக்கோயில்\nதிருவிடைமருதூர் · திருநாகேஸ்வரம் · தாராசுரம் · சுவாமிமலை · திருப்பாடலவனம் (கருப்பூர்)\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nபட்டீஸ்வரம் · பழையாறை · சுந்தரபெருமாள் கோவில்‎ · திருச்சேறை · வலங்கைமான் · திருக்கருகாவூர் · திருபுவனம்\nசங்கர மடம் · மௌனசுவாமி மடம் · வீர சைவ மடம் · இஷ்டகா மடம் · விஜேந்திரசுவாமி மடம்\nக��சி விஸ்வநாதர் கோயில் · கும்பேஸ்வரர் கோயில் · நாகேஸ்வரர் கோயில் · சோமேஸ்வரர் கோயில் · கோடீஸ்வரர் கோயில் · காளஹஸ்தீஸ்வரர் கோயில் · கௌதமேஸ்வரர் கோயில் · அமிர்தகலசநாதர் கோயில் · பாணபுரீஸ்வரர் கோயில் · அபிமுகேஸ்வரர் கோயில் · கம்பட்ட விஸ்வநாதர் கோயில் · ஏகாம்பரேஸ்வரர் கோயில்\nசார்ங்கபாணி கோயில் · சக்கரபாணி கோயில் · இராமஸ்வாமி கோயில் · ராஜகோபாலஸ்வாமி கோயில் · வராகப்பெருமாள் கோயில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2017, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/2507/", "date_download": "2021-05-05T23:52:00Z", "digest": "sha1:5A6EGCYBSS4WI2SQOYCYIVFXPQKJFAMX", "length": 8000, "nlines": 55, "source_domain": "www.jananesan.com", "title": "லண்டனில் பொதுமக்கள் மீது கத்தியால் தாக்குதல் : பாகிஸ்தானை மையமாக கொண்ட பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன் என தகவல்..? | ஜனநேசன்", "raw_content": "\nலண்டனில் பொதுமக்கள் மீது கத்தியால் தாக்குதல் : பாகிஸ்தானை மையமாக கொண்ட பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன் என தகவல்..\nலண்டனில் பொதுமக்கள் மீது கத்தியால் தாக்குதல் : பாகிஸ்தானை மையமாக கொண்ட பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன் என தகவல்..\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தினார். சரமாரியாக அவர் கத்தியால் குத்தியதில் இருவர் உயிரிழந்தனர். மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஇந்த தாக்குதலையடுத்து, லண்டன் மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.\nஇதுகுறித்து லண்டன் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பாகிஸ்தானில் பிறந்து பின் பிரிட்டன் குடியுரிமை பெற்றவன் உஸ்மான்கான் 28. பாகிஸ்தானை மையமாக கொண்ட பயங்கரவாதிகளிடம் பயிற்சி மேற்கொண்டவன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவன் 2012 ல் லண்டன் பங்குச்சந்தை அலுவலகத்தில் குண்டு வைக்க சதி செய்ததாக கைது செய்யப்பட்டான். தொடர்ந்து இந்த விசாரணையில் அவனுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nமேலும் உஸ்மான்கான் இஸ்லாமிய கொள்கையில் நம்பிக்கை கொண்டவன் என்றும், ஜிகாத்தை பின்பற்றி வந்தவன் என்றும் அந்த தீர்ப்பில் கோடிட்டு காட்டப்பட்டடுள்ளது. கான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளான். அங்கு முழு அளவில் பயிற்சி எடுத்துள்ளான் என்ற தகவலும் உறுதியாகி உள்ளது. இவன் அல்குவைதாவுடன் தொடர்பில் இருந்தானா என்ற ஆதாரம் ஏதும் இல்லை.அந்த நபர் இடுப்பில் அணிந்திருந்த பட்டை, தற்கொலைத் தாக்குதலுக்கானது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதால் போலீசார் சம்பவ இடத்திலேயே அவனை சுட்டுக்கொன்றனர். ஆனால் அந்த நபரிடம் வெடிகுண்டு ஏதும் இல்லை என்றும், போலியான வெடிகுண்டு பட்டை அணிந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஉச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஆவணங்களை யாரிடமும் ஒப்படைக்க முடியாது : பொன்மாணிக்கவேல் அதிரடி\nகொடியேற்றத்துடன் தொடங்கியது: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா.\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/aitraapaat", "date_download": "2021-05-06T00:44:17Z", "digest": "sha1:ZZOWVZXE7VVSPCSW2EYLUEFDLQBED7SB", "length": 4500, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ஐதராபாத்", "raw_content": "\nIPL2021 : மீண்டும் சொதப்பிய மிடில் ஆர்டர்; மீள முடியாமல் தவிக்கும் சன்ரைசர்ஸ்\n“கடைசி இடத்தில் இருக்கும் நீங்கள் எங்களுக்கு பாடம் அருகதை இல்லை” : யோகி ஆதித்யநாத்துக்கு KCR பதிலடி\nIPL போட்டியை வைத்து 730 கோடிக்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது : ஐதராபாத் சைபர் கிரைம் போலிஸ் அதிரடி\nபாஸ்போர்ட்டை பறித்துக்கொண்டு ‘Quarantine வணிக’ கும்பலிடம் ஒப்படைத்த அதிகாரிகள் - தமிழக மாணவர்கள் அவதி\n\"உங்கள் குடியுரிமையை நிரூபியுங்கள் என இஸ்லாமியர்களுக்கு நோட்டீஸ்” - வேலையைக் காட்டிய பா.ஜ.க அரசு\n\"என்னையும் அங்கேயே அழைத்துச் சென்று கொன்று விடுங்கள்\" - என்கவுன்டர் செய்யப்பட்டவரின் மனைவி பேட்டி\nதெலங்கானா என்கவுன்டருக்கு பின்னணியில் செயல்பட்ட ‘சைலன்ட் ஆபரேட்டர்’ கமிஷனர் - வாராங்கல் வரலாறு தெரியுமா\n“என்கவுன்டர் செய்த தெலங்கானா போலிஸார் மீது நடவடிக்கை கூடாது” - நிர்பயாவின் தாயார் பேட்டி\n“என் மகளின் ஆன்மா சாந்தியடையும்” : என்கவுன்டர் குறித்து பிரியங்காவின் தந்தை உருக்கம்\n“பெண் மருத்துவரை எரித்துக் கொன்ற குற்றவாளிகளை போலிஸார் என்கவுன்டர் செய்தது எப்படி\" : பரபர தகவல்கள்\nஐதராபாத்தில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற 4 பேர் என்கவுன்டர் - போலிஸார் அதிரடி\n“யாருடனாவது ஓடி போயிருப்பா” : மருத்துவர் பிரியங்காவின் தாய் அளித்த புகாருக்கு போலிஸ் தந்த அலட்சிய பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2017/08/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-05T23:57:20Z", "digest": "sha1:D72SGHP4PEZQZN44ICFC3V5XUXLZQGFI", "length": 25914, "nlines": 544, "source_domain": "www.naamtamilar.org", "title": "டெங்கு விழிப்புணர்வுக்காக நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – கன்னியாகுமரி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nடெங்கு விழிப்புணர்வுக்காக நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – கன்னியாகுமரி\nடெங்கு விழிப்புணர்வுக்காக நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – நாகர்கோவில் | நாம் தமிழர் கட்சி\n20-08-2017 அன்று நாம் தமிழர் கட்சி – நாகர்கோவில் நகரம் சார்பில் நாகர்கோவில் நகரத்திற்கு உட்பட்ட பள்ளிவிளை பகுதி 3 -வது வார்டில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்���ுணர்வு முகாம் நடத்தி நிலவேம்பு மூலிகைச்சாறு கொடுக்கப்பட்டது. இதன்மூலம் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். அதன் பிறகு வாக்காளர் அட்டை திருத்தம் செய்வதற்கான உதவி முகாம் மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அப்பகுதி மக்கள் 45 பேர் தங்களை உறுப்பினராக நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டனர்.\nசெய்தி: செகநாதன், மாவட்ட பிரதிநிதி ஒருங்கிணைப்பாளர், கன்னியாகுமரி\nமுந்தைய செய்திநாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் – பூந்தமல்லி\nஅடுத்த செய்திசிவாஜிகணேசன் சிலையை மீண்டும் மெரினாவில் நிறுவ வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை\nஅறிவிப்பு: ஏப்ரல் 18 முதல் மே 18 வரை, தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் – சீமான் தலைமையில் தொடக்க நாள் நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு\nஅரக்கோணத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இருவரைப் பச்சைப்படுகொலை செய்திட்ட சாதிவெறிக்கும்பலை உடனடியாகக் கடும் சட்டத்தின் கீழ் கைது செய்க\nகன்னியாகுமாரி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகாகித ஓடம் ..கடல் அலை மீது – குமுதம்\nஅம்பத்தூர் தொகுதி – கொரட்டூர் சுரங்கபாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடக்கோரி ஆர்பாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2017/09/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-4/", "date_download": "2021-05-06T01:13:04Z", "digest": "sha1:HCH3PLIPZFIPU6HCOA5S2XQMX2EFODXV", "length": 27898, "nlines": 550, "source_domain": "www.naamtamilar.org", "title": "தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 72ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட���டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 72ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு\nசெய்தி: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 72ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 72ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 18-09-2017 திங்கட்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, காந்தி மண்டபத்திலுள்ள இரட்டைமலை சீனிவாசனாரின் நினைவிட திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,\nதமிழக அரசு சரிவர இயங்கவில்லை எனவே தான் தமிழகம் பல்வேறு பிரச்சினைகளால் போராட்டக்களமாக மாறி இருக்கிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவில் இருப்பவர்களுக்கு கட்சியையும் சின்னத்தையும் பதவியையும் தக்கவைத்துக்கொள்வதே பெரும்பிரச்சினையாக இருக்கிறது. அவர்கள் எப்படி மக்கள் பிரச்சினைகளை கவனிப்பார்கள் என்று குற்றஞ்சாட்டினார். மனதில் அழுக்கை வைத்துக்கொண்டு மண்ணில் இருக்கும் அழுக்கை அகற்றுவது போல் நடிக்கும் பாஜக-வின் தூய்மை இந்தியா திட்டம் பேச்சளவில் மட்டுமே இருக்கிறது என்று குறிப்பிட்டார். மேலும் இந்தியாவின் குப்பைத்தொட்டியாக தமிழகம் மாறி வருகிறது என்றும் தமிழகத்தின் குப்பைத்தொட்டியாக கடலூர் மாற்றப்பட்டுவிட்டது . கழிவு மேலாண்மைக்கென்று ஆக்கபூர்வமான சிறப்பு திட்டங்கள் வகுக்காமல் வெறும் தூய்மை இந்தியா என்று கூறுவதில் ஒரு பயனுமில்லை என்றும் குறிப்பிட்டார். பாஜக கொண்டுவரும் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றப்போகிறது. தமிழக சபாநாயகர் 18 எம்.எல்.ஏ களை தகுதி நீக்கம் செய்கிறேன் என்கிற பெயரில் நகைச்சுவை செய்கிறார். மக்கள் நீட் தேர்வை நீக்க போராடினால் இவர்கள் எம்.எல்.ஏ களை நீக்க பாடுபடுகிறார்கள். 23ம் புலிகேசியின் ஆட்சியே மேல் என்பது போல் இருக்கிறது அதிமுக ஆட்சி என்றார்.\nமுந்தைய செய்தி‘கப்பலோட்டியத் தமிழன்’ வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் மலர்வணக்கம் – ஓட்டப்பிடாரம்\nஅடுத்த செய்தி“நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா” – மாபெரும�� கருத்தரங்கம்\nஅறிவிப்பு: தமிழினப் படுகொலை நினைவு மாதம் – இணையக் கருத்தரங்கம் 25 ஏப்ரல் 2021\nதலைமை அறிவிப்பு: துறைமுகம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nமண்ணின் மகத்தான பெருங்கலைஞர் அன்புச்சகோதரர் விவேக் அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு \nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nநாம் தமிழர் கட்சி எட்டயாபுரம் சார்பாக தேசிய தலைவர் பிறந்தநாள்\nபனை விதை நடும் திருவிழா -பத்மநாபபுரம் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/pechchiyamman-kovil/navarathri-programe-001", "date_download": "2021-05-06T01:07:16Z", "digest": "sha1:ZQKGCRAIPJUNGUDBDMBQE33SY6EZHMTI", "length": 12129, "nlines": 200, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நடை - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நடை\n​மயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது\nமயிலிட்டி திருப்பூர் பகுதியில் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு வெகு சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\n​எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணியளவில் பேச்சி அம���மன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது. ஆகவே மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அன்பு உறவுகளும் பேச்சி அம்மன் அடியவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nஇதனை முன்னிட்டு எதிர்வரும் புதன் கிழமை மாலை 3 மணியளவில் குறித்த இடத்தை துப்பரவு செய்வதற் மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த இளைஞர்கள் முன்வந்துள்ளார்கள். அன்றைய தினமும் அன்பு உறவுகள் வருகை தந்து ஒத்துழைப்பினை நல்கும் வண்ணம் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கின்றோம்.\nபுதிய ஆலயம் உருவாக்கப்படும் வரை பேச்சி அம்மன் அன்படியார்களின் ஆறுதலுக்காகவும் தேறுதலுக்காகவும் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயம் முன்னர் இருந்த இடத்தில் தற்காலிகமாக கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப வேலைகள் இன்று நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் மற்றும் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nகிளை நிர்வாகம் - ஐக்கிய இராச்சியம்\nகிளை நிர்வாகம் - கனடா\nகிளை நிர்வாகம் - பிரான்ஸ்\nதலைமை நிர்வாகம் - மயிலிட்டி\nநிதி உதவி வழங்குவோர் விபரம்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/latest-tamil-news/petrol-bomb-attack-on-briyani-shop/", "date_download": "2021-05-06T00:14:36Z", "digest": "sha1:Q6ZUVFYJG2Q7KW3SDE34L2NZYEUGAPAJ", "length": 7828, "nlines": 124, "source_domain": "www.seithialai.com", "title": "பிரியாணி கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு", "raw_content": "\nபிரியாணி கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு : பிரியாணி கொடுக்க முடியாது என கூறியதால் ரவுடி ஆத்திரம்\n‌திருமழிசை பகுதியில் பிரியாணி கேட்டு தராத ஆத்திரத்தில் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருபவர் அருணாச்சலம் (வயது 40). இவரது கடைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பிரியாணி கேட்டுள்ளனர்.\nஇருவருக்கு கடை உரிமையாளர் அருணாச்சலம் பிரியாணி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எபிநேசர் உள்ளிட்ட மூன்று‌ பேர்‌ சிறிது நேரத்தில் அவரது கடைக்க��� முன் இரண்டு பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்து துாக்கி எறிந்துள்ளனர்.\nஇது மட்டுமல்லாமல் கடைக்கு அருகே இருந்த அவரது வீட்டின் மீதும் பாட்டிலை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் எந்த வித பாதிப்பும் இல்லை.\nஇதுகுறித்து அருணாச்லம் கொடுத்த புகாரின் பேரில் திருமழிசை உடையார்கோவில் காலனியைச் சேர்ந்த எபிநேசன்‌ மற்றும் அவரது நண்பர்கள் உட்பட மூவர் மீது வெள்ளவேடு போலீசார் வழக்கு பதி்நது விசாரித்து வருகின்றனர்.\nமூன்று பேரும் தலைமறைவாகியுள்ள நிலையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். எபிநேசன் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும்…. 5 மணி வரை மட்டுமே – அரசு அதிரடி உத்தரவு…\nசென்னையில் நாளை முதல்…. இந்த நேரத்தில் தான் மெட்ரோ ரயில் இயங்கும் – அறிவிப்பு\nசென்னையில் நாளை முதல்…. இந்த நேரத்தில் தான் மெட்ரோ ரயில் இயங்கும் – அறிவிப்பு\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siva.tamilpayani.com/archives/938", "date_download": "2021-05-06T01:50:44Z", "digest": "sha1:2QZ3UPGDOVADTM67ASHNTC4YXPSELMXO", "length": 31142, "nlines": 96, "source_domain": "siva.tamilpayani.com", "title": "அ​சைவம் | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஇந்தியாவில் அதிலும் குறிப்பாக இந்து மதம் சார்ந்த அ​சைவம் என்���து பிறரால் பிரித்து உணர்ந்து ​கொள்ள இயலாது ​பெரும் சிக்கலான ஒரு விசயம். இ​து ஏன் இவ்வளவு இடியாப்ப குழப்பமாக மக்கள் ​கையாள்கிறார்கள் என்று ஆராய புகுந்தால் இந்து மதத்தின் ​தொன்மம் மற்றும் இளகிய நி​லை புரிய வரும். சிக்க​லை இரு ​பெரும் பிரிவுகளா பிரித்து ​கொள்ளலாம். 1. ​சைவம் – அ​சைவம் , 2. அ​சைவம் – உட்பிரிவுகள்.\n​சைவம்-அ​சைவம் என்பது முதன்​மையான குழப்பமாகும். அ​சைவ​மே ​தொடத மற்றும் நி​னைவால் கூட தீண்டாதவர்களும் இருக்கிறார்கள். ​கோவிலில் பலியிட்டு (கடா ​வெட்டு) விருந்து ​வைப்பவர்களும் இருக்கிறார்கள். மதரீதியில் அ​சைவம் சாப்பிட கூடாது எனில் இப்படி பலியளிப்பவர்கள் யா​ரோ இதில் பிரிவி​னைவாதிகள் ​வேறு நாட்டார் ​தெய்வங்க​ளை வணங்கு​வோர் தான் அ​சைவம் உண்கிறார்கள், ​பெருங்​தெய்வத்​தை வணங்குபவர்கள் அ​சைவம் உண்ணுவதில்​லை என்று தங்களின் மதமாற்ற நிகழ்வுக்கு ​தே​வையான பிரிவி​னை​யை நி​லைநிறுத்துகிறார்கள். அதாவது கீழ்சாதி குப்பனும், சுப்பனும் அ​சைவம் உண்கிறானாம்.. அ​தே ​மேல்சாதி சுப்பிரமணியமும், குப்புசாமியும் உண்ணாமல் சாதியத்​தை க​டைபிடிப்பதாக நி​லைநிறுத்த முயலுகிறார்கள். ஆனால் இந்த மதத்தின் பழம்​பெரும் நூல்களில் மதத்தின் முக்கியஸ்தர்களாக கருதபடகூடிய பலரும் ஊன் உணவு உண்டுஇருக்கிறார்கள்.\nஎன் தயார் சுத்த ​சைவம்.. ஆனால் என் தந்​தை​யோ அந்த காலத்தில் நண்பர்களுடன் ​சேர்ந்து முயல், கா​டை, ​கெளதாரி மற்றும் மீன்கள் என்று சகல ஜீவராசிக​ளையும் ​வேட்​டையாடி உண்டவர். இவர் ​கொண்டு வரும் ஊ​னை எப்படி ​கையில் ​தொடாது ச​மைத்து அதில் உப்பு, காரம் கூட பார்க்காமல் ச​மைய​லை என் தாயார் முடித்திருப்பார் என்பது இன்றும் எனக்கு வியப்பான விசய​மே. இன்றளவும் ஒரு நல்ல அ​​சைவ உணவகத்தில் கி​டைக்க கூடிய தரம் மற்றும் சு​வையில் ​செய்து தருகிறார். என்ன இரட்​டை குவ​ளை மு​றை​போல அ​சைவத்திற்கு என தனி ச​மையல் பாத்திரங்கள். மற்றபடி ​கையில் முட்ட கூடாது. இப்படியாக சமூக ரீதயில் ​சைவவாதிகள் அ​சைவ விரும்பிக​ளை தவிர்க்க இயலாது ​​நெகிழ்ச்சியுடன் ஏற்று ​கொண்டு விட பழகிவிட்டார்கள் என்​றே ​தோணுகிறது.\nஅ​சைவம் உண்பவர்களி​லே​யே மிக ​பெரும்பான்​மை​யோரின் பழக்கத்​தை கண்டால் யாருக்கும் த​லை சுற��ற​வே ​செய்யும். ​நாளும் கிழ​மையுமாக கறி உண்ண மாட்டார்களாம். ​வெள்ளிகிழ​மை, கிருத்தி​​கை ​போன்ற நாட்களில் அ​சைவம் ​வேகதா அல்லது ஜீரணமாகாதா என்று ​தெரியவில்​லை. உலகில் ஆறு அறிவு உயிரினத்​தை தவிர ​வே​றெந்த அ​சைவ உயிரினமும் நல்ல நாளில் தனது உணவி​னை தவிர்ப்பதில்​லை. ​யோசித்து பார்த்தால் ​வெள்ளிகிழ​மையன்று முயல், மான் ​போன்ற​வைக​ளை உண்பதில்​லை என்று சிங்கம், புலிகள் தீர்மானம் ​செய்தால் நி​னைக்க​வே ​மெய்சிலிர்கிறது.\nஅ​சைவம்-உட்பிரிவுகள் – முதல் பிரிவு பிரச்சி​னைக​ளை விட மிகவும் ந​கைச்சு​வையானது இந்த இரண்டாம் பிரிவு. ​ஆடு, கோழி இவ்விரண்​டை தவிர மற்றய​வைகள் உண்பதில் வரும் தயக்கமும் புறக்கணிப்பும் ​சொல்லி மாளா ந​கைச்சு​வை விருந்து. முதலில் மாட்டுக்கறி உண்ணா​மை. பசு தாய் ​போன்றது. பசுவ​தை ஆகாது என்று ​சில இந்து இயக்கங்கள் ​பேசி வருகின்றன. அ​சைவ​மே ஆகாது என்ப​தையாவது உயிர்வ​தை தவிர்த்தல் என்று புரிந்து ​கொள்ளலாம். மாட்டுக்கறி குறித்து திரு.​ஜெய​​மோகன் தனது ​வெண்முரசு ​தொடரில் பின்வருமாறு பு​​னைகிறார்…\nதூயகாடுகளில் வேள்விகளைச் செய்யும்போது இறுதிநாள் ஆகுதியை எட்டுவகை அணியியல்புகள் கொண்ட இளம்பசுவை பலிகொடுத்து அதன் குருதியை எரியளித்து முழுமையாக்கும் தொல்மரபு இருந்தது. வேள்விப்பசுவின் உடல் நூற்றெட்டு தேவர்கள் வந்து குடியேறியமையால் அவர்களின் உடலேயாகும் என்றது வேதமுறைமை. அதன் கருநிறக் கால்களில் வாயுவும் வெண்ணிற வயிற்றில் வருணனும் அதன் செந்நிற நாவில் அனலோனும் கொம்புகளில் யமனும் அமுதூறும் மடியில் சோமனும் ஒளிவிடும் விழியில் இந்திரனும் நெற்றியில் சூரியனும் வாழ்கிறார்கள். அதன் முகம் பிரம்மன். இதயம் சிவன். பின்பக்கம் விஷ்ணு. அதன் யோனியில் திரு வாழ்கிறாள். அப்பசுவை உண்பவர்கள் இப்புடவியை உண்கிறார்கள்.\nஅத்தனை வைதிகரவைகளுக்கும் பொதுவாக வேள்விப்பசுவை பங்கிடுவதென்பது மேலும் மேலும் கடினமாகிக்கொண்டே சென்றது. குளம்புகள் முதல் கொம்புவரை பசுவைப்பங்கிடுவதன் கணக்கு தொல்குடிவைதிகரான சுருதருக்கே தெரிந்திருந்தது. வேள்விக்குடியினர் பெருகியபோது ஒன்று நூறாகப் பெருக அவிபங்கிடும் கணக்கு ஒன்றை நூற்றுப்பதினெட்டு வரிகளும் அறுநூறு சொற்களும் கொண்ட செய்யுளாக யாத���து தன் மைந்தனாகிய சிரௌதார்சனுக்கு கற்பித்தார். அந்தக்கணக்கு அவனிடமன்றி பிறரிடம் செல்லக்கூடாதென்று ஆணையிட்டார். அக்கணக்கை அறிந்தவன் வைதிகத்தலைமையை ஆள்கிறான், அதை இழந்தால் வைதிகம் தலைமையின்றி சிதறும் என்றார்.\nஅகவை முதிர்ந்து அவர் தேவபாகசிரௌதார்சர் என அழைக்கப்பட்டபின்னரும் வேள்விப்பசுவை பங்கிடும் கலையை பிறர் அறியவில்லை. வேதகுலங்கள் பெருகி ஒரு பசு பன்னிரண்டாயிரம் துண்டுகளாக பங்கிடப்பட்டபின்னரும் கூட அவரே தலைமை அவிபாகராக இருந்தார். வலக்கழுத்தின் பெருங்குழாய் வெட்டப்பட்டு பசுங்குருதி எரிகுளத்தில் அவியாக்கப்பட்டு விழி நெருப்பை நோக்கி ஒளிவிட்டுக்கிடக்கும் வெண்பசுவை நோக்கியதுமே அதை பன்னிரண்டாயிரம் துண்டுகளாக அவர் தன் நெஞ்சுக்குள் பார்த்துவிடுவார் என்றனர். ஒவ்வொரு வேதகுலத்திற்கும் உரிய தேவர்களும் துணைத்தேவர்களும் எவரென அவர் அறிந்திருந்தார். கபிலமரபு கால்களுக்கு உரியதாக இருந்தது. அவர்களுக்கு பசுவின் கண்ணிலும் உரிமை இருந்தது. கௌண்டின்ய மரபு பசுவின் கொம்புக்கு உரிமை கொண்டது. பசுவின் அகிடில் ஒரு துளியிலும் அதற்கு உரிமை இருந்தது. சாண்டில்ய மரபு பசுவின் கண்களையும் நெஞ்சையும் உரிமைகொண்டிருந்தது. பிருகு மரபுக்கு மட்டுமே உரியது எரிவடிவான நாக்கு. அதை பிருகுமரபில் இணைந்த பன்னிரு மரபுகள் பங்கிட்டுக்கொண்டன.\nதேவபாகசிரௌதார்சர் தொட்டு பங்கிட்டால் ஒருதுளியும் குன்றாமல் கூடாமல் ஒவ்வொருவரும் பசுவைப்பெறுவர் என்று அனைவரும் நம்பினர். ஆனால் அவர் முதிர்ந்து விழிமங்கி சொல்தளர்ந்தபோதும் தந்தை தனக்களித்த அச்சொல்லை கைவிடவில்லை. காட்டெரி என வேதம் பாரதவர்ஷத்தில் படர்ந்தது. தண்டகாரண்யத்திலும் வேசரத்தின் அடர்காடுகளிலும் தெற்கே திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் அது வேரூன்றியது. காந்தாரமும் காமரூபமும் வேதம் கொண்டன. அங்கெல்லாம் வேள்விக்குப்பின் அவிபாகம் கொள்வதில் பூசல்கள் எழுந்தன. எனவே தேவபாகரிடம் இருந்து பசுவைப்பங்கிடும் செய்யுளைக் கற்க பன்னிரு மாணவர்களை வைதிகரவை தேர்ந்தெடுத்து அனுப்பியது. அவர்கள் தேவபாகரிடம் மாணாக்கர்களாகச் சேர்ந்து பன்னிரு ஆண்டுகாலம் பயின்றனர். ஆனால் ஒரு சொல்லையேனும் அவர்களுக்குச் சொல்ல தேவபாகர் உளம் கனியவில்லை.\nதேவபாகர் அகவை முதிர்ந்து வருவதை வைதிகரவை அறிந்து அஞ்சியது. அவர் அச்செய்யுளை மறப்பாரென்றால் பின்னர் வைதிகர்களை ஒருங்கிணைக்க முடியாமலாகும், தூயகாடுகளில் வேதம் எழாமலாகும் என்று அஞ்சினர். அந்நிலையில் ஒருநாள் முதுவைதிகரான பிரஹஸ்பதி தண்டகக் காட்டுக்குள் செல்கையில் மலைச்சிறுவன் ஒருவன் புதருக்குள் ஓசையின்றி ஒளிந்திருக்கும் பூனையை அம்பெய்து வெல்வதை கண்டார். பூனை தெரியாமல் கேளாமல் எவ்வண்ணம் அதை அவன் செய்தான் என்று கேட்டார். அதன் மூச்சிலாடும் இலைகளைக்கொண்டு அதன் இடத்தை அறிந்ததாக அவன் சொன்னான். அவன் காட்டின்சரிவில் கன்று மேய்த்த மலைமகள் ஒருத்திக்கு பெருவைதிகரான பத்ருவில் பிறந்தவன் என அறிந்தார். அவனுக்கு கிரிஜன் என்று பெயரிட்டு தன்னுடன் அழைத்துக்கொண்டார். அவனுக்கு வேதம் அளித்து வைதிகனாக்கி தேவபாகரிடம் அனுப்பினார்.\nமுதியவரான தேவபாகர் தன் தந்தை சொன்ன நுண்மொழி மறவாமலிருப்பதற்காக ஒவ்வொரு நாளும் காட்டில் அசிக்னி ஆற்றின் விரிந்த மணற்கரையில் தன்னந்தனியாக அமர்ந்து ஓசையின்றி அச்செய்யுளை ஏழு முறை சொல்லிக்கொள்வது வழக்கம். அதைக் கேட்கும் தொலைவில் அவர் எவரையும் நிற்கவைப்பதில்லை. தன் இதழசைவை எவரும் காணலாகாதென நீர்வெளி நோக்கி திரும்பி அமர்ந்திருப்பார். அவருக்குப்பின்னால் புதருக்குள் அமர்ந்திருந்த கிரிஜன் ஒரு மென்பஞ்சுத்துகளை காற்றில் விட்டு அது அவர் முன் வாயருகே பறக்கச்செய்தான். அவரது உதட்டசைவில் மென்பஞ்சுப்பிசிறு கொண்ட அசைவைக் கண்டு அச்சொற்களை உய்த்தறிந்தான். நுண்மொழியைக் கற்ற மறுநாளே ஆசிரியரின் அடிபட்ட மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டபின் திரும்பி தண்டகாரண்யம் சென்றான்.\nதானில்லாமல் பெருவேள்விகள் நிகழ்வதையும் பிழையில்லாமல் வேள்விப்பசு பங்கிடப்படுவதையும் அறிந்த தேவபாகர் சினம்கொண்டு சடைமுடியை அள்ளிச்சுழற்றிக் கட்டி கிளம்பி தண்டகத்திற்கு சென்றார். அங்கே அவர் சென்றுசேரும்போது வேள்விமுடிந்து அவிபாகம் நிகழ்ந்துகொண்டிருந்தது. தன் இளம் கைகளால் கிரிஜன் பசுவை குளம்பில் கூரிய கத்தியால் தொட்டு ஓவியத்தூரிகை எனச் சுழற்றி நெஞ்சு வளைவுக்குக் கொண்டு சென்று கழுத்தை வளைத்து வயிற்றை வகுந்து அகிடைப் பகுந்து யோனியைச் சுற்றி வால் நோக்கி சென்று வளைத்து இணைத்து மென்மலரிதழைப் பிரிப்பதைப்போல வெண்தோலை அகற்றி செவ்வூன் அடுக்குகளை இனிய நூலின் ஏடுகளைப் புரட்டுவதுபோல மறித்து உள்ளே அப்போதும் அதிர்ந்துகொண்டிருந்த இதயமுகிழை கையில் எடுப்பதைக் கண்டார். தீச்சொல்லிட கையில் எடுத்த நீர் ஒழுகி மறைய நோக்கி நின்றார். துளிசிந்தாமல் பசுவைப் பங்கிட்டு விழிதூக்கிய கிரிஜனைக் கண்டு கனிந்து புன்னகைத்து “ஓ கிரிஜனே, உன்னால் அனைத்தும் பங்கிடப்படட்டும். சிறந்த பங்குகளால் வாழ்கிறது அன்பு. அன்பில் தழைப்பது வேதச்சொல். ஆம், அவ்வண்ணமே ஆகுக\nஇப்படி பட்ட மாட்டுகறியி​னை உண்பது இந்து மதத்திற்கு ஒவ்வாத ​செயல் என்று ஒரு சாராரும். இத​னை கிண்டலடித்து எதிர்பிரச்சாரம் ​செய்ய மாட்டுகறி உண்ணும் ​போராட்டம் ​செய்யும் பகுத்தறிவு வாதிக​ளையும் என்ன​வென ​​சொல்ல.\nஇதற்கு அடுத்த இடத்தி​னை பிடிப்பது பன்றி. எனது இளம்பிராயத்தில் கழிவ​றையற்ற நாகரீத்தில் வளர்ந்தவன் என்ற மு​றையில் பன்றிகளின் அரும்​பெரும் ​சே​வைக​ளை நன்கறிந்த காரணத்தால் அ​வைக​ளை பற்றி நி​னைத்தா​லே முகச்சுழிப்பு வருவ​தை தவிர்க்க இயலவில்​லை. இத்த​னைக்கும் ​வெண்பன்றிகள் நவீன மு​றையில் பண்​ணைகளில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வளர்க்க பட்டு வந்தாலும் ஆழ்மன முன்முடிவுக​ளை ​பெரும்பாலும் அகற்ற முடிவதில்​லை. ஆனாலும் நி​றைய ​பேர் உடலுக்கு குளிர்ச்சி என்று ​சொல்லி விரும்பி உண்கிறார்கள்.\nகடற்க​ரை மற்றும் நீர்வளம் மிக்க பகுதிகளில் மீன் சாதரணமாக புழங்க கூடியது. என்​ ​போன்ற நீர்ம​றைவு பகுதியில் இருப்பவர்களுக்கு சாதரணமாக கி​டைக்க கூடியதல்ல. அதாவது உள்ளூர் உற்பத்தி ​பொருள் அல்ல. சற்று வி​லையுயர்ந்த உண​வே. என​வே யாரும் முக்கிய விருந்தினர் அல்லது விருந்து ​போன்ற சமயங்களில் காணப்படக்கூடிய சமாச்சாரம். மற்றபடி கா​டை, ​கெளதாரி, புறா ​போன்ற​வைகள் கி​டைக்க கூடிய சமயத்தில் இருக்கும் ஓரிருவருக்கு மட்டு​மே பங்கிட படகூடியது. நி​றைய ​பேருக்கு என்று ​செய்து ​வைக்க இயலாது.\nஇங்கு பகிர்ந்துள்ள படம் அ​சைவம் உண்ணுவ​தை கிண்டல் ​செய்கிறது. ​\nகுறிப்பு : சைவவாதிகளுக்கு இப்படம் சற்​றே அருவருப்​பை உண்டாக்கலாம்.\nஆன்மீகம், இந்தியா, பொது அ​சைபடங்கள், ஆன்மீகம், இந்தியா\nஇது போன்ற ஹாசிய பதிவுகளை அடிக்கடி எழுதுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/one-in-10-indians-will-develop-cancer-during-their-lifetime-and-one-in-15-will-die-who-376221.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T01:47:15Z", "digest": "sha1:VHBOTYORG2I3JOJRGBUCF7XI7OAPWZL4", "length": 20534, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் வரும்.. 15ல் ஒருவர் உயிரிழப்பார்.. உலக சுகாதார அமைப்பு | one in 10 Indians will develop cancer during their lifetime and one in 15 will die: WHO - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nநுரையீரல் முதல் கருப்பை புற்றுநோய் வரை.. ஆரம்பத்தில் தடுப்பது எப்படி.. அறிகுறிகள் என்ன.. Dr ஒய் தீபா\nமகளுக்கு மொட்டை அடித்து கொண்டிருந்தார் அந்த அம்மா.. அப்போதுதான்.. அப்படியே உறைந்து போன மக்கள்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் வி. சாந்தா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்\nகிடா மீசை நடிகர் தவசியின் உயிரைக்குடித்த உணவுக்குழல் புற்றுநோய்\nநம்ம தவசியா இது.. உருக்குலைந்து போன அந்த கம்பீரம்.. மனம் கவர்ந்த \\\"கருப்பன்\\\" உணர்த்தும் பாடம்.. \n120 கிமீ.. கட்டிய வேட்டியுடன்.. சைக்கிளில் மனைவியை கூட்டி வந்தும்.. புற்றுநோய்க்கு பறிகொடுத்த துயரம்\nநடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்று நோய்- அவசர சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்\nகீமோதெரபின்னாலே பயப்படணுமா.. தேவையில்லங்க.. இதைப் படிங்க\nகிளம்பியது அடுத்த பிரச்சனை.. மருத்துவ சேவைகள் கடும் பாதிப்பு.. சிகிச்சையில் பின்னடைவு.. லாக்டவுனால்\nபெங்களூருவை அதிரவைத்த நிழல் உலக தாதா முத்தப்பா ராய் மரணம்... தாவூத்துக்கே டப் ஃபைட் கொடுத்த டான்\nமெல்ல மெல்ல உயிரைக்குடிக்கும் புற்றுநோய்.. மருத்துவமனையில் சிகிச்சைக்கிடையே வகுப்பெடுக்கும் ஆசிரியர்\nஇதுதான் மனிதம்.. ஊர் போக முடியாமல் தவித்தவரை.. சொந்தக் காசில் அனுப்பி வைத்த அதிகாரிகள்\nநல்ல வாய்ப்பு.. சிறந்த சேவை.. புற்றுநோய் பாலிசிகளில் கலக்கும் நியூ இந்தியா அசுரன்ஸ் கம்பெனி\nபுற்றுநோய் என் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது.. கௌதமி நெகிழ்ச்சி\nஇன்று உலக புற்றுநோய் தினம் 2020 : புற்றுநோய��� வந்தாலே பயம் வேண்டாம் - பரிகாரம் இருக்கு\nகேன்சர் நோயாளிகளுக்கு விக்.. தலையை மொட்டை அடித்து தானம் செய்த பெண் போலீஸ் அதிகாரி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ncancer india புற்றுநோய் கேன்சர் இந்தியா\n10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் வரும்.. 15ல் ஒருவர் உயிரிழப்பார்.. உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா: 10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், 15 பேரில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் புற்று நோய் குறித்து கவலை தெரிவித்துள்ளது.\nமுன்பெல்லாம் புற்றநோய் என்பது அபூர்வமாக பார்க்கப்பட்ட மருந்தில்லா நோயாக இருந்தது. ஆனால் இப்போது புற்று நோய்க்கு மருந்துகள் வந்துவிட்டாலும், அந்த நோயில் இருந்து மீண்டு வருவதற்கு மிகப்பெரிய அளவில் சிகிச்சை, மற்றும் பண வசதி, மனதிடம் அதிகமாக தேவைப்படுகிறது. அத்துடன் சில புற்றுநோய்களை குணப்படுத்துவது சவாலானது கூட.\nபுகை பிடித்தல், மது அருந்துதல், வாயில் போதை வஸ்துகள் பயன்படுத்துதல், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் உண்பது, உடற்பயிற்சி இன்மை போன்ற மாறிய பழக்க வழக்கங்கள் காரணமாக புற்றுநோயின் தாக்கம் இப்போது மிக அதிகமாக உள்ளது. இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.\nபுற்றுநோய் என் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது.. கௌதமி நெகிழ்ச்சி\nஇந்த சூழலில் புற்றுநோய் வராமல் தடுப்பதே மிகச்சிறந்த விஷயமாக உலக சுகாதார ��மைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதற்காக உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 4ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில் மக்களுக்கு புற்று நோய் வராமல் தடுப்பதற்கான தகவல்கள் வெளியாகும்\nநேற்று, உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் புற்றுநோய் அதிகரித்து வருவது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு, தனது ஆய்வறிக்கையில் கவலையை வெளிப்படுத்தி உள்ளது. புற்றுநோயின் தாக்கம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.\nஏனெனில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, 'கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் உள்ள 135 கோடி மக்களில், 11,60,000 பேர், புதிதாக புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். 784,800 பேர் புற்றுநோயால் இறந்துள்ளார்கள் . 2206000 பேருக்கு கடந்த 5 ஆண்டுகளில் புற்று நோய் பரவி உள்ளது.எதிர்காலத்தில் 10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் என்றும் கூறியுள்ளது. அத்துடன் 15 இந்தியர்களில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பார், என்றும் எச்சரித்துள்ளது.\nஇந்தியாவில், மார்பக புற்றுநோய் 162,500 பேர், வாய்வழி புற்றுநோய் 120,000 பேர் , கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 97,000 பேர் , நுரையீரல் புற்றுநோய் 68,000 பேர் , வயிற்று புற்றுநோய் 57,000 பேர் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் 57,000 பேர், என 2018ம் ஆண்டு நிலவரப்படி புற்றுநோயால். பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களில் 570,000 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக , வாய்வழி புற்றுநோயில் 92,000 பேரும், நுரையீரல் புற்றுநோயில் 49,000 பேரும், வயிற்று புற்றுநோய் காரணமாக 39,000 பேரும், பெருங்குடல் புற்றுநோய் காரணமாக 37,000 பேரும், மற்றும் ஓசோஃபேஜியல் புற்றுநோய் காரணமாக 34,000 பேரும் என 45 சதவீதம் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபெண்களில் 587,000 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மார்பக புற்றுநோயால் 162,500 பேரும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் 97,000 பேரும், கருப்பை புற்றுநோய் 36,000 பேரும், வாய்வழி புற்றுநோய் காரணமாக 28,000 பேரும் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் காரணமாக 20,000 பேரும் என 60 சதவீதம் பேர் புதிதாக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் புற்றுநோய் வருவதற்கு முத்னமையான காரணம் புகையில் பழக்கம் தான். ஆண்களுக்கு பெரும்பாலும் வாய் பகுதியிலும், பெண்களுக்கு கழுத்துப் பகுதியிலும் புற்றுநோய் ஏறபடுகிறதாக் கூறியுள்ளது. இந்தியாவில் இந்த வகை புற்றுநோய்தான் சாதாரண மக்களை அதிகம் தாக்குவதாகவும், உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. அதிக உடல் எடை, குறைந்த உடற்பயிற்சி கொண்ட பெண்களுக்கு மார்பக புற்று நோய் அதிகம் தாக்கவதாகவும் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/prime-minister-narendra-modi-s-address-to-the-united-nations-general-assembly-551497", "date_download": "2021-05-06T01:00:04Z", "digest": "sha1:X5IUZ53YQUSQKSDAFQ2JZIO6OOANA5OI", "length": 18992, "nlines": 236, "source_domain": "www.narendramodi.in", "title": "ஐக்கிய நாடுகளின் பொது சபையில் பிரதமர் மோடி உரையாற்றினார்", "raw_content": "\nஐக்கிய நாடுகளின் பொது சபையில் பிரதமர் மோடி உரையாற்றினார்\nஐக்கிய நாடுகளின் பொது சபையில் பிரதமர் மோடி உரையாற்றினார்\nஐக்கிய நாடுகளின் பொது சபையில் காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்\nஎழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், போரின் பயங்கரங்களில் இருந்து ஒரு புதிய நம்பிக்கை எழுந்தது. மனிதகுல வரலாற்றில் முதல் முறையாக, ஒட்டுமொத்த உலகத்துக்கான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது என்று பிரதமர் தனது உரையில் கூறினார். ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நிறுவன கையொப்பமிட்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, அந்த நல்ல நோக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்றும் அனைவரையும் ஒரு குடும்பமாக பார்க்கும் இந்தியாவின் சொந்த தத்துவமான 'வசுதேவ குடும்பகத்தை' அது பிரதிபலித்தது என்றும் பிரதமர் கூறினார்.\nஐக்கிய நாடுகளின் காரணமாக உலகம் தற்போது ஒரு சிறந்த இடமாக இருக்கிறது என்று கூறிய ஐக்கிய நாடுகளின் கொடியின் கீழ் அமைதிக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தினார். ஐநா அமைதி இயக்கங்களில் முன்னணி பங்களிப்பவராக இந்தியா இருந்துள்ளது என்று அவர் கூறினார்.\nஆனால், நிறைய சாதிக்கப்பட்ட போதிலும், உண்மையான லட்சியம் இன்னும் நிறைவடையவில்லை. மோதல்களைத் தடுப்பதிலும், வளர்ச்சியை உறுதி செய்வதிலும், பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதிலும், சமநிலையின்மையை குறைப்பதிலும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதிலும் இந்தப் பணி இன்னும் செய்யப்ப��� வேண்டும் என்பதை இன்று நாம் நிறைவேற்றும் தொலைநோக்கு தீர்மானம் ஒப்புக்கொள்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையையே சீர்திருத்த வேண்டிய தேவை இருப்பதை இந்த தீர்மானம் ஒப்புக்கொள்கிறது என்றும் அவர் கூறினார்.\nகாலாவதியான அமைப்புகளின் மூலம் இன்றைய சவால்களை எதிர்த்து நம்மால் போரிட முடியாது. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால், நம்பிக்கையின்மை சிக்கலை ஐநா எதிர்கொள்ளும் என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். இன்றைய இணைக்கப்பட்ட உலகத்துக்கு, இன்றைய உண்மைகளை பிரதிபலிக்கக்கூடிய; அனைத்து பங்குதாரர்களுக்காகவும் குரல் கொடுக்கக் கூடிய; புதிய சவால்களை எதிர்கொள்ளக் கூடிய; மற்றும் மனிதகுல நலனின் மீது கவனம் செலுத்தக் கூடிய சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை நமக்கு வேண்டும் என்று கூறிய அவர், இதை அடைவதற்காக அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணிபுரிய இந்தியா விரும்புகிறது என்று தெரிவித்தார்.\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\nசமூக வலைதள மூலை மே 5 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/tag/mumbaicourt/", "date_download": "2021-05-06T01:26:34Z", "digest": "sha1:KZCC6NKAYVYCB2ISDK5LB7ADJTCGNXRS", "length": 4602, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "mumbaicourt Archives - SeithiAlai", "raw_content": "\nகருத்துச் சுதந்திரம் தனிநபரின் முழு உரிமை அல்ல\nபேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் தனிநபரின் முழு உரிமை அல்ல. மும்பை உயர்நீதிமன்றம். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை, தனிநபர் ஒருவருக்கே உரிய, முழுமையான உரிமை ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/samantha-exclaims-double-meaning-comment-to-rakul-preet-singh-photo-119092700045_1.html", "date_download": "2021-05-06T00:55:37Z", "digest": "sha1:24QPV5U4BINGKWTUIYWA5QYF7VAQOBIP", "length": 11473, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரகுல் ப்ரீத் சிங் புகைப்படத்திற்கு சமந்தா அடித்த கமெண்ட் - நக்கலடிக்கும் நெட்டிசன்ஸ்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 6 மே 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரகுல் ப்ரீத் சிங் புகைப்படத்திற்கு சமந்தா அடித்த கமெண்ட் - நக்கலடிக்கும் நெட்டிசன்ஸ்\nநடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்ட புகைப்படத்திற்கு சமந்தா செய்துள்ள கமெண்ட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nதமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார்.\nஆனால், மார்க்கெட் சரிந்து விடாமல் இருக்க அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் பதிவிட்ட ஒரு கவர்ச்சி புகைப்படத்திற்கு நடிகை சமந்தா ‘Amazeballs’ என்று கமன்ட் அடித்திருந்தார்.\nசமந்தாவின் இந்த கமெண்டை கண்ட நெட்டிசன்ஸ் \"இரட்டை அர்த்தத்தில் எப்படி பேசுறாங்க பாருங்க\" என கூறி கிண்டலடித்து இந்த புகைப்படத்தை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.\n கடுப்பாகி உண்மையை உளறிய ரகுல் ப்ரீத் சிங்\nஎன் கணவரின் முதல் மனைவியுடன் படுக்கையை பகிர்ந்தேன் - மனம் திறந்த சமந்தா\nஉள்ளாடை போட மறந்த ரகுல் ப்ரீத் சிங்\nசமந்தா இதுக்கு சரிபட்டு வரமாட்டாங்க... பிவி சிந்து ஓபன் அப்\nமாமனாரின் பிறந்தநாளுக்கு ஹாட்டான உடையணிந்து வந்த சமந��தா - வைரலாகும் குடும்ப புகைப்படம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/13882", "date_download": "2021-05-06T01:07:22Z", "digest": "sha1:R36SRA5MEZVACOAWMUXPSAET32USURBV", "length": 7018, "nlines": 150, "source_domain": "arusuvai.com", "title": "pallipalayam chicken | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇங்க செல்வி அம்மா கொடுத்து இருக்கிறார்கள். தமிழில் தட்டச்சி தேடினால் கிடைத்து இருக்குமே\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nபள்ளிப்பாளையம் சிக்கன் குறிப்பு லின்க்\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n1 வயதுகுள் உள்ள குழந்தைகளுக்கு\nரெடிமேட் இட்லி பொடியில் மெது இட்லி செய்வது எப்படி\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/denmark-refuses-to-apologise-to-china-over-coronavirus-cartoon.html", "date_download": "2021-05-06T01:20:32Z", "digest": "sha1:JXWC62S3R4XZIOKZNZ27OUQDGIAYLVWY", "length": 10434, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Denmark Refuses To Apologise To China Over Coronavirus Cartoon | World News", "raw_content": "\nஅதெல்லாம் 'மன்னிப்பு' கேட்க முடியாது... கொரோனா விவகாரத்தில் 'சீனாவுக்கு' செம பதிலடி... 'எந்த' நாடுன்னு பாருங்க\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனா விவகாரம் தொடர்பாக வரையப்பட்ட கார்ட்டூனில் எந்த தவறும் இல்லை. அதனால் நாங்கள் மன்னிப்பு கேட்க முடியாது என டென்மார்க் அரசு தெரிவித்து உள்ளது.\nசீனாவில் இ��ுந்து பரவியதால் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்றே அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டு வந்தார். இதனால் சீன அரசு அமெரிக்க அதிபரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. தற்போது அமெரிக்காவிலும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் ட்ரம்ப் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். இதற்கிடையில் சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்க அதிபருடன் டெலிபோனில் பேசியதையடுத்து, இனிமேல் அப்படி பேசப் போவதில்லை என்று டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் டென்மார்க் நாட்டின் ஜில்லண்ட் போஸ்டர்ன் என்ற பத்திரிகை கடந்த 23- ந் தேதி ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. அந்த கார்ட்டூனில் சீன தேசியக் கொடியில் உள்ள ஐந்து நட்சத்திரங்களுக்கு பதிலாக ஐந்து கொரோனா வைரஸ் வடிவங்கள் இடம் பெற்றிருந்தன.இந்த கார்ட்டூன் வெளியானதும் சீனா கடும் கோபமடைந்து டென்மார்க் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தது. டென்மார்க்கில் உள்ள சீன தூதரகமும் இதே கோரிக்கையை வலியுறுத்தியது.\nஆனால் இதுகுறித்து மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று டென்மார்க் அரசு பதில் அளித்தது. மேலும் டென்மார்க் அதிபர் ஃப்ரெட்ரிக்ஸன் இதுகுறித்து கூறுகையில், '' எங்களது நாட்டில் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் இருப்பது போல வரைவதற்கு சுதந்திரம் இருக்கிறது,'' என தெரிவித்து இருக்கிறார்.\n‘2 வாரத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல்’.. ‘WorkFromHome பார்ப்பவர்களுக்கு ஜியோ மூலம்..’.. வெளியான அதிரடி அறிவிப்பு..\n“ரீசார்ஜ் பண்லனாலும் ஏப்ரல் 20 வரை சேவை துண்டிக்கப்படாது” - ‘பிரபல நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி” - ‘பிரபல நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி\n'நான்கே நாளில் ஐந்திலிருந்து 7 லட்சமாக உயர்வு..'. 'அதிர்ச்சியை' ஏற்படுத்தும் 'வேகம்...' 'முன்பை' விட 'தீவிரமானது' தாக்கம்...\n\"கொரானாவுக்கு எதிரான முயற்சிகளுக்கு முதல்வருக்கு நன்றி\" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்\" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்\n‘என் ஏரியால 15 பேருக்கு கொரோனா இருக்கு’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்\n'என் பிள்���ைங்க அவங்க 'அப்பா' முகத்த கடைசியா ஒருதடவ பார்க்க முடியலயே'... துபாயில் மரணமடைந்த கணவர்'... துபாயில் மரணமடைந்த கணவர்... கொரோனா எதிரொலியால்... இதயத்தை ரணமாக்கும் துயரம்\n'தம்' அடிப்பவர்களை 'கொரோனா' தொற்றுமா 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன'... 'ஷாக் ரிப்போர்ட்\n‘சாப்பாடு இல்ல’... ‘போலீஸ் பணியின் மீதான ஈர்ப்பு’... ‘450 கி.மீ. தொலைவில் உள்ள காவல்நிலையம்’... ‘20 மணிநேரம் நடந்தே சென்ற இளம் கான்ஸ்டபிள்’\n'சொந்த ஊர்' திரும்பும் 'தொழிலாளர்களுக்கு' சோதனை... சொந்த 'நாட்டுக்குள்ளேயே' அந்நியர்கள் போல்... 'அதிர்ச்சியளிக்கும் அதிகாரிகளின் செயல்...'\n.. ‘கதறியழுத பிள்ளைகள்’.. கொரோனா பயத்தால் நடந்த கொடுமை.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..\n‘ஊழியர்களுக்கு நற்செய்தி’... ‘பி.எஃப் பணம் எடுக்க அதிரடி சலுகை’... ‘ஆன்லைனில் பணத்தை பெறுவது எப்படி\n'சென்னையில் மூதாட்டிக்கு கொரோனா'... 'இந்த பகுதிக்கு வெளியாட்கள் யாரும் போகாதீங்க'...கலெக்டர்\n'எங்க ஊருல வைரஸ் பாதிப்பில்ல', 'ஆனா வைரஸோட பேரு தான் பிரச்சனை' ... கொரோனா என்னும் பெயரால் தவிக்கும் கிராம மக்கள்\n'60 மிலி மது வித் சோடா'.. 'குறிப்பா ஈவ்னிங் டயத்துல வறுத்த முந்திரி'.. வைரலான மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் சீட்டு\n‘வாட்ஸ்அப் செயலி‌யில் புது நடவடிக்கை’... ‘இனி ஸ்டேட்டஸ் வீடியோ 15 வினாடிகள் தான்’... வெளியான காரணம்\n'அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:19:19Z", "digest": "sha1:XHBQA7NK6PI5FVWP54ZDPLAKJJVQ4JLE", "length": 13790, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகஸ் சலீம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹாஜி அகஸ் சலீம் (Haji Agus Salim 1884 அக்டோபர் 8 - 1954 நவம்பர் 4 ) இவர் ஒரு இந்தோனேசிய பத்திரிகையாளர், இராஜதந்திரி மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 1947 மற்றும் 1949 க்கு இடையில் இந்தோனேசியாவின் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றினார்.\nஅகுஸ் சலீம் 1884 அக்டோபர் 8 ஆம் தேதி புக்கிடிங்கி புறநகர்ப் பகுதியான கோட்டோ கடாங் கிராமத்தில் பிறந்தார் . மசுசோதோயல்காக் சலீம் என்பது இவரின் இயற்பெயர் ஆகும் .இவ��து தந்தை, சூட்டன் முகமது சலீம், ஒரு காலனித்துவ வழக்குரைஞரும், நீதிபதியும் ஆவார். இவர் தஞ்சாங் பினாங்கில் உள்ள சுதேச நீதிமன்றத்தில் உயர் நீதிபதியாக இருந்தார். அவரது இயற்பெயர், \"சத்தியத்தின் பாதுகாவலர்\" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரது குழந்தை பருவத்திலேயே அகஸ் சலீம் என்று மாற்றப்பட்டது.[1]\nசலீம் தனது தொடக்கக் கல்வியை ஐரோப்பெசே லாகேர் பள்ளியில் (ELS) படித்தார் . அந்த நேரத்தில், ஒரு ஐரோப்பியர் அல்லாத குழந்தை அனைத்து ஐரோப்பிய பள்ளியில் சேருவது சிறப்பான ஒன்றாக கருதப்பட்டது. இவர் பத்தாவியாவிலுள்ள கொகீர் பர்கெர் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தார். மற்றும் டச்சு கிழக்கிந்திய தீவுகளிலேயே அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்று பட்டம் பெற்றார். சலீமின் தந்தை தனது இரண்டு மகன்களான அகஸ் மற்றும் சேக்கப் ஆகியோருக்கு ஐரோப்பியர்களுடன் சமமான நிலை வழங்க விண்ணப்பித்திருந்தார். (பின்னர் வழங்கப்பட்டது) இருப்பினும், நெதர்லாந்தில் மருத்துவம் படிக்க அரசு உதவித்தொகை பெற இவர் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. பெண்களின் உரிமைகள் மற்றும் விடுதலையைப் பற்றிய எழுத்துக்களால் பின்னர் பிரபலமடைந்த மற்றொரு ஐரோப்பிய மாணவி கார்த்தினி, சலீமுக்காக தனது சொந்த உதவித்தொகையை ஒத்திவைக்க முன்வந்தார்; இதுவும் நிராகரிக்கப்பட்டது. [2]\nபூர்வீக விவகாரங்களைப் பற்றி நன்கு அறியப்பட்ட ஒரு முக்கிய காலனித்துவ நிர்வாகி சி. எஸ். கர்கிரோன்சே, சலீமை தனது பிரிவின் கீழ் அழைத்துச் சென்று 1905 ஆம் ஆண்டில் இண்டீஸை விட்டு வெளியேறி ஜெத்தாவில் உள்ள டச்சு தூதரகத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் செயலாளராகவும் பணியாற்ற ஏற்பாடு செய்தார். அங்கு இவர் ஹஜ் விவகாரங்களைக் கையாண்டார். இது ஏதோவொரு வகையில், மஸ்ஜித் அல்-ஹராம் அஹ்மத் காதிப் அல்- மினாங்க்கபாவியின் நன்கு அறியப்பட்ட ஷாபி இமாம், நெருங்கிய உறவினரின் தீவிர போதனைகளிலிருந்து அவரை தூர விலக்குவதாகும். [1]\nசலீம் 1911 இல் இண்டீஸுக்குத் திரும்பி பத்திரிகைத் தொழிலைத் தொடர்ந்தார். மேலும் இவர் இதழ்கள் மற்றும் கிந்தியா பரோ, பட்சார் ஆசியா மற்றும் மொயெசுடிகா போன்ற வெளியீடுகளுக்கு பங்களித்தார். பின்னர் இவர் சரேகத் இஸ்லாமுடன் இணைந்த நெராத்சா என்ற செய்தித்தாளில் ஆசிரியராக பணியாற்றினார். அதில் இவர் ஒரு தீவிர உறுப்பினராகவும் இருந்தார். அதில் இருந்தபோது, இவர் தனது சொந்த ஊரான கோட்டோ கடாங்கில் ஒரு தனியார் காலண்ட்சே இண்டிசே பள்ளியை (எச்.ஐ.எஸ்) நிறுவினார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சாவாவுக்குத் திரும்பினார்\nதேசிய விழிப்புணர்வு என்று அழைக்கப்படும் காலகட்டத்தில், வளர்ந்து வரும் இந்தோனேசிய தேசியவாத இயக்கத்தின் மிகவும் குரல் கொடுக்கும் ஆதரவாளர்களில் ஒருவரான சலீம் ஆனார். இவர் சரேகத் இஸ்லாத்தில் ஒரு முக்கிய தலைவராக ஆனார், மேலும் அதன் தலைவரான ஓமர் சைத் சோக்ரோமினோதோவின் வலது கையாகக் கருதப்பட்டார். கெசாசில் இருந்த காலத்திற்குப் பிறகு ஒரு உறுதியான இஸ்லாமியவாதியான சலீம், செமான், தான் மலாக்கா மற்றும் தர்சனோ தலைமையிலான சரேகத் இஸ்லாத்தின் பெருகிய இடதுசாரி பிரிவினருடன் முரண்பட்டார்; இந்த மூவரும் 1923 ஆம் ஆண்டில் காலனியின் முதல் பொதுவுடமைக் கட்சியான இண்டீஸ் பொதுவுடமை ஒன்றியத்தைக் கண்டுபிடிப்பதற்காக சரேகத் இஸ்லாத்துடன் பிரிவின் முறிவுக்கு முன்னோடியாக இருந்தனர். 1934 இல் சோக்ரோ இறந்த பிறகு, சலீம் கட்சியின் அறிவுசார் தலைவரானார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2019, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-06T01:52:13Z", "digest": "sha1:RSRH3VWFZLJFHC45GOLGOC25G6U2GTEN", "length": 5222, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "பழுப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபந்தியாப் பழுப்பு நாறில் (சீவக. 1287)\nமுதிர்ந்து மஞ்சணிறம் அடைந்த இலை\nஅதரத்திற் பழுப்புத்தோற்ற (ஈடு, 5, 3, 3)\nஆங்கில உச்சரிப்பு - paḻuppu\nபழு - பழுப்பரிசி - பழுநுதல் - பழுப்புப்பொன்\nசான்றுகள் ---பழுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/13982/", "date_download": "2021-05-06T01:47:47Z", "digest": "sha1:FTTPNZUAAOQNSSTKX25LQMVSHYLOQYHQ", "length": 23330, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேர்வு செய்யப்பட்ட சிலர் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அனுபவம் தேர்வு செய்யப்பட்ட சிலர்\nபல வருடங்களுக்கு முன் நித்யாவிடம் ஓர் இளம்பெண் வந்து அவளுக்கு கண் தெரியாததைச் சொல்லி வருந்தினாள். நித்யா ஆறுதல் ஒன்றும் சொல்லவில்லை. ‘நாட்டிலே பல லட்சம்பேர் மூளையே இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள். கண் தெரியாததைப்போய் பெரிய பிரச்சினையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே’ என்றார்.\nஅந்த பெண்ணின் வாழ்க்கையை அந்த வரி மாற்றியது. அந்தப்பெண் இன்று ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். கணிதத்தில் ஆராய்ச்சி செய்கிறார்.\nஅந்தவரியை நெடுநாள் யோசித்துக்கொண்டிருந்தேன். இன்று வேறு விவாதத்துக்காக இங்கே வந்திருந்த ஆனந்த் உன்னத் மற்றும் தனாவுடன் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தேன்.\nமானுட இனத்தில் ஏதேனும் ஒரு வகையில் அதன் பண்பாட்டுக்காக, அதன் மேன்மைக்காக ஒரு துளியேனும் பங்களிப்பு கொடுக்கக்கூடிய குறைந்த பட்ச அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள் அரை சதவீதத்துக்கும் கீழேதான். அவர்கள்தான் நாம் காணும் இந்த ஒட்டுமொத்த மானுட பண்பாட்டையே உருவாக்கியவர்கள். மீதிப்பேர் பிறந்து உழைத்து உண்டு குழந்தை பெற்று வளர்த்து மறைபவர்கள். மானுட இனத்தின் தொடர்ச்சியை நீட்டிப்பதைத் தவிர அவர்களுக்கு இயற்கை எந்தப் பொறுப்பையும் அளிக்கவில்லை.\nஇருபத்தைந்து வருடம் முன்பு நான் ஒருநாள் ஒரு நூலகத்தில் இருந்து வெளியே வந்து தெருவில் செல்லும் பெரும் கூட்டத்தைப் பார்த்து சட்டென்று மன அதிர்ச்சி அடைந்தேன். அவரில் எவருக்குமே மானுடம் இத்தனை காலம் சேர்த்து வைத்துள்ள ஞானத்தின் துளிகூட தெரியாது. அவர்கள் எவரும் எதையும் சிந்திப்பவர்கள் அல்ல. இளமையில் அவர்களுக்கு பிறப்பில் தற்செயலாக எது கிடைக்கிறதோ எதை சூழல் அவர்கள் மேல் ஏற்றுகிறதோ அவைதான் அவர்கள். அவர்கள் அடைவதென்று ஏதுமில்லை. பிரம்மாண்டமான ஒரு பரிதாபம் என் தொண்டையை அடைத்தது. உண்மையில் அன்று நான் கண்ணீர் மல்கினேன்.\nஅந்த வினாவுக்கு பின்னர் நித்யா பதில் சொல்லியிருக்கிறார். ஆமாம் அப்படித்தான். மனிதர்கள் எல்லோரும் சமம் அல்ல. இயற்கையில் சமம் என்ற கருத்துக்கே இடமில்லை. சிலர் பிறவியிலேயே அறிவும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள். அவர்களுக்கு தகுதியும் பொறுப்பும் உண்டு. ஆகவே அவர்கள் தியாகங்கள் செய்தாகவேண்டும். அறிஞர்களும் இலட்சியவாதிகளும் ரத்தமும் கண்ணீரும் சிந்தி உருவாக்கும் பண்பாட்டை சுவைத்து களித்து அதை அறியாமல் அதன் மேல் வாழ்வார்கள் பாமரர்கள். தேனீக்கூட்டை பாதுகாப்பதற்காக, தேன் சேகரிப்பதற்காக உயிர்விடுவதற்கென்றே ஒரு தேனீ பிரிவை இயற்கை உருவாக்கியிருக்கிறது. அவர்களைப்போன்றவர்களே இந்தச் சிறுபான்மையினரும். அவர்கள் ‘விதி சமைப்பவர்கள் ‘ (டெஸ்டினி மேக்கர்ஸ் ) என்றார் நித்யா.\nபுதிய விஷயம் அல்ல. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்றுதான் நம் மரபும் சொல்லியிருக்கிறது.\nஅந்த அப்பட்டத்தால் நான் எத்தனை சீண்டப்பட்டேன் என்று இன்று சொல்வது கடினம். நமக்கு பள்ளியில் சொல்லித்தரும் பாடம் அல்ல அது. எல்லோரிடமும் திறமை இருக்கிறது, எல்லோரும் ஏதோ வகையில் முக்கியம்தான். அனைவருமே இறைவனின் பிள்ளைகள்தான்… ஆம், அதெல்லாம் பள்ளிப்பாடங்கள் மட்டுமே. முதிர்ந்த மனங்களுக்கு உரிய உண்மைகள் அல்ல.\nஆகவேதான் ‘எனக்கு புத்தகம் வாசிக்கவேண்டும் என்றே தோன்றவில்லை, ஏன் நான் வாசிக்கவேண்டும்’ என்று ஒருவர் கேட்டபோது ‘என்ன வேலைசெய்கிறீர்கள்’ என்று ஒருவர் கேட்டபோது ‘என்ன வேலைசெய்கிறீர்கள்’ என்றார் நித்யா. ‘மர ஏற்றுமதி’ என்றார் அவர். ‘அதைச்செய்யுங்கள். உங்கள் அம்மா அதற்காகத்தான் உங்களைப்பெற்றார்’ என்றார். குரூரமான பதில் என்று எனக்கு இப்போதும் தோன்றுகிறது. ஆனால் அது உண்மை.\nஆம், ஒரு நூலை வாசிக்கத்தோன்றும் ஒருவர் இயற்கையால் கோடானுகோடிகளில் இருந்து தேர்வுசெய்யபப்ட்ட அபூர்வமான பிறவி. அவருக்கு ஒரு வரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். தன் சூழலை மாற்றமுடியும். தெரிந்தோ தெரியாமலோ எதிர்காலத்தை மாற்றமுடியும்.\nஅந்த வரம் பெற்ற ஒருவர் எனக்கு கை ஓடவில்லை, கால் விளங்கவில்லை, காது கேட்கவில்லை என்று சொல்வதில் உள்ளது மிகப்பெரிய அறியாமை. அது அந்த ஆற்றலை அவருக்களித்த பெரும் இயற்கைச்சாரத்துக்குச் செய்யப்படும் ஓர் நுண் அவமதிப்பு . கையில் லட்டு வைத்துக்கொண்டு கீழே கிடக்கும் பூந்தியை பொறுக்க முயலும் சின்னக்குழந்தைகளின் மனநிலை அது.\n’அத்வைதம் கோடி ஜென்மஷு’ என்று வேதாந்த வரி. ஒரு நுண் தத்துவத்தை, ஒரு கலைஅழகை உணரும் உணர்கொம்பு என்பது எந்த உடலுறுப்பை விடவும் மகத்தானது. மிகமிக அபூர்வமானது. பிற கோடானுகோடிகளை விட மேலான இடத்தில் ஒருவனை நிறுத்துவது. அவன் தன்னை ஆக்கிய வல்லமைக்கு என்றென்றும் நன்றிகூறவேண்டியது.\nஅது ஒரு வாய்ப்பு. தவற விடும் உரிமை நமக்கில்லை. அதற்கு நாம் என்றோ எவரிடமோ கணக்கு சொல்லியாகவேண்டும்.\n[மறுபிரசுரம் முதல்பிரசுரம் 2011 ]\nமுந்தைய கட்டுரைஎழுத்தாளர் சந்திப்பு – திருவண்ணாமலையில்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 1\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7\nஇந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (5)\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/05111730/1189065/BJP-plans-to-attack-Sophia-says-her-lawyer.vpf", "date_download": "2021-05-06T00:01:46Z", "digest": "sha1:COMCURHQL2GEE2PUQJSUBADVE6LWFJ6W", "length": 20700, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாணவி சோபியாவை தாக்க மர்ம மனிதர்கள் திட்டம் - வக்கீல் அதிர்ச்சி தகவல் || BJP plans to attack Sophia says her lawyer", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமாணவி சோபியாவை தாக்க மர்ம மனிதர்கள் திட்டம் - வக்கீல் அதிர்ச்சி தகவல்\nபதிவு: செப்டம்பர் 05, 2018 11:17 IST\nமாற்றம்: செப்டம்பர் 05, 2018 11:27 IST\nசோபியாவை தாக்க மர்ம மனிதர்கள் திட்டமிட்டுள்ள‌தாக தெரிய வந்துள்ளது. எனவே அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வக்கீல் ராமச்சந்திரன் கூறினார். #Sophia\nசோபியாவை தாக்க மர்ம மனிதர்கள் திட்டமிட்டுள்ள‌தாக தெரிய வந்துள்ளது. எனவே அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வக்கீல் ராமச்சந்திரன் கூறினார். #Sophia\nதூத்துக்குடியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியா. இவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது பெற்றோருடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். அப்போது அதே விமானத்தில் பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார்.\nஅப்போது மாணவி சோபியா பா.ஜனதாவுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார். இதனால் அவருக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதுபற்றி தமிழிசை சவுந்தரராஜன் புதுக்கோட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் மாணவி சோபியா கைது செய்யப்பட்டார். கைதான சோபியாவுக்கு நேற்று தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியது. இதனிடையே சோபியாவின் தந்தை சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார��. அப்போது அவர் கூறியதாவது:-\nதூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்து உள்ளேன். இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க‌வில்லை. சிவில் ஏவியேசன் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தாலும், அதனை சட்டப்பூர்வமாக சந்திப்போம்.\nஎனது மகளின் பாஸ்போர்ட்டை முடக்கவும், அவருடைய எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தவும் முயற்சி செய்கிறார்கள். விமானத்தில் கோ‌ஷம் எழுப்ப வேண்டும் என்று எங்களுக்கு முன்கூட்டியே எதுவும் திட்டம் இல்லை. எங்களுக்கு எந்த அரசியல் கட்சி ஆதரவும் கிடையாது. நாங்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் இல்லை. எங்களை பா.ஜனதா தொண்டர்களும், தமிழிசை சவுந்தரராஜனும் மிரட்டியதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிமானத்தில் எதற்காக கோ‌ஷம் போட்டார் என்பதை மகளைத்தான் கேட்க வேண்டும். டுவிட்டரில் முன்கூட்டியே பதிவு செய்து இருப்பதாக கூறுகிறார்கள். தூத்துக்குடியில் உள்ள எல்லோரும் ஸ்டெர்லைட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று மீத்தேன் வாயு, 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதனை பதிவு செய்து உள்ளார்.\nமாணவியின் வக்கீல் ராமச்சந்திரன் கூறுகையில், “சோபியாவை சில மர்ம மனிதர்கள் கண்காணிப்பது தெரிய வந்துள்ளது. அந்த மர்ம மனிதர்கள் சோபியாவை தாக்க திட்டமிட்டுள்ள‌தாக தெரிய வந்துள்ளது. எனவே அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.\nஅவருடைய உயிருக்கு எந்த தீங்கும் வராமல் பாதுகாக்க வேண்டிய கடமை போலீசுக்கு உள்ளது. அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படையுங்கள் என்று புதுக்கோட்டை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆளும் பா.ஜனதா கட்சியினரை சந்தோசப்படுத்துவதற்காக போலீசார் வேலை பார்த்து வருகின்றனர். அதனை விடுத்து அவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.\nஇதனிடையே சோபியாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கூறியதாவது:-\nதூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சோபியாவின் தந்தை அளித்த புகார் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. தேவைப்பட்டால் வழக்குப் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். வழக்கின் விசாரணை நடந்துவரும் நிலையில் அவசியம் ஏற்பட்டாலோ அல்லது அவர்கள் பாதுகாப்பு கேட்டாலோ சோபியா மற்றும் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.\nஇவ்வாறு அவர் கூறினார். #Sophia\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nகமாண்டோ அதிகாரி கொரோனாவால் பலி - தேசிய பாதுகாப்பு படையில் முதல் மரணம்\nராஜஸ்தானில் கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் பாய்ந்த மகள்\n2 மாதங்களுக்கு 5 கிலோ இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு ���ங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/32792", "date_download": "2021-05-06T00:44:20Z", "digest": "sha1:7QK74CBECOVRRMDHBQH77EYDCH5ICNK6", "length": 6530, "nlines": 149, "source_domain": "arusuvai.com", "title": "மோசன் ப்ராப்ளம்.... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குழந்தைக்கு மோசன்ல ரொம்ப ஸ்மெல் வருது ஒரு நாளைக்கு ஒரு தடவ தான் போரான்.எது நாள இந்த ஸ்மெல் வருது ப்ரண்ட்ஸ்.\nஎன் குழந்தை தினமும் அடிக்கடி மோசன் போறான் கொஞ்சம் கொஞ்சமா போறான் இது நார்மலா தோழிகளே.\nகுழந்தைக்கு கண்ணில் நீர் வடிதல்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/sports-news/indian-cricketer-vijay-shankar-announces-engagement-to-vaishali.html", "date_download": "2021-05-06T01:58:36Z", "digest": "sha1:4PXGPUPGE2FKXAHSMAYEVJ5ET2DMFED7", "length": 8599, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Indian Cricketer Vijay Shankar Announces Engagement To Vaishali | Sports News", "raw_content": "\n'வருங்கால மனைவியுடன் புகைப்படத்தைப் பகிர்ந்து'... 'திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரபல இந்திய வீரர்'... 'குவியும் வாழ்த்துக்கள்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர், அடுத்த சில நாட்களில் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று இன்ஸ்டாகிராமில் வருங்கால மனைவி வைஷாலி விஸ்வேஸ்வரனுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து திருமணம் குறித்த ��றிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஇதையடுத்து தன்னுடைய திருமண நிச்சய செய்தியைப் பகிர்ந்த விஜய் சங்கருக்கு இந்திய அணி வீரர்கள் கே.எல்.ராகுல், யுவேந்திர சாஹல், ஷ்ரேயாஸ் அய்யர் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இவருக்கு ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தியாவின் 'கோவாக்சின்' தடுப்பு மருந்து எப்போது தயாராகும்,,.. வெளியான லேட்டஸ்ட் 'அப்டேட்'\nVIDEO : 'மழை'யால் சேதமடைந்த குடிசை வீடு 'நடுவே'... கதறி அழும் 'சிறுமி'... இனிமே எல்லாம் 'முடிஞ்சுது'ன்னு நினைக்கிறப்போ.,, தேடி வந்த 'சர்ப்ரைஸ்'\n'சுஷாந்த் ரியா Break up எதனால்'.. 3 தனிப்படைகள் அமைத்து... கேள்விகளால் துளைத்தெடுக்கும் சிபிஐ.. 3 தனிப்படைகள் அமைத்து... கேள்விகளால் துளைத்தெடுக்கும் சிபிஐ.. விசாரணை 'ப்ளான்' இது தான்\n.. அப்படியே அந்த ‘96’ BGM-அ கொஞ்சம் வாசிங்களேன்” .. நெகிழ வைக்கும் வீடியோ\n'12 லட்சம் முதல் 28 லட்சம் வரை சம்பளம்'... 'கொரோனா நேரத்தில் குஷியான மாணவர்கள்'... அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு\n.. ஆட்சி அதிகாரம் கைமாறுகிறது.. அதிபர் கிம்-க்கு என்ன நடந்தது.. அதிபர் கிம்-க்கு என்ன நடந்தது.. வெளியான 'பகீர்' தகவல்\n'கொரோனாவால் பாதிக்கப்பட்ட'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு'...\n\"தோனியின் பயணத்தில் நானும் இணைகிறேன்\".. ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா.. ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா.. கடைசியா அவர் சொன்னது 'இது' தான்\nVIDEO: \"உங்கள் அன்புக்கு நன்றி\".. உருக்கமான வீடியோவுடன்... சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதாக தோனி அறிவிப்பு\n‘பல கனவுகளுடன் வந்த திருடன்’.. அரண்டு போய் ஓடிய மொத்த நகைக்கடை ஊழியர்கள்’.. அரண்டு போய் ஓடிய மொத்த நகைக்கடை ஊழியர்கள்.. ‘புயலாக வந்த ஒரே ஒரு பெண் ஊழியர்.. ‘புயலாக வந்த ஒரே ஒரு பெண் ஊழியர்\n'ரொம்ப நாள் அவன் கூட வாழ முடியாதுல...' 'கலங்கும் காதலி...' - 61 வயது மூதாட்டியை திருமணம் செய்யும் 27 வயது இளைஞன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/audi/a6/i-am-contemplating-buying-a-a6-5-series-or-e-class-i-personally-dont-have-a-favourite-as-i-love-all-threecompanies-money-is-not-a-issue-please-help-me-pick-one-among-these-three-i-like-the-a6-for-looks-however-iam-not-sure-about-other-factors-like-mileage-1991138.htm", "date_download": "2021-05-06T01:19:25Z", "digest": "sha1:3Q3DCG2DQXCPAZOHFVQSNVXGR2YDEQRY", "length": 7573, "nlines": 197, "source_domain": "tamil.cardekho.com", "title": "I am contemplating buying a A6, 5 series, or E class, I personally don't have a FAVOURITE as I love all threecompanies. Money is not a issue, please help me pick one among these three. I like the A6 for looks, however Iam not sure about other factors, like mileage, performance and servicing. | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n14 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் ஆடி ஏ6 ஒப்பீடு\n5 சீரிஸ் போட்டியாக ஏ6\n6 சீரிஸ் போட்டியாக ஏ6\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஏ6 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்Currently Viewing\nஏ6 லைஃப்ஸ்டைல் பதிப்புCurrently Viewing\nஎல்லா ஏ6 வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/36782/kadal-thantha-kaaviyam-press-meet-photos", "date_download": "2021-05-06T00:18:17Z", "digest": "sha1:NZI3ZTSEC4UGAPHFKOUUSBSKWWCCUKLR", "length": 3824, "nlines": 61, "source_domain": "top10cinema.com", "title": "கடல் தந்த காவியம் பிரஸ் மீட் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகடல் தந்த காவியம் பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஆகம் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் ‘தோள் கொடு தோழா’\nரோஜா மாளிகை படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு “தோள்...\nஉண்மை கதையை படமாக்கும் ஜெய் ஆகாஷ்\n'எம் .எம் .எம் கிரியேஷன்ஸ்' நிறுவனம் மற்றும் 'ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ்' சார்பில் ஜெய் ஆகாஷ்...\nஆறு மொழிகளில் உருவாகும் படம்\nரன்வீர் சிங் காக்வால் வழங்க, 'வாரியர்ஸ் கிளான் பிக்சர்ஸ்' தயாரிக்கும் படம் 'என் உயிர் என் கையில்'....\nசென்னை 2 பாங்காக் படத்துவக்கம் - புகைப்படங்கள்\nகாயத்ரி ரெமா - புகைப்படங்கள்\nஒருத்தல் பிரஸ் மீட் - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/01/Reading-Contest-Jan2021.html", "date_download": "2021-05-06T00:13:09Z", "digest": "sha1:5X4CJCEXXUJTUFFRMCGXRU3FW7ERZILP", "length": 33619, "nlines": 335, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021", "raw_content": "புதன், 6 ஜனவரி, 2021\nசஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட கதம்பம் பகிர்வினை பட���த்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nமுடிவே இல்லாத போராட்டம் தான் இந்த வாழ்க்கை. முடியும் வரை போராடு - வென்றுவிடலாம்.\nஅப்பாவி தங்கமணி என்று பதிவுலகத்தில் அறியப்பட்ட திருமதி புவனா கோவிந்த் அவர்கள் தற்போது சஹானா என்ற இணைய இதழை வெளியிட்டு வருவது நீங்கள் அறிந்ததே. அவரது இணைய இதழில் இந்த ஜனவரி மாதம் மேலும் ஒரு போட்டியை அறிவித்து இருக்கிறார். இந்த போட்டி புத்தக வாசிப்பிற்கான போட்டி போட்டியில் மொத்தம் பத்து புத்தகங்களை தேர்வு செய்து விமர்சனம் செய்யக் கேட்டிருக்கிறார். விமர்சனங்களுக்கு பரிசும் உண்டு. போட்டி பற்றிய முழு விவரங்களும் கீழே உள்ள சுட்டி வழி தெரிந்து கொள்ளலாம்.\nபுத்தக வாசிப்புப் போட்டி - ஜனவரி 2021\nஇந்த வாசிப்புப் போட்டியில் எனது “அந்தமானின் அழகு” மின்னூலும், என் இல்லத்தரசியின் ”லாக்டவுன் ரெசிபீஸ்: ஆதியின் அடுக்களையிலிருந்து” மின்னூலும் சேர்த்திருக்கிறார் திருமதி புவனா கோவிந்த் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. இது தவிர மேலும் பத்து மின்னூல்கள் உண்டு. மின்னூல்களுக்கான விமர்சனம் எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்.\nமுகநூலில் “வாசிப்பை நேசிப்போம்” இருக்கும் குழுமம் பற்றி முன்னரே எனது பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். குழுமத்தில் தொடர்ந்து பல நூல்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார்கள். அலைபேசி அலப்பறைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பலவும் வந்து புத்தகம் வாசிப்பவர்கள் எண்ணிக்கையைக் கணிசமாக குறைத்திருக்கிறது என்று தோன்றினாலும், இன்னமும் நிறைய பேர் வாசிப்பை மட்டுமே ஸ்வாசிக்கிறார்கள் என்று பார்க்கும்போது மனது மகிழ்ச்சி அடைகிறது. “வாசிப்பை நேசிப்போம்” குழுவினர் சென்ற வருடம் நடத்திய #Reading_Marathon2020 என்ற தொடர் வாசிப்பு போட்டியில் பங்கு பெறும் விதமாக எனது “ரத்த பூமி” மின்னூலை திரு ராம தேவேந்திரன் அறிமுகம் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. திரு ராம தேவேந்திரன் அவர்கள் செய்த அறிமுகம் கீழே\nநூல் : ரத்த பூமி (குருஷேத்திரம்)\nஆசிரியர் : வெங்கட் நாகராஜ்\nபதிப்பு. : அமேசான் மின்நூல்\nஆசிரியர் வெங்கட் நாகராஜ் பல பயண நூல்கள் வெளியிட்டுள்ளார். இந்த ரத்த பூமி (குருஷேத்திர��்) மின் நூலின் மூலமாக நம்மை மீன்டும் ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துசெல்கிறார். வாருங்கள் நாமும் பயணிப்போம் .\nபோரில் மடிந்த பல வீரர்கள், குதிரைகள், யானைகள் என எண்ணிலடங்கா உயிரினங்கள் சிந்திய இரத்தத்தின் காரணமாக இந்த ஊரின் பூமியின் மண்ணின் நிறமே சிவப்பாக இருக்கும் என்று சொல்வதுண்டு. இப்போது அத்தனை சிவப்பாக இல்லை என்றாலும் மண்ணின் நிறம் மாறுபட்டே இருக்கிறது. இந்த ரத்த பூமியாம் குருக்ஷேத்திரத்திற்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களை, இந்த மின்னூல் வழி பார்க்க இருக்கிறோம். குருக்ஷேத்திரத்தில் பார்க்க வேண்டிய சிறப்பான இடங்கள் பல உண்டு – கீதோபதேசம் நடந்த இடம், Bபீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்த இடம், Bபிரம்மசரோவர், ஸ்தானேஷ்வர் கோவில், காளி கோவில், கல்பனா சாவ்லா கோளரங்கம் என பல இடங்கள் இங்கே உண்டு. சமீபத்தில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் Bபிரம்ம சரோவரின் அருகே ஒரு சிறப்பான வெங்கடாஜலபதி கோவிலும் அமைத்திருக்கிறார்கள்.\nரத்த பூமி – குருக்ஷேத்திரம், Bபிரம்ம சரோவர், சர்வேஷ்வர் மகாதேவ், Bபீஷ்ம குண்ட், ஜ்யோதிசர், கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம், ஷேக் சஹேலியின் கல்லறை, ஸ்தானேஷ்வர் கோவிலும் குருத்வாராவும், ஹர்ஷ் கா டிலா, ரத்த பூமியில் பார்க்க வேண்டிய இடங்கள், குருக்ஷேத்திரத்தில் திருப்பதி பாலாஜி கோவில்... என பல பகுதியாக நம்மை இந்த அற்புதமான மற்றும் புராதன இடத்திற்க்கு நம்மை அழைத்து செல்காறார்.\nஇந்த மின்நூலில் வழியாக நாம் காணவேண்டிய ஏராளமான இடங்களை நம் வீட்டிற்கே வந்துள்ளது . தனது அனுபவங்களை பகிரும் போது அந்த அனுபவங்களை படிப்பவர்களை தன் கூடவே அழைத்துசெல்லும் அருமையான மொழிநடையில் ஒவ்வொரு பயணகட்டுரையும் கொடுப்பதில் நண்பருக்கு நிகர் நண்பரே என நம்மையும் கூடவே அழைத்து செல்லும் விதமே மிக அழகு என நம்மையும் கூடவே அழைத்து செல்லும் விதமே மிக அழகு நன்றி - ராம தேவேந்திரன்.\nவாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுவில் எனது மின்னூலை அறிமுகம் செய்திருக்கும் திரு ராம தேவேந்திரன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ”ரத்த பூமி” மின்னூலை அமேசான் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் – கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு இ���ுப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் ரூபாய் 70/- செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே செல்லலாம்\nஇன்றைய பதிவு வழி உங்களுடன் சில தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள் நாளை மீண்டும் வேறோரு பதிவுடன் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், படித்ததில் பிடித்தது, பொது, போட்டி, மின்புத்தகம், E-BOOKS\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:38\nபோட்டியில் உங்கள் புத்தகங்கள் வாகை சூட வாழ்த்துகள். விமர்சனமும் நன்று.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:26\nவிமர்சனங்களுக்கான போட்டி தான் ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nAravind 6 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:23\nஇரு போட்டிகளும் வாசிப்பவர்களை ஒன்று திறட்டும் சிறந்த அறிவியக்கச் செயல்பாட்டை செய்வது மகிழ்ச்சி.\nதங்களின் மூன்று நூல்கள் இடம்பெற்றதும் மிக்க மகிழ்ச்சி.\nஅறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி சார்.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:27\nவாசிப்புப் போட்டி நல்ல விஷயம் தான் அரவிந்த். இப்படியான குழுக்கள் முகநூலில் இயங்குவது நல்லதொரு விஷயம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) 6 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:40\n\"சஹானா\" வாசிப்புப் போட்டி பற்றிய பதிவுக்கு நன்றிகள். வாசிப்பை நேசிப்போம் குழுவில் விமர்சனம் பார்த்தேன், நல்ல அறிமுகம்.நல்வாழ்த்துக்கள்\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:29\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.\nதிண்டுக்கல் தனபாலன் 6 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:26\nமின்னூல் விமர்சனம் அருமை... வாழ்த்துகள்...\nவாசிப்புப் போட்டி நடத்துவது நன்று. தங்கள் இருவரின் படைப்புகள் அதில் இடம்பெற்றது மகிழ்ச்சி. வாசிக்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:29\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:30\nவாசிப்புப் போட்டி நடத்துவது நல்ல வி���யம் தான் கயல் இராமசாமி மேடம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nராம. தேவேந்திரன் 6 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:57\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:30\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராம. தேவேந்திரன் ஜி.\nவிமரிசனம் நன்றாக உள்ளது. போட்டியில் உங்கள் நூல்கள் வெற்றி பெறவும் வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:30\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:31\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nபுன்னகை - ஜப்பானிய குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 96 - ஃபையர் பானி பூரி - மின்னூல்...\nஅடுத்த மின்னூல் - ஆதி’ஸ் கிச்சன் ரெசிபீஸ் - PentoP...\nமுகநூலில் - ஆறு வருஷ வரலாறு\nகதம்பம் - தேங்காய் பன் - மெஹந்தி - அபியும் நானும் ...\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - சஹானா கோ...\nCash Only - குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 95 - ஷீர்மல் - குடியரசு தினம் - ...\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி மூன்று - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி இரண்டு - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nகதம்பம் - கேரளமா திருவரங்கமா - கனுப்பிடி - மின் நி...\nவாசிப்பனுபவம் - அனல் மேலே பனித்துளி - இரா. அரவிந்த்\nமார்கழி மூன்றாம் பத்து - கோலங்கள் 2020-2021\nகாஃபி வித் கிட்டு 94 - இல்லை ஆனா இருக்கு - மந்திரவ...\nஅந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள்...\nசாப்பிட வாங்க - Bபத்துவா கா பராட்டா\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - பசு மிளகு - அரிசிம்ப...\nதளிர் மனம் யாரைத் தேடுதோ\nPost No.2368: மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 20...\nPost No.2367: காஃபி வித் கிட்டு 93 - கொண்டாட்டம் -...\nPost No.2366: என்ன தவம் செய்தனை...\nசாப்பிட வாங்க - மேத்தி மட்டர் மலாய்\nசஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021\nகதம்பம் - ஃப்ரூட் கேக் - நெக்லஸ் பரிசு - மில்க் சா...\nராணிசா-விற்கு பதாரோ சா - தில்லியில் ராஜஸ்தானி உணவகம்\nலோலா - பிலிப்பைன்ஸ் விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - நட்பு - புத்தாண்டு - குளிர் - ...\nஅச்சி��் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/farmers-road-stir/", "date_download": "2021-05-06T01:31:15Z", "digest": "sha1:7ZAI64D5VWAYAP2QITZO5HYXWMVRCGEY", "length": 4939, "nlines": 58, "source_domain": "www.avatarnews.in", "title": "விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் துணைராணுவத்தின் 50,000 வீரர்கள் குவிப்பா? | AVATAR NEWS", "raw_content": "\nவிவசாயிகள் சாலை மறியல் போராட்டம் துணைராணுவத்தின் 50,000 வீரர்கள் குவிப்பா\nFebruary 6, 2021 February 6, 2021 K SivaramanLeave a Comment on விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் துணைராணுவத்தின் 50,000 வீரர்கள் குவிப்பா\nவிவசாயிகள் மூன்று மணி நேரச் சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளதையொட்டி டெல்லியில் காவல்துறை, துணைராணுவப் படை வீரர்கள் ஐம்பதாயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபுதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் இன்று பிற்பகல் மூன்றுமணிநேரம் சாலை மறியல் நடத்த உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கையாக டெல்லியைச் சுற்றி எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி ஏந்திய காவல்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வன்முறையாளர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.\nகூர்முனை கொண்ட இரும்புக் கம்பிகளைச் சாலையில் பதித்துள்ளதுடன், முட்கம்பி வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆளில்லா விமானங்களில் கேமராக்களைப் பொருத்தியும் கண்காணிக்கப்படுகிறது.\nசீன விண்கலத்தின் கழுகுப் பார்வையில், 22 லட்சம் கி.மீ. தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் கோளின் புகைப்படம்..\nகொரானாவை விட கொடுமையானது எது\nமோடி அரசு என்ன செய்தது பாரத தேசத்திற்கு \nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; அனல் காற்று வீசும் -சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇனி கையெழுத்து வாங்க அலையவேண்டியதில்லை… வந்துவிட்டது இ – கையெழுத்து தளம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Deepam", "date_download": "2021-05-06T01:29:07Z", "digest": "sha1:WMYR7TGQLMFVF3RZ3GSCUP4J7JDFXRKW", "length": 8595, "nlines": 104, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Deepam - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநெய் விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும்\nபூஜை அறையில் ஐந்துமுக விளக்கு வைத்து, அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்���ும்.\nவீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்குவதால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.\nவெற்றிலைக்காம்பு தீபமும்... தீரும் பிரச்சனைகளும்...\nநம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி வெற்றிப் பாதையை நோக்கி செல்வதற்கு, அதிர்ஷ்டத்தை இந்த பரிகாரம் நமக்கு தேடித்தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.\nதீபம் ஏற்றும் போது இந்த மந்திரம் சொல்லுங்க.. அப்புறம் பாருங்க மாற்றத்தை\nதீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை 9 முறை கூறுவது நல்லது. அதே போல இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் நமது வாழ்வில் பல அரிய மாற்றங்கள் நிகழும். அதை நம்மால் மிக எளிதில் உணர முடியும்.\nவிரதம் இருந்து கடவுளுக்கு தேங்காயில் தீபம் ஏற்றினால் கிடைக்கும் நன்மைகள்\nவிரதம் இருந்து தேங்காயில் நெய் தீபம் ஏற்றுவதனால் பல நன்மைகள் உண்டு. அந்தவகையில் தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nகாமாட்சி விளக்கை தினமும் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்\nகாமாட்சி அம்மனுக்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம்.\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\n‘துப்பறிவாளன் 2’ படத்தை கிடப்பில் போட்ட விஷால்\nவக்கீல் தோற்றத்தில் சூர்யா.... வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்பு.... இயக்குனர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதி\nராட்சசன் 2-ம் பாகம் எப்போது உருவாகும் - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்\n‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nடிராபிக் ராமசாமி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோ��னைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/all-caste-people-as-archakas-law-historical-review_17725.html", "date_download": "2021-05-05T23:50:18Z", "digest": "sha1:G4ILCHEIOKE3PFIIBCPWWZHJUUI5GD6T", "length": 17817, "nlines": 229, "source_domain": "www.valaitamil.com", "title": "அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் - ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் | Make all caste People as Archakas Law", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் அரசியல் கட்டுரை/நிகழ்வுகள்\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் - ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்\n08.10.1969 தந்தை பெரியார் அறிக்கை\n20.10.1969 மன்னார்குடி ராஜகோபால்சாமி கோவில் கருவறை நுழைவுக் கிளர்ச்சி - தந்தை பெரியார் அறிவிப்பு (தஞ்சாவூர் மாவட்ட தி.க கமிட்டி முடிவு)\n02.12.1970 தமிழக சட்டமன்றத்தில் எதிர்ப்பின்றி சட்டம் நிறைவேற்றம்\n1972 மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பினால் முடக்கம் \"ஆப்ரேசன் வெற்றி - நோயாளி செத்தார்\" என்று விடுதலை தலையங்கம் (15.3.1972, 16.3.1972)\n3.4.1974 தமிழகமெங்கும் அஞ்சலகங்கள் முன் வேண்டுகோள் அறப்போராட்டம் நடத்தப்பட்டது. அன்னை மணியம்மையார் தலைமை தாங்கினார். இடம் : சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகம்.\n31.05.1974 மத்திய அமைச்சர் ரகுராமைய்யாவுக்குச் சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.\n31.05.1974 மத்திய நிதியமைச்சர் ஒய்பிசவானுக்கு சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.\n24.09.1979 ஜஸ்டீஸ் மகாராஜன் தலைமையில் குழு (அரசு ஆணை எண் 1573. நாள் 24.09.1979)\n24.08.1982 வேண்டுகோள் அறப்போர் 35 கோவில்களின் முன் நடத்தப்பட்டது.\n08.06.1984 ஜஸ்டீஸ் கிருஷ்ணசாமி ரெட்டியார் அறிக்கை (அரசு வெளியீடு எண் : 339. நாள் 08.06.1984)\n08.06.1984 கோவில்களில் ஜாதி பாகுபாடின்றி அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவதற்குப் பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசனை வழங்கிட நீதிபதி என். கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஒன்று மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசால் அமைக்கப்பட்டது.\n1984 தேவையான பரிந்துரைகளை அவர்கள் வழங்கிய நிலையில், பழனி கோவிலில் அதற்கான பயிற்சிப் பள்ளி அமைக்கப்படும் என்று அ.இ.அ.தி.மு.க அரசு சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் சட்டப்பேரவையில் அறிவிப்பு.\n09.04.1992 தமிழ்நாடு சட்டப்பேரவையில் 69 சதவிகித அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் - மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு.\n23.05.2006 தி.மு.க அரசின் ஆணை.\n14.07.2006 தி.மு.க ஆட்சியில் மீண்டும் புதிய கூடுதல் சட்டம் ACT 15/2006 (14.7.2006) உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே ராஜன் குழு பரிந்துரை ஏற்பு ஆணை எண் : 1/2007 ஆணையை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரி சங்கம், கோவில் அர்ச்சகர் பரிபாலான சபை உச்சநீதிமன்றத்தில் வழக்கு இடைக்காலத் தடை - தி.மு.க அரசில் அதன் பின் புதிய ஆணை 23.05.2006. 9 ஆண்டுகளுக்குப் பிறகு 16.12.2015 தீர்ப்பு.\n21.12.2015 முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கடிதம்\n18.04.2016 திராவிடர் கழகம் மறியல் போராட்டம் - 5000 பேர் கைது\nஇட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):\nநவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்\nநான் பார்த்த தமிழகத் தலைவர்கள்\nசி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):\nநவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்\nநான் பார்த்த தமிழகத் தலைவர்கள்\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/666292/amp?ref=entity&keyword=ration%20shop", "date_download": "2021-05-05T23:54:43Z", "digest": "sha1:GLNVBBPTRJDGRIXZS3LYLUDDJA4OHX5S", "length": 7312, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்திய 390 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் | Dinakaran", "raw_content": "\nமதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்திய 390 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்\nதென்காசி: தென்காசி பாவூர்சத்திரத்திலிருந்து சரக்கு வாகனத்தில் கடத்திய 390 மூட்டை ரேஷன் அரிசி மதுரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 390 மூட்டை ரேஷன் அரிசியை கடத்திய ராஜேந்திரன், மாரிமுத்து, சுந்தரராஜன், மாதேஸ்வரன் ஆகியோர் கைது செய்துள்ளனர்.\nஇங்கிலாந்து, மலேசியா, சீனாவில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை தனியார் நிறுவனங்கள் இறக்குமதி\nதுபாய் விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது\nகர்நாடக தொழிலதிபரிடம் 7.20 கோடி மோசடி புகாரில் பனங்காட்டு படை கட்சி நிர்வாகி ஹரி நாடார் கைது\nபுரசைவாக்கம் தனியார் மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் திருடி கள்ளச்சந்தையில் விற்பனை: மருந்தக ஊழியர் உட்பட 2 பேர் கைது\nகோவை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10.72 லட்சம் கொள்ளை\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்ற டாக்டர், மருந்தாளுநர் கைது\nலஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை\nதிருமங்கலத்தில் கொடூர சம்பவம்: காதலியை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த வக்கீல்\nஇரட்டிப்பு பணம் தருவதாக கூறி குமரியில் ஹவாலா மோசடி; கும்பல் சுற்றி வளைப்பு: 2 பேர் அதிரடி கைது: 4 பேர் தப்பி ஓட்டம்\nஹவாலா பணம் மாற்றி தருவதாக கூறி நூதன முறையில் மோசடி: 2 பேர் கைது\nரெம்டிசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற தனியார் மருத்துவர் உட்பட 2 பேர் கைது\nமதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 ரெம்டிசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு\nசென்னை வளசரவாக்கத்தில் நகை பறிக்க முயன்றவருக்கு பொதுமக்கள் தர்மஅடி\nரூ.57.75 லட்சம் தங்கம் பறிமுதல்\nகாணாமல் போனதாக நாடகமாடியது அம்பலம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் சொத்துக்காக அடித்து கொலை: தலைமறைவான மனைவி, மைத்துனருக்கு வலை; கல்குவாரியில் சடலம் மீட்பு\nரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் உட்பட இருவர் கைது: சிஐடி போலீசார் நடவடிக்கை\nவேலை வாங்கித்தருவதாக மோசடி அமைச்சர் பிஏவுக்கு எதிராக சிபிசிஐடி விசாரணை: ஐகோர்ட் உத்தரவு\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே. நகர் பகுதியை சேர்ந்த ரவுடி வெட்டி கொலை\nரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் மற்றும் உடந்தையாக இருந்த நண்பர் இருவர் கைது\nவேலூரில் நள்ளிரவு பயங்கரம்: வாள்களுடன் வீடுகளை நோட்டமிட்ட வடமாநில கொள்ளை கும்பல்: குரைத்த நாய்களை விரட்டி வெட்டினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-05-06T01:55:17Z", "digest": "sha1:R7I3RUGSGUXC2IEVUDNSMSGWOPOMIX3A", "length": 5484, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "முந்நூறு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமூன்று நூறு = 300\nமூன்று + நூறு= முந்நூறு. (முன்னூறு - பிழை) மூன்று எனும் நிலைமொழியில் இறுதி \"று\" வும் இடையில் \"ன்\"னும் கெட்டு, \"மூ\" எனும் நெடில் \"மு'\"எனக் குறுகி, திரிந்து, மு+நூறு - முந்நூறு (ந் - தோன்றல் விதி) என்றாயிற்று. இச்சொல்லில் கெடல், திரிதல், தோன்றல் மூன்று இடம் பெற்றுள்ளன. ஐந்து + நூறு - ஐந்நூறு என எழுதிட வேண்டும். இறுதி (து) கெட்டு \"ந்\" - உம் கெட்டு, நூறு சேரும்போது மீண்டும் \"ந்\" தோன்றி ஐந்நூறு ஆகிற்று. ஐநூறு எனில் பிழை. (பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம், தினமணிக்கதிர், 16 அக் 2011)\nமுந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு (புறநா. 100)\nஆதாரங்கள் ---முந்நூறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nநூறு - ஐந்நூறு - ஆயிரம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2012, 17:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளு��்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/doing", "date_download": "2021-05-06T01:48:58Z", "digest": "sha1:WVIDQSP5L7TQY5FSQ4QAQ2UZWZAO2XPU", "length": 4962, "nlines": 113, "source_domain": "ta.wiktionary.org", "title": "doing - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒருவர் பொறுப்பாக்கப்படும் அவரது செயல்.\nசெய்கிறான், செய்கிறாள், செய்கிறார், செய்கிறார்கள், செய்கிறது\nஒரு இழுபடக்கூடியப் பொருள், ஒரு கடினப் பொருளுடன் மோதும்பொழுது எழும் ஓசை.\nஆதாரங்கள் ---doing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/beds-in-government-hospitals-filling-up-fast-in-chennai-299735/", "date_download": "2021-05-06T00:24:11Z", "digest": "sha1:HEAI6JJ2QM4EXQCA4HAS73GSJ5LPOYY3", "length": 14498, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Beds in government hospitals filling up fast in Chennai - சென்னை மருத்துவமனைகளில் நிரம்பிய ஐ.சி.யு. படுக்கைகள்; புதிய ஏற்பாடுகளில் தீவிரம் காட்டும் அரசு", "raw_content": "\nசென்னை மருத்துவமனைகளில் நிரம்பிய ஐ.சி.யு. படுக்கைகள்; புதிய ஏற்பாடுகளில் தீவிரம் காட்டும் அரசு\nசென்னை மருத்துவமனைகளில் நிரம்பிய ஐ.சி.யு. படுக்கைகள்; புதிய ஏற்பாடுகளில் தீவிரம் காட்டும் அரசு\nபுதிய டவர் பிளாக்கில், 2 முதல் 6 தளங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது\nBeds in government hospitals filling up fast in Chennai : சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளில் இருக்கும் ஐ.சி.யு. படுக்கைகள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது. அதே போன்று ஆக்ஸிஜன் உதவியுடன் அமைக்கப்பட்டிருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கையும் விரைவாக நிரம்பி வருகிறது. கூடுதல் படுக்கை வசதிகளை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.\nhttps://tncovidbeds. tnega.org/ இணையத்தில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் 1766 ஆக்ஸிஜன் பெட்களில் 8 மட்டுமே தற்போது காலியாக உள்ளது. அதே போன்று மொத்தம் இருக்கும் 919 ஐ.சி.யு படுக்கைகளில் 1 மட்டுமே தற்போது காலியாக உள்ளது.\nபடுக்கை வசதிகளின் எண்ணிக்கையை உயர்த்த மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. ராஜீவ் காந்தி மரு��்துவமனை டவர் 3-ல் அமைந்திருக்கும் 6, 7,8 மாடிகளில் கூடுதலாக 550 ஆக்ஸிஜன் லைன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே 70 பயன்பாட்டில் உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஆரம்பத்தில் 810 இருந்த ஆக்ஸிஜன் பாய்ன்டுகள் தற்போது 1100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nநோயாளிகளைக் கொண்டுவரும் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனை மேலும் 20 ஆக்ஸிஜன் புள்ளிகளைச் சேர்த்தது. நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரத்தை நாங்கள் குறைக்க விரும்புகிறோம். வெளிநோயாளர் துறையில் 10 பேர் கொண்ட மருத்துவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் ஆம்புலன்ஸில் நுழைந்து நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள், ”என்று ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் கூறியுள்ளார்.\nஆக்ஸிஜன் பயன்பாட்டை மதிப்பிடுவதற்காக மருத்துவமனை ஒரு சுவாச பராமரிப்பு குழுவை உருவாக்கியுள்ளது. அவர்கள் ஆக்ஸிஜனைப் பாதுகாப்பதற்கான வழிகளைப் பார்ப்பார்கள், மேலும் ஒவ்வொரு தளத்திலும் உள்ள நோயாளிகளின் தேவையைத் தணிக்கை செய்வார்கள். கொரோனாவில் இருந்து குணமடையும் பெண்கள் எக்மோர் மகப்பேறு மருத்துவமனைக்கு கூடுதல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.\nஅரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக்கில் மேலும் 500 ஆக்ஸிஜன் ஆதரவு படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக டீன் பி.பாலாஜி தெரிவித்தார். மேலும் 100 படுக்கைகள் ஐ.சி.யுவில் அதிகரிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மருத்துவ கல்வித்துறை இயக்குநரகம் 100 வெண்டிலேட்டர்களை மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.\n20 படுக்கைகள் கொண்ட ஜீரோ டிலே வார்டில் ஆக்ஸிஜன் புள்ளிகளுடன் மேலும் 50 படுக்கைகளை மருத்துவமனை சேர்த்துள்ளது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்முயற்சி பிரிவு மற்றும் ஐ.எம்.சி.யு தரை மற்றும் முதல் தளங்களில் செயல்படும் புதிய டவர் பிளாக்கில், 2 முதல் 6 தளங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனா சோதனை முடிவுகள் நெகடிவாக இருந்து, ஆனால் ஆக்ஸிஜன் சப்ளை வேண்டும் நோயாளிகளுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇங்கு சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் அராசின் வழிகாட்டுதலின் படி ஓமந்தூரார் மருத்துவமனைக்��ு மாற்றப்பட்டுவிட்டனர். எங்களின் மருத்துவகுழு கொரோனா நோயாளிகளை கண்காணித்து வர, அறுவை சிகிச்சை நிபுணர்கள் நிர்வாக வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nNews Highlights: ஆக்சிஜன் பற்றாக்குறை :செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 பேர் மரணம்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nசென்னையில் 2-வது விமான நிலையம்; திமுக ஆட்சியில் கவனம் பெறுமா\nவிசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு கொலை மிரட்டல்; பாஜக நிர்வாகி அதிரடி கைது\nஃப்ரீ பயர் மோகம்: வீட்டில் திருடிய ரூ12 லட்சத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் மகன்\nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா\nகாந்தியின் தனிச் செயலாளர் மரணம்: மகாத்மா கொலையுண்டபோது உடன் இருந்தவர்\nTamil NewsToday: தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று – 167 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/02/Kathambham09022021.html", "date_download": "2021-05-06T00:23:42Z", "digest": "sha1:OATRAW43KHHNJ6PVICV5SKB6AJYSZLVP", "length": 28345, "nlines": 303, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதம்பம் - வாசிப்புப் போட்டி - தவலை அடை - வா���ிப்பும் நானும் - பனீர் - Wall Hanging", "raw_content": "செவ்வாய், 9 பிப்ரவரி, 2021\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - தவலை அடை - வாசிப்பும் நானும் - பனீர் - Wall Hanging\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட உள்ளத்துள் ஒளித்தேன் - ஒரு மின்னூல் - இரண்டு வாசிப்பனுபவங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள். நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்\nசஹானா - புத்தக வாசிப்புப் போட்டி - 1 ஃபிப்ரவரி 2021:\nசஹானா இணைய இதழ் நடத்திய ஜனவரி மாத புத்தக வாசிப்புப் போட்டி பற்றி முன்னர் பகிர்ந்து இருந்தது நினைவில் இருக்கலாம். இந்த பிப்ரவரி மாதப் போட்டியிலும் என் புத்தகம் இடம்பெறுகிறது. வாசிப்பில் விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் பங்குபெறலாம். மொத்தம் பதினைந்து நூல்கள் பங்குபெறுகின்றன. அதற்கு வாசிப்பனுபவத்தினை/விமர்சனத்தினை எழுதுபவர்கள் பரிசு பெறுவார்கள். அதிக விமர்சனம் பெற்ற மின்னூலுக்கும் பரிசு உண்டு. போட்டி பற்றிய தகவல்களை சஹானா இணைய இதழின் தளத்தில் காணலாம். சமீபத்தில் வெளியிட்ட எனது புத்தகமான “Adhi’s Kitchen Recipes (ஆதியின் அடுக்களையிலிருந்து)” இந்தப் போட்டிக்கான 15 மின்னூல்களில் ஒன்று\nதவலை அடை - 4 ஃபிப்ரவரி 2021:\nசஹானா இணைய இதழின் ஃபிப்ரவரி மாதப் போட்டிக்கான என்னுடைய பங்களிப்பு. இணைப்பு இங்கே. வாசித்து பாருங்களேன். வெளியிட்ட தோழிக்கு அன்பான நன்றி.\nவாசிப்பும் நானும் - 6 ஃபிப்ரவரி 2021:\nவாசிப்புப் பழக்கம் குறைந்து விட்ட எனக்கு சென்ற வாரம் முழுவதும் இணைய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தில், சஹானா புத்தக வாசிப்புப் போட்டிக்காக சில மின்னூல்களை வாசித்து அதற்கு வாசிப்பனுபவங்களை எழுதுவதில் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைத்தது.\nஎன்னுடைய மின்னூலுக்கும் தோழமைகள் சிலர் தங்கள் வாசிப்பனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். மிக்க மகிழ்ச்சி. இந்த குழுமத்தை துவக்கி வாய்ப்பைக் கொடுத்த இனிய தோழி Bhuvana Govind-க்கு மனமார்ந்த நன்றிகள்.❤️\nமுதன்முதலாக பனீர் - 6 ஃபிப்ரவரி 2021:\nஐந்தாம் வகுப்பு முழு���்பரீட்சை விடுமுறையில் ஆரம்பித்து ஒன்பதாம் வகுப்பு வரை ஹிந்தி பிரச்சார சபா மூலம் ஆறு தேர்வுகள் (விஷாரத்) எழுதி பாஸ் செய்தேன். முதல் மூன்று பரீட்சைகள் எங்கள் மேல் வீட்டில் இருந்தவரிடம் கற்றுக் கொண்டேன்.\nஅதன் பின் சரியாக டீச்சர் கிடைக்காமல் அங்குமிங்கும் அலைந்து, ஒரு பரீட்சைக்கு நானே படித்தும் பாஸ் செய்யும் நிலை.🙂 அதில் விஷாரத் முதல் நிலைக்கு கோவையின் 'அஞ்சு முக்கு' ஏரியாவில் உள்ள சக்தி ஹிந்தி சென்டரில் பயின்றேன்.\nஅங்கு அப்போது நான் மட்டும் தான் பள்ளி மாணவி.🙂 எல்லோருமே வேலைக்காகவும், பிரமோஷனுக்காகவும் ஹிந்தி கற்ற அக்காக்களும், அண்ணாக்களும் தான் 🙂\nஅந்த சென்டரில் நடந்த விழா ஒன்று அதில் ஒரு தட்டில் வைத்து சப்பாத்தி போல் கொஞ்சம் கனமாகவும், வெள்ளையாகவும் இருந்த ஒன்றும், தொட்டுக்கையாக சிகப்பான க்ரேவியில் துண்டங்களாக மெத்தென்ற பக்குவத்திலும் இருந்ததும் தரப்பட்டது\nஇதெல்லாம் என்னவென்றே அதற்கு முன் பார்த்ததில்லை 🙂 சாப்பிடுவதா வேண்டாம் என்று சொல்லி விடலாமா வேண்டாம் என்று சொல்லி விடலாமா சைவம் தானா என்று பலவாறு யோசித்து வேண்டாம் என வந்துவிட்டேன். 🙂\nஇந்தக் கதையை வடக்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்த என் மாமாவிடம் சொன்ன போது அவர் சிரித்துக் கொண்டே, அதன் பெயர் நான் தொட்டுக்கையாக தந்தது பனீர் பட்டர் மசாலா தொட்டுக்கையாக தந்தது பனீர் பட்டர் மசாலா ரொம்ப ருசியாக இருக்கும் எனவும் சொன்னார் :)\nநான் முதன்முதலாக பனீரை பார்த்த கதை எப்படியிருக்கு நட்புகளே\nஆதி’ஸ் கிச்சனில் பனீர் செய்முறை - 6 ஃபிப்ரவரி 2021:\nஇன்று Adhi's kitchen சேனலில் தோழி Priyasaki Ammu-வின் நேயர் விருப்பத்திற்காக பனீர் செய்முறை தான் பகிர்ந்து கொண்டுள்ளேன் 🙂\nபார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.\nரோஷ்ணி கார்னர் - 7 ஃபிப்ரவரி 2021:\nசஹானா இணைய இதழில் மகளின் பதிவு இன்று வெளிவந்துள்ளது..வாய்ப்பு கொடுத்த சஹானா இணைய இதழுக்கு நன்றிகள்.❤️ பதிவுக்கான சுட்டி கீழே\nஎன்ன நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததா என்பதை பின்னூட்டம் மூலம் சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 9:48:00 முற்பகல்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், காணொளி, பொது\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) 9 ��ிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:08\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:51\nகதம்பம் பகிர்வின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அப்பாவி தங்கமணி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகதம்பமாலை தொகுத்த விதம் அருமை.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:51\nபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 9 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 10:56\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:52\nகதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 10 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:25\nகதம்பம் ரசித்தேன். பனீர் மகாத்மியம் பேஸ்புக்கிலும் படித்தேன். வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:54\nகதம்பம் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:55\nகதம்பம் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nகாஃபி வித் கிட்டு-100 - பனிமூட்டம் - Mom’s Magic -...\nஅடுத்த மின்னூல் - சம்மர் ஸ்பெஷல் - ஆதி வெங்கட்\nதில்லி உலா - (B)பாக்-ஏ-அசீம் - சுந்தர் நர்சரி - அழ...\nகதம்பம் - அரட்டை - அரிநெல்லிக்காய் - ஊறுகாய் - மின...\nசாப்பிட வாங்க: பனீர் பராட்டா\nபாசிமணி - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nஆதி மஹோத்ஸவ் - நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு - 99 - பனீர் டிக்கா - பூக்கள் - ...\nஆதியின் அடுக்களையிலிருந்து - யூட்யூப் புராணம்\nஆதி மஹோத்ஸவ் - தில்லி ஹாட் - கண்காட்சி - ஓவியங்கள்\nகதம்பம் - புளியோதரை புராணம் - அம்மாவின் அன்பு - கா...\nஅந்தமானின் அழகு - விமர்சனம் - சஹானா கோவிந்த்\nமுகநூல் இப்படியும் பயன்படும் - விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - 98 - (dh)தௌலத் கி சாட் - உப்பு...\nபதிவுலகம் - நேற்றைய சந்திப்பு\nPost 2400: தொடரும் எண்ணமும் எழுத்தும்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி…\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - தவலை அடை - வாசிப்பும...\nஉள்ளத்துள் ஒளித்தேன் - ஒரு மின்னூல் - இரண்டு வாசிப...\nஇரயில் காதலர்கள் - இரயில் ஃபேனிங் - ஒரு அறிமுகம்\nகாஃபி வித் கிட்டு 97 - கஜூர் கே லட்டு - காந்தி தர்...\nசினிமா - Gubbaare - நானா படேகர்\nராஜா ராணி - கதை கேளு கதை கேளு...\nகதம்பம் - ஓவியம் - சிலிண்டர் பாதுகாப்பு - பொக்கிஷ...\nசாப்பிட வாங்க: முள்ளங்கிக் கீரை சப்ஜி\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - புவனா ச...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்�� பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cibil.com/ta/loans", "date_download": "2021-05-06T00:36:32Z", "digest": "sha1:HWFSVH5OF5KFJPFO3PMER3SLC3KG2T7L", "length": 21754, "nlines": 169, "source_domain": "www.cibil.com", "title": "Loans | CIBIL", "raw_content": "\nசிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கைId11\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் அறிக்கைId12\nசிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை\nகடன் ஒப்புதல் செயல்பாட்டில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகள் அதிகம்.\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் அறிக்கை\nசிபில் தரவரிசை என்பது உங்கள் சி.சி.ஆரின் எண் சுருக்கமாகும் மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கையின் (சி.சி.ஆர்) உங்கள் நிறுவனத்தின் கடன் வரலாற்றின் பதிவு. இரண்டுமே உங்கள் கடன் தகுதிக்கான அறிகுறியாகும்.\nதயாரிப்புகள் மற்றும் பங்கேற்பு கடன் வழங்குநர்கள் முழுவதும் ஒரே சலுகையில் பல சலுகைகளைத் தேர்வுசெய்ய உங்களுக்கு உதவும் ஆன்லைன் தளம். கடனுக்கான பார்வை, ஒப்பிடு மற்றும் விண்ணப்பிக்கவும். உங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட கடன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளைப் பெறுங்கள்.\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் ஒப்புதல்Id21\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் ஒப்புதல்\nஉங்கள் சிபில் ஸ்கோர் கடன் வழங்குநர்களுக்கு உங்கள் கடன் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. அதிக மதிப்பெண் என்பது ஒரு நபரின் கடன் தகுதியைக் குறிக்கிறது. உங்கள் சிபில் ஸ்கோர் கடன் விண்ணப்ப செயல்முறைக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nசிபிலின் செயல்பாடுகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான விரிவான வழிகாட்டி.\nஅடிக்கடி கேட்கப்படும் கடன் கேள்விகள்Id31\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் அடிப்படைகள்Id32\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள்Id33\nஉங்கள் கடன் மதிப்பெண்ணை��் புரிந்துகொண்டு அறிக்கை செய்யுங்கள்Id34\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் உதவிId35\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை கேள்விகள்Id37\nஇலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கைId38\nஅடிக்கடி கேட்கப்படும் ஸ்கோர் சிமுலேட்டர் கேள்விகள்Id39\nஅடிக்கடி கேட்கப்படும் கடன் கேள்விகள்\nமிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியவும்.\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் அடிப்படைகள்\nசிபில் ஸ்கோரைப் பற்றி மேலும் வாசிக்க மற்றும் கடன் விண்ணப்ப செயல்பாட்டில் இது ஏன் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சிபில் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும் அறிக.\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள்\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்.\nஉங்கள் கடன் மதிப்பெண்ணைப் புரிந்துகொண்டு அறிக்கை செய்யுங்கள்\nஉங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் எளிய, விளக்கமான பதில்கள்\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் உதவி\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் அனுபவம் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் தீர்வு காண உதவும் முழுமையான வழிகாட்டி.\nசிபில் சந்தை இடத்தைப் பற்றி மேலும் அறிக மற்றும் பங்குபெறும் வெவ்வேறு கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகள் குறித்த உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்.\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை கேள்விகள்\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை பற்றிய உங்கள் பொதுவான கேள்விகளுக்கு பதில்களைப் பெறுங்கள்.\nஇலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை\nஉங்கள் இலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வினவல்கள் பற்றி மேலும் அறிக.\nஅடிக்கடி கேட்கப்படும் ஸ்கோர் சிமுலேட்டர் கேள்விகள்\nஸ்கோர் சிமுலேட்டர் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்\nகடன், கடன்கள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய இந்த வீடியோக்களைப் பாருங்கள்.\nஉங்கள் புதிய சிபில் மதிப்பெண் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் எளிய, விளக்கமான பதில்கள்.\nஅவசரகால கடன் வரி உத்தரவாதத��� திட்டம் (ஈ.சி.எல்.ஜி.எஸ்) மற்றும் எம்.எஸ்.எம்.இ க்களுக்கான கடையில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி மேலும் அறிக.\nஉங்கள் சிபில் அறிக்கையில் பிரதிபலிக்கும் தவறான தகவல்கள், கணக்கு உரிமை மற்றும் தகவல்களின் நகல் ஆகியவற்றைத் தீர்க்க ஆன்லைனில் ஒரு சர்ச்சையை எவ்வாறு தொடங்குவது என்பதை அறிக.\nஉங்கள் நிறுவனத்தின் கடன் அறிக்கையில் ஏதேனும் தவறான தகவல்களுக்கு ஆன்லைனில் ஒரு சர்ச்சையை எவ்வாறு தொடங்குவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nகடன் விண்ணப்ப செயல்பாட்டில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் குறைந்த மதிப்பெண் உங்கள் கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை பாதிக்கும். உங்கள் மதிப்பெண் மற்றும் ஆரோக்கியமான மதிப்பெண்ணைப் பராமரிப்பதற்கான படிகள் என்ன என்பதை அறிக.\nகடன் மதிப்பெண்கள் மற்றும் லோன் ஒப்புதல்கள்\nஉங்கள் கடன் ஒப்புதல் செயல்முறையை உங்கள் கடன் மதிப்பெண் எவ்வாறு எளிதாக்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்\nலோன் என்பது ஒரு கடன் வழங்குநர் ஒரு வங்கி அல்லது ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கடனாக வாங்கிய தொகையாகும். முக்கியமாக லோன் என்பது கடனாகும், இது லோன் தொகை முழுவதும் கடன் வழங்குநருக்கு திருப்பிச் செலுத்தப்படும் வரை வட்டியுடன் செலுத்தப்பட வேண்டும்.\nஇன்று, கடன்கள் நம் நிதி மற்றும் சமூக நல்வாழ்வில் நமது நிதியை நாம் சமாளிக்க ஒருங்கிணைந்த பங்கு வகிக்கிறது. ஒரு திட்டமிடப்பட்ட சர்வதேச கல்வி, ஒரு கனவு வீடு, அல்லது தனிப்பட்டப் பயன்பாட்டிற்கான உடனடி நிதி தேவை, அல்லது வணிக விரிவாக்கம் போன்ற முயற்சியாக இருந்தாலும், முடிவில் லோன்கள் ஒரு சிறந்த வழிமுறையாகும். எனினும், கடன் வழங்குநர்கள் உங்கள் லோன் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்வதற்கு உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை சரிபார்ப்பார்கள் என்பதை தெரிந்துக்கொள்வது அவசியமாகும்.\nஉங்கள் மதிப்பெண் அதிகமாக இருந்தால் நீங்கள் லோன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.\nகிரெடிட் கார்டு, பர்சனல் லோன், வீட்டுக் லோன், வாகன லோன் அல்லது நுகர்வோர் வீட்டு உபயோக பொருள் லோன் எதுவாக இருந்தாலும், உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையுடன் நீங்கள் உங்கள் லோன் தேவைகளை இன்னும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் திட்டமிடலா��்.\nகிடைக்கக்கூடிய பல்வேறு வகையான வட்டி விகிதங்கள் என்ன\nஒரு EMI என்பது, சமமான மாதாந்திரத் தவணை, இது வங்கி அல்லது கடன் வழங்குநருக்கு மாதா மாதம் செலுத்த வேண்டிய தொகையாகும். இது அசல் தொகை மற்றும் கூறப்பட்ட தொகையின் வட்டியைக் கொண்டது, இது லோன் கால மாதங்களின் எண்ணிக்கையால் சமமாக பிரிக்கப்படுகின்றது. EMI-இன் முழுத் தொகையும் திருப்பிச் செலுத்தப்படும் வரையில் அது மாதத்தின் ஒரு குறிப்பிட்ட தேதியில் செலுத்தப்படுகிறது. உங்கள் EMI ஐ முன்கூட்டியே கணக்கிடுவதால் நீங்கள் உங்கள் பட்ஜெட்டைத் திட்டமிட உதவியாக இருக்கும், அதனால், ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.\nகிடைக்கக்கூடிய பல்வேறு வகையான வட்டி விகிதங்கள் என்ன\nலோன் அல்லது அடமானத்திற்கு நிலையான வட்டி விகிதம் லோனின் முழு காலத்திற்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விகிதத்தில் இருக்கும். இது கடன் வாங்குபவர்கள் அவர்களது எதிர்கால கட்டணங்களைத் திட்டமிட உதவுகிறது. பொதுவாக பர்சனல் லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு நிலையான வட்டி விகிதங்கள் இருக்கும்.\n2. மிதவை வட்டி விகிதம்:\nமிதவை வட்டி விகிதம் சந்தையுடன் அல்லது ஒரு குறியீட்டுடன் ஏறி இறங்கும். வழக்கமாக மிதவை விகிதங்கள் பொதுவாக வீட்டு லோனிற்கு வழங்கப்படுகின்றது; முதன்மை கடன் விகிதம் அல்லது அடிப்படை விகிதம் மிதவை விகிதத்தைக் கணக்கிடுவதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் வசூலிக்கப்படும் வட்டி விகிதம் முதன்மை வட்டி விகிதம்/அடிப்படை விகிதம் மற்றும் ஒரு குறிப்பிட்ட பரவல் (கடன் நிறுவனத்தால் விதிக்கப்படுவது) ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-12/cardinal-ranjith-prays-for-liberation-of-palestine.html", "date_download": "2021-05-06T02:01:02Z", "digest": "sha1:ZSA6QBMM2MTHUQHILY3ZO6RMUSILXCPU", "length": 9924, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "பாலஸ்தீனியர்களின் முழு விடுதலைக்கு கர்தினாலின் விண்ணப்பம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nகொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் (AFP or licensors)\nபாலஸ்தீனியர்களின் முழு விடு��லைக்கு கர்தினாலின் விண்ணப்பம்\nபாலஸ்தீனியர்கள், தங்களுக்கு உரிமையான நாட்டில், முழு சுதந்திரத்துடனும், மதிப்புடனும் வாழும் நாள் விரைவில் வரவேண்டும் என்பதே நல்மனம் கொண்ட அனைவரின் விருப்பம் – கர்தினால் மால்கம் இரஞ்சித்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nபுனித பூமியில் பாலஸ்தீனியர்கள் தங்கள் முழு உரிமைகளையும், மதிப்பையும் பெறும்வரை, அப்பகுதியில் உண்மையான அமைதியை உருவாக்குவது இயலாது என்று, இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், கொழும்புவில் நடைபெற்ற ஒரு கிறிஸ்மஸ் கூட்டத்தில் கூறினார்.\nகொழும்புவில் செயலாற்றும் பாலஸ்தீனிய தூதரகத்தில், அண்மையில், கிறிஸ்மஸ் மரத்தின் விளக்குகளை ஏற்றிவைத்துப் பேசிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், பாலஸ்தீனியர்கள், தங்களுக்கு உரிமையான நாட்டில், முழு சுதந்திரத்துடனும், மதிப்புடனும் வாழும் நாள் விரைவில் வரவேண்டும் என்பதே, நல்மனம் கொண்ட அனைவரின் விருப்பம் என்று கூறினார்.\nமத்தியக் கிழக்குப் பகுதியில், ஒரே இறைவன் மீது நம்பிக்கை கொண்டுள்ள யூத, கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் கருத்து வேறுபாடுகளை உரையாடல்கள் வழியே தீர்த்துக்கொள்வதற்கு அனைவரும் உதவிகள் செய்யவேண்டும் என்று கர்தினால் இரஞ்சித் அவர்கள் விண்ணப்பித்தார்.\nஇஸ்ரேல் அரசின் விரிவாக்க முயற்சிகளால் துன்புறும் பாலஸ்தீன் மக்களின் துயரங்களை தான் நேரில் கண்டதாக கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், இவ்விரு நாடுகளும் தங்களையே சுயமாக ஆளக்கூடிய அரசுகள் என்ற எண்ணம், அப்பகுதியில் ஆழமாக வேரூன்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஇந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில், இலங்கையில், உயிர்ப்பு ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கென, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது என்றும், இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு பாலஸ்தீன மக்களின் சார்பில், 10 இலட்சம் ரூபாய் நன்கொடையை, பாலஸ்தீன தூதர் வழங்கினார் என்றும், ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-07/seeds-for-thought-060720.html", "date_download": "2021-05-06T01:08:08Z", "digest": "sha1:B472T36U7WUW7SXWAS4WWR2XUSVBS4Q3", "length": 10490, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "விதையாகும் கதைகள்: புண்ணிய செயல்கள் தொடரட்டும் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nசென்னையில் பிறரன்புப் பணியாற்றும் ஆட்டோக்கள்\nவிதையாகும் கதைகள்: புண்ணிய செயல்கள் தொடரட்டும்\nஒருவர் ஆற்றும் புண்ணியச் செயல்கள், சங்கிலித்தொடர்போல் அடுத்தவரைத் தொற்றிக்கொள்கின்றன\nஅன்று சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணி ஒருவர், ஓர் ஆட்டோ ஓட்டுனரிடம், பெருங்களத்தூர் செல்ல, எவ்வளவு என்று கேட்டார். அவரும் 500 ரூபாய் என்றார். 400க்கு வருவியா என்று பயணி கேட்டார். சரி, 450 ரூபாய், ஏறுங்கள் சார் என்றார். ஆட்டோவும் புறப்பட்டது. அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, ஆட்டோக்காரர் வழக்கமாக காலை உணவு சாப்பிடும் கடை அருகில் நிறுத்தச் சொன்னார் பயணி. ஒரு நடுத்தர வயதுடைய பெண், பார்ப்பதற்கு கைம்பெண் போன்று இருந்தார். அவர் நடத்திய சாலையோரக் கடையில், ஆட்டோவை நிறுத்தினார் ஓட்டுனர். அவ்விருவரும் காலை உணவை முடித்தனர். இதற்கு 150 ரூபாய் என்றார் அந்தப் பெண். பயணியோ 200 ரூபாய் கொடுத்தார். அந்தப் பெண், மீதிப் பணத்தைக் கொடுப்பதற்காக, காசு பெட்டியைத் தேடினார் அப்போது அந்தப் பயணி, இல்லம்மா நாளை இந்தப் பக்கம் வரும்போது வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஆட்டோவில் ஏறினார். அப்போது ஆட்டோக்காரர், சார், நீங்க பெருங்களத்தூர் போய், பின்னர் சிதம்பரம் போறீங்க.. நாளைக்கு வருவேன்னு எப்படிச் சொன்னீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், தம்பி இப்போது நாம் சாப்பிட்ட உணவை ஓர் உணவகத்தில் சாப்பிட்டிருந்தால், நிச்சயம் 500 ரூபாய் கேட்பார்கள். அதுபோக, டிப்ஸ், வரி என 600-ரூபாய் கொடுத்திருப்போம். ஆதலால், எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம், இந்த மாதிரி ஆள்களுக்கு நாம் உதவவேண்டும் தம்பி என்று சொன்னார். அவர் மீண்டும், தம்பி, புண்ணியத் தலங்கள் செல்வது, நன்கொடை கொடுப்பது, உண்டியலில் பணம் போடுவது போன்றவை வழியாகத்தான் நாம் புண்ணியம் தேட வேண்டும் என்பது இல்லை என்றும் சொன்னார். பெருங்களத்தூர் வந்து சேர்ந்ததும், அந்த பயணி, ஆட்டோ ஓட்டுனரிடம், 450 ரூபாயை எடுத்துக்கொடுத்தார். ஆனால் ஆட்டோ ஓட்டுனரோ, சார் 400 ரூபாய் போதும், ஏனெனில், அந்த 50 ரூபாய் உங்களிடம் இருந்தால், இந்த மாதிரி யாருக்காவது நீங்கள் உதவி செய்வீர்கள், அதன் வழியாக எனக்கும் புண்ணியம் கிடைக்கட்டும் என்று கூறினார். ஆம், ஒருவர் ஆற்றும் புண்ணியச் செயல்கள், அடுத்தவரையும் தொற்றிக்கொள்கின்றன. எனவே புண்ணிய செயல்களைத் தொடர்ந்து ஆற்றுவோம்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2011-09-27-08-16-32/71-28496", "date_download": "2021-05-06T01:13:15Z", "digest": "sha1:MAQHEWS7IE3SBAB3B26AMC4F2WG7D2PV", "length": 9289, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'இந்தியாவில் இருக்கும் யாழ்ப்பாண மக்கள் கோரினால் முன்னுரிமை அடிப்படையில் மீளக்குடியேற்றப்படுவார்கள்' TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் 'இந்தியாவில் இருக்கும் யாழ்ப்பாண மக்கள் கோரினால் முன்னுரிமை அடிப்படையில் மீளக்குடியேற்றப்படுவார்கள்'\n'இந்தியாவில் இருக்கும் யாழ்ப்பாண மக்கள் கோரினால் முன்னுரிமை அடிப்படையில் மீளக்குடியேற்றப்படுவார்கள்'\nஇந்தியாவில் இருக்கும் யாழ்ப்பாண மக்கள் மீளக்குடியமர்த்துமாறு கோரினால் முன்னுரிமை அடிப்படையில் மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவிததார்.\nயாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nஇதுவரை யாழ். குடா நாட்டில் 360,114 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்னமும் 11,048 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த 80,000 ஆயிரம் பேர் இந்திய நலன்புரி நிலையங்களில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானேர் யாழில் மீளக்குடியேற விரும்புவதாக கடிதம் மூலம் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nஅம்மணி மீளக்குடியமர்வு, இந்திய அரசின் நிதி உதவி மூலமா இலங்கை அரசின் நிதி மூலமா இலங்கை அரசின் நிதி மூலமா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-05-06T01:45:58Z", "digest": "sha1:CNOAQNQJ2LXH6AYWDONJX62ZUVLQGPNF", "length": 104400, "nlines": 571, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆண்ட்ராய்டு இயங்குதளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கூகுள் அண்ட்ராய்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅண்ட்ராய்டு 6.0 தொடங்குந் திரை\nஇலவச மற்றும் திறந்த மூல மென்பொருள்\n21 அக்டோபர் 2008 (2008-10-21); 4580 தினங்களுக்கு முன்னதாக\nஆண்ட்ராய்டு என்பது லினக்ஸ் கெர்னலில் இயங்கக்கூ���ிய செல்லிடப்பேசிகாக அதுவும் முதன்மையாக தொடுதிரையுடன் கூடிய செல்லிடப்பேசிக்காக உருவாக்கப்பட்ட ஒர் இயங்குதளம் (Operating System) ஆகும்[3]. தொடக்கத்தில் இது ஆண்ட்ராய்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுப் பிறகு இந்நிறுவனம் கூகுளால் வாங்கப்பட்டது. மேலும் அண்மையில் ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸால் இந்நிறுவனம் வாங்கப்பட்டது.[4] கையாளப்பட்டக் குறியீட்டை ஜாவா நிரலாக்க மொழியில் எழுதுவதற்கு உருவாக்குநர்களுக்கு இஃது இடமளிக்கிறது. மேலும் கூகுளால் உருவாக்கப்பட்ட ஜாவா லைப்ரரீஸ் மூலம் சாதனத்தைக் கட்டுப்படுத்துகிறது.[5]\nகூட்டுநிறுவனங்களான 47 வன்பொருள், மென்பொருள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் செல்லிடப்பேசி சாதனங்களுக்கான கட்டுப்பாடற்றத் தரத்தை ஊக்கப்படுத்துவதற்கு ஈடுபாடுகொண்ட ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் நிறுவப்பட்டு, 5 நவம்பர் 2007 அன்று அண்ட்ராய்டின் விநியோகம் வெளிக்கொணரப்பட்டது.[6][7] பெரும்பாலான அண்ட்ராய்டு குறியீட்டை அப்பாச்சி உரிமத்தின் கீழ் கூகுள் வெளியிட்டது, அப்பாச்சி என்பது ஒர் இலவச மென்பொருள் மற்றும் திறந்த மூல உரிமம் ஆகும்.[8]\n1.1 ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ்\n4 வன்பொருளில் இயங்கும் அண்ட்ராய்டு\n5.1 சாப்ட்வேர் டெவலப்மெண்ட் கிட்\n5.2 அண்ட்ராய்டு டெவலப்பர் சேலன்ஞ்\n8 கட்டுப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள்\n2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அண்ட்ராய்டு, இன்க்.,கை கூகுள் கையகப்படுத்தியது. இது பாலோ ஆல்டோ, கலிபோர்னியா வை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய தொடக்க நிறுவனம் ஆகும்.[9] அண்ட்ராய்டின் இணை நிறுவனர்களான (டேன்ஞரின்[10] இணை நிறுவனரான)ஆண்டி ரூபின், (வைல்ட்பயர் கம்யூனிகேசன்ஸ், இன்க். கில் இணை நிறுவனர்[11]) ரிச் மைனர், (T-மொபைலில்[12] முன்னாள் VPயாக இருந்த) நைக் சியர்ஸ், மற்றும் (வெப்TVயில் திட்டமைப்பு மற்றும் இடைமுக வளர்ச்சியின் தலைவர்[13]) கிரிஸ் ஒயிட் ஆகியோர், கூகுளுக்குப் பணியாற்றச் சென்றனர். அந்த நேரத்தில், அண்ட்ராய்டு, இன்க். உருவாக்கிய செல்லிடப்பேசிக்கான மென்பொருட்களைத் தவிர்த்து அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறிது வெளியில் அறியப்பட்டிருந்தது.[9] இதனால் செல்லிடப்பேசிச் சந்தையில் நுழைவதற்கு கூகுள் திட்டமிட்டுள்ளது என புரளிகள் எழத்தொடங்கின. எனினும் எதைப்போன்ற செயல்பாடை சந்தையில் செயல்படுத்தும் என்பது புலப்படாமல் இருந்தது.[சான்று தேவை]\nகூகுளில் ரூபின் தலைமை ஏற்றிருந்த அணியினர் லினக்ஸ் கெர்னலில் ஏவக்கூடிய ஒரு செல்லிடப்பேசி சாதன இயங்குதளத்தை உருவாக்கினர். மேலும் சாதகமான, வளர்ச்சியடைந்த அமைப்பை வழங்குதற்கு கையடக்கப்பேசித் தயாரிப்பாளர்கள் மற்றும் அதை அறிமுகப்படுத்த எடுத்துச் செல்பவர்களிடம் சந்தையிட்டனர்.[சான்று தேவை] ஏற்கனவே கூகுள், வன்பொருள் ஆக்கக் கூறு மற்றும் மென்பொருள் தொழிற்கூட்டாளிகளின் வரிசையை நிறுவியது, மேலும் எடுத்துச் செல்பவர்களிடம் சமிஞ்கையிட்டதன் மூலம், அவர்களது பாகத்தின் ஒத்துழைப்புடன் பல்வேறு கோணங்களில் திறக்கப்படும் என இதன்படித் தெரிவிக்கப்பட்டது.[14][15][16] 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்லிடப்பேசி சந்தையில் கூகுள் நுழையலாம் என அதிகப்படியான ஊகங்கள் இருந்தன.[17] BBC மற்றும் த வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் இருந்து தெரிவிக்கப்பட்ட அறிக்கையில், தேடுதல் மற்றும் பயன்பாடுகளை செல்லிடப்பேசியில் கொண்டுவர கூகுள் விரும்புவதாகவும், மேலும் அதை வெளியிடுவதற்குக் கடுமையாகப் பணியாற்றிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தன. விரைவில் பத்திரிகை மற்றும் ஆன்லைன் ஊடக வெளியீட்டாளர்கள், கூகுள் முத்திரை கொண்ட கையடக்கப் பேசியை கூகுள் தயாரித்து வருகிறது என வதந்திகளைப் பரப்பினர்.[18] இந்த செய்திகளைத் தொடர்ந்து, தொழில்நுட்ப விவரங்களைக் கூகுள் வரையறுத்து வருவதாகவும், செல்லிடப்பேசி உற்பத்தியாளர்கள் மற்றும் நெட்வொர்க் இயக்குனர்களுக்கு இதன் மூல அச்சுகள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன எனவும் பல ஊகங்கள் வெளிவந்தன.\n2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இன்பர்மேசன் வீக் ஒரு எவால்யூசெர்வ் ஆய்வு நடத்தி செல்லிடத் தொலைத்தொடர்புப் பகுதியில் பல்வேறு காப்புரிமை பயன்பாடுகளை கூகுள் பதிவுசெய்துள்ளது எனத் தகவல் வெளியிட்டது.[19][20]\n5 நவம்பர் 2007 அன்று செல்லிடப்பேசி சாதனங்களுக்காக கட்டுப்பாடற்ற தரங்களை உருவாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு, டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ், ப்ராட்காம் கார்பரேசன், கூகுள், HTC, இண்டெல், LG, மார்வெல் டெக்னாலஜி குரூப், மோட்டோரோலா, Nவிதியா, குவல்காம், சாம்சாங் எலக்ட்ரானிக்ஸ், ஸ்பிரிண்ட் நெக்ஸ்டெல் மற்றும் T-மொபைல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஒரு கூட்டு நிறுவனமான ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் வெளிக்கொணரப்பட்டது.[4] ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் உருவானதுடன், OHA அவர்களது முதல் உற்பத்திப் பொருளாக, லினக்ஸ் கெர்னல் பதிப்பு 2.6. இல் கட்டமைக்கப்பட்ட ஒரு செல்லிடப்பேசி சாதன இயங்குதளம் அண்ட்ராய்டை வெளிக்கொணர்ந்தது.[4]\n9 டிசம்பர் 2008 அன்று ARM ஹோல்டிங்ஸ் பிஎல்சி, அதெரோஸ் கம்யூனிக்கேசன்ஸ், ஆஸாஸ்டெக் கம்யூட்டர் இன்க், கார்மின் லிமிடெட், சாப்ட்பேன்க், சோனி எரிக்சன், தோசிபா கார்பரேசன் மற்றும் வோடாபோன் குரூப் பிஎல்சி உள்ளிட்ட 14 புதிய உறுப்பினர்கள் அண்ட்ராய்டு செயல்திட்டத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது.[21][22]\nகூகுள் தலைவர் மற்றும் CEO எரிக் ஸ்மிடிட், ஒரு முழுமையான கூகுள் தொலைபேசியை பற்றிய அனைத்து முந்தைய வதந்திகள் மற்றும் ஊகங்களை அகற்றும்படியான அதிகாரப்பூர்வ பத்திரிகை வெளியீட்டிற்கு சில காலங்கள் எடுத்துக் கொண்டார்.[4]\nசுருக்கமான நிகழ்நிலை காலகட்டங்களைத் தவிர்த்ததுடன், 21 அக்டோபர் 2008 முதல் ஒரு திறந்த மூலமாக அண்ட்ராய்டு கிடைக்கக்கூடியதாக இருந்தது. அப்பாச்சி உரிமத்தின் கீழ் (நெட்வொர்க் மற்றும் தொலைத்தொடர்பு கருத்துக்கள் உள்ளிட்ட [23]) முழுமையான மூலக் குறியீட்டையும் கூகுள் திறந்து வைத்தது.[24]\nஅப்பாச்சி உரிமத்துடன், விற்பனையாளர்கள் திறந்த மூல கூட்டுரிமைக்கு சமர்பிக்கும் அவசியமில்லாமல் உரிமையாளர் போன்ற விரிவாக்கங்களையும் எளிதாக சேர்க்க முடிந்தது.\nஅண்ட்ராய்டு அதன் தொடக்க வெளியீட்டில் இருந்து எண்ணற்ற முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக குறைகளைத் தீர்ப்பதற்காவும், புதிய சிறப்புகளைச் சேர்ப்பதற்காகவும் இந்த புதுப்பித்தல்கள் ஆதார இயக்க அமைப்பில் இயற்றப்பட்டன.\n30 ஏப்ரல் 2009 30 ஏப்ரல் 2009 அன்று அண்ட்ராய்டுக்கான அதிகாரப்பூர்வ 1.5 (கப்கேக்) புதுப்பித்தல் வெளியிடப்பட்டது.[25][26] பல்வேறு புதிய சிறப்புகளும் மற்றும் UI updatesகளும், இந்த 1.5 புதுப்பித்தலில் உள்ளடக்கப்பட்டு இருந்தது, அவை:\nகேம்கோடர் முறையுடன் வீடியோக்களை பதிவு செய்யவும் பார்க்கவும் முடியும்\nசெல்லிடப்பேசியில் இருந்து நேரடியாக வீடியோக்களை யூடியூப்பிலும், உருவப்படங்களை பிக்காஸாவிலும் பதிவேற்றம் செய்ய முடியும்\nஒரு \"தானியங்கி நிறைவு\" சிறப்புடன் ஒரு புதிய மென் விசைப்பலகை\nப்ளூடூத் A2DP ஆதரவு (வெற்றிகரமாக பல பிரபலமான கார்கள் மற்றும் ஹெட்��ெட்களுடன் ப்ளூடூத் தொகுத்த வரிசையை உடைக்கும் வகையில் இந்தச் சிறப்பு அமைந்துள்ளது. இந்தச் சிறப்பு டிசம்பர்-09 முதல் பொருத்தப்படும்)\nஒரு குறிப்பிட்ட தூரத்தில் தானாகவே ப்ளூடூத் ஹெட்செட்டுடன் தொடர்பு கொள்ளும் திறன்\nபுதிய கட்டுப்பாடுகள் மற்றும் கோப்புறைகள், இதன் மூலம் மேசைத்தளத்தைக் குடியேற்ற முடியும்\nவலைப் பக்கங்களை உள்ளிடுவதற்கு காபி மற்றும் பேஸ்டின் விரிவாக்கப்பட்ட திறன்[27]\nசெப்டம்பர் 15 2015 15 செப்டம்பர் 2009 அன்று 1.6 (டோனட்) SDK வெளியிடப்பட்டது.[28][29] இதில் உள்ளடக்கப்பட்ட புதுப்பித்தல்களாவன:\nமேம்படுத்தப்பட்ட அண்ட்ராய்டு சந்தை அனுபவம்.\nஒருங்கமைக்கப்பட்ட கேமரா, கேம்கோடர் மற்றும் கேலரி இடைமுகம்.\nஇப்போது கேலரியில் இருந்து பயனர்கள் பல்வேறு உருவப்படங்களைத் தேர்ந்தெடுத்து அழிப்பதற்கு சாத்தியமாகிறது\nதொடர்பாளர்களை அழைக்கும் திறன் உள்ளிட்ட, உள்ளார்ந்த பயன்பாடுகளுடன் விரைவான எதிர்விளைவுகள் மற்றும் ஆழமான ஒருமைப்பாட்டுடன் புதுப்பிக்கப்பட்ட குரல் தேடுதல்.\nபக்கக் குறிப்புகள், வரலாறு, தொடர்பாளர் விவரங்கள், மற்றும் முகப்புத் திரையில் இருந்து வலை போன்ற தேடுதலை புதுப்பிக்கப்பட்ட தேடுதல் அனுபவம் இடமளிக்கிறது.\nCDMA/EVDO, 802.1x VPN, சைகைகள் மற்றும் எழுத்து-முதல்-பேசு பொறிக்கான ஆதரவாக புதுப்பிக்கப்பட்ட தொழிற்நுட்பம்\nகேமராவின் தேடுதலுக்காக வேக முன்னேற்றங்கள்.[30]\nஜனவரி 12, 2010 26 அக்டோபர் 2009 அன்று 2.0 (எக்லேர்) SDK வெளியிடப்பட்டது.[32] மாறுதல்கள் பலவுள்ளன, அவை:[33]\nஅதிகமான திரை அளவுகள் மற்றும் பிரிதிறன்களுக்கான ஆதரவு\nபுதிய உலவி UI மற்றும் HTML5 ஆதரவு\nபின்னணிகளுக்கான சிறப்பான வெள்ளை/கருப்பு விகிதம்\nமுன்னேற்றப்பட்ட கூகுள் மேப்ஸ் 3.1.2\nகேமராவிற்கான உள்கட்டமைக்கப்பட்ட ஃப்ளாஷ் ஆதரவு\nடிசம்பர் 6, 2010 - செப்டம்பர் 21,2011\nஅண்ட்ராய்டு முன்மாதிரியின் இயல்பான முகப்புத்திரை.\nதற்போதைய அம்சங்கள் மற்றும் விவரக் குறிப்பீடுகள்:[34][35][36]\nகையடக்கப் பேசியின் அமைப்புத் திட்டம்\nமிகப்பெரிய அளவில் பொருந்தக் கூடியதாக இயங்குதளம், மேலும் ஓப்பன்GL ES 1.0 விவரக் குறிப்பீடுகள், மற்றும் மரபுவழி ஸ்மார்ட்போன் அமைப்புத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட VGA, 2D கிராபிக்ஸ் லைப்ரரி, 3D கிராபிக்ஸ் லைப்ரரி\nதரவு சேமிப்பு நோக்கங்களுக்காக, தரவுத்தள மென்பொருள் SQLite பயன்ப���ுகிறது\nஉலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்/EDGE, CDMA, EV-DO, UMTS, ப்ளூடூத் மற்றும் வை-ஃபை உள்ளடக்கிய தொடர்புத்திறன் தொழிற்நுட்பங்களுக்கு அண்ட்ராய்டு ஆதரவளிக்கிறது.\nதிரிக்கப்பட்ட எழுத்து வடிவ குறுஞ்செய்தி உள்ளிட்ட SMS மற்றும் MMS குறுஞ்செய்தியின் வடிவில் கிடைக்கக்கூடியதாக உள்ளது.\nதிறந்த-மூல வெப்கிட் பயன்பாடு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு வலை உலவி அண்ட்ராய்டில் கிடைக்கக்கூடியதாக உள்ளது. ஆசிட்3 சோதனையில் இந்த உலவி 93/100 மதிப்பெண்களை எடுத்தது.\nஜாவாவில் எழுதப்பட்ட மென்பொருளானது டால்விக் மெய்நிகர் இயந்திரத்தில் செயலாற்றுவதற்காக தொகுக்கப்படலாம், செல்லிடப்பேசி சாதன பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட VM அமலாக்கத்தை சிறப்பாகக் கொண்டுள்ளது, எனினும் தொழிற்நுட்பரீதியாக இது தரமான ஜாவா வெர்ச்சுவல் மெசின் அல்ல.\nஅண்ட்ராய்டு கீழ்வரும் ஆடியோ/வீடியோ/உருவப்பட ஊடக வடிவங்களுக்கு ஆதரவளிக்கிறது, அவை: H.263, H.264 (3GPஇல் அல்லது MP4 கொள்கலன்), MPEG-4 SP, AMR, AMR-WB (3GP இன் கொள்கலன்), AAC, HE-AAC (MP4 இன் அல்லது 3GP கொள்கலன்), MP3, MIDI, OGG வோர்பிஸ், WAV, JPEG, PNG, GIF, BMP.[36]\nவீடியோ/நிழற்பட கேமராக்கள், தொடுதிரைகள், GPS, வேக அளமானிகள், காந்தவியல்மானிகள், (வன்பொருள் திசைஅமைவு, வரிசை படுத்துதல், பிக்சல் வடிவ நிலைமாற்றத்துடன்) துரிதப்படுத்தப்பட்ட 2D பிட் பிலிட்கள் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட 3D கிராபிக்ஸ் ஆகியவற்றை அண்ட்ராய்டு பயன்படுத்தலாம்.\nஒரு சாதன முன்மாதிரி, குறைநீக்கலுக்கான கருவிகள், நினைவகம் மற்றும் செயல்திறன் விவரப்பதிவு, எக்லிப்ஸ் IDEக்கான ஒரு நீட்சி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.\nபல செல்லிடப்பேசி-அடிப்படை பயன்பாடு சேவைகளைப் போன்றே, அண்ட்ராய்டு சந்தை பயன்பாடுகளின் தொகுப்பதிவாகும், ஒரு PCஐ பயன்படுத்தாமலே காற்றின் வழியே இதனை பதிவிறக்கும் செய்து இலக்கு வன்பொருளில் நிறுவமுடியும். தொடக்கத்தில் இலவசப் பொருள் பயன்பாடுகள் மட்டுமே ஆதரவளிக்கப்பட்டது. 19 பிப்ரவரி 2009 முதல் அமெரிக்காவின் அண்ட்ராய்டு சந்தையில் பணம் கொடுத்துப் பெறும் பயன்பாடுகள் கிடைக்கக்கூடியதாக இருந்தன.[37] அண்ட்ராய்டு சந்தையானது வேகமாய் விரிவுபடுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 20,000 மேற்பட்ட பதிவிறக்கத்திற்கான அண்ட்ராய் பயன்பாடுகளை இது கொண்டிருக்கும்.[38]\nHTC ஹீரோ போன்ற புதிய கையடக்கப்பேச��களில் கிடைக்கக்கூடிய பல்-தொடுதலுக்கான ஆதரவை அண்ட்ராய்டு தொடக்கத்தில் இருந்தே கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் இந்த அம்சம், கெர்னல் நிலையில் முடக்கப்பட்டிருந்தது (தொடு-திரை தொழிற்நுட்பத்தில் Apple காப்புறைமைகளின் விதிமுறைக்கு எதிராக செல்வதைத் தவிர்க்க இவ்வாறு செய்யப்பட்டு இருக்கலாம்[39]).\nசிம்பியன் OS மற்றும் விண்டோஸ் செல்லிடப்பேசியை போன்ற பிற செல்லிடப்பேசி இயக்க அமைப்புகள் செயல்படுவதுபோலல்லாமல், ப்ளூடூத் கோப்பு பரிமாற்றம், வீடியோஅழைப்பு அல்லது நேடிவ் J2ME ஆகியவற்றிற்கு அண்ட்ராய்டு ஆதரவளிப்பதில்லை.\nஅண்ட்ராய்டு இயக்க அமைப்பில் இயங்கும் முதல் செல்லிடப்பேசி HTC ட்ரீம் ஆகும், இது 22 அக்டோபர் 2008 அன்று வெளியிடப்பட்டது.[40]\n2009 ஆம் ஆண்டின் இறுதியில், கூகுளைப் பொறுத்தவரை, உலகளவில் குறைந்தது 18 செல்லிடப்பேசி உருமாதிரிகள் அண்ட்ராய்டைப் பயன்படுத்தும்.[41] அண்ட்ராய்டுடன் வரும் செல்லிடப்பேசி சாதனங்களில் கூடுதலாக, சில பயனர்கள் (சில ஹேக்கிங் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட செயல்நிலைகளுடன்) பிற இயக்க அமைப்புகளுடன் இயங்கும் செல்லிடப்பேசி சாதனங்களிலும் இதை நிறுவ முடியும்.[42]\nஅண்ட்ராய்டு இயங்குதளத்திற்காக உருவாக்கப்படும் பயன்பாடுகளின் முந்தைய பின்னூட்டம் கலவையாக இருந்தது.[43] குறைகள், குறைவான ஆவணங்கள், போதாத QA உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் பிரச்சினை-வழிநடத்தும் அமைப்பு இல்லாதது உள்ளிட்ட பிரச்சினைகள் மேற்கோளிடப்பட்டன. (18 ஜனவரி 2008 அன்று இஸ்யூ டிராக்கரை கூகுள் அறிவித்தது.)[44] 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மெர்ஜ்லேப் மொபைல் முதன்மை நிறுவனர் ஆடம் மேக்பெத் கூறுகையில், \"செயல்நிலைகள் இல்லை, மேலும் மோசமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது அல்லது இது வேலை செய்யாது... ஐயத்துக்கிடமின்றி இது முதன்மை நேரத்திற்குத் தயாராகவில்லை\" எனக் கூறினார். [45] ஆயினும், இதன் இயங்குதளம் அறிவிக்கப்பட்ட வாரத்திற்குப் பிறகு அண்ட்ராய்டு-இலக்கினைக் கொண்ட பயன்பாடுகள் வெளிவர ஆரம்பித்தன. முதன் முதலாக பொதுவாகக் கிடைக்கக்கூடிய பயன்பாடாக ஸ்நேக் விளையாட்டு இருந்தது.[46][47] அண்ட்ராய்டு தேவ் போன் என்பது சிம்-திறக்கும் மற்றும் வன்பொருளைத் திறக்கும் ஒரு சாதனமாகும், இது முன்னேற்றமடைந்த உருவாக்குநர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. உருவாக்குநர்கள் அ��ர்களது சோதனைக்கு மற்றும் பயன்பாடுகளுக்கு வழக்கமான நுகர்வோர் சாதனங்களை வாங்கிப் பயன்படுத்தும் போது, சில உருவாக்குநர்கள் விற்பனை சாதனத்தை பயன்படுத்தத் தேர்ந்தெடுப்பதில்லை, பதிலாக ஒரு திறக்கப்பட்ட அல்லது ஒப்பந்தம் இல்லாத சாதனத்தையே தேர்ந்தெடுக்கின்றனர்.\nபச்சை உருவம் கொண்ட அண்ட்ராய்டு\nஅண்ட்ராய்டு SDK, ஒரு முழுமையான உருவாக்கக் கருவிகளின் தொகுப்பை உள்ளடக்கியுள்ளது.[48] இவை ஒரு குறைநீக்கி, லைப்ரரீஸ், (QEMU அடிப்படையிலான) ஒரு கையடக்கப்பேசி முன்மாதிரி, ஆவணங்கள், மாதிரிக் குறியீடு மற்றும் போதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. தற்போது ஆதரவளிக்கப்படும் உருவாக்க இயங்குதளங்கள், லினக்ஸில் இயங்கும் (ஏதேனும் ஒரு டெஸ்க்டாப் லினக்ஸ் வெளியீடு) x86-கட்டமைப்புக் கணினிகள், மேக் OS X 10.4.8 அல்லது பிந்தையவை, விண்டோஸ் XP அல்லது விஸ்டா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. ஜாவா டெவலப்மெண்ட் கிட், அப்பாச்சி ஆண்ட் மற்றும் பைத்தோன் 2.2 அல்லது பிந்தையவை உள்ளடக்கியவற்றை தேவையாகவும் கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக ஆதரவளிக்கப்படும் இண்டெகரேட்டடு டெவலப்மெண்ட் என்விரான்மெண்ட் (IDE) என்பது (3.2 அல்லது பிந்தைய) எக்லிப்ஸ், அண்ட்ராய்டு டெவலப்மெண்ட் டூல்ஸ் (ADT) நீட்சியை பயன்படுத்துகிறது, ஜாவா மற்றும் XML கோப்புகளை திருத்தியமைக்க ஏதேனும் எழுத்து எடிட்டரை உருவாக்குநர்கள் பயன்படுத்தும் போதும், அதற்குப் பிறகு உருவாக்க, கட்டமைக்க மற்றும் பிழைதிருத்த மற்றும் அண்ட்ராய்டு பயன்பாடுகள், அதுபோலவே பிணைக்கப்பட்ட அண்ட்ராய்டு சாதனங்களை கட்டுப்படுத்த கமென்ட் லைன் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர் (எ.கா., மறுதொடக்கத்தைத் தூண்டுவது, நெடுந்தொலைவில் இருந்தே மென்பொருள் தொகுப்பு(களை) நிறுவுவது).[49]\nஅண்ட்ராய்டு சாப்ட்வேர் டெவலப்மெண்ட் கிட் (SDK) இன் முன்னோட்ட வெளியீடு, 12 நவம்பர் 2007 அன்று வெளியிடப்பட்டது. 15 ஜூலை 2008 அன்று அண்ட்ராய்டு டெவலப்பர் சேலன்ஞ் அணி, எதிர்பாரத விதமாக ஒரு மின்னஞ்சலை அண்ட்ராய்டு டெவலப்பர் செலஞ்சின் அனைத்து போட்டியாளர்களுக்கும் அனுப்பியது, \"தனிப்பட்ட\" பதிவிறக்கப்பகுதியில் SDK இன் புதிய வெளியீடு கிடைக்கிறது என அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. அண்ட்ராய்டு டெவலப்பர் சேலன்ஞின் முதல் சுற்று வெற்றியாளர்களுக்காக உள்நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டு இருந்தது. கூகுள் புதிய SDK வெளியீடுகளை சில உருவாக்குநர்களுக்கு மட்டுமே வழங்கிறது எல்லோருக்கும் அல்ல என்பதை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்தது (மேலும் இந்த திட்டத்தை இரகசியமாகவும் கொண்டுள்ளது), இதனால் அண்ட்ராய்டு உருவாக்குநர் கூட்டுநிறுவனங்களுக்குள் இது பரவலாக ஆர்வத்தைக் குலைக்கச்செய்தது.[50]\n18 ஆகஸ்ட் 2008 அன்று அண்ட்ராய்டு 0.9 SDK பீட்டா வெளியிடப்பட்டது. இந்த வெளியீடானது புதுப்பிக்கப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட API, மேம்படுத்தப்பட்ட உருவாக்கக் கருவிகள் மற்றும் முகப்புத்திரைக்கான புதுப்பிக்கப்பட்ட வடிவத்தை வழங்கியது. ஏற்கனவே முந்தைய வெளியீட்டில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு, புதுப்பித்தலுக்கான விரிவான தகவல்கள்[51] கிடைக்கக்கூடியதாக இருந்தன. 23 செப்டம்பர் 2008 அன்று அண்ட்ராய்டு 1.0 SDK (வெளியீடு 1) வெளியிடப்பட்டது.[52] வெளியீட்டு விவரங்களைப் பொறுத்தவரை, இதில் \"முக்கியமான பிழைத் திருத்தங்கள், இருந்தபோதும் சில சிறிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன\". 0.9 பதிப்பில் இருந்து பல்வேறு API மாறுதல்களையும் இது உள்ளடக்கி இருந்தது.\n9 மார்ச் 2009 அன்று அண்ட்ராய்டு தேவ் போனுக்காக பதிப்பு 1.1ஐ கூகுள் வெளியிட்டது. சில கலையுணர்வுமிக்க புதுப்பித்தல்கள் இருந்த போதும், \"குரல் மூலம் தேடுதல், விற்பனைப் பயன்பாடுகள், அலாரக் கடிகார பொறுத்துதல்கள், ஜிமெயில் ஃபிரீஸ் ஃபிக்ஸ் அனுப்புதல், மின்னஞல் அறிவிப்புகளை வரையறுத்தல் மற்றும் புதுவலுவூட்டும் இடைவெளிகள் மற்றும் தற்போது தொழில் திறனாய்வுகளைக் காட்டும் நிலப்படங்கள்\" உள்ளிட்ட ஆதரவுக்கான ஒரு சில மிக முக்கியமான புதுப்பித்தல்களும் உள்ளன. மற்றொரு முக்கியமான புதுப்பித்தலாக, தேவ் போன்கள் இப்போது பெயிட் ஆப்ஸை அணுக முடியும் மற்றும் உருவாக்குநர்கள் இப்போது அவைகளை அண்ட்ராய் சந்தையில் காண முடியும்.[53]\n2009 ஆம் ஆண்டு மே மாத மையப்பகுதியில், அண்ட்ராய்டு OS மற்றும் SDK இன் பதிப்பு 1.5 (கப்கேக்)ஐ கூகுள் வெளியிட்டது. வீடியோ பதிவு, ஸ்டீரியோ ப்ளூடூத் விவரத்திற்கான ஆதரவு, தேவைக்கேற்றபடி திரையின் மேல் தோன்றும் விசைப்பலகை அமைப்பு மற்றும் குரல் அங்கீகாரம் போன்ற பல புதிய சிறப்பம்சங்களை இந்த புதுப்பித்தல் உள்ளடக்கி இருந்தது. இந்த வெளியீட்டில், மூன்றாம் நிலை உருவாக்குநர்களுக்கு ஆப்விட்ஜெட் ஃபிரேம்வொர்க் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் எவரும் அவர்களது முகப்புத் திரை விட்ஜெட்டுகளை சொந்தமாக உருவாக்க முடியும்.[54]\n2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் \"டோனட்\" பதிப்பு (1.6) வெளியிடப்பட்டது, இதில் மேம்படுத்தப்பட்ட தேடுதல், பேட்டரி பயன்பாடு அளவுமானி மற்றும் VPN கட்டுப்பாடுப் குறும்பயன் போன்றவை சிறப்பம்சமாக இருந்தன. புதிய இயங்குதள தொழிற்நுட்பங்கள், (அனைத்து தொலைபேசிகளிலும் கிடைக்காத) டெக்ஸ்ட் டு ஸ்பீச் எஞ்ஜின், சைகைகள் & அணுக உரிமை ஃபிரேம்வொர்க் போன்றவற்றை உள்ளடக்கி இருந்தது.[55]\nஅண்ட்ராய்டு பயன்பாடுகள் .apk வடிவத்தில் தொகுக்கப்பட்டு இருந்தன, மேலும் இது அண்ட்ராய்டு OS இன் /data/app கோப்புறையின் கீழ் சேமிக்கப்படுகிறது. பயனர் இந்தக் கோப்புறையை அணுகுவதற்கு adb root என்ற ஆணையை இயக்க வேண்டும், இந்த கோப்புறையை அணுகுவதற்கு இந்த root மட்டுமே பயன்படுகிறது.\nஅண்ட்ராய்டு டெவலப்பர் சேலன்ஞ் என்பது அண்ட்ராய்டுக்கான பெருமளவான புதிய பயன்பாடுக்கான போட்டியாகும். ADC I மற்றும் ADC IIக்கு இடையில் விநியோகிப்பதற்கு, மொத்தமாக 10 மில்லியன் US டாலர்களை பரிசாக கூகுள் வழங்கியது.[56][57] 2 ஜனவரி முதல் 14 ஏப்ரல் 2008 வரை ADC I சமர்பித்தலை ஏற்றுக்கொண்டது. 12 மே 2008 அன்று 50க்கும் மேலான சிறந்த அறிகுறியுள்ள நுழைவுகளை அறிவித்தது. கூடுதலான நிதி வளர்ச்சிக்கு ஒவ்வொன்றும் $25,000 பரிசாக பெற்றன.[58][59] இதன் பத்து அணிகள் ஒவ்வொன்றும் முறையே $275,000 பெற்றதாகவும், மற்றொரு பத்து அணிகள் ஒவ்வொன்றும் முறையே $100,000 பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டதுடன் செப்டம்பரின் முற்பகுதியில் இது நிறைவுற்றது.[60] 27 மே 2009 இல் ADC II அறிவிக்கப்பட்டது.[56] 6 அக்டோபர் 2009 இல் ADC IIவின் முதல் சுற்று நிறைவுற்றது.[61] 5 நவம்பர் 2009 அன்று சிறந்த 200 பயன்பாடுகளை உள்ளடக்கிய ADC IIவின் முதல்-சுற்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இரண்டாவது சுற்றுக்கான வாக்களிப்பும் அதே நாளில் தொடங்கப்பட்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முடிவுற்றது. நவம்பர் மாதம் 30 ஆம் தேதி சிறந்த வெற்றியாளர்களை கூகுள் அறிவித்தது.[62][63]\nகூகுள் அதன் சேவைகளுக்காக பல்வேறு பயன்பாடுகளைக் கொடுப்பதன் மூலம், அண்ட்ராய்டு சந்தையில் கூகுளும் பங்குபெற்றுள்ளது. கூகுள் குரல் சேவைக்கான கூகுள் வாய்ஸ், பின்வரும் விளையாட்டுகளுக்கான ஸ்கோர்போ��்டு, நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கான ஸ்கை மேப், அவர்களது நிதி சேவைக்கான ஃபைனான்ஸ், அவர்களது மைமேப்ஸ் சேவைக்கான மேப்ஸ் எடிட்டர், அவர்களது உள்ளூர் தேடலுக்கான இடங்களின் வழி விவரப்புத்தகம், உருவப்படங்களின் மூலமான தேடுதல்களுக்கு கூகுள் கோகெல்ஸ், ஒரு பயன்பாடான மை ட்ராக்ஸ் உள்ளிட்டவை இவர்களது பயன்பாடுகளாகும். அண்ட்ராய்டு செல்லிடப்பேசிகள், 'கூகுள் அனுபவத்தை' உள்ளடக்கி இருந்தது, மேலும் கூகுள் சர்ச், கூகுள் காலண்டர், கூகுள் மேப்ஸ், கூகுள் நேவிகேசன் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜீமெயில் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தன.\nலைப்ரரீஸ் C மற்றும் பிற மொழிகளைக் கொண்டு எழுதப்பட்டு இருந்தது, ARM இயந்திரக் குறியீட்டைக் கொண்டு இதனைத் தொகுக்க முடியும், மேலும் அண்ட்ராய்டு நேட்டிவ் டெவலப்மெண்ட் கிட்டைப் பயன்படுத்தி நிறுவமுடியும். தரமான அண்ட்ராய்டு ஜாவா கிளாசஸின் பகுதியான சிஸ்டம்.லோட்லைப்ரரி அழைப்பைப் பயன்படுத்தி டால்விக் VM இன் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் ஜாவா குறியீட்டில் இருந்து Native கிளாசஸை அழைக்க முடியும்.[64][65]\nபாரம்பரிய உருவாக்கக் கருவிகளைப் பயன்படுத்தி முழுமையானப் பயன்பாடுகளை தொகுக்கவும் நிறுவவும் முடியும்.[66] ARM குறியீட்டை பதிவேற்றம் செய்யவும் செயற்படுத்தவும் இடமளிக்கும் அண்ட்ராய்டு முன்மாதிரியின் கீழ் ஒரு ரூட் செல்லை ADB பிழைதிருத்திக் கொடுக்கிறது. ஒரு தரமான PC இல் GCCஐப் பயன்படுத்தி ARM குறியீட்டைத் தொகுக்க முடியும்.[66] ஒரு தரமற்ற C லைப்ரரியை (பயோனிக் என அறியப்படுகிறது) அண்ட்ராய்டு பயன்படுத்துவதன் காரணமாக இயந்திரக் குறியீட்டை இயக்குவது சிக்கலாக உள்ளது. /டேவ்/கிராபிக்ஸ்/fb0 இல் ஒரு ஃபிரேம் பஃப்பராக அடிப்படையான கிராபிக்ஸ் சாதனம் கிடைக்கக்கூடியதாக உள்ளது.[67] ஸ்கியா கிராபிக்ஸ் லைப்ரரி(SGL) என்றழைக்கப்படும் சாதனம் நடுநிலை முடிவுகளுக்கும் அணுகலைக் கட்டுப்படுத்தவும் அண்ட்ராய்டு பயன்படுத்தும் கிராபிக்ஸ் லைப்ரரி ஆகும், மேலும் இது திறந்த மூல உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.[68] ஸ்கியா, win32 மற்றும் கெய்ரோ ஆகிய இரண்டுக்கும் பின்னிறுதியாக இருக்கிறது, இது குறுக்கு-இயங்குதள பயன்பாடுகளின் மேம்பாட்டிற்கு அனுமதிக்கிறது, மேலும் இது கூகுள் குரோம் வலை உலவிக்கு அடிப்படையான கிராபிக்ஸ் எஞ்ஜினாகவும் இருக்���ிறது.[69]\nஎலமென்ட்ஸ் இன்டராக்டிவ் மொபைல் B.V., அவர்களது எட்ஜ்லிப் C++ லைப்ரரியை அண்ட்ராய்டுக்காக திருத்தியமைத்தனர், மேலும் அவர்களது (ஒரு டெட்ரிஸ் குளோன்) S-Tris2 விளையாட்டின் இயந்திரக் குறியீடு செயலிகள் மற்றும் அனிமேட்3D தொழிற்நுட்ப செயல்விளக்கம் போன்றவை பதிவிறக்கத்திற்காக கிடைக்கக்கூடியதாக இருந்தது.[70]\nசெழிப்படைந்துவரும் திறந்த-மூலத்தில் ஆர்வமுள்ள சமூகங்கள், ஃபிளாக் இழப்பில்லாத ஆடியோ ஆதரவு மற்றும் மைக்ரோSD கார்டில் தரவிறக்கம் செய்யப்பட்ட பயன்பாடுகளை சேமிப்பதற்கான திறன் போன்ற பல அண்ட்ராய்டு-சார்ந்த விருப்பமைவுகள் மற்றும் கூடுதல் சிறப்பியல்புகள் கொண்ட தளநிரல்களை உருவாக்கி மற்றும் பங்கிட்டு வருகின்றனர்.[71]\nஇந்த தளநிரல் தொகுப்புகள் அடிக்கடி புதுப்பிக்கப்படுகின்றன, அண்ட்ராய்டு செயல்கூறின் ஒருங்கிணைந்த மூலகங்கள் கடத்தி-இசைவான தளநிரலினுள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, மேலும் அவை தன்னிச்சையான வரம்புகளையும் கொண்டிருக்கவில்லை. சியானொஜென்மோட் என்பது அதுபோன்ற ஒரு தளநிரல் ஆகும்.\n24 செப்டம்பர் 2009 அன்று தனிப்பட்ட தளநிரலினுள் கூகுளின் மூடிய-மூலப் பயன்பாடுகளின்[72] மறு-பங்கீட்டுடன் குறிப்பிடு சிக்கல்கள் ஏற்பட்டதால், மோட்டர் சியனோஜனுக்கு கூகுள் நிறுத்தும் மற்றும் விலக்கும் கடிதம்[73] வழங்கியது. அண்ட்ராய்டு OS திறந்த மூலமாக இருந்த போதும், செல்லிடப்பேசிகள், பயன்பாட்டு ஸ்டோர் மற்றும் GPS வழிநடத்துதல் போன்ற செயல்கூறுக்கான மூடிய-மூல கூகுள் பயன்பாடுகளுடன் சேர்க்கப்பட்டு வெளிவருகின்றன. கூகுள் இந்தப் பயன்பாடுகள் சான்றளிக்கப்பட்ட வழங்குநர்கள் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விநியோக வழிகளில் மட்டுமே வழங்கப்படும் என உறுதியளிக்கிறது. சியனொஜென் கூகுளின் விருப்பத்திற்கு இணங்கியது. மேலும் அது அதன் தனியுடைமையுடைய மென்பொருள் இல்லாமல் அதன் மோடை விநியோகிப்பதைத் தொடர்கிறது. அது மோடின் நிறுவுதல் செயல்பாட்டின் போது சான்றளிக்கப்பட்ட கூகுள் பயன்பாடுகளின் பேக்கப்புக்கான முறையை வழங்குகிறது, பின்னர் அது நிறைவடையும் போது மீட்டெடுத்துவிடுகிறது.[74]\nஅஸெண்டெர் கார்பரேசனால் தயாரிக்கப்பட்ட ட்ரோடு பாண்ட் குடும்பத்தை அண்ட்ராய்டு பயன்படுத்தியது.[75]\nஅண்ட்ராய்டு ரோபோட்டின் நிறமாக அண்ட்ராய���டு பச்சை இருந்தது. இது அண்ராய்ட் இயக்க அமைப்பை சுட்டுக்காட்டுவதாக அமைந்தது. அண்ட்ராய்டு சின்னத்தின் கையேடுகளில் குறிப்பிட்டபடி அச்சு நிறம் PMS 376C ஆகவும், ஆன்லைன் ஹெக்ஸ் நிறம் #A4C639 ஆகவும் இருந்தது.[76]\nமுதல் அண்ட்ராய்டு செல்லிடப்பேசி 22 அக்டோபர் 2008 அன்று வெளியிடப்பட்டது. ஆராய்ச்சி நிறுவனம் கனலிஸ், 2009 ஆம் ஆண்டின் இரண்டாவது கால் இறுதியின் படி மதிப்பிட்டதில் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் அண்ட்ராய்டு 2.8% பங்கைக் கொண்டிருக்கும் என மதிப்பிட்டது.[77] தொடர்ந்து வந்த காலிறுதி ஆண்டில் (Q3 2009), அண்ட்ராய்டின் சந்தைப் பங்கு 3.5%க்கு உயர்ந்திருந்தது.[78]\n2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கார்ட்னெர் இன்க்.கின் ஊகத்தின் படி, 2012 ஆம் ஆண்டு அண்ட்ராய்டு உலகின் இரண்டாவது பெரிய பிரபலமான ஸ்மார்ட்போன் இயங்குதளமாக இருக்கும். இதற்கு பிறகு அமெரிக்காவிற்கு வெளியே மிகவும் பிரபலமாக இருக்கும் நோக்கியோ செல்லிடப்பேசிகளில் செயல்படும் சிம்பியன் OS இருக்கும். இடைநேரத்தில், ப்ளாக்பெர்ரி இரண்டாவது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு வீழ்ச்சி அடையும், ஐபோன் 3வது இடத்தில் நிலைத்திருக்கும், மேலும் மைக்ரோசாப்டின் விண்டோஸ் மொபைல் 4வது இடத்தில் நிலைத்திருக்கும்.[79] தாய்வானின் சந்தை நுண்ணறிவு & கலந்தாய்வு நிறுவனத்தின் (MIC) ஊகப்படி 2013 இல், 31.8 மில்லியன் அண்ட்ராய்டு செல்லிடப்பேசிகள் மற்றும் 126 மில்லியன் அண்ட்ராய்டு-சார்ந்த கையடக்க உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதியாகலாம் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.[80]\nஆராய்ச்சி நிறுவனம் ஃப்ளரியின் கணிப்புப்படி, கடைகளில் முதல் வார செல்லிடப்பேசியின் விற்பனையில், 250,000 மோட்டோரோலா ட்ரோடு செல்லிடப்பேசிகள் அமெரிக்காவில் விற்பனையாகி உள்ளன.[81]\nஐஸ் கிரீம் சாண்ட்விச் (3.4%)\n5.1.x லாலிபாப் மார்ச்சு 9, 2015 22 7.9%\n4.0.3–4.0.4 ஐஸ் கிரீம் சாண்ட்விச் திசம்பர் 16, 2011 15 3.4%\n2.3.3–2.3.7 கிங்கர்பிரெட் பெப்ரவரி 9, 2011 10 3.8%\nஅண்ட்ராய்டு மற்றும் நெக்சஸ் ஒன் இரண்டின் பெயர்களும் (பிலிப் k. டிக்கால் எழுதப்பட்ட) டோ அண்ட்ராய்டுஸ் ட்ரீம் ஆப் எலக்ட்ரிக் ஷிப் நாவலில் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டது. பிறகு இந்த நாவல் ப்ளேடு ரன்னர் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்தப் புத்தகம் மற்றும் திரைப்படம் இரண்டுமே 'ரெப்லிகண்ட்ஸ்' என்றழைக்கப்படும் போக்கிரி ஆண்போலிக் குழுக்களை மையப���படுத்தியதாக இருந்தது, மேலும் அவை உருமாதிரி பொறுப்புபெயர் நெக்சஸ்-6 இனால் கண்டறியப்படுபவையாக இருந்தன.[82][83][84]\nஅண்ட்ராய்டு இயங்குதளமானது, தற்போது அனிமேட்டடு .gif கோப்புகளுக்கு ஆதரவளிப்பதில்லை. இது முதல் உருவச்சட்டத்தை மட்டுமே காட்டுகிறது.\nஅண்ட்ராய்டு அதன் கெர்னலாக,[85] லினக்ஸைப் பயன்படுத்துகிறது, ஆனால் கூகுளைப் பொறுத்தவரை, இது உடன்படிக்கையான லினக்ஸ் விநியோகமல்ல; இது X விண்டோ சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, மேலும் அதன் அமைப்பு லைப்ரரீஸ் (GNU C லைப்ரரி) போலவே, GNU லைப்ரரீஸின் முழு தொகுப்பையும் இது ஆதரவளிக்கவில்லை. இந்த குறிப்பிட்ட மாற்றமானது, அண்ட்ராய்டின் பழைய லினக்ஸ் பயன்பாடுகள் அல்லது லைப்ரரிகளை மீண்டும் பயன்படுத்துவதைக் கடினமாக்கியது.[86]\nஅண்ட்ராய்டு, ஜாவா SE மற்றும் ME போன்ற நிலைநாட்டப்பட்ட ஜாவா தரங்களை பயன்படுத்துவதில்லை. ஜாவா இயங்குதளங்களுக்காக மற்றும் அண்ட்ராய்டு இயங்குதளங்களுக்காக எழுதப்பட்ட ஜாவா பயன்பாடுகள் பலவற்றுள் ஒத்தியல்பைத் இது தடுக்கிறது. ஜாவா மொழியின் வாக்கிய அமைப்பை மட்டுமே அண்ட்ராய்டு மீண்டும் பயன்படுத்துகிறது, ஆனால் ஜாவா SE அல்லது ME உடன் சேர்ந்த APIகள் மற்றும் முழு-க்ளாஸ் லைப்ரரிகளை வழங்குவதில்லை.[87]\nஉள்ளார்ந்த பாதுகாப்பு பிரச்சினைகள காரணமாக,[88] ஒரு SD கார்டில் இருந்து பயன்பாடுகளை நிறுவதற்கு அண்ட்ராய்டு அதிகாரப்பூர்வமாக இடமளிப்பதில்லை, அதுமட்டுமில்லால் இயக்கவும் இடமளிப்பதில்லை. HTC ட்ரீம் மற்றும் மேஜிக் போன்ற தற்போதைய அண்ட்ராட்டு தயாரிப்புகள் வரையறுக்கப்பட்ட நினைவகத்தை செல்லிடப்பேசியில் கொண்டுள்ளது, மேலும் இந்தப் பற்றாக்குறையான ஆதாயங்களால் கட்டுப்படுத்தப்படுவதாக பல பயனர்கள் உணருகின்றனர்.[89] எனினும், பயனருக்கு இந்த தகுதியுடைமையைக் கொடுப்பதற்கு பல்வேறு ஆதரவற்ற திருத்தங்கள் ஏற்கனவே உள்ளன.[90]\nARM ஹோல்டிங்க்ஸ் மற்றும் ரியல்நெட்வொர்க்ஸ் போன்றவை, ஒரு நெட்புக் OS போல ஒரு முக்கிய சந்தைப் பங்கை அண்ட்ராய்டு பெறுமா என்ற வெளிப்படையான ஐயத்தைக் கொண்டுள்ளன.[91]\nநிரல்களை கார்பேஜ் கலெக்சன் மந்தமானதாக்கி, பற்பல நினைவக ஒதுக்கீடையும் இது ஏற்படுத்தும், அதனால் இலவச நினைவக இடத்தை டால்விக் கொண்டிருக்கலாம். இது குறிப்பிடும் விதமாக எதிர்விளைவுகளை பாதிக்கலாம்.[92]\nஅண���ட்ராய்டின் பல்வேறு பதிப்புகளில் வேலைசெய்யும் பயன்பாடுகளைப் பராமரிப்பது மிகவும் கடினம் என உருவாக்குநர்கள் தெரிவித்தனர், ஏனெனில் பதிப்புகள் 1.5 மற்றும் 1.6க்கு இடையே பல்வேறு தகுதியுடைமை பிரச்சினைகள் உள்ளன. எனினும் சில அரிதான சம்பவங்களில் மட்டுமே இது உண்மையாக உள்ளது, குறிப்பாக ADC2 போட்டியில் போது இவ்வாறு நிகழ்கிறது.[93].\nசில காலங்களாக இந்த செயலியுடன் கூடிய செல்பேசியை உபயோகிப்பவர்களுக்கு அடல்ட் பிளேயர் என்ற செயலி பெரும் பிரட்சனையாக உள்ளது. இதன் மூலம் ஏமந்தவர்களிடம் பணம் பறிக்கும் வேலை நடந்து வருகிறது. இந்த மாதிரியான நிகழ்வுகளை நிகழ்த்துபவர்களை ரேன்சம்வேர் (Ransomware) என்று அழைக்கிறார்கள்.[94]\n↑ ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள் தி இந்து தமிழ் 08 செப்டம்பர் 2015\nஅண்ட்ராய்டு திறந்த மூல செயல்திட்டம்\nகூகுள் கோடில் இருந்து அண்ட்ராய்டுக்கான கூகுள் செயல்திட்டங்கள்\nஆண்ட்ராய்டு இயங்குதளம் திறந்த ஆவணத் திட்டத்தில்\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\nஇசுகெச்சப் (கீறு) · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமியோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2021, 17:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/home-insurance-application-form", "date_download": "2021-05-06T01:34:13Z", "digest": "sha1:2TEIVALMY7ECK34G6DZXWF6QOAXHGZ35", "length": 10754, "nlines": 161, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nவீட்டு காப்பீடு - சமர்ப்பிப்பு விவரங்கள் படிவம்\nகட்டமைப்பு மற்றும் உங்கள் வீட்டின் மதிப்புமிக்க உள்ளடக்கங்கள் ஆகிய இரண்டிற்கும் பாதுகாப்பு\nஇயற்கை அல்லது மனிதரால் ஏற்படும் அழிவுகளின் இழப்புகள்\nகொள்ளையின் போது வீட்டின் முக்கிய பொருட்களை இழப்பது\nநகை, விலையுயர்ந்தவைகள், கலை படைப்புகள் ஆகியவற்றிற்கான காப்பீடு\nமாற்று குடியிருப்புக்கான வாடகையின் கூடுதல் நன்மை\nவீட்டு காப்பீடு - சமர்ப்பிப்பு விவரங்கள் படிவம்\nஉங்கள் முழு பெயரை உள்ளிடவும்\nஉங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுக\nஉங்கள் இமெயில் ID-ஐ உள்ளிடுக\nநான் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பிரதிநிதியை இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள் / சேவைகள் தொடர்பாக அழைக்க/மெசேஜ் செய்ய அங்கீகரிக்கிறேன்.\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nசொத்து மீதான கடன் இன்சைட்ஸ்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\nஉங்களுடைய ஆர்வத்துக்கு நன்றி, துரதிர்ஷ்டவசமாக, வலைதளத்தின் இந்தப் பகுதிக்குச் செல்வதை சட்ட கட்டுப்பாடுகள் தடுக்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/09/blog-post_37.html", "date_download": "2021-05-06T01:25:17Z", "digest": "sha1:DLR23L4ZMGOIWIAZ63Z6BI2BCZBXZ7BM", "length": 9669, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "அப்போ ஓ.கே..! - இப்போ வேணாம்..! - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..! - Tamizhakam", "raw_content": "\n - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..\n - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..\nபெரிய முதலாளி நிகழ்ச்சியில் பிரபலமானார் இந்த நடிகையின் காதலர். அந்த நிகழ்ச்சிக்கு நடிகையின் முயற்சியினாலேயே காதலர் சென்றார். அதனைத் தொடர்ந்து காதலர்களுக்குள் பிரச்சினை ஏற்பட, இருவரும் பிரிந்து விட்டனர்.\nதன்னுடைய காதலர் பெரிய முதலாளி வீட்டில் இருக்கும் போது தனியார் ஊடகம் ஒன்றிற்கு கோக்குமாக்கான பேட்டி ஒன்றை கொடுத்தது தான் இதற்கு காரணமாக அமைந்து விட்டது. பட வாய்ப்பு வேண்டுமென்றால் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று வெள்ளந்தியாக கூறிவிட்டார் அம்மணி.\nகல்யாணம் பண்ணிக்கப்போகும் பெண் இப்படி ஒரு வார்த்தை சொன்னால் யாருக்கு தான் கோபம் வராது. இதனால், கழட்டி விட்டு சென்றார் அந்த நடிகர்.\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் என்னை விட்டு செல்கிறார் என்று சில பல சட்ட போரட்டங்களை முன்னெடுத்தார். ஆனால், திருமணத்திற்கு முன்பு நடக்கும் எந்த நிகழ்வும் திருமணம் ஆகாது என்பதால் பின் வாங்கினார்.\nஇதனால், மனமுடைந்து போனார். ஆனாலும், மீண்டும் ஆக்டிவாக துடிப்புடன் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வரவே உடனே சம்மதம் தெரிவித்துள்ளார் அம்மணி.\nபோட்டியில் கலந்து கொள்ள தேவையான அனைத்து ஃபார்மாலிட்டிகளும் முடிந்து விட்ட நிலையில் இந்த நிகழ்ச்சிக்குள் நடக்கும் கண் கட்டி வித்தைகள் பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். எனவே புகழுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு இருக்கும் கொஞ்ச நஞ்ச பெயரையும் டேமேஜ் செய்து கொள்ள நடிகை விருப்பமில்லாமல் டாடா காட்டிவிட்டார் நடிகை.\nஎனவே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என கறாராகச் சொல்லி விட்டாராம்.\n - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/in-andhra-pradesh-parents-killed-two-girls-childs", "date_download": "2021-05-05T23:55:19Z", "digest": "sha1:NZ2HEOU6LY46M46HRHZASXYLDFUN7W4H", "length": 10775, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒரு நாள் பொறுங்கள்... உயிர்த்தெழுந்து வருவார்கள்!’ - மூடநம்பிக்கையால் மகள்களைக் கொன்ற பெற்றோர் | In Andhra Pradesh, Parents killed two girls Childs - Vikatan", "raw_content": "\n`ஒரு நாள் பொறுங்கள்... உயிர்த்தெழுந்து வருவார்கள்’ - மூடநம்பிக்கையால் மகள்களைக் கொன்ற பெற்றோர்\nகொலை செய்யப்பட்ட இளம் பெண்கள்\n`சில சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கு தங்களுக்கு அனுமதி கொடுக்கும்படியும் கேட்டனர். இரண்டு பெண்களின் சடலங்களும் கைப்பற்றப்பட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பெற்றோரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்’ என்றனர் போலீஸார்.\nஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள மதனப்பள்ளி சவநாகரில், புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதியர் வசித்துவருகிறார்கள். இவர்கள் இருவருமே நன்கு படித்தவர்கள். புருஷோத்தம் பேராசிரியராகவும், பத்மஜா ஒரு கல்வி நிறுவனத்தின் தாளாளராகவும் பணியாற்றிவருகிறார்கள். இவர்களுக்கு அலேக்யா (27) , சாய் திவ்யா (22) என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். முதல் மகள் அலேக்யா இந்திய வன மேலாண்மை நிறுவனத்திலும், பட்டதாரியான இரண்டாவது மகள் சாய் திவ்யா ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கல்லூரியிலும் படித்துவருகிறார்கள்.\nபுருஷோத்தம் நாயுடு - பத்மஜா\nகொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மகள்களும் வீட்டுலேயே இருந்துவந்திருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர் ஆன்மிகத்தில் அதீத ஈடுபாடுகொண்டவர்கள். இவர்கள் கடந்த சில மாதங்களாக தங்கள் வீட்டில் அற்புதங்கள் நிகழவிருப்பதாக சில பூஜைகள் செய்துவந்திருக்கிறார்கள். இந்தநிலையில், நேற்று இரவு தங்கள் இரண்டு மகள்களையும் நிர்வாணப்படுத்தி அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். அப்போது அலறல் சத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.எஸ்.பி ரவி மனோகராச்சாரி, ``இருவருமே ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். சில விசேஷ பூஜைகளால் ஏதோ அற்புதங்கள் நடந்துவிடும் என்ற எண்ணத்தில், தங்களின் இரண்டு மகள்களையும் அடித்து கொலை செய்திருக்கிறார்கள்\" என்று கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர் ``அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்கள். மேலும், எங்களை திங்கள் கிழமை (இன்று) வந்து பாருங்கள்... எங்கள் மகள்கள் உயிரோடு இருப்பார்கள் என்று கூறினர். அதற்காகச் சில சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கு தங்களுக்கு அனுமதி கொடுக்கும்படியும் கேட்டனர். இரண்டு பெண்களின் சடலங்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், பெற்றோரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்' என்று கூறினார்.\nஇந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nமக்களுக்கான எழுத்துக்களே நம் தார்மீக பொறுப்பு. நம் தலையாயக் கடமையும் அதுவே. பத்திரிகையாளர்/ புலனாய்வு செய்தியாளர்/ தகவல் அறியும் ஆர்வலர் / புத்தக விரும்பி / கடல்களின் காதலன் / மலைகளின் ரசிகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1283929", "date_download": "2021-05-06T01:20:41Z", "digest": "sha1:2URFVWTA7NU5F36UOO5TOJ5UDMFWH4H3", "length": 3516, "nlines": 63, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"பகுப்பு:எபிரேய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"பகுப்பு:எபிரேய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:22, 2 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்\n171 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n18:45, 27 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:22, 2 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mini/cooper-countryman/price-in-new-delhi", "date_download": "2021-05-06T01:47:27Z", "digest": "sha1:5DOAP6J6PRD2UP26YH2AWKCFSTTFHEN6", "length": 11476, "nlines": 220, "source_domain": "tamil.cardekho.com", "title": "மினி கூப்பர் கன்ட்ரிமேன் புது டெல்லி விலை: கூப்பர் கன்ட்ரிமேன் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மினி கூப்பர் கன்ட்ரிமேன்\nமுகப்புபுதிய கார்கள்மினிகூப்பர் கன்ட்ரிமேன்road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு மினி கூப்பர் கன்ட்ரிமேன்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nகூப்பர் எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.45,64,952*அறிக்கை தவறானது விலை\nமினி கூப்பர் கன்ட்ரிமேன்Rs.45.64 லட்சம்*\nகூப்பர் எஸ் ஜெசிடபிள்யூ தழுவிய(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.50,12,891*அறிக்கை தவறானது விலை\nகூப்பர் எஸ் ஜெசிடபிள்யூ தழுவிய(பெட்ரோல்)(top model)Rs.50.12 லட்சம்*\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 39.50 லட்சம் குறைந்த விலை மாடல் மினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி மினி கூப்பர் கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் jcw inspired உடன் விலை Rs. 43.40 லட்சம். உங்கள் அருகில் உள்ள மினி கூப்பர் கன்ட்ரிமேன் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் நியூ ஸ்கோடா சூப்பர்ப் விலை புது டெல்லி Rs. 31.99 லட்சம் மற்றும் ஆடி க்யூ2 விலை புது டெல்லி தொடங்கி Rs. 34.99 லட்சம்.தொடங்கி\nகூப்பர் கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் jcw inspired Rs. 50.12 லட்சம்*\nகூப்பர் கன்ட்ரிமேன் எஸ் Rs. 45.64 லட்சம்*\nகூப்பர் கன்ட்ரிமேன் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் New Superb இன் விலை\nநியூ சூப்ப��்ப் போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nபுது டெல்லி இல் க்யூ2 இன் விலை\nக்யூ2 போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nபுது டெல்லி இல் டைகான் allspace இன் விலை\nடைகான் allspace போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nபுது டெல்லி இல் CLS இன் விலை\nசிஎல்எஸ் போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nபுது டெல்லி இல் C-Class இன் விலை\nசி-கிளாஸ் போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகூப்பர் கன்ட்ரிமேன் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கூப்பர் கன்ட்ரிமேன் mileage ஐயும் காண்க\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கூப்பர் கன்ட்ரிமேன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கூப்பர் கன்ட்ரிமேன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள மினி கார் டீலர்கள்\nவசந்த் குஞ்ச் புது டெல்லி 110070\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமினி கூப்பர் 3 டோர்\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/37936.html", "date_download": "2021-05-06T01:23:55Z", "digest": "sha1:MXAJ4IRI7RVXTV7SCRR6MFKKGGNMELD6", "length": 7859, "nlines": 108, "source_domain": "www.ceylonmirror.net", "title": "உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,19 கோடியை தாண்டியது. - Ceylonmirror.net", "raw_content": "\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,19 கோடியை தாண்டியது.\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,19 கோடியை தாண்டியது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஇந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,19 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 15,19,91,828 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12,92,62,659 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 லட்சத்து 93 ஆயிரத்து 050 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா தொற்றுக்கு தற்போது 19,536,119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,11,361 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகிர்கிஸ்தான் – தஜிகிஸ்தான் இடையே பயங்கர மோதல் : 31 பேர் பலி.\nமேல் மாகாண��்தில் அசுர வேகத்துடன் கொரோனா – வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் நோயாளர்கள்\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ கப்பல் வந்துள்ளது:\nஅமெரிக்கா மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் வடகொரியா பகிரங்க எச்சரிக்கை.\nபோயிங் நிறுவனம் இந்தியாவுக்கு அவசரகால உதவி வழங்குவதாக அறிவிப்பு.\nஇந்தியாவில் இருந்து வந்தால் சிறை தண்டனை விதிப்போம்.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/sports/2021/04/27/ipl-2021-kolkata-knight-riders-beat-punjab-kings-by-5-wickets", "date_download": "2021-05-06T01:42:16Z", "digest": "sha1:BDAOLT2EEIY4XZN74BKR3ERIT2ORXRJJ", "length": 12893, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ipl 2021 Kolkata Knight Riders beat Punjab Kings by 5 wickets", "raw_content": "\nசொதப்பிய பஞ்சாப்... மோர்கனின் பொறுப்பான ஆட்டத்தால் அடிவாரத்தில் இருந்து கரை சேர்ந்த கொல்கத்தா\nஐ.பி.எல் -ல் சொதப்புவது எப்படி என க்ளாஸ் எடுக்கும் இரண்டு அணிகள் மோதிக்கொண்ட போட்டி நேற்று நடந்து முடிந்திருக்கிறது.\nபஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் வழக்கம்போல, இரண்டு அணிகளும் சொதப்பவே செய்தனர். குறைவாக சொதப்பிய கொல்கத்தா அணி பஞ்சாபை வீழ்த்தியது. குஜராத்தின் அஹமதாபாத் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் கொல���கத்தா அணியின் கேப்டன் மோர்கன் டாஸை வென்றார். மோர்கம் சேஸிங் செய்ய விருப்பம் தெரிவிக்க, பஞ்சாப் அணி முதல் பேட்டிங் செய்தது.\nகே.எல்.ராகுலும் மயங்க் அகர்வாலும் ஓப்பனர்களாக களமிறங்கினர். சிவம் மவிக்கு முதல் ஓவரை கொடுத்தார் மோர்கன். இந்த ஓவரில் கொஞ்சம் அடக்கி வாசித்த பஞ்சாப் பேட்ஸ்மேன்கள், பேட் கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரிலிருந்து வேலையை ஆரம்பித்தனர்.\nஇந்த ஓவரில் மயங்க் அகர்வால் ஒரு சிக்சரையும் ராகுல் ஒரு பவுண்டரியையும் அடித்தார். சிவம் மவி ஓவரில் மட்டும் பார்த்து ஆடிவிட்டு, மற்ற ஓவர்களில் ஒரு பவுண்டரியையாவது அடித்துக் கொண்டிருந்தது இந்த கூட்டணி. பவர்ப்ளேயின் கடைசி ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்சரை அடித்த ராகுல் அடுத்த பந்திலேயே இன்னொரு ஷாட்டுக்கு முயன்று 19 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.\nநம்பர் 3 இல் யுனிவர்சல் பாஸ் கெய்ல் களமிறங்கினார். ஆனால், வந்த வேகத்திலேயே இவரை பெவிலியனுக்கு அனுப்பியது கொல்கத்தா. சிவம் மவியின் ஓவரில் எட்ஜ் ஆகி தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். பிரஷித் கிருஷ்ணா வீசிய அடுத்த ஓவரிலேயே தீபக் ஹீடாவும் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட்டாக விழ, இன்னொரு பக்கம் மயங்க் அகர்வால் நின்று ஆடிக்கொண்டிருந்தார்.\nஏதுவான பந்துகளை பவுண்டரிக்களாக்கிய மயங்க் அகர்வால் சுனில் நரைனின் ஓவரில் கேட்ச் ஆகி 31 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு, பஞ்சாப் அணியால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. வருண் சக்கரவர்த்தியின் ஓவரில் சிக்சரையும் பவுண்டரியையும் அடித்து அசத்திய நிக்கோலஸ் பூரன் அவர் வீசிய அடுத்த ஓவரிலேயே போல்டாகி வெளியேறினார். தமிழக வீரரான ஷாருக்கானும் அணியை காப்பாற்ற தவறினார்.\nகடைசிக்கட்டத்தில் ஆல்ரவுண்டரான ஜோர்டன் மட்டும் 3 சிக்சர்களை அடித்து அதிரடியை ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 123 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. சுவாரஸ்யமே இல்லாத ஆட்டமாக இருக்கும் என தோன்றினாலும், கொல்கத்தா பஞ்சாபை விட சொதப்பும் என்ற நம்பிக்கை ஒரு ஓரமாக இருந்தது.\nஎதிர்பார்த்ததை போலவே முதல் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா பஞ்சாபுக்கு வெற்றி நம்பிக்கையை கொடுத்தது. ஹென்றிக்ஸ் வீசிய முதல் ஓவரில் நிதிஷ் ராணா டக் அவுட் ஆக, ஷமி வீசிய அடுத்த ஓவரில் சுப்மன் கில் அவுட் ஆகி வெளியேறினார். அர்ஷ்தீப் சிங் வீசிய மூன்றாவது ஓவரில் ஒரு ஷார்ட் பாலில் நரைன் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.\nஇதன்பிறகு, ராகுல் திரிபாதியும் கேப்டன் மோர்கனும் கூட்டணி போட்டனர். கடந்த போட்டியில் மோர்கனை ரன் அவுட் ஆக்கிவிட்டிருந்த திரிபாதி, இந்த முறை அவரே ரன் அவுட் ஆபத்தில் சிக்கி தப்பித்தார். ரன் அவுட்டிலிருந்து தப்பித்த பிறகு இந்த கூட்டணி சிறப்பாகவே செயல்பட்டது.\nகுறைவான ஸ்கோர்தான் என்பதால் ரன்ரேட் அழுத்தம் இல்லாதது கொல்கத்தாவுக்கு பாசிட்டிவ்வாக அமைந்தது. ஓவருக்கு ஒரு பவுண்டரியை அடித்துவிட்டு பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் திரிபாதியும் மோர்கனும் ஆடிய ஆட்டம் கொல்கத்தாவை காப்பாற்றியது. இடக்கை பேட்ஸ்மேனான இயான் மோர்கனுக்காக ஆஃப் ஸ்பின்னரான தீபக் ஹீடாவை வைத்து ராகுல் ஸ்கெட்ச் போட, அந்த திட்டத்தில் எதிர்பாராதவிதமாக திரிபாதி வீழ்ந்தார்.\n41 ரன்களில் ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் திரிபாதி. அடுத்து உள்ளே வந்த அதிரடி சூறாவளியான ரஸல் இரண்டு பவுண்டரிகளை மட்டும் அடித்துவிட்டு நடையைக்கட்டினார்.\nஇதன்பிறகு, தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கும் மோர்கனும் வேகமாக ஒரு சில பவுண்டரிகளை அடித்து அணியை வெற்றி பெற வைத்தனர். 16.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து டார்கெட்டை எட்டியது கொல்கத்தா. கேப்டன் மோர்கன் 47 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலின் அடிவாரத்தில் இருந்த கொல்கத்தா 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\n‘ஆள் மாறிப்போச்சு’ : தமிழன் பிரசன்னாவுக்கு பதில் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த சங்கி - அதிரடி கைது\nவிடிய விடிய போராடி 22 பேரின் உயிரை மீட்ட சோனு சூட்... கொரோனா பேரிடரில் ஒரு நெகிழ்ச்சிக் கதை\nதமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா பலி எண்ணிக்கை... சென்னையில் மட்டும் 6,291 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆக்சிஜன் இன்றி சாகும் மக்கள்... பசுக்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் சோதனை... இதுதான் கொரோனா நடவடிக்கையா யோகி\nவிடிய விடிய போராடி 22 பேரின் உயிரை மீட்ட சோனு சூட்... கொரோனா பேரிடரில் ஒரு நெகிழ்ச்சிக் கதை\nதமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா பலி எண்ணிக்கை... சென்னையில் மட்டும் 6,291 பேருக்கு கொரோனா பாதிப்��ு\nஏப்ரல் மாதத்தில் 75 லட்சம் பேர் வேலையிழப்பு... இதுதான் மோடி அரசு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் லட்சணமா\n“கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக உதவவேண்டும்” - மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sports-vikatan/01-mar-2019", "date_download": "2021-05-06T00:56:41Z", "digest": "sha1:3SFOPYE7WEHZZTHEXQORM65SXLKVSC3S", "length": 7601, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Sports Vikatan - ஸ்போர்ட்ஸ் விகடன்- Issue date - 1-March-2019", "raw_content": "\n - போர்... ஆமாம் போர்\nபுலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு\nஉலகக் கோப்பையின் மிரட்டல் அஸ்திரங்கள்\nசெஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...\n“மதம், செக்ஸ், அரசியல் பற்றிப் பேசக்கூடாது\nஎதிர்பார்த்ததும் இருக்கும்... எதிர்பாராததும் இருக்கும்\n - போர்... ஆமாம் போர்\nபுலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு\nஉலகக் கோப்பையின் மிரட்டல் அஸ்திரங்கள்\nசெஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...\n - போர்... ஆமாம் போர்\nபுலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு\nஉலகக் கோப்பையின் மிரட்டல் அஸ்திரங்கள்\nசெஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...\n“மதம், செக்ஸ், அரசியல் பற்றிப் பேசக்கூடாது\nஎதிர்பார்த்ததும் இருக்கும்... எதிர்பாராததும் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/10960/", "date_download": "2021-05-06T01:41:21Z", "digest": "sha1:W7ATJVXVAKEW32PMLT4KMBAMXDGIJAUN", "length": 2508, "nlines": 66, "source_domain": "inmathi.com", "title": "அன்புள்ள விவசாயிகளே! கடன் தொல்லையில் தவித்தவருக்கு கைகொடுத்த ‘பன்மை விவசாயம்’! | Inmathi", "raw_content": "\n கடன் தொல்லையில் தவித்தவருக்கு கைகொடுத்த ‘பன்மை விவசாயம்’\nForums › Inmathi › News › அன்புள்ள விவசாயிகளே கடன் தொல்லையில் தவித்தவருக்கு கைகொடுத்த ‘பன்மை விவசாயம்’\nTagged: அன்புள்ள விவசாயிகளே, பிரபு எம் ஜெ\n கடன் தொல்லையில் தவித்தவருக்கு கைகொடுத்த ‘பன்மை விவசாயம்’\nகடந்த வாரம் வேதி உரங்களைச் சார்ந்திருப்பதால் விதர்பா பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது பற்றி பேசியிருந்தேன். இதனை வாசித்த பிறகு நிறைய மின்னஞ்\n[See the full post at: அன்புள்ள விவசாயிகளே கடன் தொல்லையில் தவித்தவருக்கு கைகொடுத்த ‘பன்மை விவசாயம்’ கடன் தொல்லையில் தவித்தவருக்கு கைகொடுத்த ‘பன்மை விவசாயம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2716832", "date_download": "2021-05-06T02:04:12Z", "digest": "sha1:7KTXXBBTK4UZIT3L32SCDYOVYE4XTD6K", "length": 3887, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சரத்துஸ்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சரத்துஸ்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:28, 29 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n→‎பிறப்பு: பராமரிப்பு using AWB\n12:31, 15 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n02:28, 29 ஏப்ரல் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎பிறப்பு: பராமரிப்பு using AWB)\nசரத்துஸ்திர புனித நூல் [[அவெத்தா]]படி இவரது பிறப்பு ''[[ஆர்யாணம் வைச்சா]]'' என்கிற ஒரு மர்ம பிரதேசத்தில் நிகழ்ந்தது. சில வரலாற்றாளர் இவர் மேற்கு ஈரானில் பிறந்ததாக நம்புகிறார்கள். ஆனால் 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டை சேர்ந்த அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள். புதிய தலைமுறை வரலாற்றாளர்கள் இவர் கிழக்கு ஈரான், நடு ஆசியா அல்லது [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானில்]] பிறந்ததாக நம்புகிறார்கள்.\nசரத்துஸ்தர் ஈரானின் பிரபலமான \"ஸ்பிதாமா\" குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் புற்ஷஸ்பர் ஆகும்; தாயின் பெயர் துக்தோவா.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-cricket-2021-sunrisers-hyderabad-will-change-team-captain-298429/", "date_download": "2021-05-06T01:08:20Z", "digest": "sha1:TS5O4NRSVHGV57X3VUR6VNEEXTXXKUIO", "length": 12559, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IPL Cricket 2021 SunRisers Hyderabad Will Change Team Captain", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் 2021 : புதிய கேப்டனை அறிவித்த சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் கிரிக்கெட் 2021 : புதிய கேப்டனை அறிவித்த சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nIPL Cricket 2021 : ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சன்ரைசஸ் ஐதராபாத் அணி தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கு புதிய கேப்டனை அறிவித்துள்ளது.\nIPL Cricket 2021 SunRisers Hyderabad : 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவில் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் 9-ந் தே��ி தொடங்கியது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக முக்கிய நகரங்களில் மட்டும் நடைபெற்று வரும் இந்த போட்டியில் தொற்று பாதிப்பு காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. 8 அணிகள் பங்கேற்று வரும் இந்த தொடரில் அனைத்து அணிகளும் முதல் சுற்று ஆட்டமான சுமார் 7 ஆட்டங்களை நிறைவு செய்துள்ளது.\nதொடர்ந்து நாளை முதல் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி புதிய கேப்டனை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த சில வருடங்களாக அந்த அணியின் கேப்டனான இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டகாரர் டேவிட் வார்னர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,\nநாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி மற்றும் இனி வரும் மீதமுள்ள போட்டிகள் அனைத்திற்கும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் பொறுப்பேற்பார். அணியின் நலனை கருத்தில் கொண்டு கேப்டனை மாற்ற அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக டேவிட் வார்னர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும், அதன் உரிமையாளருக்கு சிறந்த பங்களிப்பை கொடுத்திருந்தார். மீதமுள்ள போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணி களமிறங்கும்போது களத்தில் வெற்றிபெறவும் களத்திற்கு வெளியே ஆலோசனை வழங்கவும் டேவிட் வார்னர் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்குவார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு தொடரில் கொல்கத்தா, பெங்களூர், மும்பை ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அணி, 4-வது போட்டியில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்ந்து 5-வது போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லியிடம் வீழ்ந்த நிலையில்,6-வது போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் நடப்பு தொடரில் ஐதராபாத் அணி 6 போட்டிகளில் 1-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெ��� https://t.me/ietamil\nசிஎஸ்கே-வுக்கு சரியான ஃபைட் இவங்கதான்: மும்பை அணியுடன் மோதல்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nவீரர்களுக்கு கொரோனா: ஐபிஎல் போட்டிகள் பாதியில் ரத்து\nIPL-ஐ ஆட்டிப் படைக்கும் கொரோனா: சிஎஸ்கே குழுவில் 3 பேருக்கு பாதிப்பு\nஇங்கே ராயுடு, அங்கே பொல்லார்டு… இடி இடித்த ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வி\nஐபிஎல் கிரிக்கெட் 2021 : புதிய கேப்டனை அறிவித்த சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nசிஎஸ்கே-வுக்கு சரியான ஃபைட் இவங்கதான்: மும்பை அணியுடன் மோதல்\nடெல்லி 5-வது வெற்றி: மும்பை அணிக்கும் முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-05-06T00:44:58Z", "digest": "sha1:DSXBIG356SWA5L36NSPBSNVXGXEYVWXJ", "length": 3852, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for முருங்கை - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சி...\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nதமிழக கொரோனா பாதி���்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் ப...\n\"என் வீடு, என் தோட்டம்\" மாடித் தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை..\nபுதுச்சேரியில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை தனது வீட்டு மாடியில் இயற்கை முறையில் விளைவித்து, 10 ஆண்டுகளாக மாடித்தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை புரிந்து வருகிறார் 75 வ...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/almonds-benefits/", "date_download": "2021-05-06T00:36:22Z", "digest": "sha1:URZI4EGLKSF42V63E54FZ332R2VOGVBS", "length": 8642, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "ஊறவைத்த பாதாமில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஊறவைத்த பாதாமில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்\nஊறவைத்த பாதாமில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்\nபாதாமை அப்படியே சாப்பிடுவதை காட்டிலும், நீரில் ஊறவைத்த பாதாமிலிருந்து லிபேஸ் என்கிற நொதி வெளி விடப்படுகிறது. இதனை உண்ணும்போது, நாம் சாப்பிட்ட மற்ற உணவுகள் எளிதில் செரிக்கின்றன.\nஉணவில் கெட்ட கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால் என இரண்டு வகைகள் இருப்பதை அறிந்திருப்பீர்கள். அதில் கெட்டதைக் குறைத்து நல்லதை அதிகரிக்கும் குணம் ஊறவைத்த பாதாமுக்கு உண்டு. இது நமது உடல்நலத்துக்கு, குறிப்பாக இதயத்துக்கு நல்லது.\nஊறவைத்த பாதாமைச் சாப்பிட்டால் நமது இரத்தத்தில் ஆல்ஃபா டேகோபெரோல் என்கிற பொருள் அதிகரிக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், இதேபோல் ஊறவைத்த பாதாமால் இரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்படும்.\nபாதாமில் உள்ள கொழுப்புகள் உடலுக்கு நல்லவை. இவை வயிற்றை நிரப்பிவிடுவதால், நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடமாட்டோம், உடல் எடை (Weight) குறையும்.\nகர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் போதுமான அளவு கிடைக்கும்போது, குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறது, பிறப்புக் குறைபாடுகள் குறைகின்றன. இந்த ஃபோலிக் அமிலத்தை ஊறவைத்த பாதாம் வழங்குகிறது. இவற்றுடன், ஊறவைத்த பாதாமில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்களால் இளமைத்தோற்றம் கிடைக்கும், இதிலுள்ள பி17 வைட்டமின் புற்றுநோயை எதிர்க்கும்.\nபாதாம் பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரித்து ஜுரம், வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது.\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 28 – 04 – 2021\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/suriya-in-the-mari-selvaraj-director/", "date_download": "2021-05-06T01:29:26Z", "digest": "sha1:ZVJ5DSHR7SLKAZFV47775VO7KTRGFYND", "length": 7452, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா\nNews Tamil News சினிமா செய்திகள்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா\nஇயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற��றியவர் மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தனுஷ் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அதன்படி தனுஷை வைத்து இவர் இயக்கி உள்ள கர்ணன் படம், அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஇதையடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ், அடுத்ததாக விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். பா.இரஞ்சித் தயாரிக்க உள்ள இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாக உள்ளதாம்.\nஇந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ், சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து இருவர் தரப்பில் இருந்தும் எந்தவித தகவலும் வெளியாகவில்லை. அவ்வாறு வெளியானால் தான் இது உண்மையா இல்லை வதந்தியா\nநடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் – ஏ.ஆர்.ரகுமான்\nஎனிமி படத்தின் டீஸர் ரிலீஸ் அப்டேட்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9A/175-198407", "date_download": "2021-05-06T00:30:27Z", "digest": "sha1:MDLZD3IAXGR5BNXGWQSMRXIZ42AEISMR", "length": 11325, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’எமது அமைச்சர்களுக்கு அமெரிக்காவில் சிகிச்சை’ TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ’எமது அமைச்சர்களுக்கு அமெரிக்காவில் சிகிச்சை’\n’எமது அமைச்சர்களுக்கு அமெரிக்காவில் சிகிச்சை’\n“இலங்கை அமைச்சர்களுக்கு, அமெரிக்காவில் மருத்துவச் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான முறைமையொன்று, தயாரிக்கப்படவேண்டும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nசிகிச்சைகளுக்காக, அமெரிக்காவுக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சனிக்கிழமை மாலை 3:45 மணியளவில், இலங்கையை வந்தடைந்தார்.\nஅவரை, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றனர். அத்துடன் நலம் விசாரித்தனர்.\nஅங்குவைத்து, கருத்துரைக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n‘ நான், இரண்டு வாரங்கள் விடுமுறையில் இருந்தேன். போக்கும் வழியில், சிங்கபூரில் தங்கியே சென்றேன். அங்கிருக்கும் வைத்திய உபகரணங்கள்- உலகில் எங்குமே இல்லை. சிங்கபூர் அமைச்சர் ஒருவருக்கு, அமைச்சரவையில் வைத்தே, மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது’ என்றார்.\n‘அமெரிக்காவில், சகல நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம். அந்தளவுக்கு அங்கு வசதிகள் உள்ளன. எங்களுடைய அமைச்சர்களும், அமெரிக்காவுக்குச் சென்று, சிகிச்சை பெற்றுக்கொள்ளும் முறைமையை ஏற்படுத்தவேண்டும்’ என்றார்.\nஅப்போது, அங்கிருந்தவர்களில் ஒருவர், அப்படியென்றால், விலாசத்தை தேடிப்பிடித்து கொள்ளவேண்டும் என்று கூறவே, பிரதமர் உள்ளிட்ட சகலரும் சிரித்துவிட்டனர்.\nதொடர்ந்து கருத்துரைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு தங்கியிருந்த காலத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டர்ஸையும், பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லேனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.\nஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியன தொடர்பிலான செயற்பாடுகள் குறித்து இவ்விருவரும், விரிவாக கேட்டறிந்து கொண்டதுடன், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். அந்த வகையில், நாமும் வேலைச்செய்யவேண்டும் என்றார்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-37.html", "date_download": "2021-05-06T01:58:17Z", "digest": "sha1:R2KPEKURRYLJH6ZHVYHGZAZRO3Q37B3S", "length": 48325, "nlines": 302, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 37 - IslamHouse Reader", "raw_content": "\n37 - ஸூரா அஸ்ஸாபாத் ()\n(2) கடுமையாக விரட்டுகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக\n(3) வேதத்தை ஓதுபவர்கள் மீது சத்தியமாக\n(4) நிச்சயமாக உங்கள் கடவுள் ஒருவன்தான்.\n(5) (அவன்தான்) வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் (-அதிபதி) ஆவான். இன்னும் (அவன்) சூரியன் உதிக்கும் இடங்களையும் (அது மறையும் இடங்களையும்) நிர்வகிப்பவன் ஆவான்.\n(6) நிச்சயமாக நாம் கீழுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அலங்காரத்தால் அலங்கரித்துள்ளோம்.\n(7) (இறைவனுக்கு) அடங்காத எல்லா ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் (நட்சத்திரங்களால் வானத்தை அலங்கரித்தோம்).\n(8) மிக உயர்ந்த கூட்டத்தினரின் (-வானவர்களின்) பேச்சை அவர்களால் செவியுற முடியாது. (வானத்தை விட்டு தடுக்கப்படுவதற்காக) எல்லா பக்கங்களில் இருந்தும் அவர்கள் (-அந்த ஷைத்தான்கள் வால் நட்சத்திரங்களால்) எறியப்படுவார்கள்,\n(9) (வனத்தை விட்டு���்) தடுக்கப்படுவதற்காக (அந்த ஷைத்தான்கள் வால் நட்சத்திரங்களால் எறியப்படுவார்கள்). இன்னும், அவர்களுக்கு நிரந்தரமான வேதனை உண்டு.\n(10) எனினும், (வானவர்களின் பேச்சை) யார் திருட்டுத்தனமாக திருடுகின்றாரோ (கள்ளத்தனமாக ஒட்டுக்கேட்க முயற்சிக்கின்றாரோ) எரிக்கின்ற நெருப்புக் கங்கு அவரை பின்தொடரும்.\n(11) அவர்கள் (-மறுமையை மறுப்பவர்கள்) படைப்பால் பலமிக்கவர்களா அல்லது எவர்களை நாம் படைத்தோமோ (அவர்கள் பலமிக்கவர்களா அதாவது வானம், பூமி, மலைகள், வானவர்கள் போன்ற படைப்புகளா) அதாவது வானம், பூமி, மலைகள், வானவர்கள் போன்ற படைப்புகளா) என்று அவர் களிடம் விளக்கம் கேட்பீராக என்று அவர் களிடம் விளக்கம் கேட்பீராக நிச்சயமாக நாம் அவர்களை (-மனிதர்களை) பிசுபிசுப்பான (ஒட்டிக்கொள்கின்ற நல்ல) மண்ணிலிருந்து படைத்தோம்.\n) நீர் (இந்த குர்ஆன் கொடுக்கப்பட்டபோது) ஆச்சரியப்பட்டீர். அவர்கள் (இதை) பரிகாசிக்கின்றனர்.\n(13) அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் அறிவுரை பெறமாட்டார்கள்.\n(14) அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (அதை) பரிகாசம் செய்கிறார்கள்.\n(15) தெளிவான சூனியமே தவிர இது வேறில்லை என்று கூறுகின்றனர்.\n(16) நாங்கள் இறந்து, எலும்புகளாகவும், (எங்கள் சதை) மண்ணாகவும் மாறிவிட்டால் நிச்சயமாக நாங்கள் (மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படுவோமா\n(17) இன்னும், எங்கள் முந்திய முன்னோர்களுமா (எழுப்பப்படுவார்கள்)\n(18) ஆம் (நீங்கள் அனைவரும் எழுப்பப்படுவீர்கள்). இன்னும், நீங்கள் மிகவும் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள் என்று கூறுவீராக\n(19) அதுவெல்லாம் (-மறுமை நிகழ்வதெல்லாம்) ஒரே ஒரு பலமான சப்தம்தான். அப்போது அவர்கள் (மறுமையின் காட்சிகளை கண்கூடாகப்) பார்ப்பார்கள்.\n என்று அவர்கள் கூறுவார்கள். (அப்போது அவர்களுக்குக் கூறப்படும் ஆம்) இதுதான் கூலி கொடுக்கப்படும் நாள்.\n(21) இதுதான் தீர்ப்பு நாள் ஆகும். இதை நீங்கள் பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்கள்.\n(22) அநியாயம் செய்தவர்களையும் அவர்களின் இனத்தவர்களையும் (-நிராகரிப்பில் அவர்களைப் பின்பற்றியவர்களையும்) இன்னும் (அல்லாஹ்வை அன்றி) அவர்கள் வணங்கி வந்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள்,\n(23) அல்லாஹ்வை அன்றி (அவர்கள் வணங்கிய பொய் தெய்வங்களையும் ஒன்று திரட்டி,) நரகத்துடைய பாதையின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.\n(25) உங்களுக்கு என்ன நேர்ந்தது நீங்கள் உங்களுக்குள் உதவிக் கொள்ளவில்லை\n(26) மாறாக, அவர்கள் இன்று (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்.\n(27) அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (தங்கள் இறுதி தங்குமிடத்தைப் பற்றி) விசாரித்துக் கொள்வார்கள்.\n(28) அவர்கள் (-வழிகெட்டவர்கள் வழிகெடுத்தவர்களை நோக்கி) கூறுவார்கள்: நன்மையை விட்டுத் தடுக்க நீங்கள் எங்களிடம் வருபவர்களாக இருந்தீர்கள்.\n(29) அவர்கள் (-வழிகெடுத்தவர்கள்) கூறுவார்கள்: மாறாக நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.\n(30) (உங்களை வழிகெடுக்க) எங்களுக்கு உங்கள் மீது எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை. மாறாக, நீங்கள் எல்லை மீறுகின்ற மக்களாக இருந்தீர்கள்.\n(31) ஆகவே, நம் மீது நமது இறைவனுடைய (தண்டனையின்) வாக்கு உறுதியாகி விட்டது. நிச்சயமாக நாம் (தண்டனையை) சுவைப்பவர்கள்தான்.\n(32) ஆக, நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நிச்சயமாக நாங்கள் வழி கெட்டவர்களாகவே இருந்தோம்.\n(33) நிச்சயமாக அவர்கள் (வழிகெட்டவர்களும் வழிகெடுத்தவர்களும்) அந்நாளில் வேதனையில் (ஒன்றாக) கூட்டாகுவார்கள்.\n(34) நிச்சயமாக நாம் இப்படித்தான் குற்றவாளிகளுடன் நடந்து கொள்வோம்.\n(35) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிச்சயமாக அவர்கள் பெருமை அடி(த்து புறக்கணி)ப்பவர்களாக இருந்தனர்.\n(36) பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை நிச்சயமாக நாங்கள் விட்டுவிடுவோமா\n(37) மாறாக, அவர் (-அந்தத் தூதர்) சத்தியத்தைக் கொண்டு வந்தார். இன்னும் தூதர்களை உண்மைப்படுத்தினார்.\n(38) நிச்சயமாக நீங்கள் வலிதரும் வேதனையை சுவைப்பீர்கள்.\n(39) நீங்கள் செய்து வந்ததற்கே அன்றி நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.\n(40) அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் தண்டனையை விட்டும் பாதுகாக்கப்படுவார்கள்.)\n(41) அறியப்பட்ட உணவு அவர்களுக்கு உண்டு.\n(42) (அதாவது) பழங்கள் (அவர்களுக்கு உண்டு). இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்,\n(43) இன்பமிகு சொர்க்கங்களில். கட்டில்கள் மீது ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக (இருப்பார்கள்).\n(44) கட்டில்கள் மீது ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக (இருப்பார்கள்).\n(45) மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன் அவர்களை சுற்றிவரப்படும்.\n(46) (அவை) வெள்ளைநிறமாக இரு��்கும். குடிப்பவர்களுக்கு (அந்த பானம்) மிக இன்பமாக இருக்கும்.\n(47) அதில் (அறிவைப் போக்கக்கூடிய) போதையும் இருக்காது (தலைவலி, வயிற்று வலி இருக்காது.) அவர்கள் அதனால் மயக்கமுறவுமாட்டார்கள்.\n(48) அவர்களிடம் பார்வைகளை தாழ்த்திய கண்ணழகிகள் இருப்பார்கள்.\n(49) அவர்கள் பாதுகாக்கப்பட்ட (-மறைக்கப்பட்ட தீகோழியின்) முட்டையைப் போன்று (-அதன் நிறத்தில்) இருப்பார்கள்.\n(50) அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (நரகவாசிகளைப் பற்றி) விசாரிப்பார்கள்.\n(51) நிச்சயமாக எனக்கு ஒரு நண்பன் இருந்தான் என்று அவர்களில் கூறக்கூடிய ஒருவர் கூறுவார்.\n(52) நிச்சயமாக நீ (தூதர்களை) உண்மைப்படுத்துபவர்களில் இருக்கின்றாயா என்று (உலகில் வாழும் போது என்னிடம்) கூறுவான்.\n(53) “நாம் இறந்துவிட்டால் (பின்னர்) எலும்புகளாகவும் மண்ணாகவும் மாறி விட்டால், நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்கு) கூலி கொடுக்கப்படுவோமா” (என்று அவன் கூறுவான்)\n(54) அவர் (-அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: நீங்கள் (நரகத்தில் உள்ளவர்களை) எட்டிப்பார்ப்பீர்களா (அது முடியுமா\n(55) அவர் (-அந்த நம்பிக்கையாளர் நரகத்தில்) எட்டிப்பார்ப்பார். அவர் அவனை நரகத்தின் நடுவில் பார்ப்பார்.\n(56) அவர் (-அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நீ என்னை நாசமாக்குவதற்கு நெருக்கமாக இருந்தாய்.\n(57) என் இறைவனின் அருள் இல்லாதிருந்தால் நானும் (நரகத்தில் தண்டனைக்காக) ஆஜர்படுத்தப்படுபவர்களில் ஆகி இருப்பேன்.\n(58) (எங்கள் முதல் மரணத்தைத் தவிர) நாங்கள் மரணிப்பவர்களாக இல்லை தானே (-மரணத்திற்குப் பிறகு எங்களுக்கு வாழ்க்கை இல்லை.)\n(59) எங்கள் முதல் மரணத்தைத் தவிர (நாங்கள் மரணிப்பவர்களாக இல்லை தானே) இன்னும் நாங்கள் வேதனை செய்யப்படுபவர்களாக இல்லை.\n(60) நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.\n(61) அமல் செய்பவர்கள் இது போன்றதற்காக (-இதுபோன்ற நன்மைகளை பெறுவதற்காக) அமல் செய்யட்டும்.\n(62) அது (-மேற்கூறப்பட்ட சொர்க்க இன்பங்கள் இறைவனின்) விருந்தோம்பலால் மிகச் சிறந்ததா அல்லது ஸக்கூம் என்ற கள்ளி மரமா\n(63) நிச்சயமாக நாம் இணைவைப்பவர்களுக்கு அதை ஒரு சோதனையாக (தண்டனையாக) ஆக்கினோம்.\n(64) நிச்சயமாக அது நரகத்தின் அடியில் முளைக்கின்ற ஒரு மரமாகும்.\n(65) அதன் கனிகள் ஷைத்தான்களின் (-பாம்புகளின்) தலைகளைப் போல் (மிக விகாரமாக) இருக்கும்.\n(66) ந��ச்சயமாக அவர்கள் அதிலிருந்து சாப்பிடுவார்கள். இன்னும் அதிலிருந்து (தங்கள்) வயிறுகளை நிரப்புவார்கள்.\n(67) பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு அதற்கு மேல் கொதி நீரில் இருந்து கலக்கப்படும். (அவர்கள் உண்ணுகின்ற கள்ளிமர பழத்துடன் கடுமையான உஷ்ணமுள்ள நீரும் கலந்து கொடுக்கப்படும்.)\n(68) (கள்ளிப்பழத்தை உண்டு கொதி நீரைக் குடித்த) பிறகு நிச்சயமாக அவர்களின் மீளுமிடம் நரக நெருப்பின் பக்கம்தான் இருக்கும்.\n(69) நிச்சயமாக அவர்கள் (-இந்த இணைவைப்பவர்கள்) தங்கள் மூதாதைகளை வழிகெட்டவர்களாக பெற்றார்கள்.\n(70) அவர்களின் (-மூதாதைகளின்) அடிச்சுவடுகளில் (அவற்றை கண்மூடித்தனமாக பின்பற்றுவதற்கு) இவர்கள் விரைகின்றார்கள்.\n(71) இவர்களுக்கு முன்னர் முன்னோரில் அதிகமானவர்கள் திட்டவட்டமாக வழி கெட்டுள்ளனர்.\n(72) திட்டவட்டமாக அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர்களை நாம் அனுப்பினோம்.\n(73) ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே) நீர் பார்ப்பீராக\n(74) எனினும், அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்கள் (இம்மையிலும் மறுமையிலும் இறை தண்டனையில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.)\n(75) திட்டவட்டமாக நூஹ் நம்மை அழைத்தார். பதில் தருபவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்.\n(76) மிகப் பெரிய துக்கத்தில் இருந்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் பாதுகாத்தோம்.\n(77) அவரது சந்ததிகளைத்தான் (உலகில்) மீதமானவர்களாக நாம் ஆக்கினோம்.\n(78) பின்வருபவர்களில் அவரைப் பற்றி நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.\n(79) உலகத்தார்களில் (யாரும் அவரை பழித்துப் பேசாதவாறு) நூஹுக்கு ஸலாம் - பாதுகாப்பு உண்டாகட்டும்.\n(80) நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.\n(81) நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.\n(82) பிறகு மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.\n(83) நிச்சயமாக அவரது கொள்கையை சேர்ந்தவர்களில் உள்ளவர்தான் இப்ராஹீம்.\n(84) அவர் தனது இறைவனிடம் ஈடேற்றம் பெற்ற உள்ளத்துடன் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக\n(85) தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் எதை நீங்கள் வணங்குகிறீர்கள் என்று அவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக\n(86) அல்லாஹ்வை அன்றி பல பொய்யான தெய்வங்களை (உங்கள் தேவைகளுக்கும் வழிபாடுகளுக்கும்) நீங்கள் நாடுகிறீர்களா\n(87) அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன (அவன் ஒருவனை மட்டும் நீங்கள் வணங்க மறுப்பது ஏன் (அவன் ஒருவனை மட்டும் நீங்கள் வணங்க மறுப்பது ஏன்\n(88) அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை பார்த்தார்.\n(89) அவர் கூறினார் நிச்சயமாக நான் ஒரு நோயாளி ஆவேன்.\n(90) ஆகவே, அவர்கள் அவரை விட்டு பிரிந்து திரும்பிச் சென்றனர்.\n(91) ஆக, அவர்களின் தெய்வங்கள் பக்கம் அவர் (மறைவாக) சென்று (அந்த தெய்வங்களிடம்) கூறினார்: “நீங்கள் சாப்பிட மாட்டீர்களா\n(92) \"உங்களுக்கு என்ன ஏற்பட்டது நீங்கள் ஏன் பேசுவதில்லை\n(93) வலக்கரத்தால் அவற்றை அடி(த்து உடை)ப்பதற்காக அவற்றின் மீது பாய்ந்தார்.\n(94) ஆகவே, அவர்கள் விரைந்தவர்களாக அவரை நோக்கி வந்தனர்.\n(95) அவர் கூறினார்: நீங்கள் செதுக்குகின்றவற்றை நீங்கள் வணங்குகிறீர்களா\n(96) \"அல்லாஹ்தான் உங்களையும் நீங்கள் செய்வதையும் படைத்தான்.\"\n(97) அவர்கள் கூறினர்: அவருக்கு ஒரு கட்டிடத்தை கட்டுங்கள். (அதில் விறகுகளை போட்டு நெருப்பு எறியுங்கள்) அந்த நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்\n(98) ஆக, அவர்கள் அவருக்கு ஒரு சூழ்ச்சியை நாடினர். நாம் அவர்களைத்தான் மிகத் தாழ்ந்தவர்களாக ஆக்கினோம்.\n(99) அவர் கூறினார்: நிச்சயமாக நான் என் இறைவனின் பக்கம் செல்கிறேன். அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.\n(100) என் இறைவா எனக்கு நல்லவர்களில் ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையைத் தா\n(101) ஆகவே, மிக சகிப்பாளரான ஒரு குழந்தையைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.\n(102) அது (அந்த குழந்தை) அவருடன் உழைக்கின்ற பருவத்தை அடைந்த போது அவர் கூறினார்: “என் மகனே நிச்சயமாக நான் உன்னை பலியிடுவதாக கனவில் பார்க்கிறேன். ஆகவே, நீ என்ன கருதுகிறாய் என்று நீ யோசி(த்து சொல்) நிச்சயமாக நான் உன்னை பலியிடுவதாக கனவில் பார்க்கிறேன். ஆகவே, நீ என்ன கருதுகிறாய் என்று நீ யோசி(த்து சொல்)” அவர் (மகனார்) கூறினார்: என் தந்தையே” அவர் (மகனார்) கூறினார்: என் தந்தையே உமக்கு ஏவப்படுவதை நீர் செய்வீராக உமக்கு ஏவப்படுவதை நீர் செய்வீராக இன்ஷா அல்லாஹ் (-அல்லாஹ் நாடினால்) பொறுமையாளர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர்.\n(103) அப்போது, அவர்கள் இருவரும் (இறைவனின் கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தனர். அவர் அவரை (அவருடைய) கன்னத்தின் மீது கீழே சாய்த்தார்.\n என்று நாம் அவரை அழைத்தோம்.\n(105) திட்டமாக நீர் கனவை உண்மைப்படுத்தினீர். நிச்சயமாக நா��் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.\n(106) நிச்சயமாக இதுதான் தெளிவான சோதனையாகும்.\n(107) மகத்தான ஒரு பலிப்பிராணியைக் கொண்டு அவரை விடுதலை செய்தோம்.\n(108) பின்னோரில் அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்.\n(109) இப்ராஹீமுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகட்டும்.\n(110) இப்படித்தான் நல்லவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.\n(111) நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.\n(112) நல்லவர்களில் ஒருவராகவும் நபியாகவும் இருக்கப்போகின்ற இஸ்ஹாக்கைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.\n(113) அவருக்கும் இஸ்ஹாக்கிற்கும் அருள் வளம் புரிந்தோம். அவ்விருவரின் சந்ததியில் நல்லவரும் தனக்கு தெளிவாக தீங்கிழைத்தவரும் இருக்கின்றனர்.\n(114) திட்டவட்டமாக மூசாவிற்கும் ஹாரூனுக்கும் அருள்புரிந்தோம்.\n(115) அவ்விருவரையும் அவ்விருவரின் மக்களையும் பெரிய துக்கத்தில் இருந்து பாதுகாத்தோம்.\n(116) அவர்களுக்கு நாம் உதவினோம். ஆகவே, அவர்கள்தான் வெற்றியாளர்களாக ஆனார்கள்.\n(117) அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை கொடுத்தோம்.\n(118) அவ்விருவரையும் நேரான பாதையில் நேர்வழி நடத்தினோம்.\n(119) பின்னோரில் அவ்விருவருக்கும் நற்பெயரை ஏற்படுத்தினோம்.\n(120) மூசாவிற்கும் ஹாரூனுக்கும் ஈடேற்றம் உண்டாகட்டும்.\n(121) நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.\n(122) நிச்சயமாக அவ்விருவரும் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்கள் ஆவர்.\n(123) இன்னும் நிச்சயமாக இல்யாஸ் (நமது) தூதர்களில் உள்ளவர்தான்.\n(124) அவர் தனது மக்களுக்கு நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சிக்கொள்ள மாட்டீர்களா என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக\n(125) பஅல் சிலையை நீங்கள் வணங்குகிறீர்களா படைப்பாள(ன் என்று அழைக்கப்படுபவ)ர்களில் மிக அழகியவனை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா\n(126) உங்கள் இறைவனான, இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவனுமான அல்லாஹ்வை (வணங்குவதை விட்டுவிடுகிறீர்களா)\n(127) அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நரகத்தில்) ஆஜர்படுத்தப்படுவார்கள்.\n(128) எனினும், அல்லாஹ்வின் பரிசுத்தமான (இணைவைக்காத) அடியார்கள் (சொர்க்கத்தில் இருப்பார்கள்).\n(129) பின்னோரில் அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தினோம்.\n(130) இல்யாசுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகட்டும்.\n(131) நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இப்படித்தான் கூலி கொடுப்போம்.\n(132) நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.\n(133) நிச்சயமாக லூத், (நமது) தூதர்களில் உள்ளவர்தான்.\n(134) அவரையும் அவரது குடும்பத்தார் அனைவரையும் நாம் பாதுகாத்த சமயத்தை நினைவு கூர்வீராக\n(135) (தண்டனையில்) தங்கி விடுபவர்களில் ஒரு மூதாட்டியைத் தவிர (மற்றவர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்டனர்).\n(136) ிறகு மற்றவர்களை நாம் அழித்தோம்.\n(137) நிச்சயமாக நீங்கள் காலையில் அவர்களை கடந்து செல்கிறீர்கள்.\n(138) இன்னும், இரவிலும் (அவர்களை கடந்து செல்கிறீர்கள்). நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா\n(139) நிச்சயமாக யூனுஸ், (நமது) தூதர்களில் உள்ளவர்தான்.\n(140) அவர் (பொருள்களால்) நிரம்பிய கப்பலை நோக்கி ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராக\n(141) அவர் குலுக்கிப் போட்டார். குலுக்கலில் பெயர்வந்தவர்களில் அவர் ஆகிவிட்டார்.\n(142) அவரை திமிங்கிலம் விழுங்கியது. அவர் பழிப்புக்குரியவர் (தவறு செய்தவர்) ஆவார்.\n(143) நிச்சயமாக அவர் அல்லாஹ்வை துதிப்பவர்களில் (-தொழுபவர்களில்) இருந்திருக்கவில்லை என்றால்,\n(144) அதனுடைய வயிற்றில் (மக்கள் மறுமையில்) எழுப்பப்படுகின்ற நாள் வரை தங்கி இருந்திருப்பார்.\n(145) (அருகிலிருந்த) பெருவெளியில் அவரை எறிந்தோம். அவர் நோயுற்றவராக இருந்தார்.\n(146) அவருக்கு அருகில் ஒரு சுரைக்காய் செடியை முளைக்க வைத்தோம்.\n(147) ஒரு இலட்சம் அல்லது அதை விட அதிகமானவர்களுக்கு (தூதராக) அவரை அனுப்பினோம்.\n(148) ஆக, அவர்கள் நம்பிக்கை கொண்டனர். ஆகவே, நாம் அவர்களுக்கு ஒரு காலம் வரை சுகமளித்தோம்.\n நீர்) அவர்களிடம் (-இந்த மக்காவாசிகளிடம்) கேட்பீராக உமது இறைவனுக்கு பெண் பிள்ளைகளும், அவர்களுக்கு ஆண் பிள்ளைகளுமா\n(150) வானவர்களை பெண்களாகவா நாம் படைத்தோம் அவர்கள் (நாம் படைக்கும்போது) பார்த்துக் கொண்டு இருந்தார்களா\n நிச்சயமாக அவர்கள் தங்களது பெரும் பொய்களில் ஒன்றாக (பின்வருமாறு) கூறுகின்றனர்:\n(152) “அல்லாஹ் குழந்தை பெற்றெடுத்தான்” (என்று) நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் ஆவர்.\n(153) ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளை அவன் தேர்தெடுத்துக் கொண்டானா\n(154) உங்களுக்கு என்ன நேர்ந்தது\n(155) நீங்கள் நல்லுபதேசம் பெற மாட்டீர்களா\n(156) உங்களிடம் தெளிவான ஆதாரம் (ஏதும்) இருக்கிறதா\n(157) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உ��்கள் வேதத்தை கொண்டு வாருங்கள்.\n(158) இன்னும், அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் ஓர் உறவை அவர்கள் ஏற்படுத்தினர். நிச்சயமாக தாங்கள் (நரகத்தில்) ஆஜர்படுத்தப்படுவோம் என்று திட்டவட்டமாக ஜின்கள் அறிந்து கொண்டனர்.\n(159) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.\n(160) அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் நரகத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.)\n(161) நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குகின்றவையும்,\n(162) நீங்கள் அ(ந்த சிலை வணக்கத்)தைக் கொண்டு வழி கெடுப்பவர்களாக இல்லை,\n(163) நரகத்தில் எரிந்து பொசுங்குகின்றவரைத் தவிர. (அவரைத்தான் நீங்கள் வழிகெடுக்க முடியும்.)\n(164) (வானவர்கள் கூறுவார்கள்:) \"எங்களில் (யாரும்) இல்லை அவருக்கு ஒரு குறிப்பிட்ட தகுதி இருந்தே தவிர.\n(165) இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் அணிவகுப்பவர்கள்.\n(166) இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் துதித்து தொழுபவர்கள்.\"\n(167) இந்த மக்கா நகர வாசிகள்) நிச்சயமாக (இவ்வாறு) கூறுகின்றவர்களாக இருந்தனர்:\n(168) நிச்சயமாக எங்களிடம் முன்னோரிடம் இருந்த வேதம் இருந்திருந்தால்,\n(169) நாங்களும் அல்லாஹ்வை மட்டும் வணங்குகின்ற பரிசுத்தமான அடியார்களாக ஆகியிருப்போம்.”\n(170) ஆக, (அது வந்த பின்னர் இப்போது) அதை அவர்கள் நிராகரித்து விட்டனர். (தங்கள் முடிவை) அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.\n(171) திட்டவட்டமாக நமது வாக்கு நமது இறைத்தூதர்களான அடியார்களுக்கு முந்திவிட்டது.\n(172) நிச்சயமாக அவர்கள்தான் உதவி செய்யப்படுவார்கள்.\n(173) இன்னும், நிச்சயமாக நமது இராணுவம், அவர்கள்தான் வெற்றி பெறுபவர்கள்.\n(174) ஆகவே, (நபியே) அவர்களை விட்டு சிறிது காலம் வரை நீர் விலகி இருப்பீராக\n(175) இன்னும், நீர் அவர்களைப் பார்ப்பீராக (அவர்களும் தங்களுக்கு இறங்கப் போகின்ற வேதனையை) விரைவில் பார்ப்பார்கள்.\n(176) அவர்கள் நமது வேதனையை அவசரமாக வேண்டுகின்றனரா\n(177) ஆக, அது அவர்களின் முற்றத்தில் (அதிகாலையில்) இறங்கிவிட்டால் எச்சரிக்கப்பட்டவர்களின் (அந்த அதி)காலை மிக கெட்டதாக இருக்கும்.\n(178) இன்னும், சிறிது காலம் வரை அவர்களை விட்டு விலகி இருப்பீராக\n(179) இன்னும் (அவர்களைப்) பார்ப்பீராக அவர்களும் (தங்களுக்கு இறங்கப் போகின்ற வேதனையை) விரைவில் பார்ப்பார்கள்.\n(180) கண்ணியத்தின் அதிபதியான உமது இறைவன் அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மிக பரிசுத்தமானவன்.\n(181) இறைத் தூதர்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக\n(182) அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்விற்கு எல்லாப் புகழும் உண்டாகுக\n(1) ஸாத், அறிவுரைகள் நிறைந்த அல்குர்ஆன் மீது சத்தியமாக\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸு��்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/635914", "date_download": "2021-05-06T01:56:02Z", "digest": "sha1:DRGYHOTTY4O3T76U5PHK4T2XP3Y35625", "length": 2729, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எசுக்காண்டினாவியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எசுக்காண்டினாவியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:41, 23 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n14:47, 8 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:41, 23 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLeszek Jańczuk (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/spreading-fake-news-about-covid-vaccine-case-against-mansoor-alikhan-293435/", "date_download": "2021-05-06T01:12:11Z", "digest": "sha1:FESC5M2CWJEWW7D76O4YBZ7RQEOWGMU5", "length": 13205, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Spreading fake news about covid vaccine case against mansoor alikhan", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து- முன்ஜாமீன் கேட்கும் நடிகர் மன்சூர் அலிகான்\nகொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து- முன்ஜாமீன் கேட்கும் நடிகர் மன்சூர் அலிகான்\nSpreading fake news about covid vaccine case against mansoor alikhan: செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். அவரின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் காவல்துறையில் மன்சூர் அலிகான் மீது புகார் அளித்தார்\nஇந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனை வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே சமீபத்தில் மறைந்த நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாள் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக���கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.\nஅடுத்த நாள் விவேக் மரணமடைந்ததையடுத்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. அவரின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் காவல்துறையில் மன்சூர் அலிகான் மீது புகார் அளித்தார். அதன்பேரில் வடபழனி போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்தனர்.\nமேலும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம், கொரோனா தடுப்பூசிக்கும் விவேக் மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இத்தகைய மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தன் வாழ்க்கை முழுவதும் குரல் கொடுத்து வந்தவர் விவேக். தடுப்பூசியை அதிகளவில் செலுத்த வேண்டும் என்பதுதான் அவர் நமக்கு கொடுத்த கடைசி செய்தி. அவருடைய ஆத்மாவுக்கு நாம் உண்மையாக மரியாதை செலுத்த வேண்டுமென்றால், இந்த அவதூறுகளையும் பொய் பிரச்சாரங்களையும் தூக்கிப்போட வேண்டும் என்று கூறினார்.\nஇந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்வதில் இருந்து விலக்கு பெறுவதற்காக முன்ஜாமின் கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி பற்றி தான் உள்நோக்கத்துடன் கருத்து கூறவில்லை என்றும், தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேன் என்றும் மன்சூர் அலிகான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதனிடையே, நடிகர் மன்சூர் அலிகான் மீது பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதில், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக்குக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும், சுகாதாரத் துறை செயலாளர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamilகொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து- முன் ஜாமீன் கோரும் நடிகர் மன்சூர் அலிகான்\nஇன்று முதல் ஊரடங்கு அமல்: தமிழகத்தில் எதற்கு அனுமதி\nஸ��டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nசென்னையில் 2-வது விமான நிலையம்; திமுக ஆட்சியில் கவனம் பெறுமா\nவிசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு கொலை மிரட்டல்; பாஜக நிர்வாகி அதிரடி கைது\nஃப்ரீ பயர் மோகம்: வீட்டில் திருடிய ரூ12 லட்சத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் மகன்\nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா\nகாந்தியின் தனிச் செயலாளர் மரணம்: மகாத்மா கொலையுண்டபோது உடன் இருந்தவர்\nTamil NewsToday: தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று – 167 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/will-naam-tamilar-seeman-contest-in-kolathur-against-m-k-stalin-414004.html", "date_download": "2021-05-06T01:25:21Z", "digest": "sha1:A4IMITIBVPZE27NM7MB3TQPW52XB4VVS", "length": 18472, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 விஷயம் சொன்னார்.. ஒன்றை கச்சிதமா முடிச்சிட்டார்.. இன்னொன்னு பாக்கி.. தெறிக்கவிடும் சீமான்.. பளீர்! | Will Naam Tamilar Seeman contest in Kolathur against M K Stalin? - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 ��மிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nபல கோடி ஊழல் புகார்... முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவிற்கு... நீதிபதி கலையரசன் ஆணையம் நோட்டீஸ்\nநாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்.. அலுவலகம் வர தேவையில்லை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nதமிழக அரசு அதிரடி.. கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்\nடுவிட்டரில் மீண்டும் தி.மு.க.வை சீண்டி.. நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட மார்க்கண்டேய கட்ஜு\n23 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்\nவெளிநாடுகள் அனுப்பிய.. 3000 டன் மருத்துவ உபகரணங்கள்.. என்ன ஆனது கணக்கு காட்டாத மத்திய அரசு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்.. நெறிப்படுத்த கமல் கோரிக்கை\nதமிழகத்தில் நாளை முதல் கடும் கட்டுப்பாடுகள்.. என்ன இயங்கும் என்ன இயங்காது\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nகேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தால்... ராஜ்யசபா எம்பியாகும் சேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன்\nவெளிநாடுகளில் இருந்து மருந்து பொருட்கள்.. பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைப்பு\nமக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனைகளை முழுமையாக ஒப்படைக்க கோரி ஸ்டாலின் உருக்கம்..\n.. வீட்டில் பொழுதை கழிக்க மக்கள் முன்கூட்டியே செய்யும் காரியத்தை பாருங்க\nகொரோனா பெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை\nதிரிபாதியின் பதவிக்காலம் முடிகிறது.. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு\nரிஸ்க்தான்.. ஆனாலும் ரொம்ப முக்கியம்.. ஆரம்பத்திலேயே சிக்சர் அடித்த ஸ்டாலின்.. அதிரடி முடிவு\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் ���திரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nLifestyle 'இந்த' பழம் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவுமாம் ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 விஷயம் சொன்னார்.. ஒன்றை கச்சிதமா முடிச்சிட்டார்.. இன்னொன்னு பாக்கி.. தெறிக்கவிடும் சீமான்.. பளீர்\nசென்னை: 2021 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொன்ன இரண்டு விஷயங்கள் அதிக கவனத்தை பெற்றுள்ளன.. அதில் ஒரு விஷயத்தை ஏற்கனவே சீமான் நிறைவேற்றிவிட்ட நிலையில் இன்னொரு விஷயம் தமிழக அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\n2021 சட்டசபை தேர்தலில் புதிய கேம் சேஞ்சராக நாம் தமிழர் கட்சி உருவெடுத்து வருகிறது.. கடந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் சிறப்பாக செயல்பட்ட நிலையில் தற்போது சட்டசபை தேர்தலுக்கான திட்டங்களை வகுத்து வருகிறது.\nஇந்த நிலையில் இன்று நாம் தமிழர் கட்சி தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி இன்று அறிவிக்க உள்ளது.\nகுட்டி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை.. கூடவே வைத்துக் கொண்டு.. வலம் வரும் கமல்ஹாசன்\nஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் இன்று அறிவிக்கிறார் சீமான். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு செயயப்படுகிறது. இன்று நாம் தமிழர் யாரை எல்லாம் வேட்பாளராக அறிவிக்க போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த அறிவிப்பு விழா பெரிய அளவில் நடக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இரண்டு விஷயங்களை சீமான் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி லோக்சபா தேர்தல் போலவே 50% பெண் வேட்பாளர்களை சட்டசபை தேர்தலிலும் களமிறக்குவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். தொகுதி ஒதுக்கீட்டில் 50% ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்படும் என்று சீமான் குறிப்பிட்டு இருந்தார். தற்போது அவர் சொன்னபடி செய்ய போகிறார்.\nஅதன்படி இன்று 234 வேட்பாளர்களில் 117 ஆண் வேட்பாளர்கள் ,117 பெண் வேட்பாளர்கள் நாம் தமிழர் சார்பாக சீமான் களமிறக்க உள்ளார். இதற்கான தேர்வும் முடிந்துவிட்டது. பெண்களுக்கு சம உரிமை கொடுத்து களமிறக்க உள்ளார். இந்த முதல் விஷயத்தை சீமான் நிறைவேற்ற உள்ள நிலையில் இன்னொரு பக்கம் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் குறிப்பிட்டு இருந்தார்.\nகொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட ரெடி என்று சீமான் குறிப்பிட்டு இருந்தார். இன்று சீமான் போட்டியிட போகும் தொகுதியும் அறிவிக்கப்படும். இதனால் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதை மட்டும் சீமான் நிறைவேற்றினால் அது தமிழக அரசியலில் பெரிய திருப்பமாக இருக்கும்.\nசீமான் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டால் அது தமிழக அரசியலில் மிகப்பெரிய துணிச்சலான முடிவாக இருக்கும். பெரிய சவாலாக அது இருக்கும். நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தில் தற்போது வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. மற்ற கட்சிகளை விட நாம் தமிழர் வேகமாக வேட்பாளர்களை அறிவிக்க உள்ள நிலையில் சீமானின் ஒவ்வொறு மூவும் அதிக கவனத்திற்கு உள்ளாகி உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9191:2021-01-09-09-57-18&catid=788&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-05-06T01:48:48Z", "digest": "sha1:TVQPQPZEA2XAKKU4ITKOAVTKXAJ6GBTG", "length": 9712, "nlines": 16, "source_domain": "tamilcircle.net", "title": "யாழ் பல்கலைக்கழக நினைவுத் தூபிகள், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைக் குறிப்பதல்ல", "raw_content": "யாழ் பல்கலைக்கழக நினைவுத் தூபிகள், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைக் குறிப்பதல்ல\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 09 ஜனவரி 2021\nதமிழனைத் தமிழனாய் நின்று ஒடுக்கியவனின் - ஒடுக்குகின்றவனின் சுய அடையாளங்களையே, இடிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக நினைவுத் தூபிகள் குறிக்கின்றது. அதைப் பாதுகாக்கவே வெள்ளாளிய தமிழ் இனவாதம், பேரினவாதம் குறித்து கூச்சல் இடுகின்றது. பேரினவாதமானது இதை முன்னின்று இடிக்கின்றது என்பதால், நினைவுத் தூபிகள் எதுவும் ஒடுக்கப்பட்ட தமிழனைக் குறிப்பதல்ல. மாறாக தமிழனைத் தமிழன் ஒடுக்கியதையே குறிக்கின்றது.\nஇதே யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழனைத் தமிழன் ஒடுக்கியதை எதிர்த்துப் போ��ாடி இருக்கின்றனர். தமிழனைத் தமிழன் ஒடுக்கியதையும் ஒடுக்குவதையும் ஆதரித்தபடியிருந்த யாழ் பல்;கலைக்கழக மாணவர்கள் தலைவர்களாக இருந்தவர்களை, 1986 இல் தூக்கியெறியும் போராட்டத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியிருந்தனர். 1986 இல் இந்த போராட்டத்தை முன்னின்று வழி நடத்தி, புதிய மாணவ தலைமையை உருவாக்கி அதன் உறுப்பினராக இருந்த விஜிதரன், இரண்டு மாதங்களின் பின் காணாமலாக்கப்பட்டான். இப்படி காணாமலாக்கப்பட்ட விஜிதரனை விடுதலை செய்ய வேண்டும் என்ற போராட்டத்தை தலைமை தாங்கிப் போராடிய விமலேஸ்வரன் 1988 இல் படுகொலை செய்யப்பட்டான். இதைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜனி கொல்லப்பட்டார். தமிழனைத் தமிழனாக நின்று ஒடுக்கியவர்களால், பல்கலைக்கழக மாணவர்கள், மாணவ தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். இப்படி பலரை கொன்றும், காணாமலாக்கிய அந்தக் கொலைகார பாசிசச் கும்பலுக்கே, யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூபி என்பது மானிட வரலாற்றின் முரண். அன்று போராடிய பல்கலைக்கழக மாணவ தலைவர்களுக்கு நினைவுத் தூபியில்லை, அவர்களைக் கொன்றவர்களுக்கு நினைவுத் தூபி. இது தான் தமிழ் சமூகத்தின் துயரம், பேரினவாதத்துக்கு எதிராக வெற்றி பெற முடியாத அரசியலும் - சொந்த அடிமைத்தன சிந்தனைமுறையும்.\nஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயகத்தை கோரி, அதற்காக போராடி மரணமான மாணவர்களுக்கு நினைவுத் தூபி கிடையாது. மாறாக அவர்களை ஒடுக்கியவனுக்கு நினைவுத் தூபி.\nபேரினவாத ஒடுக்குமுறையாளன் தனது ஒடுக்குமுறையைப் பறைசாற்ற நினைவுத்தூபியைக் கொண்டிருப்பதால், எமக்கு நினைவுத்தூபி இருக்கக் கூடாதா என்று கேட்பது, ஒடுக்கும் வெள்ளாளிய தமிழ் அதிகாரக் குரல்களே. இவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழனை முன்னிறுத்தி கோரவில்லை.\nஒடுக்கப்பட்ட தமிழனை முன்னிறுத்தி யாரும் குரல் கொடுப்பதில்லை, குரல் கொடுக்கவில்லை. ஒரு குறித்த இயக்கம் கடந்து அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய ஜனநாயகத்துக்கான குரல்களையோ, அதை முன்னிறுத்திய பொது நினைவுகளையோ, நினைவுத் தூபிகளையோ எவரும் கோரவில்லை. அதை நிறுவவுமில்லை. யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்தது ஒடுக்கிய தமிழனை முன்னிறுத்தியும், அந்த அரசியலையும், அதன் அடையாளங்களையும் முன்னிறுத்தி நிற்கின்றனர��.\nஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைச் சாராது ஒடுக்கும் தமிழனைச் சார்ந்த போராட்டம், தன்னைத்தான் அழித்துக் கொண்டதே, கடந்த தமிழனின் அரசியல் வரலாறு. இந்த அழிவுக்கான காரணங்களைக் கொண்டாடுவது, அதை நினைவாக முன்னிறுத்துவது, தமிழனை தமிழன் ஒடுக்குவதற்கு சமமானது. எதையும் விமர்சனம், சுயவிமர்சனம் செய்யாது, பழமையையும் - தோற்றுப் போனதையும் கொண்டாடுவது என்பது, ஒடுக்கும் பேரினவாதத்துக்கு துணைபோவது தான்.\nஇலங்கை அரச இன-மத ரீதியான ஒடுக்குகின்ற இன்றைய அரசியல் சூழலிலிருந்து விடுபடுவதற்கும் - போராடுவதற்கும் இன்று தடையாக இருப்பது, தமிழனைத் தமிழன் ஒடுக்கிய மற்றும் ஒடுககு;கின்றவனை ஆதரிக்கின்ற பழைய துருப்பிடித்த அரசியலே. இந்த நினைவுக் குறியீடுகளும், தோற்றுப் போன அரசியல் வழிகளையும் கொண்டாடுவதன் மூலம், தொடர்ந்து போராடும் வழியை, கண்டடைய முடியாத, தமிழ் சமூகமாக முடமாக்கப்பட்டு இருக்கின்றது.\nஇதிலிருந்து விடுபடுவது, தமிழனை தமிழன் ஒடுக்கிய வரலாற்றை தமிழனுக்கு எதிரானதாக முன்வைத்து மறுதளிப்பதன் மூலமே, பேரினவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு சரியான அரசியல் வழிமுறையாக இருக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kofogist.info/videos/watch-best-action-martial-arts-full-movies-new-movie-hight-rating-2020-full-movie-free-download-in-tamil-394", "date_download": "2021-05-06T01:08:50Z", "digest": "sha1:BZWU2EQ7J55OMQIGIZND7R3E4M4B4KE2", "length": 6629, "nlines": 72, "source_domain": "kofogist.info", "title": "Watch Best Action Martial Arts Full Movies - New Movie Hight Rating 2020 full movie free download in tamil - kofogist", "raw_content": "\nDownload இசைஞானி புது முகங்களையும் பு...\nWatch மழலை முக ஜோதிகாவின் நடிப்பில்...\nWatch மக்களை கவர்ந்த 25 வார வெள்ளி வி�...\nDownload கண்ணுக்கு நிறைவான சரத்குமார�...\nWatch இளைஞர்களின் கனவு பாடலாக அமைந்...\nDownload தெம்மாங்கிற்கே உரிய நக்கல் ,�...\nDownload கருப்பு தங்கத்திற்கு, கனிவான...\nDownload பரதநாட்டியம் முறைப்படி கற்ற ...\nWatch மனோவின் மனதை கனிய வைக்கும் மா�...\nDownload மேடையில் வெற்றி உலா வந்த SPBயி�...\nDownload தரமான நல்ல நல்ல ராகங்களில் அ�...\nDownload உன்னிகிருஷ்ணன், தென்றலோடு கை...\nDownload K.பாலசந்தர், தனது அபார கற்பனைய...\nDownload இன்று பிறந்தநாள் காணும் சுகன...\nWatch Direct download இன்று பிறந்தநாள் காணும்...\nDownload ரசிகர்கள் ஆதரவால் பல திரையரங...\nDownload உள்ளத்தால் இணைந்த அன்புமிக்�...\nDownload வெற்றிப்பட நாயகன் விஜயகாந்த�...\nDownload கார்த்திக்கிற்கு, SPB பொருத்தம...\nWatch கொசுவம் வைத்த சேலைகட்டி குதூக...\nWatch தேனிச��� தென்றல் தேவா இசையில் த�...\nDownload தூங்காத மழலையையும் தூங்க செய...\n நாம் பலமுறை கேட்டு �...\nDownload நெஞ்சை விட்டு நீங்காத 1978ல் வெ�...\nWatch தாங்க முடியாத சோகத்தின் ஊடே க�...\nWatch இசைஞானி புது முகங்களையும் புக...\nWatch கௌதமி சூப்பர் ஹிட் பாடல்கள் Gowt...\nWatch மக்களை கவர்ந்த 25 வார வெள்ளி வி�...\nWatch இரவில் மயக்கும் காதல் நெஞ்சங்...\nWatch T.ராஜேந்தரின் உற்சாக இசைக்கு SPB ...\nWatch குதூகலமாக குஷ்பு ஆடிய டப்பாங்...\nWatch மாலை வேளையில் பூந்தென்றலாய் ம...\nWatch இதயத்தில் கலந்து மனதை உறங்க வ�...\nWatch பூவோடு பெண்ணை ஒப்பிட்ட நறுமணப...\nWatch மந்த்ரா சூப்பர்ஹிட் பாடல்கள் ...\nWatch கார்த்திக் ராஜா பிறந்தநாள் பர...\nDownload R.D.பர்மன் , பப்பி லஹரி போன்ற இச�...\nDownload P.சுசிலாவின் மறக்கமுடியாத இந�...\nWatch இசைஞானி புது முகங்களையும் புக...\nWatch கவியரசு தேன், காய், ஊர் என கடைச�...\nDownload MSV பிரம்மாண்ட இசையில் கோரஸ் ப�...\nDownload கல்யாண மகிழ்ச்சியில் உறவுகள�...\nDownload விஜயின் விறுவிறுப்பான வித்த�...\nDownload தமிழுக்கு புதுக்கவிதை வரம் த...\nDownload குயில் கூட்டமும் ரசிக்கும் S. ...\nDownload பாசமான குடும்ப உறவுகளின் நேச...\nDownload சோகத்தை மறக்க செய்யும் ஜிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-05-06T01:27:56Z", "digest": "sha1:WFTWWV4CZMJE3XBPCJMJOOB3XZL3LCRD", "length": 11706, "nlines": 166, "source_domain": "athavannews.com", "title": "ராஜஸ்தான் றோயல்ஸ் அணி – Athavan News", "raw_content": "\nHome Tag ராஜஸ்தான் றோயல்ஸ் அணி\nTag: ராஜஸ்தான் றோயல்ஸ் அணி\nஐ.பி.எல்: இன்று இரண்டு லீக் போட்டிகள்\nவிறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். ரி-20 தொடரில், இன்று (வியாழக்கிழமை) இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் முதலாவதாக மாலை 3.30மணிக்கு நடைபெறவுள்ள இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் ...\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சம்: ஐ.பி.எல். தொடரிலிருந்து வெளியேறும் வீரர்கள்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அச்சம் காரணமாக விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரிலிருந்து பல முன்னணி வீரர்கள் விலகியுள்ளனர். இதன்படி ...\nதேவ்தத் படிக்கல் சதம்: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றி\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. மும்பை மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ...\nபெங்களூர் அணியின் வெற்றிப் பாதையை தடுக்குமா ராஜஸ்தான்\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இன்று (வியாழக்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் உள்ளூர் ...\nஐ.பி.எல்.: சென்னை அணியின் சுழலில் சிக்கியது ராஜஸ்தான் அணி\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 12ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. மும்பை- வான்கடே மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ...\nஐ.பி.எல்.: மில்லர்- மோறிஸின் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. மும்பை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் டெல்லி ...\nராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு கடும் பின்னடைவு: முக்கிய அதிரடி துடுப்பாட்ட வீரர் விலகல்\nநடப்பு ஐ.பி.எல். ரி-20 தொடரிலிருந்து ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரரான இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் ...\nசஞ்சு சம்சனின் சதம் வீண்: பஞ்சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான் அணி\nஐ.பி.எல். ரி-20 தொடரின் நான்காவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில், பஞ்சாப் ...\nஐ.பி.எல்.: பஞ்சாப்பை வீழ்த்துமா ராஜஸ்தான்\nஐ.பி.எல். ரி-20 தொடரின் நான்காவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இன்று (திங்கட்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இ��ாணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-06T00:35:16Z", "digest": "sha1:3HVTVLLVFZ4R2MP47FDTNFWBO67GD2EP", "length": 6544, "nlines": 117, "source_domain": "athavannews.com", "title": "வேலைவாய்ப்பு – Athavan News", "raw_content": "\nவேல்ஸில் வேலையின்மை வீதம் 4.8 சதவீதமாக உயர்வு\nகடந்த பெப்ரவரி முதல் மூன்று மாதங்களில் வேல்ஸில் வேலையின்மை 3,000 அதிகரித்து 123,000 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இந்த வீதம் 4.8 சதவீதமாக உள்ளது. இது ...\nஇராணுவத்தில் இணைந்தால்தான் வேலைவாய்ப்பு என்ற நிலைமை வடக்கு கிழக்கில் காணப்படுகின்றது- சார்ள்ஸ்\nவடக்கு- கிழக்கில் இராணுவத்தில் இணைந்தால்தான் வேலைவாய்ப்பு என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முல்லைத்தீவு, வற்றாப்பளையில் நடைபெற்ற நிகழ்வில் ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக��குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beroeans.net/ta/category/bible-musings/", "date_download": "2021-05-06T00:25:41Z", "digest": "sha1:SHETWEGZ5M3LL3S6CYCQQNUX7WOMOKNF", "length": 4484, "nlines": 32, "source_domain": "beroeans.net", "title": "பைபிள் இசைக்கருவிகள் - பெரோயன் டிக்கெட் - JW.org விமர்சகர்", "raw_content": "\nநாம் பைபிளை எவ்வாறு படிக்கிறோம்\nஅனைத்து தலைப்புகள் > பைபிள் இசைக்கருவிகள்\nதீர்ப்பில் கருணை வெற்றி பெறுகிறது\nபைபிள் இசைக்கருவிகள்: உண்மை முக்கியமா\nசதைப்பகுதியில் உங்கள் முள் என்ன\nநான் 2 கொரிந்தியர்களைப் படித்துக்கொண்டிருந்தேன், அங்கு பவுல் மாம்சத்தில் ஒரு முள்ளால் துன்பப்படுவதைப் பற்றி பேசுகிறார். அந்த பகுதி உங்களுக்கு நினைவிருக்கிறதா ஒரு யெகோவாவின் சாட்சியாக, அவர் மோசமான பார்வையை குறிப்பதாக இருக்கலாம் என்று எனக்கு கற்பிக்கப்பட்டது. அந்த விளக்கம் எனக்கு ஒருபோதும் பிடிக்கவில்லை. அது இப்போதுதான் தோன்றியது ...\nபைபிள் இசைக்கருவிகள்: நாம் அந்த விஷயத்தை இழக்கிறோமா\nகிறிஸ்துவின் மரணம், அறிக்கையிடப்பட்ட நிகழ்வுகளுக்கு விவிலியத்திற்கு புறம்பான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா\n விவிலியத்திற்கு புறம்பான சான்றுகள் ஏதேனும் உள்ளதா அறிமுகம் இயேசு இறந்த நாளில் நிகழ்ந்ததாக பதிவு செய்யப்��ட்ட நிகழ்வுகளைப் படிக்கும்போது, ​​ஏராளமான கேள்விகள் நம் மனதில் எழுப்பப்படலாம். அவை உண்மையில் நடந்ததா அறிமுகம் இயேசு இறந்த நாளில் நிகழ்ந்ததாக பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளைப் படிக்கும்போது, ​​ஏராளமான கேள்விகள் நம் மனதில் எழுப்பப்படலாம். அவை உண்மையில் நடந்ததா அவை இயற்கையாக இருந்ததா அல்லது ...\nவடிவமைத்தவர் நேர்த்தியான தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/star-candidates-ammk-ttv-dinakaran-dmdk-premalatha-vijayakanth-fails-assembly-election-299554/", "date_download": "2021-05-06T01:25:56Z", "digest": "sha1:7HGZSCSDXK6LCASZCSUMGW2AWCQCD32F", "length": 16058, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TTV Dinakaran Premalatha Vijayakanth Kovilpatti Virudhachalam Consstituency டிடிவி தினகரன் பிரேமலதா விஜயகாந்த் கோவில்பட்டி விருதாச்சலம்", "raw_content": "\nடெபாசிட் இழந்த பிரேமலதா; போராடி தோற்ற டிடிவி தினகரன்\nடெபாசிட் இழந்த பிரேமலதா; போராடி தோற்ற டிடிவி தினகரன்\nதிமுக வின் வெற்றி உறுதியான நிலையில், சில முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலும், டெபாசிட் இழந்து படுதோல்வியினையும் சந்தித்துள்ளனர்.\nதமிழகத்தின் 16 -வது சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவுகள் கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே திமுக வின் வெற்றி உறுதியான நிலையில், சில முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலும், டெபாசிட் இழந்து படுதோல்வியினையும் சந்தித்துள்ளனர்.\nடெபாசிட் இழந்த பிரேமலதா :\nகூட்டணிக் குளறுபடிகளுக்கு மத்தியில், அமமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக சார்பில், விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார் பிரேமலதா விஜயகாந்த். அதிமுக கூட்டணியில் போதிய சீட் வழங்கப்படாததால், கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார் பிரேமலதா. அதன் பிறகு, மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை தொடர்ந்து இழிபறியில் இருந்து வந்த நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணியை ஏற்றார், பிரேமலதா விஜயகாந்த்.\nநடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பிரேமலதா உள்பட பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன், காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் என, 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். விருதாச்சலம் ��ொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், 1,94,723 வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்கு எண்ணிக்கையில், தொடர்ந்து பின்னடைவை சந்தித்த பிரேமலாதா, 25,908 வாக்குகளை பெற்று, டெபாசிட் இழந்துள்ளார். அவர் விருதாச்சலம் தொகுதியில் பெற்ற வாக்கு சதவீதம் 13.17 ஆகும்.\nதேர்தல் பிரசாரங்களின் போது, கூட்டணி அதிருப்தி காரனமாக, தே.மு.தி.க இல்லாமல் தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என சவால் விடுத்திருந்தார் பிரேமலதா. இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த வெற்றி பெற்ற விருதாச்சலம் தொகுதியில், பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்திருப்பது தேமுதிக வின் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், விருதாச்சலம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், 77,064 வாக்குகளுடன் வெற்றிப் பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன், ராதாகிருஷ்ணனை விட, 862 என்ற சொற்ப வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபோராடி தோற்ற டிடிவி தினகரன் :\nஅதிமுக எதிர்ப்பின் மூலம் உருவாகிய கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். அந்த கட்சியின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பதவி வகித்து வருகிறார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் சுயேச்சையாக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். அதன் பின்னர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி உருவானது.\nதற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டார் டிடிவி தினகரன். திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சீனிவாசன் போட்டியிடுவதால், அத்தொகுதியில் அதிமுக – அமமுக என்ற இருமுனை போட்டியே நிகழும் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிட்டார்.\nஇந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் டிடிவி தினகரன் முன்னிலை என செய்திகள் வரத் தொடங்கிய நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் நிலை மாறியது. தொடர்ந்து முன்னிலை நிலவரங்கள் இழுபறியிலேயே இருந்து வந்தது. அடுத்ததடுத்த சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ முன்னிலை பெற்றார். இறுதியில், அவர் 68556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தினகரன் 56153 வாக்குகளைப் பெற்று, சுமார் 12000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார். அமமுக சார்பில், தினகரன் நிச்சயம் கோவில்பட்டியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் இந்த தோல்வி, அமமுக வின் எதிர்காலத்தில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கலாம்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nபுதிய குழப்பத்தில் அதிமுக: எம்பி பதவியை வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ராஜினாமா செய்வார்களா\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nதமிழகத்தில் சிறிய கட்சிகள் எவ்வாறு தேர்தல் முடிவுகளை பெரிய அளவில் மாற்றியது\nமுதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்\nபுதிய அமைச்சரவையில் நிறைய சீனியர்கள்: இறுதி செய்யும் ஸ்டாலின்\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nகேரளாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் போட்டியை அறுவடை செய்த இடதுசாரி கூட்டணி\nஇப்போ கொரோனாவை ஒழிப்போம்; 2024-ல் பாஜ��வுடன் போரிடுவோம்: மம்தா அறைகூவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/34875.html", "date_download": "2021-05-06T01:15:44Z", "digest": "sha1:FXDSW5GQRCEISTAYBOAYV5GIW5FRX66O", "length": 8315, "nlines": 112, "source_domain": "www.ceylonmirror.net", "title": "இலங்கையின் குற்றங்களைக் கண்டறிய ஒரு சிறப்பு ஐநா அலுவலகம் ... - Ceylonmirror.net", "raw_content": "\nஇலங்கையின் குற்றங்களைக் கண்டறிய ஒரு சிறப்பு ஐநா அலுவலகம் …\nஇலங்கையின் குற்றங்களைக் கண்டறிய ஒரு சிறப்பு ஐநா அலுவலகம் …\nஉலக செய்திகள்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி\nஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை செயல்படுத்த சிறப்பு அலுவலகம் அமைக்க மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் முடிவு செய்துள்ளார்.\nஇலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பண்டைய தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிப்பதும், நாட்டில் தற்போதைய மனித உரிமை பிரச்சினைகளை கண்காணிப்பதும் இதன் முக்கிய நோக்கம்.\nஜெனீவா வட்டாரங்களின்படி, இதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்படும்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து மீறப்படுமானால் , ஏதாவது ஒரு நாடு அதற்கு எதிராக வழக்கு தொடுக்க தேவையான ஆதாரங்களை தேடி வழங்க இந்த அலுவலகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்காக சட்ட ஆலோசகர்களின் தனி குழு ஒன்று நியமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைஐ.நா மனித உரிமைகள் சபைமனித உரிமைகள் உயர் ஸ்தானிகர்\nஇன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி.\nயாழ்ப்பாண மருத்துவமனை வைத்தியர்கள் உட்பட ஊழியர்களுக்கும் கொரோனா\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ கப்பல் வந்துள்ளது:\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ம���ணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/amith-shah-tamil-tweet-about-actor-vivek-passed-away-17", "date_download": "2021-05-06T00:44:51Z", "digest": "sha1:J2IOUB3GCRSJEI3JFQIKDTKXI35MXGBC", "length": 10484, "nlines": 119, "source_domain": "www.seithipunal.com", "title": "விவேக்கின் மறைவு - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் இரங்கல்.! - Seithipunal", "raw_content": "\nவிவேக்கின் மறைவு - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் இரங்கல்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி 4.30 மணி அளவில் உயிரிழந்தார்.\nநடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நண்பர்கள், திரைத்துறையினர், பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nவிவேக்கின் கலை மற்றும் சேவையை போற்றும் விதமாக காவல் துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு தெ��ிவித்துள்ளது.\nஇந்நிலையில், \" நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றேன். அவரது நடிப்பின் அற்புதமான திறமை அவரை மிகச்சிறந்த நடிகராக்கியது. தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர். அதற்காக எப்போதும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல். ஓம்சாந்தி \" என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.\nநடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றேன். அவரது நடிப்பின் அற்புதமான திறமை அவரை மிகச்சிறந்த நடிகராக்கியது. தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர். அதற்காக எப்போதும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/the-pallid-hue-273.html", "date_download": "2021-05-06T00:44:36Z", "digest": "sha1:Q2MY6FQVA347ZJAJKPTPMBHHOHFHGN6M", "length": 20637, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "பசப்புறுபருவரல், The Pallid Hue, Pasapparuparuvaral Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nவலைத்தமிழ் மா��� இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nநயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்\nபண்பியார்க்கு உரைக்கோ பிற. குறள் விளக்கம்\nஅவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்\nமேனிமேல் ஊரும் பசப்பு. குறள் விளக்கம்\nசாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா\nநோயும் பசலையும் தந்து. குறள் விளக்கம்\nஉள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்\nகள்ளம் பிறவோ பசப்பு. குறள் விளக்கம்\nஉவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்\nமேனி பசப்பூர் வது. குறள் விளக்கம்\nவிளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்\nமுயக்கற்றம் பார்க்கும் பசப்பு. குறள் விளக்கம்\nபுல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்\nஅள்ளிக்கொள் வற்றே பசப்பு. குறள் விளக்கம்\nபசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்\nதுறந்தார் அவர்என்பார் இல். குறள் விளக்கம்\nபசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்\nநன்னிலையர் ஆவர் எனின். குறள் விளக்கம்\nபசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்\nநல்காமை தூற்றார் எனின். குறள் விளக்கம்\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு-பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு- பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – நிகழ்வு – 15 - பகுதி – 1 - பேராசிரியர் செ.வை. சண்முகம் (மொழியியல் அறிஞர்)\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – திரு. சு. செந்தில் குமார் -பகுதி 2\nஎனைத்தானும் நல்லவை கேட்க – ‘கற்க கசடற’ உருவான கதை – திரு. சு. செந்தில் குமார் - பகுதி 1\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/father-seeking-help-for-sons-treatment-in-vellore", "date_download": "2021-05-06T01:04:19Z", "digest": "sha1:7JGFOJHQ2GPLACUIEEQFRI7PSVAUUFU5", "length": 12414, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "வேலூர்: `என் புள்ளைய காப்பாத்தி கொடுங்க!’ -சிகிச்சைக்கு உதவி கேட்கும் தந்தையின் பரிதாபம் | father seeking help for son's treatment in vellore - Vikatan", "raw_content": "\nவேலூர்: `என் புள்ளையக் காப்பாத்திக் கொடுங்க’ - சிகிச்சைக்கு உதவி கேட்கும் தந்தையின் பரிதாபம்\nஉதவி வேண்டும் ரவீந்தர் சிகிச்சையின்போது...\n``ரெண்டு சிறுநீரகமும் செயலிழந்துபோச்சு. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு 12 லட்ச ரூபாய் கேட்கிறாங்க. என் புள்ளையக் காப்பாத்திக் கொடுங்க சாமி...’’’ என்று கதறுகிறார், வேலூரைச் சேர்ந்த தந்தை ஒருவர்.\nவேலூர், சலவன்பேட்டை காரிய மண்டபப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரின் மனைவி கலா. இவர்களின் 18 வயது மகன் ரவீந்தர், நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். நோயின் தாக்கம் தீவிரமடைந்திருப்பதால், தற்சமயம் அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் உடல்நிலை அபாய கட்டத்தில், ஐந்தாவது நிலையை எட்டியிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதையடுத்து, வேலூரிலுள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் `டயாலிசிஸ் சிகிச்சை’ பெற்றுவரும் ரவீந்தர், 30-வது முறையாக டயாலிசிஸ் செய்துகொள்கிறார்.\nஇந்த நிலையில், ‘``சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே ரவீந்தர் உயிர் பிழைக்க முடியும். அதற்காக 12 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும்’’’ என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது. ``நான் அன்றாடங்காய்ச்சி’.. அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன்...’’ என்று கதறும் சரவணன் தன் மனைவி, மகனுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து உதவிகேட்டு மனு கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், ``நான் சின்னதாக டிபன் கடைவெச்சிருந்தேன். கொரோனா லாக்டௌனால கடையை மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுச்சு. பிறகு, அந்தத் தொழிலை மீண்டும் எடுத்து நடத்த முடியலை.\nஎன் பையனுக்கு, பிறந்த சில நாள்கள்லருந்தே சிறுநீரக பாதிப்பு இருக்கு. தொடர்ந்து அவனோட இந்த 18 வயசு வரைக்கும் சிகிச்சை எடுத்துக்கிட்டுதான் இருக்கோம். ஒம்போதாவது வரைக்கும் படிச்சான். அப்புறம் அவன் உடல்நிலையை காரணம் காட்டி, `ப��்ளிக்கு அனுப்ப வேணாம்’னு டீச்சருங்க சொல்லிட்டாங்க. மத்தபடி ஆக்டிவ்வான பையன். ஓடி ஆடி விளையாடுவான். கடவுள் பக்தி அதிகம். இங்கே இருக்குற அம்மன் கோயில் கருவறைக்குள்ளேயே போய் பூஜை பண்ணுவான். கோயில் நிர்வாகனத்துல உள்ளவங்களும் அதுக்கு அனுமதி கொடுத்திருக்காங்க.\nகடந்த ரெண்டு மாசத்துல மட்டும் 4 லட்ச ரூபாய்க்கு மேல மருத்துவச் செலவு பண்ணிட்டேன். வாங்கின கடனுக்கு வட்டியே கட்ட முடியலை. பையனோட உசுரு முக்கியம். நான் சிறுநீரக தானம் செய்யறேன். ஆனாலும், மருத்துவச் செலவு 12 லட்ச ரூபாய் ஆகும்னு சொல்லியிருக்காங்க. அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன்னு தெரியலை. சொந்தக்காரங்கல்லாம் ஒதுங்கி நிக்கிறாங்க. யாராவது உதவி பண்ணி, என் புள்ளைய உயிரோட காப்பாத்திக் கொடுங்க ஐயா... அவனுக்காகத்தான் இந்த உசுரையேவெச்சிருக்கேன். சாகுற வரைக்கும், எங்களுக்கு உதவுற உள்ளத்தை மறக்க மாட்டேன் சாமி’’ என்றார் கதறி அழுதபடி.\nஇளம் பத்திரிகையாளன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. துணிவே துணை\nபத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழுமத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விகடனில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/2021/02/27/feb-27-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:08:57Z", "digest": "sha1:XD5ATNAFN5UUMH664H33AZQFEJHVJ5TD", "length": 7769, "nlines": 49, "source_domain": "elimgrc.com", "title": "Feb 27.\tபோவோம் வாருங்கள்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nFeb 27.\tபோவோம் வாருங்கள்\nFeb 27.\tபோவோம் வாருங்கள்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nFeb 27.\tபோவோம் வாருங்கள்\n“அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்” (மாற்கு 4:35).\nபூமிக்குரிய வாழ்க்கை இங்கே கடல் பிரயாணத்திற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. நீங்கள் வாழ்க்கை என்னும் கடலைக் கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. சிலர் நீந்தி கடக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் நீங்கள் நீந்தி கடப்பதில்லை; இரட்சிப்பின் பெருங்கடலை ஏறி கடந்து செல்லுகிறீர்கள். படகு ஓட்டியாகிய இயேசு உங்களோடுகூட இருக்கிறார்.\nஅக்கரையிலிருந்து இக்கரைக்கு வந்து, இக்கரையிலிருந்து அக்கரைக்கு உங்களை அழைத்துச் செல்லக்கூடியவர் இயேசுகிறிஸ்து மட்டுமே. உலகத்திலுள்ள தத்துவஞானிகளும், மேதைகளும் இக்கரையில் உள்ளவர்கள்தான். பூமிக்குரிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தான். அவர்களுக்கு அக்கரையாகிய பரலோக ராஜ்யத்தைக் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. தங்களுடைய சுயஞானத்தினால், சுய அறிவினால் அக்கரையைச் சேர்ந்துவிடலாம் என்று முயற்சிக்கிறார்கள். அவர்களை நம்பிச் செல்லுகிறவர்கள் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பானவர்கள்.\nஆனால் அக்கரையாகிய பரலோக ராஜ்யத்திலிருந்து உங்களை நேசித்து, அடிமையின் ரூபமெடுத்து, பூமிக்கு இறங்கி வந்த தேவகுமாரன் ஒருவரே உங்களை அக்கரைக்கு கொண்டு சேர்க்க வல்லமையுள்ளவர். அவர் முடிவுபரியந்தமும் உங்களை வழி நடத்துகிறவர்.\nஅன்றைக்கு இயேசு சீஷர்களைப் பார்த்து அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்று அழைத்தபோது, அவர்கள் சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் படகில் ஏறினார்கள். வழியிலே பலத்த காற்று அடித்தது. படகு அமிழத்தக்கதாக அலைகள் அதன் மேல் மோதின. ‘நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா’ என்று சீஷர்கள் கதறினார்கள் (மாற்கு 4:38).\nவா என்று அழைத்த இயேசுவின் வார்த்தைக்கு இணங்கி ஜலத்தின் மேல் நடந்த பேதுரு, காற்று பலமாய் இருக்கிறதைக் கண்டு பயந்து, அமிழ்ந்து போகத் தொடங்கினார் (மத். 14:29,30). கர்த்தர் இடையிலே கைவிட்டு விட்டாரா அமிழ்ந்து போக அனுமதித்தாரா இல்லை. இயேசு பேதுருவின் கையை பிடித்து தூக்கி விட்டார். கடலுக்கும் காற்றுக்கும் கட்டளையிட்டு, “இரையாதே, அமைதலாயிரு” என்றபோது கடலின் கொந்தளிப்பு நின்றது. புயல் காற்றும் அமைதியாயிற்று. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டு வந்து சேர்க்கிறார் (சங். 107:29,30).\nதேவபிள்ளைகளே, உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்திலே வரும் புயல்களையும், சோதனைகளையும் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். உங்களுடைய ��ம்பிக்கை என்னும் நங்கூரம் இயேசுவின் மேல் இருக்கும்போது, கர்த்தர் உங்களை முற்றுமுடிய வழி நடத்தி அக்கரைச் சேர்ப்பார்.\nநினைவிற்கு:- “அவர் நெரிந்தநாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை” (ஏசாயா 42:3,4).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-13.html", "date_download": "2021-05-06T00:01:02Z", "digest": "sha1:BCBOLUKLD7Q5PUIMWNCSELUSLFPVY2EA", "length": 37455, "nlines": 163, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 13 - IslamHouse Reader", "raw_content": "\n13 - ஸூரா அர்ரஃத் ()\n(1) அலிஃப் லாம் மீம் றா. இவை வேதத்தின் வசனங்களாகும். (நபியே) உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது உண்மைதான். என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.\n(2) அல்லாஹ்தான், வானங்களை தூண்கள் இன்றி உயர்த்தியவன் அதை நீங்கள் காண்கிறீர்கள். பிறகு அர்ஷின் மேல் உயர்ந்து விட்டான். சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான். எல்லாம் குறிப்பிடப்பட்ட ஒரு தவணையின் பக்கம் ஓடுகின்றன. காரியத்தை திட்டமிடுகிறான். நீங்கள் உங்கள் இறைவனின் சந்திப்பை உறுதி கொள்ள வேண்டும் என்பதற்காக (தன்) வசனங்களை (உங்களுக்கு) விவரிக்கிறான்.\n(3) அவன்தான் பூமியை விரித்தவன்; அதில் மலைகளையும் ஆறுகளையும் அமைத்தவன். அவற்றில் எல்லாக் கனிகளிலும் இரண்டு ஜோடிகளை ஆக்கினான். இரவால் பகலை மூடுகின்றான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.\n(4) பூமியில் ஒன்றுக்கொன்று நெருக்கமான பகுதிகளும் திராட்சைகளின் தோட்டங்களும், விவசாய (நில)மும், கிளைகள் நிறைந்த இன்னும் கிளைகள் அற்ற பேரீச்ச மரங்களும் உள்ளன. (அனைத்தும்) ஒரே நீரைக் கொண்டு (நீர்) புகட்டப்படுகிறது. அவற்றில் சிலவற்றை சிலவற்றைவிட சுவையில் மேன்மை ஆக்குகின்றோம். இதில், சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன.\n இணைவைப்பாளர்கள் சிலைகளை வணங்குவதைப் பற்றி) நீர் ஆச்சரியப்பட்டால், “நாம் (இறந்து மண்ணோடு) மண்ணாக ஆகிவிட்டால், (அதற்கு பின்னர்) புதிய படைப்பில் நிச்சயமாக நாம் உருவாக்கப்படுவோமா” என்ற அவர்களுடைய கூற்றும் (அதிகம்) ஆச்சரியமானதே” என்ற அவர்களுடைய கூற்றும் (அதிகம்) ஆச்ச��ியமானதே இவர்கள்தான் தங்கள் இறைவனை நிராகரித்தவர்கள். இவர்களுடைய கழுத்துகளில்தான் அரிகண்டங்கள் இருக்கும். இவர்கள்தான் நரகவாசிகள் இவர்கள்தான் தங்கள் இறைவனை நிராகரித்தவர்கள். இவர்களுடைய கழுத்துகளில்தான் அரிகண்டங்கள் இருக்கும். இவர்கள்தான் நரகவாசிகள்\n) உம்மிடம் நல்லதிற்கு முன்னர் கெட்டதை அவசரமாகத் தேடுகின்றனர். தண்டனைகள் இவர்களுக்கு முன்னர் (பலருக்கு) சென்றுள்ளன. நிச்சயமாக உம் இறைவன் (திருந்திவிடுகிற) மக்களை மன்னிப்பவன்தான், அவர்கள் குற்றம் செய்திருந்தபோதும். (திருந்தாத பாவிகளுக்கு) நிச்சயமாக உம் இறைவன் தண்டனை (வழங்குவதில்) கடுமையானவன்.\n) நிராகரிப்பவர்கள் (உம்மைப் பற்றி) “இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிற) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா” என்று கூறுகிறார்(கள்). (நபியே” என்று கூறுகிறார்(கள்). (நபியே) நீர் எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். எல்லா மக்களுக்கும் (அவர்களை வழி நடத்துகின்ற ஒரு) தலைவர் உண்டு.\n(8) ஒவ்வொரு பெண் (கர்ப்பத்தில்) சுமப்பதையும் கர்ப்பப்பைகள் (கர்ப்பம் தரிக்கும் காலம்) குறைவதையும், அவை அதிகமாவதையும் அல்லாஹ் அறிகின்றான். எல்லாம் அவனிடம் (குறிக்கப்பட்ட) ஓர் அளவில் இருக்கின்றன.\n(9) (அவன்) மறைவையும் வெளிப்படையையும் அறிந்தவன்; மிகப் பெரியவன்; மிக உயர்ந்தவன்.\n(10) உங்களில் (தன்) பேச்சை ரகசியப்படுத்தியவனும் அதை பகிரங்கப்படுத்தியவனும் இரவில் (தனது தீமைகளை) மறைத்து செய்து பகலில் (நல்லவனாக) வெளிப்படுபவனும் அ(ந்த இறை)வனுக்குச் சமமே\n(11) (மனிதனாகிய) அவனுக்கு முன்னும், அவனுக்குப் பின்னும் தொடரக்கூடிய (கா)வ(ல)ர்கள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய (தண்டனை எனும்) கட்டளையிலிருந்து அவனை பாதுகாக்(க முயற்சிக்)கின்றனர். நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்திடமுள்ளதை மாற்றமாட்டான். அவர்கள் தங்களிடமுள்ளதை மாற்றுகின்றவரை. அல்லாஹ் ஒரு சமுதாயத்திற்கு அழிவை நாடினால், (எவராலும்) அதை தடுப்பது அறவே முடியாது; அவர்களுக்கு அவனையன்றி உதவியாளர் எவரும் இல்லை.\n(12) அவன் உங்க(ளில் பயணிக)ளுக்கு மின்னலை பயமாகவும் (மற்றவர்களுக்கு) ஆசையாகவும் காட்டுகின்றான். (மழையைச் சுமந்த) கனமான மேகங்களை கிளப்புகின்றான்.\n(13) இடியும் வானவர்களும் அவனுடைய பயத்தால் அவனைப் புகழ்ந்து துதிக்கின்றனர். அவர்களோ (-��ம்மக்களோ) அல்லாஹ்வைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்க, அவனே அபாயங்களை அனுப்பி, அவற்றைக் கொண்டு அவன் நாடியவர்களை வேறறுக்கிறான். அவன் (ஆற்றலும்) பிடி(யும்) கடுமையானவன்.\n(14) (பலன் தரும்) உண்மைப் பிரார்த்தனை அவனுக்கே உரியது. (மக்கள்) அவனையன்றி எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் அவர்களுக்கு எதையும் பதில் தரமாட்டார்கள். தண்ணீர் பக்கம் தன் இரு கைகளையும் அது (தானாகவே) தன் வாயை அடைவதற்காக விரிப்பவனைப் போன்றே தவிர (இவர்களின் செயல் வேறில்லை). அதுவோ (ஒரு போதும்) அதை அடையாது. (சிலைகளை அழைக்கும்) நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் தவிர வேறில்லை. (அவை அவர்களுக்கு எப்பலனையும் அளிக்காது.)\n(15) வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் ஆசையாகவும், நிர்பந்தமாகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிகின்றனர்; காலை(களில்) இன்னும் மாலைகளில் அவர்களின் நிழல்களும் (அவனுக்கே சிரம் பணிகின்றன).\n) “வானங்கள் இன்னும் பூமியின் இறைவன் யார்” என்று கூறுவீராக “அவனை அன்றி தங்களுக்கு நன்மை செய்வதற்கும் தீங்கு செய்வதற்கும் உரிமைபெறாத பாதுகாவலர்களை அல்லவா நீங்கள் (தெய்வங்களாக) எடுத்துக் கொண்டீர்கள்” என்றும் கூறுவீராக அல்லது இருள்களும் ஒளியும் சமமாகுமா” அல்லது “அவர்கள் அல்லாஹ்விற்கு இணை(தெய்வங்)களை ஆக்கினார்களே அவை அவனுடைய படைப்பைப் போன்று (எதையும்) படைத்து, அதனால் இவர்கள் மீது படைப்பது (யார் என்பது) குழப்பமடைந்ததா” அல்லது “அவர்கள் அல்லாஹ்விற்கு இணை(தெய்வங்)களை ஆக்கினார்களே அவை அவனுடைய படைப்பைப் போன்று (எதையும்) படைத்து, அதனால் இவர்கள் மீது படைப்பது (யார் என்பது) குழப்பமடைந்ததா என்று கூறுவீராக அல்லாஹ்தான் எல்லாவற்றின் படைப்பாளன் அவன்தான் ஒருவன், அடக்கி ஆளுபவன்.\n(17) “அவன் மேகத்திலிருந்து மழையை இறக்கினான். ஓடைகள் அவற்றின் அளவிற்கு ஓடின. வெள்ளம், மிதக்கும் நுரைகளை சுமந்(து வந்)து. ஓர் ஆபரணத்தை அல்லது ஒரு (உலோகப்) பொருளை (செய்ய) நாடி நெருப்பில் (தங்கம், வெள்ளி, பித்தளை போன்றவற்றை) அவர்கள் பழுக்க வைப்பதிலும் அது போன்ற (அழுக்கு) நுரை உண்டு. இப்படித்தான் சத்தியத்தையும் அசத்தியத்தையும் அல்லாஹ் விவரிக்கிறான். ஆக, நுரை வீணானதாக செல்கிறது. மனிதனுக்கு எது பலனளிக்கிறதோ அது பூமியில் தங்குகிறது. இவ்வாறே அல்லாஹ் உவமைகளை விவரிக்கிறான்.\n(18) த��்கள் இறைவனுக்கு பதிலளித்தவர்களுக்கு மிக அழகிய நன்மை உண்டு. அவனுக்குப் பதிலளிக்காதவர்களுக்கு பூமியிலுள்ளவை அனைத்தும் இன்னும் அதுபோன்றதும் இருந்திருந்தால், (நரகத்திலிருந்து தப்பிக்க) அதை பிணை கொடுத்திருப்பார்கள். அவர்களுக்கு கடினமான விசாரணை உண்டு. அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடத்தால் மிகக் கெட்டு விட்டது.\n(19) உம் இறைவனால் உமக்கு இறக்கப்பட்டதெல்லாம் உண்மைதான் என்று அறிகின்றவர் குருடரைப் போன்று ஆவாரா (ஆகவே மாட்டார்.) நல்லுபதேசம் பெறுவதெல்லாம் அறிவுடையவர்கள்தான்.\n(20) (அந்த அறிவாளிகள்) அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார்கள், உடன் படிக்கையை முறிக்க மாட்டார்கள்.\n(21) (அந்த அறிவாளிகள்) அல்லாஹ் சேர்க்கப்பட வேண்டும் என ஏவிய (சொந்த பந்தத்)தை சேர்ப்பார்கள்; தங்கள் இறைவனைப் பற்றி அச்சம் கொள்வார்கள்; கடினமான விசாரணையைப் பயப்படுவார்கள்.\n(22) (அந்த அறிவாளிகள்) தங்கள் இறைவனின் முகத்தை நாடி பொறு(த்திரு)ப்பவர்கள்; தொழுகை நிலைநிறுத்துபவர்கள்; நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து ரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் புரிபவர்கள்; நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பவர்கள். இ(த்தகைய)வர்கள் இவர்களுக்குத்தான் மறுமையின் (நல்ல, அழகிய) முடிவுண்டு.\n(23) (நல்ல முடிவு என்பது) “அத்ன்”சொர்க்கங்கள் ஆகும். அதில் இவர்களும், இவர்களுடைய மூதாதைகளில், இவர்களுடைய மனைவிகளில், இவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களும் நுழைவார்கள். ஒவ்வொரு வாசலில் இருந்தும் வானவர்கள் இவர்களிடம் நுழைவார்கள்.\n(24) “நீங்கள் பொறுமையாக இருந்த காரணத்தால் உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக (உங்களுக்கு அமைந்த இந்த சொர்க்கலோக) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று”(என்று கூறுவார்கள்).\n(25) அல்லாஹ்வின் வாக்குறுதியை அது உறுதியான பின்னர் முறிப்பவர்கள், சேர்க்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஏவிய (சொந்த பந்தத்)தை துண்டிப்பவர்கள், பூமியில் விஷமம் (-கொலை, கொள்ளை, கலகம்) செய்பவர்கள் ஆகிய இவர்கள் இவர்களுக்கு சாபம்தான். இன்னும் இவர்களுக்கு (நரகலோகத்தில்) மிகக் கெட்ட வீடு உண்டு.\n(26) அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்க்கை வசதியை விரிவுபடுத்துகிறான். (தான் நாடுகின்றவர்களுக்கு அதை) சுருக்குகிறான். (நிராகரிப்பவர்கள்) உலக வாழ்வைக் கொண்டு மகிழ்கின்றனர். உலக வாழ்வு மறுமையில் (கிடைக்கும் சுகத்தோடு ஒப்பிடப்படும் போது) ஒரு (சொற்ப) சுகமே தவிர வேறில்லை.\n(27) நிராகரித்தவர்கள், “இவர் (-இத்தூதர்) மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிற) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா” என்று கூறுகிறார்கள். (நபியே) கூறுவீராக” என்று கூறுகிறார்கள். (நபியே) கூறுவீராக நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறான். தன் பக்கம் திரும்பியவர்களை நேர்வழி செலுத்துகிறான்.\n(28) (அவர்கள்தான்) நம்பிக்கை கொண்டவர்கள்; அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியடைகின்றன. அல்லாஹ்வின் நினைவைக் கொண்டே உள்ளங்கள் நிம்மதியடைகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n(29) நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தவர்கள், அவர்களுக்கு நற்பாக்கியமும் அழகிய மீளுமிடமும் உண்டு.\n முன்பு தூதர்களை அனுப்பிய) இவ்வாறே, உம்மை (நம் தூதராக) ஒரு சமுதாயத்திடம் அனுப்பினோம். இவர்களுக்கு முன்னரும் பல சமதாயங்கள் சென்றிருக்கின்றன. நாம் உமக்கு வஹ்யி அறிவித்ததை இவர்கள் முன் நீர் ஓதுவதற்காக (அவர்களிடம் உம்மை அனுப்பினோம்). இவர்களோ ரஹ்மானை (பேரருளாளன் அல்லாஹ்வை) நிராகரிக்கின்றனர். கூறுவீராக “அவன்தான் என் இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவன் மீது நம்பிக்கை வைத்தேன். இன்னும் அவனிடமே என் பாவ மீட்சி இருக்கிறது.”\n முன்னர் இறக்கப்பட்ட) ஒரு வேதம், அதைக் கொண்டு மலைகள் நகர்த்தப்பட்டிருந்தால் அல்லது அதைக் கொண்டு பூமி துண்டு துண்டாக்கப்பட்டிருந்தால் அல்லது அதைக் கொண்டு மரணித்தவர்கள் பேசவைக்கப்பட்டிருந்தால்... (உங்களுக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தைக் கொண்டும் அப்படி செய்யப்பட்டிருக்கும்.) மாறாக, அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே ஆகவே, அல்லாஹ் நாடினால் மக்கள் அனைவரையும் நேர்வழிபடுத்தியிருப்பான் என்பதை நம்பிக்கை கொண்டவர்கள் அறியவில்லையா ஆகவே, அல்லாஹ் நாடினால் மக்கள் அனைவரையும் நேர்வழிபடுத்தியிருப்பான் என்பதை நம்பிக்கை கொண்டவர்கள் அறியவில்லையா (மக்காவைச் சேர்ந்த இந்)நிராகரித்தவர்கள் செய்ததின் காரணமாக அவர்களை ஒரு திடுக்கம் அடைந்து கொண்டே இருக்கும். அல்லது அவர்களின் ஊருக்கு அருகாமையில் நீர் (உம்படையுடன்) இறங்குவீர். இறுதியாக, அல்லாஹ்வின் வாக்குறுதி வரும். (விரைவில் அவர���களை நீர் வெற்றி கொள்வீர்.) நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதியை மாற்றமாட்டான்.\n) உமக்கு முன்னர் (பல) தூதர்கள் திட்டமாக பரிகசிக்கப்பட்டனர். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு (தவணையை) நீட்டினேன். பிறகு, அவர்களைப் பிடித்தேன். என் தண்டனை எப்படி இருந்தது\n(33) ஒவ்வொரு ஆன்மாவும் அவை செய்தவற்றுக்கு ஏற்ப அவற்றை நிர்வகிப்பவனா (எதையும் செய்ய சக்தியற்ற கற்பனை தெய்வங்களுக்கு சமமாவான்) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை (தெய்வங்)களை ஏற்படுத்தினர் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை (தெய்வங்)களை ஏற்படுத்தினர் (நபியே “(நீங்கள் வணங்கும்) அவற்றுக்கு நீங்கள் பெயரிடுங்கள். (அவற்றுக்கு இறைவன் என்று பெயரிடமுடியுமா) அல்லது பூமியில் அவன் அறியாததை அல்லது பொய்யான (வீணான) சொல்லை அவனுக்கு அறிவிக்கிறீர்களா) அல்லது பூமியில் அவன் அறியாததை அல்லது பொய்யான (வீணான) சொல்லை அவனுக்கு அறிவிக்கிறீர்களா (அதுவும் முடியாது.) மாறாக நிராகரித்தவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சி அலங்கரிக்கப்பட்டது. (அவர்கள் நேரான) பாதையிலிருந்து தடுக்கப்பட்டனர். எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் எவரும் இல்லை.\n(34) அவர்களுக்கு உலக வாழ்வில் வேதனையுண்டு. மறுமையின் வேதனைதான் மிகச் சிரமமானது. அல்லாஹ்விடமிருந்து அவர்களை பாதுகாப்பவர் எவரும் இல்லை.\n(35) (அல்லாஹ்வை) அஞ்சியவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மையாவது, அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அதன் உணவுகளும் அதன் நிழலும் (என்றுமே) நிலையானவை. இதுதான் (அல்லாஹ்வை) அஞ்சியவர்களின் (நல்ல) முடிவாகும். நிராகரிப்பாளர்களின் முடிவோ நரகம்தான்\n) நாம் எவர்களுக்கு வேதத்தை கொடுத்தோமோ அவர்கள் உமக்கு இறக்கப்பட்டதைக் கொண்டு மகிழ்வார்கள். இ(வ்வேதத்)தில் சிலவற்றை மறுப்பவர்களும் (உமக்கு எதிரான) கூட்டங்களில் உண்டு. “நான் கட்டளையிடப்பட்டதெல்லாம் அல்லாஹ்வை நான் வணங்குவதற்கும் அவனுக்கு நான் இணைவைக்காமல் இருக்கவும்தான்; அவன் பக்கமே அழைக்கிறேன்; அவன் பக்கமே என் திரும்புதல் இருக்கிறது”என்று கூறுவீராக\n) இவ்வாறுதான் நாம் இ(ந்த மார்க்கத்)தை (தெளிவான) சட்டமாக அரபி மொழியில் இறக்கினோம். உமக்கு கல்வி வந்ததற்குப் பின்னர் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து உமக்கு உதவியாளரும் பாதுகாவலரும�� எவரும் இல்லை.\n) உமக்கு முன்னர் (பல) தூதர்களை அனுப்பி இருக்கிறோம். அவர்களுக்கு(ம்) மனைவிகளையும் சந்ததியையும் ஆக்கினோம். அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர அத்தாட்சியைக் கொண்டு வருவது எந்த தூதருக்கும் முடியாது. ஒவ்வொரு தவணைக்கும் (குறிக்கப்பட்ட) ஒரு விதி உள்ளது.\n(39) (அதில்) அவன் நாடியதை (தவணை வந்தவுடன் நிகழ்த்தி முடித்து) அழிக்கிறான்; (அவன் நாடியதை தவணை வரை) தரிபடுத்துகிறான். அவனிடம் தான் தாய் புத்தகம் இருக்கிறது.\n) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை உமக்கு நிச்சயமாக நாம் காண்பித்தால் (அது நமது நாட்டப்படியே நடந்தது) அல்லது (அதற்கு முன்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொள்வோம். ஆகவே, உம்மீது (சுமத்தப்பட்ட கடமை) எல்லாம் எடுத்துரைப்பதுதான் நம்மீதுதான் விசாரணை இருக்கிறது. (பாவிகளை நம் நாட்டப்படிதான் நாம் தண்டிப்போம். உமது விருப்பப்படியோ அவர்களின் விருப்பப்படியோ இல்லை.)\n(41) நிச்சயமாக நாம் (அவர்கள் வசிக்கின்ற) பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் காணவில்லையா அல்லாஹ்வே தீர்ப்பளிக்கிறான் (அதிகாரம் செலுத்துகிறான்). அவனுடைய தீர்ப்பைத் தடுப்பவர் அறவே இல்லை. அவன் விசாரிப்பதில் மிக தீவிரமானவன்.\n) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களுக்கு எதிராக) திட்டமாக சூழ்ச்சி செய்தனர். சூழ்ச்சி அனைத்தும் அல்லாஹ்விற்கே. (அவன் நாடியதே நடக்கும்.) ஒவ்வொரு ஆன்மாவும் செய்வதை அவன் அறிவான். ஆகவே, எவருக்கு மறுமையின் (நல்ல) முடிவு உண்டு என்பதை நிராகரிப்பவர்கள் (விரைவில்) அறிவார்கள்.\n) “நீர் தூதராக இல்லை” என்று நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். “எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் அல்லாஹ்வும், வேதத்தின் ஞானம் எவரிடம் உள்ளதோ அவரும் சாட்சியால் போதுமாகி விட்டனர்” என்று கூறுவீராகபேரன்பாளன் பேரருளாளன் அல்லாஹ்வின் பெயரால்...\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃ��ினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-05-06T00:23:14Z", "digest": "sha1:IHVHA4ZBA2Q2EUVR7QKIOFOAXDZSZYBT", "length": 5884, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரவுனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரவுனி என்னும் நகரம், பீகாரின் பேகூசராய் மாவட்டத்தில் உள்ளது.[1]\nஇந்திய எண்ணெய் சுத்திகரிப��பு நிலையம் தளம்\nபரவுனி அனல்மின் நிலையம் தளம்\nதேசிய நெடுஞ்சாலை 28 (இந்தியா)\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nபீகார் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2014, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/05/cpcb-recruitment-2020-for-deo-ldc.html", "date_download": "2021-05-06T01:13:45Z", "digest": "sha1:C2TWQAYMD7UQYLEP6AKPVUCLKYSWVXTP", "length": 10268, "nlines": 158, "source_domain": "tamil.jobnews360.com", "title": "மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 48 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை பொறியாளர் வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 48 காலியிடங்கள்\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 48 காலியிடங்கள்\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 48 காலியிடங்கள். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://cpcb.nic.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: DEO, LDC, Scientist & Technician. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். CPCB-Central Pollution Control Board\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு: Scientist-B முழு விவரங்கள்\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு: Junior Scientific Assisitant முழு விவரங்கள்\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு: Senior Technician முழு விவரங்கள்\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு: Data Entry Operator முழு விவரங்கள்\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு: Junior Technician முழு விவரங்கள்\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு: Junior Laboratory Assistant முழு விவரங்கள்\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு: Lower Division Clerk முழு விவரங்கள்\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு: Attendant (MTS) முழு விவரங்கள்\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வ��ரியம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # பொறியாளர் வேலை # Diploma/ITI வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2021/01/30085657/2309759/Ego-create-problems.vpf", "date_download": "2021-05-06T01:18:39Z", "digest": "sha1:7WTD5DEXO3QBZZC7Z2IHH4JSY5I3ZM76", "length": 21564, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "குடும்ப வாழ்க்கையில் அமைதியை கெடுக்கும் ‘ஈகோ’ || Ego create problems", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nகுடும்ப வாழ்க்கையில் அமைதியை கெடுக்கும் ‘ஈகோ’\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால் வாழ்க்கையில் அமைதி நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.\nகுடும்ப வாழ்க்கையில் அமைதியை கெடுக்கும் ‘ஈகோ’\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால் வாழ்க்கையில் அமைதி நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇந்த வாழ்க்கையில் நாம் அறிந்திராத ஏதேதோ இருக்கின்றன. தேடுதலும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. அனைத்திலும் முதன்மையாக இருப்பது ‘அன்பு’ மட்டுமே. இந்த நவீன அவசர உலகத்தில் அந்த அன்பை வெளிப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோகூட நேரமில்லாமல் போகிறது.\nசில உறவுகள் நாம் விரும்பி ஏற்பது, சில உறவுகள் நாம் பிறக்கும்போதே தானாக அமைவது. பல நேரங்களில் உடன் பிறந்தவர்கள், பெற்றவர்கள் என்று தானாக அமைந்த உறவுகளின் மன வேறுபாடுகளைக்கூட அனுசரித்துப்போகும் நமக்கு, நாமாக விரும்பி ஏற்றுக்கொள்ளும் உறவுகள், நட்புகளின் சிறு தவறுகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.\nஅன்று வங்கியில் எனக்குத் தெரிந்த பெண் ஒருவரைப் பார்த்தேன். பெற்றோருடன் இரண்டு வருடம் போராடி காதலித்தவரையே மணந்து கொண்டவள். இருவரும் கணினித் துறையில் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அருகில் சென்று நலம் விசாரித்தபோது ‘ஏதோ இருக்கிறேன்’ என்பது போல சலிப்பாக பதில் வந்தது.\nகணவர், குடும்பத்தாரின் நலம் குறித்து விசாரித்தபோதும் ஒற்றை வரியில் பதில் வந்தது. எப்பொழுதும் கலகலவென பேசிக்கொண்டிருப்பவள் இப்படி பட்டும், படாமல் பேசுவது ஆச்சரியமாக இருந்தது. இருவருக்கும் அடுத்தடுத்த டோக்கன் என்பதால் ஒன்றும் பேசாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். மரத்தடியில் நிறுத்தியிருந்த தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுக்கப் போனவளை, இவர்கள் திருமணத்திற்கு உதவியவள் என்ற உரிமையுடன் நெருங்கி, எடுத்த எடுப்பில் ‘கணவரிடம் ஏதும் பிரச்சினையா’ என்றேன் மனம் கேட்காமல். இதை சற்றும் எதிர்பாராதவள், என் கண்களை உற்று நோக்கியவாறு ஒரு நிமிடம் யோசித்து வண்டியை நிறுத்திவிட்டு மீண்டும் மரத்தடிக்கே வந்தவள்,\n‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் வீட்டில் நிம்மதி இல்லாததால் அலுவலகத்தில் சரியாக வேலை பார்க்க முடியவில்லை’ என்றாள்.\n‘அப்படி என்ன பிரச் சினைன்னு தெரிந்து கொள்ளலாமா’ என்றேன்.\nசற்று தயங்கியவள், “அவர் கொஞ்சமும் அனுசரித்துப் போகமாட்டேங்கிறார். என்னமோ அவர் மட்டும் வேலைக்குப் போவதுபோலவும், நான் வீட்டில் நிம்மதியாக இருப்பது போலவும், எதற்கெடுத்தாலும் என்னையே அதிகாரம் செய்கிறார். ஏதோ நான் அவரோட அம்மா மாதிரியும், இவருடைய தேவைகள் அனைத்��ையும் நானே கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். என்னைப் பற்றி துளியும் கவலைப்படுவதில்லை, வீட்டு வேலைகளை பங்கிட்டுச் செய்யத் தயங்குகிறார். நான் அவமானப்படுத்தப்படுவது போல உணருவதாலேயே அலுவலகப் பணியில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை” என்றாள்.\n‘அப்படியானால் உன்னை சரிவர கவனித்துக் கொள்வதில்லையா அவர்\nஉடனே சட்டென்று, ‘அப்படியெல்லாம் இல்லை. என்மேல் உயிரையே வைத்திருக் கிறார். நான் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் தவித்துப் போய்விடுவார்’ என்றாள்.\nநானும், ‘நீ முன்னால் சொன்ன அனைத்தையும் அப்படியே அவர் கோணத்தில் இருந்து, அவர் சொல்வதாக நினைத்துப் பாரேன், அவரிடம் மனம் விட்டுப் பேசினாயா\nசற்று நேரம் அமைதியாக யோசித்தவள், ‘ஆமாம் அவரும் என்னை இப்படி நினைக்கலாமே. ஆனால் ஒரு நாளும் இப்படியெல்லாம் அவர் என்னை திட்டுவதற்கு நினைத்துக்கூடப் பார்த்ததில்லை’ என்றவள் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள். சட்டென கண்ணில் நீர் கலங்க ‘நான்தான் தவறு செய்துவிட்டேனோ. அவருடைய சுபாவம் அதுதான் என்பதைப் புரிந்து என் ஈகோவை கொஞ்சம் விட்டுக்கொடுத்து, என் நிலையை மெல்ல மெல்லப் புரிய வைத்திருக்க வேண்டும். என் மேல் இத்தனை அன்பு வைத்திருப்பவர் என் சிரமத்தையும் புரிந்துகொள்வார். நான் எப்படி யோசிக்காமல் போனேன்’ என்று கூறியவாறு கண்களை துடைத்துக் கொண்டவளின் முகத்தில் தெளிவைக் காண முடிந்தது.\nவிட்டுக்கொடுக்கும் அந்த மனோபாவம் வந்த மறு நொடியே அவள் மனதிலிருந்த குழப்பம் நீங்கி, நிம்மதி பிறந்தது தெரிந்தது. கட்டாயம் இனி அவளுடைய மனநிலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுகிற மாற்றம் அவர்களுடைய வாழ்க்கையை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கட��தம் கொடுத்தார்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nஅம்மா.. என் ஆசைக்கனவுகளை சிதைக்காதே.. குமுறும் இளம் பெண்கள்\nசிறிய பொய்களில் மலரும் மகிழ்ச்சி\nவீட்டை அழகாக்க பெண்கள் செய்ய விரும்பும் உள் அலங்காரம்\nநேர நிர்வாகத்தில் சிறந்தவர்கள் பெண்களே\nஉறவுகளுக்கு ஏற்படும் வாக்குவாதமும்.. அதை தவிர்க்கும் வழிமுறையும்...\nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nகுடும்ப உறவுகள் நாசமாக போவதற்கு இவை தான் காரணம்\nஉறவுகளுக்குள் வாக்குவாதத்தை தவிர்க்கும் வழிகள்\nதிருமண வாழ்க்கையில் இருக்கும் கசப்பான உண்மைகள்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/tag/mother-killed-5-kids/", "date_download": "2021-05-06T01:27:46Z", "digest": "sha1:TNFGSUJIHDS2NS5ULQMC6W5HG7GOZCPK", "length": 5259, "nlines": 119, "source_domain": "www.seithialai.com", "title": "mother killed 5 kids Archives - SeithiAlai", "raw_content": "\n100 புள்ளைங்க இருக்கனும்; ரஷ்யா இளம்பெண்ணுக்கு ஆசை\nதன் வாழ்நாளில் 100 பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்று கனவுடன் இருக்கிறார் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர். ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா. 23 வயதான இவருக்கு ...\n5 குழந்தைகளை கொன்ற தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி\nஜெர்மனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவர், தனது 5 குழந்தைகளைக் கொன்று விட்டு, தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ள ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் ய���ருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45615/munthirikaadu-movie-photos", "date_download": "2021-05-06T01:31:32Z", "digest": "sha1:BTCWLGVYGADV7AAJIXRTULDO57OQHAPJ", "length": 3432, "nlines": 59, "source_domain": "www.top10cinema.com", "title": "முந்திரிக்காடு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅண்ணன் இயக்கத்தில் தம்பி ஹீரோவாக நடிக்கும் படம்\n‘கிருஷ்ணா டாக்கீஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் மாதவன், மோகன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம்...\nகார் விபத்தில் சிக்கிய இயக்குனர் மு.களஞ்சியம்\n‘பூமணி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் மு.களஞ்சியம். அதன் பிறகு ‘கிழக்கும்...\nநாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க - புகைப்படங்கள்\nநாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க இசை வெளியிட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9/2015-02-02-14-32-21/59-139019", "date_download": "2021-05-06T01:30:02Z", "digest": "sha1:X54G3JTMEX2XZREQVKVAQRCRFWC2MIZY", "length": 13383, "nlines": 203, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்றைய பலன்கள் (01.02.2015) TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome இன்றைய பலன் இன்றைய பலன்கள் (01.02.2015)\nவண்டி, வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதற்கென்று ஒரு தொகையை செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழில் வழியில் சற்று மனக்குழப்பங்கள் மிகுந்து காணப்படும். அனைவரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.\nகிருத்திகை 1ஆம் பாதம்: வெறுப்பு\nவீண் விவாதங்களையும் கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. தொழில் சற்று மந்த நிலை காணப்பட்டாலும் தங்களின் முயற்சியினால் வியாபாரம் பெருக காண்பீர்கள். குடும்பத்தில் சற்று நிம்மதி குறைவு ஏற்படும்.\nகிருத்திகை 2, 3, 4: துன்பம்\nமிருகசீரிடம் 1, 2: துக்கம்\nசெலவுகளைக் குறைக்க நினைத்தாலும் செலவுகள் ஏதாவது ஒரு வழியில் தலை தூக்கும். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவிப்பீர்கள். அதிக பொறுப்புக்களால் தொல்லை பட நேரிடலாம்.\nமிருகசீரிடம் 2, 3: சிரமம்\nவரவேண்டிய கடன் தொகை கிடைக்கப்பெறுவீர்கள். செயல்களில் அதிக முனைப்போடு செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள். பணவரவுகள் திருப்தி தரும்.\nஎச்சரிக்கையாக செயல்பட்டால் ஏற்றம் பெறலாம். மூன்றாம் நபர் விடயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். வாகன பயணத்தில் கவனம் தேவை.\nஉத்திரம் 1ஆம் பாதம்: சிக்கல்கள்\nகணக்கு வழக்குகளில் கவனம் தேவை. ஆடம்பரமும் அநாவசிய கேளிக்கைகளும் பணத்தை விரையமாக்கும். வெளிநாடு பயணத்திற்காக அலைச்சல் பட வேண்டி இருக்கும்.\nஉத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி\nசித்திரை 1, 2ஆம் பாதம்: அலைச்சல்\nசோம்பல்கள் அதிக அளவில் காணப்படும். தங்களுடைய உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம். குழந்தைகளிடத்தில் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.\nசித்திரை 3, 4ஆம் பாதம் : சிரமம்\nவிசாகம் 1, 2, 3: குழப்பம்\nஅரசியல் துறையினருக்கு ஆதரவும் ஆதாயமும் கிட்டும். சுப காரியதடைகள் படிப்படியாக விலகும். திட்டமிட்டு செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.\nவெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனம் அவசியம். குழப்பங்களைத் தவிர்க்க விட்டுக்கொடுத்து போவது அவசியம். புதிய தொழில்களில் அதிக முதலீடுகள் கூடாது.\nஉத்திராடம் 1ஆம் பாதம்: குழப்பம்\nஎதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிடைக்கப்பெறுவீர்கள். உடல் நலம் சீராகும். சொத்து விடயங்களில் இருந்த இழு��றி நிலைகள் மாறும்.\nஉத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி\nஅவிட்டம் 1, 2: வெற்றி\nஆடம்பரங்களைத் தவிர்ப்பது அவசியம். வாகனங்களில் செல்வதைத் தவிர்க்கவும். விடுபட்ட குல தெய்வ வழிபாட்டை செய்வது நன்மை தரும்.\nஅவிட்டம் 3, 4: தோல்வி\nபூரட்டாதி 1, 2, 3: அமைதி\nகுடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பாராத வங்கிக் கடன்கள் கிடைக்கப்பெறுவீர்கள். முயற்சிகளால் முன்னேற்றம் பெற வேண்டிய கால கட்டம் இது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/1610-sp-2010287880/3733-2010-02-19-04-57-33", "date_download": "2021-05-06T01:52:47Z", "digest": "sha1:J7R63VMTV3OS67TVUHXM4MDLXOGJHAL3", "length": 24607, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "பெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் !", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16, 2010\nதந்தை பெரியாரின் தீவிரப் பற்றாளர் அந்தூர் கி. இராமசாமி (வயது 99) நேர்காணல்\nகொள்கைவேள் - நாத்திகச் செம்மல் தோழர் குத்தூசி குருசாமி\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nதோழர் ஆனைமுத்து விடைபெற்றுக் கொண்டார் (1925-2021)\n‘கருப்பும் - காவியும்’ இணைந்த வரலாறு\nசாவினால் ஓய்வு பெற்றார் ஆனைமுத்து\nஎழுச்சியுடன் நடந்த ‘குத்தூசி’ நூற்றாண்டு விழாக்கள்\n“பெ��ியார் லட்சியங்களுக்காக - 60 ஆண்டுகாலம் பல்வேறு தளங்களில் உழைத்தவர்”\nகாஞ்சி மடத்தின் ஆணையை மீறிய குன்றக்குடி அடிகளார்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16, 2010\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16, 2010\nவெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2010\nபெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் \nதந்தை பெரியார் எப்போதும் கலை, இலக்கியங்களின் மீது ஈடுபாடு இல்லாதவர் என்று சொல்லப்படுவதுண்டு. புராண, இதிகாசக் கதைகளே அன்று நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்து கொண்டிருந்தமையால், மூட நம்பிக்கைகளைப் பரப்பும் அவற்றின் மீது பெரியார் வெறுப்புற்றிருந்தார் என்பது உண்மைதான். எனினும், கலைக்கோ, இலக்கியத்திற்கோ அவர் ஒரு நாளும் எதிரி இல்லை. நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைப் பார்த்து அவர் பாராட்டியுள்ளார். “ராதாவின் நாடகங்களுக்கு அரசாங்கம் முதல் ஸ்தானம் கொடுக்க வேண்டும் ” என்று கூடச் சொல்லியிருக்கிறார்.\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்னும் நாடகத்தை எழுதியுள்ளார். பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கொண்டுள்ள அந்த நாடகம், 1934 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி, சீர்திருத்த நாடக சங்கத்தாரால், சென்னையில் நடிக்கப்பட்டது. அந்நாடகத்திற்குத் தந்தை பெரியாரே தலைமை ஏற்று உரையாற்றினார்.\nஅதன் பிறகு அதே நாடகம் 1936 ஆம் ஆண்டு, வாணியம்பாடி அருகில் உள்ள அம்பலூர் என்னும் சிற்றூரில் நடைபெற்றது. ஜூலை மாதம் 4 ஆம் தேதி நடைபெற்றுள்ள அந்நாடக நிகழ்ச்சி குறித்து, ஜுலை மாதம் 19 ஆம் தேதி குடியரசு இதழில் பெரியார் குறிப்பிட்டுள்ளார்.\nஅம்பலூர் நிகழ்ச்சியில் தலைமையேற்றுப் பேசிய பெரியார், தன் உரையில், “இன்று நாடகம் நடத்திய தோழர் அர்ச்சுனன் வெகு வீரமுடன் நடந்து கொண்டதைக் காண, எனக்கும் இரணியனாக வேட­ம் போடலாமா என்ற ஆசை என்னை அறியாமல் ஏற்படுகின்றது. ஆனால் தாடி இருக்கிறதே என்று யோசனையைக் கைவிட்டேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதனை நான் கலைஞர் தொலைக்காட்சியில், ஒன்றே சொல், நன்றே சொல் பகுதியில் குறிப்பிட்டதைக் கேட்டு விட்டு, சென்னை, சைதைப் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள அறம்வாழி அம்மையார் எனக்குத் தொலைபேசி செய்தார். “எங்கள் அப்பாவைப் பற்றி நீங்கள் சொன்னதைக் கேட்டு நாங்கள் எல்லோரும் மிக மகிழ்ச்சியடைந்தோம்” என்றார்.\nஎனக்குப் புரியவில்லை. “உங்கள் அப்பாவைப் பற்றியா, எப்போது” என்று கேட்டேன். “பெரியார் பாராட்டிய நாடக நடிகர் அர்ச்சுனன்தான் எங்கள் அப்பா” என்று அவர் கூற, பெரு வியப்பாய் இருந்தது எனக்கு. “அம்மா இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். வயது 98” என்று அவர் கூறியபோது, மேலும் ஓர் இன்ப அதிர்ச்சி.\nஅம்மாவின் பழைய பெயர் ருக்மணி. ஆனால் அதனைத் திருமணம் முடிந்தவுடனேயே அம்பொழில் என்று அர்ச்சுனன் மாற்றிவிட்டாராம். இன்று அம்பொழில் அம்மா என்றுதான் அந்தக் கிராமத்தில் பாட்டி அறியப்படுகிறார். தன் மனைவியின் பெயரை மாற்றியதோடு மட்டுமின்றி, பிள்ளைகள் அனைவரின் பெயர்களையும் அழகு தமிழில் அமைத்திருக்கிறார். அதிலும் இரண்டு நிபந்தனைகள். அனைவரின் பெயர்களும் ‘ அ ’ கரத்தில் தொடங்க வேண்டும். சிறப்பு ‘ ழ ’ கரம் கண்டிப்பாய் இடம் பெற வேண்டும். ஆம் அருத்தமிழ்ச்செல்வி, அழகுள்ளம், அறம்வாழி, அறிவிதழ், அமைஎழில், அகமகிழ் என்பன அவர் பிள்ளைகளின் பெயர்கள். அழகுள்ளம் மட்டும் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி விட்டார்.\nபெரியாருக்குத் தமிழ்ப்பற்று இல்லை என்பதுபோல் ஒரு நச்சுக் கருத்து இங்கே பரப்பப்படுவதுண்டு. அவரைப் பின்பற்றிய அர்ச்சுனனே எவ்வளவு தமிழ்ப் பற்றுக் கொண்டுள்ளார் என்பதை இங்கு நாம் அறிய முடிகிறது. பெரியாரும் பல அழகிய தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டியுள்ளார்.\nஅம்பலூர் வீட்டைச் சுற்றி ஏராளமான தென்னை மரங்கள். “இன்னும் ஏராளமான தென்னை மரங்கள் இருந்தன. எல்லாவற்றையும் காந்தியார் சொன்னபடி, கள் இறக்கும் எதிர்ப்புப் போராட்டத்தில் வெட்டிவிட்டார் ” என்றார்கள். பெரியாரின் சீடரல்லவா \nபெண்கல்வியில் அர்ச்சுனன் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். தன் மகள்களைப் படிக்க வைப்பதற்கு, அந்தச் சிற்றூர் ஆதரவு காட்டவில்லை. எனவே, தன் சொத்தில் ஒரு பகுதியை விற்��ுச் சென்னைக்குக் குடியேறி, சென்னையில் பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கிறார். 1940, 50களில் பெண்களைப்படிக்க வைப்பது என்பது அவ்வளவு எளிய செயலன்று. பெரியார் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட, இரணடாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த அந்த கிராமத்து மனிதர் அதைச் செய்து முடித்திருக்கிறார். பெரியாருடன் இவர் கொழும்புக்கும் சென்றுள்ளார்.\nவரும் மார்ச்சில் 99 வயது தொடங்கும் அம்பொழில் பாட்டிக்குப் பழைய நினைவுகள் சரியாக இல்லை. விட்டுவிட்டுச் சில செய்தி களைச் சொன்னார்.\n“அம்பலூரில் மூனு ராத்திரி நாடகம் நடந்திச்சு. ரெண்டாவது நாளு, எங்கள எல்லாம் கூட்டிகிட்டுப் போனாங்க ” என்றார்.\n ” என்று கேட்டதற்கு, “என்னிக்குன்னு ஞாபகம் வல்லியே” என்றார். “ஏதோ ஒரு நாள் வந்தாரா ” என்றபோது, “ஆமா, வந்தது வந்ததுதான். வீட்டுக்குக் கூட வந்தாரே” என்றார்.\nஅர்ச்சுனனின் கடைசி மகள் அகமகிழ் அம்மையார்தான் தன் தள்ளாத வயதுக் தாயாரைப் பார்த்துக் கொள்கிறார். அருகிலேயே உள்ள மகன் அறிவிதழும், அவர் மனைவியும் உதவியாக உள்ளனர். அவர்கள் வீட்டில்தான் சந்திப்பு நடந்தது.\n“அப்பாவுக்கு டைரி எழுதற பழக்கமுண்டு. பாக்குறீங்களா” என்றார் அகமகிழ். “அடடா, அது அரிய சொத்தாயிற்றே, எடுத்து வாருங்கள்” என்றேன். பழைய டைரிகள் ‘செல்’லரித்துப் போய்விட்டன.1980களில் எழுதிய நாட்குறிப்பு கள்தான் கிடைத்தன. அவற்றுள் அரசியல் செய்தி கள் கூடுதலாகக் கிடைக்கவில்லை. அது அவரு டைய வயது முதிர்ந்த காலம், என்றாலும் அவரின் குணநலன்கள் பலவற்றை அறிந்து கொள்ள அவை உதவின.\nகாலை 6 மணிக்கு எழுந்ததிலிருந்து, இரவு 9 அல்லது 10 மணிக்குப் படுக்கச் சென்றது வரை, எல்லாவற்றையும் எழுதியுள்ளார். \"இன்று காலை 5 மணிக்கே எழும்பிவிட்டேன். வடக்குப் பட்டு மணியக்காரர் யிளைய மகள் கலியாணத்திற்குப்போய் வந்தேன்” என்பது போன்ற அன்றாடச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. ‘இ’ என்பதற்குப் பதில் ‘யி’ என்னும் எழுத்தையே மொழி முதலிலும் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு நாளும், செலவழித்த ஒவ்வொரு பைசாவிற்கும் அவரிடம் கணக்கு உள்ளது. வரவு செலவுக் கணக்கு, அவர் நாட்குறிப்பின் முக்கியமான ஒரு பகுதி.\nஎல்லாவற்றிலும் பெரியாரை அவர் பின்பற்றி உள்ளார். பிள்ளைகளுக்குச் சீர்திருத்தத் திருமணம் செய்து வைத்துள்ளார். இறுதிவரை பகுத்த��ிவாளராகவே வாழ்ந்துள்ளார். 1989 மார்ச் 11 தன் 89 ஆம் வயதில் அம்பலூரில் காலமானார்.\nசிறந்த நடிகர் என்று பெரியாரால் பாராட்டப்பட்ட அர்ச்சுனன். சிறந்த மனிதராகவும், சிறந்த பகுத்தறிவாளராகவும் வாழ்ந்துள்ள அருமையை அம்பலூர் நமக்கு உணர்த்தியது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithithalam.com/tag/rajasthan-royals/", "date_download": "2021-05-06T01:09:52Z", "digest": "sha1:JARFFQG4XS2ISUAU44456FM53NGEUMDL", "length": 7610, "nlines": 74, "source_domain": "seithithalam.com", "title": "Rajasthan royals Archives - SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nMR.360 டிவிலியர்ஸ் சிக்சர் மழை..\nஐபிஎல் 33ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்களை இழந்து\nராஜஸ்தான் அணிக்கு 194 ரன் இழக்கு..\nடாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி 193 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூர்ய குமார் 47 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார்.\nராஜஸ்தான் அணி வரலாற்று வெற்றி..\nநேற்று சார்ஜ் நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 2 விக்கெட் இறப்புக்கு 223 ரன்கள் எடுத்தது.\nஇன்று ராஜஸ்தான் பஞ்சாப் அணிகள் மோதல்.\nஇன்று இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் இரு அணிகளும் பலப்பரீட்சை.\nசென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.\nபக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்தியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/malavika-mohanan-latest-photos-120093000043_1.html", "date_download": "2021-05-06T00:46:42Z", "digest": "sha1:Z2P2FLTQO5HJDFVJYJGPT5FCM2KC72JN", "length": 11407, "nlines": 143, "source_domain": "tamil.webdunia.com", "title": "எல்லை மீறி போகுற... இதோட நிப்பாட்டு எல்லாத்தையும் - எச்சரித்த ரசிகன்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 6 மே 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎல்லை மீறி போகுற... இதோட நிப்பாட்டு எல்லாத்தையும் - எச்சரித்த ரசிகன்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nதற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன் இது ஊரடங்கு நேரம் என்பதால் 24 மணி நேரமும் சோஷியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு பீச்சில் நின்று கியூட் ஸ்மைலுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் தன்னுடைய ஸ்டைலில் எப்படி கண்டித்துள்ளார் பாருங்க.\nபீச் தண்ணியே Heater போட்ட மாதிரி சூடாகிடும் போல - கவர்ச்சியில் கதறவுடும் பூனம் பாஜ்வா\n விலா எலும்பு தெரியும்படி வெறித்தனமா இறங்கிய ராஷி கண்ணா\nரிலீசுக்கு தயாரான சிபிராஜ்ஜின் கபடதாரி படம்\nமொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி லைக்ஸ் அள்ளும் வாணி போஜன்\nஅதுக்குள்ள என்னென்னமோ கத கட்டிட்டாங்க - நடிகையுடன் நெருக்கமா இருப்பதற்கு இது தான் காரணம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/369508", "date_download": "2021-05-06T01:51:49Z", "digest": "sha1:JNGDE2V735KQIYWXBGZQIG2W76JXIFU5", "length": 2813, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வில்லியம் கோல்டிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வில்லியம் கோல்டிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:24, 23 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n23:10, 19 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ku:William Golding)\n14:24, 23 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLeszek Jańczuk (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Pp-move", "date_download": "2021-05-06T02:08:32Z", "digest": "sha1:6H4IWIRPMQJFKNHLZNZPUJ3DB5F6YZEW", "length": 5787, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Pp-move\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Pp-move பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:Pp-template ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Pp-semi-template ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:காப்புரிமை வார்ப்புருக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பாரதீய ஜனதாக் கட்சி/meta/color (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:C-hu (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Pp-template/doc ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள்/பராமரிப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்க மனிதன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/High-Court-Madurai-Bench", "date_download": "2021-05-06T01:25:38Z", "digest": "sha1:SXKEU5YFJ7TPALWOAODWAFLF5K226KAT", "length": 11231, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "High Court Madurai Bench News in Tamil - High Court Madurai Bench Latest news on maalaimalar.com", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணை தீவிரம்\nசாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணை தீவிரம்\nசாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன் வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத��து உத்தரவிட்டார்.\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று மதுரை கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nவன்னியர் இட ஒதுக்கீடு வழக்குகள்- சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்\nவன்னியர் இட ஒதுக்கீடு வழக்குகளை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்து நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு உத்தரவிட்டனர்.\nசாத்தான்குளம் வழக்கில் கைதான 9 போலீசார் மதுரை கோர்ட்டில் ஆஜர்\nசாத்தான்குளம் வழக்கில் கைதான 9 போலீசார் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\n10 மாதங்களுக்கு பிறகு ஐகோர்ட்டில் இன்று நேரடி விசாரணை தொடங்கியது\n10 மாதங்களுக்கு பிறகு சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் இன்று நேரடி விசாரணை தொடங்கியது.\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\n‘துப்பறிவாளன் 2’ படத்தை கிடப்பில் போட்ட விஷால்\nவக்கீல் தோற்றத்தில் சூர்யா.... வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்பு.... இயக்குனர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதி\nராட்சசன் 2-ம் பாகம் எப்போது உருவாகும் - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்\n‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nடிராபிக் ராமசாமி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/01/forced-silence-in-old-age.html", "date_download": "2021-05-06T00:03:11Z", "digest": "sha1:XD6ENRE3JJPRPS43KVKCCU6OPNNH3QAF", "length": 46687, "nlines": 391, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: Post No.2366: என்ன தவம் செய்தனை...", "raw_content": "வெள்ளி, 8 ஜனவரி, 2021\nPost No.2366: என்ன தவம் செய்தனை...\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளி���் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட மேத்தி மட்டர் மலாய் பகிர்வினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nரசிக்கப்படாத இன்னொரு இளமைப் பருவம் தான் முதுமை\n”என்ன தவம் செய்தனை யசோதா…” மெல்லிய ஒலியில் சுதா ரகுநாதனின் குரலில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கோமளவல்லி பாட்டி, பாட்டை கண்மூடி ரசித்தபடி அமர்ந்திருந்தார். நாள் முழுவதும் இதே பாடல் தான் ஓடிக் கொண்டிருக்கும் பாட்டியின் அறையில் அது என்னவோ சில வருடங்களாகவே இந்தப் பாடல் தவிர வேறு எதையும் கேட்பதே இல்லை கோமளவல்லி பாட்டி அது என்னவோ சில வருடங்களாகவே இந்தப் பாடல் தவிர வேறு எதையும் கேட்பதே இல்லை கோமளவல்லி பாட்டி அதே போல பாட்டி யாரிடமும் பேசுவதே இல்லை - அந்த அறையை விட்டு வெளியே வருவதும் இல்லை. கடைசியாக அந்த அறையை விட்டு வெளியே வந்து நான்கு வருடங்களுக்கு மேலாகி விட்டது அதே போல பாட்டி யாரிடமும் பேசுவதே இல்லை - அந்த அறையை விட்டு வெளியே வருவதும் இல்லை. கடைசியாக அந்த அறையை விட்டு வெளியே வந்து நான்கு வருடங்களுக்கு மேலாகி விட்டது அறைக்குள் தானாகவே சிறை வைத்துக் கொண்ட அந்த நாள் நன்றாகவே நினைவிலிருக்கிறது கோமளவல்லி பாட்டிக்கு.\n”டொக்… டொக்…” கதவு தட்டப்படும் ஓசை. ஒரு முறைக்கு இரு முறை தட்டுவதிலிருந்தே பாட்டிக்கு தெரியும் யார் வருவது என்று. ”பாட்டிம்மா, இந்தப் பாட்டை எத்தனை தடவை தான் கேட்பீங்களோ உங்களுக்கு அலுக்கவே இல்லையா” என்று கேட்டபடி உள்ளே வந்தார் அவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்ளும் பணிப்பெண்ணான சுந்தரி. பாட்டியிடமிருந்து எந்த வித பதிலும் வராது என்பது தெரிந்தே இருந்தாலும் சுந்தரி பாட்டியிடம் பேசுவது தவறுவதே இல்லை. பாட்டிக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து, அறையைச் சுத்தம் செய்து வைத்து விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு செல்வார் சுந்தரி. பாட்டிக்கு தினம் தினம் பணிவிடை செய்வதற்காக ஏற்பாடு செய்திருக்கிறார் மருத்துவர் சுமந்த் - கோமளவல்லி பாட்டியின் ஒரே மகன்.\nபணிப்பெண்ணை ஏற்பாடு செய்து கொடுத்ததோடு தன் வேலை முடிந்து விட்டது என்ற நினைப்பு பாட்டியின் மகன���க்கு நகரத்திலேயே பிரபல மருத்துவர் - ஒரு நாளைக்கு 30 மணி நேரம் இருந்தால் கூட போதாது - அத்தனை பேர் வரிசை கட்டி வந்து கொண்டே இருப்பார்கள் அவரது மருத்துவமனைக்கு. காதலித்து திருமணம் செய்து கொண்ட அவரது மனைவியும் மருத்துவரே. அவருக்கும் நேரம் இல்லை என்பதால் வீட்டு வேலைகள் எதுவும் அவர் கண்டுகொள்வதில்லை. பணியாளர்கள் தான் வீட்டை பராமரித்து வருகிறார்கள். ஒரே மகள் - பாட்டியிடம் அவர் பேசிக் கொண்டிருந்த போது ஒரு நாள் பிரச்சனை வெடித்தது\n”தோ பாரும்மா… என்னோட பொண்ணு கிட்ட பேசணும்னா இனிமே நீ இங்க்லீஷ்-ல தான் பேசணும்… தமிழ்ல பேசி என் பொண்ண கெடுத்துடாதே இங்க்லீஷ் தான் முக்கியம் தமிழ் தெரிஞ்சு அவ என்ன பண்ணப் போறா இதோட நிறைய தடவை உனக்கு சொல்லிட்டேன் இதோட நிறைய தடவை உனக்கு சொல்லிட்டேன் அப்படி தமிழ்-ல தான் பேசுவேன்னு நீ சொன்னா, இனிமே என் பொண்ணுகிட்ட பேசவே கூடாது சொல்லிட்டேன் அப்படி தமிழ்-ல தான் பேசுவேன்னு நீ சொன்னா, இனிமே என் பொண்ணுகிட்ட பேசவே கூடாது சொல்லிட்டேன்” கோபமாகச் சொல்லி விட்டு நகர்ந்தார் டாக்டர் சுமந்த்.\nஇத்தனைக்கும் சுமந்த் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து படித்து, பிறகு அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து தற்போது அரசினர் மருத்துவமனையில் பணி புரியும் ஒரு மருத்துவர் தான் . தமிழ மீடியத்தில் பன்னிரெண்டாம் வரை படித்து வளர்ந்தவர் தான். ஆனால் தன் மகளுக்கு மட்டும் ஆங்கிலத்தினை மட்டுமே கற்பிக்கத் துடிக்கிறார். கிராமத்தில் பிறந்த வளர்ந்த அவரது தாயாரால் என்ன பதில் சொல்ல முடியும் சோகமாக, எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார் - தன் மகனை வளர்க்க தானும், தனது கணவரும் பட்ட கஷ்டங்களை நினைத்தபடியே\nகிராமத்தில் தங்களது வயல்வெளியில் வேலை செய்து கிடைத்த பணத்தில் தான் அவர்கள் மகனை நன்கு படிக்க வைத்தார்கள். கிராமத்தினை விட்டு வெளியே சென்றதே கிடையாது என்பதால் உலக விஷயங்களில் அத்தனை சாமர்த்தியம் இல்லை. மகன் அரசு மருத்துவமனையில் மருத்துவராகச் சேர்ந்த பிறகு கூட அவர்கள் கிராமத்தினை விட்டு நகருக்குச் சென்று மகனுடன் இருக்கவில்லை. கிராமத்திலேயே தங்கி விட்டார்கள். கோமளவல்லி பாட்டியின் கணவர் இறந்து விட வேறு வழியில்லாமல், தனது ஒரே மகனின் நகரத்து வீட்டிற்குச் வந்தார்.\nஆனால் கிராமத்துச் சூழலில் இருந்த பா���்டியால் நகரத்து விஷயங்களில் ஈடுபடப் பிடிக்கவில்லை. கிராமத்தில் தொடர்ந்து வேலை செய்து கொண்டும், அக்கம் பக்கத்தினர் இடையே பேசிக் கொண்டும், வேலைக்காரர்களை சமாளித்துக் கொண்டும் இருந்த மூதாட்டியால் சும்மா இருக்க முடியவில்லை. மகனோ, மருமகளோ மூதாட்டியிடம் பேசுவது கூட இல்லை அவர்களுக்கு, மருத்துவமனை, வீடு, நண்பர்களுடனான அரட்டை, கைபேசியில் இருக்கும் பலவித வசதிகளில் உலவுவது போன்றவற்றிற்கே நேரம் இல்லை. மருமகளை விட்டு விடுங்கள், மகனே பேசுவதில்லை என்பதில் மூதாட்டிக்கு மன வருத்தம் தான். வேலைக்காரர்கள், பக்கத்து வீட்டுக் காரர்கள் என யாரிடமும் பேசக் கூடாது, சொந்த பேத்தியிடமும் பேசக் கூடாது என்று கட்டளைகள் தொடர்ந்து மகனிடமிருந்தும் மருமகளிடமும் இருந்தும் வர கோமளவல்லி பாட்டியால் இந்தச் சூழலை விட்டு வெளியே, மீண்டும் தனது கிராமத்திற்கே செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது.\nநான்கு வருடத்திற்கு முன்னர் இந்த எண்ணம் வந்தபோது, எப்படியாவது மகன் வீட்டில் இருக்கும்போது கிராமத்து வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையைச் சொல்ல நினைத்திருந்தார் கோமளவல்லி பாட்டி. ஆனால் மகனைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. அவருக்குப் பணிவிடை செய்ய வந்த சுந்தரியிடம் தான் கிராமத்து வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையைப் பகிர்ந்து கொண்ட போது, சுந்தரி அவரை அதிர்ச்சியுடன் பார்த்து சொன்ன விஷயம் தான் கோமளவல்லி பாட்டியை பேசாமல் செய்து விட்டது அப்படி அவருக்குத் தெரிந்த அதிர்ச்சியான விஷயம் அப்படி\nகிராமத்தில் அவரும் அவரது கணவரும் இருந்த வீட்டில் தற்போது அவரது மருமகளின் தந்தை இருக்கிறார் என்பதும், அவர்களது வயல்கள் முழுக்க அவர் வசம் ஒப்படைக்கப்பட்டு, வயல்கள் முழுவதும் தோண்டப்பட்டு பெரிய மீன் குட்டைகள் அமைத்து மீன்கள் விற்பனை/ஏற்றுமதி தொடங்கி இருக்கிறார் என்பதும் சுந்தரி சொல்லித் தான் கோமளவல்லி பாட்டிக்கே தெரிய வந்தது எத்தனை வருடம் பாடுபட்டு சேர்த்து, தங்களுக்கு வருமானமும், உணவும் அளித்து வந்த வயல்வெளிகளை அழித்து இப்படி மீன் வியாபாரம் செய்கிறார்கள் என்பதே பாட்டிக்கு பெரிய அதிர்ச்சி எத்தனை வருடம் பாடுபட்டு சேர்த்து, தங்களுக்கு வருமானமும், உணவும் அளித்து வந்த வயல்வெளிகளை அழித்து இப்படி மீன் வியாபாரம் செய���கிறார்கள் என்பதே பாட்டிக்கு பெரிய அதிர்ச்சி அது மட்டுமல்லாது, தான் உயிருடன் இருக்கும்போதே தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், தனது மகன் இப்படிச் செய்து விட்டானே என்ற விஷயமும் நெஞ்சை அழுத்த, அன்று பேசுவதை நிறுத்தியவர் தான் கோமளவல்லி\nஇந்த விஷயத்தினை தன்னிடம் சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை நம் மகன் நன்றாக இருந்தால் போதும் என்று மனதைத் தேற்றிக் கொண்டிருப்பார் பாட்டி - ஒரு பணிப்பெண் மூலம் தன் வீட்டு விஷயம் தெரியவந்தபோது அவரால் இந்தப் பேரிடியைத் தாங்கவே முடியவில்லை. அன்று அந்த அறையில் தன்னைத் தானே சிறை வைத்துக் கொண்டவர் தான் - வெளியே போவதுமில்லை. யாரிடமும் பேசுவதுமில்லை\nதவம் செய்து பெற்ற மகன் தனக்கு இழைத்த அநீதியை நினைத்து நினைத்து மனதுக்குள்ளே உருகிக் கொண்டிருக்கும் கோமளவல்லி பாட்டியின் அறையில் இதோ இப்போதும் \"என்ன தவம் செய்தனை\" பாடல் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.\nஇன்றைய பதிவு ஒரு சிறுகதை முயற்சி என்றும் சொல்லலாம் - நடந்த நிகழ்வுகளை, கதை மாந்தர்களின் கதைகளை, கதை மாதிரி சொல்ல ஒரு முயற்சி. இதற்கு முன்னரும் இப்படி எழுதியது உண்டு. இன்றைய பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள் நாளை மீண்டும் வேறோரு பதிவுடன் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: சிறுகதை, நிகழ்வுகள், பொது\nஸ்ரீராம். 8 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:40\nபாட்டியின் அதிர்ச்சி நியாயமானதே. வருத்தமாக இருக்கிறது. இப்படியும் பணம் பின்னால் பேயாய் அலையும் மனிதர்கள்...\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:49\nபணம் பின்னால் பேயாய் அலையும் மனிதர்கள் - நிறையவே இருக்கிறார்கள் ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:50\nவேதனையான விஷயமே முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகண்ணீரே வந்துவிட்டது. இப்படியும் பிள்ளைகள் இருக்காங்க தான். ஆனால் உண்மை முகத்தில் ஓங்கி அறையும்போது வலிக்கத் தான் செய்கிறது. எத்தனை முறையாக இருந்தால் என்ன\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 3:17\nவலிக்கச் செய்யும் உண்மை - ஆமாம் கீதாம்மா. இப்படி பலரைச் சந்திக்க நேர்ந்து விடுகிறது எனக்கு\nதங்களத�� வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவாசகம் உண்மை. கதை கண்களில் நீரை வரவழைத்து விட்டது. இந்த மாதிரி உலக விஷயங்கள் தெரியாதவரை ஏமாற்றி வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நன்றாக இன்றைய உண்மை நிலையை தெளிவாக உணரும்படி கதையாக எழுதியிருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 3:23\nவணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமளவல்லி பாட்டியின் நிலைகண்டு மனம் கனக்கிறது ஜி.\nஇன்றைய டிஜிடல் வாழ்க்கை இப்படித்தான்...\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 3:24\nஇன்றைய டிஜிட்டல் வாழ்க்கை இப்படித்தான் - உண்மை தான் கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஉங்கள் கதை முயற்சிக்கு வாழ்த்துக்கள் வெங்க்ட்ஜி.... ஒரு வேளை கதை வரும் மகன் அமெரிக்காவில் இருந்திருந்தால் அம்மா என் மகளிடம் முடிந்த வரையில் தமிழில் பேசுமா என்று சொல்லி இருப்பார்கள்... அந்த பாட்டியோ தங்க்கும் இங்கீலீஷ் தெரியும் என காண்பிப்பதற்காக அந்த பாட்டியும் இங்கிலீஷிலே பேத்தியிடம் பேசிக்க் கொண்டிருப்பார்கள்\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 3:24\nஅமெரிக்காவில் இருந்திருந்தால் - நீங்கள் சொல்வது போல இருந்திருக்கலாம் மதுரைத் தமிழன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nராம. தேவேந்திரன் 8 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:41\nஅழகான சிறுகதையுடன் இந்த நாளை துவங்குகிறேன்.\nஇன்றைய சூழலில், மகன்களை பெற்ற பெரும்பாலும் பெற்றோர்கள் கண்டிப்பாக இந்த வலியினை உணர்ந்திருப்பார்கள்.\nஅதிலும் “கணவனை தவறிய பின்னர் மனைவி, மனைவி தவறிய பின்னர் கணவர்” என ஒற்றை பெரும் அவதிகள் வேதனைக்குறியதே\nஅழகான சிறுகதை ... சில அசலின் நிழ்லகள் தான் இந்த “கோமளவல்லி பாட்டி”\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 3:24\nவணக்கம் ராம. தேவேந்திரன் ஜி. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 8 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:06\nமனதை நெகிழ வைத்தது ���ி... அருமை...\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 3:25\nபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nமாதேவி 8 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 6:07\nஇப்படியும் பிள்ளைகள் :( மனம் கனக்கிறது.\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 3:25\nமனம் கனக்க வைக்கும் பதிவு தான் மாதேவி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nமனோ சாமிநாதன் 8 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 10:44\nமனதை நெகிழ வைக்கும் சிறு கதை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் இன்றைய உலகில் தொடர்ந்து நாம் பார்த்துக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் தானென்றாலும் அந்த பாட்டியின் இயலாமையும் தனிமையும் தார்மீக கோபமும் மனதை கனமாக்குகின்றன\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 3:33\nமனதை கனமாக்கும் பதிவு - உண்மை தான் மனோம்மா. இப்படி பல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nbandhu 8 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 10:57\nஏதோ தாய்க்கு ஒரு அறை கொடுத்து பணிவிடை செய்ய ஒரு பணியாளரையும் ஏற்படுத்தியிருக்கிறாரே, அந்த வரை சந்தோஷம் வயது அதிகரிக்கும்போது வரும் மிகப்பெரிய கவலை பணமோ / உடல் நலமோ இல்லை. நாம் யாருக்கும் பிரயோஜனம் இல்லையோ, அதனால் தான் நம்மை யாரும் மதிப்பதில்லையோ.. என்ற எண்ணம் தான். அதுவே இந்த தாய்க்கும்.\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 3:34\n//ஏதோ தாய்க்கு ஒரு அறை கொடுத்து பணிவிடை செய்ய ஒரு பணியாளரையும் ஏற்படுத்தியிருக்கிறாரே, அந்த வரை சந்தோஷம்// உண்மை தான் Bபந்து ஜி. இதையாவது செய்தாரே.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஆகா \"சிறுகதை முயற்சி\" அருமை. முயற்சி இன்றுமுதல் தொடர் பயிற்சியாகட்டும். தங்களின் கதைகள் ஒவ்வொன்றும் விதைகளாக மாறட்டும். விதைகள் விருட்சமாக வளர்ந்து சமுதாய வளம் பேண வாழ்த்துக்கள்\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 3:34\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.\nகரந்தை ஜெயக்குமார் 9 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:51\nமனதை நெகிழ வைத்த கதை\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 3:34\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\n கு���ை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nபுன்னகை - ஜப்பானிய குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 96 - ஃபையர் பானி பூரி - மின்னூல்...\nஅடுத்த மின்னூல் - ஆதி’ஸ் கிச்சன் ரெசிபீஸ் - PentoP...\nமுகநூலில் - ஆறு வருஷ வரலாறு\nகதம்பம் - தேங்காய் பன் - மெஹந்தி - அபியும் நானும் ...\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - சஹானா கோ...\nCash Only - குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 95 - ஷீர்மல் - குடியரசு தினம் - ...\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி மூன்று - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி இரண்டு - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nகதம்பம் - கேரளமா திருவரங்கமா - கனுப்பிடி - மின் நி...\nவாசிப்பனுபவம் - அனல் மேலே பனித்துளி - இரா. அரவிந்த்\nமார்கழி மூன்றாம் பத்து - கோலங்கள் 2020-2021\nகாஃபி வித் கிட்டு 94 - இல்லை ஆனா இருக்கு - மந்திரவ...\nஅந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள்...\nசாப்பிட வாங்க - Bபத்துவா கா பராட்டா\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - பசு மிளகு - அரிசிம்ப...\nதளிர் மனம் யாரைத் தேடுதோ\nPost No.2368: மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 20...\nPost No.2367: காஃபி வித் கிட்டு 93 - கொண்டாட்டம் -...\nPost No.2366: என்ன தவம் செய்தனை...\nசாப்பிட வாங்க - மேத்தி மட்டர் மலாய்\nசஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021\nகதம்பம் - ஃப்ரூட் கேக் - நெக்லஸ் பரிசு - மில்க் சா...\nராணிசா-விற்கு பதாரோ சா - தில்லியில் ராஜஸ்தானி உணவகம்\nலோலா - பிலிப்பைன்ஸ் விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - நட்பு - புத்தாண்டு - குளிர் - ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/19515", "date_download": "2021-05-06T00:41:40Z", "digest": "sha1:FQD27BM6SWLZYGWZ54XQHQ6QKLXERUFT", "length": 27388, "nlines": 229, "source_domain": "www.arusuvai.com", "title": "சோரு உன்ன 1 மணி நேரம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசோரு உன்ன 1 மணி நேரம்\nஹாய் ப்ரண்ட்ஸ் நான் ப்ரியா என் 3 வயது பெண் சஷ்டிகா மிகவும் எடை குரைவாக இருகிறாள்.1 வாய் சாதத்தை 15 நிமிஷம் அப்படியெ வாயில் வைத்து இருப்பாள்.மிகவும் ஒல்லியாக இருக்கிராள்.மிகுந்த கவலை ஆக உள்ளது.உங்கலிடம் தீர்வு இருந்தால் சொல்லு��ள்\nபிரியா, நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். உங்க மகளாவது பரவாயில்லை. என் 10 வயது மகள் சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் எடுக்கிறா..வாயில ஒதிக்கியே வச்சிருப்பா..தினமும் 3 வேளையும் எங்கிட்ட திட்டு வாங்குவா. ஆனாலும் மாற மாட்டேங்கிறா. என்னப்பண்ணனுமுனு தெரியலையப்பா..எனக்கும் ஒரே கவலையா இருக்கு...\nஹாய் பிரியா, குரு... என்\nஹாய் பிரியா, குரு... என் இரண்டே கால் வயது பெண் குழந்தை ஐஸ்வர்யா வும் இதே போல் தான் செய்கிறாள்.\n7மாதமா இருக்கும் போதிலிருந்தே பால் குடிப்பதிலிருந்து இப்பவரைக்கும் போராட்டம் தான்...\nடாக்க்டரிடம் கேட்டா அம்மா தாங்க குழந்தைக்கு பிடித்ததை கண்டுணர்ந்து விளையாட்டு காட்டி சாப்பிட வைக்கனும்னு சொல்லிட்டார்...\nஎங்க அம்மா கிட்ட கேட்டா நீங்களும் அப்படிதான் இருந்தீங்க... இந்த ஸ்டேஜ்ல இப்படி தான் பண்ணுவாங்க என்றார்.\nஆனால் இப்ப சுவற்று சுண்ணாம்பை சுரண்டி சாப்பிடுவது, சாக்பீஸ் சாப்பிடுவது என்று சாப்பாடு,ஸ்நாக்ஸ் தவிர அனைத்தையும் ருசிக்கிறாள்.\nபெரியவர்கள் அவளை டாக்டரிடம் காண்பித்து அயர்ன் டானிக்,டிஜெஸ்ட்டிவ் என்சைம் பசிஎடுப்பதற்கு டானிக் வாங்கி தர சொல்கிறார்கள். அநேகமா இந்த வீக் என்டு போவோம் என்று நினைக்கிறேன். டாக்டர் என்ன சொல்லப்போறார்னு தெரியலை...\nஅதுவரை எங்க சாப்பட்டு நேரம் 1 மணி நேரம் ரோட்டில் தான்... அம்மம். என் பொண்ணு வீட்டுக்குள்ள சாப்பிட்டதா சரித்திரமே இல்லை... வெளிய போய் விளையாடிகிட்டே தான் சாபிடுகிறாள்...\nபக்கத்து வீட்டு பாட்டி\"பிள்ள வளர்க்கிறது என்றால் சும்மாவா....இப்படிதான் செய்வார்கள்\" என்று...\nஎனவே கொஞ்சம் நேரத்தை அதிகமா செலவு செய்து முயன்று பாருங்கள். தொடக்கத்தில் சிரமமாதான் இருக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமா சீக்கிரம் சாபிட பழகிடுவார்கள்... கொஞ்சம் போல என் பெண்ணிடம் முன்னேற்றம் தெரிகிறது...\nஅன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...\nஅன்பு பிரியா, குரு, ஆனந்தப்ரியா....,\nகுழந்தைக்கு உணவு ஊட்டும்போது ஒரு பிக்சட் டைம் வச்சுக்குங்க. அரைமணிநேரம் மட்டும் ஊட்டுங்க. இரண்டு வாய் சாப்பிட்டாலும் பரவாயில்லை ...டைம் ஆயிருச்சுனா ஊட்ட வேண்டாம். சாப்பிடும் நேரம் டிவி போடவே வேண்டாம். என் பையனுக்கு அந்த தப்ப பண்ணி இப்ப அஞ்சு வயசாகும்போதுதான் சொல்லி சொல்லி டிவி பாக்காம சாப்பிட ஆரம்பிச்சிருக்க���ன்... பொண்ணுக்கு ஆரம்பத்தில இருந்தே டிவி கிடையாது.. அவளும் ஒன்றரை வயசுக்கு மேல சாப்பிடற உணவ வாயில அடக்கி வச்சுக்க ஆரம்பிச்சா.. நானும் சுவிட்ச் போட்டு ஆப் பண்ணி காமிச்சு ஊட்டறது... காலிங் பெல் அடிச்சு ஊட்டறதுன்னு ரொம்ப கஷ்டப்பட்டும் ம்ஹும் எதுவும் பலிக்கலை;௦(\nஇப்ப பையனும் பரவாயில்லை பொண்ணும் பரவாயில்லை...சாப்பிடறாங்களோ இல்லையோ வெரட்டியா பிளேட்டுல அழகா வச்சு கொடுத்து பாருங்க. அவங்களுக்கு பிடிச்ச ஸ்னாக்ஸ வாங்கி வச்சுடுங்க சாப்பாடு சாப்பிட்டா கிடைக்கும்னு சொல்லிடுங்க...நம்ம வழிக்கு வந்துடுவாங்க;) கொஞ்ச நாள் ஆகும் ஆனா முயற்சிய கைவிடாதிங்க.\nஆனந்தப்ரியா.. உங்க குழந்தை சுண்ணாம்பு சாப்பிடறதா சொன்னீங்க... எப்பவும் குழந்தைய கண்பார்வையிலேயே வைங்க..குழந்தையோட விளையாடுங்க சரியாயிடும்.\nஎப்பொழுதுமே குழந்தைகளை ஒரு விஷயத்திற்காக திட்டினாலோ அடித்தாலோ அவர்கள் அந்த விஷயத்தில் முரண்டு தான் பிடிப்பார்கள். அதனால் அவர்களை அவர்கள் போக்கிலே விட்டு தான் பிடிக்க வேண்டும்.\nஓடி ஓடி சாப்பாடு ஊட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒரு இடத்தில் அவர்களை உட்கார வைத்து தான் சாப்பாடு குடுக்க வேண்டும். அதுவும் இல்லாமல் அவர்களுக்கு நாம் ஊட்டுவதை விட அவர்களே எடுத்து சாப்பிட பழக்க வேண்டும். ஒரு சின்ன டேபிள் சேர் வாங்கிக் கொடுங்கள். அவர்களுக்கென்று ஒரு தனி ப்ளேட் டம்ப்ளர் ஸ்பூன் என்று எல்லாமே தனியாக அவர்கள் விருப்படியே இருக்கட்டும். எல்லோரும் உட்கர்ந்து சாப்பிடும் போது அவர்களுக்கும் அந்த தட்டில் சாப்பாடு போட்டு அவர்களின் டேபுள் சேரில் உட்கார வைத்து சாப்பிட சொல்லுங்கள். குழந்தைகளுக்கு எப்பொழுதுமே எல்லாத்தையும் அவர்களாகவே செய்ய பிடிக்கும். அவர்களிடம் சொல்லுங்கள் பிளேட்டை காலி பண்ணினால் தான் அந்த இடத்தை விட்டு நகரணும் என்று. பாரு அப்பா அம்மா எப்படி சுத்தமாக சாப்பிட்டு விட்டோம் அதனால் தான் பிக் ஆகா இருக்கோம்...நீங்களும் சாபிட்டால் தான் அவர்களுக்கு பிடித்த கார்டூன் அல்லது யாரையாவது காட்டி அவர்கள் மாதிரி ஆகணும் னா நல்ல சாப்பிடனும் என்று சொல்லுங்கள். அவர்கள் என்ன சாப்பிடறாங்க என்று சொல்லிகொடுத்து சாப்பிட வைங்க. குழந்தைகளுக்கு எப்பொழுதுமே தெரிந்துக் கொல்லனும் என்று ஆசை இருக்கும் அதனால் பாரு இதில் காரட் இருக்கு பீன்ஸ் இருக்கு இது என்ன கலர் இது சாப்பிட்டால் நமக்கு இது ஸ்ட்ராங் ஆகும் என்று சொல்லி சாப்பிட வைக்கலாம்.\nநான் என் மகளை ஒரு வயது முதலே அவளையே எடுத்து சாப்பிட விடுவேன். முதலில் கொஞ்சம் காய்கறிகளை போடுவேன். பிறகு சாதத்தை உருண்டைகளாக பிடித்து வைப்பேன். அவர்களுக்கு சாப்பிட தெரியாது தான் இருந்தாலும் சீக்கிரமே பழகி விடுவார்கள். மேலும் கீழும் சிந்தும். இருந்தாலும் நாம் ஊட்டுவதை அவர்களாகவே எடுத்து ஒரு பிடி சாப்பாடு சாப்பிட்டாலும் அவர்கள் உடம்பில் ஒட்டும்.\nஎன் அம்மா சொல்லுவார் நமக்கே சில நேரங்களில் சர்க்கரை சாப்பிட தோன்றும்...அது ஏனென்றால் நம் உடலுக்கு சர்க்கரை அப்பொழுது தேவை படுமாம். ப்ரியா ஒருவேளை உங்களின் குழந்தைகளுக்கு கால்ஷியம் தேவை படுதோ என்னவோ அவர்களை ஒரு முறை மருத்துவரிடம் காண்பித்து அனீமிக்கா என்றா செக் பண்ணவும். இருந்தாலும் அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அதுவே பழக்கமாகி விடும். அது உடலுக்கு நல்லதல்ல.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஎன் இரண்டரை வயது மகன்\nஹாய் ' சாப்பாடு கொண்டுவந்தாலே என் இரண்டரை வயது மகன் எங்கதான் ஒழிவான்டே தெரியாது\nஆனா நான் குடுப்பது வெண்டி கேரட் கீரை அவியவச்சு அரச்சுதான் குடுக்குரேன் இது ஒரு வாட்டி........\nஇரண்டாவது பதாம் முந்திரி கிஸ்மிஸ் கோதுமை ஓட்ச் இதல்லாம் போட்டு [எல்லாமை கொஞ்சமாத்தான் போடனும்] அரச்சு அடிப்பில் சிறிது காச்சி குடுப்பேன்.......\nஒள்ளியா இருந்தா பிறச்சனை இல்லை நல்லா ஆரோக்கியமா நோய்கள் அண்டாம அறிவா வழப்போம் .......\nபசரியாக்கா சொன்ன சாப்பாடு எல்லாமை குழந்தைக்கு தேவையான்வை\nvitamin C ... CHAMBS M Lysine Chewable இந்த விட்டமின் தான் என் மூண்று குழந்தைக்கும்[வயது;;;12;;;10;3 ] குடுக்குறேன் .....\nமுக்கியாமா ஒண்ணு டாக்டரிடம் கேட்டுக்கொகொள்ளுங்கல்\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nயா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்\nமுதலில் குழந்தை விரும்பும் உணவு கொடுங்கள்.\n..உமிழ்நீர் ஊரும் உண்வுகள் சேர்க்கவும்.\n. நாம் விரும்பும் உணவைவிட அது விரும்பும் ருசிக்கேற்ப மாற்றங்கள் இருக்க வேண்டும் .\nஇன்னைக்கு பாப்பாக்கு என்ன பண்ணட்டும். என்று அதனிடம் கேட���டு சமைக்கலாம்\n. உனக்காக இதோசெய்திருக்கிரேன் என்றால்சாப்பாட்டில் ஆர்வம் ஏற்படும்.\nஅதற்க்காக சமைக்கும் போது முட்டை பொரித்தல்போன்ற சிறிய சமையல்களில் பாப்பாவையும் அருகில் வைத்துக்கொண்டு அது பார்க்க சமைக்கவும்\n.சமையல் பன்னும்போது சிரிய உதவிகள் செய்ய பழக்கவும்\n. கரண்டி எடுத்துட்டு வா ,, அந்தக்காயை எடுத்துட்டு வா இதுக்கு கொஞ்சம் உப்பு போடு , போன்ற செயல்களைப்பழக்கவும்\n.இது நல்லாஇருக்கா என அதனிடம் ஒப்பீனியன் கேட்கவும்\n. இப்படி சாப்பாட்டின் மீது ஆர்வம் ஏற்பட வைக்கவும்\nஉங்களுடன் சேர்ந்து சாப்பிட வைக்கவும். யார் முதலில் சாப்பிடுகிறார்கல் என போட்டி வைக்கவும் ப்ரைஸ் கொடுக்கவும்\nநெய் மிளகு சீரக சாத\nமிளகு சீரகம் தூள் சிறிதும் நெய்யும் சிறிது உப்பும் சாததில் கலந்து கொடுத்தால் குழந்தை முதல் பெரியவர்வரை விரும்பி சாப்பிடுவார்கள் எல்லாக்குழந்தையும் விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள் செரிமானத்துக்கும் நல்லது\nஅன்புத்தோழிகள் ஜெய், லாவண்யா, பல்கிஸ், பஸாரியா அவர்களுக்கு இனிய காலை வணக்கம். அலோசணைகள், குறிப்புகள் நன்றாக இருந்தது. இன்றிலிருந்து நீங்க சொல்வது போல செய்ய முயற்சி எடுக்கிறேன்... நன்றி தோழிகளே... சீக்கிரம் இம்ப்ரூவ் ஆன செயல்களை பகிர்ந்து கொள்ள வரேன்ன்.....\nஅன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...\nஹாய். என் குழந்தையும் இப்படி தான் இருப்பார்கள். நான் ஒரு டம்ளரில் தண்ணிர் ஊத்திக் கொடுத்து ஆற்ற சொல்லுவேன். அப்படியே ஊட்டி விட்டு விடுவேன்,. இப்போ பரவாயில்லை. எதேனும் விளையாட்டு சாமான் கொடுத்து விளையாட சொல்லவும் . கலர் புக் வாங்கி கொடுத்து கலர் அடிக்க சொல்லவும்.அப்படியே ஊட்டி விட்டு விடுங்கள்.\nஇன்று வேளையை இன்றை முடிப்பது\n3 1/2 வ்ய்து குழ்ந்தைக்குப்ல்லில்சொத்தை help\nகுழந்தைகளை சாப்பாட வைக்க எளிய வழி முறைகள்:‍-\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வ���ையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/paalinnn-cmttuvm", "date_download": "2021-05-06T00:50:17Z", "digest": "sha1:HDWZADDWD3INMQVFN3XAESRMXR7KUCQG", "length": 2708, "nlines": 46, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "பாலின சமத்துவம்", "raw_content": "\nResults For \"பாலின சமத்துவம் \"\nசட்டமன்றத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பிரதிநிதித்துவம்: மத்திய அரசு முடிவெடுக்க ஐகோர்ட் ஆணை\n“பெண்களுக்கு எதிராகப் படிந்து போயிருக்கிற ஆணாதிக்க மனோபாவத்தை மாற்றுவோம்” : தொல்.திருமாவளவன் வேண்டுகோள்\n“அதிகாரத்தில் பெண்கள் சமபங்கு பெறும் போதுதான் பாலின சமத்துவம் காண இயலும்”: முத்தரசன் மகளிர் தின வாழ்த்து\n“ஜனநாயக போராட்டத்தில் பெண்களின் வீரம் செறிந்த பங்கேற்பு உத்வேகம் அளிக்கிறது” : கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து\nபெண் குழந்தைகளைக் கொண்டாடும் கேரளா... வெறுக்கும் சிக்கிம்... தமிழகத்தில் என்ன நிலை\nஆண்டுக்கு 22 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் ‘வேண்டாம்’ : பெயராலே பிரபலமான தமிழ்ப் பெண் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-04/sunday-reflection-lent-5-070419.html", "date_download": "2021-05-06T00:37:11Z", "digest": "sha1:RBXWVBHOADSTPT3H63QDAQNHUBQVJHYS", "length": 32341, "nlines": 244, "source_domain": "www.vaticannews.va", "title": "தவக்காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\n\"அம்மா..., நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்\" (யோவான் 8:10-11)\nதவக்காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nமரியாதை ஏதுமின்றி, இயேசுவுக்கு முன் இழுத்துவரப்பட்ட இப்பெண்ணுக்கு இயேசு தகுந்த மரியாதை வழங்கி வழியனுப்பி வைக்கிறார்.\nஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்\nதவக்காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nதவக்காலத்தின் சிகரத்தை நெருங்கிவந்துள்ளோம். அடுத்த ஞாயிறு, குருத்தோலை ஞாயிறு. அதைத் தொடர்வது, புனித வாரம். அதற்கு அடுத்த ஞாயிறு, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா. இந்தச் சிகர நிகழ்வுகளுக்கு ஓர் அழகிய அறிமுகமாக, இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.\nசென்ற ஞாயிறை, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடினோம். உண்மையான மகிழ்வு, மன்னிப்பிலும், ஏற்றுக்கொள்வதிலும் அடங்கியுள்ளது என்பதைக�� கூற, 'காணாமல் போன மகன்' உவமை நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டது. திரும்பி வந்த மகனை, எந்தக் கேள்வியுமின்றி, நிபந்தனையுமின்றி, தடையுமின்றி ஏற்று, அரவணைத்தத் தந்தையை, இயேசு, அவ்வுவமையில் அறிமுகம் செய்துவைத்தார்.\nதான் சித்திரித்த அந்தத் தந்தையிடம் விளங்கிய அன்பை, இயேசு, தன் வாழ்வில் வெளிப்படுத்திய ஓர் அற்புத நிகழ்வை, இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். (யோவான் 8:1-11), தீர்ப்பு வழங்குவதற்காக தன்னிடம் இழுத்துவரப்பட்ட ஒரு பெண்ணுக்கு, தீர்ப்புக்குப் பதில், மன்னிப்பு வழங்கி அனுப்பிவைத்த இயேசுவை இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம். இந்நிகழ்வை, ஆழ்ந்து சிந்தித்தால், வாழ்வுக்குத் தேவையான பல பாடங்களை, குறிப்பாக, உறவுகள் குறித்த பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.\nஇன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள், நம் அன்றாட வாழ்வு எவ்விதம் ஆரம்பமாகவேண்டும் என்பதைச் சொல்லித்தருகிறது. \"இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார்\" (யோவான் 8:1-2) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இரவெல்லாம் ஒலிவ மலையில் கழித்த இயேசு, பொழுது விடிந்ததும், கோவிலுக்குத் திரும்பினார். எதற்காக இரவு முழுவதும் செபத்தில் தான் சந்தித்த தந்தையை மக்களுக்கு அறிமுகம் செய்ய, அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.\nஅந்த அமைதியானச் சூழலில், புயல் ஒன்று இயேசுவை நெருங்கியது. மறை நூல் அறிஞர், பரிசேயர் வடிவில் வந்த புயல் அது. விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்தது, அந்த கும்பல். பொழுது விடிந்ததும், ஒரு வழக்கை ஆரம்பிக்க இவர்கள் வந்திருந்தனர் என்றால், இரவு முழவதும் அவர்கள் சதித் திட்டத்தில் நேரத்தை வீணடித்திருக்க வேண்டும் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும், அடக்கவேண்டும் என்பதே அவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனையாக மாறிவிட்டது. அவர்களது சதிக்குப் பயன்படுத்திய பகடைக்காய், ஒரு பெண்.\nஉடலளவில் அந்தப் பெண்ணைப் பயன்படுத்திவிட்டு ஓர் ஆண் ஓடிப்போயிருக்க வேண்டும். அவன் அங்கு இழுத்துவரப்பட்டதாக நற்செய்தி சொல்லவில்லை. பரிசேயரும், மறைநூல் அறிஞரும், தங்கள் ஆணவ விளையாட்டில், அந்தப் பெண்ணை மட்டும் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த இழுத்து வந்தனர். இது சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து.\nமற்றொரு மனிதரை, சுயநலனுக்காகப் பயன்படுத்துவதைவிட பெரிய பாவம் உலகில் இல்லை. ஆழமாய் அலசிப்பார்த்தால், பாவங்கள் என்று நாம் பட்டியலிடும் பல செயல்களில், இறுதியில், இந்த உண்மை ஒன்றே, பின்னணியில் இருக்கும். பொருட்களைப் பயன்படுத்துகிறோம், பயன் தீர்ந்ததும், குப்பையில் எறிகிறோம். பொருட்களைப் பயன்படுத்துவதில்கூட நாம் கவனமாக இருக்கவேண்டும்; தேவைக்கதிகமாய் பொருட்களைச் சேர்ப்பதும், பயன்படுத்துவதும், அதன் விளைவாக, சுற்றுச்சூழலைச் சீரழிப்பதும், அண்மைக் காலங்களில், பாவங்கள் என்று பேசப்பட்டு வருவதை நாம் அறிவோம். இவ்வளவு ‘முன்னேற்றம்’ அடைந்துள்ள நாம், மற்ற மனிதர்களை, பொருட்களைவிட, மிருகங்களைவிட கீழ்த்தரமாக பயன்படுத்தி வருகிறோம் என்பதுதான் நம் சமுதாயம் இன்று இழைத்துவரும் பாவம். இந்தப்பாவம் அன்று இயேசுவுக்கு முன் அரங்கேறியது.\nவிபச்சாரத்தில் ஒரு பெண்ணை, கையும் மெய்யுமாகப் பிடித்துவந்ததாகக் கூறுகின்றனர், பரிசேயரும், மறைநூல் அறிஞரும். இவர்கள் ஏன் இயேசுவிடம் வர வேண்டும் இவர்களுக்குத்தான் சட்டங்களெல்லாம் தலைகீழாய்த் தெரியுமே இவர்களுக்குத்தான் சட்டங்களெல்லாம் தலைகீழாய்த் தெரியுமே அந்தப் பெண்ணைத் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டே... பின் எதற்கு இந்த நாடகம் அந்தப் பெண்ணைத் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டே... பின் எதற்கு இந்த நாடகம் இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். அதற்கு, இது ஒரு வாய்ப்பு. மற்றபடி, அந்த பெண்ணோ, சட்டங்களோ அவர்களுக்கு முக்கியமில்லை.\nநான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு நாடகம் என் நினைவுக்கு வருகிறது. அந்த நாடகத்தை எழுதியவர், இயேசுவை ஒரு புரட்சியாளராகவே அதிகம் காட்டினார். அந்த நாடகத்தில், இன்றைய நற்செய்தி நிகழ்வு, ஒரு காட்சியாகக் காட்டப்பட்டது. நாடக ஆசிரியர் வடித்திருந்தக் காட்சியில், இயேசு, பரிசேயரிடம் ஒரு கேள்வி கேட்பார். \"இந்தப் பெண்ணை, விபச்சாரத்தில், கையும் மெய்யுமாகப் பிடித்ததாகச் சொல்கிறீர்களே. அப்படியானால், அந்த ஆண் எங்கே\" என்று இயேசு கேட்க, அவர்கள் மௌனமாகிப் போவதாக அக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.\nஇயேசுவின் இந்தக் கேள்வி, யோவான் நற்செய்தியில் கொடுக்கப்படவில்லை. உண்மைதான். ஆனால், கொஞ்சம் ஆழ்ந்த��� சிந்தித்தால், இயேசு, இப்படி ஒரு கேள்வியைக் கட்டாயம் எண்ணிப் பார்த்திருப்பார். அதிலும் முக்கியமாக, பரிசேயர்கள், கல்லால் எறியவேண்டும் என்ற சட்டத்தை இயேசுவுக்கு நினைவுபடுத்தியபோது, இக்கேள்வி கட்டாயம் அவருக்குள் எழுந்திருக்கும். மோசேயின் சட்டப்படி, விபச்சாரத்தில் ஈடுபடும் இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (லேவியர் 20: 10) அப்படியிருக்க, அந்த ஆணை அவர்கள் இழுத்து வந்ததாகக் கூறவில்லை. ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்ற அளவில் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் மோசே சட்டத்தை மாற்றியமைத்து விட்டனர். இவ்விதம், ஒரு பெண்ணையும், மோசே சட்டத்தையும் பகடைக் காய்களாக்கிய பரிசேயரையும், மறைநூல் அறிஞர்களையும் வேதனையோடு நினைத்து, பரிதாபப்பட்டு, இயேசு மௌனமாகிப்போனார். ஆனால், அவர்களோ விடுவதாயில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, அவர் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் சொன்னார்: “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.” (யோவான் 8: 7)\nஆண் வர்க்கத்திற்கு, சிறப்பாக, பெண்களை, போகப்பொருளாக, அடிமைகளாக, பகடைக் காய்களாக நடத்தும் ஆண் வர்க்கத்திற்கு இயேசு கொடுக்கும் ஒரு சாட்டையடி இது... “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” இயேசுவுக்கு சவால்விட வந்திருந்த பரிசேயருக்கும், மறைநூல் அறிஞருக்கும் இது பெரும் மரண அடி. முதியோர் தொடங்கி, எல்லாரும் போகவேண்டியதாயிற்று.\nஇறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். (யோவான் 8:9) என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்தக் காட்சியைப்பற்றி கூறும் புனித அகுஸ்தீன், \"இறுதியில் அங்கு இரண்டு மட்டுமே இருந்தன. இரக்கமும், இரக்கப்படவேண்டிய ஒன்றும்\" என்று கூறியுள்ளார். புனித அகுஸ்தீன் பயன்படுத்திய \"Misericordia et misera\" என்ற இவ்விரு சொற்களையும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட திருத்தூது மடலின் தலைப்பாக வழங்கியுள்ளார்.\nஇருவரும் தனித்து விடப்பட்ட நிலையில், \"அம்மா, அவர்கள் எங்கே நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா\" (யோவான் 8:10) என்று இயேசு கேட்கிறார். இச்சொற்களில், கனிவும், மரியாதையும் வெளிப்படுகின்றன.\nஅப்பெண்ணை இயேசுவிடம் கொணர்ந்த மதத் தலைவர்கள், 'அவள், இவள்...' என்று மரியாதைக் குறைவான மொழியைப் பயன்படுத்தினர். ஆனால், இயேசு இறுதியாக, அப்பெண்ணிடம் பேசும்போது, \"அம்மா\" என்று அவரை அழைக்கிறார். இயேசு பயன்படுத்திய \"அம்மா\" என்ற இச்சொல், நமக்கு கானா திருமண விருந்தை நினைவுக்குக் கொணர்கிறது. அங்கும், திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதென அன்னை மரியா கூறியதும், \"அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்\" (யோவான் 2:4) என்று இயேசு கேட்டபோது, அவர் பயன்படுத்திய 'அம்மா' என்ற சொல், தாய் என்ற உறவைக் குறிப்படும் சொல் அல்ல, அது, பெண்களை மதிப்புடன் குறிப்பிடும் ஒரு சொல் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மரியாதை ஏதுமின்றி, இயேசுவுக்கு முன் இழுத்துவரப்பட்ட இப்பெண்ணுக்கு இயேசு தகுந்த மரியாதை வழங்கி வழியனுப்பி வைக்கிறார்.\nபொதுவாக, ஒருவர் மற்றொருவருக்கு மன்னிப்பு வழங்கும் வேளையில், மன்னிப்பளிப்பவர் உயர்ந்த நிலையிலும், மன்னிப்பு பெறுபவர், தாழ்வான நிலையிலும் இருப்பதைப்போல் உணர வாய்ப்புண்டு. ஒரு சிலர் மன்னிப்பு வழங்கும்போது, தங்களை அரியணைகளில் அமர்த்திக்கொண்டு, மன்னிப்பு பெறுபவரை கால்மணை போல நடத்துவதும், அவருக்கு வழங்கப்படும் மன்னிப்பு, தான் போடும் பிச்சை என்று உணரவைப்பதும், நாம் அவ்வப்போது காணும் காட்சிகள்.\nநாம் இன்று தியானிக்கும் இந்நிகழ்வில், இயேசு அப்பெண்ணை 'அம்மா' என்றழைத்தபோது, அச்சொல்லில் கனிவு மட்டும் வெளிப்படவில்லை, அதைவிடக் கூடுதலாக, அப்பெண்ணுக்கு உரிய மதிப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அப்பெண்ணை மீண்டும் ஒரு பெண்மணியாக உயர்த்தி, அவர், அக்கோவிலிலிருந்து தலை நிமிர்ந்து வெளியேச் செல்லுமாறு இயேசு உதவி செய்தார்.\nசென்ற வாரம் நாம் சிந்தித்த 'காணாமல்போன மகன்' உவமையில், தந்தையின் இல்லத்தில் ஒரு பணியாளனாக இருந்தால் போதும் என்ற தாழ்வான மனநிலையில் திரும்பி வந்த மகனுக்கு, 'முதல்தரமான ஆடை, கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடி...' (லூக்கா 15:22) என்று மரியாதைகள் பல வழங்கப்பட்டன. மகனுக்கு உரிய மதிப்பு வழங்கிய அந்தத் தந்தையைப் பற்றி பெருமையுடன் பேசிய இயேசு, இன்று, அந்த தந்தையாக மாறி, அப்பெண்ணுக்கு உரிய மதிப்பு அனைத்தையும் மீண்டும் தந்தார்.\nஇரக்கத்தின் இலக்கணத்தை வரையறுக்கும் இந்நிகழ்வு, திருஅவையின் ஆரம்ப காலத்தில், பல சங்கடங்களை விளைவித்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே, இப்பகுதி, யோவான் நற்செய்தியிலிருந்து, சில நூற்றாண்டுகள் நீக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. திருஅவையின் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட சங்கடம் தான் என்ன\n'விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட' (யோவான் 8:4) ஒரு பெண்ணை, இயேசு மன்னித்து அனுப்பும் இந்நிகழ்வு, மக்களை, பாவம் செய்வதற்கு அனுமதி வழங்கும் ஒரு கதையாக மாறிவிடும் என்ற அச்சமே, இப்பகுதியை நற்செய்தியிலிருந்து அகற்றிவிடத் தூண்டியது என்று விவிலிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இயேசு வழங்கிய இந்த மன்னிப்பை மேலோட்டமாகப் பார்த்தால், அவரது இரக்கத்தை எப்போதும் பெறலாம் என்ற துணிவில் மக்கள் இன்னும் அதிகம் பாவத்தில் விழக்கூடும் என்ற அச்சம் தோன்றலாம். இது தேவையற்ற, காரணமற்ற அச்சம்.\nகடவுள் எந்த நிபந்தனையும் இன்றி அன்பு செய்பவர் என்பதை ஆணித்தரமாய் சொல்லத்தானே இயேசு உலகிற்கு வந்தார். குற்றங்களைத் தண்டிக்கும் கடவுளோடு வாழ்வது எளிது. குற்றங்களுக்குத் தண்டனைகள் கிடைக்கும் என்று தெரிந்து, அந்த பயத்தில் குற்றம் புரியாமல் வாழ்வது சுதந்திரமான, முழுமையான வாழ்வு அல்ல. ஆனால், எந்நேரமும், எந்நிலையிலும், அன்பு ஒன்றையே வாரி, வாரி, வழங்கும் ஒரு கடவுளோடு வாழ்வது, பெரிய சவால். அந்த அன்புள்ளத்தை துன்பப்படுத்தக் கூடாதென்று நல்வழியில் வாழ முயல்வதுதான் சுதந்திரமான, முழுமையான வாழ்வு. இந்த வாழ்வைத்தான் கடவுள் விரும்புகிறார். இயேசுவும் விரும்புகிறார்.\nதிரும்பி வந்த அந்த காணாமல் போன மகனை நினைத்துப் பாருங்கள். அவனுக்குக் கிடைத்த அந்த வரவேற்பிற்குப் பின், தன்னை வாரி அணைத்து, விருந்து கொடுத்து ஏற்றுக் கொண்ட அந்த தந்தையின் மனதை இனி அந்த மகனால் துன்பப்படுத்த முடியுமா முடியும். ஆனால், மாட்டான். அன்பைச் சுவைத்தவன், இனி அந்த அன்புக்கு பதிலாக, நல்வழி செல்வதையே தினமும் நினைத்திருப்பான்.\nஇயேசுவும் அப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கியபோது, \"இனி பாவம் செய்யாதே\" என்று சொல்லி அனுப்புகிறார். அதை அவர் சொல்லியிருக்கவில்லை என்றாலும், இப்படி ஒரு நிகழ்வுக்குப் பிறகு, அப்பெண், முற்றிலும் மாறிய ஒரு வாழ்வை ஆரம்பித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. நிபந்���னையேதுமின்றி நம்மீது அன்பு கொண்டுள்ள கடவுளோடு வாழும் துணிவைப் பெற, தவக்காலத்தின் சிகர நிகழ்வுகள் நமக்கு உதவி செய்யட்டும்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17kural.com/wp/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2021-05-06T00:49:13Z", "digest": "sha1:7VPVF2XCBL7H3W65X5GI5XV4FQVWPSMY", "length": 5510, "nlines": 55, "source_domain": "may17kural.com", "title": "அரசியல் Archives | Page 2 of 2 | மே17 இயக்கக்குரல்", "raw_content": "\nதமிழினப் படுகொலையில் பங்கேற்ற நாடுகள்\nஇந்தியா தமிழீழத்தை எப்போதும் தனது துருப்பு சீட்டாகவே பயன்படுத்தி வந்தது. அந்தவகையில் தான் ஆரம்பத்தில் அதாவது இந்திரா காந்தி காலத்தில் தனது…\nகொரோனாவும் தொடரும் ஈழ இன அழிப்பும்\nஉலகையே இந்த கொரோனா தொற்று ஆட்டிப் படைத்து வருகிறது. ஆட்சியாளர்களின் அக்கறை இன்மையால் மக்கள் குவியல் குவியலாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,…\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\n4 அக்டோபர் 2011 அன்று கீற்று இணைய தளத்தில் வெளியான தொடர் கட்டுரையின் மறு பிரசுரம் இது. 9 ஆண்டுகளுக்கு முன்…\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\nஅமெரிக்க ஒன்றியத்தில் வெள்ளையின காவல் துறையினரால் கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்டின் படுகொலை நிகழ்வு பெரும் கிளர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. இந்த…\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\nபோர்ச்சுக்கீசு அரசாலும், டச்சு அரசாலும் பின்னர் இங்கிலாந்தினாலும் காலனியாக்கப்பட்ட இலங்கையில் தமிழர்களின் போராட்டம் கூர்மையானது. 1802இல் ஆங்கிலேயரின் கையில் வந்த தமிழீழமும்,…\nதேர்ந்தெடுக்கப்பட்டவை Main Stories அரசியல் ஈழம்\nஅயோக்கிய அமெரிக்க தீர்மானமும் மே 17 இயக்கமும்\nதமிழீழ விடுதலையை அழிக்க ஐநா மனித உரிமை அவையில் அமெரிக்காவால் 2012லிருந்து 2015வரை முன்மொழியப்பட்ட தீர்மானம் குறித்தான அலசல் 2009ல் தமிழீழத்தில்…\nஅபாயகரமான பாதையில் இலங்கை – ஐ.நா அறிக்கை\nபுதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nமுன்கள பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nஇராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீதான அ��க்குமுறையை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-05-06T01:59:01Z", "digest": "sha1:LVUVDVSJG5UUMICBTYJFVYUXPKJ7OTT4", "length": 5502, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தையிட்டி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதையிட்டி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமானிப்பாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைதடி நுணாவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலிட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-puthukottai-19-yr-boy-condolence-poster-before-he-died.html?source=other-stories", "date_download": "2021-05-06T01:00:59Z", "digest": "sha1:CM4TYIYVDVXRCQPNQBULV7IBDIITA6KV", "length": 7557, "nlines": 37, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tn puthukottai 19 yr boy condolence poster before he died | Tamil Nadu News", "raw_content": "\n'கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ரெடி பண்ணி வாட்ஸ்ஆப்ல அனுப்பிட்டு...' 'தற்கொலை செய்த இளைஞர்...' என்ன காரணம்... - ரகசியமாக இறுதி சடங்கு...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n19 வயதான இளைஞர் ஒருவர் தான் இறப்பதற்கு முன் தனக்கு தானே கண்ண��ர் அஞ்சலி போஸ்டர் தயாரித்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டதில் தனியார் கல்லூரியில் ஐடிஐ 2ஆம் ஆண்டு படித்து வருபவர் 19 வயதான சதீஷ்குமார். இவர் தன் குடும்பத்தாரோடு ஆலங்குடி அருகே உள்ள பாத்திமா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில வாக்குவாதம் காரணமாக சதீஷை அவரது தந்தையும், அண்ணனும் திட்டியும் அடித்தும் உள்ளனர். இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் தற்கொலை என்ற ஒரு தவறான முடிவை எடுத்துள்ளார்.\nஅன்றிரவே வீட்டை வீட்டு வெளியேறிய சதீஸ்குமார் தன் போட்டோ வைத்து செல்போனில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து, தன் நெருங்கிய 4 நண்பர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியுள்ளார்.\nஇதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், சதீஷை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் எவ்வித பலனும் அளிக்காததால் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர்.\nசதீஷின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்த ஒரு நாள் முழுவதும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு அடுத்த நாள் சதீஸ்குமார், அருகே உள்ள மழவராயன்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் சதீஷ்குமார் தூக்கிட்டு சடலமாகக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். மேலும் யாருக்கும் தெரியாமல் சதிஷிற்கு உருமநாதபுரம் சுடுகாட்டில் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றியுள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி, போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில், சதீஷ்குமாரின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்\nஇது ஒரு அண்ணன் பண்ற விசயமா... 'என்ன காப்பாத்துங்க'ன்னு கதறிய தங்கச்சி..., - 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை...\n'பெட்ரூமில் மகாலட்சுமி, தண்ணீர் தொட்டிக்குள் ஒரு வயசு பிஞ்சு'... 'பிரம்மை பிடித்தது போல நின்ற மாமனார்'... நெஞ்சை உறையவைக்கும் கொடூரம்\n“அரை மணி நேரத்துல 7 பேர்”.. கொரோனாவை எதிர்க்க, சாத்தியமானது தமிழக அரசின் “அடுத்த முயற்சி”.. கொரோனாவை எதிர்க்க, சாத்தியமானது தமிழக அரசின் “அடுத்த முயற்சி”.. அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\n“பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து”.. “எந்தெந்த வருட மாணவர்களுக்கு”.. “எந்தெந்த வருட மாணவர்களுக்கு”.. தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்\n“பூட்டிய வீட்டுக்குள் தீ.. சாவியை எடுத்துச் சென்ற பெற்றோர்”.. சிக்கிய சிறுவனும், தங்கையும்.. அதன் பிறகு நடந்த சம்பவம்\nVideo: அப்டியே 'குடிச்சிருங்க' கண்ணுகளா... கொரோனா 'எட்டிக்கூட' பார்க்காது... வைரலாகும் 'வீடியோ'வால் 'அதிர்ந்து' போன பொதுமக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/athisara%20guru%20peyarchi%202021/", "date_download": "2021-05-06T01:02:18Z", "digest": "sha1:IULAP3R4BARDU6CDU54QPXPLUKW5RD5A", "length": 5809, "nlines": 138, "source_domain": "tamil.oneindia.com", "title": "Athisara Guru Peyarchi 2021 News in Tamil | Latest Athisara Guru Peyarchi 2021 Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிம்ம ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன் 2021: குரு பார்வையால் குடும்பத்தில் குதூகலம் தேடி வரும்\nஅதிசார குரு பெயர்ச்சியால் அட்டகாசமான பலனை அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் நீங்கதான்\nஅதிசார குரு பெயர்ச்சி பலன் 2021: கடக ராசிக்கு பலன்கள், பரிகாரங்கள்\nஅதிசார குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஅதிசார குரு பெயர்ச்சி 2021: மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பார்வையால் ராஜயோகம் தேடி வரும்\nஅதிசார குரு பெயர்ச்சி 2021: ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வேலை, புரமோசன் தரப்போகிறார் குருபகவான்\nஅதிசார குரு பெயர்ச்சி: மேஷ ராசிக்காரர்களின் வீட்டுக்கதவை தட்டப்போகும் அதிர்ஷ்டம் - அனுபவிக்க ரெடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/31990", "date_download": "2021-05-06T01:07:32Z", "digest": "sha1:C47DT7XMVFBBB7MNBG4NOIMGSXPBYI3G", "length": 11160, "nlines": 171, "source_domain": "www.arusuvai.com", "title": "karpama illaya nu santhegam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n40 நாளில் செய்த டெஸ்ட் தவறாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு .ஆனால் தவறாக இருக்கவே இருக்காது என்றில்லை .நீங்கள் சொல்லியிருக்கும் அறிகுறிகள் கர்ப்பத்துக்கு மட்டுமே உரியவை அல்ல.இருந்தால���ம் 45 வது நாள் டெஸ்ட் பண்ணி பாக்கலாம் .அல்லது அதுக்குப்பிறகும் இதே சந்தேகம் இருந்தா டாக்டரிடம் போய் பிளட் செக் பண்ணி பாக்கலாம் .\nஇருக்கு. காரணம் நீங்கள் செய்தது யூரின் டெஸ்ட் .100 க்கு 10 வீதமானவர்களுக்கு யூரின் டெஸ்ட் ல் பிரக்னன்சி தவறான நெகட்டிவ் காட்ட சான்ஸ் இருக்கு . மிக துல்லியமாக தெரிய வேண்டுமாயின் ஒரே வழி பிளட் டெஸ்ட் .\nபிரக்னன்சி யை கண்டு பிடிக்கிறது உடம்பில சுரக்கிற hcg ஹார்மோன் ஐ வைச்சுதான் .இது யூரின் ஐ விட இரத்தத்தில் வேகமாக கலந்து இருக்கும் . கர்ப்பம் தரித்து அதாவது ஒவலூசன் நாளில் இருந்து. 7 வது நாள் லியே பிளட் டெஸ்ட் ல் தெரியும் .நீங்கள் இங்கு சொல்லி இருக்கிற நாட்கணக்கின் படி நீங்கள் இன்றோ நாளையோ அடுத்த வாரமோ எப்ப வசதியோ அப்ப எடுக்கலாம். ஆனால் நீங்கள் ஏற்கனவே இரெகுலர் பீரியட் என்று சொல்லி இருக்கிறீங்களே .\nமுதலில் நீங்கள் தாய்மை அடைய வாழ்த்துக்கள்.\nகாலையில் டெஸ்ட் எடுத்து பாருங்க பா.\nஎனக்கு கூட negativeஅப்படி தான் வந்தது. அப்புறம் morning test எடுத்தேன் postive வந்தது.\nநீங்கள் என்ன செய்வது என்று தீர்மானிக்கும் உரிமை எங்களுக்கு வேண்டாம் .பிளீஸ் அது எப்பவும் உங்களிடமே இருக்கட்டும் . 1. 45 நாள் வரை பொறுத்திருந்து அதிகாலை மறுபடியும். யூரின் டெஸ்ட் பண்ணி பாக்கலாம் .2. இன்றில் இருந்து எப்ப வேணுமானாலும் பிளட் டெஸ்ட் பண்ணி பாக்கலாம் .3. அதுவரை. கவனமா இருக்கலாம் .(பாரம் தூக்காமல் .எக்சர்சைஸ் செய்யாமல் நீண்ட பயணங்கள் மேற் கொள்ளாமல் ......) 4. அதிகம் மனதை அலைய விட்டு பயந்து நிறைய மனக்குழப்பங்களை உருவாக்காமல் நல்ல விஷயங்களில் மனசை திருப்பி அமைதிப்படுத்தலாம் .\nதாய்மை என்னும் இனிய‌ செய்தி\nதோழிகலே உங்கள் உதவி வேண்டும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/1-2_52.html", "date_download": "2021-05-06T00:37:41Z", "digest": "sha1:TPGXJGRHNKUEAO2HJEX4NQ5ABKXE4UZY", "length": 21485, "nlines": 169, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: நாள் 1, தியானம் 2, சிருஷ்டிகளின் கதி, அதாவது சிருஷ்டிகளிருப்பதின் காரணம். - மூன்றாம் பாகம்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nநாள் 1, தியானம் 2, சிருஷ்டிகளின் கதி, அதாவது சிருஷ்டிகளிருப்பதின் காரணம். - மூன்றாம் பாகம்.\nஅளவற்ற ஞான சுரூபியான சர்வேசுரன் சிருஷ்டிகளை உண்டாக்கும்போதே, ஒவ்வொன்றுக்கும் உரிய சுபாவ இயல்பு இன்னதென்றும், அந்த இயல்புக்குத் தகுந்தது இது, தகாதது இதுவென்றும் ஆதியிலேயே திட்டஞ் செய்தார். அந்த ஒழுங்குப்படி ஒவ்வொரு உயிரியும் தன் சுபாவ இயல்புக்கு உரியவைகளைத் தேடி அநுபவித் தால், அதற்கு சர்வேசுரன் குறித்த பாக்கிய ஆனந்தத்தை அனுபவிக்கலாமேயன்றி, சுபாவ இயல்புக்கு சர்வேசுரன் நியமிக் காதவைகளைத் தேடினால், பாக்கியம் அதில் தோன்றாது. இந்த ஏற்பாட்டால், தாகக் கொடுமையால் வருந்தி நா வறண்டு இருக்கும் போது தாகம் தீர பரந்து பெருகி இருக்கும் கடலின் நீரை கையால் அள்ளி எவ்வளவு நீ குடித்தாலும் உன் தாகம் தீருமோ தீராததுமன்றி தாகம் முன்னிலும் அதிகமாகும். இதற்குக் காரணமென்ன தீராததுமன்றி தாகம் முன்னிலும் அதிகமாகும். இதற்குக் காரணமென்ன நீ அள்ளிச் சாப்பிட்டது தண்ணீரல்லவா நீ அள்ளிச் சாப்பிட்டது தண்ணீரல்லவா தண்ணீராயினும் சர்வேசுரன் ஆதியிலே மனிதன் தாகத்தைத் தீர்க்கும் குணத்தைக் கடல் தண்ணீ ராகிய உப்புத் தண்ணீருக்குக் கொடாமல், தெளிந்த ஊற்றின் தண்ணீருக்குக் கொடுத்திருக்கிறார். இந்த விதிப்படி தாகமுள்ளவன் தாகம் தணிய ஒரு கைநிறைய நல்ல தண்ணீர் சாப்பிட்டாலும் அவன் தாகம் அதனால் தணியும். புலி பசித்தாலும் புல்லைத் தின்காதாம். பசுவோ புல்லைத் தின்று பசியை ஆற்றும். ஏன் இந்த வித்தியாசம் தண்ணீராயினும் சர்வேசுரன் ஆதியிலே மனிதன் தாகத்தைத் தீர்க்கும் குணத்தைக் கடல் தண்ணீ ராகிய உப்புத் தண்ணீருக்குக் கொடாமல், தெளிந்த ஊற்றின் தண்ணீருக்குக் கொடுத்திருக்கிறார். இந்த விதிப்படி தாகமுள்ளவன் தாகம் தணிய ஒரு கைநிறைய நல்ல தண்ணீர் சாப்பிட்டாலும் அவன் தாகம் அத���ால் தணியும். புலி பசித்தாலும் புல்லைத் தின்காதாம். பசுவோ புல்லைத் தின்று பசியை ஆற்றும். ஏன் இந்த வித்தியாசம் ஏனெனில் சர்வேசுரன் ஆதியிலே அந்தந்தப் பிராணிக்கு குறித்த பொருளே அதற்குச் செல்லுமேயன்றி அவர் குறியாதது செல்லாது.\nஇதுபோலவே சர்வேசுரன் ஆதியிலே உருவமற்ற ஆத்துமத்தைத் தமது சாயலாய்ச் சிருஷ்டித்து சரீரத்தோடு சேர்த்து மனுஷனாகச் செய்த போது, தமக்கு எது பாக்கிய ஆனந்த திருப்தி கொடுக்குமோ அதுவே தமது சாயல் பெற்ற மனிதனுக்கும் திருப்தி தருமென்று தீர்மானித்தார். அதனால் சர்வேசுரனுக்குப் பாக்கிய ஆனந்தம் கொடுக்கக்கூடியது எதுவோ அதுவே மனிதனுக்கும் பாக்கியம் கொடுக்கும். சர்வேசுரன் பிற பொருட்களில் தங்காமல் தாமே தமக்குப் போதுமான பாக்கிய ஆனந்தமாயிருப்பது போல, மனிதனும் சிருஷ்டிகளில் தங்காமல், சர்வேசுரனிடத்தில் தங்கி நின்றால் மாத்திரம் தனக்குத் திருப்தியான பாக்கியம் அடைவான். இதைக் காட்டும்படி சர்வேசுரன் வேதாகமத்தில்: நாமே உன் ஆசை அளவுக்கு மேலான வெகுமானமாய் உனக்கு இருப்போம் என்று சொல்கிறார் (ஆதி.15:1).\nபுண்ணியவான்களும் புனிதர்களும் இந்த உண்மையை அறிந்ததினால் தான் உலகத்தின் ஆஸ்தி செல்வம், மகிமை பெருமை, இன்ப சுகம், எல்லாம் அறவே வெறுத்து, துறவறம் பூண்டு, வனாந்தரங்களிலும் மடங்களிலும் பிரவேசித்து, சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்வதால் உண்டாகும் பேரின்ப பாக்கியத்தை அனுபவித்து வருகிறார்கள்.\nசர்வேசுரனுக்கு ஊழியம் செய்வதால் இந்த உலகத்தில் முதலாய் இவர்கள் மனதில் அநுபவிக்கும் சமாதானம், ஆன்ம சந்தோஷத்தை ஆனந்தத்தை உலகத்துக்கு அடிமையாய் ஊழியம் செய்கிறவர்கள் அறியவே மாட்டார்கள். பரிசுத்தவான்களில் சிலர் இந்த ஞான ஆனந்த சந்தோஷத்தின் பெருக்கத்தைச் சில சமயங்களில் பொறுக்கமாட்டாமல், சுவாமி போதும், இவ்வளவு போதும் என்பார்கள்.\n சர்வேசுரன் உங்களுக்குக் கடைசி வெகுமதியாக நியமித்திருக்கும் பேரின்ப பாக்கியம் எத்தன்மையதென்று சற்று கவனித்துப் பாருங்கள். உங்களுக்கும் தமக்கும் ஒரே விதமான பாக்கி யத்தை ஏற்படுத்தியிருக்கிறார். உங்களைத் தம்மோடு ஒருவாறு ஒரே சமமான நிலையில் ஏற்படுத்தியிருக்கிறார். சர்வேசுரனுக்குத் திருப்தி யும் ஆனந்தமுமாயிருப்பதே உங்களுக்குத் திருப்தியும் ஆனந்தம் மாகும். சிருஷ்டிகள��ல் எந்தப் பொருளும் உங்களுக்கு மெய்யான பாக்கியம் தராது. அவை எல்லாம் உங்களுக்குத் தாழ்ந்தவைகள். நீங்களோ சர்வேசுரன் ஒருவருக்காகவே சிருஷ்டிக்கப்பட்டிருக் கிறீர்கள். அவர் ஒருவர் மட்டுமே உங்களுக்குத் திருப்தி தரும் பாக்கியம். இதுவெல்லாம் நன்றாய்க் கண்டுபிடிக்கிறீர்களோ உங்களுடைய உயர்ந்த கதி இன்னதென்று இப்போது உங்களுக்குத் தெரியுமா\n என்னை எவ்வளவோ மேன்மைப்படுத்தி, ஓர் வகையில் உமக்கு நான் சமானமுள்ளவன் போலாகச் செய்திருக்கிறீர் சுவாமி உமக்குப் பாக்கியம் எதுவோ அதுவே எனக்கும் பாக்கியம். உமக்குத் திருப்தி தருவது எதுவோ அதுவே எனக்கும் திருப்தி தரும். உமக்கு இயல்பாயுள்ள கதியும், எனக்கு தேவரீர் குறித்த கதியும் ஒன்றுதான். ஆனால் ஐயோ சுவாமி உமக்குப் பாக்கியம் எதுவோ அதுவே எனக்கும் பாக்கியம். உமக்குத் திருப்தி தருவது எதுவோ அதுவே எனக்கும் திருப்தி தரும். உமக்கு இயல்பாயுள்ள கதியும், எனக்கு தேவரீர் குறித்த கதியும் ஒன்றுதான். ஆனால் ஐயோ இது மட்டும் என்னுடைய உன்னத கதியை பொருட்களில் பாக்கியமும் திருப்தியும் தேடி அலைந்தேன். கடல் நீரைக் கையால் அள்ளி என் பாக்கிய ஆசையாகிய தாகம் தீருமென்று சாப்பிட்டேன். தேவா மிர்த நீரூற்றாகிய உம்மிடத்தில் வராமல் சாக்கடைத் தண்ணீரைச் சாப்பிட்டேன். ஆனால் என் தேவனே இது மட்டும் என்னுடைய உன்னத கதியை பொருட்களில் பாக்கியமும் திருப்தியும் தேடி அலைந்தேன். கடல் நீரைக் கையால் அள்ளி என் பாக்கிய ஆசையாகிய தாகம் தீருமென்று சாப்பிட்டேன். தேவா மிர்த நீரூற்றாகிய உம்மிடத்தில் வராமல் சாக்கடைத் தண்ணீரைச் சாப்பிட்டேன். ஆனால் என் தேவனே இன்று தேவரீர் உதவியால் பாக்கியம் உம்மிடத்தில்தான் இருக்கிறதென்று கண்டுபிடித்தேன். உம்மிடம்தான் முழுமையான பாக்கியம் எனக்கு இருக்கிறதென்று சிருஷ்டிகளெல்லாம் கூவி இரைந்து விடாமல் ஒலியெழுப்புகின்றன. இதோ இன்று நான் துவக்குகிறேன். உமது ஊழியமே எனது பாக்கியம். நான் ஜீவித்தாலும் மரித்தாலும் உமக்கு நான் சொந்தமானவன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தே���மாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/8874/", "date_download": "2021-05-06T00:37:45Z", "digest": "sha1:EQT4QSUHK63YBRGY576477GXKRRH4HEE", "length": 10969, "nlines": 61, "source_domain": "www.jananesan.com", "title": "கந்தசஷ்டி கவச விவகாரம் – அனைத்திலும் முந்திக்கொண்டு அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் இதில் அமைதி காக்கும் காரணமென்ன..? அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி! | ஜனநேசன்", "raw_content": "\nகந்தசஷ்டி கவச விவகாரம் – அனைத்திலும் முந்திக்கொண்டு அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் இதில் அமைதி காக்கும் காரணமென்ன.. அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி\nகந்தசஷ்டி கவச விவகாரம் – அனைத்திலும் முந்திக்கொண்டு அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் இதில் அமைதி காக்கும் காரணமென்ன.. அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி\nகருப்பா் கூட்டம்’ என்ற பெயரில் செயல்படும் யூ டியூப் சேனலில் இந்து மதக் கடவுள் முருகப் பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும் ஆபாசமாகப் பேசி, அவமதிக்கும் வகையிலும் விடியோ வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் எம்.என்.ராஜா, வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் ஆா்.சி.பால்கனகராஜ் ஆகியோா் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த 13-ஆம் தேதி புகாா் அளித்தனா்.\nஇதுகுறித்து சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா், ‘கருப்பா் கூட்டம்’ யூ டியூப் சேனல் மீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அந்த யூ டியூப் சேனலின் நிா்வாகிகளில் ஒருவராகக் கருதப்படும் சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த செந்தில்வாசனை (49) புதன்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், பலரைத் தேடி வந்தனா். அந்த சேனல் நிா்வாகிகளில் ஒருவரான சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த ந.சுரேந்தா் (36) புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தனது நண்பா்களைச் சந்திக்க வந்த போது, தன்னை போலீஸாா் தேடி வருவதையறிந்து, அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா். இதுகுறித்து புதுச்சேரி போலீஸாா் சென்னை குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.\nஅதன்பேரில், அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கு வந்த சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா், சுரேந்தரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனா். இதையடுத்து சுரேந்தர், சென்னை ராயபுரத்தில் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இல்லத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.\nஇந்நிலையில் உள்ளாட்சி துறை அமைச்சர்எஸ்.பி வேலுமணி கந்தசஷ்டி கவச விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலினுக்கு எழுப்பி கேள்வி உள்ளார் .\nஇது குறித்து எஸ்.பி வேலுமணி ட்விட்டரில்:\nதேர்தல் வரும்போது மட்டும் தான் ஒருவருக்கு அனைத்து தரப்பு மக்களும், அவர்களது உணர்வுகளும் திடீர் நினைவிற்கு வரும் போலும்.\nகோவில் கோவிலாக படியேறும் அரசியல் நேர்த்திக்கடன் நாடகங்களும் அரங்கேறும். (1/3)\nதேர்தல் வரும்போது மட்டும் தான் ஒருவருக்கு அனைத்து தரப்பு மக்களும், அவர்களது உணர்வுகளும் திடீர் நினைவிற்கு வரும் போலும்.கோவில் கோவிலாக படியேறும் அரசியல் நேர்த்திக்கடன் நாடகங்களும் அரங்கேறும்.அரசின் சார்பில், தமிழர் கடவுள் முருகரை அருவருப்பாக நிந்தித்தவர் மீது கைது உட்பட கடும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில், அனைத்திலும் முந்திக்கொண்டு அறிக்கை விடும் @mkstalin, உலகெங்கும் வாழும் தமிழர் பலர் போற்றி வணங்கும் வேலவன் முருகர் அவமதிப்புக்கு தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன\nஇதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், அவரது கட்சியை சார்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகங்கள் எழுப்பப்படுவதாலா அல்லது மதச்சார்பின்மை என்கிற பெயரில் பெரும்பாலான ஒரு சாராருக்கு எதிராக மட்டும் அவரும், அவருடைய கட்சியும் செயல்படுவதாலா அல்லது மதச்சார்பின்மை என்கிற பெயரில் பெரும்பாலான ஒரு சாராருக்கு எதிராக மட்டும் அவரும், அவருடைய கட்சியும் செயல்படுவதாலா என எழுப்பி கேள்வி உள்ளார் .\nபல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைப்படி, இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் – மத்திய அரசு\nஜம்மு காஷ்மீரின் அம்ஷிபோரா பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-05-06T01:28:28Z", "digest": "sha1:NPJLRY5ZQOXVKKOGK63Q3SCG4UF7KAE7", "length": 6831, "nlines": 58, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for தமிழக சுகாதாரத் துறை - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவ���ஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nதமிழகத்தில் மூன்றாயிரத்தை கடந்தது கொரோனா தொற்று..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 290 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஆயிரத்து 715 பேர் குண...\nகொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத் துறை திட்டம்\nகொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்கும் நோக்குடன் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு தடுப்பூசி போட தமிழக சுகாதாரத் துறை முடிவு உள்ளது. தற்போது தமிழக சு...\nதமிழ்நாட்டில் இன்று 1725 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து வருகிறது. புதிதாக ஆயிரத்து 725 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அரியலூர், ராமநாத புர...\n110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க, 110 தனியார் மருத்துவமனைகளுக்கு, தமிழக சுகாதாரத் துறை அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், இந் நடவ...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 26ஆக உயர்வு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 23 பேர் கொரோனா பாதிப்பு இருந்தது ஏற்கெனவே உறுதியாகியிருந்தது. இந்நிலையில் மேலும் 3 பேருக்கும் தற்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் 18 வ...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-12/pope-visits-rome-high-school.html", "date_download": "2021-05-06T01:04:04Z", "digest": "sha1:QNYRUNF3NJ3AFAPEJG24IZDVVMWH6YCB", "length": 11395, "nlines": 231, "source_domain": "www.vaticannews.va", "title": "உரோம் \"Pilo Albertelli\" பள்ளி மாணவருடன் திருத்தந்தை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nஉரோம் \"Pilo Albertelli\" பள்ளியில் திருத்தந்தை (Vatican Media)\nஉரோம் \"Pilo Albertelli\" பள்ளி மாணவருடன் திருத்தந்தை\nமத நம்பிக்கையற்றவர் மத்தியில், நற்செய்தி மற்றும், விசுவாசம் பற்றிய உணர்வைத் தட்டியெழுப்புவதற்கு, சாட்சிய வாழ்வு வாழ வேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஉரோம் மேரி மேஜர் அன்னை மரியா பெருங்கோவிலுக்கு அருகிலுள்ள Pilo Albertelli அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, டிசம்பர் 20, இவ்வெள்ளி காலையில் தனது நீலநிற வாகனத்தில் சென்று, ஆசிரியர்கள் மற்றும், மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nPilo Albertelli பள்ளியின் முன்னாள் மறைக்கல்வி ஆசிரியரான, லொசர்வாத்தோரே ரொமானோ வத்திக்கான் நாளிதழின் இயக்குனர் Andrea Monda அவர்களுடனும், அப்பள்ளியின் தலைவருடனும் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஏறத்தாழ எண்ணூறு மாணவர்களும், ஆசிரியர்களும், மற்ற பணியாளர்களும் வரவேற்றனர்.\nமாணவர்களின் பாடல்கள் மற்றும் தலைமையாசிரியரின் வரவேற்புரைக்குப் பின்னர், மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nமோசமாக நடக்கும்போது, மிகக் கவலையான சூழலுக்கு இட்டுச்செல்லும் தனிமை, இலவசமாக வழங்கப்படும் அன்பு, மீள்சீர்செய்யப்பட வேண்டிய கடினமான பாதை, பொறுமை, சிறு தியாகங்கள் ஆகியவை பற்றிய தன் எண்ணங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nபல்வேறு கலாச்சாரங்கள் மற்றும், மதங்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, தனது அர்ஜென்டீனா நாட்டில் இடம்பெறும் புலம்பெயர்வு உட்பட, புலம்பெயர்வு பற்றிப் பேசியதோடு, அனைவருடனும் நல்லிணக்கத்துடன் வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.\nமத நம்பிக்கையற்றவர் பற்றிப் பேசுகையில், நற்செய்தி மற்றும், விசுவாசம் பற்றிய உணர்வைத் தட்டியெழுப்புவதில், சாட்சிய வாழ்வின் மதிப்பை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஉண்மையான ஆசிரியரை அமைப்பது எது என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, ஆன்மாவிற்கு ஆக்சிஜனைக்கொணரும், விளையாட்டு மற்றும், கனவு காண்பது இளைஞர்களுக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.\nஅந்நேரத்தில், மணி அடித்தவுடன் இளைஞர்களுடன் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி மற்றும், பாதுகாப்பிற்கு, போரைப் பயன்படுத்தும் முரண்பாடான செயல் பற்றி, ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு, இவ்வெள்ளி காலையில் திருப்பீடத்தில், ஐ.நா. பொதுச்செயலருடன் தான் வெளியிட்ட காணொளிச் செய்தி பற்றிக் குறிப்பிட்டார்.\nPilo Albertelli பள்ளியின் ஆசிரியர்களும், மாணவர்களும், 2018ம் ஆண்டு புனித வெள்ளியன்று திருத்தந்தை நிறைவேற்றிய சிலுவைப்பாதை சிந்தனைகளை எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/", "date_download": "2021-05-06T01:40:28Z", "digest": "sha1:YDDP7SVFAXPA66W7CN4BFBHK4VV5LLGE", "length": 5739, "nlines": 133, "source_domain": "multicastlabs.com", "title": "Ask a question", "raw_content": "\nசெமால்ட் 2017 க்கான 11 புதிய மின்வணிக புத்தகங்கள்\nசெய்தி எஸ்சிஓ சொருகி சேஞ்ச் - செமால்ட்\nSemalt: உங்கள் வர்த்தக தூதர் திட்டங்களை வெற்றிகரமாக அளவிட 3 உதவிக்குறிப்புகள்\nதேடல் எஞ்சின்களுக்கு அப்பால் தேடல் செமால்ட்டிற்கு மதிப்புமிக்க தரவை அளிக்கலாம்\nகோண ரவுட்டருடன் உபகரண ரவுண்டிங் ஒரு அறிமுகம் கோண ரோடருடன் கலந்த ரவுண்டிங்கிற்கு ஒரு அறிமுகம் Raw JavaScriptnpmTools & Semalt\nசெமால்ட் UI லைப்ரரி தேர்வு: இயங்குதளத்தின் மீது நீட்டிப்பு\nஉங்கள் சமூக Semalt இல் Tumblr இடம் கண்டுபிடித்து\nசமூக மேலாண்மை முறை Semalt அதன் தளத்தை திறக்க புதிய API களை சேர்க்கிறது\nSVG உதவிக்குறிப்பு: 2 நிமிடங்களுக்குள் ஒரு தைரியமான வெக்டர் ஹால்ஃபோன் கிராஃபிக் உருவாக்கவும் SVG உதவிக்குறிப்பு: 2 நிமிடங்களுக்குள் ஒரு தைரியமான வெக்டர் ஹால்ஃபோன் கிராஃபிக் உருவாக்கவும் தலைப்புகள்: Mobile DesignAnimationCopywritingPerformanceUI\nஇறுதியாக இந்த ஆண்டின் உங்கள் தொழிலை தொடங்குகிறீர்களா இங்கே உங்கள் இறுதி 12-புள்ளி செமால் தான்\nதிட்டவட்டமான கதைசொல்லல்: பாரம்பரியமான சிமால்ட்டை எப்படி நிரல்படுத்துவது\nஉலகளாவிய வலைப்பதிவு பயன்பாட்டை உருவாக்குதல்: ஒரு படி படிப்படியான வழிகாட்டி ஒரு வினைத்திறனான உலகளாவிய வலைப்பதிவு பயன்பாட்டை உருவாக்குதல்: ஒரு படி படிப்படியான வழிகாட்டி AngularJSNode.jsReactAjaxES6More ... ஸ்பான்சர்கள்\nஅமெரிக்க மின் வணிகம் விற்பனை 14 சதவிகிதம், அனைத்து செமால்ட் 7.2 சதவிகிதத்திற்கும் கணக்கு\n2014 மின் வியாபாரம் விற்பனை 10% அல்லது ஆன்லைன் சில்லறை பெரும்பாலான [Semalt]\nவிற்பனையாளர்கள், விற்பனை மேலாளர்கள், & விற்பனை செமால்ட்\nஃபேஸ்புக்கின் புதிய 'எதிர்வினைகள்' அம்சம் எவ்வாறு செயல்படுகிறது & செமால்ட்டிற்காக இது என்ன\nஉங்கள் தளத்தில் எஸ்சிஓ உங்களை Semalt உங்கள்உங்கள் தளத்தின் எஸ்சிஓ செய்து எப்படி இருக்கிறது உங்கள் தளத்தின் எஸ்சிஓ உங்களை Semalt\nஉட்பொதிக்கப்பட்ட VS HelloSign உடன் உட்பொதியாத கையொப்பம் உட்பொதிக்கப்பட்ட VS HelloSignRelated தலைப்புகள் கொண்ட பதிக்கப்பட்ட கையொப்பம்: புரோகிராமிங்வெப் ஹோஸ்டிங் & டொமினோஸ் செமால்ட்\n5 படிகள் ஒரு எஸ்சி டெஸ்ட் இயக்க எப்படி 5 படிகள் ஒரு எஸ்சி டெஸ்ட் இயக்க எப்படி தொடர்புடைய தலைப்புகள்: சர்வதேச SEO எஸ்சிஓ மின்னஞ்சல் மார்கெட்டிங் சமூக மீடியா இணைப்பு Semalt ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2696247", "date_download": "2021-05-06T00:34:30Z", "digest": "sha1:346YL47BBOWOTAEDFXQ6APLFGW566SC7", "length": 3915, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எசியோடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எசியோடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:15, 19 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\n13:02, 18 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFederico Leva (BEIC) (பேச்சு | பங்களிப்புகள்)\n12:15, 19 ஏப்ரல் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:11:48Z", "digest": "sha1:L3L4LJFIYE2GTWPKQBNIBXSLZIOLBAZF", "length": 4862, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிட்னி கார்னி வுல்ப்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிட்னி கார்னி வுல்ப்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சிட்னி கார்னி வுல்ப்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிட்னி கார்னி வுல்ப் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபெண் வானியலாளர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெண் வானியற்பியலாளர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:00:34Z", "digest": "sha1:HM6CCGG27CFQZVK3QAMVUDOIXVU2HG7L", "length": 12796, "nlines": 318, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூப்னியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nருதர்போர்டியம் ← தூப்னியம் → சீபோர்ஜியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\n5, 4, 3 (மதிப்பீடு)[1]\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: தூப்னியம் இன் ஓரிடத்தான்\nதூப்னியம் (Dubnium) என்பது Db என்ற குறியீட்டையும் அணு எண் 105 ஐயும் கொண்ட ஒரு யுரேனியப் பின் தனிமமாகும். கதிர்வீச்சுக் கொண்ட இத்தனிமம் செயற்கையில் மனிதனால் ஆக்கப்பட்ட 13 வது தனிமம் ஆகும். இதன் அரை வாழ்நாள் 1.6 வினாடியாகும். இது இயற்கையாகக் கிடைக்கவில்லை, உருசியாவின் தூப்னா என்ற நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் நிலையான ஓரிடத்தான், தூப்னியம்-268, இன் அரைவாழ்வுக் காலம் 28 மணிகள் ஆகும்.\n1960களில், சோவியத் ஒன்றியத்திலும், கலிபோர்னியாவிலும் இத்தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. தூப்னாவில் உள்ள ��ணுக்கரு ஆய்வுக்கான மையம் இதற்கு நீல்சு போரின் நினைவாக நீல்சுபோரியம் (nielsbohrium, Ns) எனப் பெயரிட்டது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் இதற்கு ஓட்டோ ஹான் என்பவரின் நினைவாக ஹானியம் (hahnium, Ha) எனப் பெயரிட்டது. ஆனாலும், 1997 ஆம் ஆண்டில் பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC) அதிகாரபூர்வமாக தூப்னியம் எனப் பெயரிட்டது.\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/suntv-serial-pandavar-illam-actress-kayal-biography-295436/", "date_download": "2021-05-06T01:16:01Z", "digest": "sha1:4TENBO7FTJLYDXPSA3H2KS6V3J4NREUE", "length": 13591, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அப்பாவின் ஆசைக்காக ஆக்டிங் : பாண்டவர் இல்லம் கயல் கேரியர் ஸ்டோரி - Indian Express Tamil pandavar illam | Actress Papri Gosh", "raw_content": "\nஅப்பாவின் ஆசைக்காக ஆக்டிங் : பாண்டவர் இல்லம் கயல் கேரியர் ஸ்டோரி\nஅப்பாவின் ஆசைக்காக ஆக்டிங் : பாண்டவர் இல்லம் கயல் கேரியர் ஸ்டோரி\npandavar illam serial update: பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நாயகி சீரியலில் கண்மணி கேரக்டர் பப்ரிக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.\nசன்டிவியில் சீரியல்களில் முன்னணி தொடராக உள்ளது பாண்டவர் இல்லம். இந்த தொடரில் கயல் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் பப்ரி கோஷ். கொல்கத்தாவை சேர்ந்தவர். இவர் கல்லூரி படிக்கும்போது 2009 ஆண்டு கால்பெலா என்ற பெங்காலி திரைப்படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமானார். . தொடர்ந்து ஒரு சில பெங்காலி மொழி படங்களில் நடித்தார். மூன்று படங்களில் நடித்தும் மிகப்பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை. தொடர்ந்து மும்பை சென்ற அவர் அங்கேயே தங்கி போட்டோஷூட் செய்தார். படவாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு கன்னட மற்றும் தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்தது. நிறைய விளம்பரங்களில் நடித்தார்.\nஅதன் பின்னர் இவரை தமிழில் அறிமுகம் செய்தது எஸ் ஏ சந்திரசேகர் தான். கடந்த 2015 ஆம் ஆண்டு சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘டூயூரிங் டாக்கீஸ்’ சந்திரசேகர் மூலம் தமிழில் கதாநாயகியாக ��றிமுகமானார். அதன்பிறகு ஒய் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும்போது சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. `நாயகி’ சீரியலில் நெகட்டிவ் ரோலுக்கு ஆடிஷன் வந்தவர் கண்மணி கேரக்டருக்கு ஏற்கெனவே செலக்ட் ஆன நபர் திடீர்னு ரிஜெக்ட் ஆக, அந்த கேரக்டருக்கு செலக்ட் ஆகி நடிக்க தொடங்கினார். என்னதான் பெங்காலி, தமிழ் னு படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது நாயகி சீரியல் கண்மணி கேரக்டர் தான். ஆனந்தியின் தோழியாக நடித்த கண்மணி கேரக்டருக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது.\nநாயகியில் நடித்துக்கொண்டிருக்கும்போதே பாண்டவர் இல்லம் சீரியலில் நடிக்க வந்த சான்ஸை பயன்படுத்தி இரண்டு சீரியல்களிலும் நடித்தார். ஒருகட்டத்தில் நாயகி முடிந்துவிட தற்போது பாண்டவர் இல்லத்தின் மருமகள் கயலாக கலக்கி வருகிறார். கண்மணி கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பு தல-தளபதி என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். `பைரவா’ படத்தில கீர்த்தி சுரேஷ் ஃப்ரெண்டாக, சர்க்கார் படத்தில் கீர்த்தி சுரேஷின் அக்காவாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாரா ஃப்ரெண்டாக நடித்து புகழ் பெற்றார். ஆரம்பத்தில் தமிழே தெரியாமல் இன்டஸ்டரிக்கு வந்த இவர் youtubeல் கமெண்ட்ஸ் படித்து தமிழ் தெரிந்துகொள்வாராம்.\nஷூட்டிங் ஸ்பார்டில் time pass பப்ரியை தமிழ் பேச சொல்லி அனைவரும் கேட்பதுதானாம். பப்ரிக்கு மாடலிங் செய்வது தான் பொழுது போக்கு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓவியம் வரைவது அவருக்கு பிடிக்கும். உணவு என்றால் அசைவம் தான். இவர் தீவிர அஜித் ரசிகை. அதுவும் பெங்காலி உணவு என்றால் ஒரு கை பார்த்து விடுவாராம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பப்ரிக்கு இன்ஸ்டாவில் ஏகப்பட்ட ஃபாலோவர்ஸ்.கடந்த 2020ஆண்டு இவர் சந்தீப் என்பரை திருமணம் செய்துகொண்டார். தனது அப்பாவின் ஆசைக்காக ஆக்டிங்கை தேர்ந்தெடுத்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”\nசிம்பிள் செய்முறை: சின்ன வெங்காயம் சாம்பார் எவ்ளோ நல்லது தெரியுமா\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டா��்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nபடித்தது இன்ஜினியரிங்…டிக்டாக் மூலம் சீரியல் என்ட்ரி: திருமகள் அஞ்சலி ஃலைப் ஸ்டோரி\nசத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி\nமஞ்சள், கருப்பு மிளகு… காலையில் உங்கள் உணவில் இவை ஏன் முக்கியம் தெரியுமா\nமஞ்சள், மல்லி இலை, இஞ்சி, பூண்டு… கொரோனா தடுப்புக்கு ஆயுர்வேதம் முன்வைக்கும் உணவு முறை\nமூளை செயல்பாடு, கல்லீரல் பாதுகாப்பு… உங்க உணவில் இதை மிஸ் பண்ணாதீங்க\nவிஜய் பட அறிமுகம்.. தற்போது 2K கிட்ஸ் ஃபேவரைட்.. ரவீனா கேரியர் கிராப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/tag/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-05-06T01:18:56Z", "digest": "sha1:5J2ZEOLRGCSDIFG7BGBN5OQAQKEWR66E", "length": 4683, "nlines": 104, "source_domain": "www.ceylonmirror.net", "title": "மயிலம்பாவெளி Archives - Ceylonmirror.net", "raw_content": "\nமட்டக்களப்பு நகர் பகுதிகளில் கடந்த 12 மணிநேரத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி…\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொ��்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/8389/", "date_download": "2021-05-06T01:35:50Z", "digest": "sha1:U3JBIHBWJLQOK3KKEDAQIT7DGYQ3HE5O", "length": 10523, "nlines": 56, "source_domain": "www.jananesan.com", "title": "லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது..! | ஜனநேசன்", "raw_content": "\nலடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது..\nலடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது..\nஇந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து, நாடு முழுவதும், சீன பொருட்களை (Boycott China) புறக்கணியுங்கள் என மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கோபம் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி, திடீரென லடாக் சென்று ஆய்வு செய்தார்\nஅமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள், தென் சீன கடல் பகுதிக்கு அதிரடியாக அனுப்பப்பட்டுள்ளன. அங்கு, இந்த விமானங்கள், அமெரிக்க கடற்படை கப்பல்களுடன் இணைந்து, போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.இதே பகுதியில், சீன கடற்படையினரும் அவ்வப்போது போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்க படையினரின் இந்த பயிற்சி, சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் கல்வான் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேலும், ஆற்றில் பனி கட்டிகள் அதிகளவில் வருகின்றன. இந்த நதி கரையை ஒட்டியே, சீன படையினர் முகாமிட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கால் தாக்குப்பிடிக்க முடியாமல், சீன படையினர் திகைப்படைந்துள்ளனர். இதனால், சீன படையினர் வாபஸ் பெற்றாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சரியான திட்டமிடல் இன்றி செய்த ஆக்கிரமிப்பு, நாட்டு ராணுவத்திற்கே சிக்கலாக மாறியுள்ளதாக, சீனாவில் சர்ச்சை எழுந்துள்ளது.இதுபற்றி மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், கல்வான் ஆற்றில் பனிக்கட்சிகள் வேகமாக உருகிக் கொண்டிருக்கின்றனஎந்த நேரத்தில் ஆற்றின் கரைகள் உடையும் அபாயம் ஏற்படும். இதனை செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கிடைத்த புகைப்படங்களின் மூலம் அறிந்து கொண்டோம் என்றார். அதேசமயம் தங்கள் வீரர்கள் எந்தவொரு சூழலுக்கும் தயாராக இருப்பதாகவும், அதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டு வருவதாகவும் சீன தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து ஒரு கி.மீ., தூரம் சீன படைகள் திரும்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கல்வான் நதி வளைவில் இருந்து அவர்கள் திரும்ப துவங்கியுள்ளதாகவும், கட்டமைப்புகளை அகற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முடிவின்படி, சீன ராணுவம் 1 முதல 2 கி.மீ., தூரம் பின்வாங்கி சென்றுள்ளது. டென்ட்கள், வாகனங்களை எடுத்து சென்றுவிட்டனர். ஆனால், கனரக ஆயுதங்கள் கொண்ட வாகனம் தொடர்ந்து கல்வான் நதி பகுதியில் உள்ளது. அதனை இந்திய ராணுவம் கவனித்து வருகிறது.\nதமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும் – தமிழக அரசு\nகுறுவைப் சாகுபடிப் பருவத்தில் நாடு முழுவதும் உரங்களுக்குப் பற்றாக்குறை இல்லை – மத்திய அமைச்சர் கவுடா .\nசத்துணவு சாப்பிடும் மா��வர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaninikkalvi.com/search/label/Marks", "date_download": "2021-05-05T23:58:52Z", "digest": "sha1:O5DZ4RGYCX4VU374N44H2N4KLRC3AFFG", "length": 25874, "nlines": 265, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "Kaninikkalvi: Marks", "raw_content": "\nமதிப்பெண் வழங்கியதில் குளறுபடி இல்லை செங்கோட்டையன்\nமதிப்பெண் வழங்கியதில் குளறுபடி இல்லை செங்கோட்டையன் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதில், எந்த குளறுபடியும் இல்லை,...Read More\nமதிப்பெண் வழங்கியதில் குளறுபடி இல்லை செங்கோட்டையன் Reviewed by Kaninikkalvi on August 15, 2020 Rating: 5\nகல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்\nகல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும் அரசாணை வெளியீடு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரிகளில் முதலாம்...Read More\nகல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்\nபொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் குறைந்தது\nபொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் குறைந்தது தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு புதிய பாடத்...Read More\nபொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் குறைந்தது Reviewed by Kaninikkalvi on July 20, 2020 Rating: 5\nஐஐடி மாணவர் சேர்க்கையில் +2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது\nஐஐடி மாணவர் சேர்க்கையில் +2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது நாட்டில் உள்ள மிக முன்னணி பொறியியல் கல்வி நிறுவனமான ஐஐடியில்...Read More\nஐஐடி மாணவர் சேர்க்கையில் +2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது Reviewed by Kaninikkalvi on July 18, 2020 Rating: 5\n12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்\n12ம் வகுப்பு மதிப்ப���ண் சான்றிதழ் பெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் தமிழகத்தில் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறுவத...Read More\n12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் Reviewed by Kaninikkalvi on July 16, 2020 Rating: 5\nமதிப்பெண்களை அள்ளி வழங்கிய தனியார் பள்ளிகள்...10ம் வகுப்பு விடைத்தாள் சேகரிப்பில் அதிர்ச்சி\nமதிப்பெண்களை அள்ளி வழங்கிய தனியார் பள்ளிகள்...10ம் வகுப்பு விடைத்தாள் சேகரிப்பில் அதிர்ச்சி சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள்...Read More\nமதிப்பெண்களை அள்ளி வழங்கிய தனியார் பள்ளிகள்...10ம் வகுப்பு விடைத்தாள் சேகரிப்பில் அதிர்ச்சி\nபத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி..கல்வித்துறை தீவிர ஏற்பாடு\nபத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி..கல்வித்துறை தீவிர ஏற்பாடு தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் பிளஸ் 1 மற்றும் பிளஸ்...Read More\nபத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி..கல்வித்துறை தீவிர ஏற்பாடு Reviewed by Kaninikkalvi on June 29, 2020 Rating: 5\nCBSE பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மதிப்பெண் கணக்கீடு குறித்துத் த...Read More\nCBSE பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை Reviewed by Arunji on June 27, 2020 Rating: 5\n10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை நிர்ணயம் செய்வதற்காண வழிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.\n10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை நிர்ணயம் செய்வதற்காண வழிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. சென்னை: சிபிஎஸ்இ 10 மற்று...Read More\n10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை நிர்ணயம் செய்வதற்காண வழிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. Reviewed by Kaninikkalvi on June 27, 2020 Rating: 5\nமதிப்பெண் குறைந்ததால் மாணவர்கள் மீது கரியை பூசிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nஅரியானாவில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. 6-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களும், 2 மாணவிகளும் தேர்வில் கு...Read More\nமதிப்பெண் குறைந்ததால் மாணவர்கள் மீது கரியை பூசிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை Reviewed by Arunji on December 11, 2019 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/thoothukudi-ottapidaram-man-murder-by-his-friend-with-b", "date_download": "2021-05-06T00:11:05Z", "digest": "sha1:AUVFVDU37GE5LCGWXQGNM6HDJC6QYW7T", "length": 8748, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் குடி.. மணப்பெண்ணின் தந்தைக்கு துடிதுடிக்க அரங்கேறிய சோகம்.! - Seithipunal", "raw_content": "\nதிருமணம் முடிந்த மகிழ்ச்சியில் குடி.. மணப்பெண்ணின் தந்தைக்கு துடிதுடிக்க அரங்கேறிய சோகம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஓட்டப்பிடாரம் அருகே திருமண வீட்டில் ஏற்பட்ட தகராறில், மணமகளின் தந்தையை அவரின் நண்பர் குத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் புளியமரத்தடி கிராமத்தைச் சார்ந்தவர் செந்தூரன். இவரது மகன் சண்முகராஜ் (வயது 43). இவரது மகளுக்கு அதே கிராமத்தில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்று முடிந்தது.\nதிருமணம் முடிந்த பின்னர் சண்முகராஜ் தனது நண்பரான இமானுவேல் என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதன்போது ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரமடைந்த இமானுவேல், அருகே இருந்த பீர் பாட்டிலை உடைத்து சண்முகராஜை குத்தியுள்ளார்.\nஇதனால் பலத்த காயமடைந்த சண்முகராஜ் உயிருக்கு போராடிய நிலையில், அவரை மீட்ட உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள புதியம்புதூர் காவல்துறையினர், இமானுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த ஊரில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதால், பதற்றத்தை தணிக்க கூடுதல் காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-06/pope-francis-members-the-92nd-plenary-session-of-roaco.html", "date_download": "2021-05-06T01:02:54Z", "digest": "sha1:MOQCBVTAZIQAAM7GSIDWZ4DHELXT5BX2", "length": 9602, "nlines": 227, "source_domain": "www.vaticannews.va", "title": "ROACO அமைப்பின் பணிகளைப் பாராட்டிய திருத்தந்தை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nROACO அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுடன் சந்திப்பு (Vatican Media)\nROACO அமைப்பின் பணிகளைப் பாராட்டிய திருத்தந்தை\nபல்வேறு மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துவரும் சிரியாவில், மக்கள் அடையும் கொடுமைகளால் எழும் அழுகுரல், வானம்வரை சென்று, இறைவனின் இதயத்தைத் தொடுகிறது - திருத்தந்தை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nதங்கள் நம்பிக்கைகள் திருடப்பட்ட நிலையில் வாழும் பல்வேறு நாடுகளின் மக்கள் குறித்து ஆழமாக சிந்திக்கவேண்டிய நேரமிது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கீழைவழிபாட்டு முறை திருஅவைகளுக்கு உதவும் ROACO எனப்படும் அமைப்பின் உறுப்பினர்களிடம் கூறினார்.\nதங்கள் 92வது நிறையமர்வுக் கூட்டத்தைத் துவங்கியுள்ள ROACO அமைப்பினரை ஜூன் 10, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, கீழை வழிபாட்டு முறையைப் பின்பற்றும் நாடுகள், குறிப்பாக, சிரியா, மற்றும் ஈராக் நாடுகள் அடைந்துவரும் துன்பங்களை தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டி, தன் கவலையை வெளியிட்டார்.\nபல்வேறு மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துவரும் சிரியாவில், பசி, மருத்துவ உதவிகளும், கல்வி வசதிகளும் இல்லாத நிலை, பெற்றோரை இழத்தல், கைம்பெண்கள் அடையும் இன்னல்கள் போன்ற கொடுமைகளால் எழும் அழுகுரல், வானம்வரை சென்று, இறைவனின் இதயத்தைத் தொடுகிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்த��ர்.\nஈராக், மற்றும் உக்ரைன் நாடுகளில் வாழும் மனிதர்கள் அடைந்து வரும் துன்பங்கள் குறித்தும் தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு சிறு உதவி அமைப்புக்கள் வழியே இம்மக்களுக்கு உதவ தான் எப்போதும் உற்சாகப்படுத்தி வருவதையும், தன் உரையில் குறிப்பிட்டார்.\nபுனித பூமியில் ஒருவர் ஒருவருக்கிடையே இணக்க வாழ்வு உருவாக தான் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ROACO அமைப்பினரிடம் கூறினார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleucbt.blogspot.com/", "date_download": "2021-05-06T00:49:25Z", "digest": "sha1:WQ4QQUGD74DIA3CLUKCV3SXOYNRCS2K4", "length": 62767, "nlines": 534, "source_domain": "bsnleucbt.blogspot.com", "title": "BSNLEU COIMBATORE SSA", "raw_content": "\nBSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது\n<================> BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nஞாயிறு, 21 பிப்ரவரி, 2021\nதொழிற்சங்கம் என்ற பெயரில் கேளிக்கை விடுதிகளை நடத்துபவர்கள், இதற்கு மேல் BSNL ஊழியர் சங்கத்தை கேலி செய்ய முடியாது\nகேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற IDA முடக்க வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், அதன் தீர்ப்பு BSNL ஊழியர் சங்கத்திற்கு சாதகமாகவே வரும் என்பதை அரசு உதவி தலைமை வழக்கறிஞர் புரிந்துக் கொண்டார். எனவே, அவருடைய வழிகாட்டுதல் அடிப்படையில், IDA முடக்கம் ஊழியர்களுக்கு பொருந்தாது என DPE ஒரு விளக்கத்தை வெளியிட்டது. நீதிமன்ற வழக்கின் மூலம் BSNL ஊழியர் சங்கம் கொடுத்த நிர்பந்தத்தின் காரணமாகவே DPE இந்த உத்தரவை வெளியிட்டது என BSNL ஊழியர் சங்கம் கூறியது.\nஅதற்கு, தொழிற்சங்கம் என்ற பெயரில் கேளிக்கை விடுதி நடத்தும் சில தலைவர்கள், WhatsApp செய்திகள் மூலம் BSNL ஊழியர் சங்கத்தை கேலி செய்திருந்தனர். ஆனால் தற்போது, ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து உறுதியாக போராடும் பாதுகாவலன், BSNL ஊழியர் சங்கம் தான் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது BSNLEU நேரம் 2:56 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 20 பிப்ரவரி, 2021\nகேரள மாநில BSNL ஊழியர் சங்கத்தையும் வழக்கறி��ர் திரு V.V.சுரேஷ் அவர்களையும் BSNL ஊழியர் சங்கம் பாராட்டுகிறது\nIDA முடக்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்வது என BSNL ஊழியர் சங்கம் முடிவெடுத்தவுடன், அதனை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது என முடிவு செய்தது. ஏற்கனவே, FACT தொழிலாளர் சங்கம் தொடுத்திருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பை கேரள உயர் நீதிமன்றம் வழங்கியிருந்ததே இந்த முடிவிற்கு காரணம். ஒரு சில காரணங்களுக்காக, கேரள மாநில BSNL ஊழியர் சங்கத்தின் மூலமாக, இந்த வழக்கு தொடரப்பட்டது.\nஇதற்காக மிகச்சிறந்த வழக்கறிஞரை ஏற்பாடு செய்ததன் மூலம், கேரள மாநில சங்கமும், அதன் மாநில செயலர் தோழர் C.சந்தோஷ் குமாரும் மிகச் சிறந்த பணியினை செய்துள்ளனர். கேரள மாநில சங்கம் எடுத்த விரைவான நடவடிக்கைகள் காரணமாக ஒட்டு மொத்த BSNL ஊழியர்களுக்கும் நிவாரணம் கிடைத்துள்ளது.\nகேரள மாநில சங்கத்தையும் அதன் மாநில செயலர் சந்தோஷ் குமாரையும் மத்திய சங்கமும், தமிழ் மாநில சங்கமும் , கோவை மாவட்ட சங்கமும் மனதார வாழ்த்துகின்றன. அதே போன்று, இந்த சிறப்பான உத்தரவை பெற்று தந்த வழக்கறிஞர் திரு V.V. சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றன.\nஇடுகையிட்டது BSNLEU நேரம் 9:54 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊழியர்களுக்கு IDAவை வழங்க வேண்டும் என்கிற தெளிவான வழிகட்டுதலை கேரள உயர் நீதிமன்றம், DPEக்கு வழங்கி உள்ளது\nஊழியர்களுக்கு IDAவை முடக்கும் முயற்சியை BSNL ஊழியர் சங்கம் தடுத்து நிறுத்தி விட்டது. IDAவை முடக்கும் DPEயின் உத்தரவு, அதிகாரிகளுக்கும், சங்கம் சாராத மேற்பார்வையாளர்களுக்கும் மட்டுமே பொருந்தும் என கேரள உயர் நீதி மன்றம், DPEக்கு கூறியுள்ளது. எனவே ஊழியர்களுக்கு IDA வழங்குவதை மறுக்கக் கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. ஊழியர்களுக்கு IDA வழங்குவதற்கான உத்தரவை DPE வழங்க வேண்டும் என்பதே DPEக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள தெளிவான வழிகாட்டுதல்.\nஇந்த நீதிமன்ற உத்தரவிற்கு பின், ஊழியர்களுக்கு IDA வழங்குவதற்கான உத்தரவை வெளியிடாமல், DPE சாக்கு போக்கு சொல்ல வழியில்லை\nஇடுகையிட்டது BSNLEU நேரம் 8:53 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலோக்கல் கவுன்சில் விவாதப்பொருட்கள் அறிக்கை எண் 3\nஅறிக்கை எண் 3 தேதி:20-02-2021\nநமது மாவட்டத்தில் நீண்ட காலத்த��ற்கு பிறகு லோக்கல் கவுன்சில் கூட்டத்தை மார்ச் 2 வது வாரம் நடத்த நமது நிர்வாகம் திட்டமிட்டுள்ளது . கடந்த கவுன்சில் கூட்டம் 2019 ஏப்ரலில் நடைபெற்றது. சுமார் 2 ஆண்டுகளுக்குபிறகு நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் ஊழியர் தரப்பு பிரச்சனைகளை வரும் பிப்ரவரி 25 க்குள் கிளைச்செயலர்கள் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் ஊழியர்களிடம் பெற்று மாவட்ட சங்கத்திடம் விபரமாக எழுத்துபூர்வமாக அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதற்காக மாவட்ட சங்க நிர்வாகிகள் கிளைகளுக்கு சென்று விபரங்களை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம்\nகிளைச்செயலர்கள் ஊழியர் தரப்பு பிரச்சனைகள் , சேவை மேம்பாடுகள் பற்றிய பிரச்சனைகள் , தல மட்ட பிரச்சனைகள் , செலவீனங்களை குறைப்பது, ஊழியர் குடியிருப்பு பிரச்சனைகள் , என விபரமாக அளிக்க வேண்டும் .கிளைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட சங்க நிர்வாகிகள் விபரம் வருமாறு\nநேரம் குறைவு எனவே உடனடியாக கிளைச்செயலர்,மாவட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களிடம் ஆலோசித்து குறித்த காலத்திற்குள் மாவட்ட சங்கத்திடம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஊழியர் குடியிருப்பு பிரச்சனைகளுக்கு திருப்பூர் J.அருண்குமார், உடுமலை- பாபு, பொள்ளாச்சி- S.மனோகரன், கோவை -தோழர்.சரவணகுமார்,மேட்டுப்பாளையம் -. வி.சந்திரசேகரன் ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டுகிறோம்\nஇடுகையிட்டது BSNLEU நேரம் 2:46 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 19 பிப்ரவரி, 2021\nIDA முடக்கத்திற்கு எதிரான BSNL ஊழியர் சங்கத்தின் வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு\nBSNL ஊழியர்களுக்கு மூன்று தவணை IDA முடக்கத்திற்கு எதிராக BSNL ஊழியர் சங்கம் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.\nIDA முடக்கம், அதிகாரிகளுக்கும், சங்கம் சாராத மேற்பார்வையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் கேரள உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும், மனு தாக்கல் செய்துள்ள சங்கத்தின் உறுப்பினர்களுக்கு IDA மறுக்கப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.\nதற்போது, BSNL ஊழியர்களுக்கு IDA தவணைகளை வழங்குவதை தவிர, அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை. நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன், நமது மத்திய சங்கம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.\nஉறுதியான நடவடிக்கைகள் மூலம், ஊழியர்களின் உரிமைகளை பெற்றுத்தர அயராது பாடுபடும் BSNLEUவின் மத்திய சங்கத்தை கோவை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.\nநமது சங்கத்தின் இந்த சாதனையை அனைத்து ஊழியர்களிடமும் கொண்டு செல்வோம்.\nஇடுகையிட்டது BSNLEU நேரம் 8:52 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBSNL ஊழியர் சங்கம் விடுத்த உண்ணாவிரத போராட்ட அறைகூவல் மகத்தான வெற்றி\nஜனவரி மாத ஊதியத்தை உடனே வழங்கு, உரிய தேதியில் ஊதியம் வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக BSNL ஊழியர் சங்கம் விடுத்திருந்த உண்ணா விரத போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை சட்ட விரோதம் என அறிவிக்க BSNL நிர்வாகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. ஊழியர்களை மிரட்டுவதற்காக, ஒரு மிரட்டல் கடிதத்தையும் கார்ப்பரேட் அலுவலகம் அனைத்து CGMகளுக்கும் அனுப்பியது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிராக கார்ப்பரேட் அலுவலகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதும், நமது கிளை, மாவட்ட மாநில சங்கங்களின் கடுமையான முயற்சிகளின் காரணமாக இந்த உண்ணாவிரதம் மகத்தான வெற்றி பெற்றதை கண்டு மத்திய மாநில, மாவட்ட சங்கங்கள் பெருமிதம் கொள்கிறது.\nஇந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு பெற்ற அத்தனை நிரந்தர, ஒப்பந்த ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் கோவைமாவட்ட சங்கம் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும், பாராட்டுதல்களையும் உரித்தாக்கிக் கொள்கிறது.\nஇடுகையிட்டது BSNLEU நேரம் 6:47 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎழுச்சியுடன் நடைபெற்ற மாவட்ட மாநாடு\nஅறிக்கை எண் 2 தேதி:19-02-2021\nஎழுச்சியுடன் நடைபெற்ற மாவட்ட மாநாடு\nநமது 9வது மாவட்ட மாநாடு பொள்ளாச்சி மயூரா மஹாலில் தோழர்.கே.மாரிமுத்து நினைவு அரங்கில் 12 மற்றும் 13 பிப்ரவரி 2021 ல் சிறப்பாக நடைப்பெற்றது. 12-02-2021 அன்று முதல் நாளில் மாலை 3-00 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர்.முகமது ஜாபர் அவர்களின் தலைமையில் துவங்கிய மாநாட்டை தோழர்.சசிக்குமரன், மாவட்ட உதவிப்பொருளர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் .மாநில அமைப்புச்செயலர் தோழர்.என்.சக்திவேல் அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்��ு உரையாற்றினார்.மாவட்ட செயலர் தோழர்.சி.ராஜேந்திரன் அவர்கள் மாநாட்டு அறிக்கையை அறிமுகப்படுத்தி கடந்த 27-04-2017 உடுமலை மாநாட்டில் இருந்து தற்போதைய மாநாடு வரை நடந்த நிகழ்வுகள்,இயக்கங்கள்,போராட்டங்கள்,தீர்க்கப்பட்ட பிரச்சனைகள்,தோழமை சங்கங்களின் உறவு,மத்திய ,மாநில சங்கங்களின் சாதனைகள், தீர்வு கண்ட இயக்கங்கள் மற்றும் உலக,அகில,மாநில அளவில் தற்போதைய நிலைகளை விரிவாக விளக்கி அறிமுக உரையாற்றினார்.பின் அறிக்கையின் மீதான விவாதங்களில் 9 கிளைகளின் சார்பில் பிரதிநிதி தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். பின் வரவு செலவு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. பின் அறிக்கை மற்றும் வரவு செலவு ஏற்கப்பட்டு முதல் நாள் நிகழ்வை மாலை 06.45 மணி அளவில் இறுதியாக மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.A.Y.அப்துல் முத்தலீப் அவர்கள் நன்றி கூறி முடித்து வைத்தார் முடிவடைந்தது. மாநாட்டில் தோழமை சங்கங்களில் சார்பில் தோழர்கள் ஏ.குடியரசு-DS,AIBDPA, B.காவேட்டிரங்கன்,DS-AIBSNLEA ,S.சண்முகசுந்தரம் ,DS-TNTCWU , கே.மகாலிங்கம் விவசாயி சங்கம் பொள்ளாச்சி ,ஜி.பழனிச்சாமி போக்குவரத்துக்கழகம் மாவட்ட சங்க பொறுப்பாளர் இரண்டாம் நாள் மாநாட்டில் CITU சங்கத்தின் கோவை மாவட்ட செயலர் தோழர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்\nஇரண்டாம நாள்( 13-02-2021) அன்று காலை 10.30 மணி அளவில் துவங்கிய மாநாட்டில் தேசியக்கொடியை மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.பி.தங்கமணி அவர்களும், சங்கக்கொடியை மாநில உதவிச்செயலர் தோழர்.எஸ்.சுப்பிரமணியன் அவர்களும் எழுச்சிமிகுந்த கோசங்களுக்கிடையே ஏற்றிவைத்தனர்.\nமாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.என்.ராமசாமி அவர்கள் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.\nவரவேற்புக்குழு செயலர் தோழர்.ஆர்.பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.பின் முன்னதாகவே துவங்கிய சேவை கருத்தரங்கை மாவட்ட செயலர் துவக்கி வைத்து கடந்த காலங்களில் நமக்கும் நிர்வாகத்திற்கும் இடையே உள்ள உறவுகள் ,சேவைகளில் நமது சங்கத்தின் செயல்பாடுகள் , கீழ்மட்ட அளவில் உள்ள பலவீனங்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகளில் நமது நிலைபாடு ,அவற்றில் நமது PGM அவர்களின் சுமூகமான தலையீடு ஆகியவற்றை பற்றி உரையாற்றினார். AGM (ADMN) திரு.ஆர்.முருகேஷன் அவர்கள் சேவைகள் பற்றியும் அவற்றை பற்ற��� நமது தீர்வுகள் பற்றி எடுத்துரைத்தார். அதன்பிறகு உரையாற்ற வந்த நமது PGM அவர்கள் தற்போதைய நிர்வாகத்தின் நிலைகளை பற்றியும் அவுட் சோர்ஸ் விட்ட பிறகு நமது மாவட்டத்தில் நிலவும் பலம், பலவீனம் பற்றியும், VRS 2019 க்கு முன்பும் ,அதன் பின்பும் நமது சங்கத்தின் நேர்மையான தலையீடுகளில் உள்ள தன்மைகளில் ஒத்துழைத்து தீர்வு கண்டதையும் , ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளில் தலையீட்டு தீர்வுகண்டதையும் நினைவுகூர்ந்து சேவையை மேம்படுத்த நாம் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் பற்றி கூறி சேவைக்கருத்தங்கில் உரையாற்றினார்.\nஅதன்பின் துவக்க உரை ஆற்றிய நமது மாநில செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகளையும், மத்திய அரசின் ஊழியர் விரோதபோக்குகள் பற்றியும் , பொதுத்துறைகளையும், அரசுத்துறைகளையும் தனியார்மயப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளையும், விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் மத்திய அரசின் செயல்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.\nஅடுத்ததாக சிறப்புரையாற்ற வந்த தோழர்.S.செல்லப்பா,AGS , மாநாட்டை சிறப்புடன் ஏற்பாடுகளை செய்ததற்காக பாராட்டினார்.இன்றைய அரசியல் சூழல், வேளாண் மக்களின் போராட்டங்கள் , இன்றைய சூழலில் நமது கடமைகள் , புதிய GTI திட்டம், எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும், போராட்டங்கள் பற்றியும்,, சென்னையில் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மத்திய செயற்குழு கூட்டம் , கூட்டுறவு சங்கத்தின் தற்போதைய நிலைக்கு யார் காரணம் , தீர்வுக்கு நம் சங்கம் எடுத்த முயற்சிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.\nமதிய உணவு இடைவேளைக்கு பின் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் கடந்த மாநாட்டிற்குப்பிறகு ஓய்வு பெற்ற மற்றும் விடுபட்ட கிளைச்செயலர்கள், மாவாட்ட நிர்வாகிகள் ,மாநில பொறுப்பாளர்கள் பாராட்டபட்டு அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தோழர்.S.செல்லப்பா,AGS ,அவர்கள் பணி ஓய்வுபெற்ற தோழர்களை வாழ்த்திபேசினார் .தவிர வரவேற்புக்குழு உறுப்பினர்களும் பாராட்டு பெற்றனர்.\nதோழர்.S.செல்லப்பா,AGS அவர்களின் தொழிற்சங்க பணியை வாழ்த்தி தோழர்கள்.S.சுப்பிரமணியன், மாநில உதவிச்செயலர் மற்றும், N.P.ராஜேந்திரன், மாநில அமைப்புச்செயலர், C.ராஜேந்திரன் மாவட்ட செயலர் அவர்களும் உரையாற்ற���னார்கள் ,தோழர்களின் அன்பு மழையில் அவர் திகைத்தார் என்றால் அது மிகையில்லை.வாழ்த்தை ஏற்ற தோழர்.S.செல்லப்பா ,AGS தனது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.மாநாட்டின் அரங்கம் தோழர்.கே.மாரிமுத்து பெயரில் அழைக்கப்பட்டதை பெருமையுடன் குறிப்பிட்டார்.மாவட்ட செயலர் CR அவர்களின் பணிகளை பாராட்டி பேசினார்.\nதோழர்.என்.சக்திவேல், மாநில அமைப்புச்செயலர் தீர்மானக் கமிட்டி சார்பாக தயாரித்த தீர்மானங்களை தோழர்.வி.சந்திரசேகரன், மாவட்ட உதவிச்செயலர் முன் மொழிந்தார் .அது ஏகமனதாக ஏற்கப்பட்டது.\nமாநாட்டின் நிகழ்வுகளை தோழர்கள்.வி.கே.அன்புதேவன்,என்.குமரவேல், அடங்கிய மினிட்ஸ் குழு பதி செய்தது சிறப்பு\nமாநாட்டின் முக்கிய நிகழ்வாக கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இதற்கான முன்மொழிவை தோழர் மாவட்டசெயலர் சி.ராஜேந்திரனும் ,மாநில உதவிச்செயலர் தோழர்.எஸ்.சுப்பிரமணியன் வழி மொழிந்தார்.அந்த பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது\nதேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் வருமாறு\nமொத்தத்தில் என்றும் நினைவில் நிற்கும் மாநாடாக 9 வது மாவட்ட பொள்ளாச்சி மாநாடு நிற்கும் என்பதில் திண்ணம்.\nமுன்னாள் மாவட்டசெயலர் தனது செயல்பாட்டுக்கு பேருதவி புரிந்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றார்.\nபுதிய நிர்வாகிகள் அனைவராலும் பாராட்டப்பட்டனர்.நினைவில் நிற்கும் புகைப்பட நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர்.செள.மகேஸ்வரன் மாநாட்டை சிறப்பாக நடத்தி கொடுத்த பொள்ளாச்சி வரவேற்புக்குழு தோழர்களுக்கும்,அகில இந்திய உதவிப்பொதுச்செயலர் தோழர்.எஸ்.செல்லப்பா அவர்களுக்கும், தமிழ் மாநில செயலர் தோழர்.அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் , மாநில சங்க நிர்வாகிகளுக்கும், மாவட்ட ,கிளை சங்க நிர்வாகிகளுக்கும், ஒப்பந்த ஊழியர்களுக்கும், மாநாட்டில் கலந்து கொண்ட கோவை மாவட்ட PGM , AGM(ADMN), DE (POL) உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், மாநாட்டை சிறப்பாக நடத்த நன்கொடைகளை வழங்கிய அனைத்து தோழர், தோழியர்களுக்கும் , தோழமை சங்க தலைவர்களுக்கும், ஓய்வூதியர் சங்கத்தினருக்கும் மாநாட்டில் எதிர்வரும் காலங்களை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் இளைய தோழர்களை தேர்ந்தெடுக்க வழிகாட்டிய சங்க இந்நாள் தலைவர்கள���க்கும், ஓய்வு பெற்ற தலைவர்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு மாநாட்டை நன்றி கூறி முடித்து வைத்தார்.\nஇடுகையிட்டது BSNLEU நேரம் 2:44 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 16 பிப்ரவரி, 2021\nஉரிய தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் அறிக்கை எண் 1\nBSNL ஊழியர்சங்கம் – கோவை மாவட்டம்\nஉரிய தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் அறிக்கை எண்1- 16-02-2021\nமத்திய சங்கத்தின் அறைகூவலின்படி வரும் 18 ம் தேதி அன்று மாவட்டத்தில் ஐந்து மையங்களில் உண்ணாவிரதப்போரட்டத்தை நடத்த மாவட்ட சங்கம் கேட்டுகொள்கிறது.\nஅதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிளைகளுக்கு சென்று ஒவ்வொரு உறுப்பினரிடமும் சென்று உண்ணாவிரதப்போரட்டத்தின் நோக்கத்தை கொண்டு செல்லவேண்டும்.மேலும் மாவட்ட மாநாடு சிறக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ள வேண்டுகிறோம்.\nமாவட்ட சங்க நிர்வாகிகள் சுற்றுப்பயண விபரம் (17-02-2020)\n1) மாதம் மாதம் உரிய தேதிகள் முறையாக ஊதியம் வழங்கு\n2) JTO / JE / JAO / JTO / TT இலாக்கா தேர்வுகளை உடனடியாக நடத்து\n3) 3 வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக DOT வழங்கியுள்ள வழிகாட்டுதல் படி பேச்சு வார்த்தையை உடனே துவங்கு.\n4) பணியில் உள்ள ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ பில்களை பட்டுவாடா செய். அங்கீகரிக்கப்ப்ட்ட மருத்துவமனைகளில் தங்கு த்டையில்ல இலவச மருத்து சேவைகளை உத்திரவாதப்படுத்து\n5) ஒப்ப்ந்த ஊஇழ்யர்களுக்கு ஊதிய நிலுவை வழங்கு ஆட்குறைப்பு செய்யாதே.\n6) தரைவழி மற்றும் பிராட்பேண்ட் பராமரிப்பு பணிகளில் கடைபிடிக்கப்படும் அவுட்சோர்ஸிங் முறையை மறு பரிசீலனை செய்க\n7) கருணை அடிப்படையிலான பணி நியமன த்டையை நீக்கு\n8) ஊழியர்களுக்கு 50% சலுகையுடன் FTTH இணைப்பு வழங்கு\n நியாயமான நமது உரிமைகளை வென்றெடுக்க போராட்டம் ஒன்றே தீர்வு என்ற அடிப்படையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் விடுப்பு எடுத்து திரளாக பங்கேற்போம்\nகோவை மெயின் ( PGM(O), பீளமேடு, குறிச்சி,டெலிகாம்பில்டிங்,கணபதி,DE செண்டரல் கிளைகள்)\nகோவை பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள், AIBDPAமாவட்டசங்கநிர்வாகிகள், TNTCWUசங்கமாவட்டநிர்வாகிகள்,கிளைசெயலர்கள்\nதிருப்பூர் மெயின் (திருப்பூர் EXTNL, திருப்பூர் மெயின் கி���ைகள்)\nதிருப்பூர் பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள், AIBDPAமாவட்டசங்கநிர்வாகிகள்,TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்\nபொள்ளாச்சி பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள்,AIBDPAமாவட்டசங்கநிர்வாகிகள், TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்\nமேட்டுப்பாளையம் பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள், AIBDPAமாவட்டசங்க நிர்வாகிகள், TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்\nஉடுமலைபகுதிமாவட்டசங்கநிர்வாகி, கிளைச்செயலர்,AIBDPA மாவட்ட சங்கநிர்வாகிகள், TNTCWU சங்க மாவட்ட நிர்வாகிகள்\nஇடுகையிட்டது BSNLEU நேரம் 2:42 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமாநில சங்க சுற்றறிக்கை (83)\nமாநில சங்க அறிக்கை (46)\nமத்திய சங்க செய்திகள் (45)\nமாவட்ட சங்க சுற்றறிக்கை (45)\nகூட்டுறவு சங்க தேர்தல் (31)\nமாவட்ட சங்க அறிக்கை (30)\nமாநில சங்க சுற்றறிக்கை (24)\nஅகில இந்திய மாநாடு (7)\nகூட்டுறவு சங்க செய்திகள் (7)\nசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (5)\nBSNLEU அமைப்பு தினம் (4)\nபணி ஓய்வு பாராட்டு விழா (4)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாவட்ட நிர்வாகிகள் கூட்டம் (3)\nவெண்மணி நிணைவு தினம் (3)\nBSNL வளர்ச்சிக்காக அனைத்து சங்க கூட்டம் (2)\nஅம்பேத்கார் பிறந்த நாள் (2)\nகூட்டு போராட்ட குழு (2)\nகேடர் பெயர் மாற்றம் (2)\nகோவை மாவட்ட மாநாடு (2)\nசங்க அமைப்பு தினம் (2)\nமக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் (2)\nமத்திய சங்கங்கள் அறைகூவல் (2)\nமே தின நல்வாழ்த்துக்கள் (2)\nமே தின வாழ்த்துக்கள் (2)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (2)\nவெள்ள நிவாரண நிதி (2)\nBSNLன் 4G டெண்டருக்கு தடைகல் (1)\nTTA தேர்வு முடிவுகள் (1)\nஆலோசனை கேட்கும் தலைமை பொது மேலாளர் (1)\nஉழைக்கும் பெண்களின் ஒருங்கினைப்புக்குழு (1)\nஊதிய குறைப்பு பிரச்னை (1)\nஎங்கே செல்கிறது மனித சமூகம் (1)\nஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி-அறிக்கை எண் 52 (1)\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் (1)\nசமூக கடமையில் நாம் (1)\nசர்வதேச நடவடிக்கை தினம் (1)\nசர்வதேச முதலுதவி தினம் (1)\nசார் தந்தி ....... (1)\nஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு (1)\nதலமட்ட போராட்டம் வெற்றி (1)\nதிருமண வரவேற்பு விழா (1)\nதோழர் S.செல்லப்பா பணி நிறைவு (1)\nநிர்வாகிகள் கூட்ட முடிவுகள் (1)\nபாராளுமன்ற கேள்வி பதில் (1)\nபிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவை (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபோலி ஐ.டி. நிறுவனங்கள் (1)\nமத்திய சங்க அறிக்கை (1)\nமத்திய செயலகக் கூட்ட முட���வுகள் (1)\nமனு கொடுக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க அறிக்கைகள் (1)\nமாவட்ட சங்க செய்தி (1)\nமாவட்ட சங்க செய்திகள் (1)\nமாவட்ட சங்க நிர்வகிகள் பட்டியல் (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nமாவட்ட மாநாடு உடுமலை (1)\nமாவாட்ட சங்கபுதிய நிர்வாகிகள் (1)\nமே தின பேரணி (1)\nலால் சலாம் தோழர்களே (1)\nவரவேற்புக் குழுக் கூட்டம் (1)\nவெண்மணியின் 45-வது தினம். (1)\nவேலை நிறுத்த கட்டுரை (1)\nவேலை நிறுத்த கூட்டம் (1)\nவலைப்பதிவு காப்பகம் பிப்ரவரி (9) ஜனவரி (1) ஜூலை (2) ஜூன் (1) மே (4) ஏப்ரல் (7) மார்ச் (2) பிப்ரவரி (1) ஜனவரி (6) டிசம்பர் (4) அக்டோபர் (8) செப்டம்பர் (20) ஆகஸ்ட் (7) மே (3) ஏப்ரல் (3) மார்ச் (3) பிப்ரவரி (4) ஜனவரி (3) டிசம்பர் (3) நவம்பர் (9) அக்டோபர் (4) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (10) மே (3) ஏப்ரல் (1) மார்ச் (2) பிப்ரவரி (14) ஜனவரி (10) டிசம்பர் (13) நவம்பர் (5) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (7) ஜூலை (12) ஜூன் (8) மே (9) ஏப்ரல் (5) மார்ச் (6) ஜனவரி (4) டிசம்பர் (10) நவம்பர் (12) அக்டோபர் (12) செப்டம்பர் (16) ஆகஸ்ட் (28) ஜூலை (16) ஜூன் (19) மே (20) ஏப்ரல் (19) மார்ச் (17) பிப்ரவரி (6) ஜனவரி (17) டிசம்பர் (28) நவம்பர் (17) அக்டோபர் (13) செப்டம்பர் (27) ஆகஸ்ட் (44) ஜூலை (21) ஜூன் (23) மே (17) ஏப்ரல் (24) மார்ச் (25) பிப்ரவரி (27) ஜனவரி (34) டிசம்பர் (53) நவம்பர் (31) அக்டோபர் (28) செப்டம்பர் (31) ஆகஸ்ட் (16) ஜூலை (36) ஜூன் (22) மே (12) ஏப்ரல் (29) மார்ச் (37) பிப்ரவரி (42) ஜனவரி (34) டிசம்பர் (65) நவம்பர் (38) அக்டோபர் (45) செப்டம்பர் (39) ஆகஸ்ட் (10) ஜூலை (9) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (3) மார்ச் (2) பிப்ரவரி (1) ஜனவரி (2) டிசம்பர் (4) நவம்பர் (6) அக்டோபர் (5) ஜூலை (2) ஜூன் (1) மே (1) ஏப்ரல் (16) மார்ச் (25) பிப்ரவரி (2) ஜனவரி (1)\nமாவட்டசங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ள\nதலைவர் K.சந்திர சேகரன், 9486010205 துணைத்தலைவர்கள் V.சம்பத் ,9486102971 P.செல்லதுரை, 9489942775 S.மகுடேஸ்வரி, 9442255501 T.ராஜாரம், 9486353320 செயலர் C.ராஜேந்திரன், 9443111070 துணைச் செயலர்கள் S.சுப்பிரமணியம்,9443170780 N.P.ராஜேந்திரன், 9486805136 P.மனோகரன்,9443131191 M.காந்தி, 9442254646 பொருளாளர் N.சக்திவேல், 9486153507 துணைப்பொருளாளர், R.R.மணி, 9443889060 அமைப்புசெயலாளர்கள் : P.M. நாச்சிமுத்து 9442344070 P. தங்கமணி 9442236242 B. நிசார் அகமது 9487219747 R. ராஜசேகரன் 9442148858 M. முருகசாமி 9443653500 N.ராமசாமி\t9442736300\tM.சதீஷ் 9442205022\nBSNLEU CBT. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-85.html", "date_download": "2021-05-06T01:53:21Z", "digest": "sha1:CLN6XE2VPRNP6X3UM2672SFRVW32SJ25", "length": 10392, "nlines": 142, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 85 - IslamHouse Reader", "raw_content": "\n85 - ஸூரா அல்புரூஜ் ()\n(2) வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாள் மீது சத்தியமாக\n(3) சாட்சியாளர் (-வெள்ளிக்கிழமை) மீது சத்தியமாக சாட்சியாக்கப்பட்ட (-அரஃபா நாள்) மீது சத்தியமாக\n(4) . அகழ்க்காரர்கள் அழிக்கப்பட்டார்கள். விறகுகளுடைய நெருப்புடையவர்கள் (அழிக்கப்பட்டார்கள்).\n(5) . அகழ்க்காரர்கள் அழிக்கப்பட்டார்கள். விறகுகளுடைய நெருப்புடையவர்கள் (அழிக்கப்பட்டார்கள்).\n(6) அதனருகில் அவர்கள் உட்கார்ந்திருந்தபோது,\n(7) அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு எதை செய்வார்களோ (அதற்காக) ஆஜராகி இருந்தார்கள்.\n(8) மிகைத்தவனாகிய, புகழாளனாகிய, அல்லாஹ்வை (முஃமின்கள்) நம்பிக்கை கொண்டதற்காகவே தவிர அவர்களை (அந்த அகழ்க்காரர்கள்) தண்டிக்கவில்லை.\n(9) வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் சாட்சியாளன்.\n(10) நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் துன்புறுத்தி, பிறகு (அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி, வருந்தி, தங்கள் நிராகரிப்பை விட்டு) திருந்தவில்லையோ, அவர்களுக்கு ‘ஜஹன்னம்' என்ற நரகத்தின் வேதனை உண்டு. இன்னும், சுட்டெரிக்கக்கூடிய வேதனையும் அவர்களுக்கு உண்டு.\n(11) நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ அவர்களுக்கு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழிருந்து நதிகள் ஓடும், அதுதான் பெரும் வெற்றி.\n(12) நிச்சயமாக உம் இறைவனின் பிடி கடுமையானதுதான்.\n(13) நிச்சயமாக அவன்தான் (படைப்பை புதிதாக) உற்பத்தி செய்கிறான். இன்னும் (அவற்றை அழித்து பின்னர் அவற்றை) மீட்கிறான்.\n(14) அவன்தான் மகா மன்னிப்பாளன்; மகா நேசன்.\n(15) (அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் மதிப்பிற்குரியவன்.\n(16) (அவன்) தான் நாடுவதைச் செய்து முடிப்பவன்.\n) ஃபிர்அவ்ன், இன்னும் ஸமூது (உடைய) ராணுவங்களின் செய்தி உமக்கு வந்ததா\n) ஃபிர்அவ்ன், இன்னும் ஸமூது (உடைய) ராணுவங்களின் செய்தி உமக்கு வந்ததா\n(19) மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்தக் குர்ஆனைப்) பொய்ப்பிப்பதில்தான் (தீவிரமாக) இருக்கின்றனர்.\n(20) அல்லாஹ், அவர்களுக்குப் பின்னாலிருந்து சூழ்ந்திருக்கின்றான்.\n(21) மாறாக, இது பெரும் மதிப்பிற்குரிய குர்ஆனாகும்.\n(22) (அது) பாதுகாக்கப்பட்ட பலகையில் (பத்திரப்படுத்தப்பட்டுள்ளது).\n(1) வானத்தின் மீது சத்தியமாக \"தாரிக்'கின் மீத�� (-இரவில் தோன்றி பகலில் மறையும் நட்சத்திரத்தின் மீது) சத்தியமாக\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-govts-new-corona-restrictions-lock-down-295468/", "date_download": "2021-05-06T00:02:56Z", "digest": "sha1:NWABEYRBMLP3RGKODPB44VP5E6LHIHBI", "length": 14256, "nlines": 126, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil nadu govts new covid restrictions", "raw_content": "\nதியேட்டர்கள், மால்கள், பார்களை மூட உத்தரவு: தமிழகத்தில் புதிய நெறிமுறைகள் முழு விவரம்\nதியேட்டர்கள், மால்கள், பார்களை மூட உத்தரவு: தமிழகத்தில் புதிய நெறிமுறைகள் முழு விவரம்\nTamil nadu govts new covid restrictions: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக தமிழக அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்தில், ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் ஏப்ரல் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா பரவல் தமிழகத்தில் குறையவில்லை. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 10000ஐ தாண்டி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் சிகிச்சைப் பெறுவோர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7 மடங்கு அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக தமிழக அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nஅதன்படி ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.\nஅனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுபான பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் இயங்க அனுமதி இல்லை.\nபெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை கடை மற்றும் காய்கறி கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி உண்டு. குளிர் சாதன வசதியின்றி டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் இயங்க அனுமதி. இருப்பினும் மால்களில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் இயங்க அனுமதி இல்லை.\nஅனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.\nஅனைத்து உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி உண்டு. உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை.\nஅனைத்து மின் வணிக சேவைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே செயல்பட வேண்டும்.\nஅனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி.\nதிருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.\nஇறுதி ஊர்வலம் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை\nகோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை. எனினும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு\nதகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயமாகிறது. ஏற்கனவே 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது கட்டாயமாகியுள்ளது.\nபுதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் நபர்களுக்கு இ-பதிவு கட்டாயமாகிறது.\nதனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி உண்டு. பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.\nவாடகை டாக்ஸி மற்றும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கலாம்.\nஇரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.\nமேலும் முகக் கவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nதமிழகத்திற்கு கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளது; சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇ��்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nசென்னையில் 2-வது விமான நிலையம்; திமுக ஆட்சியில் கவனம் பெறுமா\nவிசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு கொலை மிரட்டல்; பாஜக நிர்வாகி அதிரடி கைது\nஃப்ரீ பயர் மோகம்: வீட்டில் திருடிய ரூ12 லட்சத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் மகன்\nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா\nகாந்தியின் தனிச் செயலாளர் மரணம்: மகாத்மா கொலையுண்டபோது உடன் இருந்தவர்\nTamil NewsToday: தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று – 167 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/04/tn-salt-recruitment-2020-for-manager.html", "date_download": "2021-05-06T01:01:51Z", "digest": "sha1:GZ2CEFXJ5LA4URIRZPMQVV53SWLH3KD6", "length": 8128, "nlines": 122, "source_domain": "tamil.jobnews360.com", "title": "தமிழ்நாடு உப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Deputy Manager & Executive Assistant", "raw_content": "\nHome அரசு வேலை PG வேலை தமிழ்நாடு உப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Deputy Manager & Executive Assistant\nதமிழ்நாடு உப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Deputy Manager & Executive Assistant\nதமிழ்நாடு உப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 4 காலியிடங்கள். தமிழ்நாடு உப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://tnsalt.com/tnsalt-new/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Deputy General Manager, Deputy Manager & Executive Assistant. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். Tamil Nadu Salt Corporation Limited\nதமிழ்நாடு உப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு: Deputy General Manager முழு விவரங்கள்\nதமிழ்நாடு உப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு: Deputy Manager (Marketing) முழு விவரங்கள்\nதமிழ்நாடு உப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு: Deputy Manager (Accounts & Administration) முழு விவரங்கள்\nதமிழ்நாடு உப்பு நிறுவனம் வேலைவாய்ப்���ு: Executive Assistant முழு விவரங்கள்\nதமிழ்நாடு உப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதமிழ்நாடு உப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதமிழ்நாடு உப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதமிழ்நாடு உப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/04/periyar-university-recruitment-2021-jrf-spa.html", "date_download": "2021-05-06T00:27:53Z", "digest": "sha1:UPYV6IPUBSJEKBANG2FBFDDPGB4JWI2L", "length": 8012, "nlines": 93, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF/SPA", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை பொறியாளர் வேலை PG வேலை பெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF/SPA\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF/SPA\nVignesh Waran 4/15/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை,\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 4 காலியிடங்கள். பெரியார் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://periyaruniversity.ac.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nபெ���ியார் பல்கலைக்கழகம் பதவிகள்: JRF/Senior Project Associate. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. Periyar University Recruitment 2021\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: JRF/Senior Project Associate முழு விவரங்கள்\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 26-04-2021\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # பொறியாளர் வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/photo-gallery/news-news/pm-modi-in-brics-summit-2182.htm", "date_download": "2021-05-06T00:57:22Z", "digest": "sha1:V62FU3AMXSZNW3FLQ5JKFVLWIIFLFAXK", "length": 9663, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "Photo Gallery - ‌பி‌ரி‌க்‌ஸ் மாநா‌ட்டி‌ல் ‌பிரதம‌ர் மோடி | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 6 மே 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‌பி‌ரி‌க்‌ஸ் மாநா‌ட்டி‌ல் ‌பிரதம‌ர் மோடி\nமழை வெள்ளத்தால் பதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் - படங்கள்\nஅமெரிக்காவில் நரேந்திர மோடி - எழுச்சி மிகு காட்சிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள் – படங்கள்\nஜப்பானில் நரேந்திர மோடி படங்கள்\nநேபாள‌த்‌தி‌ல் ‌பிரதம‌ர் மோடி - பட‌ங்க‌ள்\nஇல‌ங்கை ‌பிர‌ச்சனை: திரையுலகினர் உண்ணாவிரதம்\nஉ.ரா. வரதராஜ‌ன் இறு‌தி அ‌ஞ்ச‌லி\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/36398.html", "date_download": "2021-05-06T01:40:30Z", "digest": "sha1:WP7U2CUEWOONIQ4TCS7XM62IHWW7YG5Y", "length": 9331, "nlines": 113, "source_domain": "www.ceylonmirror.net", "title": "கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை! - Ceylonmirror.net", "raw_content": "\nகொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை\nகொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை\nசீனாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ‘பணச் சலவை’ மோசடியின் புகலிடமாக மாறும் அபாயம் உள்ளது என அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் எச்சரித்துள்ளார்.\nதுறைமுக நகரத்தின் நெகிழ்வுத் தன்மையான வர்த்தக விதிகளை மோசமான சக்திகள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்புத் துறைமுக ஆணைக்குழு வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள வரிச் சலுகைகள், வரி அற்ற சம்பள முறைகள் மற்றும் வெளிநாட்டு நிதியை அனுமதிக்கும் ஒழுங்குகள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nதுறைமுக நகரம் தொடர்பான சட்டங்கள் அதன் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை மிகக் கவனமாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோத மற்றும் பண மோசடியில் ஈடுபடுபவர்கள் இந்த வணிகச் சூழலைப் பயன்படுத்தி, மோசமான நடவடிக்கைகளுக்கான புகலிடமாக அமைத்துக்கொள்ளும் அபாயம் இருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேற்படி நிலைமைகளைத் தடுக்கும் விதமான சட்ட ஏற்பாடுகள் அவசியம் எனவும் அலெய்னா டெப்லிட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇம்மாத இறுதியில் டில்லி பறக்கின்றார் கோட்டா – மோடியுடன் முக்கிய பேச்சு.\nசுகாதார விதிமுறைகளை மீறினால் மே மாதம் கொரோனாத் தாக்கம் உச்சமடையும்\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங��கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/37960.html", "date_download": "2021-05-06T01:30:09Z", "digest": "sha1:5SI5ISDNUEZYXPMUHSO2SR7HLSCPDOWB", "length": 8187, "nlines": 109, "source_domain": "www.ceylonmirror.net", "title": "முல்லைதீவு உண்ணாப்புலவு பகுதியில், வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் தாக்கவந்த மூவர் கைது - Ceylonmirror.net", "raw_content": "\nமுல்லைதீவு உண்ணாப்புலவு பகுதியில், வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் தாக்கவந்த மூவர் கைது\nமுல்லைதீவு உண்ணாப்புலவு பகுதியில், வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் தாக்கவந்த மூவர் கைது\nமுல்லைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில், வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் தாக்கவந்த மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவீட்டு உரிமையாளர் ஒருவர் மீது தூளை அள்ளி வீசி எறிந்ததுடன் அவரை பொல்லுகளாலும் வாள்களாலும் தாக்க முற்பட்டவேளை , வீதியால் சென்ற இளைஞன் ஒருவர் கண்டு ஊர்மக்களை அழைத்துள்ளார். அப்போது இரு சந்தேக நபர்கள் தப்பிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் ஊர்மக்கள் அவர்களை மடக்கி பிடித்ததுடன், சரமாரியாக அவர்களை தாக்கி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களை ஏற்றி வந்த முச்சக்கரவண்டி சாரதியும் பொலிசாரால் கைது செய்ப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரிடமும் முல்லைதீவு பொலிசார் இப்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஹோட்டல் விருந்துகள் மற்றும் நிகழ்வுகளுக்கு இன்றிரவு முதல் தடை\nநாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், அடுத்த ஒரு வாரம் விடுமுறை அறிவிப்பு.\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2020/07/11093352/1693100/OPPO-Find-X2-Pro-Lamborghini-Edition-announced-in.vpf", "date_download": "2021-05-06T00:22:04Z", "digest": "sha1:GEPDI6RSIQ7YGDGCGKTLMD7EHQ5HYS5D", "length": 9862, "nlines": 112, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: OPPO Find X2 Pro Lamborghini Edition announced in India", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nஒப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன்\nஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் லம்போர்கினி எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செயய்ப்பட்டு இருக்கிறது.\nபுதிய எடிஷன் வடிவமைப்பில் லம்போர்கினி பாரம்பரிய அம்சங்கள் பின்பற்றப்பட்டு இருக்கின்றன. லம்போர்கினி எடிஷன் மற்றும் இதனுடன் வழங்கப்படும் அக்சஸரீக்கள் அழகிய பேக்கேஜில் வழங்கப்படுகின்றன. விசேஷமாக உருவாக்கப்பட்டு இருக்கும் பாக்ஸ் லம்போர்கினி கார் கதவுகளை திறப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் கேஸ், சார்ஜர், யுஎஸ்பி கேபிள், இன்-வெஹிகில் ஃபிளாஷ் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் இயர்போன் உள்ளிட்டவை இந்த எடிஷனுக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கின்றன. ���லர்ஒஎஸ் 7.1 பிரத்யேக ஸ்போர்ட்ஸ் கார் தீம்களுடன் கிடைக்கிறது.\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- 6.7 இன்ச் 3168x1440 பிக்சல் QHD+ OLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6\n- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்\n- அட்ரினோ 650 GPU\n- ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.1\n- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS + EIS\n- 48 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 3cm மேக்ரோ\n- 13 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, f/3.0, OIS\n- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4\n- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்\n- யுஎஸ்பி டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்\n- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.1\n- 4260 எம்ஏஹெச் பேட்டரி, 65W சூப்பர்வூக் 2.0 ஃபிளாஷ் சார்ஜ்\nபுதிய ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன் தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபிளாக்ஷிப் மாடலுக்கான அப்டேட் நிறுத்திய சாம்சங்\nஅசத்தல் தொழில்நுட்பத்துடன் உருவாகும் புது பிக்சல் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nவிரைவில் இந்தியா வரும் கேலக்ஸி எம்32\nரெட்மி நோட் 10எஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஅசத்தல் தொழில்நுட்பத்துடன் உருவாகும் புது பிக்சல் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nவிரைவில் இந்தியா வரும் கேலக்ஸி எம்32\n33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் புது விவோ ஸ்மார்ட்போன்\nஹீலியோ ஜி80, 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nடிமென்சிட்டி 700, அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்ட ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் ஒப்போ\nமே 7 இல் புது இ-ஸ்டோர் துவங்கும் ஒப்போ\nரூ. 17 ஆயிரம் பட்ஜெட்டில் ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144007", "date_download": "2021-05-06T00:52:19Z", "digest": "sha1:6G4JV4SBABGJKEQVQPWJ34MODTYYAQ2S", "length": 9697, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "\"கொரோனா மரணத்தை தடுக்க முடியாது...வயதானால் சாகத்தான் வேண்டும்!\" - அமைச்சரின் பேச்சால் அதிர்ச்சி! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேரு...\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்...\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\n\"கொரோனா மரணத்தை தடுக்க முடியாது...வயதானால் சாகத்தான் வேண்டும்\" - அமைச்சரின் பேச்சால் அதிர்ச்சி\n\"வயதானால் சாகத்தான் வேண்டும்\" என கொரோனா மரணங்கள் அதிகரிப்பது குறித்து மத்தியப்பிரதேச அமைச்சர் கூறியுள்ள கருத்து அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் நோய் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலத்தில், புதன்கிழமையன்று ஒரே நாளில் 9,720 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. அதேபோன்று 51 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிகை 4,312 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும், 326 பேர் உயிரிழந்திருப்பது அம்மாநில மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில், மத்தியப்பிரதேச அமைச்சர் பிரேம் சிங் படேலிடம், கொரோனாவால் மக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறதே எனச் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, \"கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதை யாராலும் தடுக்க முடியாது. வயதானால் மக்கள் சாகத்தான் வேண்டும்\" என்று பதிலளித்தார்.\nமேலும், \"அனைவரும் கொரோனா பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்தே பேசுகின்றனர். இந்த பிரச்சனை குறித்து நாங்கள் சட்டசபையிலும் விவாதித்துள்ளோம். மக்கள் முகமுடி அணிவதும், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் அவசியமானது. மக்கள், மருத்துவர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும். நாங்களும் மருத்துவர்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம்\" என்றும் அவர் கூறினார்.\nகொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கச் செய்வதற்குப் பதிலாக, \" வயதானால் மக்கள் சாகத்தான் வேண்டும்\" என அமைச்சர் ஒருவரே கூறியிருப்பது, மத்தியப்பிரதேச மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகடைசி நேரத்தில் காலை வாரிய புரோகிதர்.... திருமண வீட்டாருக்கு கைகொடுத்த டெக்னாலஜி..\nஅரசு, தனியார் மருத்துவமனைகளில் தீ விபத்து நேரிடாமல் தடுக்க வேண்டும்; மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nலண்டனில் ஜி-7 மாநாட்டுக்கு சென்ற இந்திய குழுவில் 2 பேருக்கு கொரோனா\nமராத்தா வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமேற்கு வங்க முதலமைச்சராக 3வது முறையாக பதவி ஏற்றார் மம்தா பானர்ஜி\nவிஜய் மல்லையா - நீரவ்மோடியை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: பிரிட்டன் பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்\nபிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்\nமேற்குவங்க முதலமைச்சராக இன்று மூன்றாவது முறை பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில் பாஜகவினரின் உயிர் தியாகம் வீணாகாது - ஜே.பி.நட்டா\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:59:20Z", "digest": "sha1:GEXGDADNXA5VE5SSBAD3AA6GKJIYI3TM", "length": 3067, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தடை ஆட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதடை ஆட்டம் (Break dance) கிப் கொப் அல்லது ராப் இசை சூழலில் தோன்றிய ஒரு ஆடல் வடிவம் ஆகும். \"தொடக்க காலத்தில் இளைய சமுதாயத்தினரின் உணர்வுகளில் கிளர்ச்சியூட்டி மனதைக் கவர பெரு நகரங்களில் நடையோரங்களில் திறன்மிக்க ஒலிபெருக்களினால் இசையெழுப்பி இத்தடையாட்டத்தை நிகழ்த்தினார்கள்.\"[1]\n↑ மெ. மெய்யப்பன். (2005). நிறம் மாறும் சொற்கள். சென்னை: வானதி பதிப்பகம். பக்கம் 121.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந���தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 04:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/tamil-news-important-headlines-read-here-for-april-28th.html", "date_download": "2021-05-06T01:53:34Z", "digest": "sha1:HFDJYCQIXHIZ6RYGOFSFDLQJFMNH6E4G", "length": 9045, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil news Important Headlines read here for April 28th | World News", "raw_content": "\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\n1. பூமியின் நீள் வட்டப்பாதையை, பிரம்மாண்ட விண்கல் ஒன்று நாளை கடக்கவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.\n2. சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 103 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 121 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.\n3. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்து இருக்கிறது.\n4. தமிழகத்தில் இதுவரை நீலகிரி, ஈரோடு ஆகிய 2 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ளன. இது மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.\n5. தமிழகம் முழுவதும் இதுவரை 25 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். அதே நேரம் 1128 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.\n6. கொரோனாவில் இருந்து மீண்டு வந்த மும்பை காவலர் ஒருவரை போலீசார் கைதட்டி வரவேற்ற நிகழ்வு நெட்டிசன்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.\n7. கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழச் சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n8. தரமற்ற உபகரணங்களை கொடுத்த சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.\n9. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்புப் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி கடனுதவி வழங்குகிறது. இந்தியாவுக்கு உதவும் வகையில் ரூ11,387 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.\n10. ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்த பிறகு ���ேபிட் டெஸ்ட் கிட் தயாரிப்பு பணிகள் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து இருக்கிறார்.\nபெற்றோர் எதிர்ப்பை மீறி... கர்ப்பிணியை கரம் பிடித்த காதலன்.. ஆலங்குடியில் பரபரப்பு\n'கொரோனா' அச்சுறுத்தலால் 'தீவிர' கண்காணிப்பிற்காக... 'சீன' அரசின் 'அதிரடி' நடவடிக்கையால்... 'அதிர்ச்சியில்' மக்கள்...\n\"55 வயசுக்கு மேல இருக்கும் போலீஸ்காரங்களுக்கு சம்பளத்துடன் லீவு\" - மும்பை காவல்துறையின் சமயோஜித அறிவிப்பு\n'இந்த பெண் தான் காரணமா'.. அக்டோபர் மாதம் உகானில் நடந்த விளையாட்டுப் போட்டி... சீனா வெளியிட்ட பரபரப்பு தகவல்'.. அக்டோபர் மாதம் உகானில் நடந்த விளையாட்டுப் போட்டி... சீனா வெளியிட்ட பரபரப்பு தகவல்\n'உங்களால நாங்க மகிழ்ச்சியாவே இல்ல’... 'லாபம் பார்ப்பதற்காகவே இப்படி செஞ்சிருக்கீங்க’... ‘சீனாவை விடாமல் துரத்தும் அமெரிக்கா’... என்ன நடந்தது\n'எத்தனை' ஆயிரம் வரை உயிரிழப்பு 'உயரும்'... இதுவரையில் எடுத்த 'சிறந்த' முடிவு'... இதுவரையில் எடுத்த 'சிறந்த' முடிவு... அதிபர் 'ட்ரம்ப்' பதில்...\n\"ஆஸ்பத்திரிக்கு போகணும்ங்க\".. லாக்டவுனில் நடந்து வந்த கர்ப்பிணி.. போலீஸாரின் உச்சகட்ட மனிதநேயம்.. நெகிழவைத்த வீடியோ\n'கொரோனா' பாதிப்பிற்கான 6 'புதிய' அறிகுறிகள்... 'அமெரிக்க' நோய்த்தடுப்பு மையம் வெளியிட்டுள்ள 'தகவல்'...\n''சென்னையில் இந்த 6 ஏரியா பக்கம் போயிடாதிங்க...'' 'ஆபத்தான பகுதிகளாக அறிவிப்பு...' 'பெண்களை விட ஆண்களுக்கு அதிக பாதிப்பு...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/trump-says-he-cannot-provide-security-for-prince-harry-and-meghan.html", "date_download": "2021-05-05T23:48:01Z", "digest": "sha1:7TQ6VZUVCJHWZND3OPF7HM6XR77YLUDU", "length": 10612, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Trump says he cannot provide security for prince harry and meghan | World News", "raw_content": "\n'அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்கா வந்துள்ள ஹாரி - மேகன் தம்பதியின் பாதுகாப்புச் செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அவர் மனைவி மேகனும் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். தாங்கள் வ�� அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் நேரத்தைச் செலவிட நினைப்பதாகவும் சுதந்திரமாக வாழ நினைப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இவர்களின் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nபெரும் சர்ச்சைக்குப் பிறகு, இவர்களது முடிவை ராணி எலிசபெத் ஏற்றுக்கொண்டார். அரச குடும்பத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுவதற்கு ஒப்புதல் கிடைத்தபின், இருவரும் கனடாவில் தனியாக ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கினர்.\nஅதன் பின்னர், கனடாவிலிருந்து மேகனின் சொந்த நாடான அமெரிக்காவுக்கு குடியேறினர். கொரோனா பாதிப்புக்காக அமெரிக்க எல்லை மூடப்படுவதற்கு முன்பாகவே இவர்கள் தனியார் ஜெட் மூலம் கலிஃபோர்னியாவுக்கு சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் இந்தத் தம்பதிக்கு அரசு செலவில் பாதுகாப்பு வழங்க முடியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``இங்கிலாந்து அரசுக்கும் ராணிக்கும் நான் நெருங்கிய நண்பர். அரசக்குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரியும் மேகனும் இனி கனடாவில் வசிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். அமெரிக்க அரசு அவர்களின் பாதுகாப்புக்காகச் செலவு செய்யாது. அவர்களின் பாதுகாப்பை அவர்களே உறுதி செய்துகொள்ள வேண்டும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\n\"அடுத்த சுற்று தாக்குதல் பயங்கரமாக இருக்கும்...\" \"எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்...\" 'பிரபல' மருந்து நிறுவன 'சிஇஓ எச்சரிக்கை'...\n‘வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்க’.. ‘கையில காசு இல்ல’.. 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் ‘100 கிமீ’ நடந்து சென்ற கணவர்..\n\"அதான் எனக்கு காய்ச்சல் இல்லையே...\" \"சளியும் இல்லை...\" 'குணமடைந்தாலும் சரி...' 'அவசியம் இதை கடைப்பிடிக்க வேண்டும்...' 'புதிய ஆய்வில்' வெளியான 'பகீர் தகவல்'...\nஎன் 'மகள்' 4 மணிக்கே 'வேலைக்கு' சென்று விடுவாள்... 'அதற்குள்' இதை செய்யுங்க... 'மகளுக்கு தாய் செய்த உதவி...' 'நெகிழச் செய்த பொதுமக்கள்...'\n‘கொரோனா சிகிக்சைக்காக’... ‘மருத்துவப் பொருட்களை எடுத்துச் சென்றபோது’... ‘2 மருத்துவர்கள் உட்பட 8 பேர் பலி\n'திமுக தலைவர் ஸ்டாலினின் 'Work From Home' எப்படி இருக்கும்'\n'சீனாவில் மீண்டும் க��ரோனா வைரஸ்...' 'வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் பரவல்...' கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் மீண்டும் 4 பேர் உயிரிழப்பு...\nBREAKING: 'தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா உறுதி'... பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு'... பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு... முதலமைச்சர் பரபரப்பு பேட்டி\n'கொரோனாவ விட இது பெரிய சிக்கலா இருக்கு'... ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... 'மதுபானம்' விநியோகிக்க கேரள அரசு முடிவு'... ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... 'மதுபானம்' விநியோகிக்க கேரள அரசு முடிவு\n’.. ‘புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரின் மரணத்தால் கலங்கிய ரசிகர்கள்’.. ‘இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்’.. ‘இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்\nகோவையில் '10 மாத குழந்தைக்கு கொரோனா வந்தது எப்படி\n'உலகமே கொரோனா பீதியில்...' 'ஆனா...' 'எங்க தலைக்கு தில்ல பாத்திங்களா...' 'வட கொரியா வைலண்ட்...' 'அமெரிக்கா சைலண்ட்...'\n\"நாம் கேள்விப்படுவது 20%க்கும் குறைவே...\" \"இதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய சவால்...\" 'வல்லுநரின் அதிர்ச்சித் தகவல்...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/03/vedaranyam-nagapattinam-mega-private.html", "date_download": "2021-05-06T00:58:24Z", "digest": "sha1:F5CGFHWVQISVZ2VYDZ4XDKFFBNBODTQT", "length": 4999, "nlines": 65, "source_domain": "tamil.jobnews360.com", "title": "வேதாரண்யம், நாகப்பட்டினம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th மார்ச் 2020", "raw_content": "\nHome தனியார் வேலை வேலைவாய்ப்பு முகாம் வேதாரண்யம், நாகப்பட்டினம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th மார்ச் 2020\nவேதாரண்யம், நாகப்பட்டினம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th மார்ச் 2020\nVignesh Waran 3/14/2020 தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்,\nவேதாரண்யம், நாகப்பட்டினம் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th மார்ச் 2020\nதகுதி: 8வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம்\nநாள்: 28th மார்ச் 2020\nநேரம்: 9 AM முதல் 4 PM மணி வரை\nவரவிருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nTags # தனியார் வேலை # வேலைவாய்ப்பு முகாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2021-05-06T00:43:58Z", "digest": "sha1:4Z7B2ZUFR76OC5U4TO73DQ7JHH3CW2UA", "length": 21254, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "மம்தா பானர்ஜி News in Tamil - மம்தா பானர்ஜி Latest news on maalaimalar.com", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nமம்தா பானர்ஜி 3-வது முறையாக இன்று மேற்கு வங்க முதல்-மந்திரி ஆகி இருக்கிறார். அடுத்தகட்டமாக அவர் அமைச்சரவையை அமைக்க உள்ளார்.\nமேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரியாக பதவியேற்ற மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nமேற்கு வங்காள முதல்வராக 3வது முறையாக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி\nமேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிரடி வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார் மம்தா பானர்ஜி.\nமம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராமில் மீண்டும் வாக்குகளை எண்ண முடியாது - தேர்தல் ஆணையம்\nமேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.\nமேற்கு வங்காளத்தில் இரண்டு சட்டசபை தொகுதிக்கான தேர்தல் காலவரையின்றி ஒத்திவைப்பு\nவேட்பாளர்கள் மரணம் அடைந்ததால், நிறுத்தப்பட்ட இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது தேர்தல் கமிஷன்.\nமம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nகேரளாவில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ள பினராயி விஜயன், மேற்கு வங்காளத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள மம்தா பானர்ஜி ஆகியோருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக டுவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nநந்திகிராம் தொகுதியில் திருப்பம்... சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார் மம்தா\nஒட்டுமொத்த முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தின் அடிப்படையில் பார்த்தால், திரிணாமுல் காங்கிரஸ் மெஜாரிட்டிக்கு தேவையான 148 இடங்களை விட அதிக இடங்களை கைப்பற்றுகிறது.\nவெற்றி ஊர்வலங்கள் வேண்டாம்: 6 மணிக்கு உரையாற்றுவேன்- தொண்டர்கள் மத்தியில் மம்தா பேச்சு\nவீட்டின்முன் திரண்ட தொண்டர்களிடம், வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்கள் வேண்டாம் என்றும், 6 மணிக்கு உரையாற்றுவேன் என்றும் மம்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநந்திகிராமில் சொல்லி அடித்த மம்தா... மூன்றாவது முறையாக முதல்வர் ஆகிறார்\nசுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்ற மம்தா, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டதால் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.\nமே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி முகம்- கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் வாழ்த்து\nஇன்று மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 206 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.\nநந்திகிராமில் 6 சுற்றுகளுக்கு பிறகு முன்னிலை பெற்ற மம்தா -தொண்டர்கள் ஆரவாரம்\nமேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.\nநந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி பின்னடைவு\nமுதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் அவரது முன்னாள் உதவியாளர் சுவேந்து அதிகாரி களமிறங்கியதால் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.\nபிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை மக்கள் விரும்பவில்லை - மம்தா பானர்ஜி காட்டம்\nபிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கீ பாத்) என்ற பெயரில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி வருகிறார்.\nதிரிணா��ுல் காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவுக்கு பலி- மம்தா அதிர்ச்சி\nகாஜல் சின்ஹா, தனது வாழ்க்கையை மக்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்ததாக மம்தா பானர்ஜி தனது இரங்கல் செய்தியில் கூறி உள்ளார்.\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு - அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்தார் மம்தா பானர்ஜி\nஅதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மேற்கு வங்காளத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.\nஇந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை, மோடி ஏற்படுத்திய பேரழிவு - மம்தா பானர்ஜி கடும் சாடல்\nஇந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை சூறாவளியாய் சுழன்றடிக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தொற்றுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nபுதிய தடுப்பூசி கொள்கை குறித்து பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்\n18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம், பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\nகொரோனா பரவல் அதிகரிப்புக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் - மம்தா வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கடுமையாக சாடி உள்ளார்.\nஎனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது - பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் மிகவும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.\nமம்தா கோரிக்கையை தேர்தல் கமி‌ஷன் ஏற்க மறுப்பு\nவருகிற 22, 26, 29 ஆகிய தேதிகளில் மேற்கு வங்காளத்தில் நடைபெறும் 3 கட்ட தேர்தல்களை சேர்த்து ஒரே கட்டமாக நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\n‘துப்பறிவாளன் 2’ படத்தை கிடப்பில் போட்ட விஷால்\n��க்கீல் தோற்றத்தில் சூர்யா.... வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்பு.... இயக்குனர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதி\nராட்சசன் 2-ம் பாகம் எப்போது உருவாகும் - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்\n‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nடிராபிக் ராமசாமி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144602", "date_download": "2021-05-06T01:46:47Z", "digest": "sha1:QS7D3YUVPGRVNXTF6IB7LEEFVM7PAUIY", "length": 8410, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா இரண்டாம் அலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ...\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையா...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொரு...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்...\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nகொரோனா இரண்டாம் அலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்\nசென்னையில், இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகடந்த ஆண்டு கொரோனா தொற்று உறுதியானவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே அறிகுறிகள் இருந்த காரணத்தினால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று உறுதி ஆகும் நபர்களில் சுமார் 50 சதவீதம் பேருக்கு தீவிர அறிகுறி இருப்பதால் அவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலை உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகடந்த 20 ஆம் தேதி நிலவரப்படி சென்னையில் தொற்று பாதித்த 28000 பேரில் 12 ஆய���ரத்து 500 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் உள்ளனர். 12000 பேர் வீட்டுத் தனிமையிலும், சுமார் 1700 பேர் கொரோனா கண்காணிப்பு மையங்களிலும் உள்ளனர். ((vgfx out)) இதுவும் கடந்த ஆண்டை விட அதிகமான விகிதத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/priya-bavani-shankar-candid-look", "date_download": "2021-05-06T01:34:25Z", "digest": "sha1:SCL6HNZFPFX6BXJAYNRENHZ2VK6UPPVZ", "length": 8238, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "ப்ரியா பவானி சங்கர் செம்ம க்யூட்.. கொக்கிபோட்ட பார்வையால்., சொக்கிப்போன ரசிகர்கள்.! - Seithipunal", "raw_content": "\nப்ரியா பவானி சங்கர் செம்ம க்யூட்.. கொக்கிபோட்ட பார்வையால்., சொக்கிப்போன ரசிகர்கள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநடிகை பிரியா பவானி சங்கர் புகைப்படங்கள் தற்போது இணையவாசிகள் இடையே தீயாக பரவி வருகிறது. பிரபல தனியார் தொலைக���காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.\nஅந்த சீரியலில் இவரது நடிப்பிற்கு பல இளைஞர்கள் அடிமையாக இருந்தனர். சின்னத்திரையில் தனக்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்ப்பை பயன்படுத்தி பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கால்பதித்தார்.\nமேயாதமான் என்ற திரைப்படத்தில் அவர் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் உருவான கடைக்குட்டி சிங்கம் படத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்து இருப்பார். இது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றது.\nதொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து வந்தார். தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவர் கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்‌ : தமிழகத்தில் இன்று முதல் எவை எவை செயல்படாது.\nதமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்‌..\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%86%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%95%E0%AE%B4-%E0%AE%B5/46-155835", "date_download": "2021-05-06T00:31:15Z", "digest": "sha1:UL6PFINPUE627HDF3AHSXPXBDJDBVD5R", "length": 7323, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆசிரியர் தின நிகழ்வு... TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு ���ட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் ஆசிரியர் தின நிகழ்வு...\nசர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு திருக்கோவில் குமரவித்தியாலய பாடசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.\nஅம்பாறை -எஸ்.கார்த்திகேசு, ஐ.ஏ.ஸிறாஜ், எம்.எஸ்.எம்.ஹனீபா, எஸ்.எம்.எம்.றம்ஸான்,அஸ்லம் மௌலானா,ஏ.ஜி.ஏ.கபூர், வி.சுகிர்தகுமார்\nமலையகம்: எஸ்.சுஜிதா, மொஹொமட் ஆஸிக்\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%A4/73-197894", "date_download": "2021-05-06T01:51:14Z", "digest": "sha1:L4HPOW2NK4WFLAZO5XKCIUZRX56CXC6X", "length": 8709, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || போதை மாத்திரிகைளுடன் இளைஞர்கள் கைது TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு போதை மாத்திரிகைளுடன் இளைஞர்கள் கைது\nபோதை மாத்திரிகைளுடன் இளைஞர்கள் கைது\nசுமார் 15,000 ரூபாய் பெறுமதியான ஒரு வகைப் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nகாத்தான்குடி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு, கல்லடியில் வைத்து நேற்றிரவு (02) திடீர் சோதனையிலீடுபட்ட பொழுது, கல்முனையிலிருந்து வாழைச்சேனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் தம்வசம், ஒரு வகைப் போதை மாத்திரைகளை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nமாத்திரைகளைக் கைப்பற்றிய பொலிஸார் முறையே 22, 24 மற்றும் 26 வயதான அந்த இளைஞர்கள் மூவரையும், கைதுசெய்து விசாரித்து வருவதோடு, நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nகைதுசெய்யப்பட்டவர்கள் மூவரும், வாழைச்சேனை பிறைந்துரைச்சேனைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்திருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட���ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநுவரெலியா திருகோணமலையில் முடக்கப்பட்ட பகுதிகள்\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-61.html", "date_download": "2021-05-06T01:59:11Z", "digest": "sha1:KIJSJLWMGPS5U3D6BOYJVP55RFLP27PD", "length": 13738, "nlines": 134, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 61 - IslamHouse Reader", "raw_content": "\n61 - ஸூரா அஸ்ஸப் ()\n நீங்கள் செய்யாதவற்றை (செய்ததாக) ஏன் கூறுகிறீர்கள்\n(3) நீங்கள் செய்யாதவற்றை நீங்கள் (செய்ததாகக்) கூறுவது அல்லாஹ்விடம் பெரும் கோபத்திற்குரியது.\n(4) நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய பாதையில் வரிசையாக நின்று போர் புரிபவர்களை விரும்புகின்றான். அவர்களோ (கற்கள் ஒன்றோடு ஒன்று மிக நெருக்கமாக வைத்து கட்டப்பட்ட) உறுதியான கட்டிடத்தைப் போல் இருக்கின்றனர்.\n(5) மூஸா தனது மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக என் மக்களே எனக்கு ஏன் தொந்தரவு தருகிறீர்கள் நிச்சயமாக நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என்பதை திட்டமாக நீங்கள் அறிவீர்கள். அவர்கள் (நேர்வழியில் இருந்து) சருகிய போது அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களை (நேர்வழியில் இருந்து) திருப்பிவிட்டான். பாவிகளான மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்.\n(6) மர்யமின் மகன் ஈசா கூறியதை நினைவு கூர்வீராக இஸ்ரவேலர்களே நிச்சயமாக நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ஆவேன். எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை நான் உண்மைப்படுத்துகின்றேன். எனக்குப் பின் வருகின்ற ஒரு தூதரை நான் (உங்களுக்கு) நற்செய்தி கூறுகின்றேன். அவரது பெயர் அஹ்மத் ஆகும். அவர் (-அந்த தூதர் தெளிவான) அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்த போது, “இது (-இவர் கொண்டு வந்தது) தெளிவான சூனியமாகும்”என்று அவர்கள் (-இஸ்ரவேலர்கள்) கூறினார்கள்.\n(7) அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவரை விட பெரிய அநியாயக்கார��் யார் அவரோ அல்லாஹ்வின் பக்கம் அழைக்கப்படுகிறார். (ஆனால், அதை அவர் ஏற்காமல் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்.) அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.\n(8) அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தங்களது வாய்களினால் (ஊதி) அணைத்துவிட நாடுகின்றனர். அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துவான், நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே\n(9) அவன்தான் தனது தூதரை நேர்வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான், எல்லா மார்க்கங்களை விட அதை (-அந்த சத்திய மார்க்கத்தை) மேலோங்க வைப்பதற்காக, இணைவைப்பவர்கள் வெறுத்தாலும் சரியே\n உங்களுக்கு ஒரு வியாபாரத்தை நான் அறிவிக்கட்டுமா அது உங்களை வலி தரக்கூடிய தண்டனையை விட்டும் பாதுகாக்கும்.\n(11) நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும் உங்கள் உயிர்களாலும் ஜிஹாது செய்யுங்கள் அதுதான் உங்களுக்கு சிறந்தது நீங்கள் (அதன் நன்மைகளை) அறிபவர்களாக இருந்தால்.\n(12) அவன் (-அல்லாஹ்) உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; உங்களை சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். இன்னும் அத்ன் சொர்க்கங்களில் உயர்ந்த தங்குமிடங்களில் உங்களை நுழைப்பான். இதுதான் மகத்தான வெற்றியாகும்.\n(13) (இறை அருள்களில்) வேறு ஒன்றும் உண்டு. அதை நீங்கள் விரும்புவீர்கள். (அதுதான்) அல்லாஹ்வின் புறத்தில் இருந்து (உங்களுக்கு) உதவியும் வெகு விரைவில் கிடைக்க இருக்கும் வெற்றியும் ஆகும். (நபியே) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக\n அல்லாஹ்வின் உதவியாளர்களாக நீங்கள் ஆகிவிடுங்கள், மர்யமின் மகன் ஈசா, (தனது) உற்ற தோழர்களை நோக்கி அல்லாஹ்விற்காக எனது உதவியாளர்கள் யார் என்று கூறியபோது அந்த உற்ற தோழர்கள் கூறினார்கள்: “நாங்கள் அல்லாஹ்விற்(காக உமக்)கு உதவி செய்பவர்கள் ஆவோம்.” ஆகவே, இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவு நம்பிக்கை கொண்டது. ஒரு பிரிவு நிராகரித்தது. ஆகவே, நம்பிக்கை கொண்டவர்களை அவர்களின் பகைவர்களுக்கு எதிராக நாம் பலப்படுத்தினோம். ஆகவே, அவர்கள் வெற்றியாளர்களாக -ஓங்கியவர்களாக ஆகிவிட்டார்கள்.\n(1) வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் பேரரசனாகிய, பரிசுத்தவனாகிய, மிகைத்தவனாகிய, மகா ஞானவானாகிய அல்லாஹ்வை துதிக்��ின்றன.\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2021-05-06T02:11:36Z", "digest": "sha1:AU5JZUEQV6L3GPJ34LQMRG6ONYPQ7GVN", "length": 8263, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்லடி (மட்டக்களப்பு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதே பெயரில் உள்ள வேறு இடங்களைப் பற்றி அறிய கல்லடி பக்கவழி நெறிப்படுத்தலைப் பார்க்கவும்.\nகல்லடி (Kallady) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பின் நகரிலிருந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இலங்கையின் மிகவும் நீளமான ஒல்லாந்தர் காலத்துப் புகழ் பெற்ற பாலம் இங்கு காணப்படுகின்றது. 2004 ஆழிப்பேரலையின் போது இப்பாலம் வெகுவாக பாதிக்கப்பட்டதால் தற்போது புதிதாக ஒரு பாலம் சுனாமி நிவாரண நிதியின் மூலம் புனரமைக்கப்படுகின்றது[1][2]. சுவாமி விபுலாநந்தரின் சமாதியும் இங்கு உள்ளது.\nகல்லடியின் கிழக்கே இந்தியப் பெருங்கடலின் ஓரமாக இலங்கையின் பிரசித்தி பெற்ற ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் காணப்படுகின்றது. புகழ்பெற்ற சிவானந்தா வித்தியாலயம், இராமகிருட்டிண மிசன் ஆகியவை இப்பிரதேசத்தின் பெருமைக்குரிய சொத்துக்கள் ஆகும். அத்துடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி பிரதான அலுவலகம், இலங்கை மின்சார சபை பிரதான காரியாலயம், கட்டிடங்கள் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் இங்கு காணப்படுகின்றன.\nகல்லடியின் கடற்கரை மட்டக்களப்பு மக்களின் பொழுதுபோக்கு இடங்களில் முதன்மை பெறுகின்றது.\nகல்லடிப்பாலம்: இலங்கையிலுள்ள நீண்ட பாலங்களில் ஒன்று\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2019, 23:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3555:2008-09-05-13-19-33&catid=184&Itemid=242", "date_download": "2021-05-06T00:03:18Z", "digest": "sha1:F6YZJEQFY7J2ZLXAEELVY4JJ7AUO3CPO", "length": 2827, "nlines": 46, "source_domain": "tamilcircle.net", "title": "பிரெடெரிக் எங்கெல்ஸ் : வி. இ. லெனின்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nபிரெடெரிக் எங்கெல்ஸ் : வி. இ. லெனின்\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 22 செப்டம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2008\nபிரெடெரிக் எங்கெல்ஸ் எத்தகைய அறிவு சுடர்விளக் கவிந்தது; எத்தகைய அன்புமலர் நெஞ்சு நின்றது\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2009/09/blog-post_07.html", "date_download": "2021-05-06T01:05:45Z", "digest": "sha1:AXPHUFWJO7JSCVPNX47K7DBHTIUACXUH", "length": 24934, "nlines": 238, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: நினைவோ ஒரு...", "raw_content": "\nவானம் இருட்டிக்கொண்டு வந்தது. மழை வருவதற்குள் வீடு போய் சேர வேண்டும் என கடவுளை வேண்டிக்கொண்டே ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். எப்படியும் இந்த டிராஃபிக்கில் வீடு போய் சேர ஒரு மணி நேரமாவது ஆகும். உட்கார்ந்தவுடனே செல்போன் ட்ர்ர்ரியது. லேண்ட் லைனிலிருந்து வந்த நம்பர். மதியமே மீட்டிங்கில் இருக்கும்போது இதே நம்பரிலிருந்து வந்தது. பொதுவாக தெரியாத நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு அலட்டிக்கொள்வதில்லையென்றாலும் இரண்டு தடவை யார் செய்வார்கள் என்று யோசித்துக்கொண்டே எடுத்தேன்.\n\"ஸ்வேதா இருக்காங்களா\" என்ற பெண் குரல் கேட்டது.\nசட்டென்று குரலை அடையாளம் கண்டுக்கொள்ள முடியாததால் மறுபடியும் ஹலோ என்றேன். இந்த முறை\n\"ஸ்வேதா இருக்காங்களா நான் செல்வி பேசறேன்\".\nசெல்வி பேரைக் கேட்டவுடன் ஏற்பட்ட ஆச்சர்யத்தை மறைத்துக்கொண்டு \"ஹே செல்வி எப்படியிருக்க\" என்றேன். பத்து நிமிடம் பேசியபிறகு செல்வி தயங்கியவாறே \"சித்தி உன்னை பார்க்கனும்னு சொல்லுது ஸ்வேதா\" என்றாள். என் மௌனத்தின் அர்த்தம் புரிந்தவளாய் \"ஒரே ஒரு தடவை வா ஸ்வேதா. எனக்காக. நம் பிரெண்ட்ஷிப்பிற்காக. ப்ளீஸ்\". முயற்சி செய்கிறேன் என போனை வைத்தேன்.\nபோனை வைத்ததும் தூறல் போட ஆரம்பித்தது. தூறலுக்கு கிளம்பும் மண்வாசனைப்போல் செல்வியின் போன் அவள் நினைவுகளை என்னுள் கிளறிச் சென்றது.\nசெல்வியும், அம்மி ஆண்ட்டியும் என் நினைவில் சிரித்துக்கொண்டேயிருந்தார்கள்.\nதீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன் தான் அந்த காலனிக்கு கு���ிவந்தோம். வந்தன்னிக்கே அம்மாக்கு மெட்ராஸ் ஐ. தீபாவளியன்று பலகாரம் வினியோகிக்கும் வேலை என்னிடம் தரப்பட்டது. எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அம்மி ஆண்ட்டி. எல்லாரும் அவங்களை அப்படிதான் கூப்பிடுவாங்க. அம்மி ஆண்ட்டிக்கு இரண்டு குழந்தைகள். அங்கிள் மேத்ஸ் லெக்சரர். மாநிறம் தான் என்றாலும் மாசில்லாத முகத்தில் எப்போதுமே படர்ந்திருக்கும் ஒரு சினேகப் புன்னகை. அம்மி ஆண்ட்டியின் சிரிப்பை ஆயுசுக்கும் மறக்கமுடியாது. செய்யும் எல்லா வேலைகளையும் ரசனையோடு செய்வார். ஸ்வேதாக்குட்டி என்றவர் அழைக்கும்போது பாசமும், அன்பும் தெரிக்கும். முக்கால்வாசி நேரம் ஆண்ட்டி வீட்டிலேயே தான் இருப்பேன். என்ன செய்தாலும் ஸ்வேதாக்கு பிடிக்கும் என்று குடுத்தனுப்புவார். ஸ்வேதா தான் என் மூத்தப்பொண்ணு என எல்லாரிடம் சொல்லுவார்.\nஅம்மா என்னை திட்டினால் அம்மாவிடம் சண்டைக்கு வருவார். ஆண்ட்டியின் அக்கா பொண்ணு செல்வி. லீவுக்கு இங்கு வரும். எனக்கும் செல்விக்கும் நிறை விஷயங்களில் ஒத்துப்போகும். பாட்டு, படிப்பு, புத்தகங்கள் என நிறைய விஷயங்களில் எங்கள் ரசனையை பகிர்ந்து கொண்டோம். செல்வி என்னை விட ஓரு வருடம் தான் பெரியவள். என் பிறந்தநாளுக்கு தவறாமல் வாழ்த்து மடல் அனுப்புவாள். அந்த காலனிக்கு சென்றதிலிருந்து காலாண்டு, அரையாண்டு லீவுக்கு ஊருக்குப்போவதில்லை. செல்வியும் நானும் ஜோடிப் போட்டுக்கொண்டு ஊர் சுற்றினோம்.\nநான் ப்ளஸ்டூ படித்துக்கொண்டிருந்தபோது செல்விக்கு எங்கள் ஊரில் உள்ள பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. செல்வி அம்மி ஆண்ட்டி வீட்டிலேயே தங்கி படிப்பதென முடிவானது. எனக்கு ரொம்ப சந்தோஷம். என் வயசையொத்த தோழி அருகிலேயே இருப்பது மகிழ்வாய் இருந்தது. செல்வி என்னை காலேஜூக்கு கூட்டிப் போய் தன் நண்பர்களிடம் அறிமுகம் செய்தது. ப்ளஸ்டூ முடித்ததும் எனக்கும் அதே காலேஜில் வேறு துறையில் இடம் கிடைத்தது. ராகிங் பண்ண முயன்ற சீனியர்களிடம் என் சொந்தக்கார பொண்ணு என சொல்லி காப்பாற்றிவிட்டது. ஒன்றாக காலேஜ் போகவர ஆரம்பித்த வேளையில் அப்பாவிற்கு மாற்றலாகி ஐந்து கி.மீ தொலைவிலுள்ள வேறு ஊருக்கு சென்றோம்.\nவீட்டை காலி செய்த அன்று நானும் ஆண்ட்டியும் அழுத அழுகையை இன்று நினைத்தால் சிரிப்பு வரும். அவ்வளவு எமோஷ��ல் சீன். இதற்கிடையில் காலேஜில் செல்வியை ஒரு பையனோடு அடிக்கடி பார்க்க நேரிட்டது. ஒரே வகுப்பு என்பதால் எனக்கு எதுவும் தவறாக தெரியவில்லை. அம்மி ஆண்ட்டியுடன் போனில் அடிக்கடியும் நேரில் எப்பவாவதும் பேசிக்கொண்டிருந்தேன். காலேஜ் போக வரவே நேரம் சரியாக இருந்தது. அதோடில்லாமல் காலேஜில் விரிந்த நட்புவட்டம் மெல்ல ஆண்ட்டி வீட்டிற்க்கு செல்வதைக் குறைத்தது. பலத்த மழை மெல்ல அடங்குவது போல் அடர்ந்த உறவு மெல்ல மெல்ல விட்டுக்கொண்டிருந்தது.\nசெல்வி பைனல் இயர் முடித்து இண்டர்வ்யூகளை அட்டெண்ட் செய்துகொண்டிருந்தது. அந்த வேளையில் செல்விக்கு வீட்டில் பையன் பார்க்கத் தொடங்கினார்கள். வந்த இரண்டு மூன்று வரன்கள் முதலில் சரியென்று சொல்லிவிட்டு பின்னர் போன் பண்னி வேண்டாமென்றார்கள். ஆண்ட்டி அம்மாவிடம் ரொம்ப வருத்தப்பட்டார்கள்.\nபின்னர் ஒருநாள் வீட்டிற்கு வந்த ஆண்ட்டி ஆவேசமாக\n\"உன்னை என் பொண்ணு மாதிரி பார்த்தேனே. இப்படி பண்ணிட்டியே. நீ நல்லாருப்பியா நாசமாபோய்டுவ. உனக்கு கல்யாணம் ஆவாம உங்கம்மா கஷ்டப்படப்போறாங்க\"\nஎன மண்ணை தூற்றி வாரி சாபமிட்டார். வீட்டில் யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. எனக்கும்தான். ஆனால் எல்லாருக்கும் ரொம்ப கோவம். முக்கியமாய் எனக்கு. என்ன ஏது என்று தெரியாமலேயே ரொம்ப பாசமாய் இருந்தவரிடமிருந்து இப்படிபட்ட வார்த்தைகளை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அந்த சம்பவத்திற்க்குப் பிறகு அம்மி ஆண்ட்டியுடனான தொடர்பு சுத்தமாய் விட்டுப்போனது. காலேஜ் முடிக்கும்தருவாயில் அப்பாவிற்கு மறுபடியும் மாற்றலாகி சென்னை வந்துவிட்டோம். பின்னர் பவுனம்மாவின் மூலமாக செல்வி தன் கூடப் படித்த பையனை காதலித்ததாகவும், அவன் தான் பையன் வீட்டாரிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி எல்லா வரனையும் கெடுத்ததாகவும், ரொம்ப வருஷம் கழித்து சொந்த அத்தைப் பையனுக்கே செல்வியை ரெண்டாம் தாரமாக கல்யாணம் செய்துவைத்துவிட்டதாகவும் தெரியவந்தது. எனக்கு இந்த காதல் விவகாரம் முன்னமே தெரியுமென்றும், நாந்தான் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாகவும் அம்மி ஆண்ட்டி நினைத்தார் எனவும் சொன்னார். ரொம்பவே எரிச்சலாகிப் போனதெனக்கு. ஆண்ட்டி “இதெல்லாம் உண்மையாடி” என என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே எனத் தோன்றியது. சிறிது நாட்களில் எல்லாம் மறந்து என் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தேன்.\nகிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து செல்வியிடமிருந்து போன். அவள் குரலில் இருந்த கெஞ்சல் ஏனோ எனக்கு ஆண்ட்டியை உடனே பார்க்கவேண்டும் போலிருந்தது. அம்மாவிற்கு போன் செய்தேன். உன் இஷ்டம்மா என்றார். வரும் ஞாயிறு அவரையும் அழைத்துக்கொண்டு போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என நினைத்துக்கொண்டேன். அவரிடம் கன்பஃர்ம் செய்துவிட்டு செல்வியை அழைத்து, வருவதை உறுதிப்படுத்தவேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கையில் ஸ்டாப்பிங் வந்தது.\nமழையின்றி வீடு வந்து சேர்ந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன். மழையின்போது ஆண்ட்டி போடும் இஞ்சி டீ நினைவுக்கு வந்தது. அன்று முழுவதும் ஆண்ட்டியே நினைவிலிருந்தார். மெல்ல ஆண்ட்டி செய்தது தவறில்லையோ எனக்கூட தோன்றியது.\nநான்கு நாட்கள் கழித்து மதியம் மூன்று மணியளவில் செல்வியிடமிருந்து அழைப்பு வந்தது. அவளுக்கு போன் செய்ய மறந்தவிட்டதை நினைத்து வருந்திக்கொண்டே காலை அட்டெண்ட் செய்தேன்.\nஅழுதுக்கொண்டே செல்வி அம்மி ஆண்ட்டி கேன்சரால் இறந்ததைச் சொன்னாள். என்னையும் மீறி வெடித்து அழ தொடங்கியிருந்தேன்.இஞ்சி டீயின் வாசம் அறையெங்கும்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 5:13 PM\nசொல்லிய விதம் மிக அருமையாக உள்ளது..\nக. தங்கமணி பிரபு said...\nஇலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.\nநாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்\nஎன்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்\nஅப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்\nநன்றி கார்க்கி (ஏதோ நம்மால முடிஞ்சது)\n பலே பலே... பேஷ்... பேஷ்...\nரொம்ப நன்னாருக்கு வித்யா... வாழ்த்துக்க‌ள்...\nபுனைவு அருமையாக இருந்தது வித்யா\nவித்யாவா இது... ஒரு ப்ரேக்குக்கு அப்புறம் கலக்குறீங்க.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்பட�� வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2009/12/blog-post_10.html", "date_download": "2021-05-06T00:03:32Z", "digest": "sha1:QCLDYVN7LFKFQ2T5BN4KPWUJH74BEF25", "length": 30385, "nlines": 264, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: ராமராஜனின் ஹிப் ஹாப்", "raw_content": "\nடான் பிரவுனின் ஐந்தாவது படைப்பான தி லாஸ்ட் சிம்பலைப் பற்றி. முதல் நான்கு படைப்புகளும் சூப்பர் ஹிட். ட்ரெய்னிங் நாட்களில் கீபோர்ட் வைக்குமிடத்தில் டாவின்சி கோடை சிலாகித்துப் படித்த நாட்கள் நினைவிருக்கிறது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் I hardly find time to breath:( ஏழு பாகம் முடித்துவிட்டதாய் புக்மார்க் சொருகியிருந்த புத்தகத்தை அம்மா வீட்டில் பார்த்ததும் படிக்கணும்னு ஒரு ஆர்வம். ஆனால் மரண மொக்கை என்று நண்பர்கள் கூறியதால் படிக்கனும் என்ற ரிசர்வ்டு லிஸ்டில் இருந்து தூக்கிவிட்டேன். சென்ற மாதம் போயிருந்தபோது வேலை அதிகமாக இருப்பதால் படிக்க டைமில்லை. நீ வேணும்னா எடுத்துகிட்டுப் போ என தம்பி சொன்னதும் லவட்டிகிட்டு வந்துட்டேன்.\nஐந்து வருடத்தின் உழைப்பை ஒரே புத்தகத்தில், 500 பக்கங்களில் அடக்க முயன்றிருக்கிறார் பிரவுன். முடிவு எ லாங் ஹாவ்வ்வ்வ்வ்வ்வ். தன் மெண்டரான பீட்டர் சாலமனை கடத்திய நபர் மூலம் தந்திரமாக வாஷிங்டன் வரவழைக்கப்படுகிறார் ராபர்ட் லாங்டன். வில்லனின் கோரிக்கை என்ன ராபர்ட்டிடம் என்ன எதிர்பார்க்கிறார் இதுதான் கதை. ஒரு இரவில் நடக்கும் கதையை எவ்வளவு விறுவிறுப்பாக சொல்லிருக்கவேண்டும். ஊஹூம். லாங்டனின் தொழிலான டீச்சர் வேலையை ஆசிரியரும் செய்கிறார். புத்தகம் முழுவதும். மேசன்ஸ் ஆரம்பித்து, பழங்கால மேனுஸ்க்ரிப்ட்ஸ் வரை லெக்சர். செம போர். அதோடில்லாமல் ஒவ்வொரு கேரக்டரின் லென்த்தியான அறிமுகம் ரொம்பவே போரடிக்கிறது.\nதமிழ் படங்களைப் போலவே ரெண்டு மூணு கிளைமேக்ஸ். எனக்கு ஏற்பட்ட ஒரே சுவாரசியம் மல்லாஹ் பற்றின திருப்பம் தான். அதே போல் கேத்தரினின் சில ஆய்வுகள் இண்டரெஸ்டிங். ஏஞ்சல்ஸ் & டீமன்ஸில் கோஹ்லரை வில்லன் போலவே காட்டுவது மாதிரியே இதில் CIA Head சாட்டோவை காட்டுகிறார். இந்த எக்ஸ்ட்ரா பில்டப்பே இவங்க அவுங்க இல்லன்னு கிளியரா சொல்லிடுது.\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பிரவுன்.\n2 ஸ்டேட்ஸ். சேத்தன் பகத்தின் லேட்ட��்ட் படைப்பு. பகத்துக்கு சிம்பிள் கதைகளை சுவாரசியமாய் சொல்லும் திறமை நன்றாகவே இருக்கிறது. பஞ்சாப் பையன். தமிழ் பெண். காதல். கல்யாணம் வரை கொண்டுபோக படும் பாடு. இதுதான் கதை. தமிழர்களை நன்றாக வாரியிருக்கிறார். ரொம்ப போரடிக்கும்போது படிக்கலாம். அங்கங்கே ஹார்ட்டி லாப்ஸ் உண்டு. முக்கியமாக கடைசி சில பக்கங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. ஒரு தடவை ட்ரை பண்ணலாம்.\nஜூனியருக்கு ப்ரீ.கேஜி அட்மிஷன் பார்ம் கொடுக்க சென்றிருந்தேன். அவனின் பிறப்புச் சான்றிதழை சரிப்பார்த்த அந்தம்மா \"மேடம் உங்க பேர்ல இருக்கிற சந்திரசேகரனை அடிச்சிடுங்க\" என்றார். ஞே என நான் முழிக்க குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் என் பெயர் வித்யா என்று இருக்காம். அதனால் வித்யா சந்திரசேகரன் என அப்பா பெயர் சேர்த்து எழுதக்கூடாதாம். வேற எந்த இடமாக இருந்தாலும் சொன்னவர்களை கொஞ்சம் காச்சியிருப்பேன். இங்கு குழந்தை என்றானதால் காம்ப்ரமைஸ் செய்யவேண்டியதை நினைத்து நொந்து போனேன். ஹூம். அதோடில்லாமல் \"அட்மிஷன் கிடைக்கும் பட்சத்தில் பர்த் சர்ட்டிபிகேட்டை ஆங்கிலத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். தமிழில் இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்\" என்றார். தமிழுக்கும் அமுதென்று பேர்...\nகிராமத்து ராசா டக்கராக டான்ஸ் ஆடும் பாட்டு. இளையராஜாவின் வாய்சில் அந்த ட்ரம்சும் கீபோர்டும் போட்டி போட்டுக் கொண்டு பீட்ஸ் கொடுக்கும். காலேஜில் ஜூனியர்ஸ்க்கு பிரஷெர்ஸ் பார்ட்டி கொடுத்தபோது ஒரு ஜூனியர் (ஆந்திரா) பையனை இந்தப் பாட்டுக்கு ஹிப் ஹாப் ஆடச் சொன்னோம். சூப்பராக ஆடினான். அதோடில்லாமல் \"அக்கா செம பீட்ஸ் அக்கா ஈ சாங்கு\" என்றான். தமிழ் மக்கள் அனைவரும் மட்டும் அடக்க மாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் நண்பர்களுக்கும் நாங்கள் ஏன் சிரிக்கிறோம் என தெரியவில்லை. பின்னர் அனைவருக்கும் இந்த வீடியோவை காட்டியபின் புரிந்தது.\n\"ஹே அந்த ஜூனியருக்கும் இந்த வீடியோவை காட்டலாமா\"\nஅழகா சுதி கேட்டு நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு\nபடிப்பேன் பல பாட்டு தினம் நடக்கும் காதல் விளையாட்டு\nஇந்த மானே மரகதமே ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே\nபாடும் ஒரு வரமே எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே\nடிஸ்கி : வீடியோ பார்த்து கண்ணவிஞ்சா கம்பேனி பொறுப்பேற்காது\nவேட்டைக்காரன் ட்ரெய்லரை அடிக்கடி காட்டுகிறது சன் டிவி. எப்படியும் கதை பற்றியோ, நடிப்பு பற்றியோ விஜய் கவலைப்படபோவதில்லை. நம்மளும் அவரை குறை சொல்வதை நிறுத்தப் போவதில்லை. இப்போது விஜய்க்கு ரொம்ப முக்கியமாய் தேவைப்படுவது ஒரு நல்ல காஸ்ட்யூம் டிசைனர். திருமலை தொடங்கி வேட்டைக்காரன் வரை கட் பனியனும், பட்டன் போடாமல் திறந்த சட்டையுமாய் அலைகிறார். இல்லன்னா கண்றாவியாய் சூட். முடியலடா சாமீ. சார் அட்லீஸ்ட் இதையாவது கொஞ்சம் மாத்துங்க சார். பாட்டுகளை இப்பதான் கேட்கிறேன். டூ லேட் என்பது தெரியும். என்னோட பேவரைட் என் உச்சி மண்டைல, புலி உறுமுது, (இவை ரெண்டும் இப்போது ஜூனியரின் ஹிட் லிஸ்டில் டாப்) கரிகாலன் காலை. விஜய் ஆண்டனி கலக்கியிருக்கார். விஜய்யும் பிச்சி உதறுவார் என நம்புவோம்.\nடாமினோஸ் பிஸ்ஸாவில் புதியதாய் சாக்கோ லாவா கேக் என ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். டக்கராய் இருக்கிறது. சூடான சாக்லேட் கேக் உள்ளே லிக்விட் சாக்லேட் ஸ்டப்பிங். ஒவ்வொரு பைட்டும் டிவைன். ஆனால் பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. திகட்டுகிறது. ஒன் பை டூவாக சாப்பிடலாம். 40 ரூபாய்க்கு வொர்த் எ ட்ரை:)\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 11:04 AM\nLabels: துணுக்ஸ், புத்தகம், வாசிப்பு\n\\\\டாமினோஸ் பிஸ்ஸாவில் புதியதாய் சாக்கோ லாவா கேக் என ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். டக்கராய் இருக்கிறது. சூடான சாக்லேட் கேக் உள்ளே லிக்விட் சாக்லேட் ஸ்டப்பிங். ஒவ்வொரு பைட்டும் டிவைன். ஆனால் பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. திகட்டுகிறது. ஒன் பை டூவாக சாப்பிடலாம். 40 ரூபாய்க்கு வொர்த் எ ட்ரை:)\\\\\nடாமினோஸீல் எல்லாமே பக்கா. ஆனா கார்லிக் பிரட் மட்டும் பிஸா ஹட்டுதான்.. :))\nஅப்பாடி.. வேட்டைக்காரன் சாங் ஹிட்டுன்னு காட்ட ஒரு ஆதாரம் கிடைச்சுடுச்சு. பாட்டு வந்தப்ப எல்லோரும் அப்பீட்டுன்னு கத்துனாங்கக்கா. :))\n\\\\டாமினோஸ் பிஸ்ஸாவில் புதியதாய் சாக்கோ லாவா கேக் என ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். டக்கராய் இருக்கிறது. சூடான சாக்லேட் கேக் உள்ளே லிக்விட் சாக்லேட் ஸ்டப்பிங். ஒவ்வொரு பைட்டும் டிவைன். ஆனால் பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. திகட்டுகிறது. ஒன் பை டூவாக சாப்பிடலாம். 40 ரூபாய்க்கு வொர்த் எ ட்ரை:)\\\\\n\\\\டாமினோஸ் பிஸ்ஸாவில் புதியதாய் சாக்கோ லாவா கேக் என ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்���ிறார்கள். டக்கராய் இருக்கிறது. சூடான சாக்லேட் கேக் உள்ளே லிக்விட் சாக்லேட் ஸ்டப்பிங். ஒவ்வொரு பைட்டும் டிவைன். ஆனால் பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. திகட்டுகிறது. ஒன் பை டூவாக சாப்பிடலாம். 40 ரூபாய்க்கு வொர்த் எ ட்ரை:)\\\\\nடான் பிரவுனின் லாஸ்ட் சிம்பல் நல்லா இல்லைன்னு நீங்க சொல்லி தாங்க கேட்கிறேன். நான் ரொம்ப எல்லாம் படிக்க மாட்டேன், ஆனா ஏதோ இங்கும் அங்குமா கொஞ்சம் படிச்சு வைப்பேன். ஆனா நிறைய பேரு நல்லா இருக்குன்னு தான் சொன்னாங்க. மே பி, யூ ஹேட் எ ப்ரீ-கன்சீவ்ட் நோஷன். உங்க ஃப்ரெனண்ட்ஸ் சொன்னதால அப்படி தோனியிருக்கலாம். இப்படி தான் என்னோட ஒரு நண்பன் காக்க காக்க படம் நல்லா இல்லேடான்னு சொல்லி என்னை படம் பாக்க வெச்சான், எனக்கு அப்போ படம் புடிக்கவே இல்லை, இப்போ மாஞ்சி மாஞ்சி பாக்கிறேன் அதே படத்தை :-)\n2 ஸ்டேட்ஸ் படிக்கணும் போல இருக்கே. ஈ புக் கிடைக்குமா\nரீசெண்டா நான் நடந்தது என்ன ப்ரோகிராமை பாத்தேன். அதுல மக்கள் ராத்திரி எல்லாம் கண்ணு முழிச்சு ஸ்கூலுக்கு முன்னாடி நின்னுகிட்டு இருக்கிறாங்கன்னு காமிச்சானுங்க. நீங்களும் அப்ப்டி தான் நின்னீங்களா இதுக்கு கண்டிப்பா பதில் சொல்லுங்க ப்ளீஸ்.\nநீங்க அவதார் ட்ரைலர் பாத்தீங்களா அதுவும் டிசெம்பர் 18ஆம் தேதி தான் ரிலீஸ் ஆகுது. வேட்டைக்காரன் படத்துக்கு எதிர்த்து. ஜேம்ஸ் காமெரூனுக்கு எவ்வளவு தைரியம் பாத்தீங்களா\nநான் இங்க எப்பவுமே பீட்சா ஹட் தான். அவனுங்க தான் ஒழுங்க ஹோம் டெலிவெரி பண்றாங்க. :-)\nநன்றி ட்ரூத் (மற்ற படைப்புகளை கம்பேர் பண்ணும்போது இது சுவாரசியமாக இல்லையென்பதென் எண்ணம். காலைல பதினோரு மணிக்கு ரெண்டே பேர் மட்டும் தான் இருந்தோம் பார்ம் வாங்கும்போது. சத்தியமா அந்த ஸ்கூல் இல்லீங்க)\nஇன்னும் பிட்சா ஹட்டில் வரும் சீஜி பைட்ஸ் சாப்பிடவில்லை போலிருக்கு.\n//நீங்க அவதார் ட்ரைலர் பாத்தீங்களா அதுவும் டிசெம்பர் 18ஆம் தேதி தான் ரிலீஸ் ஆகுது. வேட்டைக்காரன் படத்துக்கு எதிர்த்து. ஜேம்ஸ் காமெரூனுக்கு எவ்வளவு தைரியம் பாத்தீங்களா//\nஇந்த ஒரே விஷயத்த எத்தனை இடத்துல சொல்றீங்கன்னு நானும் பார்க்கிறேன் சகா :)))\nஇருந்தாலும், ஜேம்ஸ் கேம்ரூனுக்கு தைரியம் அதிகம்தான்.. :)))\ndominoவில் எனக்கு பிடித்தது.. கார்லிக் பிரட்\nவாங்க அக்கா. எப்பவோ ட்ரை பண்ணியாச்சு. ஊஹும். அதுக்கு டாமினோஸின் சீஸ் பர்ஸ்ட் பிட்சா டாப்பு:)\n//தமிழில் இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்//\nஅப்போ ஏன் த‌மிழ்நாட்டுல‌ ஸ்கூல் ந‌ட‌த்துறீங்க‌\nஅது எப்ப‌டின்னு தெரிய‌ல, விஜ‌ய் ப‌ட‌த்துல‌ வ‌ர்ற பாட‌ல்க‌ள் குழ‌ந்தைக‌ளுக்கு ரொம்ப‌வே புடிக்குது. இந்த‌ ப‌ட‌த்துக்கு விஜ‌ய் ஆண்ட‌னி பெரிய‌ ப்ள‌ஸ்தான்.\nடேன் பிரவுனோட இந்தப்புத்தகம் ரொம்ப மோசம்னு சொன்னாங்க. அதனால வாங்கற எண்ணத்தை விட்டாச்சு.\nசமரசம் பண்ணிக்கிட்டேன்னு ஒத்துக்கிட்ட நேர்மை புடிச்சுருக்கு.\nராமராஜன் அமைதியா இருக்காரு..ஏங்க உசுப்பேத்துரீங்க. எதாவது படம் நடிச்சுட போறாரு. அந்த பாவம் உங்களை சும்மா விடாது. :)\nபிசாவுக்கு எனக்கும் ரொம்ப தூரம்..பை..பை..\n/வேற எந்த இடமாக இருந்தாலும் சொன்னவர்களை கொஞ்சம் காச்சியிருப்பேன். //\n ஹிப்ஹாப் முடியலை. எப்பிடி கஷ்டப்பட்டு மறந்த இதெல்லாம் ஞாபகமா வெச்சிருந்து எடுத்துவிடுறீங்க\nஎன்ன இவ்வளவு கொடுமையா இருக்குது ஏதாவது எடிட் பண்ணி சேர்த்தீங்களா\n//திருமலை தொடங்கி வேட்டைக்காரன் வரை கட் பனியனும், பட்டன் போடாமல் திறந்த சட்டையுமாய் அலைகிறார்//.\nபசங்களுக்காக நிறைய மாத்திக்க தான் வேணுங்கோ.. ஸ்கூலில் நிறைய வேடிக்கயான அனுபவங்கள் கிடைக்கும்.. Enjoy\nநன்றி ஆதி (நோ கிம்மிக்ஸ். ஆல் ரியல்).\nநான் இப்போ தான் Dan Brown ஆரம்பிச்சிருக்கேன் வித்யா.\n2 States - நடை நல்லாருக்கு தான். ஆனால், சமயங்களில் ஹிந்தி சீரியலும், தமிழ் சீரியலும் கலந்து பார்ப்பது போல் இருந்தது. எனக்கு சேத்தன் பகத் ரசிக்கவில்லை.\nஆந்திரா வரை ராமராசு புகழ் பரவலையா...\nநானும் விஜயின் காஸ்ட்யூம் பத்தி நினைச்சிட்டிருந்தேன். போரடிக்குது.\nசாகலேட் கேக் - சப்பிட்டுடுவோம்.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nரசம் - ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/5042/", "date_download": "2021-05-06T01:19:17Z", "digest": "sha1:K5VFLKLZT3FD4NGKJ5KJOIDFBY2M5DAX", "length": 8043, "nlines": 60, "source_domain": "www.jananesan.com", "title": "தேசிய மக்கள்தொக��� பதிவேட்டுக்கு எந்த ஒரு ஆதாரமும் தேவையில்லை – மத்திய உள்துறை அமைச்சர் அமித்‌ஷா விளக்கம் | ஜனநேசன்", "raw_content": "\nதேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எந்த ஒரு ஆதாரமும் தேவையில்லை – மத்திய உள்துறை அமைச்சர் அமித்‌ஷா விளக்கம்\nதேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எந்த ஒரு ஆதாரமும் தேவையில்லை – மத்திய உள்துறை அமைச்சர் அமித்‌ஷா விளக்கம்\nதேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எந்த ஒரு ஆதாரமும் தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.\nகுடியரிமை சட்டத் திருத்தம் தேசிய மக்கள் தொகை பதிவேடு டெல்லி கலவரங்கள், உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளித்து புதன்கிழமை மக்களவையில் பேசிய அமித் ஷா நேற்று மாநிலங்களவையிலும் பேசினார்.\nடெல்லி கலவரத்துக்கு காரணமானவர்கள் எந்த மதம், சாதி, கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் தப்ப முடியாது. அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்களை தண்டிப்பதில் அரசு ஒரு உதாரணமாக இருக்க விரும்புகிறது.700-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட 1,922 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வன்முறைக்கு முன்னர் பணம் வினியோகித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து இதற்காக பணம் வந்துள்ளது.\nகுடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றிய பின்னரே வெறுப்பு பேச்சுகள் தொடங்கியது. முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு சொல்கிறேன், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. இது குடியுரிமை வழங்குவதற்கு தானே தவிர, பறிப்பதற்காக அல்ல. தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) புதுப்பித்தலில் யாரும் சந்தேகத்துக்கு உரியவர்களாக குறிக்கப்படமாட்டார்கள். எந்த ஆவணமும் கேட்கப்படாது. உங்களிடம் எந்த ஆவணமும் இல்லையென்றால், நீங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை என கூறியுள்ளார்.\nஇந்து மகா சபா தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணிஜி மகராஜ் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜோதிர் ஆதித்ய சிந்தியா\nதிவால் சட்டத் திருத்த மசோதா- நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் ய��கா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:35:16Z", "digest": "sha1:DZRGJEX26VS3YG56DIJLZCQTAAGI6Z66", "length": 2780, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "பாஜக தலைவர் முருகன் | ஜனநேசன்", "raw_content": "\nதமிழகம் வருகை தரும் அமித்ஷா : பலருக்கு பயத்தை…\nAmitshah, பாஜக தலைவர் முருகன்\nதமிழகத்தில் பாஜக தலைவராக முருகன் பொறுப்பேற்றதும் வேல்யாத்திரை என துவக்கி தமிழகம் முழுவதும்…\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/corona-fear-i-will-be-wearing-a-face-mask-at-home-actress-priya-varrier/", "date_download": "2021-05-06T01:19:30Z", "digest": "sha1:M2KJUNII6BSKVCU6JHYXFBEYCBP3JYEW", "length": 8950, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "கொரோனா அச்சம்... வீட்டிலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன் - நடிகை பிரியா வாரியர் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\n���ிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகொரோனா அச்சம்… வீட்டிலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன் – நடிகை பிரியா வாரியர்\nNews Tamil News சினிமா செய்திகள்\nகொரோனா அச்சம்… வீட்டிலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன் – நடிகை பிரியா வாரியர்\nமலையாளத்தில் ஒரு அடார் லவ் படத்தில் கண் அடித்து பிரபலமான பிரியா வாரியர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “எனது அப்பா, அம்மா, பாட்டி, தம்பி எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறோம். வீட்டில் 60 வயதை தாண்டியவர்கள் இருக்கிறார்கள். எனவே கொரோனா காலத்தில் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.\nகொரோனாவில் இருந்து தப்பிக்க படப்பிடிப்பில் தினமும் ஆவி பிடிக்கிறேன். வெந்நீரில் மஞ்சள் கலந்து குடிக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வேறு நகரங்களில் இருந்து வீட்டுக்கு போகும்போது 2 நாட்கள் யாருடனும் சேராமல் தனியாக இருப்பேன். சாப்பாட்டை எனது அறைக்கு அனுப்ப சொல்வேன்.\nமுக்கியமாக எனது தாத்தா, பாட்டி அருகில் நான் போகவே மாட்டேன். வீட்டில் எங்கு சுற்றினாலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன். 2 நாட்கள் எந்த அறிகுறியும் இல்லை என்று தெரிந்த பிறகுதான் குடும்பத்தினரோடு சேர்ந்து இருப்பேன. சிறுவயதிலேயே நடிப்பில் ஆர்வம் இருந்தது. கண் அடிக்கும் காட்சியால் பிரபலமான பிறகு படிப்பை விட்டு விட்டேன்.\nஇப்போது அம்மா எம்.பி.ஏ. படிக்க சொல்கிறார். எனக்கு வேலைக்கு போக விருப்பம் இல்லை. நடிப்புதான் முக்கியம். நிறைய பேர் டாக்டருக்கு படித்து விட்டு நடிக்க வந்து இருக்கிறார்கள். அதை சொல்லி அம்மாவை சமாதானப்படுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\n3 நாட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் – ரைசாவுக்கு மருத்துவர் நோட்டீஸ்\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மேக்னா\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கா��� Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ipl-2020-news-tamil", "date_download": "2021-05-06T00:19:02Z", "digest": "sha1:Z2X6CYXTP23VNQBFA3XJBY37FEP3NSZN", "length": 6714, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "IPL 2020 Daily Updates", "raw_content": "\n5 முறை ஐபிஎல் கோப்பை... ரோஹித்தை இந்திய அணிக்கும் கேப்டனாக மாற்றலாமா\nநம்பினோர் கைவிடப்படார்... சூர்யக்குமார் யாதவ் ஏன் இந்தியாவுக்கு ஆட வேண்டும்\nஒன்ஸ் UPON A டைம், THERE லிவ்ட் A கோஸ்ட்... மும்பையின் ஸ்பெஷல் கறி விருந்து எப்படி\nநேற்று இல்லை நாளை இல்லை... மும்பைதான் எப்போதும் சாம்பியன்ஸ்... ஏனென்றால்\nIPL 2020: யானையிடம் சிட்டுக்குருவிகளின் ஆட்டம் பலிக்குமா... மும்பையை வெல்லுமா டெல்லி\nகோலியன்ஸின் கண்ணன் தேவன் டீ பரிதாபங்கள்... சோஷியல் மீடியாவில் கெத்து காட்டிய அணி எது\nஆரம்பிக்கலாங்களா... முதல்முறையாக #IPL இறுதிப்போட்டியில் டெல்லி... சென்றது எப்படி\nIPL 2020: தவான், ஹெட்மையர் அதிரடி; வில்லியம்சன், சமாத் போராட்டம் வீண்... பைனலில் டெல்லி\nஎதிர்த்து நின்ற ஏபிடி... கடைசி வரை கேம் ஆடிய கேன்\nஇந்த மும்பை இந்தியன்ஸுக்கு இல்லையா சார் ஒரு எண்டு... டோன்ட் வொர்ரி ஷ்ரேயாஸ்\nமும்பை இந்தியன்ஸ் அல்ல, மும்பை சாம்பியன்ஸ்... டெல்லிக்கி இன்னொரு சான்ஸ் இருக்கி... ஆனா\nமும்பை இந்தியன்ஸ் மேல் ஏன் இந்த கொலைவெறி... ஓ மை கொல்கத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:57:45Z", "digest": "sha1:6SLTIO52ZJR7S27B5LJJRQPGQEESDRPM", "length": 47044, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசோக் லேலண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல��லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஅசோக் லேலண்ட் (Ashok Leyland)என்பது, இந்தியாவில், சென்னையை மையமாகக் கொண்ட, வியாபார ரீதியான வாகனம் தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். 1948 இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், சுமையுந்து மற்றும் பேருந்துகள் , நோயாளர் ஊர்தி மற்றும் ராணுவ வாகனங்களைத் தயாரிப்பதில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்கின்றது. ஆறு தொழிற்பகுதிகளைக் கொண்ட அசோக் லேலண்ட், தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள் தயாரிப்பதுடன் கப்பல் போக்குவரத்துக்கான இயந்திரங்களையும் தயாரிக்கின்றது. இந்த நிறுவனம் ஒரு வருடத்திற்கு 60,000 வாகனங்கள் மற்றும் 7000 இயந்திரங்களையும் விற்பனை செய்கின்றது. விற்பனை சந்தையில் 28%(2007-08) விற்பனை விகிதத்தை அடைந்த, இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் தயாரிப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். பயணிகள் போக்குவரத்தில் 19 முதல் 80 வரையிலான பயணிகள் வரை பயணம் செய்யக்கூடிய பேருந்துகளை தயாரிப்பதில் அசோக் லேலண்ட் முன்னணி நிறுவனமாக திகழ்கின்றது. இந்தியா முழுவதும் இந்நிறுவனம் தயாரித்த பேருந்துகள் நாளொன்றிற்கு 6 கோடி மக்களை சுமந்து செல்கிறது. இது மொத்த இந்திய ரயில்வே கட்டமைப்பில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாகும். அசோக் லேலண்ட் நிறுவனம் சரக்கு போக்குவரத்து துறையில், ஆரம்பத்தில் 16 டன் எடை முதல் 25 டன் வரை கொண்டுசெல்லும் சுமையுந்து வாகன தயாரிப்பில் ஈடுபட்டது வந்தது.[1]\nஇருப்பினும், அசோக் லேலண்ட் நிறுவனம் தற்போது ஜப்பான் நாட்டைச் சார்ந்த நிசான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 7.5 டன் முதல் 49 டன் வரையிலான அனைத்து வகை சுமையுந்து வாகனங்களையும் தயாரித்து வருகிறது.\nசென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் இயக்கும் அசோக் லேலண்ட் பேருந்துகள்.\nஈராக் ராணுவத்தில் அசோக் லேலண்ட் வாகனங்கள்\nஇந்தியாவின் தீயணைப்புத்துறையில் அசோக் லேலண்ட் தயாரித்த வண்டி\n2.1 நிசான் அசோக் லேல���்ட்\n6.1 சரக்கு வாகனப் பிரிவு\nஅசோக் லேலண்ட்டின் துவக்கம், சுதந்திர இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக திகழ வேண்டும் என்ற என்ற அடிப்படை தாக்கத்தை ஈடு செய்தது. இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், தொழில் அதிபரான திரு.ரகுநந்தன் சரணை வாகன தயாரிப்பில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார். இந்நிறுவனம், 1948 இல் அசோக் மோட்டார்ஸ் என்ற பெயரில், ஆஸ்டின்(Austin) கார்களின் பாகங்களை பொருத்தும் பணிகளை மேற்கொண்டது. பிரிட்டிஷ் லேலண்ட் நிறுவனம் இந்நிறுவனத்தில் பங்குகள் முதலீடு செய்ததுடன், இந்நிறுவனத்தின் பெயர் அசோக் லேலண்ட் என வழங்கப் பெற்றது. மேலும் 1955 ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியில் வாகனங்களை தயாரிக்கத் தொடங்கியது. தற்போழு இந்நிறுவனம் பிரித்தானிய நாட்டை அடிப்படையாகக் கொண்ட, இந்தியாவை சார்ந்த, புகழ்பெற்ற ஹிந்துஜா குழுமத்தின் மிகச் சிறந்த நிறுவனமாகத் திகழ்கிறது.\nமுதலில், சரக்கு வாகன கட்டமைப்பின் மீது பயணிகளுக்கான இட வசதிகள் அமைந்த லேலண்டு காமத் என்ற பெயரில் வழங்கிய பேருந்துகள் பரவலாக நாடெங்கிலும் மிக அதிக அளவில் விற்பனை ஆனது. இவற்றை ஐதராபாத் சாலைப் போக்குவரத்துக் கழகம், அகமதாபாத் நகராட்சி, திருவாங்கூர் மாநிலப் போக்குவரத்துத் துறை, பம்பாய் மாநிலப் போக்குவரத்துத் துறை மற்றும் தில்லி சாலைப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை பெருமளவில் இயக்கின. 1963 முதல் அனைத்து மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களிலும் 8000 த்திற்கும் மேற்பட்ட காமத் பேருந்துகள் சேவையாற்றி வருகின்றன. காமத், வெகு விரைவிலேயே லேலண்ட் டைகர் என்ற பெயர் கொண்ட வாகனங்களும் காமத் பேருந்துகளுடன் இணைந்து தயாரிக்கப் பெற்றன.\n1968 ஆம் ஆண்டில், இங்கலாந்தில் லேலந்து டைகர் தயாரிப்பதை நிறுத்தி வைத்து, அதை இந்தியாவிலேயே தயாரிக்கத் தொடங்கினார்கள். டைட்டன் பிடி3 வாகனத்தின் கட்டமைப்பை மாற்றி அமைத்து, ஐந்து வகையான வேகமாற்றிகளை கொண்ட அதிகமான உழைப்பை தரும் கியர் பெட்டியை, அசோக் லேலண்ட் இன் 0.680 என்ஜினுடன் பொருத்தி தயாரிக்கத் தொடங்கினார்கள். அசோக் லேலண்ட் டைட்டான் வெற்றியடைந்ததுடன், பல வருடங்களாக தொடர்ந்து தயாரிப்பில் இருந்துவருகின்றது.\nபல வருடங்களாக, அசோக் லேலண்ட் வாகனங்கள் கடின உழைப்பிற்கும், நம்பகத்தன்மைக்கும் பெயர் பெற்றவையாகத் திகழ்கின்றன. இ��ன் முக்கிய காரணம், பிரிட்டிஷ் லேலண்ட் கடைபிடித்த உற்பத்தி மாதிரியை அப்படியே பின்பற்றியதாகும்.\nஉலகத்தின் முன்னோடி தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து செயல்படுவதும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வழிமுறைகள் உடனான உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறமைகள் ஆகியவற்றுடன் அசோக் லேலண்ட் நிறுவனம் பலரும் விரும்பக்கூடிய வகையில், பலவிதமான வாகனங்களை தயாரித்து வழங்குகிறது.\nஜப்பானின் ஹினோ மோட்டார்ஸ் நிறுவனத்துடன் அசோக் லேலண்ட், கூட்டு ஒப்பந்தத்துடன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந் நிறுவனத்திடமிருந்தே ஹெச்-வகை இயந்திரங்களுக்கான தொழில் நுட்பத்தை பெற்றுள்ளது. பிஎஸ்2 மற்றும் பிஎஸ்3 உள் நாட்டு மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்றவாறு ஹெச்-வகை எஞ்சின்கள், 4 மற்றும் 6 சிலிண்டர்களைக் கொண்ட பல வடிவங்களில் மாற்றியமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. இந்த எஞ்சின்கள், எரிபொருள் சிக்கனத்திற்காக உபயோகிப்பாளர்களிடையே மிகப் பிரபலம் அடைந்ததின் மூலம் அதன் தரத்தை நிரூபித்தன. அசோக் லேலண்டின் பெரும்பாலான அண்மைக் கால எஞ்சின்கள் அனைத்தும் ஹெச்-வகை எஞ்சின்களாகவே தயாரிக்கப்படுகின்றன.\n1987 இல், பன்னாட்டு நிறுவன ஒப்பந்தங்களாக லான்ட் ரோவர் லேலண்ட் இன்டர்நேஷனல் ஹோல்டிங்க்ஸ் லிமிட்டெட்(LRLIH) நிறுவனம், வெளிநாட்டு நிறுவனமான ஹிந்துஜா குழுமம் மற்றும் ஐவிஈசிஒ (இவீக்கோ)(IVECO) பியட் எஸ்பிஎ, பியட் குழுமத்தின் ஒரு பகுதி மற்றும் ஐரோப்பிய முன்னோடி வாகன தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அசோக் லேலண்டின் நீண்டகாலத் திட்டமான, தொழில்நுட்பம் மற்றும் தரத்தில் உலகின் முதல் இடத்தை பிடிப்பது என்பது சமீப காலத்தில் நிறைவேறியது. உலக தொழில்நுட்ப நுணுக்கத்தைக் கொண்டதும் மற்றும் உற்பத்தி வரைகலைக்காக 200 மில்லியன் முதலீடு ஆகியவை உலகத்தின் மற்ற புகழ் பெற்ற உற்பத்திகளை பின்னுக்கு தள்ளியது. இது அசோக் லேலண்டை 'கார்கோ' வகையிலான வாகனங்கள் தயாரிப்பு வரை கொண்டு சென்றது. இந்த வாகனங்கள் இவிகோ எஞ்சின்கள் பொருத்தப்பட்டதாகவும் மற்றும் முதன் முறையாக இதன் காபின்கள் தொழிற்சாலையிலேயே கட்டப்பட்டதாகவும் அமைந்தன. இருப்பினும் கார்கோ வாகனங்கள் தொடர்ந்து தயாரிக்கப்படவில்லை. இதன் காபின்கள் '��காமத்' வகை வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.\nஉலகத்தரத்தை நோக்கிய பயணத்தில், இந்தியாவிலேயே முதல் முறையாக தானியங்கு ஊர்தி துறையில் 1993 இல் ஐஎஸ்ஒ 9002 சான்றிதழை பெற்றதன் மூலம், அசோக் லேலண்ட் குறிப்பிடத்தக்க மைல் கல்லை அடைந்தது. மிகப் பிரபலமான ஐஎஸ்ஒ 9001 சான்றிதழை 1994 இல் பெற்றது, க்யுஎஸ் 9000 ஐ 1998 லும் மற்றும் அனைத்து வாகனத்தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கான ஐஎஸ்ஒ 14001 ஐ 2002 லும் பெற்றது. 2006 இல் அசோக் லேலண்ட் நிறுவனம் டிஎஸ்ஐ694 ஐ பெற்றதன் மூலம் இந்தியாவிலேயே முதல் முதலாக இவ்விருதை பெற்ற தானியங்கி ஊர்தி நிறுவனம் என்ற பெயர் பெற்றது.\nஅசோக் லேலண்ட், வியாபார ரீதியான வாகனங்களை தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் இந்தியாவில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் தொடங்கிய காலத்திலிருந்தே பலவிதமான தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளை தன்னுடைய சரித்திரமாக கொண்டுள்ளது. இரண்டு அச்சுக்களை கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்தியதும், முழுமையான காற்றழுத்த தடைகள்(Air Breaks), பின்பகுதியில் அமைந்த எஞ்சின்கள் மற்றும் முற்றிலும் குளிர்சாதன வசதியை கொண்ட பேருந்துகளையும் முதன் முதலாக இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 1997 ஆம் ஆண்டில் இந்நிறுவனம், நாட்டின் முதன் முதல் சிஎன்ஜி பேருந்துகளை அறிமுகப்படுத்தியது, மற்றும் 2002 ஆம் ஆண்டில் இரு வேறுபட்ட எஞ்சின்கள் பொருத்தப்பட்ட மின்வண்டிகளையும் அறிமுகப்படுத்தியது.\nஇந்நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டி வருகின்றது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம், 2008-09 ஆம் ஆண்டில் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 2008-09 இல் 54,431 லகு ரக வாகனங்கள் மற்றும் கன ரக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அசோக் லேலண்ட் இந்தியாவின், இலகு ரக மற்றும் கனரக வாகனங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஆகும். இது இந்தியா முழுவதும் தனது 6 தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் 12,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ள மிகப் பெரிய தனியார் நிறுவனமாகத் திகழ்கிறது.\nஇந்நிறுவனம், வருடத்திற்கு 105,000 வாகனங்கள் தயாரிக்கும் அளவுக்கு திறனை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் முதலீட்டு திட்டங்களாக, வட இந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஒரு தொழிற்சாலையும், பேருந்து வடிவமைப்பு தொழிற்சாலையை மத்திய கிழக்கு ஆசியாவில் ஒன்றும் என இரண்டு ப���திய தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இது ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கானா, எகிப்து மற்றும் தென் அமெரிக்காவிலும் போதுமான அளவுக்கு தடம் பதித்துள்ளது.\nஅசோக் லேலண்ட் நிறுவனம் உலகமயமாக்கல் வாய்ப்புக்களை பயன்படுத்தி வியாபார அபிவிருத்திக்காக குறிப்பிடத்தக்க நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இயக்கூர்தி துறை தகவல் தொழில்நுட்பங்களுக்காக காண்டினெண்டல் கார்போரஷன் நிறுவனத்துடனும் சமீபத்தில் அதிக அழுத்த அச்சு பாக தயாரிப்பிற்காக பின்லாந்து நாட்டின் ஆல்டீம்ஸ் நிறுவனத்துடனும், கட்டுமான உபகரன தயாரிப்புக்களுக்காக ஜான் தீர் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.\nஇந்த உலக மயமாக்கல் நிலையில், இந்நிறுவனம் செக் குடியரசை அடிப்படையாகக்கொண்டு எவியா சரக்கு வாகன வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தால் புதியதாக தொடங்கப்பட்ட அவியா அசோக் லேலண்ட் எஸ்.ஆர்.ஓ.என்ற பெயர்கொண்ட நிறுவனமானது, அசோக் லேலண்ட் நிறுவனத்தை மிக அதிகமான வாகன வியாபார போட்டியுள்ள ஐரோப்பிய சந்தையில் தடம்பதிக்க செய்துள்ளது.\nஹிந்துஜா குழுமம் ஏற்கனவே வாங்கியிருந்த ஐவிஈகோ இன் பங்குகளை 2007 இல் வாங்கியதன் மூலம் அதன் மறைமுக பங்குதாரராக அசோக் லேலண்ட் விளங்குகின்றது. தற்போது அதன் பங்கு முதலீடு 51% ஆகும்.\n2007 இல் இந்நிறுவனம் ஜப்பானின் பிரபல நிறுவனமான நிசான் ரெனால்ட் நிசான் குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் சென்னையில் பொதுவான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. பங்கு முதலீட்டுடன் கூடிய மூன்று கூட்டு நிறுவனங்கள் :\nஅசோக் லேலண்ட் நிஸ்ஸான் வெஹிகிள்ஸ் பி.லிமி. என்கின்ற வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் 51% பங்குகள் அசோக் லேலண்ட் நிறுவனத்துடைய பங்குகளாகவும் மற்றும் 49% பங்குகள் நிஸ்ஸான் கம்பெனி உடையதாகவும் உள்ளன.\nநிஸ்ஸான் அசோக் லேலண்ட் பவர் ட்ரைன் பி.லிடேட். பவர் ட்ரைன் தயாரிப்பு நிறுவனத்தின் 51% பங்குகள் நிசான் உடையதாகவும், 49% பங்குகள் அசோக் லேலண்டுடையதாகவும் உள்ளன.\nநிஸ்ஸான் அசோக் லேலண்ட் டெக்னாலஜீஸ் பி.லிடெட், தொழில்நுட்ப அபிவிருத்தி நிறுவனம் 50:50 பங்குகளை கொண்ட இரு பங்குதாரர்களைக் கொண்டதாக உள்ளது.\nடாக்டர்.சுமந்த்ரன், ஹிந்துஜா ஆட்டோமோட்டிவ் லி.டெட்டின் செயற்குழுவின் துணைத்தலைவராகவும் மற்றும் அசோக் லேலண்ட் வாரியத்தில் இயக்குனராகவும் பவர்ட்ரைன் நிறுவனத்தின் தலைவராகவும் மற்ற ஜேவி நிறுவனங்களின் இரண்டு வாரியத்திலும் உள்ளார். ஒரு சாகச முயற்சியின் காரணமாக, நாட்டின் இயக்க ஊர்தி துறையில் மிகபெரிய முதலீட்டு நிறுவனமாக திகழ்கின்றது.\nநாட்டின் பெரு நகரங்களில் அதிகரித்துவரும் எதிர்கால போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொண்டு அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த வருட ஆரம்பத்தில் ஐபஸ் ஐ அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற இயந்திர கண்காட்சியில் கருத்துருவாக்கம் பெற்ற வாகனங்கள் வெள்ளோட்டதிற்காக இந்த வருட இறுதியில் தயாராகிவிடும் என்று எதிபார்க்கப்படுகிறது. இதன் முழுமையான தயாரிப்பினை 2009 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடுள்ளது. இந்த பேருந்து நெப்டியூன் குடும்ப எஞ்சினைக் கொண்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை எஞ்சின்கள் அசோக் லேலண்ட் ஆல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிஎஸ்4/யுரோ 4 மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்டவை மற்றும் இதன் திறனை யுரோ 5 ற்கு ஏற்றவாறு மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.[2]\nஇந்நிறுவனம் இந்தியாவில் ஆறு உற்பத்தித் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.\nஎண்ணூர் மற்றும் ஓசூர், தமிழ்நாடு (ஓசூர் - 1, ஓசூர் - 2, சிபிபிஎஸ்)\nஅசோக் லேலண்டின் தொழில் நுட்பமையம், சென்னையை அடுத்த வெள்ளிவயல்சாவடியில் அமைந்துள்ளது. இது புதிய தயாரிப்புக்கள் மற்றும் கண்டுபிடிப்புகளின் ஆய்வுக்கூடமாக அமைந்துள்ளது. நவீன சோதனை முறைகளையும், சோதனைக் கூடங்களையும் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் ஒரே ஒரு சிக்ஸ் போஸ்டர் என்கிற சோதனை உபகரணத்தையும் கொண்டுள்ளது.\nஇந்நிறுவனம், என்ஜின்களைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ஓசூரில் அமைத்துள்ளது.\nஇந்நிறுவனம் ரூ.1200 கோடி முதலீட்டில், வட இந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பான்ட் நகர் இல் புதிய தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இத் தொழிற்சாலை 2010 இல் தனது உற்பத்தியை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழிற்சாலை 40,000 வணிக ரீதியிலான வாகனங்களை தயாரிக்கக் கூடிய திறன் கொண்டுள்ளது, மற்றும் முக்கியமாக இது சுங்க வரி மற்றும் இதர சலுகைகளைப் பயன்படுத்தி வட இந்திய சந்தையைக் கையகப்படுத்த திட்டமிட்ட��ள்ளது.\nஇந்நிறுவனம், போக்குவரத்து வாகன கட்டமைப்பு தொழிற் சாலையை மத்திய கிழக்கு நாடான யுஎஇ இல் அமைப்பதற்காக ரஸ் அல் கஹிமா முதலீட்டு நிறுவத்துடன்(RAKIA) ஒப்பந்தம் செய்துள்ளது.\nஅசோக் லேலண்ட் நிறுவனம், 1998 முதல் நிர்வாக இயக்குனராக இருக்கும் திரு.சேஷசாயி என்பவரது தலைமையில் செயல்படுகிறது. இத் தலைமையின் கீழ் இந்நிறுவனம் இந்தியாவை மையமாகக் கொண்டு உலக நாடுகளில் தனது வர்த்தகத்தை மேற்கொள்ளும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. திரு. சேஷசாயி அவர்கள், ஏற்கனவே சிஐஐ (இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பின்) தலைவராகவும் உள்ளார். இந்திய தொழிற்சாலைகளின் 2006-2007 ம் ஆண்டின் பிரதிநிதியாகவும் இந்த உயர் மட்ட அமைப்பு செயல்பட்டது.\nஅசோக் லேலண்டில் கீழ்கண்ட நபர்கள் வகிக்கும் முக்கிய பதவிகள்\nதிரு.வினோத் தாசரி - முழு நேர இயக்குனர்.\nதிரு.கே.ஸ்ரீதரன் - தலைமை நிதி அலுவலர்\nதிரு.ஜே.என்.அம்ரோலியா, மேல் நிலை இயக்குனர் - கட்டுமானம் மற்றும் தொடர்புடைய வியாபாரம்\nதிரு.அனுப் பாட், மேல் நிலை அதிகாரி - திறன் வளர்ச்சி\nதிரு.எஸ்.பாலசுப்ரமணியன், மேல் நிலை இயக்குனர் - திட்டங்கள்\nதிரு.எ.கே.ஜெயின், மேல் நிலை இயக்குனர் - திட்டமிடல்\nதிரு.பி.ஆர்.ஜி.மேனன், மேல்நிலை இயக்குனர் - உற்பத்தி மேம்பாடு.\nதிரு.என்.மோகனகிருஷ்ணன், மேல்நிலை இயக்குனர் - உட் தணிக்கை\nதிரு.நடராஜ், மேல் நிலை இயக்குனர் - சர்வதேச பேருந்து நிலைப்பாடு\nதிரு.ராஜிந்தர் மல்ஹான், மேல்நிலை இயக்குனர் - சர்வதேச செயல்முறைகள்\nதிரு.ராஜீவ் சகாரிய, மேல்நிலை இயக்குனர் - சந்தைப்படுத்துதல்\nதிரு.சேகர் அரோரா, மேல்நிலை இயக்குனர் - மனித வளம்\nதிரு.பி.எம்.உதயஷங்கர், மேல்நிலை இயக்குனர் - தயாரிப்பு\nதிரு.ஏ.ஆர்.சந்திரசேகரன், மேல்நிலை இயக்குனர் - செயலகம் மற்றும் நிறுவன செயலாளர்\nஇந்திய ரயில்வே கட்டமைப்பைவிட அதிகமாக, அசோக் லேலண்ட் பேருந்துகள் 60 மில்லியன் மக்களை சுமந்து செல்கின்றன\nஅசோக் லேலண்ட் நிறுவனம் இந்திய கப்பல் டீசல் இயந்திரங்களின் சந்தையில் 85% பங்கு கொண்டுள்ளது\n2002 இல், இதன் அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகளும் சுற்றுப்புறத் தூய்மை காத்தலுக்காக ஐஎஸ்ஒ 14001 தர சான்றிதழை பெற்றது. இந்தியாவில் வியாபார ரீதியான வாகனத் தொழிலில் முதன் முதலாக ஈடுபட்ட நிறுவனம்\n2005 இல், இதன் தகவல் தொடர்பு பாதுகாப்பு நிர்வாக முறைக்��ாக உலகப்புகழ் பெற்ற பிஎஸ்7799 சான்றிதழை பெற்ற முதல் இந்திய நிறுவனம்\n2006 இல் ஐஎஸ்ஒ/டிஎஸ் 16949 கார்பொரேட் சான்றிதழ் பெற்ற முதல் இந்திய நிறுவனம்\nஇது உலகிலேயே ராணுவத்துக்கு பாதுகாப்பு வாகனங்களை வழங்குவதில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்கிறது மற்றும் இந்திய ராணுவத்துக்கும் பாதுகாப்பு வாகனங்களை வழங்குவதிலும் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.\nவைகிங் பிஎஸ்-I - சிடி பஸ்\nவைகிங் பிஎஸ்-II - சிடி பஸ்\nவைகிங் பிஎஸ்-III - சிடி பஸ்\nடஸ்கர் சூப்பர் 2214 - 6 X 2\nடஸ்கர் கோல்ட் 2214 (6X2)\nடஸ்கர் டர்போ ட்ராக்டர் 3516\n↑ அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ரூ.60 லட்சம் ஐபஸ்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்தியாவின் மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள்\nசென்னையை மையமாகக் கொண்ட நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2019, 22:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:07:57Z", "digest": "sha1:5T6VTKB4TZ435QSHJM2KK6R2SIMNF5WD", "length": 8559, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாய்மரப் படகோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாய்மரப் படகோட்டம் பாய்மரப் படகுகளுடன் நடைபெறும் விளையாட்டுப் போட்டி ஆகும். பாய்மரத்தை காற்று, கடல் அலை விசைகளுக்கு ஏற்ற மாதிரி ஏற்றி இறக்கி கட்டுப்படுத்தி படகை குறிப்பிட்ட திசை நோக்கி செலுத்தலாம். இவ்வாறு படகை ஓட்டப்பந்தய வழியில் சிறப்பாக வேகமாக செலுத்துபவர் வெற்றியாளர் ஆவார். இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2012\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 18:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/4-uncapped-indian-players-who-became-overnight-millionaires.html", "date_download": "2021-05-06T01:57:54Z", "digest": "sha1:RJJOTMFI2Z3OAFQ5OT3TO6RXQYFOEAEK", "length": 7917, "nlines": 54, "source_domain": "tamil.behindwoods.com", "title": "4 uncapped Indian players who became overnight millionaires | Sports News", "raw_content": "\nஇந்த 4 பேரும் 'சின்னப் பசங்க' தான்... ஆனாலும் 'கோடிகளை' கொடுத்து... வாங்கிய 'ஐபிஎல்' அணிகள்... ஓவர் நைட்டில் அடித்தது 'ஜாக்பாட்'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n13-வது சீசனுக்காக ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைப்பெற்ற நிலையில், இந்திய அணியின் புஜாரா, யூசுப் பதான் போன்ற மூத்த வீரர்கள் எடுக்கப்படவில்லை. ஆனால் இந்திய அணியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடி வரும், 4 இளம் வீரர்களை கோடிகள் கொடுத்து சில அணிகள் விலைக்கு வாங்கியுள்ளன.\nகடந்த சில வாரங்கள் முன்பு, உள்ளூர் தொடரில் இரட்டை சதம் அடித்தன்மூலம் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்த மும்பை வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் 19 வயது இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார். இவரை 2.4 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.\nஜார்கண்ட் வீரரான விராட் சிங், சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி தொடரில் 10 போட்டிகளில் 343 ரன்கள் குவித்து இருந்தார். விஜய் ஹசாரே தொடரில் 7 போட்டிகளில் 335 ரன்கள் குவித்து அசத்தினார். இவரை 1.90 கோடிக்கு வாங்கியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.\nலெக் ஸ்பின்னரான ரவி பிஷ்னோய் இளைஞர்கள் ஒருநாள் தொடரில் 7 போட்டிகளில் 12 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவரை பஞ்சாப் அணி போட்டி போட்டுக்கொண்டு 2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.\n19 வயது இந்திய அணியின் கேப்டன் ப்ரியம் கார்க்-ஐ சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1.90 கோடிக்கு வாங்கியது.\nஅவர ஏன் 'டீமில' எடுத்தீங்கனு... எங்களுக்கு தெரியும்... 'சிஎஸ்கே'வை கலாய்த்து... போட்டோ ஷேர் செய்த 'கொல்கத்தா'\nமொத்தம் 85 கோடி... 'டாப் 10' வீரர்கள் பட்டியலில்... இடம்பிடித்த ஒரே 'இந்தியர்' இவர்தான்\n10 கோடி, 15 கோடி... எக்கச்சக்கமாக 'வீரர்களின்' விலையை ஏற்றிவிட்டு... எஸ்கேப் ஆன அணி\n.. ‘தோனி கொடுத்த அட்வைஸ்’.. சிஎஸ்கே இளம்வீரர் சொன்ன சீக்ரெட்..\nபானிபூரி வித்து... பட்ட 'கஷ்டமெல்லாம்' வீணாகல... கோடிகளில் 'விலைபோன' 17 வயது வீரர்\n'விலை' போகாத வீரர்களை... ஏலக்கடைசியில்... கோடிகளை 'கொட்டிக்கொடுத்து' எடுத்த அணிகள்\nVIDEO: ‘தலைவன் தோனி’க்கு.. ‘என்ன வேணும்னு எங்களுக்கு தெரியும்’.. சிஎஸ்கே சிஇஓ-வின் சூப்பர் பதில்..\nஇந்தவாட்டி 'மிஸ்' பண்ணக்கூடாது... தமிழக வீரரை 'ஸ்கெட்ச்' போட்டுத்தூக்கிய... பிரபல அணி\n‘ஐபிஎல் வ��லாற்றிலேயே’.. ‘அதிக விலைக்கு ஏலம் போன வீரர்’.. ‘மொத்த டீமையும் திரும்பி பாக்க வச்ச ஒத்த டீம்’..\nசெம டுவிஸ்ட்... 28 பந்துல 80 ரன் 'அடிச்சவர'... யாரு எடுத்து 'இருக்காங்க' பாருங்க\n‘விலை’ போகாத ‘பிரபல’ இந்திய வீரர்கள்... கோடிகளை ‘கொட்டி’... ‘வெளிநாட்டு’ வீரர்களை வாங்கிய அணிகள்...\n3 பேர் தான்... பர்ஸ் காலி... அவருக்கு ''இவ்ளோ' தொகையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mnm-kameela-nassar-fired-from-makkal-needhi-maiam-294167/", "date_download": "2021-05-05T23:50:39Z", "digest": "sha1:2CSM6LRYYKENTSRWAOHJMZDV24W2OU6B", "length": 11453, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தேர்தலில் சீட் கொடுக்கவில்லை: ம.நீ.ம.- வில் இருந்து கமீலா நாசர் நீக்கம் - Indian Express Tamil", "raw_content": "\nதேர்தலில் சீட் கொடுக்கவில்லை: ம.நீ.ம.- வில் இருந்து கமீலா நாசர் நீக்கம்\nதேர்தலில் சீட் கொடுக்கவில்லை: ம.நீ.ம.- வில் இருந்து கமீலா நாசர் நீக்கம்\nகமீலா நாசர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு 92,000 வாக்குகளுக்கும் மேல் பெற்று தோல்வியை தழுவினார்.\nTamilNadu Election News : மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல கட்டமைப்பு மாநிலச் செயலாளராக நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் பதவி வகித்து வந்தார். தனது, தனிப்பட்ட காரணங்களால் கட்சிப் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்ததாக மக்கள் நீதி மய்யம் அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளரான ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நேற்று முதல் கமீலா நாசர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nபிரபல நடிகரான நாசரின் மனைவி கமீலா நாசர், மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து கட்சியின் இருந்து வந்தார். சினிமா தயாரிப்பாளராக இருந்து வந்த அவர், கடந்த மக்களைவைத் தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு 92,000 வாக்குகளுக்கும் மேல் பெற்று தோல்வியை தழுவினார்.\nநடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், விருகம்பாக்கம், மதுரவாயில் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மணு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், விரக்தியடைந்த கமீலா, கடந்த வாரமே தனது ராஜினாமா கடிதத்தை கட்சிக்கு அனுப்ப���யதாக மக்கள் நீதி மய்யம் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nதேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப் படாததால் விரக்தியில் கட்சிச் பொறுப்புகளில் இருந்து கமீலா விலகியதாக தகவல் பரவி வந்த நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், எனது சொந்தப் பணிகள் காரணமாகவே கட்சியில் இருந்து விலகி உள்ளேன். கடந்த நாள்களில் எனக்கு அரசியல் அட்சாரம் கற்றுத் தந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என குறிப்பிட்டுள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nசென்னையில் அதிகரித்து வரும் தொற்று; சிகிச்சை தர தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nசென்னையில் 2-வது விமான நிலையம்; திமுக ஆட்சியில் கவனம் பெறுமா\nவிசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு கொலை மிரட்டல்; பாஜக நிர்வாகி அதிரடி கைது\nஃப்ரீ பயர் மோகம்: வீட்டில் திருடிய ரூ12 லட்சத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் மகன்\nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் ���லி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா\nகாந்தியின் தனிச் செயலாளர் மரணம்: மகாத்மா கொலையுண்டபோது உடன் இருந்தவர்\nTamil NewsToday: தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று – 167 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nivar-nivar-cyclone-update-cyclone-statues-imd-rainfall-weather-tamil-234049/", "date_download": "2021-05-05T23:47:23Z", "digest": "sha1:K74EV4S5KOKQJS6TPFWFJM2UV4Y2CMEF", "length": 12883, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "nivar nivar cyclone update cyclone statues imd rainfall weather tamil", "raw_content": "\nசபாஷ்… புயல் கடந்த இடத்தை 3 நாட்களுக்கு முன்பே துல்லியமாக கணித்த வானிலை மையம்\nசபாஷ்… புயல் கடந்த இடத்தை 3 நாட்களுக்கு முன்பே துல்லியமாக கணித்த வானிலை மையம்\nபுதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை முழுவதுமாக புயல் கரையைக் கடந்தது.\nnivar nivar cyclone update cyclone : வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக வலுவடைந்தது. அதி தீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. அப்போது அதன் வெளிச்சுற்று பகுதி கடலூரை தொட்டுவிடும் நிலையில் இருந்தது. அதனால் கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது.\nஅதே நேரத்தில் சென்னையில் 30 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசியபடி, மழையும் பெய்து கொண்டிருந்தது. மேலும் சென்னை மெரினா கடல் சீற்றத்துடனும் காணப்பட்டது. இதேபோல், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன், பலத்த காற்றும் வீசியது.\nஇரவு 8.30 மணி நிலவரப்படி கடலூருக்கு கிழக்கே தென்கிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே 85 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கே தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டிருந்தது.\nஇரவு 10.45 மணிக்கு அதி தீவிர புயலின் ஆரம்பப்பகுதி புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடக்க தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக புயலின் மையப்பகுதி நள்ளிரவில் கடக்க தொடங்கியது, அதி தீவிர புயலாக கரையைக் கடக்க தொடங்கிய நிவர் புயல் தீவிர புயலாக வலுவிழந்து கரையக் கடந்துள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை முழுவதுமாக புயல் கரையைக் கடந்தது.\nஇந்நிலையில், புயல் கரையை கடக்கும் இடத்தை இந்திய வானிலை மையம் 3 நாட்களுக்கு முன்பே மிகச் சரியாக கணித்து பாராட்டுகளை பெற்றுள்ளது. 3 நாட்களுக்கு முன்பே இந்திய வானிலை மையம், மிக சரியாக நிகர் புயலானது புதுச்சேரி மிக அருகில் மகாபலிபுரம் -காரைக்கால் அருகே கரையை கடக்கும் என தெரிவித்திருந்தது. இதற்கான விளக்க வரைப்படத்தையும் இந்திய வானிலை மையம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இந்திய வானிலை மையத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.\nமுதல் படம், 23 ஆம் தேதி இந்திய வானிலை வெளியிட்டது.வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக மாறி அது புயலாக உருவெடுத்து, மகாபலிபுரம், – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என தெரிவித்திருந்தது.\nஇரண்டாவது படம், 25 ஆம் தேதி நள்ளிரவு நிகர் புயலானது மகாபலிபுரம், – காரைக்கால் இடையே கரையை கடந்ததை குறிக்கிறது. 3 நாட்கள் முன்பே இந்திய வானிலை மையம் மிக சரியாக கணித்தது விரிவாக தெரிகிறது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nமரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nசென்னையி��் 2-வது விமான நிலையம்; திமுக ஆட்சியில் கவனம் பெறுமா\nவிசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு கொலை மிரட்டல்; பாஜக நிர்வாகி அதிரடி கைது\nஃப்ரீ பயர் மோகம்: வீட்டில் திருடிய ரூ12 லட்சத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் மகன்\nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா\nகாந்தியின் தனிச் செயலாளர் மரணம்: மகாத்மா கொலையுண்டபோது உடன் இருந்தவர்\nTamil NewsToday: தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று – 167 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vamosys.com/fuel-monitoring-system/embed", "date_download": "2021-05-06T01:16:54Z", "digest": "sha1:E6SC7EOCIS3II7ZTTM5NV35JAO2RQWFO", "length": 26759, "nlines": 280, "source_domain": "vamosys.com", "title": "Get Fuel Monitoring System | Prevent Diesel Theft", "raw_content": "\nதுல்லியமான எரிபொருள் கண்காணிப்பு அமைப்பு\nஎரிபொருள் திருட்டைத் தடுக்க சரியான தீர்வு, டீசல் டேங்க் வடிகால் & டிஜி கண்காணிப்பை அமைக்கிறது\nஇரட்டை எரிபொருள் தொட்டி வாகனங்களுக்கு பொருத்தமான தீர்வு\nமேம்பட்ட ரஷ்ய எரிபொருள் நிலை சென்சார் தொழில்நுட்பம்\n99.5% எரிபொருள் நிலை சென்சார் துல்லியம்\nAndroid மற்றும் iOS மொபைல் பயன்பாட்டில் கிடைக்கிறது\nஎங்கள் எரிபொருள் கண்காணிப்பு தீர்வின் தொழில்கள்\nமோசடி முயற்சிகளால் இழப்பைக் குறைக்க எங்கள் மேம்பட்ட எரிபொருள் சென்சார் தொழில்நுட்பத்துடன் தேவையற்ற எரிபொருள் திருட்டைத் தடுக்கவும்.\nஎங்கள் எரிபொருள் கண்காணிப்பு தீர்வு மூலம் வாடிக்கையாளர்கள் 30% நிதி செலவினங்களை சேமிக்க முடியும்.\nஉங்களுடைய ஒவ்வொரு தனிப்பட்ட லாரிகளின் எரிபொருள் மைலேஜ் பகுப்பாய்வு குறித்த முழுமையான அறிக்கையைப் பெறுங்கள்.\nஎரிபொருள் தொட்டியில் நடைபெறும் அனைத்திற்கும் வழக்கமான எச்சரிக்கை அறிவிப்புகள் எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மற்றும் பயன்பாட்டு அறிவிப்புகளைப் பெறுவீர்கள்\nவாகன எரிபொருள் தொட்டியை எங்கள் மொபைல் பயன்பாடு அல்லது வலை பயன்பாடு மூலம் உண்மையான நேரத்தில் கண்காணிக்கவும்.\nவாகனத்தின் செயல்திறனை அதிகரிக்கவும், செலவைக் குறைக்கவும், வாகன செயலற்ற நேரத்தைக் குறைக்கவும்.\nஎங்கள் எரிபொருள் கண்காணிப்பு அமைப்பின் முக்கிய அம்சங்கள்\nஉங்கள் தொழிலுக்கு சிறந்த டீசல் எரிபொருள் கண்காணிப்பு தீர்வைப் பெறுங்கள்\nஎங்கள் எரிபொருள் கண்காணிப்பு தீர்வுகள் உருவாக்கிய அறிக்கைகள்\nஒருங்கிணை��்த அறிக்கைகள் ஒரே இடத்தில் உள்ள அனைத்து அறிக்கைகளின் தொகுப்பு பட்டியல், வாகனம் நகரும் அல்லது செயலற்றதா என்பதை நீங்கள் காணலாம், நீங்கள் பயண தொடக்க நேரம் மற்றும் இறுதி நேரத்தைப் பெறலாம், மொத்த பயண கால நேரத்தையும் ஒரே நேரத்தில் காணலாம் .\nஎரிபொருள் நுகர்வு அறிக்கையின் மூலம் எந்த இடத்தில் மற்றும் நேரத்தில் எரிபொருள் திருட்டு நடந்தது என்பதை நீங்கள் எளிதாக அடையாளம் காணலாம், குறைந்த எரிபொருள் மைலேஜை ஏற்படுத்தும் ஓட்டுநர் வேகத்தில் இருக்கிறாரா என்பதையும் சரிபார்க்கலாம், உங்கள் முழு லாரிகளையும் ஒரே இடத்தில் சரிபார்க்கவும்.\nஎரிபொருள் மைலேஜ் பகுப்பாய்வு மூலம், முழு லாரிகளின் எரிபொருள் நுகர்வு மூடப்பட்ட தூரம் மற்றும் எவ்வளவு எரிபொருள் நுகரப்பட்டுள்ளது என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.\nலாரிகள் எரிபொருள் வீணானது எரிபொருள் நிர்வாகத்தின் முக்கிய பிரச்சினையாகும், லாரிகள் எவ்வளவு நிமிடங்கள் செயலிழந்துவிட்டன, எந்த இடத்தில் இடம் மற்றும் வீணானது நிகழ்ந்தது என்பதை நீங்கள் சரிபார்க்கலாம், வாகனத்தின் செயலற்ற தரவின் முழு வரலாற்றையும் அறிக்கையில் பெறலாம்.\nஉங்களுக்கு ஏன் vamosys எரிபொருள் தீர்வுகள் தேவை\nரஷ்ய எரிபொருள் சென்சார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.\nஎங்கள் எரிபொருள் கண்காணிப்பால் துல்லியமான முடிவுகள் உருவாக்கப்படுகின்றன\nதரவு பாதுகாப்பான சேவையகத்தில் கைப்பற்றப்பட்டு செயலாக்கப்பட்டது\nஎங்கள் எரிபொருள் சென்சார் நிறுவும்போது, எங்கள் வாடிக்கையாளர்கள் எரிபொருளில் 30% க்கும் அதிகமான வருவாயைச் சேமிக்கிறார்கள்\nஉங்கள் எரிபொருள் நிலை சென்சாரிலிருந்து ROI 6 மாதங்களுக்கும் குறைவானது\nஎரிபொருள் கண்காணிப்பு தீர்வில் ஒருங்கிணைந்த வன்பொருள்\nஎரிபொருள் திருட்டு, தொலை தொட்டி கண்காணிப்பு மற்றும் எரிபொருள் நுகர்வு தீர்மானிக்க எரிபொருள் நிலை சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nநிலையான சென்சார் நீளம் 1000 மி.மீ., மற்ற அனைத்தும் - 700 மி.மீ.\nநெட்வொர்க்: ஜிஎஸ்எம் / ஜிபிஆர்எஸ் / ஜிபிஎஸ்\nடிசி மின்சாரம் மின்னழுத்தம் 7 முதல் 40 வி வரை\nமின் நுகர்வு 0.55W 0.9W ஐ விட குறைவாக உள்ளது\nஎரிபொருள் நிலை சென்சார் பயன்படுத்தி டீசல் அளவைக் கண்காணிக்க, வயர்லெஸ் தரவு பரிமாற்றத்திற்கு ஜி.பி.எஸ் டிராக்கர் எந்திரம் தேவ��\nஉள்ளடிக்கிய ஜி.பி.எஸ் மற்றும் ஜி.எஸ்.எம்\nஉள்ளடிக்கிய பேட்டரி 8 மணிநேரம் வரை\n2.5 இருப்பிட துல்லியத்தின் மீட்டர்\nஉள்ளடிக்கிய மிகப்பெரிய ஃப்ளாஷ் நினைவகம்\nஎரிபொருள் நிலை சென்சார் கண்ணோட்டம்\nஎரிபொருள் நிலை சென்சார் என்பது வணிக வாகன தொட்டிகளின் எரிபொருள் அளவை துல்லியமாக அளவிட வடிவமைக்கப்பட்ட ஒரு சாதனம் ஆகும். இந்த எரிபொருள் நிலை சென்சார் அளவீடுகள் ஜி.பி.எஸ் கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் டெலிமாடிக்ஸ் தளத்துடன் இணைந்து.\nஎரிபொருள் வடிகால் மற்றும் மறு நிரப்புதல்\nசராசரி எரிபொருள் நுகர்வு ஒன்றுக்கு (மைல், கி.மீ, எம்பிஜி)\nஎரிபொருள் கண்காணிப்பு என்றால் என்ன, நமக்கு அது ஏன் தேவை\nஎரிபொருள் கண்காணிப்பு அமைப்பு என்பது நிகழ்நேர எரிபொருள் நிலை, நுகர்வு, எரிபொருள் செயல்திறனை மேம்படுத்த மறு நிரப்புதல், வடிகால் மற்றும் மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். தளவாடத் துறையில் லாரிகள் மேலாண்மை அமைப்பில் எரிபொருள் கண்காணிப்பு அவசியம், ஏனெனில் இந்த தீர்வு வாகன கண்காணிப்பு அமைப்பின் ஒரு பகுதியாக மாறும்.\nஎங்கள் எரிபொருள் தீர்வுகள் லாரிகள், கனரக ஹவுலர்கள், கான்கிரீட் மிக்சர்கள், டேங்கர்கள் மற்றும் குளிர்சாதன பெட்டி டிரக்குகளின் தேவைகளுக்கு சேவை செய்கின்றன. மேலும், பஸ், வேன்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிகளில் எரிபொருள் இழப்பைக் குறைக்க இந்த தீர்வு உதவியாக இருக்கும்.\nஎரிபொருளின் விலை எப்போதும் அதிகரித்து வருவதால், குறிப்பாக, லாரிகளின் உரிமையாளர்கள் தங்கள் எரிபொருள் பயன்பாட்டை திறம்பட மற்றும் வழக்கமான சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் உள்ளது ..\nஎங்கள் எரிபொருள் சென்சார் தீர்வு மூலம் உங்கள் எரிபொருள் செலவில் 30% ஐ நீங்கள் குறைக்கலாம், இது எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஎரிபொருள் கண்காணிப்பு அமைப்பு தொடர்பான வீடியோக்கள்\nஎரிபொருள் கண்காணிப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது\nஎங்கள் மேம்பட்ட எரிபொருள் சென்சார் பேட்டரி நிலை மற்றும் பற்றவைப்பு நிலை உள்ளிட்ட எரிபொருள் அளவை துல்லியமாகக் குறிப்பிட உதவுகிறது.\nஅந்த அளவீடுகள் பின்னர் கணினி அலகுக்கு அளிக்கப்பட்டு பின்னர் cloud சேவையகத்திற்கு மாற்றப்படும��.\nஎங்கள் சக்திவாய்ந்த வலை தளம் அல்லது மொபைல் பயன்பாடு மூலம் எப்போது வேண்டுமானாலும் தொலைதூர இடங்களிலிருந்து கூட எரிபொருள் தரவை அணுக முடியும்.\nஒவ்வொரு எரிபொருள் நிரப்புதல், பயன்பாடு மற்றும் திருட்டு ஆகியவை எஸ்எம்எஸ், மின்னஞ்சல் அல்லது மொபைல் பயன்பாட்டு அறிவிப்புகள் மூலம் கைப்பற்றப்பட்டு திறம்பட தொடர்பு கொள்ளப்படுகின்றன, இதன் மூலம் உங்கள் எரிபொருள் பங்கைப் பாதுகாத்து இழப்பை நீக்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/04/Meghalaya-Pictures-Videos.html", "date_download": "2021-05-06T00:32:04Z", "digest": "sha1:5PBF4HBJHUNLQSO4MWB4XCPBBQFDZGBB", "length": 31298, "nlines": 383, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட்ட உலா", "raw_content": "ஞாயிறு, 18 ஏப்ரல், 2021\n”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட்ட உலா\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் பயணம் செய்ய ஆசை-2 பதிவில் மேகாலயா மாநிலத்தின் மரகதப் பச்சை நிறத்தில் பளபளக்கும் Umngot ஆறு பற்றி எழுதும் போது அங்கே சென்று வந்த நண்பர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளச் சொல்வதாக எழுதி இருந்தேன். விரைவில், இந்தப் பக்கத்தில் நண்பரின் கைவண்ணத்தில் “மேகங்களின் ஆலயம் மேகாலயா” என்ற தலைப்பில் ஒரு பயணத் தொடராக வெளி வர இருக்கிறது என்பதை இந்த ஞாயிறில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பயணத் தொடர் வெளி வருவதற்கு முன்னோடியாக, ஒரு முன்னோட்டமாக நிழற்படங்கள்/காணொளிகள் உலா இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. முன்னோட்டமாக பகிர்ந்து கொண்ட இந்தப் படங்களையும், காணொளிகளையும் பகிர்ந்து கொண்ட நண்பருக்கு மனம் நிறைந்த நன்றி. வாருங்கள் படங்களையும், காணொளிகளையும் ரசிக்கலாம்.\nஉமியம் ஏரிக்கரையிலிருந்து... இரு படங்கள்\nமௌஸ்மி குகைகளிலிருந்து ஒரு படம்...\nமௌஸ்மி குகைகளிலிருந்து மற்றொரு படம்...\nஆற்றின் நடுவேஇருக்கும் பெரிய பாறையின் அந்தப் பக்கம் பங்க்ளாதேஷ்...\nஇயற்கைச் சூழலில் ஒரு நீர் நிலை...\nநண்பர்களே, இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் உங்களுக்கு பிடித்திருக்கலாம். பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். நாளை மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: நட்பிற்காக..., பயணம், புகைப்படங்கள், பொது, மேகாலயா\nஸ்ரீராம். 18 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 5:39\nபுகைப்படங்களும் காணொளிகளும் அருமை. வரப்போகும் தொடர் எதிர்பார்க்க வைக்கிறது.\nவெங்கட் நாகராஜ் 18 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 11:33\nபதிவின் வழி பகிர்ந்த படங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். தொடர் விரைவில் ஆரம்பிக்கும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகாணொளிகள் அனைத்தும் ரசித்தேன் ஜி\nவெங்கட் நாகராஜ் 18 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 11:34\nபுகைப்படங்களும் காணொளிகளும் ரசித்தமைக்கு நன்றி கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nபடங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. பயணத் தொடர் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 18 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 11:34\nவணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.\nபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பயணத் தொடர் விரைவில் ஆரம்பமாகும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஅருமையான, ரசனையான புகைப்படங்கள். பயணத்தொடரை வாசிக்கக் காத்திருக்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 18 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 12:40\nபுகைப்படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nAravind 18 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 2:07\nஇப்படங்களும் காணொளியும் டிரெய்லர் போல சிறப்பாக உள்ளது.\nவெங்கட் நாகராஜ் 18 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 3:41\nTrailer உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். தொடர் விரைவில் வெளிவரும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 18 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 4:24\nபடங்கள் வழக்கம் போல் சிறப்பு...\nவெங்கட் நாகராஜ் 18 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 5:58\nபடங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவல்லிசிம்ஹன் 18 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 6:43\nஇந்தப் பதிவில் வந்திருக்கும் படங்களும் காணொளிகளும் ஒரு முன்னோட்டமாகக் கொண்டால்,\nஅந்தப் புத்தகம் கண்டிப்பாக வெற்றி பெறும். வெங்கட் அன்பு வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 18 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 8:30\nபடங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 18 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 7:03\nவெங்கட் நாகராஜ் 18 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 8:31\nபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 18 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 8:26\n//“மேகங்களின் ஆலயம் மேகாலயா” என்ற தலைப்பில் ஒரு பயணத் தொடராக வெளி வர இருக்கிறது//\nபடங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை.\nவெங்கட் நாகராஜ் 18 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 8:32\nபடங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nAnuprem 18 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 10:20\nமிக அழகான காட்சிகள் ....\nதொடர்ந்து வாசிக்கும் ஆவல் வருகிறது ..\nவெங்கட் நாகராஜ் 19 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 9:43\nகாட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநெல்லைத் தமிழன் 19 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 11:37\nபுகைப்படங்களும் காணொளிகளும் அருமை. நல்லதொரு தொடராக இது பரிமளிக்கட்டும்.\nவெங்கட் நாகராஜ் 19 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 1:51\nபடங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nபடங்கள் எல்லாம் தெளிவாகவும், அழகாகவும் வந்திருக்கின்றன. நல்ல இயற்கைச் சூழலில் இப்படிச் சுற்றிப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போ எங்கே போவது\nவெங்கட் நாகராஜ் 24 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 7:05\nபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா. இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை காண எனக்கும் ஆவல் தான். சூழல் சரியான பிறக��� தான் பயணிக்க வேண்டும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி மூன்ற...\nகதம்பம் - மாம்பழமும் நுங்கும் - வெள்ளரி காக்டெயில்...\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி இரண்ட...\nகாஃபி வித் கிட்டு-108 - Bபாஜ்ரே (da)தா சிட்டா - ந ...\nசினிமா - மண்டேலா - யோகி பாபு\nகதம்பம் - தடுப்பூசி - ஃபலூடா - காக்டெயில் - மகளதிக...\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஒன்று...\nகதம்பம் - தர்பூசணி ஐஸ் - மனிதர்கள் - புட்டிங் - பு...\nவேலை சூடவா - விமர்சனம் - இரா. அரவிந்த்\n”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட...\nகாஃபி வித் கிட்டு - 107 - தடுப்பூசியும் குழந்தை பி...\nஅரிசி தேங்காய் பாயசம் - இலை வடாம் - மெஹந்தி - மண்ட...\nகதம்பம் - மண் பாத்திரம் - உலக சுகாதார தினம் - இப்ப...\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nEnchanting Ladakh - நடனம் மற்றும் சில - நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு-106 - நூறாவது நாள் - விட்டு விலக...\nஜனநாயகக் கடமை - இப்படியும் சிலர்\nகதம்பம் - டவுன்பஸ் - உலக இட்லி தினம் - சம்மர் ஸ்பெ...\nஒரு மின்னூல் - பூதம் காக்கும் புதையல் - இரு விமர்சனம்\nகாஃபி வித் கிட்டு-105 - வலைச்சரம் - பொய்யும் உண்மை...\nரா - ரா - ரா - நட்பும் காதலும்\nஅம்மாவின் அன்பு - குறும்படம்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர ��ாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/tag/namasthetrump/", "date_download": "2021-05-05T23:50:52Z", "digest": "sha1:LP3A6BEJEBSRRE6WVYV3NG5RLTJOQRTW", "length": 4676, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "Namasthetrump Archives - SeithiAlai", "raw_content": "\nபாபர் மசூதியை யாருமே இடிக்கவில்லை: முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்\nபாபர் மசூதியை யாருமே இடிக்கவில்லை என்பது இன்றைய வேதனையாக உள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் நேற்று அதிபர் ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் ���ிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/2021/05/03/%E0%AE%AE%E0%AF%87-3-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:37:26Z", "digest": "sha1:EJTJHW7S3PZ7HWDOCOVPWJTCMQAVHSWK", "length": 7863, "nlines": 51, "source_domain": "elimgrc.com", "title": "மே 3 – ஆவியினாலே ஆகும்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nமே 3 – ஆவியினாலே ஆகும்\nமே 3 – ஆவியினாலே ஆகும்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nமே 3 – ஆவியினாலே ஆகும்\n“பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி. 4:6).\nபலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல. ஆவியானவருடைய ஒத்தாசையும், துணையும் இருந்தால்தான் உங்களால் பரிசுத்த வாழ்க்கை வாழ முடியும். குமாரனாகிய இயேசு உலகத்திற்கு வந்து, இரத்தம் சிந்தி, பரிசுத்த வாழ்க்கை வாழ வழிமுறைகளை ஏற்படுத்தினார்.\nபரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வந்து, வாசம்பண்ணி, உங்களை பரிசுத்த மாக்குகிறார். பரிசுத்த ஜீவியம் செய்வதும், சத்துருக்களை மேற்கொள்ளுவதும், பாவங்கள் நெருங்காதபடி, அசுத்தங்கள் மேற்கொள்ளாதபடி, தூய்மையாய் வாழுவதும் ஆவியினாலேயே ஆகும்.\nஅந்த ஆவியானவர் உங்களுக்குள்ளே வாசம் பண்ணுகிறார். நீங்கள் பரிசுத்தமாக ஜீவிக்க வேண்டும் என்பதற்காக அவர் உங்களைத் தனது வாசஸ்தலமாக்கிக்கொண்டார். வேதம் சொல்லுகிறது: “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்” (1 கொரி. 3:16,17).\nபரிசுத்த ஆவியானவரை ஏன் தேவன் கொடுத்தார் ஏன் பரிசுத்த ஆவியை தேவன் வைத்திருக்கிறார் ஏன் பரிசுத்த ஆவியை தேவன் வைத்திருக்கிறார் அந்நியபாஷை பேசுவதற்காக என்றும், வரங்களையும் வல்லமையையும் தருவதற்கு என்றும் சிலர் எண்ணக்கூடும். ஆனால் அவைகள் எல்லாவற்றைப் பார்க்கிலும் பரிசுத்த ஆவியை தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. நீங்கள் பரிசுத்தமாய் ஜீவிக்க வேண்டுமென்பதே அந்த காரணமாகும்.\n“புற ஜாதியார��கிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு” (ரோமர் 15:15) என்று வேதம் சொல்லுகிறது. ‘பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு’ என்ற பதத்தை ஆழமாய் சிந்தித்துப் பாருங்கள். பலியைப் பரிசுத்தமாக்குவதற்காகத்தான் கர்த்தர் அக்கினி அபிஷேகத்தை தந்தருளுகிறார்.\nபரிசுத்த ஆவியின் அக்கினி உங்களுக்குள் வரும்போது பாவ சுபாவங்களையும் அசுத்தங்களையும் சுட்டெரிக்கிறது. மாம்சத்தில் கிரியை செய்கிற அசுத்த ஆவிகளின் கிரியைகளையும் சுட்டெரிக்கிறது. ஆம், பரிசுத்த ஆவியானவரை வேதம் அக்கினிக்கு ஒப்பிட்டு சொல்லுகிறதை காணலாம்.\nவேதம் சொல்லுகிறது, “சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடுவார்” (ஏசா. 4:3).\nதேவபிள்ளைகளே, எப்போதும் பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருங்கள். பரிசுத்த ஆவி உங்களிலே பொங்கி வழிந்துகொண்டேயிருக்கட்டும். அப்பொழுது தேவனுடைய அக்கினி உங்களை மதிலாய் நின்று காத்துக்கொள்ளும்.\nநினைவிற்கு:- “நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு… எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (2 தெச. 2:13).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:01:19Z", "digest": "sha1:RQWFP5YB3PDHAVYGNIV4YI6N2MUMNGJR", "length": 2837, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சென்னை மாநகராட்சிப் பள்ளிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளி\nசென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, இராட்லர் தெரு\nசென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, மேற்கு சைதாப்பேட்டை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2017, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொத��மங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/if-win-dmk-mk-stalin-form-cabinet-who-is-who-in-ministers-list-293614/", "date_download": "2021-05-06T00:58:27Z", "digest": "sha1:AHXPYH4XF2OJOAFGRNX6P3LFHFSMVCQ3", "length": 20010, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "if win DMK MK Stalin form cabinet who is who in ministers list - திமுக வெற்றி பெற்றால் ஸ்டாலின் அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள்?", "raw_content": "\nஸ்டாலின் அமைச்சரவை இப்படித்தான் இருக்குமாம்: கொடைக்கானல் ஆலோசனை\nஸ்டாலின் அமைச்சரவை இப்படித்தான் இருக்குமாம்: கொடைக்கானல் ஆலோசனை\nதேர்தலில் திமுக வெற்றி பெற்றால், ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மூத்த தலைவர்களுடன் புதுமுகங்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளுக்காக தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.\nஇந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை அறிவிப்பதற்கு 5 மாதங்களுக்கு முன்னதாகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்கினார். அப்போது தொடங்கிய தேர்தல் சூறாவளி பிரசாரப் பயணம் தேர்தல் அறிவித்த பிறகு உச்சத்தை அடைந்து வாக்குப்பதிவு முடிந்த பிறகுதான் முடிந்தது. 6 மாங்களுக்கு மேலாக, ஓய்வில்லாத தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட அலைச்சலில் இருந்து ஓய்வெடுப்பதற்காக ஏப்ரல் 16ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார். கொடைக்கானலில் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் என குடும்பத்தினர் அனைவரும் கொடைக்கானலில் தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார்கள்.\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மட்டும், நடிகர் விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சனி்க்கிழமை கொடைக்கானலில் இருந்து சென்னை வந்து அன்று இரவே கொடைக்கானல் திரும்பினார்.\nஇந்த நிலையில், மு.க.ஸ்டாலின், துர்கா மற்றும் குடும்பத்தினர் கொடைக்காணலில் உள்ள மன்னவனூர், கூக்கால் மலை கிராமங்களில் இயற்கை எழிலை கண்டு ரசித்தனர்.\nமு.க.ஸ்டா���ின் கொடைக்காணலில் தங்கி ஓய்வெடுப்பதொடு மட்டுமல்லாமல், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில், ஈ.வி.எம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு எப்படி இருக்கிறது. கட்சியினர் எந்த அளவுக்கு கண்காணிப்புடன் இருக்கிறார்கள் என்பதை விசாரித்துக்கொண்டும் இருக்கிறார். ஈ.வி.எம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் வந்த கண்டெய்னர்கள் மற்றும் அடையாள அட்டைகள் இல்லாமல் நுழைந்த நபர்கள் என பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து திமுகவினர் தெரிவித்த நிகழ்வுகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nதேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்த அன்று, கட்சிக்காரர்களும் திமுகவுக்கு தேர்தல் பிரசார உத்தி வகுத்து தந்த பிரசாந்த் கிஷோரின் ஐபெக் குழுவும் திமுக 180 இடங்கள் வரை வெற்றி பெறும் என்று ஒரே மாதிரியான எண்ணிக்கையை தெரிவித்தன. இதனால், சந்தோஷம் அடைந்த ஸ்டாலின் ஐபேக் குழுவினரையும் பிரசாத் கிஷோரையும் சர்பிரைஸாக நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.\nவாகுப்பதிவுக்குப் அதிமுகவும் திமுகவும் இரண்டு கட்சிகளுமே தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று கூறி வருகின்றனர். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் சில திமுகவுக்கு சாதகமாகவே இருந்தன. மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகுதான், ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்தைய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளை வெளியிடும்.\nஇதனிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என திமுகவினர் நம்பிக்கையுடன் கூறுவருவதால், திமுக வெற்றி பெற்றால் அமைச்சரவையில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதை மு.க.ஸ்டாலின் இப்போது பட்டியல் தயாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.\nமுழுமையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் அவர் தன்னை நிரூபித்தாக வேண்டிய நிலையில் இருக்கிறார். மேலும், 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அமையவிருக்கிற ஆட்சியில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nஅது மட்டுமில்லாமல், தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள அமைச்சரவையில் மூத்த தலைவர்கள் யார் யார் இடம்பெறுவார்கள் இளைஞர்களுக்கும் புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுமா இளைஞர்களுக்கும் புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுமா அப்படி புதுமுகங்கள் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற உத்தேச பட்டியலும் யூகங்களும் அரசியல் நோக்கர்கள் விவாதிக்கப்படுகிறது.\nகருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, திமுகவின் தலைவரான மு.க.ஸ்டாலின் கட்சியில் தனக்கு சீனியர்களுண்டன் எந்த வகையிலும் முரண்படவில்லை. அதனால், ஸ்டாலினின் அமைச்சரவையில் நிச்சயமாக சீனியர்கள் அனைவரும் இடம்பெறுவார்கள்.\nஇந்த தேர்தலில் போட்டியிட்டுள்ள ஏற்கெனவே திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ,வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரிய கருப்பன், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வெள்ளக்கோவில் சாமிநாதன், கீதாஜீவன், பூங்கோதை ஆலடி அருணா, சுரேஷ்ராஜன் ஆகியோர் மீண்டும் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவர்கள் மட்டுமில்லாமல், புது முகங்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நிலையும் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, அன்பில் மகேஷ், டாக்டர் எழிலன் போன்றவர்களும் அமைச்சவையில் இடம் வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலும் அன்பில் மகேஷ் திருச்சி திருவெறும்பூர் தொகுதியிலும் டாக்டர் எழிலன் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர். தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மூத்த தலைவர்களுடன் புதுமுகங்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“\nகபசுர குடிநீர் வழங்க அனுமதி: திமுக கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nதமிழகத்தில் சிறிய கட்சிகள் எவ்வாறு தேர்தல் முடிவுகளை பெரிய அளவில் மாற்றியது\nமுதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்\nபுதிய அமைச்சரவையில் நிறைய சீனியர்கள்: இறுதி செய்யும் ஸ்டாலின்\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nகேரளாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் போட்டியை அறுவடை செய்த இடதுசாரி கூட்டணி\nஇப்போ கொரோனாவை ஒழிப்போம்; 2024-ல் பாஜகவுடன் போரிடுவோம்: மம்தா அறைகூவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/52.html", "date_download": "2021-05-06T00:16:31Z", "digest": "sha1:JL724QYR5KHULAJH6ZBC6WMPWTL4UH4S", "length": 17176, "nlines": 167, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தகுந்த ஆராதனையோடு திவ்விய நற்கருணை உட்கொள்வது!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதகுந்த ஆராதனையோடு திவ்விய நற்கருணை உட்கொள்வது\nதகுந்த ஆராதனையோடு திவ்விய நற்கருணை உட்கொள்வது, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களும், கிடைக்கும் நற்பலன்கள்.\nஆஸ்திரியா நாட்டில் புண்ணியவான் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்ம ஒன்று அவனிடம் தோன்றி தான் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அனுபவிக்கும் மிகுந்த வேதனை பற்றி விவரித்தது. தன் சுற்றிக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை அம்மனிதனுக்கு காட்டி திவ்விய நற்கருணை உட்கொள்கிறபோது சிலமுறை பக்தியில்லாமல், அசட்டைத் தனத்தோடும், பராக்கோடும் அதைப் பெற்றுக் கொண்ட பாவத்திற்கு தண்டனையாய் தான் இப்போது இப்படி கடுமையான நெருப்பில் வெந்து கொண்டிருப்பதாகவும், அந்தப் புண்ணியவான் அவன்மீது இரக்கப்பட்டு மிகுந்த பக்தியோடும், ஆராதனையோடும், பரிசுத்தத்தனத்தோடும் திவ்விய நற்கருணை வாங்கி அப்புண்ணியத்தை தன்னுடைய ஆத்துமத்துக்காக ஒப்புக்கொடுத்தால் அவனுடைய குற்றம் முழுவதும் தீர்ந்து போகும் என்றும் வேண்டிக் கேட்டு மறைந்து போனது.\nஅந்த ஆன்மாவுக்கு உடனே உதவி செய்யத் தீர்மானித்த புண்ணியவான் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நற்கருணை பெற்றுக் கொண்டான். அதன்பின் அப்புண்ணியவான் தியானத்தில் இருக்கையில் அவனால் பலன் பெற்ற உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மா மறுபடியும் அவனுக்கு மகிழ்ச்சியோடும், நன்றியுடனும் அவனிடம் பேசியது. புண்ணியவான் செய்த நற்காரியத்தால் தன்னுடைய பாவம் தீர்த்து தான் மோட்சத்துக்குப் போவதாக அந்த ஆன்மா தெரிவித்ததுமல்லாமல், அவன் கண்ணெதிரிலேயே மோட்சத்திற்கு சென்ற சாட்சியையும் வெளிப்படுத்தியது.\nநடந்த இந்நிகழ்ச்சியை ஞானியான லூதோவி என்பவருக்கு தெரிவிக்க, அவரும் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆண்மாக்கள் பேரில் இரக்கமும் பக்தியும் மற்ற மக்களுக்கு ஏற்படும்படி தமது நூலில் இப்புதுமையை எழுதி வைத்தார். கிறிஸ்தவர்களே பக்தியில்லாமல், பராக்கும், அசட்டைத்தனமும் கொண்டு, திருப்பலியில் திவ்விய நற்கருணை வாங்குபவர்கள் தங்கள் குற்றத்துக்கு தண்டனையை உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் கட்டாயம் அனுபவித்தாக வேண்டும். உன் இல்லத்துக்கு உயர்நிலையில் இருக்கும் ஒரு மனிதர் வருகை தருவதாக இருந்தால் நீ எப்படியெல்லாம் தயாராக இருப்பாய் பக்தியில்லாமல், பராக்கும், அசட்டைத்தனமும் கொண்டு, திருப்பலியில் திவ்விய நற்கருணை வாங்குபவர்கள் தங்கள் குற்றத்துக்கு தண்டனையை உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் கட்டாயம் அனுபவித்தாக வேண்டும். உ���் இல்லத்துக்கு உயர்நிலையில் இருக்கும் ஒரு மனிதர் வருகை தருவதாக இருந்தால் நீ எப்படியெல்லாம் தயாராக இருப்பாய் ஆனால், உன் ஆத்துமமாகிய வீட்டினுள் ஆண்டவர் இயேசுவை, அரசர்க்கெல்லாம் அரசரை வரவேற்க நீ பக்தியில்லாமல் போனால் அப்பாவத்துக்கு கடுமையான தண்டனை அனுபவிக்க வேண்டியது நியாயம்தானே\nசிலர் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தாலும், நற்கருணை வாங்கும்போது, பக்தியில்லாமல் சாதாரண பண்டத்தைப் பெற்றுக் கொள்வதைப்போல் நற்கருணை வாங்குவார்கள். இப்படி நடப்பவர்களுக்கு நிச்சயம் உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் துன்ப \"பட வேண்டிய தண்டனையுண்டு. பல ஆத்துமங்கள் தாங்கள் செய்த அற்பப் பாவத்துக்காக முதலாய் வெகுகாலம் உத்தரிக்கிற ஸ்தலத்திலே அவதிப்பட்டதை அறிந்தீர்கள். நம் பெற்றோர், உறவினர்கள் இறந்து பல ஆண்டுகளானாலும் அவர்கள் நல்ல கிறிஸ்தவர்களாயிருந்தாலும் அவர்கள் தாங்கள் செய்து அற்பப் பாவங்களைத் தீர்க்க நீண்ட நாள் உத்தரிக்கிற ஸ்தல நெருப்பிலே இருக்க வேண்டியதிருக்கும்.\n- உத்தரிக்கிற ஸ்தல ஆண்மாக்களின் புதுமைகள்-52 புத்தகம்\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின�� மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/court", "date_download": "2021-05-06T01:32:52Z", "digest": "sha1:Q7BDVJFLZN5KCJD4D5ICAFFZLNMO2FTT", "length": 2943, "nlines": 53, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "court", "raw_content": "\nகலெக்டர் ஆபிஸை ஜப்தி செய்ய வந்த ஊழியர்கள்... நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காததால் அதிரடி முடிவு\n“அவதூறு வழக்குகளை திசைதிருப்ப முயலும் அ.தி.மு.க அரசு” - நீதிமன்றத்தில் தி.மு.க தலைவர் தரப்பு கண்டனம்\n“இந்தியர்களுக்கு, உணவு இல்லை” - இந்திய உணவகத்தில் இந்தியர்களுக்கே உணவு மறுக்கப்பட்ட சம்பவம்\n20 ஆண்டுகளுக்கு முன்பு தவறுதலாக எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு\nவைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை... எம்.பி-ஆவதில் சிக்கலா\nவாரம் ஒருமுறை ஆஜராகவேண்டும் - பா.ஜ.க வேட்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு\nகுழந்தை விற்பனை வழக்கில் 3 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅந்நிய செலாவணி வழக்கு : காணொளிக்காட்சி மூலம் சசிகலா 28-ம் தேதி ஆஜராக உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/madhya-pradesh-by-election-results", "date_download": "2021-05-06T00:54:22Z", "digest": "sha1:CVUZCGQA6FVPKFFRYU7O6CWAQVEGGV7J", "length": 7659, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "#BigBreaking || ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக.! சற்றுமுன் வெளியான தேர்தல் முன்னிலை நிலவரம்.!! - Seithipunal", "raw_content": "\n#BigBreaking || ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக. சற்றுமுன் வெளியான தேர்தல் முன்னிலை நிலவரம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபீகார் மாநிலத்தின் சட்டமன்ற பொது தேர்தல் போலவே, மினி சட்டமன்ற தேர்தல் மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது.\nகாங்கிரசில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்க��் காங்கிரசில் இருந்து விலகியதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா அரசு அம்மாநிலத்தில் அமைந்தது. ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரசில் இருந்து இடைத்தேர்தல் நடந்துள்ளது.\nஇந்த தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களில் வெற்றி பெற்றால்தான், சிவராஜ் சிங் சவுகானின் பாஜக ஆட்சி தொடரும். எனவே இந்த தேர்தல் ஒரு மினி சட்டமன்ற பொது தேர்தல் என்று சொல்லப்படுகிறது. இந்த தேர்தலின் முன்னணி நிலவரங்கள்.,\nபாஜக : 19 இடங்களில் முன்னிலையில் உள்ளது.\nகாங்கிரஸ் : 8 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/03/blog-post_946.html", "date_download": "2021-05-06T00:12:39Z", "digest": "sha1:Z7GYMIAHNEXOOEO3A2WL55RCT74CKNWV", "length": 10126, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "நடிகை காவேரி கல்யாணி என்ன ஆனார்..? - இப்போ எப்படி இருக்காரு பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..! - Tamizhakam", "raw_content": "\nHome Kaveri Kalyani நடிகை காவேரி கல்யாணி என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்காரு பாருங்க.. - இப்போ எப்படி இருக்காரு பாருங்க..\nநடிகை காவேரி கல்யாணி என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்காரு பாருங்க.. - இப்போ எப்படி இருக்காரு பாருங்க..\nநடிகர் சரத் குமார் முரளி நடித்த சமுத்திரம் படத்தில் அவர்களின் பாச தங்கையாக நடித்தவர் மலையாள நடிகை காவேரி.கேரளாவில் பிறந்த இ���ர் 1988 ஆம் ஆண்டு கேரள சினிமாவில் நடிக்க துவங்கினார்.\nஅதன் பின்னர் மலையாளத்தில் பல பெற்றிப்படங்களில் நடித்து மலையாள சினிமாவில் எண்ணற்ற பரிசுகளை வாங்கினார்.இவருடைய நேரடி முதல் படம் 1990 இல் பிரசாந்த் நடிப்பில் வெளியான வைகாசி பிறந்தாச்சி என்ற படம் தான்.அந்த படத்திற்கு பின்னர் விக்ரம் நடித்த காசி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார்.\nபின்னர் பார்த்திபன் நடித்த மெரிகுறி பூக்கள் படத்தில் கதானாயகியக நடித்தார்.கல்யாணி என்று பெயரை மாற்றிக் கொண்டிருக்கும் இவர் இப்போது தன் துறையையும் மாற்றிக்கொண்டு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகி விட்டார். தற்போது காவேரி கல்யாணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.\nகே 2 கே புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.இவர் மலையாள இயக்குனர் சூர்யா கிரண் கல்யாண் என்பவரை திருமணம் செய்ததார்.\nஆனால் 2016 ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில், தன்னுடைய முதல் தயாரிப்பாக, தமிழ்-தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறோம்.\nஇத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்டிருந்தார். மேலும், படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் மிக்க நன்றி என்றும் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும் என கூறியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.\nநடிகை காவேரி கல்யாணி என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்காரு பாருங்க.. - இப்போ எப்படி இருக்காரு பாருங்க.. - ஷாக் ஆகிடுவீங்க..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://studymateriall.com/nammazhvar/", "date_download": "2021-05-06T00:51:57Z", "digest": "sha1:QHQZPTFTWDIBAKIA3QZSCSHHDCU6MJPZ", "length": 3783, "nlines": 94, "source_domain": "studymateriall.com", "title": "Nammazhvar Archives - Study Material", "raw_content": "\nஇயற்கை விவசாயி அய்யா நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு\nAdminLeave a Comment on இயற்கை விவசாயி அய்யா நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு\nநம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ச. கோவிந்தசாமி மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர்கள் ஆவார்.(சான்று த.ரெ.தமிழ்மணியின் நம்மாழ்வார் வாழ்க்கைக் குறிப்பு நூல்) இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007 ஆம் ஆண்டு காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://beroeans.net/ta/category/memorial-of-christs-death/", "date_download": "2021-05-06T01:04:02Z", "digest": "sha1:HUTXRTWLUFNINVIMKUCDT7D3IKEG6VAI", "length": 4987, "nlines": 32, "source_domain": "beroeans.net", "title": "கிறிஸ்துவின் மரணத்தின் நினைவு - பெரோயன் டிக்கெட் - JW.org விமர்சகர்", "raw_content": "\nநாம் பைபிளை எவ்வாறு படிக்கிறோம்\nஅனைத்து தலைப்புகள் > கிறிஸ்துவின் மரணத்தின் நினைவு\n2021 இல் நாம் எங்கே போகிறோம் நினைவு மற்றும் கூட்டங்கள், பணம், உண்மை மற்றும் வெளியீடு\nகிறிஸ்துவின் மரணத்தின் 2021 நினைவிடத்திற்காக எங்களுடன் சேருங்கள்\nநினைவு கொண்டாட்டத்தின் நேரம் நிசான் 14 2020\n14 இல் நிசான் 2020 எப்போது (யூத நாட்காட்டி ஆண்டு 5780) யூத நாட்காட்டி தலா 12 நாட்கள் கொண்ட 29.5 சந்திர மாதங்களைக் கொண்டுள்ளது, இது 354 நாட்களில் \"ஆண்டின் வருவாயை\" கொண்டுவருகிறது, இது சூரிய ஆண்டு நீளத்தின் 11 மற்றும் கால் நாட்களில் குறைகிறது. எனவே முதல் சிக்கல் ...\nஇந்த நினைவுச்சின்னத்தில் நான் பங்கேற்க வேண்டுமா\nஎனது உள்ளூர் இராச்சிய மண்டபத்தில் உள்ள நினைவுச்சின்னத்தில் நான் முதன்முதலில் சின்னங்களில் பங்கேற்றபோது, ​​எனக்கு அருகில் அமர்ந்திருந்த மூத்த சகோதரி அனைத்து நேர்மையுடனும் குறிப்பிட்டார்: \"நாங்கள் இவ்வளவு சலுகை பெற்றவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை\" அங்கே நீங்கள் அதை ஒரு சொற்றொடரில் வைத்திருக்கிறீர்கள் J ஜே.டபிள்யூ இரண்டு வகுப்பு அமைப்பின் பின்னால் உள்ள சிக்கல் ...\n2015 நினைவிடத்தை எப்போது நினைவுகூருவது\nயெகோவாவின் சாட்சிகளின் சபைகள் இந்த ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும். கடந்த ஆண்டு, லார்ட்ஸ் கடைசி சப்பரின் ஆண்டு நிறைவைக் கணக்கிடுவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தோம். (\"என்னை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்\" என்பதைக் காண்க ...\nவடிவமைத்தவர் நேர்த்தியான தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/mahamathy-album-release/", "date_download": "2021-05-06T00:54:02Z", "digest": "sha1:SV6GJ6K6JCXP3OK7I55OUTVGSIBMBUWA", "length": 2783, "nlines": 55, "source_domain": "chennaivision.com", "title": "Mahamathy album release - Chennaivision", "raw_content": "\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு பாராட்டினார் |\n50 படங்களுக்கு மேல் நடன ���யக்குனராக பணியாற்றி உள்ள ஜாய் மதி பாடல் வீடியோ ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார். நடனம் அமைத்து அவரே பாடலுக்கு ஆடியும் உள்ளார். அந்த வீடியோ ஆல்பத்தை பார்த்த நடிகர் சந்தானபாரதி ஜாய் மதியை அழைத்து பாராட்டி அந்த வீடியோ ஆல்பத்தை வெளியிட , நடன இயக்குனரும் நடிகருமான ஜாய்மதி திரைப்பட தயாரிப்பாளரும் சினிமா பி.ஆர்.ஓ.யூனியன் தலைவருமான விஜயமுரளி, தனுசு ராசி நேயர்களே படத்தின் இயக்குனர் சஞ்சய், திருமதி.ஜாய்மதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nதேசிய விருது பெற்று தந்த அசுரன் பட இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுக்கு நன்றி சொல்லும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://siva.tamilpayani.com/archives/342", "date_download": "2021-05-06T00:28:56Z", "digest": "sha1:IWVDPTTWK3EVH5XOFW6XXZN3IACLAE7B", "length": 9642, "nlines": 88, "source_domain": "siva.tamilpayani.com", "title": "சித்திரக் கதைகள் | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\n« பொங்கல் வாழ்த்து – 2012\n3ம் காலாண்டு 2011 »\nமுதலாவததாக இக்கட்டுரை எழுத முக்கிய காரணமாக இருந்த சித்திரக்கதை வலைபதிவாள நண்பருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.\nஎனது சிறு வயதில் சில பறவைகளை புத்தகத்தில் படமாக பார்ப்பதை தவிர்த்து வேறு வகையில் உலக அறிவு வருவதற்க்கு வாய்ப்பு கிடையாது.\nஅந்த காலத்தில் கரடியினையோ, புலியினையோ நேரில் சந்திப்பது என்பது அசாத்தியமான ஒன்று. இன்று போல இணையவெளியோ, டிஸ்கவரி சேனல்களோ கிடையாது. பாடப் புத்தகத்தில் வரக்கூடியவை தான் வெளியுலக தொடர்புகள். அந்த கால தமிழ்நாடு அரசு பாடநூல் புத்தகங்கள் தரம் சொல்ல வேண்டியதில்லை. இது போன்ற வறண்ட சூழலில் இருந்த குழந்தைகள்,சிறுவர்களுக்கு ஒரு கற்பனை மாயலோகத்தை எளிதில் கொடுத்தது சித்திர கதைகள் என்பதில் ஐயமில்ல‍ை.\nகுறிப்பாக காமிக் வகை கதைகள் படிக்கும் காலத்தே முன்னர் எனக்கு கிடைத்த இந்த சித்திரகதைகள் என்ற ரஷ்ய வெளியீட்டு புத்தகம் வெகுவெகு வர��டங்கள் எங்கள் இல்லத்தில் இருந்தது. என்னாலும், சகோதரியாலும், உறவுக்கார சிறுவர்களாலும் படிக்க பட்டது. இன்றைய குழந்தைகள் இதில் படிக்க பெரியதாக ஒன்றுமேயில்லை. ஆனால் சிலகாலம் முன்னர் இதுவே சிலருக்கு மட்டுமே கிடைப்பதாக இருந்தது. பெரியவர்கள் முனைந்து பணம் செலவு செய்து வாங்கி கொடுத்திருந்தால் தான் ஆச்சு.\nஇதுபோன்ற துவக்க கால குழந்தைகள் சித்திரகதை புத்தகங்கள் படிக்காது போயிருந்தால் படக்கதைகள்(காமிக்) உலகில் பெரிய ஈடுபாடே இராது போயிருக்கும்.\nஅந்த கால நினைவுகளும் சில சமயம் சுகமாவே இருக்கிறது. அவை சம்பந்த பட்ட சில ஒளிப் படங்கள்.\nஒளிவருடி இணையத்தில் பகிர்ந்ததன் மூலம் உதவி செய்தது சித்திரக்கதை வலைபதிவாளர். அவருக்கு நன்றிகள்.\nஅனுபவம், இலக்கியம், புத்தகம் அனுபவம், இலக்கியம், புத்தகம்\n« பொங்கல் வாழ்த்து – 2012\n3ம் காலாண்டு 2011 »\n« பொங்கல் வாழ்த்து – 2012\n3ம் காலாண்டு 2011 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:54:14Z", "digest": "sha1:ZU6AZKIGDNJN4QFDEMJP2GCODKCA7Q73", "length": 19269, "nlines": 306, "source_domain": "ta.wikipedia.org", "title": "உதயகிரி குகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதயகிரி, குகை எண் 5, விஷ்ணுவின் வராக அவதாரக் காட்சி\nவிதிஷா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nஉதயகிரி குகைகள் (Udayagiri Caves) பண்டைய இந்து சமய சிற்பக்கலையை விளக்கும் குடைவரைக் கோயில் ஆகும்.[1][2] உதயகிரி குகைகள் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரான போபாலுக்கு வடகிழக்கே உள்ள விதிஷா நகரத்திலிருந்து 48 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.[2] உதயகிரி குகைகள் பௌத்தத் தலமான சாஞ்சியிலிருந்து 13 கி மீ தொலைவில் உள்ளது.[3] குப்தர்கள் காலத்திய புகழ்பெற்ற உதயகிரி குகைகள் தற்போது இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.\nஉதயகிரி குடவரைக் கோயில்கள் குப்தப் பேரரசின் காலத்தில் கி பி ஐந்தாம் நூற்றாண்டில் உதயகிரி மலையில் குடைந்தெடுத்து நிறுவப்பட்டது. உதயகிரி குகைகளின் குடைவரை சிற்பங்களில் விஷ்ணுவின் வராக அவதாரச் சிற்பம் மிகவும் சிறப்பானது.[1] உதயகிரி குகை கல்வெட்டுக் குறிப்புகளில் குப்தப் பேரரசர்களான இரண்டாம் சந்திரகுப்தர் (கி பி 375-415) மற்றும் முதலாம் குமாரகுப்தன் (கி பி 415-55) ஆகியவர்களின் ஆட்சிக் காலத்தை விளக்குகிறது.[4] உதயகிரி மலையில் இந்து சமயம் மற்றும் சமண சமயம் தொடர்பான 20 குகைகள் உள்ளது.[2] குகை எண் 20-இல் மட்டும் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களைக் கொண்டுள்ளது.[5]\nசாஞ்சி மற்றும் விதிஷா அருகில் அமைந்த உதயகிரி குகை எண் 1\nசிவ லிங்கம், குகை எண் 4\nபூமாதேவியை பெருங்கடலிருந்து மீட்கும் வராகர், குகை எண் 5\nதுவாரபாலகர், விஷ்ணு மற்றும் விநாயகர், குகை எண் 6\nஉதயகிரி குகை எண் 8\nஇந்து கல்வெட்டுகள், கட்டிடக்கலை மற்றும் கலைகள்\nஇந்து கல்வெட்டுகள்# கட்டிடக்கலை # கலைகள்\nபல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை\nதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nகட்டிடம், கலை & சிற்பம்\nவைகுண்ட பெருமாள் கோயில், உத்திரமேரூர்\nகாஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்\nமுதன்மை 4 புனிதத் தலங்கள்\nஉத்தராகண்டின் 4 புனிதத் தலங்கள்\nமுக்தி தரும் ஏழு நகரங்கள்\n12 ஜோதிர் லிங்கத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2021, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/young-man-who-helped-an-elderly-man-to-reunite-with-family.html", "date_download": "2021-05-06T01:30:36Z", "digest": "sha1:JR3PPDX6NH5MWWFS2DEMXHB75X2UKSVE", "length": 12013, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Young man who Helped an elderly man to reunite with Family | Tamil Nadu News", "raw_content": "\n‘அவரு என் அப்பா தாங்க’... ‘உதவித் தொகை எடுக்க வந்தபோது’... ‘வழிதவறி மயங்கிக் கிடந்த முதியவர்’... ‘மனிதநேயத்தோடு செயல்பட்ட இளைஞர்’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமனிதநேயம் இன்னும் மரிக்கவில்லை என்பதற்கு உதாரணமாக உதவித் தொகை எடுக்க வந்த முதியவர், வழி தவறி 5 நாட்களாக தவித்த நிலையில், இளைஞரின் மனிதநேய முயற்சியால் மகனிடம் சேர்க்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராமநாதபுரம் பரமக்குடி அடுத்த சாத்தனூரைச் சேர்ந்தவர் 80 வயதான நாகரத்தினம் என்ற முதியவர். இவர் மனைவி இறந்து விட்டநிலையில், மூத்த மகன் குமாருடன் ராமநாதபுரத்தில் வசித்து வந்தார். முதுமையின் காரணமாக சரியாக பேச முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்தார். இந்நிலையில், பரமக்க���டி ஸ்டேட் வங்கியில் முதியோர் உதவித் தொகை வாங்குவதற்காக ரயிலில் கடந்த 26-ம் தேதி சென்றுள்ளார்.\nபணத்தை வங்கியில் இருந்து எடுத்த முதியவர், தவறுதலாக சென்னை செல்லும் ரயிலில் ஏறி, தஞ்சையில் இறங்கியுள்ளார். கடந்த 5 நாட்களாக வழி தெரியாமல் சுற்றி திரிந்த நிலையில், நேற்று முன்தினம் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் பசியால் மயங்கிக் கிடந்துள்ளார். அவ்வழியாக சென்ற பலரும் சென்ற பலரும் கண்டுக்கொள்ளாதபோது, வல்லத்தை சேர்ந்த ரியாசுதீன் என்ற இளைஞர் மட்டும் முதியவரின் அருகில் சென்று விசாரித்துள்ளார்.\nஆனால் முதியவர் சாத்தனூர் என்பதைத் தவிர வேறு எந்த விபரமும் தெரியாததால், சாப்பாடு வாங்கிக் கொடுத்து, பரமக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சாத்தனுாரைச் சேர்ந்த இருவரின் மொபைல் எண்களை பெற்று, 'வாட்ஸ் ஆப்'புக்கு முதியவர் படத்தை அனுப்பி உள்ளார். அவர்கள், பரமக்குடி, சாத்தனுார் பகுதியில் உள்ள, 'வாட்ஸ் ஆப்' குரூப்களுக்கு முதியவர் படத்தை பகிர்ந்துள்ளனர். இதை நாகரத்தினத்தின் இளையமகன் ராஜாராமன் பார்த்து, தனது அப்பா தான் அது என்று ரியாசுதீனை தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.\nபின்னர் நேற்று அதிகாலை, ராஜாராமன் தஞ்சை வந்து, ரியாசுதீன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, தனது தந்தையை அழைத்து சென்றார். முதியவர் தானே என்று நடந்து செல்லாமல் இளைஞர் செய்த காரியம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.\nசிறுமிகள் ஆபாச படத்தை 'பரப்பிய' ஈரோடு வாலிபர்... தட்டித்தூக்கி கம்பி 'எண்ண' வைத்த போலீஸ்... சிக்கியது எப்படி\n\"இவருக்கு ஏங்க 'ஆஸ்கர்' விருது குடுக்கல...\" போலீசுக்கே அல்வா கொடுத்த 'கேடி பில்லா'... நடிப்பு சூறாவளியான போதை ஆசாமி...\n'பயங்கரமான 'தல' ரசிகனா இருப்பாரோ'... 'உருக வைத்த கேரள போலீஸ்'... வைரலாகும் வீடியோ\n2-வது திருமணத்திற்கு 'இடையூறாக' இருந்த... 2 மாத 'குழந்தை' கொலை... மர்மம் இருப்பதாக 'கணவர்' புகார்... டிவிஸ்ட்க்கு மேல் டிவிஸ்ட்\n’.. வழி கேட்ட மர்மநபர்கள்.. ‘ஸ்கூட்டி’ ஓட்டி பழகிய பெண்ணுக்கு நடந்த கொடுமை..\n'வாட்ஸ்அப் குரூப்க்கு வந்த மெசேஜ்'... 'டேய் ஒண்ணும் பண்ணிடாத டா'...'பதறிய நண்பர்கள்'\n‘பெத்தவங்களுக்கு பாரமா இருக்க விரும்பல’.. 4 பள்ளி மாணவர்கள் எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..\n'கொஞ்ச நேரம் நின்னுட்டு போலாம் மச்சான்'... பைக்கை விட்டு இறங்கிய 'நண்பர்கள்'... கட்டுப்பாட்டை இழந்த லாரிக்கடியில் 'சிக்கி'... சம்பவ இடத்திலேயே '5 பேர்' பலி\n'உங்க மாப்ளைய கொலை பண்ணிட்டேன்'... பொண்ண எனக்கு 'கல்யாணம்' பண்ணி தாங்க... மதுரையில் நடந்த பயங்கரம்\n“அம்மானா அம்மாதான்.. இவங்களுக்குதான் சல்யூட் அடிக்கணும்”.. உருகிய நெட்டிசன்கள்.. நெகிழவைத்த காவலர்\nVIDEO: ‘கத்தியை காட்டி ரகளை செய்த வாலிபர்’.. சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் பரபரப்பு..\n‘அவன் சாவுல மர்மம் இருக்கு’.. அடக்கம் செய்த மகனின் உடலைத் தோண்டி பிரேத பரிசோதனை.. திருவண்ணாமலை அருகே பரபரப்பு..\nபாத்ரூம் ஜன்னல் கண்ணாடியை உடைத்து.. ‘போலீஸ் ஸ்டேஷனில்’ இருந்து தப்பிய ‘கைதி’.. பரபரப்பு சம்பவம்..\n'ரகசிய' தொடர்பை துண்டித்ததால்... 'அண்ணியின்' முதுகில் கல்லைக்கட்டி... இளைஞர் செய்த 'கொடூர' சம்பவம்\n‘ஆதார்ல இப்படியா முகம் இருக்கும்’.. ‘சந்தேகமா இருக்கே’.. உயர் ரக ஹோட்டலில் தங்கியிருந்த பெண் செய்த அதிரவைத்த காரியம்\nVideo: 'குளிச்சு முடிச்சாச்சு' ஒரேயொரு தடவ... நண்பர்களின் 'கண்முன்னே'... இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்... 'வைரலாகும்' வீடியோ\n‘மாற்றுத்திறனாளியை’ காப்பாற்றச் சென்றபோது... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் ‘காவலருக்கு’ ஏற்பட்ட பரிதாபம்... ‘குழந்தை’ பிறந்த சில நாட்களில் நேர்ந்த ‘துயரம்’...\n‘நள்ளிரவில் வந்த கொள்ளையர்கள்’.. ‘ஒரு நொடி சமயோஜிதத்தால் சிக்க வைத்த அமெரிக்க பெண்’.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்\n நடுராத்திரியில் திடீரென 'அலறித்துடித்த' பெண்கள்... 'அதிர்ந்து' போன போலீசார்\n'மச்சான் செம பிளான் இருக்கு'...'நம்பி வந்த சிறுமி'...'நீலாங்கரையில் தனி வீடு'...சென்னையை உலுக்கிய கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/03/perambalur-private-job-fair-on-13th.html", "date_download": "2021-05-06T00:18:43Z", "digest": "sha1:ZJKVAJ4ADY7MHWIKLZRAKV4OVMWCIKPW", "length": 4864, "nlines": 64, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020", "raw_content": "\nHome தனியார் வேலை வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nபெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nVignesh Waran 3/12/2020 தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்,\nபெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nதகுதி: 10வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம்\nநாள்: 13th மார்ச் 2020\nநேரம்: 10 AM முதல் 3 PM மணி வரை\nவரவிருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nTags # தனியார் வேலை # வேலைவாய்ப்பு முகாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/21828/saenaigalin-karthar-nammod-irukiraar-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:31:49Z", "digest": "sha1:ZQKOA2IP255G5UCB4QDXMAOPKHOHDSRJ", "length": 4194, "nlines": 108, "source_domain": "waytochurch.com", "title": "saenaigalin karthar nammod irukiraar சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்", "raw_content": "\nsaenaigalin karthar nammod irukiraar சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்\nசேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்\nயாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்-2\nஅவர் சொல்ல எல்லாம் ஆகும்\nநம் தேவனால் எல்லாம் கூடும்\nஎன்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவு\nநம் தேவனால் எல்லாம் கூடும்\nநான் செய்வதை வாய்க்க செய்தீர்\nநீர் வாசலை திறந்து வைத்தீர்-2\nஎனக்கு முத்திரை மோதிரம் தந்து\nநம் தேவனால் எல்லாம் கூடும்\nநீர் பொக்கிஷத்தை திறந்து வைத்தீர்\nநீர் எனக்காய் யுத்தம் செய்வீர்-2\nநம் தேவனால் எல்லாம் கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/ennnai-nookki-paayum-toottttaa", "date_download": "2021-05-06T01:09:46Z", "digest": "sha1:7EGB72UKMOJ3GI6B2KN5HCTHGKTMY4FO", "length": 2610, "nlines": 49, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "எனை நோக்கி ப��யும் தோட்டா", "raw_content": "\nResults For \"எனை நோக்கி பாயும் தோட்டா \"\nசூர்யாவுக்காக தயாராகும் கமல் கதை - கவுதம் மேனன் ஓபன் டாக்\n“எனக்கு பவுன்சர் தேவையில்லை.. பக்‌ஷிராஜன்தான் தேவை” - ரசிகர்களால் அதிருப்தியான சென்னை தியேட்டர் ஓனர் \n#ENPTREVIEW : நம்மை நோக்கி பாய்ந்த இந்த ‘தோட்டா’ தேறுமா...தேறாதா\n“இறங்கி அடிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு” : ENPT ரிலீஸ் குறித்து படக்குழு சூசகம்\nஇந்த முறையாவது சொன்னபடி பாயுமா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இந்த முறையும் ஏமாற்றம் : தயாரிப்பாளர் திடீர் அறிவிப்பு \n’எனை நோக்கி பாயும் தோட்டா’ - செப்., 6 ரிலீஸ் : இந்த முறை ஏமாற்றாமல் ரிலீஸ் ஆகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaninikkalvi.com/search/label/School%20Reopen", "date_download": "2021-05-06T01:34:34Z", "digest": "sha1:W4GNF3J3OOEZ7I66CCXLHUWNI2PA44BV", "length": 32827, "nlines": 310, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "Kaninikkalvi: School Reopen", "raw_content": "\n9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறைவெளியிட்ட தகவல்\n9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறைவெளியிட்ட தகவல் தமிழகத்தி...Read More\n9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறைவெளியிட்ட தகவல் Reviewed by Kaninikkalvi on January 23, 2021 Rating: 5\nபள்ளிகள் திறப்பது குறித்து மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் தேதி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் தேதி அறிவிப்பு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள...Read More\nபள்ளிகள் திறப்பது குறித்து மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் தேதி அறிவிப்பு Reviewed by Kaninikkalvi on January 04, 2021 Rating: 5\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இன்று முதல் கருத்து கேட்பு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இன்று முதல் கருத்து கேட்பு தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்து க...Read More\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இன்று முதல் கருத்து கேட்பு Reviewed by Kaninikkalvi on January 04, 2021 Rating: 5\n1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இன்று முதல் பள்ளிகள் திறப்பு விருப்பமுள்ளவர்கள் வரலாம்\n1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இன்று முதல் பள்ளிகள் திறப்பு விருப்பமுள்ளவர்கள் வரலாம் கொரோனா பரவலுக்கு மத்தியில் புதுவையில் இன்று முதல் மீண்...Read More\n1 முதல் 12 ஆம் வகுப��பு வரை இன்று முதல் பள்ளிகள் திறப்பு விருப்பமுள்ளவர்கள் வரலாம் Reviewed by Kaninikkalvi on January 04, 2021 Rating: 5\nபள்ளிகள் திறப்பதில் தொடரும் இழுபறி எதிர்காலத்தை இழக்கும் இளைய தலைமுறை\nபள்ளிகள் திறப்பதில் தொடரும் இழுபறி எதிர்காலத்தை இழக்கும் இளைய தலைமுறை சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், மதுக்...Read More\nபள்ளிகள் திறப்பதில் தொடரும் இழுபறி எதிர்காலத்தை இழக்கும் இளைய தலைமுறை Reviewed by Kaninikkalvi on January 04, 2021 Rating: 5\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பள்ளிக்கல்வித்துறை முடிவு\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பள்ளிக்கல்வித்துறை முடிவு கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால், பொங்...Read More\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பள்ளிக்கல்வித்துறை முடிவு\nபொங்கலுக்கு பின் பள்ளிகள் திறப்பு அதிகாரிகள் குழு ஆலோசனை\nபொங்கலுக்கு பின் பள்ளிகள் திறப்பு அதிகாரிகள் குழு ஆலோசனை கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால், பொங்கலுக்கு பின்,...Read More\nபொங்கலுக்கு பின் பள்ளிகள் திறப்பு அதிகாரிகள் குழு ஆலோசனை Reviewed by Kaninikkalvi on December 22, 2020 Rating: 5\nபள்ளி திறப்பது குறித்து நியூஸ்7 நடத்திய மக்கள் கருத்தின் புள்ளி விவரம்\nபள்ளி திறப்பது குறித்து நியூஸ்7 நடத்திய மக்கள் கருத்தின் புள்ளி விவரம் Read More\nபள்ளி திறப்பது குறித்து நியூஸ்7 நடத்திய மக்கள் கருத்தின் புள்ளி விவரம் Reviewed by Kaninikkalvi on December 21, 2020 Rating: 5\nஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு 10, 12ஆம் வகுப்புகள் நடைபெறும்\nஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு 10, 12ஆம் வகுப்புகள் நடைபெறும் கர்நாடகத்தில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்க...Read More\nஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு 10, 12ஆம் வகுப்புகள் நடைபெறும் Reviewed by Kaninikkalvi on December 21, 2020 Rating: 5\nஜனவரி முதல் பள்ளிகளை திறக்க, முன்னேற்பாடு பணிகள் துவக்கம்\nஜனவரி முதல் பள்ளிகளை திறக்க, முன்னேற்பாடு பணிகள் துவக்கம் இந்தாண்டு கொரோனா பிரச்னையால், பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்ல...Read More\nஜனவரி முதல் பள்ளிகளை திறக்க, முன்னேற்பாடு பணிகள் துவக்கம் Reviewed by Kaninikkalvi on December 18, 2020 Rating: 5\nதமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை செய்தி உண்மையா\nதமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை செய்தி உண்மையா தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளி...Read More\nதமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை செய்தி உண்மையா\nஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு புதுச்சேரி அரசு அறிவிப்பு\nஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு புதுச்சேரி அரசு அறிவிப்பு புதுச்சேரியில் ஜனவரி 4 முதல் ...Read More\nஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு புதுச்சேரி அரசு அறிவிப்பு Reviewed by Kaninikkalvi on December 16, 2020 Rating: 5\nஜனவரி முதல் ஜூலை கல்வியாண்டு வரை கோடை விடுமுறையை தவிர்க்க கல்வி இயக்குனரகம் முடிவு\nஜனவரி முதல் ஜூலை கல்வியாண்டு வரை கோடை விடுமுறையை தவிர்க்க கல்வி இயக்குனரகம் முடிவு கர்நாடகாவில் நடப்பு கல்வியாண்டு தொட...Read More\nஜனவரி முதல் ஜூலை கல்வியாண்டு வரை கோடை விடுமுறையை தவிர்க்க கல்வி இயக்குனரகம் முடிவு Reviewed by Kaninikkalvi on December 16, 2020 Rating: 5\nஜனவரியில் பள்ளி திறப்பு பள்ளி கல்வித்துறை முடிவு\nஜனவரியில் பள்ளி திறப்பு பள்ளி கல்வித்துறை முடிவு தமிழகத்தில், கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள், --ஜனவரியில் திறக்கப...Read More\nஜனவரியில் பள்ளி திறப்பு பள்ளி கல்வித்துறை முடிவு Reviewed by Kaninikkalvi on December 14, 2020 Rating: 5\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வெளியான புதிய தகவல்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வெளியான புதிய தகவல் 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக சிபிஎ...Read More\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வெளியான புதிய தகவல் Reviewed by Kaninikkalvi on December 08, 2020 Rating: 5\nபள்ளிகள் திறப்பு இன்று முக்கிய ஆலோசனை விரைவில் திறக்க வாய்ப்பு\nபள்ளிகள் திறப்பு இன்று முக்கிய ஆலோசனை விரைவில் திறக்க வாய்ப்பு பள்ளிகளை திறந்து, பொது தேர்வு மாணவர்களுக்கு, நேரட...Read More\nபள்ளிகள் திறப்பு இன்று முக்கிய ஆலோசனை விரைவில் திறக்க வாய்ப்பு Reviewed by Kaninikkalvi on December 07, 2020 Rating: 5\nதடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது அமைச்சர்\nதடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது அமைச்சர் புது டில்லி: கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு 8 மாதங்களை கடந்...Read More\nதடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது அமைச்சர் Reviewed by Kaninikkalvi on November 27, 2020 Rating: 5\nதமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் நவ 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது\nவருகிற 16-ந் தேதி பள்ளி, கல்லூரிகள், விடுதிகளை திறப்பது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வழக்கு ...Read More\nதமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் நவ 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது Reviewed by Satheesh on November 12, 2020 Rating: 5\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜனவரிக்கு ஒத்திவைப்பு பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு..\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜனவரிக்கு ஒத்திவைப்பு பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு.. இது குறித்து நமது வலை தள...Read More\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜனவரிக்கு ஒத்திவைப்பு பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு..\nதமிழக பள்ளிகள் திறப்பு பற்றி நாளை முக்கிய முடிவு\nதமிழக பள்ளிகள் திறப்பு பற்றி நாளை முக்கிய முடிவு கல்வி அமைச்சர் தகவல் பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப...Read More\nதமிழக பள்ளிகள் திறப்பு பற்றி நாளை முக்கிய முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2991300929652990300629913021-298630192985-2965297929693021296529953021.html", "date_download": "2021-05-06T01:43:27Z", "digest": "sha1:PBSG5JV46XUADXZZQQPNMBWCHMRRW2IC", "length": 11901, "nlines": 216, "source_domain": "www.ourmyliddy.com", "title": "யுகமாய் போன கணங்கள்! - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஎன் உணர்வியல், விஞ்ஞானவியல் ரீதியாக\nநான் இந்த சுற்றுச்சூழலுக்குள் தூக்கில் போடப்பட்டேன்\nஇந்த மதரீதியான, கலாச்ச்ரீதியான மனிதர்களால்\nபுனிதர்கள், முனிவர்கள், போதகர்கள், அரசியல்வாதிகள்\nஇந்த சமூகத்திற்கு என்ன செய்தார்கள்\nதம்மைத்தானே ஏமாற்றி எம்மையும் ஏமாற்றினார்கள்\nஇவர்கள் போதனைகள் என்னைத் தாக்கின\nஇதனால் இவர்கள் போதனைகள் என்னைத தாக்கின\nஇந்த சமூகத்தை நோக்கி ஓடினேன்\nமரணம், பஞ்சம், பசி, பட்டினி, கொள்ளை\nமதரீதியான போர்களில் மாற்றம் இல்லையே\nமத ரீதியான சடங்குகள் மாற்றமில்லை.\nஎன் ஒவ்வொரு கணமும்கலங்கி நிற்கின்றது.......\nஇந்தச் சமூகத்தின் போலியான வாதங்கள்\nமூட நம்பிக்கைமீது முடமாய்ப்போன என் சமூகம்\nஇவர்களை மாற்ற நீ யார் என்பாய்\nநான் இந்த சமூகத்தின் சொந்தக்காரி\nஇங்கு பதிவு செய்யப்படும் அனைத்து ஆக்கங்களுக்கும் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.\nஉங்களால் பதிவுசெய்யப்படும் கருத்துக்கள் நேரடியாக உரியவர்களுக்குச் சென்றடைய\n கவிதைக்குரிய கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/143913", "date_download": "2021-05-06T00:15:00Z", "digest": "sha1:X64XVRGKSARCC5T753CFOB4AECF4RE3J", "length": 7931, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து போர் மூளும் அபாயம் உள்ளது: அமெரிக்க உளவு அமைப்பு தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்...\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்...\nவருகிற 7 ஆம் தேதி பதவி ஏற்புக்கு பின் அனைத்து மாவட்ட ஆட்ச...\nசென்னையில் 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கொரோனா மை...\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து போர் மூளும் அபாயம் உள்ளது: அமெரிக்க உளவு அமைப்பு தகவல்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து போர் மூளும் அபாயம்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து முழு அளவிலான போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கத் தேசிய உளவு கவுன்சிலின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவில் கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.\nஇருநாடுகளிடையே உள்ள சிக்கல்களால் பதற்றம் மேலும் அதிகரித்தால் போர் மூளும் அபாயம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்ட���்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144804", "date_download": "2021-05-06T00:55:13Z", "digest": "sha1:FMWR6QR5VWXIU3KIAVBYSL6WU3QD4TU4", "length": 8294, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "புதிதாக ஆக்சிஜன் மையங்கள் அமைக்க பிரதமரின் சார்பில் பல மாதங்களுக்கு முன்பே நிதி ஒதுக்கீடு... டெல்லி, மராட்டிய அரசுகள் அலட்சியம்? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேரு...\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்...\nபுதிதாக ஆக்சிஜன் மையங்கள் அமைக்க பிரதமரின் சார்பில் பல மாதங்களுக்கு முன்பே நிதி ஒதுக்கீடு... டெல்லி, மராட்டிய அரசுகள் அலட்சியம்\nடெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு, ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க, பல மாதங்களுக்கு முன்பே நிதி ஒது��்கீடு செய்தும், அவற்றை அம்மாநிலங்கள் கட்டமைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.\n32 மாநிலங்களில், 162 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க, பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து, சுமார் 202 கோடி ரூபாய், கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 8 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க டெல்லியும், 10 பிராணவாயு உற்பத்தி நடுவங்களை அமைக்க மகாராஷ்டிராவும், பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து, பணம் பெற்றன.\nஜனவரியோடு சேர்த்து சற்றேறக்குறைய 4 மாதங்கள் ஆகும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு ஒரே ஒரு ஆக்சிஜன் உற்பத்தி அலகினை மட்டுமே அமைத்துள்ளது. மகாராஷ்டிரா இதுவரையில் ஒரு ஆக்சிஜன் மையத்தை கூட புதிதாக அமைக்கவில்லை.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_317.html", "date_download": "2021-05-06T01:35:34Z", "digest": "sha1:TOAUSVH7O4TOHVSWYSVP6JYWXFLQ3TJU", "length": 10975, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..?..\" - குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஆண்ட்ரியா..! - உருகும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\n..\" - குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஆண்ட்ரியா..\n..\" - குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஆண்ட்ரியா..\nதமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவர் ஆண்ட்ரியா. இவர் சரத்குமார் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.\nஇதனையடுத்து அவர் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அத்தகைய படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் கவர்ந்து வருகிறார் அதுமட்டுமில்லமால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகிறார்.\nநடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக்கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.\nபின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.\nஅதில் ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.\nசினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என கூறியயிருந்தார்.\nதற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா பல புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர் கதாநாயகியை மையமாக கொண்ட படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும், சமீபத்தில் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஇந்நிலையில், தன்னுடைய தொடை தெரியும் படி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா.. இல்ல, வாழைத்தண்டா..\n..\" - குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஆண்ட்ரியா.. - உருகும் ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-update-actress-raisa-wilson-face-treatment-wrong-293364/", "date_download": "2021-05-06T00:45:23Z", "digest": "sha1:OPFSJMHAN3PVQK3WJ6DCUSKM3N6WBFGN", "length": 11334, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Cinema Update Actress Raisa Wilson Face Treatment Wrong", "raw_content": "\nமு���ம் வீக்கம்; ஆளே அடையாளம் தெரியலை: பிக் பாஸ் ரைசாவுக்கு என்ன ஆச்சு\nமுகம் வீக்கம்; ஆளே அடையாளம் தெரியலை: பிக் பாஸ் ரைசாவுக்கு என்ன ஆச்சு\nமருத்துவர் எனக்குத் தேவையில்லாத ஒரு ஒருசில கிரீம்களை பயன்படுத்துமாறு என்னை கட்டாயப்படுத்தினார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சன் சமீபத்தில் முகத்தில் சிகிச்சை செய்துகொண்டதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதமிழில் வேலையில்ல பட்டதாரி 2, பியர் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே வர்மா ஆகிய படங்களில் நடித்தவர் ரைசா வில்சன். தொடர்ந்து எப்ஐஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வரும் இவர், தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு புகழ்பெற்றார். மாடலிங் நடிப்பு என தற்போது பிஸியாக இருக்கும் ரைசா சமீபத்தில், தனது முகத்தில் சாதாரண சிகிச்சை செய்துகொள்வதற்காக மருத்துவர் ஒருவரிடம் சென்றுள்ளார்.\nபைரவி செந்தில் என்ற அந்த மருத்துவர் ரைசாவை வற்புறுத்தி தேவையில்லாமல் அவரது முகத்திற்கு ஒரு சில கிரீம்களை வைத்து சிகிச்சை செய்துள்ளார். அதன்பின் ரைசாவின் கண்ணுக்கு கீழ் வீங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அந்த மருத்துவரை தொடர்புகொண்போது சரியான பதில் இல்லை என்றும், அவரை மீண்டும் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ள ரைசா, அவர் ஊரில் இல்லை என மருத்துவமனையில் கூறுவதாக தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரைசா, ஒரு எளிய முக சிகிச்சைக்காக நேற்று பைரவி செந்தில் மருத்துவரை பார்க்க சென்றேன்,. அப்போது அந்த மருத்துவர் எனக்குத் தேவையில்லாத ஒரு ஒருசில கிரீம்களை பயன்படுத்துமாறு என்னை கட்டாயப்படுத்தினார். அதை பயன்படுத்தியதால் என்முகம் இப்படி ஆகிவிட்டது. இது தொடர்பாக அவரை சந்திக்க சென்றபோது, என்னை சந்திக்கவோ அல்லது பேசவோ மறுத்துவிட்டார். மேலும் அவர் வெளியூருக்கு சென்று இருப்பதாக ஊழியர்கள் சொன்னார்கள் ‘ என குறிப்பிட்டு உள்ளார். மேலும் இதே மருத்துவரால் பாதிக்கப்பட்ட பலரும் தனக்கு அதிகம் அளவு மெசேஜ் செய்து வருவதாக ரைசா கூறி இருக்க��றார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\n‘பச்சை பச்சையா திட்டுறாங்க; இது ரொம்ப கஷ்டம்’ பாரதி கண்ணம்மா வெண்பா உருக்கம்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nTamil Serial Today: இந்த அங்கிளை பார்த்திருக்கேன்… ராதிகா மகளிடம் சிக்கிய கோபி\nசீரியல்லதான் டாம்பாய்..நிஜத்தில பிரின்ஸஸ்..ரவுடி பேபி சத்யா ஸ்டில்ஸ்..\nஅட, பாசமலர் தோத்துடும் போல… அழகான அண்ணன்- தங்கச்சி\n‘மகராசி’க்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு சன் டிவி சீரியல் ஸ்டார்ஸ் சந்தோஷ மொமன்ட்\nதிராவிட சொம்பு… ஹேட்டர்களுடன் மோதும் பிரியா பவானி சங்கர்\nமனைவிக்காக ஒரு காதல் பாட்டு; வைரலாகும் தனுஷ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sasikala-reached-chennai-t-nagar-house-this-morning-411461.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T00:52:07Z", "digest": "sha1:4FIRMRKSJYQ6DMQ52TSOQW3EXSJYN4VJ", "length": 17385, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொஞ்சம்கூட டயர்ட் ஆகாத சசிகலா.. தி.நகர் வீட்டிற்குள் நுழைந்ததுமே.. ஒரே நாளில் கெத்து டிராவல்! | Sasikala reached chennai T Nagar house this morning - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nபல கோடி ஊழல் புகார்... முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவிற்கு... நீதிபதி கலையரசன் ஆணையம் நோட்டீஸ்\nநாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்.. அலுவலகம் வர தேவையில்லை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nதமிழக அரசு அதிரடி.. கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்\nடுவிட்டரில் மீண்டும் தி.மு.க.வை சீண்டி.. நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட மார்க்கண்டேய கட்ஜு\n23 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்\nவெளிநாடுகள் அனுப்பிய.. 3000 டன் மருத்துவ உபகரணங்கள்.. என்ன ஆனது கணக்கு காட்டாத மத்திய அரசு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்.. நெறிப்படுத்த கமல் கோரிக்கை\nதமிழகத்தில் இன்று காலை முதல் கடும் கட்டுப்பாடுகள்.. என்ன இயங்கும் என்ன இயங்காது\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nகேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தால்... ராஜ்யசபா எம்பியாகும் சேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன்\nவெளிநாடுகளில் இருந்து மருந்து பொருட்கள்.. பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைப்பு\nமக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனைகளை முழுமையாக ஒப்படைக்க கோரி ஸ்டாலின் உருக்கம்..\n.. வீட்டில் பொழுதை கழிக்க மக்கள் முன்கூட்டியே செய்யும் காரியத்தை பாருங்க\nகொரோனா பெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை\nதிரிபாதியின் பதவிக்காலம் முடிகிறது.. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு\nரிஸ்க்தான்.. ஆனாலும் ரொம்ப முக்கியம்.. ஆரம்பத்திலேயே சிக்சர் அடித்த ஸ்டாலின்.. அதிரடி முடிவு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ர��ாம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nsasikala chennai tasmac சசிகலா சென்னை கஸ்தூரி அதிமுக பொதுச்செயலாளர் politics\nகொஞ்சம்கூட டயர்ட் ஆகாத சசிகலா.. தி.நகர் வீட்டிற்குள் நுழைந்ததுமே.. ஒரே நாளில் கெத்து டிராவல்\nசென்னை: கொஞ்சம்கூட டயர்ட் ஆகாத சசிகலாவை வியந்துபோய் பார்த்து வருகின்றனர் அமமுகவினர்..\nஒரு வார ரெஸ்ட்டுக்கு பிறகு, நேற்று காலை காரில் கிளம்பி சென்னைக்கு வர தொடங்கினார் சசிகலா.. நான் தான் அதிமுக, நான்தான் பொதுச்செயலாளர் என்பதை அதிமுகவுக்கு பறைசாற்ற அதிமுக கொடியை காரில் கட்டி கொண்டார்.. கழுத்தில் அதிமுக துண்டு போட்டுக் கொண்டார்.\nபெங்களூரிலேயே பதற்றம் ஏதாவது வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரொம்ப கூலாகவே அவரது கார் பயணம் அமைந்தது.. போலீசாரே அவரது காருக்கு வழிவிட்டு, அதேசமயம் அங்குள்ள பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும், இடையூறும் ஏற்படாத வண்ணம் சரிசெய்து நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்தனர்.. கர்நாடக மக்களுக்கே இது ஆச்சரியம்தான்.\nவழியில் ஆங்காங்கே கார் மாற்றப்பட்டது.. முட்டி மோதி வந்த தொண்டர்களால் கார்களில் விபத்துக்கள் ஏற்பட்டது.. பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ந்ததால், 2, 3, கார்கள் குபுக்கென தீப்பற்றி கொண்டு நடுரோட்டிலேயே எரிந்தன.. எனினும் சசிகலாவின் பயணம் தடையின்றி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. வாணியம்பாடியில் மட்டும் கொஞ்ச நேரம் தொண்டர்கள் மத்தியில் ஒருசில வார்த்தைகள் பேசினார் சசிகலா.. அந்த பேச்சிலேயும் புரிந்துவிட்டது மொத்த குறியும் அதிமுகதான் என்று.\nஇதற்கு பிறகு, இன்று விடிகாலை அரசின் பல மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி எல்லைக்குள் வந்தார் சசிகலா.. அதன்பிறகு ராமாவரத்தில் இருக்கும் எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்கு தினகரனோடு சென்றார்.. எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்... கொஞ்ச நேரம் அங்கேயே உட்கார்ந்து தினகரனுடன் பேசிக்கொண்டிருந்தார்..\nஅதன்பிறகு கிளம்பி தி.நகர் வீட்டிற்கு வந்துவிட்டார். காலையில் வீட்டிற்குள் சசிகலா வந்தபோது, மேளதாளம், நாதஸ்வரங்கள் முழங்க, பெண்கள் சூழ, வரவேற்பு தரப்பட்டது. வீட்டுக்குள் நுழைந்ததுமே அவருக்கு திருஷ்டி சுற்றி போடப்பட்டது. 23 மணி நேரம் காரிலேயே பயணம் என்பதால், இன்று முழுவதும் சசிகலா ரெஸ்ட் எடுப்பார் என்று தெரிகிறது..\nஅதனால், நாளைதான் அநேகமாக செய்தியாளர்களையோ அல்லது கட்சி நிர்வாகிகளையோ சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது. 23 மணி நேரம் காரில் பயணம் என்றாலும், முகத்தில் அவருக்கு களைப்பே தெரியவில்லையாம்.. அதேபோல., விடிய விடிய ஆதரவாளர்கள் சசிகலாவுக்காக காத்திருந்ததும், அவர் வந்ததும் பூக்களை தூவி ஆரவாரம் செய்ததும் அதிமுகவுக்கு மலைப்பு தந்து வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/35083.html", "date_download": "2021-05-06T00:58:14Z", "digest": "sha1:YCC76VDFZJ2W2YPQB4XF2G36NJ5M3OGL", "length": 8585, "nlines": 111, "source_domain": "www.ceylonmirror.net", "title": "வீட்டு திட்டங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைப் பணத்தை வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்ட பேரணி. - Ceylonmirror.net", "raw_content": "\nவீட்டு திட்டங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைப் பணத்தை வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்ட பேரணி.\nவீட்டு திட்டங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைப் பணத்தை வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்ட பேரணி.\nமன்னாரில் வீட்டு திட்டங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைப் பணத்தை வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.\nகடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சஜித் பிரேமதாசவினால் தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக வழங்கப்பட்டிருந்த வீட்டு திட்டங்களுக்கு ஆரம்ப கட்ட நிதி மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது.\nகடந்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பி வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் கடன்பட்டு தங்களுடைய நகைகளை அடகு வைத்தும் வீடுகளை கட்டி முடித்திருந்தார்கள் சில வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் இருக்கின்றது ஆட்சி மாற்றத்தின் பின் அந்த மக்களுக்கான மீதி பணம் வழங்கப்படவில்லை.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஅதனால் நிலுவையில் உள்ள பணத்தை வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்களால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.\nஅடிப்படைவாதத்தைப் போதிக்கும் இஸ்லாமிய போதகர்களை உடன் நாடு கடத்தவேண்டும் அரசிடம் கத்தோலிக்கச் சபை வலியுறுத்து.\nமுதலீடுகள் மற்றும் வர்த்தக அபிவிருத்திக்கு வியட்னாம் ஒத்துழைப்பு.\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:37:19Z", "digest": "sha1:N4UTASIHGERPBABPPVWHTSW7HMBYRANS", "length": 4653, "nlines": 104, "source_domain": "www.ceylonmirror.net", "title": "போராளிகள் Archives - Ceylonmirror.net", "raw_content": "\nசிங்கள தாய்மாருக்கு உள்ள உரிமை , தமிழ் தாய்மாருக்கும் வேண்டும் : மனோ கணேசன்\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்க���ாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_668.html", "date_download": "2021-05-06T01:01:18Z", "digest": "sha1:VXMD7O4X2PXGLYMJEGHXG5GZCXYSN7GE", "length": 11077, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "தெய்வமகள் அண்ணியாரா இது..? - முட்டிக்கு மேலே குட்டை பாவாடையோடு தொடை கவர்ச்சி... கலக்கல்! - Tamizhakam", "raw_content": "\nHome Rekha Krishnappa தெய்வமகள் அண்ணியாரா இது.. - முட்டிக்கு மேலே குட்டை பாவாடையோடு தொடை கவர்ச்சி... கலக்கல்\n - முட்டிக்கு மேலே குட்டை பாவாடையோடு தொடை கவர்ச்சி... கலக்கல்\nமக்களிடம் வரவேற்பு பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் முக்கியமான தொடர் ‘தெய்வமகள்’. கதையின் நாயகன் கிருஷ்ணாவுக்கு அண்ணி வேடத்தில் நடித்த இவரை, கிருஷ்ணா “அண்ணியார்..” என்று அழைப்பது டிரெண்டாகிவிட்டது.\nஅதனால், நடிகை ரேகா கிருஷ்ணப்பாவை ரசிகர்களும் செல்லமாக “அண்ணியார்…”என்று தான் அழைப்பார்கள். ‘தெய்வமகள்’ சீரியல்லுக்கு பிறகு ரேகா கிருஷ்ணப்பா, வேறு எந்த சீரியலிலும் தலைகாட்டவில்லை. அதே சமயம், சமூக வலைதளப் பக்கங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஇந்த நிலையில், குட்டி டவுசர் மற்றும் டிரான்ஸ்பரண்ட் மேலாடை என கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் ரேகா கிருஷ்ணப்பா அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nதெய்வமகள் சீரியலில் இவர் பிரகாஷிடம் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது அவர் இவரை முறைத்துக்கொண்டு அண்ணியாரே என்று போடும் சப்தங்களில் ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.\nசீரியலில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ரொம்பவும் அமைதியான டைப்பாம். சூட்டிங் இல்லாத நேரங்களில் இவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகளும் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரிலும் வைரலாக பரவி வந்தது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nசீரியலில் குடும்ப பாங்கான வேடத்தில் நடிக்கும் ரேகா கிருஷ்ணப்பாவின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.சீரியல்கள் ஆக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி சிலருக்கு தான் அந்த கேரக்டரின் பெயரை அடைமொழியாக வைத்தே ரசிகர்கள் கூப்பிடும் அளவுக்கு பாப்புலர் ஆகிறார்கள்.\nஅதுபோல தெய்வமகள் சீரியலில் காயத்திரி ஆக நடித்து அண்ணியார் என்று ஹீரோ பிரகாஷால் செல்லமாக மற்றும் மிரட்டலாக கூப்பிட்டு தற்போது ரசிகர்களும் அவரை அப்படியே கூப்பிட்டு வருகின்றனர். ரேகா கிருஷ்ணப்பாவைத்தான் சொல்கிறோம்.\nதெய்வமகள் சீரியலுக்கு பிறகு அவர் பல சீரியலில் நடித்திருந்தாலும் அவர் இன்னமும் அண்ணியார் என்றே குறிப்பிடப்படுகிறார். சமீப காலமாக அவரை தமிழ் சீரியல்கள் பக்கம் காண முடிவதில்லை.\nதற்போது இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது.\n - முட்டிக்கு மேலே குட்டை பாவாடையோடு தொடை கவர்ச்சி... கலக்கல்\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_943.html", "date_download": "2021-05-06T01:18:29Z", "digest": "sha1:CEWRSGHICOB4EEILUA5KEF3UXTFWL7QA", "length": 9925, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இன்னும் ஒரு இன்ச் கேமரா கிழி போயிருந்தா.. மொத்த மானமும் போயிருக்கும்..\" - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் ராட்சசன் ரவீனா..! - Tamizhakam", "raw_content": "\nHome Raveena Daha \"இன்னும் ஒரு இன்ச் கேமரா கிழி போயிருந்தா.. மொத்த மானமும் போயிருக்கும்..\" - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் ராட்சசன் ரவீனா..\n\"இன்னும் ஒரு இன்ச் கேமரா கிழி போயிருந்தா.. மொத்த மானமும் போயிருக்கும்..\" - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் ராட்சசன் ரவீனா..\nஇயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயின் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.\nஅதுமட்டுமல்லாமல் இவர் தளபதி விஜய் அவர்களுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் கூட இவர் நடித்து இருக்கிறார். தற்போது, சீரியல்களில் தங்கை, மகள�� என சிறுமியாக நடித்து வந்த ரவீனா தாஹா தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.\nஅண்மையில் பிரபல சேனல் ஒன்றுக்கு ரவீனா வழங்கிய பேட்டியில் எனக்கு அஜித் சாரை கண்டால் அவரை கட்டிப் பிடித்து கிஸ் பண்ண வேண்டும்,அதே நேரம் நடிகர் சூர்யாவை கண்டால் என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறுவேன், என கூறியுள்ளார்.\nஅஜித் சூர்யா இருவருக்குமே ரவீனாவை விட 25 வயதிற்கு மேல் அதிகமாம். இந்த நிலையில் குழந்தை நட்சத்திரமான ரவீனாவின் இந்த பேச்சை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால், நான் ஒன்னும் குழந்தை இல்லை, குட்டி பட்டாசு என்று சொல்லும்விதமாக வித விதமாக கவர்ச்சி உடைகளில் அட்டகாசம் செய்து வருகிறார் அம்மணி.\nஇந்த நிலையில் முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் நமது ரவீனா. இதனை பார்த்த ரசிகர்கள், இன்னும் ஒரு இன்ச் கேமரா கிழி போயிருந்தா.. மொத்த மானமும் போயிருக்கும் என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.\n\"இன்னும் ஒரு இன்ச் கேமரா கிழி போயிருந்தா.. மொத்த மானமும் போயிருக்கும்..\" - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் ராட்சசன் ரவீனா..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ��ச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-jan10", "date_download": "2021-05-06T00:10:17Z", "digest": "sha1:XHQSTUBWDIWXKQPCXXKOY2HYHUWOVKC6", "length": 10614, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "புதிய புத்தகம் பேசுது - ஜனவரி 2010", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nபுதிய புத்தகம் பேசுது - ஜனவரி 2010\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு புதிய புத்தகம் பேசுது - ஜனவரி 2010-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஎஸ்.ராமகிருஷ்ணனின், ‘மலைகள் சப்தமிடுவதில்லை’ தமிழ்நதி\nநாலி - முப்பரிமாணம் கொண்ட நாவல் பொன்னீலன்\nபடித்ததில் மிகவும் பயனுள்ளது ஆர்.நல்லகண்ணு\nவறட்சியும் பெருவெள்ளமும் பெரும��ள் முருகன்\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - அலட்சியம் என்னும் இந்திய மனோபாவம் ஹரன்பிரசன்னா\nஇன்னும் வாசிக்கப்படுகிற அந்த நாவல் நாஞ்சில் நாடன்\nதமிழ்நாட்டில் காந்தி டி.கே.ரெங்கராஜன், எம்.பி.\nமக்கள் தொகைக்கு ஏற்ப நூலகங்களை உருவாக்குவோம் க.அறிவொளி\nபுத்தகப் புதிர் புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nதம் தம் தம்பி புத்தகம் ச.தமிழ்ச்செல்வன்\nதமிழ் மொழியின் தகுதியை உயர்த்தும் நூல் பொ.வேல்சாமி\nதமிழ்ப் புத்தக உலகம் (1800-2009) கி.நாச்சிமுத்து\n“புத்தகங்கள் இல்லாத ஒரு வீடு உயிரே இல்லாத உடலைப் போன்றது” புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=55685&ncat=3", "date_download": "2021-05-06T01:31:02Z", "digest": "sha1:W6HESRLYERAYBDYYMIF7PGOZ3KOO2QX5", "length": 17910, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "மஞ்சள் பை மர்மம்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 பேர் பலி : விசாரணைக்கு உத்தரவு மே 06,2021\nவெளிநாட்டு உதவிகளால் பயனடைவது யார் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி மே 06,2021\nமராத்தா சமூக இட ஒதுக்கீட்டைரத்து செய்தது சுப்ரீம் கோர்ட் மே 06,2021\nஇது உங்கள் இடம் : 'அரசு உணவகம்' பெயர் போதும்\nகாலை 9:00 மணி முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு மே 06,2021\nதிருப்பத்துார் மாவட்டம், ஆதியூர் கிராம பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில், 1968ல், 7ம் வகுப்பு படித்தேன்.\nவகுப்பு ஆசிரியை சவுந்தரவல்லி கனிவாக பாடம் நடத்துவார். மாணவ, மாணவியருக்கு புத்துணர்ச்சி தரும் வகையில், ஆம்பூர் சர்க்கரை ஆலைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றார். கரும்பிலிருந்து சாறு பிழிந்து சர்க்கரை தயாராகும் விதத்தை விளக்கினார்.\nஇயந்திரத்தில் இருந்து மாவு போல, சர்க்கரைக் கொட்டிக் கொண்டிருந்தது. உடன்படித்த முத்து, எடுத்து வந்திருந்த மஞ்சள் பையில், சிறிது சர்க்கரையை நிரப்பினான். அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்தான்.\nஇதை எப்படியோ கண்டுபிடித்து விட்டார் ஆசிரியை. அவனை அழைத்து, அன்புடன் கண்டித்து, சர்க்கரையை திரும்ப ஒப்படைத்தார்.\nஆலையை சுற்றிப் பார்த்து திரும்பினோம். பிரதான வாயிலில் மாணவர்களை நன்றாக சோதித்த பின்னரே வெளியே அனுப்பினர் காவலர்கள்.\nநண்பன் மறைத்திருந்த சர்க்கரையை திருப்பிக் கொடுக்காதிருந்தால், அவனுக்கு மட்டுமல்ல, பள்ளியின் மானமும் சேர்ந்தே போயிருக்கும்.\nஆலையை விட்டு கிளம்பிய போது, சிறிது சர்க்கரையை சொந்த பணத்தில் வாங்கி, நண்பனிடம் தந்து திருப்தி படுத்தினார் ஆசிரியை.\nதற்போது, என் வயது, 65; அந்த ஆசிரியை வழி காட்டியபடி, எந்த இடத்திலும் அனுமதியின்றி யார் உடமையையும் தொடுவதில்லை. இந்த பண்பை, தவறாமல் கடைபிடித்து வருகிறேன்.\nதொடர்புக்கு: 0422 - 2250682\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nஅதோ... அந்த பறவை போல..\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2021/02/11164435/2342520/tamil-news-Royal-Enfield-Himalayan-2021-Launched-In.vpf", "date_download": "2021-05-06T01:21:16Z", "digest": "sha1:BGCBCJCNI327VH2WBFYSFMQZU75BV3GU", "length": 16086, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் இந்தியாவில் அறிமுகம் || tamil news Royal Enfield Himalayan 2021 Launched In India At Rs 2.01 Lakh", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் இந்தியாவில் அறிமுகம்\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\n2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nராயல் என்பீல்டு நிறுவனம் 2021 ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2021 ஹிமாலயன் மாடல் விலை ரூ. 2.01 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.\nமேலும் 2021 ஹிமாலயன் மாடல் மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. புதிய 2021 ஹிமாலயன் மாடலுக்கான முன்பதிவு நாடு முழுக்க அனைத்து விற்பனை மையங்களிலும் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு அந்நிறுவனத்தின் வலைதளத்திலும் மேற்கொள்ள முடியும்.\n2021 ஹிமாலயன் மாடலின் வினியோகம் விரைவ���ல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மேம்பட்ட சீட்கள், நீண்ட தூர பயணத்தின் போது அதிக சவுகரியம் வழங்க ஏதுவான மாற்றங்களை கொண்டிருக்கின்றன.\nகாஸ்மெடிக் அடிப்படையில் 2021 ஹிமாலயன் மாடல் பைன் கிரீன், கிரானைட் பிளாக் (டூயல் டோன் மேட் மற்றும் கிளாஸ் பிளாக்) மற்றும் மிரேஜ் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் கிராவல் கிரே, ராக் ரெட் மற்றும் லேக் புளூ நிறங்களிலும் கிடைக்கிறது.\n2021 ஹிமாலயன் மாடலில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்ரிப்பர் நேவிகேஷன் அம்சம் கொண்டிருக்கிறது. புதிய டன்-பை-டன் நேவிகேஷன் பாட் மோட்டார்சைக்கிளின் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் அருகில் பொருத்தப்பட்டு இருக்கிறது.\n2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடலில் 411சிசி சிங்கில் சிலிண்டர் SOHC ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 24.3 பிஹெச்பி பவர், 32 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nராயல் என்பீல்டு | 2021 ஹிமாலயன் | மோட்டார்சைக்கிள்\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nகார் மாடல்கள் விலையை உயர்த்திய வால்வோ இந்தியா\nமஹிந்திரா XUV700 இந்திய வெளியீட்டு விவரம்\nரெனால்ட் கைகர் விலை திடீர் மாற்றம்\nசிஎன்ஜி வாகனங்கள் விற்பனையில் அசத்தும் மாருதி சுசுகி\nஅட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்த சுசுகி\nஏப்ரல் மாதத்தில் 53 ஆயிரம் யூனிட்களை விற்ற ராயல் என்பீல்டு\nஇணையத்தில் லீக் ஆன ராயல் என்பீல்டு ரோட்ஸ்டர் ஸ்பை படங்கள்\nகிளாசிக் 350 விலையை அதிரடியாக மாற்றிய ராயல் என்பீல்டு\n2021 ராயல் என்பீல்டு 650 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\n2021 ��ாயல் என்பீல்டு ஹிமாலயன் வினியோக விவரம்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1209640", "date_download": "2021-05-06T01:16:25Z", "digest": "sha1:E7W2OVVN5WV6N5N4ETUMFNUTZPK3NYIY", "length": 9260, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "பேலியகொடை மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – Athavan News", "raw_content": "\nபேலியகொடை மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்\nபேலியகொடை மீன் சந்தையின் கழிவகற்றல் கட்டமைப்பினை சீர்செய்து சுகாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nபேலியகொடை மத்திய மொத்த மீன் விற்பனை நிலையத்திற்கு நேற்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் மீன் சந்தை வளாகத்தினை பார்வையிட்டார்.\nஇதன்போது, வடிகான் கட்டமைப்புக்கள் செம்பையாக பராமரிக்கப்படாமல் இருப்பதனை அவதானித்த அமைச்சர், அதற்கான கராணத்தை வினவியதுடன் அதனை உடனடியாக திருத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கினார்.\nமேலும் மீன்களை வெட்டுவதற்கான பிரிவொன்று ஏற்படுத்தப்படுவது உட்பட பல்வேறு கோரிக்ககைகள் இதன்போது அதிகாரிகளினால் அமைச்சரிடம் முன்வைப்பட்டது.\nஅதிகாரிகளின் கருத்துகளை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி நடவடிக்ககை மேற்கொள்ள்ளப்படும் என்று தெரி��ித்தார்.\nTags: டக்ளஸ்பேலியகொடை மீன் சந்தை\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்\nஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 151 பேர் குணமடைவு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1521327", "date_download": "2021-05-06T01:34:58Z", "digest": "sha1:GWN5FWOJAW2DUPJ7GABU4HVFONBAR7JI", "length": 3108, "nlines": 77, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"Yemen\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - ��மிழ் விக்சனரி", "raw_content": "\n\"Yemen\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:58, 25 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n500 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n20:24, 1 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUT-interwiki-Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: da:Yemen)\n03:58, 25 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nOctraBot (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:ஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/315970", "date_download": "2021-05-06T00:27:36Z", "digest": "sha1:3O7JDIOJRQM2J422NR2BRLAFBPWACLWZ", "length": 2424, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"mes\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"mes\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:01, 31 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்\n11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n13:42, 15 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\n15:01, 31 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:06:31Z", "digest": "sha1:3JWN2K3WBDQERUGKKNPAISZ6VQ5HVVXF", "length": 7982, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சென்னை/முதற்பக்கக் கட்டுரைகள்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n02:06, 6 மே 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி தமிழ்நாடு‎ 15:01 −41‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nதமிழ்நாடு‎ 12:23 −5‎ ‎Selva15469 பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: Visual edit: Switched\nசி தமிழ்நாடு‎ 09:25 −430‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/creta/videos/2", "date_download": "2021-05-06T01:14:47Z", "digest": "sha1:XP6H4YSNB6OQ7D7ZDVNMOEW72TW6KKHJ", "length": 13799, "nlines": 321, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹூண்டாய் க்ரிட்டா வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் க்ரிட்டா\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடாடா ஹெரியர் விஎஸ் ஹூண்டாய் க்ரிட்டா விஎஸ் ஜீப் compass: 3 cheers for\n38848 பார்வைகள்ஏப்ரல் 02, 2019\n6 - 10 அதன் 11 வீடியோக்கள்\nக்ரிட்டா உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nக்ரிட்டா வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of ஹூண்டாய் க்ரிட்டா\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்Currently Viewing\nக்ரிட்டா இ டீசல்Currently Viewing\nக்ரிட்டா இஎக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடிCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல் ஏடிCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் ivtCurrently Viewing\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் டர்போCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டர்போ dualtoneCurrently Viewing\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போCurrently Viewing\nஎல்லா க்ரிட்டா வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nக்ரிட்டா மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா Seltos விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூவி300 விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஐஎஸ் டீசல் top வகைகள் மேனுவல் get driving modes\nBikaner( rajasthan) இல் க்ரிட்டா எஸ்எக்ஸ் பெட்ரோல் மேனுவல் க்கு What is சாலை விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா ஹூண்டாய் க்ரிட்டா நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-vitara-brezza-360-view.htm", "date_download": "2021-05-06T01:37:06Z", "digest": "sha1:XZGQHTR6GP5BSJH6ADXCHOCWAIJQYPGU", "length": 13564, "nlines": 281, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி விட்டாரா பிரீஸ்ஸா360 degree view\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 360 காட்சி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவிட்டாரா பிரீஸ்ஸா உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nவிட்டாரா பிரீஸ்ஸா வெளி அமைப்பு படங்கள்\nவிட்டாரா பிரீஸ்ஸா உள்ளமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nவிட்டாரா பிரீஸ்ஸா வடிவமைப்பு சிறப்பம்சங்கள்\nCompare Variants of மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nவிட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual toneCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடிCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual toneCurrently Viewing\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா வகைகள் ஐயும் காண்க\nவிட்டாரா பிரீஸ்ஸா top மாடல்\nவிட்டாரா பிரீஸ்ஸா மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nவேணு போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nஎக்ஸ்யூவி300 போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nக்ரிட்டா போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nசோநெட் போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nபாலினோ போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nbest compact எஸ்யூவி கார்கள்\nகார்கள் with front சக்கர drive\nin double operating mode மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் இல் ஐ want to purchase\nBrezza இசட்எக்ஸ்ஐ வகைகள் மீது not\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nநிசான் மக்னிதே | feat. சோநெட், brezza, மற்றும் கிளன்ச | po...\nஎல்லா மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா மாருதி விட்டாரா பிரீஸ்ஸா நிறங்கள் ஐயும் காண்க\nவிட்டாரா பிரீஸ்ஸா ரோடு டெஸ்ட்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2016/07/05/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-06T00:41:21Z", "digest": "sha1:7GCIVYK3BI75KY6YLUABAAJWCQZDFFTL", "length": 6231, "nlines": 195, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "நகரத்தின் சாலை ஒன்றில் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகுலுங்கி நின்ற வாகனங்கள் அமைத்த\nகோணல் வழிகளில் ஏந்திய கையுடன்\nகையில் விழுகின்றன சில காசுகள்\nஎந்த நிறமும் எந்த செய்தியைய��ம்\nTagged காசு, சிவப்பு, பச்சை, வாகனம், வாழ்க்கை\n4 thoughts on “நகரத்தின் சாலை ஒன்றில்”\nசாலை சந்திப்புகளில் கையேந்தும் சிலரின் அவலம் ….\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nrevathi narasimhan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nranjani135 on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nகீதா on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nஸ்ரீராம் on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/2021/04/19/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-19-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-05-06T00:46:44Z", "digest": "sha1:MVXSREESBCRCGTBHFED6MZ3N4MDYBV3P", "length": 7996, "nlines": 49, "source_domain": "elimgrc.com", "title": "ஏப்ரல் 19 – நீடிய பொறுமை! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nஏப்ரல் 19 – நீடிய பொறுமை\nஏப்ரல் 19 – நீடிய பொறுமை\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nஏப்ரல் 19 – நீடிய பொறுமை\n“…பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:4).\nஆவியின் கனிகளில் ஒன்று நீடிய பொறுமையாகும். கர்த்தருடைய பிள்ளைகள் கிறிஸ்துவின் சாயலில் பூரணப்படுவதற்கு பொறுமை மிகவும் அவசியம். பொறுமையுள்ளவர்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருப்பார்கள்.\nஒரு சிறந்த ஆபரணம் செய்ய விரும்பும் தட்டான் அதிக பொறுமையாயிருக்க வேண்டும். அவன் இரும்பு, வெண்கலம் முதலியவற்றைத் தேடாமல், நல்ல பொன்னைத் தேடுகிறான். அதை பல முறைப் புடமிடுகிறான். அதிலுள்ள அழுக்கு, கழிவு முதலியவற்றை பொறுமையாய் நீக்குகிறான். மாத்திரமல்ல, சிறந்த வேலைப்பாட்டை, மிக நுணுக்கமாய் அந்த பொன்னில் அவன் செய்கிறான். ஒரு ஆபரணத்தை செய்யும்போது, இரவும் பகலும் உழைத்து மிகக் கருத்தோடு, மிக ஜாக்கிரதையோடு செய்து முடிக்கிறான்.\nகர்த்தர் உங்களை விலையேறப்பெற்ற ஆபரணமாக மாற்றுவதற்காகவே, உங்களைப் பாடுகளின் பாதையிலும், உபத்திரவத்தின் குகைகளிலும் நடத்துகிறார். நீங்கள் பொறுமையை இழந்துவிடுவீர்களென்றால், அவருக்கு உகந்த ஆபரணமாய் உங்களால் விளங்க முடியாமல் போய்விடும். பொறுமை உங்களை அலங்காரமுள்ளவர்களாய் மாற்றும். யாக்கோபு எழுதுகிறார், “இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே யோபுவின் ப��றுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்” (யாக். 5:11).\nயோபுவின் பொறுமை பரீட்சிக்கப்பட்டபோது, அவர் சொன்னார், “நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10). அப்படியே அவர் சுத்த பசும் பொன்னாக விளங்கினார். தன்னுடைய சிறையிருப்பின் காலங்களிலே யோபு மிகவும் பொறுமையாய் இருந்தார். சிறையிருப்பு மாறியதும் அவர் இரண்டத்தனையாய் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். வேதத்திலும் நீங்காத இடம் அவருக்குக் கிடைத்தது. பொறுமையைக் குறித்து அருமையாக போதிக்கக்கூடிய சிறந்த பக்தன் ஒருவர் உண்டென்றால் அது யோபுதான் அல்லவா\nதேவபிள்ளைகளே, எல்லா சூழ்நிலையிலும் பொறுமையாயிருங்கள். வேதம் சொல்லுகிறது, “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப் பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவ விருட்சம் போல இருக்கும்” (நீதி. 13:12). நீங்கள் பொறுமையோடு காத்திருக்கும்போது, கர்த்தர் நிச்சயமாகவே பதில் தந்தருளுவார்.\nதேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் பொறுமையை தியானித்துப் பாருங்கள். அவர் உலகத்தில் வாழ்ந்த நாட்கள் முப்பத்தி மூன்றரை வருடங்கள்தான். அதில் ஊழியத்தை ஆரம்பிக்கு முன் 30 வருடங்கள் பொறுமையாய் இருந்தார். பிதாவின் வேளைக்காக அவர் பொறுமையுடன் காத்திருந்ததினாலே அவரது ஊழியம் மிகுந்த ஆசீர்வாதமாய் அமைந்தது. கொஞ்ச கால ஊழியம் பெரிய பலனைத் தருகிறதாய் விளங்கியது.\nநினைவிற்கு:- “ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்… அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” (ஏசாயா 30:18).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-05-06T01:59:47Z", "digest": "sha1:AWY4YDKXB723U5ZZZKEUOEVGXMY4EMTI", "length": 19917, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோவூர் கிழார் (சங்ககாலம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோவூர் கிழார் [1] சங்ககாலப் புலவர்களில் ஒருவர். மன்னர்கள் பகைமையின்றிக் கூடிவாழ இவர் பெரிதும் பாடுபட்டவர். போரை விரும்பாதவர். சங்கப்புலவர்களில் சகோதரச் சண்டை பற்றிய குறிப்புகளைத் தந்திருப்பது கோவூர் கிழாரின் பாடல்கள்.கோவூர் கிழார், சோழ மன்னர்களைப் ��ற்றியே அதிகம் பாடியுள்ளார். சங்கப்பாடல்களில் கோவூர் கிழார் பாடியதாக இருப்பவை 17 பாடல்கள். இவற்றில் 15 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன [2]. எஞ்சிய இரண்டில் ஒன்று குறுந்தொகையிலும் [3], மற்றொன்று நற்றிணையிலும் [4] உள்ளன.\n1 இவர் சொல்லும் செய்திகள்\nகோவூர் கிழார் காலத்துச் சோழர்களான நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன் (குளமுற்றத்துத் துஞ்சியவன்), கிள்ளிவளவன் (குராப்பள்ளித் துஞ்சியவன்) ஆகிய நால்வரையும் இவர் நேரில் கண்டு பாடியுள்ளார்.\nசோழன் நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆண்டுகொண்டிருந்த உறையூரைக் கைப்பற்ற முற்றுகை யிட்டான்.[5] வெற்றிக்குப் பின்னர் உறையூரில் இருந்துகொண்டு ஆண்டுவந்தான்.[6] நலங்கிள்ளியின் குதிரை குடகடலை நோக்கிப் பாய்ந்து வென்றபின் வடபுலத்தை நோக்கி வலம்வருமோ என்று வடபுலத்தரசு நடுங்குமாம.[7] பாண்டிய நாட்டிலிருந்த 'ஏழில் கதவம்' கோட்டையை வென்று தன் புலிச்சின்னத்தைப் பொறித்தான்.[8] பரிசில் வேண்டி வருபவர்களுக்கு தான் வென்ற வஞ்சி, மதுரை நகரங்களையே தருவானாம்.[9]\nபகைநாட்டு மக்கள் தீக்கனா காணும்படி சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் போரிடுவானாம்.[10] விறகு வெட்டிக்குப் பொன்முடிச்சு கிடைப்பது போல இந்தக் கிள்ளிவளவன் புலவர்களுக்குப் பரிசில்களை வழங்குவானாம்.\nசோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கொங்கரை வென்றான். இதனால் வஞ்சிமுற்றம் [11] இவன் ஆளுகைக்கு உட்பட்டது. முற்றத்திலிருந்து வீட்டுக்குள் நுழைவது போல இவன் சேரரின் குடநாட்டையும் வென்றான்.[12]\nநலங்கிள்ளி உறையூரை முற்றியிருந்தான். நெடுங்கிள்ளி கோட்டையை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தான். கோவூர் நெடுங்கிள்ளிக்கு அறிவுரை கூறினார். போரிடுபவன் சேரனோ, பாண்டியனோ அல்லன். சோழன். யார் தோற்றாலும் சோழனுக்குத் தோல்வி. இதனைக் கண்டு பகைவர் நகைப்பர் என அறிவுரை கூறினார்.[5] இதனைக் கேட்ட நெடுங்கிள்ளி, நலங்கிள்ளிக்கு விட்டுக்கொடுத்தான் எனத் தெரியவருகிறது.\nநலங்கிள்ளியிடம் இருந்த இளந்தத்தன் என்னும் புலவர் முற்றுகையின்போது உறையூருக்கு வந்தார. ஒற்று வந்தார் என்று நெடுங்கிள்ளி அவரைக் கொல்லப் புகுந்தார். புலவர் பிறருக்குத் தீங்கு செய்யத் தெரியாதவர் எனக் கோவூர் கிழார் விளக்கிப் புலவர் இளந்தத்தனைக் காப்பாற்றினா.[13]\nசோழன் குளமுற்றத்துத் தூஞ்ச���ய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் காலின் இட்டுக் கொல்லச் சென்றான். யானையைக் கண்டவுடன் அழுகையை மறந்து சிரிக்கும் குழந்தை உள்ளத்தை எடுத்துச் சொல்லி கோவூர் கிழார் குழந்தைகளைக் காப்பாற்றினார். புறநானூறு 46\nஉலகியலை நன்கு உணந்த இவர் பொருளும் இன்பமும் சிறப்புக்குரியவை. என்றாலும் அவை அறத்தைப் பின்பற்றும் எனக் குறிப்பிடுகிறார்.[7]\nபகை மன்னன் வெல் வீரன் மார்பில் பாய்ந்தது. வீரன் வேல் பகைமன்னனின் பட்டத்து யானைமேல் பாய்ந்தது. இதனைக் கண்ட பகைமன்னனின் களிறுகளெல்லாம் அவற்றின் பிடிகள் [14] நாணும்படிப் புறங்கொடுத்தன - என்று கூறும் இவரது மூதின் முல்லைப் பாடல் குடிமக்களின் அக்காலக் கடமையைப் புலப்புத்துகின்றன.\nஇவரது அகத்திணைப் பாடல்கள் இரண்டில் ஒன்று முல்லைத்திணைப் பாடல்.[15] ஆண் பெண் மான்கள் மருவி விளையாடுவதைப் பார்த்துக் காதலர் விரைந்து வந்துவிடுவார் எனத் தோழி தலைவியைத் தேற்றுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.\nமற்றொரு பாடலில் [16] வானத்து எரிமீனைக் குறிப்பிடும் அழகிய உவமை ஒன்று உள்ளது. கானவன் யானைகளை ஓட்ட ஞெகிழியை [17] வீசுவானாம். அது எரிமீன் விழுவது போலத் தோன்றுமாம்.\nகோவூர் கிழார், நான்கு சோழ மன்னர்களின் காலத்தில் வாழ்ந்தவர்\nசோழன் நலங்கிள்ளியைப் பாடியது என ஐந்து பாடல்களும் (புறம் 31, 32, 33, 302 மற்றும் 400) உள்ளன.\nசோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியது என ஐந்து பாடல்களும் (புறம் 41, 46, 68, 70 மற்றும் 386) உள்ளன.\nசோழன் நலங்கிள்ளியின் தம்பி “மாவளத்தான்” ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்திருந்த நெடுங்கிள்ளியைப் பாடியது என ஒரு பாடலும் (புறம் 44) உள்ளன.\nசோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றியிருந்தானையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடியது என ஒரு பாடலும் (புறம் 46) உள்ளன்.\nசோழன் குளமுற்றத்து துஞ்சிய துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் கால்களால் இடறிக் கொல்ல இருக்கையில், கோவூர் கிழார் தடுத்துப் பாடி உய்யக்கொண்டது என ஒரு பாடலும் (புறம் 46).\nசோழன் நலங்கிள்ளியுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் எனும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியின் ஒற்றன் என நினைத்து கொல்லப்புகும் நேரத்தில், கோவூர் கிழார், சோழன் நலங்கிள்ளியை பாடி, இளந்தத்தனை உய்யக்கொண்டது என ஒரு பாடல் (புறம் 47).\nசோழன் குராப்பள���ளித் துஞ்சிய கிள்ளிவளவனை கருவூரெறிந்தானைப் பாடியது என ஒரு பாடலும் (புறம் 373) உள்ளது.\nஇந்த ஐந்து பாடல்களும் தனித்தனி நிகழ்வுகளைக் குறிப்பிட்டு இயற்றப்பட்டுள்ளது. (முற்றுதல் எனில் முற்றுகையிடல், துஞ்சுதல் எனில் போர்களத்தில் வீரமரணம் அடைதல், எறிதல் எனில் கைப்பற்றுதல் என்று பொருள்).\nகோவூர் கிழார் காலத்திய சமகால புலவர்கள்\nகோவூர் கிழாரால் பாடப்பட்ட சோழன் மாவளத்தானை தாமப்பல் கண்ணனாரும் பாடியிருக்கிறார். (புறம் 43)\nசோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனாரும் மற்றும் ஆலத்தூர் கிழாரும் பாடி உள்ளனர்.\nசோழன் குள முற்றத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார், ஆவூர் மூலங்கிழார் உட்பட ஒன்பது புலவர்கள் பாடியுள்ளனர்.\nகோவூர் கிழார் தடுத்த சோழர்களின் சகோதர சண்டை\nநலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே சகோதரச் சண்டை நடக்கிறது. அந்த சண்டை சமபலம் கொண்ட்தாக இல்லை. நலங்கிள்ளி முற்றுகையிட்டிருக்கிறான். நெடுங்கிள்ளி அரண்மனைக்குள் இருக்கிறான். இந்த நல்லதல்ல என எண்ணிய கோவூர் கிழார் உலகத்து இயற்கையையும் நாட்டு நடப்பையும் சுட்டிக்காட்டி போரைத் தவிர்க்க வேண்டுகிறார். உன்னோடு போரிட வந்திருக்கிறவன் பனம்பூ மாலை அணிந்த சேரன் அல்லன். வேப்பம் பூமாலை அணிந்த பாண்டியன் அல்லன். நிவீர் இருவரும் அத்திமாலை அணிந்த சோழர்களே. உங்களில் எவர் தோற்பினும், சோழர் குலத்திற்கு இழிவு எனப்பாடி சகோதர போரைத் தவிர்த்தார் கோவூர் கிழார்.\n↑ ஊரின் பெயரில் காணப்படும் ஒப்புமையை எண்ணி கோவூர் கிழார், தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ”கோவூர்” கிராமம், பிறந்த ஊராக இருக்கலாம் என கூறப்படுகிறது. புலவர் சோழநாட்டினர் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்\n↑ 5.0 5.1 புறநானூறு 45\n↑ வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த பசு மண் குரூஉத் திரள் போல, அவன் கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே. (புறம் 32) குடுமி = உச்சிப்பிள்ளையார் கோயில் மலை. இது குயவர் குழந்தைகள் மட்பாண்டம் செய்யச் சக்கரத்தில் வைத்த பசுமண் போல இருந்ததாம்\n↑ 7.0 7.1 புறநானூறு 31\n↑ தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை - புறநானூறு 33\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nகோவூர் கிழார் பாடல�� புறநானூறு 31\nகோவூர் கிழார் பாடல் புறநானூறு 32\nகோவூர் கிழார் பாடல் புறநானூறு 33\nகோவூர் கிழார் பாடல் புறநானூறு 41\nகோவூர் கிழார் பாடல் புறநானூறு 44\nகோவூர் கிழார் பாடல் புறநானூறு 45\nகோவூர் கிழார் பாடல் புறநானூறு 46\nகோவூர் கிழார் பாடல் புறநானூறு 47\nகோவூர் கிழார் பாடல் புறநானூறு 68\nகோவூர் கிழார் பாடல் புறநானூறு 70\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2021, 16:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-weather-man-over-chennai-flood-and-sembarampakam-during-heavy-rain.html", "date_download": "2021-05-06T01:43:15Z", "digest": "sha1:BCCLYMR5BJT3ZZ4XS3R6KVETATV7GEK5", "length": 11968, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TN Weather man over chennai flood and sembarampakam during heavy rain | Tamil Nadu News", "raw_content": "\n'சென்னை'.. 'கனமழை'.. 'செம்பரம்பாக்கம்'.. 'வெள்ளம்' - தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ள ‘முக்கிய’ தகவல்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசெம்பரபாக்கம் ஏரி திறப்பு குறித்து சென்னை மக்கள் அச்சப்படுவது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.\nசெம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி ஏரியில் இருந்து நீர் வரத்து வருவது வழக்கம். தற்போது அந்த நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து பூண்டி ஏரியில் இருந்து வரும் நீரானது நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியானது தற்போது 20 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.\nஎனினும் 22 அடிக்கு மேல் சென்றால் மட்டுமே நீரை திறந்து விட வாய்ப்புள்ளதாகவும் தற்போதைக்கு நீரை திறந்து விட வாய்ப்பில்லை என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தநிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இதுபற்றி கூறியுள்ளார், அதில், “ஏரியின் கொள்ளளவு தற்போது 2.6 டிஎம்சி ஆக உள்ளது. ஆனால் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.6 டிஎம்சி. ஏற்கனவே ஏரியின் கொள்ளளவு 80 சதவீதமாக மட்டுமே நிரம்பி இருக்கிறது. வரும் 24ம் தேதி வரை அங்கங்கே மழை பெய்யக்கூடும். 25ம் தேதிக்கு பிறகு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.\nஅந்த நிலவரத்தை பொறுத்து தான் எந்த இடங்களில் அதிக மழை பொழியும் என்கிற விவ��ங்கள் தெரியும். ஏரி திறந்துவிடப்பட்டாலே வெள்ளம் என நினைக்கக்கூடாது. அடையாறு நதியானது ஓரளவு பெரிய நதி. 10 ஆயிரம் கன அடி அதில் சென்றாலும் குடிமக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. 2015க்கு பின் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆகையால் தற்போது மக்கள் தேவையில்லாமல் வெள்ளம் குறித்து அச்சப்படத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்\n‘க்ரியா ராமகிருஷ்ணன்’ மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\n'... 'மீண்டும் வெடித்த சர்ச்சை'... 'சூர்யகுமார் செய்த ஒரு காரியத்தால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்'... 'சூர்யகுமார் செய்த ஒரு காரியத்தால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n... 'அவர் வந்தால்'... எல்.முருகன் அதிரடி\nகொரோனாவை விட பெரிய ‘அச்சுறுத்தல்’ இதுதான்.. இதுக்கு ‘தடுப்பூசி’ எல்லாம் கிடையாது.. செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை..\n'சிறுநீர் கழித்த பின் வந்த வலி'... 'மருத்துவமனைக்கு ஓடிய இளைஞர்'... 'ஷாக்காகி நின்ற மருத்துவர்கள்'... வாழ்க்கையையே அடியோடு மாற்றிய சம்பவம்\n'சின்ன வயசுல ராமாயணம், மகாபாரதம் கதைகள கேட்டு வளர்ந்தேன்...' இந்தியாவ ரொம்ப பிடிக்க காரணமே 'அவரு' தான்...\n\"அடாது மழையிலும் அயராது உழைப்பவர்\".. ‘சல்யூட்’ அடிக்க வைத்த போக்குவரத்து காவலரின் செயல்\".. ‘சல்யூட்’ அடிக்க வைத்த போக்குவரத்து காவலரின் செயல்\n '14 ஏரிகள் நிரம்பி அடையாறில் வெள்ளம்...' - 'இந்த' பகுதிகள்ல மட்டும் வெள்ள நீர் புகும் அபாயம்...\nஒரு ‘வாரத்துக்கு’ தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வச்சிக்கோங்க.. பேரிடர் மேலாண்மை ‘முக்கிய’ அறிவிப்பு..\n'தொடரும் கனமழை'... 'வாட்சப்ஆப்பில் பரவிய தகவல்'... 'செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன'\n'12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'... 'மேலும் இந்த 4 மாவட்டங்களில்'... 'சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு\nஇன்னும் எத்தனை ‘நாளைக்கு’ மழை இருக்கு.. சென்னை வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..\n‘நேரலையில் பேசிக் கொண்டிருந்த செய்தி ரிப்போர்ட்டர் .. சற்றும் எதிர்பாராத நேரம் திடீரென நடந்த பயங்கர சம்பவம்’.. ‘வீடியோ\n'சென்னையில் வெளுத்து வாங்கும் மழை'... ஏரிகள் குறித்து மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை\n'தீபாவளிக்கு அடை மழை பெய்யுமா’... ‘வானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கை என்ன ‘வானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கை என்ன\nமீண்டு���் ‘கனமழை’.. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த ‘முக்கிய’ தகவல்..\nதமிழகத்தின் 'அந்த' 10 மாவட்டங்களில் கனமழை இருக்கு... - இன்னைக்கு மட்டுமில்ல, நாளைக்கும் பெய்யும்...\n‘6 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை’... ‘வெளுத்து வாங்கப் போகும் மழை’... ‘வெளுத்து வாங்கப் போகும் மழை’...\n5 மாவட்டங்களுக்கு ‘எச்சரிக்கை’.. 2 நாளைக்கு ‘கனமழை’ பெய்யும்.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..\n'சென்னையில் அமுக்கு டுமுக்கு டமால் டுமால் தான்'... உற்சாகத்தில் சென்னைவாசிகள்\n\"கொரோனாவுக்கு நடுவுல இது வேறயா'... ஆந்திரா... தெலங்கானாவை புரட்டி எடுக்கும் கனமழை... தமிழகத்திற்கு வந்த 'புதிய' சிக்கல்\n'குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு'... 'இந்த இடங்களில் எல்லாம் மழை இருக்கும்'... சென்னை வானிலை மையம்\n'தண்ணீரில் கடவுளின் தேசம்'... 'கேரளாவை உலுக்கியெடுத்த நிலச்சரிவு'... '80 பேரின் கதி என்ன'\n'இந்த மாவட்டங்களில் எல்லாம்'... 'இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு'... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rain-effect-lakhs-worth-match-boxes-stranded-303681.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T00:26:04Z", "digest": "sha1:J7PXOMVOIVCALAOYMM4H7VVVFJYYS34B", "length": 14584, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடர் மழை எதிரொலி - பல லட்ச ரூபாய் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் | Heavy rain effect:Lakhs worth Match boxes stranded - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nபுதிய புயலால் சென்னை பாதிக்கும்.. புதிய வைரஸ் பரவும்.. பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியில் தகவல்\nநிவர் புயல் சேதம் சீரமைப்பு.. ரூ.74.24 கோடி ஒதுக்கிய தமிழக அரசு\nநிவர் புயல் வெள்ளச் சேதம் - முதல்வர் பழனிச்சாமியுடன் மத்திய குழுவினர் சந்திப்பு\nதமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்களா.. வதந்திக்கு அளவே இல்லையா.. வதந்திக்கு அளவே இல்லையா.. மக்களே நம்பாதீர்.. வெதர்மேன்\nநிவர், புரேவி வெள்ளச் சேதங்கள்... வேலூர்,புதுச்சேரியில் மத்திய குழுவினர் இன்று ஆ���்வு\nபுரேவி புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுடச்சுட உணவு தர முதல்வர் உத்தரவு\nபுரேவி புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி\nபுயல் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை - முதல்வருடன் சந்திப்பு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் - 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்\nகொட்டித்தீர்த்த கனமழை... கடலாக மாறிய கடலூர்... விளைநிலங்களில் வெள்ளம் - கண்ணீரில் விவசாயிகள்\nநகராமல் ஒரே இடத்தில் நங்கூரம் போட்டு அமர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... வெளுத்து வாங்கும் மழை\n356.20 மிமீ.. புதிய உச்சத்தை தொட்ட சென்னை.. புரட்டி எடுத்த தீவிர கனமழை.. எங்கு எவ்வளவு பெய்தது\nசிதம்பரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய ஆகாய தலமான நடராஜர் ஆலயம்\nபுரேவி புண்ணியத்தால் கொட்டித்தீர்த்த கனமழை...எங்கெங்கு எவ்வளவு மழை அளவு தெரியுமா\nபுரேவி சென்னையில் கனமழை... வெள்ளக்காடான சாலைகள் - தத்தளிக்கும் தலைநகரம்\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடர் மழை எதிரொலி - பல லட்ச ரூபாய் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்\nதூத்துக்குடி: ஓகி புயலால் மழை கொட்டி தீர்த்ததால் தீப்பெட்டி பண்டல்கள் கோவில்பட்டியில் தேங்கி கிடக்கின்றன. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் விவசாயத் தொழில் ம���ன்னணி வகிக்கிறது. அதற்கு அடுத்தது தீப்பெட்டி தொழில் இருந்து வருகிறது. கோவில்பட்டி நகரம், கழுகுமலை, வானரமூட்டி, நாலாட்டின்புதூர், முடுக்குமீட்டான்பட்டி, பாண்டவர் மங்கலம், இலுப்பையூரணி, கடலையூர், துறையூர் உள்பட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களில் கையினால் செய்யும் தீப்பெட்டி தொழில், மற்றும் பகுதி நேரி இயந்திர தீப்பெட்டி, முழு நேர இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.\nஇதில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் தீப்பெட்டி பண்டல்கள் லாரிகள் மூலம் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.\nதீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக பண்டல்கள் விலை மட்டுமின்றி ஜிஎஸ்டி வரி விதிப்பால் தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை கொட்டி வந்ததால் தீப்பெட்டி உற்பத்திக்கான கெமிக்கல் மருந்துகளை உலர வைக்க முடியவில்லை.\nவடமாநிலத்தில் இருந்த பெறப்பட்ட ஆர்டர்களை உரிய நேரத்தில் அனுப்ப முடியாமலும், ஏற்கெனவே உற்பத்தி செய்த பண்டல்களை லாரிகள் மூலம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் லட்ச ரூபாய் மதிப்பிலான பண்டல்கள் தேங்கி கிடப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2021-05-06T01:24:40Z", "digest": "sha1:WQY7LE5DVYSZFYFYMWZXBO5VZPAAWC4S", "length": 14229, "nlines": 254, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?", "raw_content": "\nஅப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்\nதோழிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. வாழ்த்துகள் சொல்ல ஃபோன் செய்தேன்.\nக்ரேட் டி. வெள்ளிக்கிழமை பொறந்தவங்க எல்லாம் பெரிய அறிவாளியா இருப்பாங்கடி.\nஆமாண்டி. நான் கூட வெள்ளிக்கிழமைல தான் பொறந்தேன்.\n#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்\nநண்பன் : செல்வராகவன் ஏன் எல்லா ஃபங்கஷனுக்கும் வூட்டுக்காரம்மா கூடவே வர்றாரு\nமீ : புதுசா கல்யாணமாயிருக்குல்ல. அதான். போக போக சரியாயிடும்.\nநண்பன் : அனுபவஸ்தங்க சொன்னா கேட்டுக்கனும்.\nமீ : ஆமா. ஏன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நீ இந்த விஷயத்துல அனுபவஸ்தவனா ஆகவே முடியாது.\nநண்பன் : வாயக் கழுவு. நல்ல நாள் அதுவுமா. நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டு.\n#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்\nநண்பன் : தாலி கட்டு முடிச்ச கையோட, ஃபேஸ்புக்ல ஃபோட்டோஸ் அப்லோட் பண்ணிடறாங்க. மத்ததெல்லாம் அப்புறம் தான் போல. ஆனாலும் இம்புட்டு வேகம் கூடாது.\nமீ : அதில்ல. எனக்குக்கூட கல்யாணம் ஆவுது பாருங்கடான்னு உலகத்துக்கு சொல்லவா இருக்கும். குறிப்பா உன்னை மாதிரி ஆளுங்களுக்கு.\n#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்\nதோழி : ஹாப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே.\nநான் : தேங்ஸ். அப்புறம்.\nதோழி : என்னடி அப்புறம்\nநான் : எத்தனை வருஷத்துக்குடி விஷ் பண்ணிட்டே இருப்ப. ஏதாவது கிஃப்ட் கொடுக்கலாம்ல. நாலு வருஷமா வெளிநாட்ல இருக்கன்னுதான் பேரு. ஒரு பவுன் தங்கம் வாங்கிகொடுத்திருப்பியாடி\nதோழி : உனக்கு வாழ்த்து சொல்ல ஐஎஸ்டி போட்டுக் கூப்பிட்டேன் பாரு. என் புத்திய பிஞ்ச செருப்பாலேயே அடிக்கனும்டி.\nநான் : இப்ப ஸ்டாக் இல்ல. நீ வெகேஷனுக்கு வர்றதுக்குள்ள பிச்சி வைக்கிறேன். ஒக்கேவா\n#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்\nஃப்ரெண்ட் ஒருத்தன் இத ஸ்டேடஸா ஃபேஸ்புக்ல போட்ருந்தான்.\nவீடு கட்டினா கதவு வெச்சு கட்டனும். அதான சொல்ற\nஇது நான் போட்ட கமெண்ட். இதுக்கு போய் ஃபோன் பண்ணி திட்றான்.\n#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:58 AM\nநானும் இன்னையிலேந்து திரும்ப பிளாக் எழுத ஆரமிச்சிட்டேன் :)\nநீங்க தப்பாவே சொல்லல. ஆனா ரொம்ப லொள்ளு.\nநன்றி அப்துல்லா அண்ணா (மறுபடியும் மொதல்லருந்தா).\nஅதானே.... என்ன தப்ப கண்டாய்ங்க அப்புடீ.... ரொம்ப மோசம்.. நல்லதைத்தானே சொன்னீக வித்யா...\nபொதுவா பெண்களுக்கு வாய் அதிகம்..அதுவும் தமிழ் பெண்களுக்கு சொல்லவா வேணும்:)\nவாய கட்டினாலே வாழ்க்கைல பாதி பிரச்சினை தானா போய்டும்:)\nஉங்க‌ Caliberக்கு ஃப‌ர்ஸ்ட் ம‌ட்டும்தான். ம‌த்த‌து இன்னும் ஆடிச்சு ஆடியிருக்க‌லாம்\nபுதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...\nமங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...\nநீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...\nஉங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா\nஉங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..\nநகைச்சுவைப் பதிவு ரொம்ப கொறஞ்சு போச்சின்னு நேத்து ஒருத்தர்கிட்டசொல்லிட்டு இருந்தேன். இன்னிக்கு உங்க பதிவு .. :)) வெகு நாள் கழிச்சு நல்ல பதிவு படிச்ச திருப்தி\nநன்றி ர‌கு (ஹி ஹி இன்னுமா இந்த உலகம் என்னைய நம்புது).\nபஸ் டிக்கெட் விலை கூடிப்போச்சா\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nமார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ\nநினைவெல்லாம் நிவேதா - 4\nநினைவெல்லாம் நிவேதா - 3\nஅப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2593697", "date_download": "2021-05-06T01:08:07Z", "digest": "sha1:M2B2GWM7RHP6HWHPG2SNXHGBH65SYXJO", "length": 21785, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "பெரியாறு அணை குறித்து சர்ச்சை வீடியோ வெளியீடு; தமிழக விவசாயிகள் கொந்தளிப்பு| Video on Periyar dam released | Dinamalar", "raw_content": "\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் 1\nரிசர்வ் வங்கி -பணிகள் பாதிக்காமல் இருக்க ஏற்பாடு\nமராத்தா சமூக இட ஒதுக்கீட்டைரத்து செய்தது சுப்ரீம் ... 4\nகாஷ்மீர் பிரச்னைக்கு சுமுக தீர்வு ; ஐ.நா வலியுறுத்தல் 1\nஇது உங்கள் இடம் : 'அரசு உணவகம்' பெயர் போதும்\nஇஸ்ரேலில் புதிய அரசு அமைப்பதில் நெதன்யாகு மீண்டும் ...\nபிரிட்டன்,சீனா நாடுகளில் இருந்து ஆக்சிஜன் ...\n'ஆன்லைன்' மருந்து விற்பனை பலமடங்கு அதிகரிப்பு\nவெளிநாட்டு உதவிகளால் பயனடைவது யார் மத்திய அரசுக்கு ... 3\nபெரியாறு அணை குறித்து சர்ச்சை வீடியோ வெளியீடு; தமிழக விவசாயிகள் கொந்தளிப்பு\nகூடலுார்: பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவை, கேரள திரைப்பட தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். இதனால், தமிழக விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோய் என்பவர், இரண்டு வாரங்களுக்கு முன், உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், பெரியாறு அணை பலமிழந்து விட்டதாகவும், 2018 ஆகஸ்டில் அணையின் நீர்மட்டம், 142 அடியைக் கடந்த போது, கேரளாவில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகூடலுார்: பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவை, கேரள திரைப்பட தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். இதனால், தமிழக விவசாயிகள் கொந்தளிப்பில் ��ள்ளனர்.\nகேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோய் என்பவர், இரண்டு வாரங்களுக்கு முன், உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், பெரியாறு அணை பலமிழந்து விட்டதாகவும், 2018 ஆகஸ்டில் அணையின் நீர்மட்டம், 142 அடியைக் கடந்த போது, கேரளாவில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டதால், அணையின் நீர்மட்டத்தை, 130 அடியாக குறைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த வழக்கு, ஆக., 24ல் விசாரணைக்கு வரவிருக்கிறது.\nஇந்நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், எடிட்டருமான பிரதீப் எமிலி, 'முல்லைப் பெரியாறு ஒரு முன்கருதல்' என்ற பெயரில், ஏழு நிமிடங்கள் ஓடக்கூடிய, '3 டி அனிமேஷன்' குறும்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.\nஅதில், 'நுாற்றாண்டுக்கு மேல் பழமையான பெரியாறு அணை, எப்போது வேண்டுமானாலும் உடைந்து ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கலாம். எனவே, தற்போதைய அணையில் இருந்து, சற்று தள்ளி புதிய ஆர்ச் அணை கட்டி, இந்த இரண்டு அணைகளுக்கும் இடையில், மண் அல்லது கான்கிரீட்டால் நிரப்பி பலப்படுத்த வேண்டும். 'இதன் மேல்பகுதி வழியாக வல்லக்கடவு, கெவி சுற்றுலாத் தலங்களுக்கு, சுற்றுலாப் பயணியரை அழைத்துச் செல்வதால், கேரள சுற்றுலாத் துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.எனவே, மக்கள் இந்த கோரிக்கையை முன்னிலைப்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே, பல்வேறு நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்து, 'அணை பலமாக உள்ளது' என தெரிவித்த பின், 'அணையில், 142 அடி வரை நீர் தேக்கலாம்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்தவர்கள், பிரச்னைக்குரிய வீடியோவை வெளியிட்டு வருவது, தமிழக விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Periyar Dam Animation Video Kerala Tamil nadu பெரியாறு அணை வீடியோ சர்ச்சை கேரளா தமிழகம் விவசாயிகள்\nபச்சை பிள்ளைக்கும் தெரிந்த தகவலை கூறுகிறீர்களே...(6)\nஇந்தியாவில் 16.39 லட்சம் பேர் குணமடைந்தனர்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது கம்யூனிஸ்ட்கள் சூழ்ச்சி. சைனாவில் பல அணைகள் பலமிழந்து வருவதை உலக நாடுகள் பறைசாற்றுகின்றன. அதற்கு எதிராக இங்கு உள்ள மாவோயிஸ்ட்கள், கம்யூனிஸ்டிகள் இங்கு தங்கள் வேலையை காட்டுகின்றனர்.\nநம்பாதே, கேரளத்தானை நம்பாதே, கிருஷ்ந மேனன், அந்தோணி, ஸ்வப்னா, பொனநாரி வரை பக்க செல்பிஸ் யோக்கியனுங்க. பக்கத்தில் பேசிக்கிட்டே நமக்கு குழியை வெட்டுவானுங்க.\nஏற்கனவே உலகம் முழுக்க இவனுங்களோட அயோக்கியத்தனம் நாறிப்போச்சு.........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் மு���ுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபச்சை பிள்ளைக்கும் தெரிந்த தகவலை கூறுகிறீர்களே...\nஇந்தியாவில் 16.39 லட்சம் பேர் குணமடைந்தனர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/9171/", "date_download": "2021-05-06T01:53:26Z", "digest": "sha1:X7X5SXBMJWLUW3FPFTBHN2WCJUBW7ELT", "length": 8349, "nlines": 57, "source_domain": "www.jananesan.com", "title": "கார்கில் போர் வெற்றி தினம் ; ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத்தலைவர் நன்கொடை | ஜனநேசன்", "raw_content": "\nகார்கில் போர் வெற்றி தினம் ; ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத்தலைவர் நன்கொடை\nகார்கில் போர் வெற்றி தினம் ; ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத்தலைவர் நன்கொடை\nShri Ram Nath Kovind | கார்கில் போர் வெற்றி தினம்\nகார்கில் போரின் போது, வீரத்துடன் போராடி, உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு, ரூ.20 லட்சம் நன்கொடை அளிப்பதற்கான காசோலையை இன்று (26 ஜுலை, 2020) வழங்கினார்.\nகோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் திறம்பட பணியாற்றத் தேவையான சாதனங்களை வாங்க இந்த நிதி உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கில் போரில் இந்தியா வெற்றியடைந்ததன் 21-வது ஆண்டு தினம் இன்று வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகிறது.\nகுடியரசுத்தலைவர் மாளிகைச் செலவினங்களில் மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கை மூலம், கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் நிதி கிடைக்கச் செய்யும் விதமாக, ராணுவ மருத்துவமனைக்கு, குடியரசுத் தலைவரால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வதன் வாயிலாக, செலவினங்களைக் குறைக்க குடியரசுத் தலைவர் அறிவுறுத்தியிருந்தார். இதன் ஒரு பகுதியாக, பாரம்பரிய நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்துவதற்காக ஒரு சொகுசு வாகனம் வாங்கும் திட்டத்தை குடியரசுத்தலைவர் ஏற்கனவே தவிர்���்தது குறிப்பிடத்தக்கது.\nகுடியரசுத் தலைவர் ராணுவ மருத்துவமனைக்கு அளித்துள்ள நன்கொடையிலிருந்து, PAPR (காற்று சுத்திகரிப்பு சுவாசக் கருவி) வாங்கப்பட உள்ளது. அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும்போது மருத்துவப் பணியாளர்கள் சுவாசிப்பதற்கும், தொற்று பரவாமல் தற்காத்துக் கொள்ளவும் இத்தகைய அதிநவீனக் கருவிகள் உதவிகரமாக இருக்கும். நோயாளிகளை கவனிப்பதில் அதிக அக்கறை காட்டவும், கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்துப் போராடும் முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் இது பெரிதும் பயன்படும்.\nமான்கி பாத் நிகழ்ச்சியில் கார்கில் போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு அஞ்சலி: – ஒட்டுமொத்த உலகமே இந்திய வீரர்களின் திறமையையும் வீரத்தையும் பார்த்தது – பிரதமர் மோடி உரை\nகொரோனா நோயாளிகளைக் களங்கப்படுத்துதல் : குடியரசு துணைத்தலைவர் வேதனை..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/143917", "date_download": "2021-05-06T01:07:09Z", "digest": "sha1:FRBSKAJBV5XHTQRADG7FS64EE6AIBBEZ", "length": 7837, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "\"திரைப்படத் துறையில் சிறந்த படைப்பாளிகளை உருவாக்குவதே எங்களின் நோக்கம்\" -வெற்றிமாறன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேரு...\n\"திரைப்படத் துறையில் சிறந்த படைப்பாளிகளை உருவாக்குவதே எங்களின் நோக்கம்\" -வெற்றிமாறன்\n\"திரைப்படத் துறையில் சிறந்த படைப்பாளிகளை உருவாக்குவதே எங்களின் நோக்கம்\" -வெற்றிமாறன்\nதிரைப்படத் துறையில் சிறந்த படைப்பாளிகளை உருவாக்குவதே தங்கள் நோக்கம் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.\nசென்னை சாலிக்கிராமத்தில் பாலுமகேந்திரா அரங்கத்தில் சர்வதேசத் திரைப்படம் மற்றும் கலாச்சார நிறுவனம் சார்பில் திரைப்பட உருவாக்கத்துக்கான பட்டயப் பயிற்சி வகுப்பு தொடங்குவது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது, 21 வயது முதல் 25 வயது வரை உள்ள இளநிலைக் கல்வி படித்த முதல் தலைமுறைப் பட்டதாரிகள் திரைப்பட உருவாக்கம் தொடர்பான ஓராண்டுப் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.\nஉதவி செய்யுங்களேன் ப்ளீஸ்.. ’மை பிரதர் இஸ் நோ மோர்’ நடிகையின் உருக்கமான பதிவு\nஅஞ்சான் பட நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் கொரோனாவால் உயிரிழப்பு\nஉ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை மிரட்டும் தொனியில் பேசியதாக, தமிழக பா.ஜ.க. சார்பில் நடிகர் சித்தார்த்தை கைது செய்யக்கோரி புகார்\nகொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு உணவு வழங்கி உதவி வருகிறார் நடிகர் சல்மான்கான்\nவிஜய்யின் தளபதி 65 பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று\nஇணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய புகைப்படங்கள்\nஇந்தியன் 2 திரைப்பட விவகாரம் - லைகாவும், இயக்குனர் ஷங்கரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nஜோஸ் ஆலுக்காஸ் பிராண்ட் அம்பாஸ்டராக நடிகை கீர்த்தி சுரேஷ் அறிவிப்பு\nநடிகர் யோகி பாபுவின் மண்டேலா படத்தை மறு தணிக்கை செய்ய உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144808", "date_download": "2021-05-06T01:32:25Z", "digest": "sha1:4A34WHD7J6CR2QQWGSWICGNSPXMYTPYB", "length": 11866, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "அதிமுக பிரமுகர் குண்டு வீசி கொலை ரவுடியை சுட்டுக் கொன்ற போலீஸ்..! ஆபரேசன் சக்ஸஸ் பேசண்ட் அவுட்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையா...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொரு...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்...\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nஅதிமுக பிரமுகர் குண்டு வீசி கொலை ரவுடியை சுட்டுக் கொன்ற போலீஸ்.. ஆபரேசன் சக்ஸஸ் பேசண்ட் அவுட்..\nஅதிமுக பிரமுகர் குண்டு வீசி கொலை ரவுடியை சுட்டுக் கொன்ற போலீஸ்.. ஆபரேசன் சக்ஸஸ் பேசண்ட் அவுட்..\nசெங்கல்பட்டு அருகே கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற அதிமுக பிரமுகர் குண்டு வீசி வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸ்காரர் திருப்பிச் சுட்டதில் கூலிப்படை ரவுடி சம்பவ இடத்திலேயே பலியானான்.\nசெங்கல்பட்டை அடுத்த மறைமலை நகர் பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் திருமாறன். அதிமுக பிரமுகரான திருமாறனுக்கு தொழில் போட்டி காரணமாக பல எதிரிகள் இருந்ததாக கூறப்படுகின்றது.\n2016 ஆம் ஆண்டு திருப்போரூர் கூட்டுறவு சாலையில் இவரை கொலை செய்ய நடந்த முயற்சியில் இருந்து திருமாறன் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதையடுத்து தனக்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு வைத்த கோரிக்கையை ஏற்று இவருக்கு ஆயுதம் ஏந்திய காவலர் நியமிக்கப்பட்டார்.\nகடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவருடைய மனைவி மறைமலை நகர் 7வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தல் நடக்காமல் நின்று போனது. தற்போது கூட திருமாறன் சட்டமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டியதாக கூறப்படுகின்றது.\nஇந்த நிலையில் சனிக்கிழமை மாலை தனது வீட்டின் அருகே உள்ள முருகர் கோவிலுக்கு சாமிகுப்பிடச் சென்றார் திருமாறன்.\n���ப்போது அங்கு முககவசம் அணிந்தபடி சாமிகும்பிட்டுக் கொண்டிருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது வெடிகுண்டு வீசியுள்ளது, நிலைதடுமாறிய திருமாறனை முகத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு மூன்று பேரும் தப்ப முயல பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொலையாளிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.\nஇதில் சேலம் ஆத்துரை சேர்ந்த கூலிப்படை ரவுடியான சுரேஷ் என்பவன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானான். மற்றொருவன் காயத்துடன் சிக்கினான். ஒருவன் தப்பி ஓடிவிட்டான். தொழில் போட்டியில் கூலிப்படையை ஏவி இந்த கொலை நடந்துள்ளதாகவும், கோவிலுக்கு வெளியில் இருந்து ஒருவன் கொடுத்த தகவலின் பேரில் கோவிலுக்குள் பதுங்கி இருந்த 3 பேர் இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது.\nதிருமாறன் கொல்லப்பட்ட தகவல் அறிந்து அப்பகுதியில் திரண்ட அவரது ஆதரவாளர்களை போலீசார் விரட்டியடித்தனர்\nஇருவரது சடலங்களையும் கோவிலில் இருந்து கைப்பற்றிய காவல் துறையினர் இந்த கூலிப்படையை ஏவியது யார் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் தேர்தல் முன்விரோதம் ஏதாவது இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.\nநேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கேரம் போட்டியில், தங்கம் வென்ற கிராம மாணவன்..\n7.20 கோடி பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது\nநாளை முதல் அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும்; புதிய கட்டுப்பாடுகளுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nமுதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள்\nஇதையெல்லாம் செய்தால் அக்னி நட்சத்திரத்திலும் மௌனராகம் கார்த்திக் போல ஜாலியாக சுற்றலாம்\nகொரோனாவுக்கு., தரமான சிகிச்சைக்கு அறிவுறுத்தல். மக்கள் இயக்கமாக மாற்ற அழைப்பு.\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை... 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த பரிதாபம்\nதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு... நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்பு..\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... ���ே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_0.html", "date_download": "2021-05-06T01:21:24Z", "digest": "sha1:AHVVAJMTXZWXIX2AUOXPOUJG6WXVGYS4", "length": 9876, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இப்போ தெரியுதா இவங்கள ஏன் சைட் அடிக்குறேன்ன்னு..\" - சீரியல் நடிகை வந்தனா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Vandana Michel \"இப்போ தெரியுதா இவங்கள ஏன் சைட் அடிக்குறேன்ன்னு..\" - சீரியல் நடிகை வந்தனா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\"இப்போ தெரியுதா இவங்கள ஏன் சைட் அடிக்குறேன்ன்னு..\" - சீரியல் நடிகை வந்தனா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nபெரிய திரை நடிகைகளுக்கு செம டப் கொடுக்கிறார் நம்ம சின்னத்திரை நாயகி வந்தனா மைக்கேல். முன்னாடி மாதிரி இல்லாம இப்ப எல்லாம் வெள்ளித்திரை நடிகைகளுக்கு போட்டியாக சின்னத்திரை நடிகைகளும் அழகழகாக புதுசு புதுசா வந்துட்டு இருக்காங்க .\nஇதில் இருந்து தன்னுடைய திறமையை நிரூபித்த சின்னத்திரை நடிகைகள் நாளுக்கு நாள் தங்களுடைய அழகை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் பொன்மகள்வந்தாள் சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருக்கும் வந்தனாவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.\nடிவி ரசிகர்களுக்கு மறக்க முடியாத முகம் வந்தனா மைக்கேல்.அவர் முதன்முதலில் ஆனந்தம் தொடரில் நடிகையாக அறிமுகமானார் இந்த சீரியலில் டெல்லி குமாரின் மகளாக அனிதா அறிமுகமானார் .இந்த சீரியலில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்தனர் .\nஇதன்பிறகு பாய்ஸ் கேர்ள்ஸ் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் காதலர்கள் மனதை கொள்ளை கொண்டார் இந்த நிகழ்ச்சியில் இவருடைய நடனத்துடன் வேற லெவல் ஆக இருந்தது.\nஇதற்கு பிறகு இவர் நடித்த ரெக்க கட்டி பறக்குது மனசு, கல்யாணம் முதல் காதல் வரை, செல்லமே அப்படி எல்லா சீரியல்களிலும் வில்லி கேரக்டர் தான் நடித்தார்கள்.\nஇப்போ லாக்டவுன் என்கிறதால படப்பிடிப்பு இல்லாததனால் வீட்டில் இருக்கும் நேரத்தில் தன்னுடைய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவ���ற்றியுள்ளார் இது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.\nஇவருடைய போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக் மழைகளை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். வயசானாலும் உங்க வாலிபம் குறையல அப்படின்னு ஜொள்ளு வடிக்கிறார்கள்.\n\"இப்போ தெரியுதா இவங்கள ஏன் சைட் அடிக்குறேன்ன்னு..\" - சீரியல் நடிகை வந்தனா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-05-06T01:15:51Z", "digest": "sha1:GQDTROSXPS6CJ4ZBA5BZSGS2OT5UVK26", "length": 17560, "nlines": 137, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "டேரன் சேமி – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nICC World T-20 : வெஸ்ட் இண்டீஸ் உலக சேம்பியன் \nகல்கத்தாவில் நேற்று(3-4-2016) கடைசி ஓவர் க்ளைமாக்ஸில், கதையை மாற்றி எழுதிவிட்டது வெஸ்ட் இண்டீஸ். ஜெயித்துவிடுவோம் என்கிற இறுமாப்பு காட்டிய இங்கிலாந்தை நொறுக்கி, கோப்பையைக் கைப்பற்றியது.\nஇந்தியா விளையாடாத இறுதிப்போட்டியானாலும், ஈடன் கார்டன்ஸில்(Eden Gardens) ரசிகர்கள் குவிந்திருந்தனர். இந்திய ரசிகர்களில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீஸின் ஆதரவாளர்களே என்பது கண்கூடாகத் தெரிந்தது. இதே மைதானத்தில் பகலில், மகளிருக்கான உலகக்கோப்பையை முதன்முதலாக வென்றிருந்தது வெஸ்ட் இண்டீஸ். பெண்கள் அணியும் தங்கள் ஆடவர் அணியை உசுப்பேற்ற உடன் இருந்தனர். இங்கிலாந்து டீமின் குடும்பத்தினர், நண்பர்கள் என பெரிய குழாம் ஒன்று கொடியசைத்துக் கூச்சலிட்டு இங்கிலாந்து அணியை குஷிப்படுத்திக்கொண்டிருந்தது.\nடாஸ்(toss) வெல்வதில் மன்னரான வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சேமி (Darren Samy) இந்த முறையும் வென்று, இங்கிலாந்தை உள்ளே அனுப்பினார். முதல் ஓவர் போட்டது லெக்-ஸ்பின்னர் சாமுவேல் பத்ரீ(Samuel Badree) (சென்னை சூப்பர் கிங்ஸ்). நேராகத் தாக்கும் துல்லியம், பந்தை எகிறவிடாமல் தேய்த்துச் செல்லவைக்கும்(skidding) லாவகம் உடையவர். இரண்டாவது பந்திலேயே இங்கிலாந்து ஓபனர் ஜேஸன் ராய் (Jason Roy) க்ளீன் –போல்ட்(clean bowled). ஆந்த்ரே ரஸ்ஸல் (Andre Russel) ஒரு விக்கெட் சாய்க்க, அடுத்த ஓவரில் கேப்டன் ஆய்ன் மார்கனை (Eoin Morgan) வீழ்த்தினார் பத்ரீ. 23 ரன்களுக்கு 3 விக்கெட். ஆட்டம் கண்டது இங்கிலாந்து.\nஇங்கிலாந்தின் விக்கெட்டுகள் சரமாரியாக விழுந்துகொண்டிருக்க, ஜோ ரூட்(Joe Root-54 ரன்கள்) சிறப்பாக எதிர்த்தாக்குதல் நடத்தினார். துணையாக ஆடியவர் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர்(Jos Butler-36 ரன்கள்). இருவருடைய வீர சாகசங்களுக்கும் விரைவில் ஒரு முடிவுகட்டினார் கார்லோஸ் ப்ராத்வேய்ட் (Carlos Brathwaite). டுவேன் ப்ராவோவும் சிறப்பாக வீச, இருவரும் ஆளுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்து, இங்கிலாந்தை 155 ரன்னில் நிறுத்தி மூச்சிறைக்கவைத்தனர்.\n156 கோப்பைக்கான இலக்கு. வெஸ்ட் இண்டீஸின் பதில் படுமோசமான ஆரம்பம். ஜோ ரூட் வீசிய 2-ஆவது ஓவரிலேயே, பெரிதும் எதிர்பார��க்கப்பட்ட க்றிஸ் கேல் (Chris Gayle), சார்ல்ஸ் ஜான்சன் ஆகியோரின் கதை முடிந்தது. அடுத்துவந்த லெண்டல் சிம்மன்ஸ்(இந்தியாவுக்கு எதிராக பொளந்து தள்ளிய ஆசாமி) டக் (duck) அவுட் ஆக, வெஸ்ட் இண்டீஸ் 11 ரன்களுக்கு 3 விக்கெட் எனத் தத்தளித்தது. மிடில் ஆர்டரில், மார்லன் சாமுவேல்ஸ் மிகுந்த பொறுப்புடன் ஆட, ப்ராவோ துணையாட்டம். ரன்கள் சேர்ந்தன. ஆனால் ரன்விகிதம் மிக மோசமாக இருந்தது. 25 எடுத்திருந்த ப்ராவோ 14-ஆவது ஓவரில் சாய, 16-ஆவது ஓவர் மேலும் அதிர்ச்சியைத் தந்தது. அதிரடி ரஸ்ஸல், கேப்டன் சேமி இருவரும் இங்கிலாந்தின் பௌலிங்கைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் விழுந்தனர். சாமுவேல்ஸ் மட்டும், வெஸ்ட் இண்டீஸ் ஆட்டக்காரர்களிடம் காணப்படாத அதீத பொறுமையுடன் விளையாடிக்கொண்டிருந்தார். ஆனால் எகிறும், தேவைப்படும்-ரன்விகிதத்தை (asking rate) அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது மலைபோல் உயர்ந்து வெஸ்ட் இண்டீஸின் கழுத்தை நெருக்கியது. ஜெயித்துவிடுவோம் என்கிற நிலை இங்கிலாந்துக்கு போதை ஏற்றியது. அப்போது சாமுவேல்ஸுடன் ஜோடி சேர்ந்தது ஒரு கத்துக்குட்டி. கார்லோஸ் ப்ராத்வேய்ட். அனுபவம் இல்லாத 6 ½ அடி உயர ஆல்ரவுண்டர். 19-ஆவது ஓவரை இங்கிலாந்தின் க்றிஸ் ஜார்டன் (Chris Jordan) அருமையாகப்போட்டு அதிக ரன் கொடுக்காமல் முடித்துவிட, இங்கிலாந்து உலகக்கோப்பையை மனதில் ஒருமுறை தொட்டுப்பார்த்துக்கொண்டது\nகடைசி ஓவர். 19 ரன்கள் எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ். இல்லை என்றால் இங்கிலாந்து உலக சேம்பியன். 20-ஆவது ஓவரை வீசியது இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes). ரன் கொடுப்பதில் கஞ்சன். விக்கெட்டும் எடுத்துவிடக்கூடிய பேர்வழி. சாமுவேல்ஸ் 85 ரன் எடுத்து நின்றார் எதிர்பக்கத்தில். பந்தை எதிர்கொண்டவர் ப்ராத்வேய்ட். இங்கிலாந்து ரசிகர்களின் முகத்தில் வெற்றி ஜொலிப்பு. வெஸ்ட்-இண்டீஸ் ரிசர்வ் ப்ளேயர்கள், கோச்சுகள், வெஸ்ட்-இண்டீஸின் மகளிர் அணி மற்றும் இந்திய ரசிகர்களின் முகத்தில் கிலி. முதல் பந்தை ஸ்டோக்ஸ் யார்க்கராக முயற்சித்து லெக்-ஸ்டம்ப்பின் கீழ் வேகமாக இறக்கினார். அதற்காகவே காத்திருந்தது ப்ராத்வேய்ட்டுக்குள் உட்கார்ந்திருந்த பெரும் பூதம் ஒன்று. கண் இமைக்கும் நேரத்தில், லெக்-சைடில் ஒரு அசுரத் தூக்கல். ஸ்டேடியத்தின் வரிசைகளில் போய் தொப்பென்று விழுந்த பந்து சிக்ஸர் என அலறியது அடு��்த பந்து கூர்மையான யார்க்கர். லாங்-ஆன் திசையில் சீறி சிக்ஸரானது அடுத்த பந்து கூர்மையான யார்க்கர். லாங்-ஆன் திசையில் சீறி சிக்ஸரானது வெஸ்ட்-இண்டீஸ் உயிரூட்டப்பட்டுவிட்டது அதிர்ந்துபோன ஸ்டோக்ஸ், மூன்றாவது பந்தை நன்றாகத்தான் போட்டார். பந்தின் குணநலன்களை ஆராயும் மனநிலையில் ப்ராத்வேய்ட் இல்லை. தூக்கினார் மீண்டும். இப்போது லாங்-ஆஃப்-இல் தெறித்தது சிக்ஸர். மூன்றே பந்துகளில் 18 ரன்கள். திடீரென்று, இங்கிலாந்து குற்றுயிரும், குலைஉயிருமாய்ப் புரண்டது. சீட்டின் நுனியிலிருந்த வெஸ்ட்-இண்டீஸ் ரசிகர்கள் காற்றில் மிதந்தனர். வெற்றிக்கு இன்னும் ஒரே ரன் தான் வெஸ்ட் இண்டீஸுக்கு க்றிஸ் கேய்ல், ப்ராவோ, சேமி, ரஸ்ஸல் முதான வெஸ்ட்-இண்டீஸ் வீரர்கள் வரிசையாகக் கைகோத்துக்கொண்டு மைதான விளிம்பில். கொண்டாட்டப் பாய்ச்சலுக்குத் தயாராக நின்றனர். நிலைகுலைந்த ஸ்டோக்ஸ் நடுங்கிக்கொண்டே வீசினார் நாலாவது பந்தை. மீண்டும் லெக்-சைடில் மின்னல்காட்டியது சிக்ஸர். கடைசி ஓவரின் நான்கு பந்துகள் : 6,6,6,6. ப்ராத்வேய்ட் புதிய கரீபியன் ஹீரோ. யாரிந்த கார்லோஸ் ப்ராத்வேய்ட் க்றிஸ் கேய்ல், ப்ராவோ, சேமி, ரஸ்ஸல் முதான வெஸ்ட்-இண்டீஸ் வீரர்கள் வரிசையாகக் கைகோத்துக்கொண்டு மைதான விளிம்பில். கொண்டாட்டப் பாய்ச்சலுக்குத் தயாராக நின்றனர். நிலைகுலைந்த ஸ்டோக்ஸ் நடுங்கிக்கொண்டே வீசினார் நாலாவது பந்தை. மீண்டும் லெக்-சைடில் மின்னல்காட்டியது சிக்ஸர். கடைசி ஓவரின் நான்கு பந்துகள் : 6,6,6,6. ப்ராத்வேய்ட் புதிய கரீபியன் ஹீரோ. யாரிந்த கார்லோஸ் ப்ராத்வேய்ட் கூகிள் வேகமாகத் தேடிக் கண்டது. கிரிக்கெட்டுக்கு பார்படோஸின்(Barbados) புதிய அன்பளிப்பு. IPL-ல் டெல்லி டேர்டெவில்ஸ் (Delhi Daredevils) அணி. ட்விட்டர் சிதறிப் பரவியது.\nகல்கத்தாவின் நெடிய இரவு. கரீபியப் பிரதேசத்தில்(Carribean region) களிப்பான காலைப்பொழுது. உலகக்கோப்பையோடு காமிராவுக்கு காட்சி அளித்தபின், ஈடன் கார்டன்ஸில் சட்டையைக் கழட்டிவிட்டு உல்லாச நடனம் ஆடினர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். இங்கிலாந்தில் சட்டையைக் கழற்றிச் சுழற்றிய இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மைதானத்தில் சிரிப்புடன் ரசித்திருந்தார்.\n2016 ஒரு மறக்கமுடியாத வருடம் வெஸ்ட் இண்டீஸுக்கு. கைக்கு வந்தன கிரிக்கெட்டின் மூன்று உலகக்கோப்பைகள் முதலில் Under-19 ICC T-20 World Cup. இரண்டாவதாக நேற்று மாலையில் ICC World T-20 Cup for Women. மூன்றாவதாக இரவில் டேரன் சேமியின் வீரர்கள் வென்ற ICC World T-20 Cricket Cup. Fabulous, memorable victories. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் மறுமலர்ச்சி. வாழ்த்துக்கள் \nTagged உலகக்கோப்பை, கல்கத்தா, கார்லோஸ் ப்ராத்வேய்ட், க்றிஸ் கேய்ல், சாமுவேல்ஸ், சேம்பியன், ஜோ ரூட், டி-20, டேரன் சேமி, பட்லர், பார்படோஸ்3 Comments\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nrevathi narasimhan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nranjani135 on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nகீதா on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nஸ்ரீராம் on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-dec09/1573-2009-12-10-02-03-52", "date_download": "2021-05-05T23:55:15Z", "digest": "sha1:6UFASAFSJDRO6NQGFTTR2IDGPC6VM5AV", "length": 17824, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "வாசித்ததில் நேசித்தது.....", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபுதிய புத்தகம் பேசுது - டிசம்பர் 2009\nநாடெங்கும் தொடரும் தாழ்த்தப்பட்டோர்க்கெதிரான வன்முறைகள்\nமத்தியப் பல்கலைக்கழகங்கள் தலித் மாணவர்களின் பலிபீடங்களா\nஒடுக்கப்பட்டோரின் எழுச்சியும் ஒடுக்கியவர்களின் வீழ்ச்சியும்\nகொல்லப்பட்டி கிராமத்தில் நடந்தது என்ன எங்கே சாதிக் கொடுமை என்போரெல்லாம் வாருங்கள்\nதலித் மக்களுக்கு மோடி ஆட்சியின் அநீதிகள்\nகாஷ்மீர் போராட்டம் இசுலாமிய மதவாத போராட்டமா\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nபுதிய புத்தகம் பேசுது - டிசம்பர் 2009\nபுத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - டிசம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 10 டிசம்பர் 2009\nஅகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி அமைப்பாளராக பணியிலுள்ள தமிழ் ஆர்வலர் பழ. அதியமான். தம���ழின் முக்கிய ஆய்வாளர்களில் ஒருவர். தமிழின் முன்னணிப் பதிப்பாளர்களில் ஒருவரான சக்தி வை. கோவிந்தனைப் பற்றிய வாழ்க்கை சரிதத்தை சுவைபடவும் பிரமிக்கதக்க தகவல்களோடும் எழுதிப் போகிறார்.\n1912ல் பிறந்த சக்தி வை. கோவிந்தன், வை.கோ. என்று பரவலாக அறியப்பட்டவர். ஒரு லட்சியப் பதிப்பாளர். கால் நூற்றாண்டு உழைத்து தமிழில் ஏறக்குறைய 200 புத்தகங்களை தனது சக்தி பதிப்பகத்தின் வழியே கொண்டு வந்தவர். சக்தி காரியாலயம் என்று அது 1939ல் தொடங்கப்பட்டது. ‘இனி செய்ய வேண்டியது என்ன’ என்ற நூல் மிகவும் பேசப்பட்ட புத்தகம். ஈசாப் குட்டிக் கதைகள் இன்றும் குழந்தைகள் விரும்பி வாசிக்கின்றனர். காந்தியவாதியாக இருப்பினும், தனது இதழில் பிடிவாதமாக கம்யூனிஸ்ட்களின் கட்டுரைகளை தைரியமாக 1950களில் வெளியிட்டு பொதுவுடமைவாதியாக வாழ்ந்த அந்த மாமனிதரின் வாழ்வை சுவைபட சித்தரிக்கும் நல்ல புத்தகம்\nஇந்திரா காந்தியைக் கொன்றது யார்\nதாரிக் அலி (தமிழில்: கே. முரளிதரன்) பதிப்பகம்: மதுரை பிரஸ், சென்னை -33.\nஉலகிலேயே தனது சொந்த மெய்க்காப்பாளர்களாலேயே ஈவு இரக்கமின்றி அரசியல் காரணங்களுக்காக சுட்டுக் கொல்லப்பட்ட ஒரே தலைவராக நாம் இந்திராகாந்தியை அறிவோம். தான் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என 1975 உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால் நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டவரான அவரது கொலையை பொறுத்தவரை சீக்கிய இனவாத அரசியல் மட்டுமின்றி சர்வதேச சதி பின்னப்பட்டதை தாரிக் அலி காட்சி வடிவில் (தன் சொந்த கருத்துக்கு இடமளிக்காமல்) பதிவு செய்கிறார்.\nபி.பி.சி. க்காக எடுக்கப்பட்ட ஒரு தொடர். அதற்காக 78 காட்சிகளில் இந்திராவின் கொலையை திட்டமிட்டு அமெரிக்க உளவாளி வெஸ்ட் எப்படி நடத்தி முடிக்கின்றான் என்பதை சித்தரிக்கும் புத்தகம். தாரிக் அலி பாகிஸ்தானிய அரசியல் விமர்சகர். இதை மொழிபெயர்த்திருக்கும் கே. முரளிதரன் இந்தியா டுடே பத்திரிகையில் பணிபுரிந்தவர்.\nஎழுத்து, மதுரை - 4\nகர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் அமெரிக்காவில் இருந்துகொண்டு பௌத்த சமயத்தை தழுவி இங்கே இந்தியாவில் தியோசோ பிக்கல் சொசைட்டியை 1879ல் தொடங்கியவர். அயோத்திதாச பண்டிதர் 1898ல் அவருக்கு A Unique Petition எனும் தலைப்பில் ஒரு பகிரங்க கடிதம் எழுதினார்..... ஒருவித ஆழமான நட்பு மேலோங்குகிறது. தென்னிந்திய பறையர்கள் பௌத்தர்களே எனும் முக்கிய அணுகுமுறையோடு தியோசோபிகல் சொசைட்டி அவர்களுக்கு கல்வியளிக்கும் பணிகளைத் தொடங்குகிறது.\nகல்வி குறித்த முக்கியமான புத்தகம் இது. பள்ளிக் கல்வியோடு, ஆசிரியர் பயிற்சி கூட எப்படி இருக்க வேண்டும் என்று ஆல்காட் மிக விரிவாக விவரித்து செல்கிறார். ‘பஞ்சமர் இலவச பள்ளிகள்’ பற்றிய இந்தத் தொகுப்பு நூலில் அயோத்திதாசரின் கடிதம், கர்னல் ஆல்காட் எழுதிய ஏழை பறையன் (The Poor Pariah) பறையரை எங்ஙனம் பயிற்றுவிக்கிறோம் (How me teach Pariah) உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களின் தொகுப்பு இந்த நூல். வே. அலெக்ஸ் அவர்கள் பேரா. ஆ. சுந்தரம் அவர்களின் மொழிபெயர்ப்பில் அவற்றைத் தொகுத்து உதவியுள்ளார். தலித் வரலாற்றில் அவசியம் இடம் பெறத்தக்க நூல்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stotranidhi.com/ta/indra-krita-shiva-stuti-in-tamil/", "date_download": "2021-05-06T00:16:39Z", "digest": "sha1:XBE3CMRZ2D4ABCECKRZMVPG3EKNBZV3S", "length": 14541, "nlines": 284, "source_domain": "stotranidhi.com", "title": "Indra Krita Shiva Stuti - ஶ்ரீ ஶிவ ஸ்துதி꞉ (இந்த்ராதி க்ருதம்) - Stotra Nidhi", "raw_content": "\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nIndra Krita Shiva Stuti – ஶ்ரீ ஶிவ ஸ்துதி꞉ (இந்த்ராதி க்ருதம்)\nநமாமி ஸர்வே ஶரணார்தி²னோ வயம்\nமஹேஶ்வர த்ர்யம்ப³க பூ⁴தபா⁴வன |\nஜக³த்பதே ஶங்கர பாஹி நஸ்ஸ்வயம் || 1 ||\nப்ரபாஹினோ தை³த்யப⁴யாது³பஸ்தி²தாத் || 2 ||\nர்ப⁴வோ மஹேஶஸ்த்ரிபுராந்தகோ விபு⁴꞉ |\nவ்ருஷத்⁴வஜ꞉ பாஹி ஸுரோத்தமோத்தம || 3 ||\nப்ரபாஹி நோ தை³த்யவராந்தகா(அ)ச்யுத || 4 ||\nத்⁴வனிஸ்வரூபோ க³க³னே விஶேஷத꞉ |\nலினோ த்³விதா⁴ தேஜஸி ஸ த்ரிதா⁴ஜலே\nசது꞉க்ஷிதௌ பஞ்சகு³ணப்ரதா⁴ன꞉ || 5 ||\nஸத்த்வஸ்வரூபோஸி ததா² திலேஷ்வபி |\nப்ரபாஹி நோ தை³த்யக³ணார்தி³தான் ஹர || 6 ||\nப்ரபா⁴கரேந்த்³ரேந்து³ வினாபி வா குத꞉ |\nப்ரமாத³பா³தா⁴தி³விவர்ஜித꞉ ஸ்தி²த꞉ || 7 ||\nப்ரபாஹி நோ த³க்ஷதி⁴யா ஸுரேஶ்வர || 8 ||\nப⁴வான் புமான் ஶக்திரியம் கி³ரேஸ்ஸுதா\nஸ்தி²தம் த்ரினேத்ரேஷு மகா²க்³னயஸ்த்ரய꞉ || 9 ||\nததே³வ பஶ்யந்தி குத்³ருஷ்ட யோ ஜனா꞉ || 10 ||\nஸ்ததா² ப⁴வானேவ சதுர்முகோ² மஹான் |\nயுகா³தி³பே⁴தே³ன ச ஸம்ஸ்தி²தஸ்த்ரிதா⁴ || 11 ||\nப⁴வார்தி²னோ(அ)ன்யஸ்ய வத³ந்தி தோஷயன் |\nப்ரப்ராஹி விஶ்வேஶ்வர ருத்³ர தே நம꞉ || 12 ||\nஇதி ஶ்ரீ வராஹபுராணே இந்த்³ராதி³க்ருத ஶிவஸ்துதி꞉ |\nBilva Ashttotara Shatanama Stotram – பி³ல்வாஷ்டோத்தரஶதனாம ஸ்தோத்ரம்\nAshtamurti Ashtakam – அஷ்டமூர்த்யஷ்டகம்\nBrahmadi Deva Krita Mahadeva Stuti – ஶ்ரீ மஹாதே³வ ஸ்துதி꞉ (ப்³ரஹ்மாதி³தே³வ க்ருதம்)\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\n1008 – ஸஹஸ்ரனாமாவளீ (7)\n108 – அஷ்டொத்தரஶதனாமாவளீ (93)\nBhagavadgita – ஶ்ரீமத்பகவத்கீதா (21)\nUpanishad – உபநிஷதந்கள் (5)\nNarayaneeyam Dasakam 1 – நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் என்பதில், பெயரிலி\nPitru Suktam – பித்ரு ஸூக்தம் என்பதில், க‌‌திரேசன்\nVeda Sukta – வேதஸூக்தங்கள்\nDevi Stotras – தேவீ ஸ்தோத்திரங்கள்\nGuru Stotras – ஶ்ரீ கு³ரு ஸ்தோத்திரங்கள்\nNaga Devata Stotras – நாகதேவத ஸ்தோத்திரங்கள்\nNavagraha Stotras – நவக்ரஹ ஸ்தோத்திரங்கள்\nSri Ayyappa Stotras – ஶ்ரீ அய்யப்ப ஸ்தோத்திரங்கள்\nSri Dakshinamurthy Stotras – ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி ஸ்தோத்திரங்கள்\nSri Dattatreya Stotras – ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்திரங்கள்\nSri Durga Stotras – ஶ்ரீ து³ர்கா³ ஸ்தோத்திரங்கள்\nSri Ganesha Stotras – ஶ்ரீ கணேஶ ஸ்தோத்திரங்கள்\nSri Gayatri Stotras – ஶ்ரீ காயத்ரீ ஸ்தோத்திரங்கள்\nSri Hanuman Stotras – ஶ்ரீ ஹனுமான் ஸ்தோத்திரங்கள்\nSri Krishna Stotras – ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள்\nSri Lakshmi Stotras – ஶ்ரீ லக்ஷ்மீ ஸ்தோத்திரங்கள்\nSri Lalitha Stotras – ஶ்ரீ லலிதா ஸ்தோத்திரங்கள்\nSri Narasimha Stotras – ஶ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்திரங்கள்\nSri Raama Stotras – ஶ்ரீ ராம ஸ்தோத்திரங்கள்\nSri Raghavendra Stotras – ஶ்ரீ ராக⁴வேந்த்³ர ஸ்தோத்திரங்கள்\nSri Sai Baba Stotras – ஶ்ரீ ஸாயிபாபா ஸ்தோத்திரங்கள்\nSri Saraswathi Stotras – ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்திரங்கள்\nSri Shiva Stotras – ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ராணி\nSri Subrahmanya Stotras – ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்திரங்கள்\nSri Surya Stotras – ஶ்ரீ ஸூர்ய ஸ்தோத்திரங்கள்\nSri Venkateshwara Stotras – ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்திரங்கள்\nSri Vishnu Stotras – ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள்\nVividha Stotras – விவித⁴ ஸ்தோத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/gambhir-gives-a-statement-about-dhoni-place-in-indian-team.html", "date_download": "2021-05-06T00:41:20Z", "digest": "sha1:NE6BUUNQHOJLC5SST2N5X4R4DSLCD2Y3", "length": 6952, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Gambhir gives a statement about Dhoni place in Indian team | India News", "raw_content": "\n\"இனி வாய்ப்பில்ல ராஜா\" ... 'தோனி'க்கு பதிலா தான் அவர் 'டீம்'ல இருக்காரே ... கணித்து சொல்லும் 'காம்பீர்'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளும் தேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்தாண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக தோனி ஆடுவாரா என்பது குறித்து பல்வேறு கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐம்பது ஓவர் உலக கோப்பை போட்டியில் தோனி கடைசியாக விளையாடியிருந்தார். அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில் தோனி இடம் பெறாததால் ஐ.பி.எல் போட்டிகளில் அவரது விளையாட்டை வைத்து அணியில் கிடைக்கலாம் என்ற நிலையிருந்தது. தற்போது ஐ.பி.எல் போட்டிகளும் தள்ளிப் போவதால் அணியில் தோனிக்கான இடம் கேள்விக்குறியாகியுள்ளது.\nஇந்நிலையில், கவுதம் காம்பீர் இதுகுறித்து கூறுகையில், 'ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறாத பட்சத்தில் தோனிக்கு இடம் கிடைப்பது மிகவும் கடினம். பல மாதங்களாக விளையாடாமல் இருக்கும் ஒருவரை எந்த அடிப்படையில் அணிக்கு தேர்வு செய்ய முடியும். தோனியின் இடத்தை கே.எல்.ராகுல் நிரப்பியுள்ளார். தோனி அளவிற்கு கீப்பிங் செய்யவில்லை என்றாலும் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்' என கூறியுள்ளார்.\n‘இவங்கள வச்சு மட்டும் ஐபிஎல் நடத்தலாமே’.. ராஜஸ்தான் ராயல்ஸ் சிஇஓ சொன்ன புது யோசனை.... ராஜஸ்தான் ராயல்ஸ் சிஇஓ சொன்ன புது யோசனை..\n'ஐபிஎல்' நடக்கலேன்னா... கண்டிப்பா 'குடுக்க' மாட்டோம்... கிரிக்கெட் சங்கத்தின் 'அறிவிப்பால்' வீரர்கள் கலக்கம்\nஇவ்ளோ 'பணம்' இருந்தா போதும்... லைஃப்ல 'செட்டில்' ஆயிடுவேன்... உடைந்த 'ரகசியம்' தோனி சொன்ன அமவுண்ட் எவ்ளோன்னு பாருங்க\n‘நினைவுப்படுத்திய ரசிகர்’... ‘வித்தியாசமாக மக்களை எச்சரித்து’... ‘பதிலுக்கு அஸ்வினின் மன்கட் மெசேஜ்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sri-lanka-s-foreign-policy-shift-towards-only-china-411466.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read", "date_download": "2021-05-06T00:28:29Z", "digest": "sha1:X2G42DDUSMJS2KN7C33UPVNRQJW3WBSB", "length": 17721, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையை முன்வைத்து இந்தியாவுடன் இடைவிடாது மல்லுக்கட்டும் சீனா.... ராஜபக்சே சகோதரர்கள் 'டபுள் கேம்' | Sri Lanka’s foreign policy shift towards only China? - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் ஆன்ட்டிபாடிகள்.. இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி\nமருத்துவமனையில் வென்டிலேட்டரும் இல்லை.. ஆம்புலன்சும் இல்லை..உதவி கிடைக்காமல் கமாண்டோ உயிரிழந்த சோகம்\nஉலகின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில்.. சரி பாதி இந்தியாவில் மட்டும்... உலக சுகாதார மையம் எச்சரிக்கை\n'இது மூடி மறைக்கப்படும் பச்சை படுகொலை'.. ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள்... விளாசும் ராகுல் காந்தி\nஇந்தியாவுக்கு தக்க நேரத்தில் உதவும் உலக நாடுகள்.. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியுமா\n80 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ரூ.26000 கோடி ஒதுக்கீடு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஉண்மையான 'பாசிஸ்ட்' மம்தா தான்.. அவரிடம் தலைமை பண்பு இல்லை.. விளாசி தள்ளும் மார்க்கண்டேய கட்ஜு\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nஇந்தியாவில் கொரோனா 3ஆம் அலையை தவிர்க்க முடியாது.. மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nவெளிநாட்டில் இருந்து வந்த பொருட்கள் எங்கே பதில் சொல்லுங்க மோடி ஜி.. ராகுல் காந்தி கேள்வி\nஆக்சிஜன் சப்ளை: மும்பையை பார்த்து கத்துக்கோங்க.. மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்\nகொரோனா இரண்டாம் அலை.. எப்படி வெல்லப் போகிறது இந்தியா\nகோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்\nஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து பொய் சொல்வதா\nமனிதம் ததும்பும் செயல்..பிறந்து ஒரு நாளான குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த ஸபூரா ஸர்கர்\nகொரோனா 2வது அலையால் நாட்டிற்கு சோதனை...சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி அவசர நிதி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nindia srilanka china japan eelam tamils இந்தியா இலங்கை சீனா ஜப்பான் ஈழத் தமிழர்கள்\nஇலங்கையை முன்வைத்து இந்தியாவுடன் இடைவிடாது மல்லுக்கட்டும் சீனா.... ராஜபக்சே சகோதரர்கள் 'டபுள் கேம்'\nடெல்லி: இலங்கையை முன்வைத்து இந்தியாவுடன் சீனா மல்லுக்கட்டுவது தொடர் கதையாகி வருகிறது. இலங்கையில் அதிகாரத்தில் ராஜபக்சே சகோதரர்களின் இரட்டைவேடத்தை சீனா தமக்கு சாதகமாக இலகுவாக பயன்படுத்தி வருகிறது.\nதெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையில் இந்தியா மிக நீண்டகாலம் செல்வாக்கை தக்க வைத்து கொண்டிருந்தது. ஆனால் காலப் போக்கில் இந்த நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன.\nஇதனை பயன்படுத்தி இலங்கையில் சீனாவும் காலூன்றியது. இலங்கையில் சிங்களர் பிரதேசத்தில் சீனாவும் தமிழர் தாயக நிலப்பரப்பில் இந்தியாவும் நிலை கொள்ளும் நிலை உருவானது. இப்போது அடுத்தடுத்து இந்தியாவுக்கு இலங்கையில் பின்னடைவை தரும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.\nகொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம்\nஇலங்கை கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையம் அமைக்க இலங்கை-இந்தியா- ஜப்பான் மூன்று நாடுகளும் கையெழுத்திட்டிருந்தன. இந்த கொள்கலன் முனையம் இந்தியா வசம் வந்துவிட்டால், கொழும்பு துறைமுகத்தில், அம்பந்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் இருப்பு கேள்விக்குறியாகும். இதனால் இலங்கையில் தொழிற்சங்கங்களை தூண்டிவிட்டு எதிர்ப்பு போராட்டங்களை சீனா நடத்துகிறது.\nஇன்னொரு பக்கம் அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே சகோதரர்களின் இரட்டை வேடம்.. இதனால் கிழக்கு கொள்கலம் முனையம் இந்தியாவுக்கு கிடைப்பதில் முட்டு��்கட்டை தொடருகிறது. ஆனால் ஊடக பேட்டிகளில் இந்தியாவை நட்புசக்தி என பேசி வருகின்றனர் ராஜபக்சே சகோதரர்கள்.\nஇதேபோல் பாக்ஜலசந்தியில் பிரமாண்ட காற்றாலை திட்டத்தை சீனாவுக்கு கொடுத்திருக்கிறது இலங்கை. இந்தியாவின் கேந்திர பாதுகாப்புக்கு மிக மிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய திட்டம் இது. ஏனெனில் தமிழகத்தை ஒட்டிய, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை கொண்ட பகுதியில் இந்த காற்றாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது.\nகொரோனா பாதிப்புக்கு இந்தியாவிடம் இருந்து தடுப்பு மருந்துகளை இலங்கை வேண்டுகிறது. இன்னொரு பக்கம் கொரோனா கால நெருக்கடிகளை சமாளிக்க சீனாவின் நிதி உதவியையும் இலங்கை பெற்றுக் கொள்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலை உள்ளிட்ட விவகாரங்களில் பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுடன் கை கோர்த்துக் கொள்கிறது இலங்கை. சீனா, இலங்கை இணைந்து இந்தியாவின் திட்டங்களுக்கு அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்டு நிற்பது என்பது இலங்கையின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவிடம் இருந்து வெகுதொலைவு விலகிப் போய்விட்டதையே காட்டுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/maanadu", "date_download": "2021-05-06T01:45:58Z", "digest": "sha1:FJW7IU7AWAVHIQZZACMHSZ6J6SZSW5OO", "length": 3910, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "maanadu", "raw_content": "\nவிஜய் சேதுபதி படத்தைத் தொடர்ந்து ‘மாநாடு’ படத்தில் இணைந்த குக் வித் கோமாளி புகழ் : ரசிகர்கள் கொண்டாட்டம்\n100 கிலோவிலிருந்து 75 கிலோவாக உடல் எடையைக் குறைத்த சிம்பு : ‘மாநாடு’ படத்துக்கு ரெடி\n'மாநாடு' படத்துக்கு மிக அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்த சிம்பு\n\"மாநாடு படத்தில் சிம்பு நடிப்பார், ஆனால் ஒரு கண்டிஷன்\"- உஷா ரஜேந்தர் உறுதியளித்ததால் முடிந்தது பஞ்சாயத்து\nமீண்டும் தொடங்கும் ‘மாநாடு’ - தயாரிப்பாளருடன் சமரசம் ஆனாரா சிம்பு\nநடிகர் சிம்புவுக்கு தடை: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு- பரபரப்புத் தகவல்கள்\n - முன்னாள் காதலியின் மனதை உருகவைத்த சிம்புவின் அந்த புகைப்படம்\nமாநாடு படத்தில் மீண்டும் இணைய பச்சைக் கொடி காட்டிய சிம்பு - கைவிடப்படுகிறது மகா மாநாடு - கைவிடப்படுகிறது மகா மாநாடு\n‘மாநாடு’ போனால்.. ‘மகா மாநாட��’ வரும் : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சிம்பு - ‘வேட்டை மன்னன்’ நிலையாகுமோ \nசிம்புவுடன் நட்பு தொடரும் ஆனால், அவரை வைத்து படம் தயாரிக்க முடியாது : ’மாநாடு’ தயாரிப்பாளர் கவலை\n“5 மணிநேரம் தான் நடிப்பேன்.. சண்டே லீவ்” : ஸ்கூல் குழந்தை போல அடம்பிடிக்கும் சிம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pgurus.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-05-06T01:29:34Z", "digest": "sha1:WEBZG4BCW4FJAB7PDKDLGOBGL73SDEYZ", "length": 14783, "nlines": 143, "source_domain": "www.pgurus.com", "title": "வருமானவரியை நீக்குதல்: மகாபாரதத்தின் படிப்பினை - PGurus", "raw_content": "\nHome Tamil வருமானவரியை நீக்குதல்: மகாபாரதத்தின் படிப்பினை\nவருமானவரியை நீக்குதல்: மகாபாரதத்தின் படிப்பினை\n1776 முதல் 1913 வரை அமெரிக்கா வருமானவரியை விதிக்கவில்லை\n1776 முதல் 1913 வரை அமெரிக்கா வருமானவரியை விதிக்கவில்லை\n[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”8px” class=”” id=””]ம[/dropcap]காபாரதத்தில், வருமான வரி எதிர்ப்பு மூலமாக, கிருஷ்ணன் கம்சனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார். கோகுலம் வாழ்மக்களை கம்சன் விதித்த வருமான (கார்) வரியை செலுத்த வேண்டாம் என்று ஊக்குவிதித்தார். கோகுலத்துக்கும் மதுரா அரசாங்கத்திற்கும் நடந்த தொடர் போரில், கம்சன் கிருஷ்ணனின் கரத்தால் மடிந்தான். அமெரிக்காவின் பிறப்பே இதே போன்ற வருமான வரி நிராகரிப்பு நிகழ்ச்சியின் மறுவடிவமாகியது. 1765ல் அமெரிக்கக் காலனிக் குழு அமெரிக்க மக்கள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் விதித்த வரிகளை நிராகரித்தது. இந்தச் சண்டையே பெருவடிவமெடுத்து பிரிட்டிஷ் அரசின் தோல்விக்கும் அமெரிக்காவின் சுதந்திரத்திற்கும் 1776ல் வழிவகுத்தது. 1776 முதல் 1913 வரை, அமெரிக்கா ஒரு வல்லரசாக அசுர வேகத்தில் வளர்ந்த போது, அந்நாட்டில் வருமானவரி கிடையாது. (கார்ப்பரேட் குழுமங்களின் லாபங்களே வரிவிதிக்கப்பட்டன).\nஇந்திய அரசாங்கம் மகாபாரதத்திலிருந்து படிப்பினை கற்க வேண்டும், டாக்டர் சுப்பிரமண்யன் சுவாமி கூறுவது போல் வருமான வரியை முற்றிலும் விலக்க வேண்டும்.\nமக்கள் சம்பாத்யம் அவரவர்கள் கைகளிலேயே விடப்பட்டன. அவர்கள் சுதந்திரமாகத் தங்களின் வருமானத்தை அவரவர் விருப்பத்திற்கேற்ப செலவு செய்ய முடிந்தது.\nகோகுல வாழ் மக்களை வரிசெலுத்த வேண்டாமென்று கிருஷ்ணன் கூறும்போது காரணத்தைச் சொன்னார். கம்சன் ஒரு அரசனாகிய தன் கடமையைச் செய்ய மறுத்துவிட்டான், கோகுலக் குடிமக்களின் உயிரையும் உடைமையும் பாதுகாக்கத் தவறிவிட்டான். அரசனாகிய பரதன் ஒரு அரசாங்கக் (அரசரின்) கடமையை வகைப்படுத்துவதிலிருந்து மகாபாரதம் தொடங்குகிறது. தன்னுடைய ஒன்பது மகன்களில் யாருக்கும் அரியணை அளிக்காத தன் தீர்மானத்தைப் பற்றிக் கூறுகையில், பரதன் ஒரு அரசரின் மூன்று பொறுப்புகளை விவரித்தார், மற்றும் அவைகளே அரசரின் கடமைகள் என்றார். முதலாவது- குடிமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்தல், இரண்டாவது- மக்களுக்கு உரிய நியாயம் வழங்குதல், மூன்றாவது- தனக்குப் பிறகு ஆட்சி நடத்தத் தகுதியானவரை அறிவிப்பது.\nபரதன் அரசாங்க சொத்துக்களை மறுவிநியோகம் செய்வதைப் பற்றிப் பேசவே இல்லை. இந்தக் கொள்கையை முற்றிலும் துரியோதனன் மீறினான். அரசாங்கக் கருவூலத்திலுள்ள பொற்காசுகளை அஸ்தினாபுரத்து மக்களுக்கு வழங்கினான். பாண்டவர்கள் மீதான தன் அச்சத்தைப் போக்க பெருவாரியான மக்களின் ஆதரவைத் திரட்ட முயன்றான். மறுவிநியோகத்தின் மூலம் ஒரு அரசாங்கம் மக்கள் மீதுள்ள தன் அவநம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது.\n[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”8px” class=”” id=””]1[/dropcap]930ம் ஆண்டு முதலான ஐக்கிய ஜனநாயக அரசின் பங்காக, அமெரிக்கா ‘குறைந்த வரி’ ‘அளவான அரசாங்கம்’ என்ற தன் கொள்கைகளை விடுத்து, துரியோதனின் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. 2008ல் வால் ஸ்ட்ரீட் மார்கெட் சூதாட்டக் கம்பெனிகளை வேண்டிய மட்டும் அனுமதித்துவிட்டு, தம்முடைய ஏழு முன்னோர்கள் அமைத்த அரசியல் சட்ட அடித்தளத்தையே உருக்குலைத்தது. வெளிப்படையாகவே வங்கிகள் தங்கள் கடன் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அரசன் பரதன் நியமித்த அடிப்படை நல்லரசுக் கொள்கைகளைக் காக்க வேண்டிய பொறுப்பு நிறைந்தவர்கள் முன்னிலையிலேயே, ஐந்து மாவீரர்களின் மனைவி திரௌபதியை துச்சாதனன் துயிலுரிக்க முயன்ற செய்கைக்கு ஒப்பானதே இது.\nஇந்திய அரசாங்கம் மகாபாரதத்திலிருந்து படிப்பினை கற்க வேண்டும், டாக்டர் சுப்பிரமண்யன் சுவாமி கூறுவது போல் வருமான வரியை முற்றிலும் விலக்க வேண்டும். மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள மூன்று முக்கிய கடமைகளை, இந்திய மக்கள் மீது வருமானவரி சுமத்தாமலேயே, அரசாங்கம் நன்கு ஆற்ற முடியும்.\nவருமானவரியை விலக்க��வது மற்றும் நீதிமன்றங்களின் அதிகாரவரம்பை மேம்படுத்தும் முனைப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள இதைத் தொடர்ந்துள்ள இரண்டு புதினங்கள் சிபாரிசு செய்யப்படுகின்றன. ‘ரிபப்ளிக் ஆப் காசியாபாத் – பார்ட் 1’ (Republic of Ghaziabad – Part 1) என்ற கட்டுரை, வருமானவரி என்பது எவ்வாறு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடை செய்கின்றது என்பதைச் சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கியுள்ளது. ‘ப்ரேகிங் தி ஒன் ஷாகிள் ஆஃப் தி ஃபேடல் கன்ஸீட்’ (Breaking one shackle of the fatal conceit) என்ற கட்டுரை, ஒரு உதாரணத்தின் மூலம் இந்தியாவை 70 வருடங்களில் ஏழ்மையிலேயே சிக்க வைத்துள்ள ஒரே மாதிரி தவறுகளை இந்திய அரசாங்கம் எவ்வாறு தொடர்ந்து செய்து வருகிறது என்பதை விளக்குகிறது.\nஇஸ்லாமியத் தீவிரவாதத்தின் இருப்பிடமாகி வரும் தமிழகம் - May 3, 2018\nவங்கிகளில் மை வைக்கப்படுவதன் பின்னணியில்…. - November 24, 2016\n ரகசியமாய் விவாதிக்கும் கட்சியினர். - November 2, 2016\nPrevious articleஏன் இந்தியாவிற்கு ஒரு புது நிதி அமைச்சர் தேவைப்படுகிறார்\nசுவாமி ராஜ்ய சபாவைக் கலக்குகிறார்\nஆன்மீக அரசியலுக்கு தேவை – நேர்மை நாணயம் நல்லாட்சி – அதை ரஜினி தருவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/aiadmk-jayakumar-tweet-about-dmk-supporter-atrocity", "date_download": "2021-05-06T00:27:06Z", "digest": "sha1:FIYSNJK4C5M6RYFLPPSZQVHJOVRXL6M2", "length": 9455, "nlines": 118, "source_domain": "www.seithipunal.com", "title": "அதிகார அட்வைஸ் செய்யும் உடன் பிறப்பு.. ஜெயக்குமார் பகீர் ட்விட்..!! - Seithipunal", "raw_content": "\nஅதிகார அட்வைஸ் செய்யும் உடன் பிறப்பு.. ஜெயக்குமார் பகீர் ட்விட்..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய கொரோனா பரவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்களும் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இப்படியே தமிழகத்தின் நிலை சென்றால் வரும் நாட்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பிற மாநிலங்களில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை கூட ஏற்படலாம் என மருத்துவ வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஇது ஒருபுறமிருக்க தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியடைந்த நிலையி��், இன்று காலையே இரண்டு திமுக உறுப்பினர்களால் அம்மா உணவகம் சூறையாடப்பட்டு, பின்னர் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், அதிமுக ஜெயக்குமார் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், \" காவல்துறையாகவே மாறி பொதுமக்களையும், போலீஸையும் மாஸ்க் அணியச் சொல்லி அதிகார அட்வைஸ் செய்யும் உடன் பிறப்பு.. குறிப்பு : உடன்பிறப்பு மாஸ்க் அணியவில்லை என்பது குறிப்பிடதக்கது \" என்று தெரிவித்துள்ளார்.\nகாவல்துறையாகவே மாறி பொதுமக்களையும்,போலீஸையும் மாஸ்க் அணியச் சொல்லி அதிகார அட்வைஸ் செய்யும் உடன் பிறப்பு..\nகுறிப்பு :உடன்பிறப்பு மாஸ்க் அணியவில்லை என்பது குறிப்பிடதக்கது...😂 pic.twitter.com/kmoEA6Chlz\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vijay-gave-the-order-the-fans-landed-on-the-field/", "date_download": "2021-05-06T01:05:17Z", "digest": "sha1:GLRLLJEWKO7T2D4IW3MZXAP4E5OSZZDH", "length": 7534, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "உத்தரவு போட்ட விஜய்... களத்தில் இறங்கிய ரசிகர்கள் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமைய���க ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஉத்தரவு போட்ட விஜய்… களத்தில் இறங்கிய ரசிகர்கள்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஉத்தரவு போட்ட விஜய்… களத்தில் இறங்கிய ரசிகர்கள்\nஇந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.\nஒருபுறம் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில் விஜய் சொன்னதன் பேரில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தேவைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கையுறைகள் விஜய் மக்கள் இயக்கத்தினரால் வழங்கப்பட்டன.\n59 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்\nஅந்த படத்தில் நானில்லை.. மறுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/42.html", "date_download": "2021-05-06T00:50:51Z", "digest": "sha1:3WQQ4566XK4LHR57GT2DWK5J7NBCOMBY", "length": 9069, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"42 வயதிலும் இப்படியா..?..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nநடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும், 'அசுரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளவர் நடிகை மஞ்சு வாரியர். யங் ஹீரோயின்களையே பொறாமை பட வைக்கும் அழகில் வெளியிட்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.\nநடிகை ஜோதிகாவை போல் திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து கதைக்கு முக்கியத்தும் உள்ள படங்களை மலையாளத்தில் தேர்வு செய்து நடித்து வருபவர் மஞ்சு வாரியர்.இவர் பிரபல மலையாள நடிகர், திலீப்பின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மீனாட்சி என்கிற மகளும் உள்ளார்.\nமலையாளத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார், வெற்றிமாறன் இயக்கத்தில் \"அசுரன்\" படத்தில் நடித்தார். பச்சையம்மாள் கேரக்டரில் இவரைத் தவிர வேறு யார் நடித்தாலும் இந்த அளவிற்கு வந்திருக்காது என ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு நடிப்பில் வெளுத்துவாங்கினார்.\nதற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வரும் மஞ்சு வாரியார். மலையாளத்தில் \"சதுர்முகம்\" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ரஞ்சித் கமலா சங்கர் - ஷாலி வி இயக்குகின்றனர்.\nஹாரர் திரில்லர் படமான இதில் தொழிலதிபராக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து, செம்ம ஸ்டைலிஷாகவும் மாறியுள்ளார்.\nஇந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே இவருக்கு 42 வயசா.. நம்பவே முடியவில்லை என்று கூறி வருகிறார்கள்.\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2018/12/blog-post_40.html", "date_download": "2021-05-06T01:07:37Z", "digest": "sha1:FDFETVQAMGNRUGQRYJOESE443U5BGJ7M", "length": 22031, "nlines": 216, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: சுப மங்கள மாதா பிரார்த்தனை.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nசுப மங்கள மாதா பிரார்த்தனை.\nகிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.\nகிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.\nபரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஇஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஅர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nமகிமை தங்கிய புனித மரியாயே எங���களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசர்வேசுரனின் மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅர்ச்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nகிறிஸ்துவினுடைய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nகன்னியரில் உத்தம கன்னிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅழகோவியமாய் வீற்றிருக்கும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபொன்னிறமாய்க் காட்சி தரும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nமங்காத பேரொளியாய் பொற்பை (பொத்தக்காலன்விளை ) நகரில் குடியிருக்கும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅமைதியின் ஊற்றாய் அமைந்திருக்கும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nமோட்ச அலங்காரியாகிய திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nமாசில்லாமல் உற்பவித்த திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஎங்களைத் திடப்படுத்தும் வல்லமையுடைய திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதீமைகள் எல்லாம் அகற்றும் ஆற்றலுடைய திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபக்தர்களின் மனதை மகிழச் செய்யும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅற்புதம் புரியும் வல்லவரான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஎங்கள் இதயங்களைக் கவரும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசர்ப்பத்தின் தலை மிதித்த சக்தியுடையவரான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஎங்கள் வறுமையை ஒழிக்கும் கொடைவள்ளலாகிய திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஎங்கள் இதயத்தின் இருளை ஓட்டும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஎங்களுக்கு உதவிட என்றும் விரைந்து வரும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதிருமண வரம் வேண்டுவோருக்கு திருமண வரம் தருபவரான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nமரியென்னும் தயை நிறைந்த நாமத்தைப் பெற்ற திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசிறப்போடு பொற்பை நகரில் வீற்றிருக்கும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nகுழந்தை செல்வம் வேண்டுவோருக்கு குழந்தை வரம் கொடுப்ப��ரான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nநோயுற்றோரின் துன்பத்தை அகற்றி நலமருளும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதீய ஆவியின் கட்டுகளில் இருந்து விடுதலை தரும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅண்டி வருவோரை நல்வழி நடத்தும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉம்மை நம்பினோரை ஒருபோதும் கைவிடாத பேருபகாரியான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவிண்ணகத்தின் ரோஜா மலரான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதங்கத் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்தரும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதாவீது ராஜா புத்திரியான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவாக்குத்தத்தத்தின் பெட்டகமான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஞானம் நிறைந்த பொக்கிஷமான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவானுலக தாரகையான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதிருச்செபமாலையின் தாயான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nமோட்சத்தின் வழியான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉலகத்தின் சமாதான அரசியான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஇந்திய தேசத்தின் காவலியான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅருள்தரும் இமயமான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nவிண்ணகத் தந்தையே, புனித மரியாளை எல்லா அருட்கொடைகளாலும் அலங்கரித்து உமது திருமகனைப் பெற்றெடுக்கும் தாயாகத் தெரிந்து கொண்டீரே . அந்த உத்தமத்தாயின் வழியாக நாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றாட்டுக்களைப் பெற்று , தூய்மையின் வழி நடந்த�� விண்ணகப் பேரின்பத்தைப் பெற்றுக் கொள்ள அருள் கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4/60-sp-361830476/94-28646", "date_download": "2021-05-05T23:52:46Z", "digest": "sha1:KZ5EJEXFNYHXXKGK2RQD24B5MXXRKTIS", "length": 8642, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வீதி புனரமைப்புப் பணிகளுக்காக 60 லட்சம் ரூபா நிதியொதுக்கீடு TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி வீதி புனரமைப்புப் பணிகளுக்காக 60 லட்சம் ரூபா நிதியொதுக்கீடு\nவீதி புனரமைப்புப் பணிகளுக்காக 60 லட்சம் ரூபா நிதியொதுக்கீடு\nபுத்தளம் மாவட்டத்தில் மூன்று பிரதான வீதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்கென வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு 60 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.ரியாஸ் மாகாண அமைச்சர் சனத் நிவாந்த பெரேராவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த வீதிகளுக்கான நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி புளிச்சாக்குளம் - உடப்பு பிரதான வீதி, கட்டைக்காடு –கொந்தாந்தீவு வீதி, புத்தளம் குட்செட் உள்ளக வீதி ஆகிய மூன்று வீதிப் புனரமைப்புப் பணிகளுக்கென தலா 20 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த விதியின் புனரமைப்புப் பணிகள் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.ரியாஸ் தெரிவித்தார்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பற்றி சமலுடன் பேச்சு\n’ரிஷாட் சபை செல்ல சட்டச் சிக்கலில்லை’\n100க்கும் அதிக தொற்றாளர்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்\nகொரோனாவிலிருந்து தப்பிக்க மூன்று வழிமுறைகள் பரிந்துரை\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/2021/01/10/jan-10-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:42:19Z", "digest": "sha1:LZB6MGJDO4H2FOEKFIED73K3F3ASLYRQ", "length": 7818, "nlines": 49, "source_domain": "elimgrc.com", "title": "Jan 10 – சமாதானம் தருவார்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nJan 10 – சமாதானம் தருவார்\nJan 10 – சமாதானம் தருவார்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nJan 10 – சமாதானம் தருவார்\n“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன்… உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை” (யோவா. 14:27).\nஉலகம் ஒரு வகை சமாதானத்தை ஜனங்களுக்கு வாக்குப்பண்ணுகிறது. பல தேசத்து ஜனாதிபதிகள் சமாதானப் பேச்சுகளை நடத்தி, தேசங்களுக்குள்ளே சமாதானத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த சமாதானங்களோ தற்காலிகமானவையே.\nஒரு மனிதனுடைய உள்ளத்தில் உண்மையான சாந்தியை, மன நிம்மதியை உலகத்தால் கொண்டு வர முடியாது. இயேசு சொன்னார், “என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை” (யோவான் 14:27). கிறிஸ்து ஒருவரே சமாதானத்திற்கு ஊற்றுக்காரணர். அவருடைய நாமம் சமாதானப்பிரபு என்னப்படும் (ஏசா. 9:6). அவர் பூமியிலே பிறந்தபோது, பரம சேனைகளின் திரள், “பூமியிலே சமாதானம் உண்டாவதாக” என்று துதித்துப் பாடினார்கள்.\nதேவபிள்ளைகளே, இயேசு கிறிஸ்துதாமே கொடுக்கும் அந்த மெய் சமாதானத்தை நீங்கள் உள்ளத்திலே பெற்றிருக்கிறீர்களா வேதம் சொல்லுகிறது; “தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்” (சங். 34:14). “பொல்லாப்பை விட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்” (1 பேதுரு 3:11).\nகர்த்தருடைய மகத்தான சமாதானத்தை பெற்றுக்கொள்ள வேதமே உங்களுக்கு வழிகாட்டுகிறது. சங்கீதக்காரராகிய தாவீது “உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை” (சங். 119:165) என்று சொல்லுகிறார். தேவன் தம்முடைய வார்த்தையை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானத்தைத் தந்தருளுகிறார். வேதத்தை நேசிக்கிறவர்கள் மட்டுமே சமாதானத்தினால் நிரம்பியிருப்பார்கள்.\nமிகுதியான சமாதானத்தை மட்டுமல்லாது, வற்றாத சமாதானத்தையும் தேவன் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப் போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்” (ஏசா 48:18). நதியைப்போல எப்போதும் வற்றாததும், ஊற்றெடுத்து ஓடுவதுமான சமாதானம் தேவனால் உங்களுக்கு அருளப்படுகிறது எத்தனை பாக்கியம்\nமகத்தானதும், வற்றாததுமான சமாதானத்தை மட்டுமல்லாது, பூரண சமாதானத்தையும் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வாக்களித்திருக்கிறார். ஏசாயா எழுதுகிறார், “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா. 26:3).\nதேவபிள்ளைகளே, கர்த்தரைப் பற்றிக்கொண்டு அவருடைய வார்த்தையை நம்பியிருப்பீர்களென்றால், எந்த சூழ்நிலையிலும் அசைக்க முடியாத சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளுவீர்கள். உங்களுடைய சமாதானத்தை யாராலும் கெடுக்க முடியாது. நினைவிற்கு:- “சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக” (2 தெச. 3:16).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindupad.com/suryashtakam-in-tamil/", "date_download": "2021-05-06T00:38:04Z", "digest": "sha1:7FV3R3AEMIPAJDGZ7FN45GTDMTQ4L2WO", "length": 5953, "nlines": 104, "source_domain": "hindupad.com", "title": "Suryashtakam in Tamil - HinduPad", "raw_content": "\nஆதிதேவ னமஸ்துப்யம் ப்ரஸீத மபாஸ்கர\nதிவாகர னமஸ்துப்யம் ப்ரபாகர னமோஸ்துதே\nஸப்தாஶ்வ ரத மாரூடம் ப்ரசம்டம் கஶ்யபாத்மஜம்\nஶ்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்\nலோஹிதம் ரதமாரூடம் ஸர்வ லோக பிதாமஹம்\nமஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்\nத்ரைகுண்யம் ச மஹாஶூரம் ப்ரஹ்ம விஷ்ணு மஹேஶ்வரம்\nமஹா பாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்\nப்றும்ஹிதம் தேஜஸாம் பும்ஜம் வாயு மாகாஶ மேவச\nப்ரபும்ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்\nபம்தூக புஷ்ப ஸம்காஶம் ஹார கும்டல பூஷிதம்\nஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்\nவிஶ்வேஶம் விஶ்வ கர்த��ரம் மஹா தேஜஃ ப்ரதீபனம்\nமஹா பாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்\nதம் ஸூர்யம் ஜகதாம் னாதம் ஜ்னான விஜ்னான மோக்ஷதம்\nமஹா பாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்\nஸூர்யாஷ்டகம் படேன்னித்யம் க்ரஹபீடா ப்ரணாஶனம்\nஅபுத்ரோ லபதே புத்ரம் தரித்ரோ தனவான் பவேத்\nஆமிஷம் மதுபானம் ச யஃ கரோதி ரவேர்தினே\nஸப்த ஜன்ம பவேத்ரோகீ ஜன்ம கர்ம தரித்ரதா\nஸ்த்ரீ தைல மது மாம்ஸானி ஹஸ்த்யஜேத்து ரவேர்தினே\nன வ்யாதி ஶோக தாரித்ர்யம் ஸூர்ய லோகம் ஸ கச்சதி\nஇதி ஶ்ரீ ஶிவப்ரோக்தம் ஶ்ரீ ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ponmalars.blogspot.com/2011/06/blogger-mobile-templates-introduced.html", "date_download": "2021-05-06T00:28:05Z", "digest": "sha1:34MF2WMIRASDA6GPREDRJO2VOLP3536F", "length": 13355, "nlines": 153, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "பிளாக்கரில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அறிமுகம். | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nபிளாக்கரில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அறிமுகம்.\nஏற்கனவே ஒரு பதிவில் உங்கள் வலைப்பூவை மொபைலுக்கு ஏற்றபடி மாற்றுவது எப்படி என்று எழுதியிருந்தேன். மொபைல் வழி இணையப் பயன்பாடு அதிகரிக்கும் இக்காலகட்டத்தில் அதற்கேற்றபடி நமது வலைப்பூவையும் மாற்ற வேண்டுமல்லவா உயர்ந்த ரக மொபைல்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் நமது வலைப்பூவை சரியான தோற்றத்தில் பார்ப்பதற்கும் வேகமாகப் படிப்பதற்கும் ஏற்றபடி மாற்ற Mobile Templates என்பதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கு தனியாக பிளாக்கர் டிராப்ட் தளத்தில் போய் செய்ய வேண்டியிருந்தது. தற்போது பிளாக்கர் தளத்திலேயே செய்து கொள்ளும் படியாக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nஇதைச் செய்ய Blogger Settings-> Email and Mobile Templates என்பதில் சென்று Yes.On Mobile devices என்பதைக் கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யலாம். பக்கத்திலேயே இருக்கும் Preview பட்டனைக் கிளிக் செய்து உங்கள் வலைப்பூ மொபைலில் எப்படி காட்சியளிக்கும் என்றும் பார்த்துக் கொள்ளலாம். இதில் என்னென்ன வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று பார்ப்போம்.\n1. இனிமேல் மொபைலில் இருந்து யாரேனும் உங்கள் வலைப்பூவைப் பார்த்தால் நேரடியாக வலைப்பூவின் மொபைல் பதிப்புக்கு கொண்டு செல்லப்படும். தேவைப்பட்டால் முழுதும் பார்க்க Standard web version ஐ மொபைலில் பார்த்துக் கொள்ளலாம��\n2. இந்த மொபைல் பதிப்பில் பிளாக்கரின் 27 வகையான டெம்ப்ளேட்கள் ஆதரவளிக்கப்படுகின்றன. நீங்கள் தற்போது எந்த வகையான டெம்ப்ளேட் பயன்படுத்தினாலும் அதனைப் பொதுவான முறையில் காண்பித்து விடும். ஆனால் Blogger Layout Template களைப் பயன்படுத்தி வந்தால் அதே தோற்றத்தில் பார்க்க முடியும்.\n3. இதில் ஆட்சென்ஸ் விளம்பரங்களைப் பார்ப்பதற்கான வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மொபைல் வழியிலும் வருமானம் வரக்கூடும். ஆனால் பதிவுகள் இருக்கும் மேல் பகுதியிலும் முகப்புப் பக்கத்தின் அடியிலும் மட்டுமே காட்டப்படும். அதாவது நீங்கள் ஆட்சென்ஸ் விளம்பரங்களை வலைப்பூவில் வைத்திருந்தால் காட்டப்படும்.\n4. மொபைல் மூலம் பதிவின் கருத்துரைகளைப் (Comments) படிக்க முடியும். புதிய கருத்துரைகளைச் சேர்க்க முடியும். இனி அவசரத்திற்கு மொபைலிலேயே கருத்துகளை இட்டுக்கொள்ளலாம்.\n5. பதிவுகளில் வீடியோ எதேனும் இணைத்திருந்தால் அதனையும் நமது வலைப்பூவிலிருந்தே பார்த்துக் கொள்ளலாம். (Video Supporting)\nஇதைப்போல இந்த வருடத்தில் புதுமையான மாற்றங்களை பிளாக்கரில் கொண்டு வரப்போகிறது கூகிள். தயாராக இருங்கள்.\nசரியான நேரத்தில் இடப்பட்ட பயனுள்ள பதிவு பொன்மலர், தமிழில் கூகிள் ஆட்சென்ஸ் ஐப் பற்றி ஒரு ஆழமான பதிவு கிடைக்கவில்லை, உங்களுக்கு சம காலத்தில் அதாவது கூகிள் தனது விதிகளை இறுக்கிய பிறகு ஆட்சென்ஸ் கணக்கு கிடைத்திருந்தால், அந்த வழிமுறைகளை ஒரு பதிவாக இடுங்கள் என்னைப்போன்ற இளைய தமிழ்ப் பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.\nநான் செட் பண்ணிட்டேன் .நன்றி \nநல்ல பதிவு. எனது பதிவுக்கு முயற்சி செய்கிறேன்.\nநல்ல பயனுள்ள பதிவு எழுதறீங்க..நானும் அப்படித்தான். ஒரு வேளை ஒரு ஊரைச் சேர்ந்த்வங்களெல்லாம்\nநானும் கரூர் காரன் தான்\nபிளாக்கில் கீழே அடிப்பகுதியின் ஓரத்தில் (ஒரே இடத்தில் நிலையாக இருக்க வேண்டும்) விளரம்பரம் வர என்ன செய்ய வேண்டும் அதற்கான கோடிங்கை தருவீர்களா நான் சொல்வது போன்ற விளம்பரம் http://www.vandhemadharam.com/ இடம்பெறுகிறது. அதைப்பார்த்தால் நான் சொல்வது உங்களுக்கு புரியும்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபயர்பாக்சில் தரவிறக்கம் முடிந்தவுடன் கணிணியை அணைக்...\nமைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download M...\nபிளாக்கரில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அ...\nMP3 பாடல்களை ஆடியோ சீடியாக மாற்ற / சீடியிலிருந்து ...\nபுதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouT...\nசிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSpli...\nஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Mul...\nகுழந்தைகளுக்கேற்ற பாதுகாப்பான இணைய உலவி KidZui\nஉலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக...\nகூகிளின் +1 பட்டன் அறிமுகமானது; வலைப்பூவில் சேர்ப்...\nவைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்பை அதிகமாக்க I...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siva.tamilpayani.com/archives/546", "date_download": "2021-05-06T00:03:18Z", "digest": "sha1:B6ERQX72W56E4GJSJP2ZUDQPOGVBSGG2", "length": 6827, "nlines": 83, "source_domain": "siva.tamilpayani.com", "title": "Suzuki access 125 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\n« ​பேஸ்புக் – 1\nஇன்​றைக்கு நண்பர் திரு.க​ணேசன் Suzuki Access 125 இருசக்கர வாகனம் புதியதாக எடுத்தார். கூட ​சென்று வண்டி​யை எடுத்து விநாயகர் ​கோவில் ​சென்று\nபூ​சை ​போட்டு வந்​தேன். வண்டி வி​லை ரூ.61,000/- ஆகிறது. இந்த வண்டி லிட்டருக்கு 50கிமீ ஓடும் என்று ​சொல்லியுள்ளார்கள். அர���ு து​றை வங்கியி​லே​யே சதாசர்வ காலமும் வாழ்​வை ஓட்டுபவர் ஏன் தனியா​ரை ​தெரிவு ​செய்தார் என விளங்க​லே. ​அவரிடம் நான் கேட்கவுமில்​லே.\nபுதிய வண்டியும் ப​ழைய வண்டியும் – suzuki access 125 and old tvs xl\n« ​பேஸ்புக் – 1\nகணேசு அண்ணாச்சி வெயிட்டுக்கு இந்த வண்டி ஒத்துவருமா\n« ​பேஸ்புக் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1391145", "date_download": "2021-05-06T01:11:31Z", "digest": "sha1:OQKXWE6SSBWGEYINWY2OGQBTKX6T4AWA", "length": 2589, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"have\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"have\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:44, 2 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n21:00, 5 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHydrizBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ca:have)\n17:44, 2 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHydrizBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: tg:have)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/dubai-last-corona-patient-also-cured-and-corona-free-country.html", "date_download": "2021-05-06T01:13:31Z", "digest": "sha1:ECXJZBYGM5BQE66ZXIMKLDL4BEIIGA3E", "length": 13159, "nlines": 61, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dubai last Corona patient also cured and corona-free country | World News", "raw_content": "\n'இப்போ எங்க நாட்டுல யாருக்கும் கொரோனா கிடையாது...' 'கடைசி நோயாளியையும் குணப்படுத்தி அனுப்பியாச்சு...' கெத்து காட்டிய நாடு...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉலகளவில் பரவி வரும் கொரோனா தாக்கம் தற்போது அமீரகத்தில் குறைத்து வருவது அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.\nஉலகம் முழுவதும் சுமார் 11,957,412 மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இதில் 6,904,004 மக்கள் நலமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமீரகத்தில் 52, 600 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது . இதில், 41 , 714 பேர் குணமடைந்தனர். 326 பேர் பலியாகியுள்ளனர்.\nதற்போதைய சூழலில் அமீரகத்தில் கொரோனோவின் தாக்கம் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், பரவும் வேகம் குறைய தொடங்கியுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது.\nகொரோனா பரவிய தொடக்க காலத்தில் கடந்த ஏப்ரல் மாதம��� கோவிட் 19 பாதிப்படைந்தவர்களுக்காகவே 25,000 சதுர மீட்டர் பரப்பளவில் துபாய் வர்த்தக மையத்தில் சிறப்பு மருத்துவனை அமைக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் ஒரே நேரத்தில் சுமார் 3000 பேர் சிகிச்சை பெற முடியும் எனவும் இந்த மருத்துவமனையில் 279 மருத்துவர்கள், 200 தன்னார்வலர்கள், செவிலியர்கள் பணி புரிந்து வந்தனர்.\nதற்போது அந்த சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் நலம்பெற்று வீடு திரும்பிய நிலையில் ஜப்பானை சேர்ந்த ஒரே ஒருவர் மட்டும் நேற்று வரை சிகிச்சையில் இருந்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது ஜப்பானை சேர்ந்த ஹிரோகி ஃபூஜிதா குணமடைந்ததால், டாக்டர்கள், செவிலியர்கள் அவரை வாழ்த்தி விடை கொடுத்து அனுப்பினர். இதுகுறித்து ஃபூஜிதா பேசுகையில், 'ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் வாழ வேண்டும். தற்போது, நான் நல்லபடியாக உணர்கிறேன்' எனக்கூறியுள்ளார்.\nகோவிட் 19 க்காக திறக்கப்பட்ட அந்த சிறப்பு மருத்துவமனை தற்போது மூடப்பட்டதையடுத்து, துபாயின் கோவிட் -19 கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் அமர் ஷெரீப் பேசுகையில், ''மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் முழுமையாக குணப்படுத்தியது அரசு மற்றும் தனியார் துறையின் ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் சமூகத்தின் அர்ப்பணிப்புணர்வுக்கு கிடைத்த வெற்றி ஆகும். தற்போது மருத்துவனை மூடப்பட்டாலும், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் திறக்க தயார் நிலையிலேயே உள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் சில கொரோனா நோயாளிகள் வீட்டிலும், அமீரகத்தின் மற்ற நகரங்களில் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். முழுவதுமாக கொரோனோவை தடுப்பதே தங்கள் அரசின் நோக்கம் எனவும் தெரிவிக்கின்றனர். குறிப்பிடத்தக்கவகையில் துபாயில் நேற்று முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\n'மனைவியை பார்சல் பண்ணி பெட்டிக்குள் அடைச்சிட்டு...' '2 நாளா ஜாலியாக இருந்த கணவன்...' 'மூணாவது நாள் அன்னைக்கு...' - உச்சகட்ட குரூரம்...\n'தமிழக அமைச்சருக்கு கொரோனா'... 'உடல்நிலை சீராக உள்ளது'... மருத்துவமனையில் சிகிச்சை\n'இது என்ன பிரமாதம்...' 'இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு...' மாஸ்க் பரோட்டா செய்து 'மாஸ்' காட்டும் மதுரை...\n”... ‘விடிஞ்சி எழுந்ததும் இப்படி ஒரு முடிவை எடுத்து’.. ��ஷாக் கொடுத்த டிரம்ப்’ கொரோனா இன்னும் என்னலாம் செய்ய போகுதோ\n'பசங்களா ரெடியா இருங்க'... 'அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வி'... 'இந்த தேதி முதல் ஆரம்பம்'... அமைச்சர் செங்கோட்டையன்\n'பசுவுடன் உடலுறவு கொண்ட நபர்...' 'மாட்டு கொட்டகைக்கு உள்ள அடிக்கடி போக்கு வரத்தா இருந்துருக்காரு... சிசிடிவிய பார்த்தப்போ மிரண்டுட்டாங்க...\n“மதுபான விடுதி, இந்திய உணவகம் உட்பட 3 இடங்கள் க்ளோஸ்”.. “யாருயா இந்த super spreader எனக்கே பாக்கணும் போல இருக்கு\nமதுரையில் மேலும் 334 பேருக்கு கொரோனா.. சென்னையில் குறைகிறது தொற்று.. சென்னையில் குறைகிறது தொற்று.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nதமிழகத்தில் ஒரே நாளில் 4,545 பேர் கொரோனாவை வென்றுள்ளனர்.. வெகுவாகக் குறைந்தது பாதிப்பு எண்ணிக்கை.. வெகுவாகக் குறைந்தது பாதிப்பு எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n100 ஆண்டுகளில் 'முதல்முறையாக' மூடப்பட்ட எல்லைகள்... 2-ம் அலையின் 'தொடக்கத்தால்' அதிரடி முடிவெடுத்த நாடு\nகொரோனா வார்டில் 'கபடி'... வீடியோ வைரலானதால் பரபரப்பு\nமாடு மிதிச்சி கால் 'ஊனமா' போச்சு... 70 கி.மீ தூரம், 8 மணி நேர சைக்கிள் பயணம்... '73 வயது' முதியவரின் நெகிழ்ச்சிக்கதை\nசென்னை டூ புதுக்கோட்டை: சொந்த ஊரில் 'மனைவி'யை அடக்கம் செய்ய... சென்றவருக்கு 'நேர்ந்த' விபரீதம்... 'அதிர்ச்சி'யில் உறவினர்கள்\nசென்னை, மும்பையை விட 'பலமடங்கு' அதிகம்... திணறும் 'மெட்ரோ' நகரம்... அச்சத்தால் வீடுகளை 'காலி' செய்யும் மக்கள்\n 8 நாட்களுக்கு பின் 'தமிழகத்துக்கு' கிடைத்த நற்செய்தி... இப்போ தான் கொஞ்சம் 'நிம்மதியா' இருக்கு\n“இந்த சித்த மருந்து கொரோனாவை ஒழிக்குமா.. மத்திய அமைச்சகம் ஆகஸ்டு 3-க்குள் இத பண்ணனும்.. மத்திய அமைச்சகம் ஆகஸ்டு 3-க்குள் இத பண்ணனும்”... சாத்தான்குளம் விவகாரத்தை அடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தின் அடுத்த அதிரடி உத்தரவு\nபாதிக்கப்பட்டவங்க 'ரொம்ப' கம்மி ஆனாலும்... முதல் 'உயிரிழப்பை' பதிவு செய்த மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/647/", "date_download": "2021-05-06T00:51:16Z", "digest": "sha1:ZAKJLHLOXXVK7MYE3ME5GJH5KKIOJV4U", "length": 30366, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியப் பயணம் 8 – ஸ்ரீசைலம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபயணம் இந்தியப் பயணம் 8 – ஸ்ரீசைலம்\nஇந்தியப் பயணம் 8 – ஸ்ரீசைலம்\nசெப்டெம்பர் ஏழாம் தேதி காலையில் ���ாங்கள் ஸ்ரீ சைலம் ரெட்டி சத்திரத்தில் விழித்தெழுந்தோம். சுற்றிலும் மலைகள் பச்சைக்குவியல்களாகச் சூழ நின்ற காட்சியைக் கண்டபடி மொட்டை மாடியில் நின்று பல் தேய்த்தோம். இரவில் மழை விழுந்திருந்தமையால் இத்மான குளிர். அதி காலையிலேயே ஊர் விழித்தெழுந்துவிட்டிருந்தது\nஆந்திராவில் அமைந்துள்ள நல்லமலா குன்றுவரிசையை சேடனின் பூதவுடலாகச் சொல்வார்கள். திருப்பதி அதன் தலை. அகோபிலம் உடல்மையம். ஸ்ரீசைலம் அதன் வால். கிருஷ்ணா நதிக்கரையில் கர்நூல் மாவட்டத்தில் உள்ளது இந்த கோயில்நகரம். அகோபிலத்தில் இருந்து மதியம்தான் எங்களால் கிளம்ப முடிந்தது. நந்தியால் வழியாக ஆறாம்தேதி இரவு ஸ்ரீசைலம் வந்து சேர்ந்தோம்.\nசிவன் [மல்லிகார்ஜுன தேவர்] இங்கே கோயில்கொண்டிருக்கிறார். உமாதேவிக்கு பிரம்மாரம்பா என்று பெயர். இந்தியாவில் உள்ள ஜோதிர்லிங்கங்களில் ஒன்று இது. புராதனமான ஆலயம் இது என்பதற்கு மொழியாதாரங்களே உள்ளன. ஸ்காந்தபுராணத்தில் இக்கோயிலைப்பற்றி ஸ்ரீசைலகாண்டம் என்ற ஒரு அத்தியாயமே உள்ளது. சைவநாயன்மார்கள் இத்தலத்தைப் பாடியிருக்கிறார்கள். ஆதிசங்கரர் இக்கோயிலுக்கு வந்ததாகவும் இங்குதான் அவர் சிவானந்தலஹரி நூலை பாடியதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்ரீசைலமலையைப்பற்றி மகாபாரதக்குறிப்பே உள்ளது என்று இங்குள்ள அறிவிப்பு சொல்கிறது. தலவரலாற்றின்படி நந்திதேவர் தவம்செய்தபோது சிவனும் பார்வதியும் மல்லிகார்ஜுனராகவும் பிரம்மரம்பாவாகவும் தோன்றி அருள்புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஸ்ரீசைலம் என்றால் அருள்மிகுமலை என்று பொருள். மகாபாரதத்தில் ஸ்ரீபர்வதம் என்று இது குறிப்பிடப்படுகிறதாம். புராதனமான கோயில் இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் இடிக்கப்பட்டபின் இப்போதுள்ள கோயில் விஜயநகர ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.\nஸ்ரீசைலத்துக்கு நாங்கள் ஏற்கனவே வந்திருக்கிறோம். நான், சண்முகம், யுவன் சந்திரசேகர் நால்வரும். இருபது வருடங்களுக்கு முன்னர் வசந்தகுமார் அசைட் நிருபராக பணியாற்றிய காலத்தில் இங்கே வந்திருக்கிறார். அப்போது ஏராளமான ஆலமரங்கள் இங்கே இருந்ததாகவும் இடிந்த கல்மண்டபங்களில் அவை விழுதுகள் பிணைத்து இறுக்கி உடைத்து நின்றகாட்சி தன்னை பிரமிக்கச் செய்ததாகவும் சொன்னார். கிட்டத்தட்ட ஆங்கோர்வாட் ஆலயத்தை நினைவுபடுத்தியதாம். ஆனால் இப்போது விரிவாக பழுதுபார்க்கப்பட்ட கோயில் சுற்றுப்புறம் புதியதாக இருக்கிறது. சுத்தமாகவும்.\nபொதுவாக இந்த அம்சத்தை கவனிக்கலாம். தென்னகத்தில் தமிழ்நாட்டில் மட்டுமே கோயில்கள் சரியாகப் பேணப்படாமல் இடிபாடுகளாகவும் தூசுக்குவைகளாகவும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டின் கோயில் சொத்துக்கள் முழுமையாகவே கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் சூறையாடப்பட்டுவிட்டன. தமிழகக் கோயில்கள் எண்ணிக்கையில் அதிகம், பெரியவையும்கூட. அவற்றை முறையாக பராமரிக்குமளவுக்கு ஊழியர்கள் எங்கும் வேலைக்கு நியமிக்கப்படுவதில்லை. போதிய நிதி ஒதுக்கீடும் இருப்பதில்லை. மேலும் தமிழகத்தில் கோயிலுக்கு வருபவர்கள் கோயில் சுத்தம் பற்றிக் கவலையே படுவதில்லை.\nஸ்ரீசைலம் அசப்பில் ஒரு தமிழகக் கோயில்போலவே இருக்கிறது. கண்ணைமூடினால் தமிழ் காதில் விழுந்துகொண்டே இருக்கும். மேலும் இங்கே காணபப்டும் சைவத்துறவிகளின் எண்ணிக்கை மிக அதிகம். சென்றமுறை நாங்கள் வந்தபோது சாலையெங்கும் துறவிகள் படுத்துக்கிடந்தார்கள். அவர்களில் பலர் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். துறவியர்களுக்கு வழிவழியாகவே ஒரு சில கோயில்கள்தான் முக்கியமானவை. பல புகழ்பெற்ற கோயில்களுக்கு அவர்கள் வருவதில்லை. தமிழகத்தில் திருவண்ணாமலை அளவுக்கு துறவியர் வரும் கோயில் பிறிதில்லை. திருவண்ணாமலையில் இருந்து நேராக ஸ்ரீசைலம் வரவேண்டும் என்பது துறவின் நெறி. விதவிதமான துறவியரைப் பார்த்தோம். சடாமுடிதரித்தவர்கள், பித்துக்களை கொண்டவர்கள்….\nஆந்திராவின் முக்கியமான புண்ணியதலங்களில் ஒன்றாகையால் இங்கே தினமும் பயணிகள் வந்து குவிகிறார்கள். ஆகவே கடைவீதிகள் அதிகம். இருந்தாலும் நெரிசலும் குப்பையும் இல்லாமல் மனம்கவரும் விதமாக இருக்கிறது. காலை எழுந்ததும் கோயிலுக்குச் சென்றோம். நல்ல கூட்டம். சிவாவும் செந்திலும் தரிசனம் செய்ய ஆசைபப்ட்டார்கள். எனக்கு அப்படி பெரிய ஆர்வம் இல்லை. ஆகவே அவர்கள் இருவரையும் சிறப்புக் கட்டணத்தில் உள்ளே அனுப்பிவிட்டு நாங்கள் சுற்று நடைக்குச் சென்றோம்.\nகோயிலின் சுவர்களில் உள்ள சிறிய புடைப்புச் சிற்பங்கள் மிக முக்கியமானவை. அன்றாட வாழ்க்கைக் காட்சிகள், கண்ணப்பநாயனார் கதை போன்ற நிகழ்ச்சிகள், சிவ்புராண நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் ஏரா���்மான அன்றாட வாழ்க்கைச் சித்திரங்களும் இங்கே உள்ள்ன. சென்ற முறை இங்கே வந்தபோது வசந்த குமார் ஒரு படம் எடுத்தார். அது வில் எய்யும் வேட்டுவப்பெண்ணின் சிலை. அதுதான் ராஜ் கௌதமனின் ‘பாட்டும் தொகையும் தமிழ் ப்ண்பாட்டு உருவாக்கமும்’ என்ற நூலின் அட்டையாக உள்ளது. செஞ்சு பெண்ணாக இருக்க வேண்டும்.\nஇக்கோயிலின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று இங்கே பக்தர்களே கருவறைக்குள் சென்று தாங்களே லிங்கத்தைத் தொட்டு வழிபடலாம் என்பதுதான். தமிழகத்திலோ கேரளத்திலோ எந்த ஆலயத்திலும் இந்த முறை இல்லை. தொன்மையான வழிபாட்டுமுறை இதுவாக இருக்கலாம். மூர்த்தியை பக்தரிடமிருந்து தள்ளி வைப்பதென்பது தாந்த்ரீக முறையில் இருந்து ஆகமமுறைக்கு வந்த வழக்கம் என்றுபடுகிறது. மேலும் இது செஞ்சுக்களின் புராதன கோயில். அவர்களை லிங்கத்திலிருந்து பிரிக்க முடியாதல்லவா\nகோயிலைச் சுற்றிசெஞ்சுக்களின் குடிசைகள். பெரும்பாலான குடிசைகள் மரப்பட்டைத்தட்டிகள் மீது மண்பூசி உருவான சுவர்களினால் ஆனவை. மேலே புல்கூரை. வசந்தகுமார் முகங்களை படமெடுத்தார். பல இடங்களில் ஸ்ரீசைலம் கோயிலுக்கு முந்திய புராதனமான மண்டபங்கள் உள்ளன. அவை எந்தவகையான சிற்பத்தேர்ச்சியும் இல்லாமல் கல்லடுக்கிக் கட்டப்பட்டவை. இடிந்து சரிந்தவை. பல மண்டபங்களை துறவிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய ஆலமர நிழலுக்கு கீழே குளிர்ந்த கல்மண்டபங்களில் துறவிகள் தங்கியிருக்கும் காவிக்கொடிகள் பறந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவர்கள் இரைதேட கோயில் பக்கமாகச் சென்றிருப்பார்கள்.\nஒரு துறவி மடத்துக்கு கீழே அமர்ந்து துறவைப்பற்றிப் பேசிக் கொண்டோம். துறவு என்றால் சுதந்திரம். உறவுகள் காமம் எதிர்காலப்பயம் ஆகிய அனைத்தில் இருந்தும் முழுமையான விடுதலை. விடுதலை பெற்றவனாலேயே மெய்யை அறிய முடியும் என்பது நம்முடைய மரபு. வசந்தகுமார் 20 வருடம் முன்பு கண்ட மண்டபத்தை கண்டுபிடித்தோம். அந்த ஆலமரம் மண்டபத்தை கற்குவியலாகச் சரித்து ஒரு பக்க சுவரை அப்படியே அள்ளி தன்னுள் வைத்து மேலெழுந்துவிட்டிருந்தது. என்ன இருந்தாலும் அது உயிர். மண்ணில் உள்ள எந்த ஜடத்தை விடவும் பிராணன் வலிமை மிக்கது என்று யோகம் சொல்கிறது.\nஸ்ரீசைலத்தின் அருகே பெருநதியாகிய கிருஷ்ணா நீலநீர் பெருகிச் செல்கிறது. ஸ்ரீசைலத்தில் இருந்து கிருஷ்ணாவை நோக்கி இறங்குவதற்கு கயிற்றுவண்டி வசதி உள்ளது. கீழே சென்று கிருஷ்ணாவின் நீரில் படகில் பயணம் செய்யலாம் என்று எண்ணினோம். ஆனால் கடும் வெயில். கிருஷ்ணாவை சுற்றித்தான் நல்கொண்டா செல்லவேண்டும். 12 மணிக்கு எங்கள் ரெட்டி சத்திரத்தில் இலவச உணவு உண்டு. அதை உண்டுவிட்டு கிளம்ப வேண்டும் என்று காத்திருக்கிறோம் இப்போது.\nகைவிடப்பட்ட ஒரு கோயில் ஸ்ரீ சைலம்\nஸ்ரீ சைலம் கோயில் சுற்றுச்சுவர், பல்லாயிரம் சிறிய சிற்பங்களின் பெரும் பரப்பு…\nசிவனடியர்… கையில் யோக த்ண்டம். அது மறஞானம் கையால் அதற்கு உறை\nடீக்கடை பெண், செஞ்சுப்பெண்களில் பாதிப்பேர் பேரழகிகள். மீதிப்பேர் அழகிகள்.\nசெஞ்சு குடில்களில் ஒன்றின் முன் காலை வெயில் காயும் தாத்தா…. அருகே பேத்தி. பேத்திக்கே வயது நாற்பது இருக்கும்.\nஅடுத்த கட்டுரைஇந்தியப் பயணம் 9 – நல்கொண்டா\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2019 – இரண்டாம்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி\nவிஷ்ணுபுரம் விருது விழா புகைப்படங்கள் – 27.12.2019\nவிஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்- முழுத்தொகுப்பு\nவண்ணக்கடல் - குமரியும் புகாரும்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-03/seeds-for-thought-010420-oasis-in-desert.html", "date_download": "2021-05-06T01:50:49Z", "digest": "sha1:D7R4Z7H5QFTOGWQT7XWLX7O3YTNTKSNW", "length": 7442, "nlines": 224, "source_domain": "www.vaticannews.va", "title": "விதையாகும் கதைகள் : தனியே விண்ணகம் செல்வதைவிட... - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (04/05/2021 16:49)\nபாலை நிலத்தின் நடுவே சோலை\nவிதையாகும் கதைகள் : தனியே விண்ணகம் செல்வதைவிட...\nதனியே விண்ணகத்தை அடைவதைவிட, மற்றவர்களோடு இணைந்து அடைவது மேலானது.\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்\nபாலை நிலத்தில் இரு நண்பர்கள் நடந்து சென்றனர். பசியும், தாகமும் அவர்களை வாட்டியெடுத்தன. அவர்கள் பயணம் செய்த வழியெங்கும் பலர், பசியாலும், தாகத்தாலும் களைத்து, மயங்கிக்கிடந்ததைக் கண்டனர். அடுத்த நாள், அவ்விரு நண்பர்களும், சற்று தூரத்தில் ஒரு சுவரைக் கண்டனர். எட்டிப்பார்த்தபோது, சுவருக்கு மறுபக்கம், அழகியதொரு நீரோடையும், அதன் இரு கரைகளில், பழ மரங்களும் இருந்ததைக் கண்டனர்.\nஅவ்விருவரில் ஒருவர், \"ஓ, இதுவன்றோ விண்ணகம்\" என்று கூச்சலிட்டபடி, அந்தச் சுவரைத் தாண்டிக் குதித்து, நீரோடையை நோக்கி ஓடினார். மற்றொருவர், தான் வந்த வழியே திரும்பி ஓடினார். தான் கண்ட விண்ணகத்திற்கு மற்றவர்களையும் அழைத்துவர, அவர் திரும்பிச் சென்றார்.\nதனியே விண்ணகத்தை அடைவதைவிட, மற்றவர்களோடு இணைந்து அடைவது மேலானது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் தி���ுத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.userkey.net/", "date_download": "2021-05-06T00:23:37Z", "digest": "sha1:6QD3PYSLM2THY7AMYD2XRHXWOTSJZWAB", "length": 33329, "nlines": 71, "source_domain": "ta.userkey.net", "title": "ஒரு வலைத்தளத்தை நகர்த்துவது மற்றும் Google இல் உயிருடன் இருப்பது எப்படி? - செமால்ட் டிப்ஸ்", "raw_content": "ஒரு வலைத்தளத்தை நகர்த்துவது மற்றும் Google இல் உயிருடன் இருப்பது எப்படி\nதங்கள் வலைத்தளத்தை ஒரு முகவரியிலிருந்து இன்னொரு முகவரிக்கு அல்லது இரண்டு வெவ்வேறு உள்ளடக்க மேலாண்மை அமைப்புகளுக்கு இடையில் நகர்த்திய எவருக்கும் இது எப்போதும் எளிதான காரியம் அல்ல என்பதை அறிவார்கள்: இன்று தளங்கள் மேலும் மேலும் சிக்கலானவையாகி வருகின்றன, மேலும் நடுவில் உள்ள ஒவ்வொரு சிறிய தவறும் புதிய தளத்தை ஏற்படுத்தும் செயலிழப்பு மற்றும் கரிம சேனலில் இருந்து பெரும்பாலும் போக்குவரத்தை இழக்க (ஆனால் மட்டுமல்ல). உண்மையில், தள பரிமாற்றத்தின் போது ஏற்படும் பிழைகள் போக்குவரத்து இழப்பு மற்றும் கூகிளின் கையேடு அபராதங்களுக்குப் பிறகு தரவரிசைக்கு மிகவும் பொதுவான காரணமாக இருக்கலாம்.\nஅதிர்ஷ்டவசமாக, தேடுபொறியுடன் நேரடியாக தேடுபொறியுடன் தொடர்புகொள்வதற்கும், கூகிளில் அதன் நிலைமை என்ன என்பதைப் பார்ப்பதற்கும் அனுமதிக்கும் பல கருவிகள் இன்று நம்மிடம் உள்ளன. ஆனால் இதற்கு முன், எப்போது செய்ய வேண்டும் என்று இன்னும் பல விஷயங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.\nதளம் ஒரு புதிய உள்ளடக்க மேலாண்மை அமைப்புக்கு நகர்கிறது என்றால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக உள்ளடக்க மேலாண்மை அமைப்பு முந்தைய அமைப்பில் இல்லாத விருப்பங்களை பக்கங்களை மிக எளிதாக உருவாக்குவது அல்லது சிறப்பாக செயல்படுவது போன்றவற்றை வழங்கினால்.\nHTTPS தரத்திற்கு அப்பால் கூட, இது தளத்திற்கும் குறிப்பாக நம்பகமான மற்றும் பாதுகாப்பான தளமாக அதன் படத்திற்கும் பங்களிக்க முடியும். இது முக்கியமான தகவல்களை அனுப்பும் தளமாக இருந்தால், இது ஒரு உண்மையான அவசியம்.\nமாறாக, இது ஒரு புதிய முகவரிக்கான நகர்வு என்றால், இந்த நடவடிக்கை மதிப்புக்குரியதாக இருக்கும் என்று உறுதியாக தெரியவில்லை. இன்று பல தளங்கள் கூகிள் அல்லது சமூக வலைப்பின்னல்கள் மூலமாக தங்கள் போக்குவரத்தின் பெரும்பகுதியைப் பெறுகின்றன, மேலும் சர்ஃப்பர்களில் ஒரு சிறிய பகுதியே முகவரிப் பட்டியைப் பயன்படுத்துகிறது. முகவரி மாற்றத்தின் காரணமாக மாற்றம் என்பது பிராண்ட் பெயரின் மாற்றமாக இருந்தால், தங்களுக்குள் சிக்கலான தானியங்கி பரிந்துரைகளை உருவாக்க விரும்பவில்லை என்றால் குறிப்பாக பொருத்தமானது.\nகூகிளின் கிராலருக்கு ஒத்த வழியில் தளத்தை வலம் வரும் மற்றும் உடைந்த இணைப்புகள் மற்றும் தவிர்க்கக்கூடிய குறிப்புகளைக் கண்டறியக்கூடிய ஸ்க்ரீமிங் தவளை போன்ற கருவி மூலம் தளத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம். எதிர்கால பயன்பாட்டிற்கான அறிக்கைகளைச் சேமிக்க, கட்டண பதிப்பு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க.\nசில நேரங்களில் அனாதை பக்கங்களின் எச்சங்களும் (வேறு எந்த பக்கத்திலிருந்தும் எந்த இணைப்பும் இல்லை) கூகிள் அனலிட்டிக்ஸ் அல்லது தளத்திற்கு வெளிப்புற இணைப்புகளைத் தேடும் சேவைகள் மூலம் காணலாம்.\nதளத்தை இறுதி சேவையகத்தில் சரிபார்க்க மிகவும் அறிவுறுத்தப்படுகிறது, அங்கு மெதுவாக உயரும் பக்கங்கள், பொருந்தக்கூடிய பிழைகள் (எ.கா., PHP இன் வெவ்வேறு பதிப்புகள்), தவறான வடிவமைப்பு குறிப்புகள் மற்றும் பலவற்றை அடையாளம் காண இது உலாவருக்கு வழங்கப்படும். தளம் தற்காலிகமாக Google இலிருந்து Robots.txt மூலம் தடுக்கப்பட்டால், அடைப்பை அகற்ற நினைவூட்டலை விட்டுச் செல்வது முக்கியம்.\nசிறந்த சூழ்நிலையில், நாங்கள் சில நிமிடங்களுக்குள் தளத்தை நகர்த்துவதை முடிக்கலாம், ஆனால் உண்மையில், விஷயங்கள் சிக்கலாகிவிடும், மேலும் எல்லா சோதனைகளையும் செய்திருந்தாலும், தளம் சில மணிநேரங்கள் அல்லது நாட்கள் கூட கிடைக்காமல் போகலாம். எனவே, இடமாற்றம் செய்ய விடுமுறைக்கு இடையில் உள்ள ஆண்டின் குறைந்த கவர்ச்சிகரமான காலங்களை சாதகமாகப் பயன்படுத்த முடியும்.\nபோக்குவரத்து அல்லது பக்கங்களின் சிக்கலான ஆதாரங்களை அடையாளம் காணவும்\nசிறந்த சூழ்நிலையில், நாங்கள் சில நிமிடங்களுக்குள் தளத்தை நகர்த்துவதை முடிக்கலாம், ஆனால் உண்மையில், விஷயங்கள் சிக்கலாகிவிடும், மேலும் எல்லா சோதனைகளையும் செய்திருந்தாலும், தளம் சில மணிநேரங்கள் அல்லது நாட்கள் கூட கிடைக்காமல் போகலாம். எனவே, இடம��ற்றம் செய்ய விடுமுறைக்கு இடையில் உள்ள ஆண்டின் குறைந்த கவர்ச்சிகரமான காலங்களை சாதகமாகப் பயன்படுத்த முடியும்.\nபக்க பெயர்கள் மற்றும் வரிசைமுறை\nமாற்றத்திற்கு முன்னும் பின்னும் பக்கத்தின் பெயர்கள் ஒரே மாதிரியாக இருக்கும் ஒரு சிறந்த சூழ்நிலையில், htaccess கோப்பு மூலம் குறிப்புகளை உருவாக்குவது ஒப்பீட்டளவில் எளிதானது. இருப்பினும், URL மற்றும் பக்கத்தின் பெயர் இரண்டும் மாறினால், இது ஏற்கனவே ஒரு சிக்கலாக இருக்கலாம், மேலும் குறிப்புகள் கைமுறையாக செய்யப்பட வேண்டும்.\nஉள் இணைப்புகள் உறவினர் இணைப்புகள் (டொமைன் முகவரி இல்லாமல்) மற்றும் முழுமையான இணைப்புகள் (டொமைன் பெயர் மற்றும் அதற்கு முன்னால் உள்ள எல்லாவற்றையும் சேர்த்து) இருக்கலாம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நினைவகத்தை நம்புவது மிகவும் விவேகமற்றது, மாறாக தரவுத்தளத்தில் தொடர்ச்சியான வடிவத்தை சரிபார்த்து அதை மாற்றவும். சிறந்தது, எளிமையான \"கண்டுபிடித்து மாற்றவும்\" கட்டளையைப் பயன்படுத்தி இதைச் செய்ய முடியும், ஆனால் சில நேரங்களில் உங்கள் கைகளை அழுக்காகப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.\nநியமன குறிச்சொற்கள் முதன்மையாக தளத்திற்குள் ஒத்த பக்கங்களை பிரிக்க நோக்கம் கொண்டவை. ஆனால் தளங்களுக்கிடையில் பயன்படுத்தப்பட்டால், குறிப்பாக குறிச்சொற்களை இன்னும் பழைய தளத்திற்கு சுட்டிக்காட்டினால், இது கூகிளின் கிராலருக்கு சிக்கலாக இருக்கலாம். ஒரு பந்தயம் எடுக்கக்கூடாது என்பதற்காக, பேட்ஜை சுய-பரிந்துரை அல்லது புதிய தளத்தின் மற்றொரு பக்கத்திற்கு மீண்டும் எழுதுவது நல்லது.\nதவறான பரிந்துரைகள் மற்றும் நியமன குறிச்சொற்களின் முழு சிக்கலையும் தவிர, நகல் உள்ளடக்கத்தையும் பிற வழிகளில் உருவாக்கலாம், எடுத்துக்காட்டாக:\nதளத்தின் பழைய உள்ளடக்கங்களில் சிலவற்றை பழைய பக்கங்களிலிருந்து நீக்காமல் நிரந்தர வார்ப்புருவாக மாற்றுகிறது\nஒரே சேவையகத்தில் அமர்ந்திருக்கும் மேம்பாட்டு பதிப்புகள் மற்றும் இறுதி பதிப்புகள்\nஎல்லா இணைப்புகளும் முகவரியின் ஒரே வடிவத்தை மட்டுமே குறிக்கின்றனவா என்பதை நகல் சரிபார்க்கவும் (HTTP/HTTPS மற்றும் WWW அல்லது WWW இல்லாமல்)\nபக்கங்கள் மற்றும் பிழைகள் இல்லை 404\nசில பக்கங்களை அகற்றுவது அல்லது அவற்றின் உள்ளடக்கத்தை மற்ற பக்கங்களில் உட்பொதிப்பது என்பது ஒரு மோசமான விஷயம் அல்ல, மேலும் இது நீண்ட காலத்திற்கு கூட பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இந்த பக்கங்களை முகப்புப் பக்கத்தில் குறிப்பிடுவது நல்ல யோசனையல்ல. இந்த பக்கங்களை அணுக முயற்சிப்பது குறியீடு 404 ஐ திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது மற்றொரு தொடர்புடைய பக்கத்திற்கு 301 பரிந்துரைகளை உருவாக்க வேண்டும்.\nநினைவில் கொள்ளுங்கள், 404 பிழை ஒரு அசிங்கமான உலாவி பிழைக்கு வழிவகுக்க வேண்டியதில்லை, மேலும் ஒரு நிலையான இணைப்பு, தேடல் பெட்டி அல்லது தளத்தின் பிரபலமான பக்கங்கள் வழியாக முகப்பு பக்கத்தை சுட்டிக்காட்டும் தனிப்பயன் 404 பக்கத்தை நீங்கள் உருவாக்கலாம்.\nகன்சோலைத் தேடி ஸ்கேன் பிழைகளுக்கு ஸ்கேன் செய்யுங்கள்\nதேடல் கன்சோலில் முகவரியை மாற்றுவதற்கான சிறப்பு கருவி உள்ளது. கருவி HTTP இலிருந்து HTTPS க்கு மாறுவதை ஆதரிக்காது, எனவே இதுபோன்ற சந்தர்ப்பத்தில், அங்கீகார முறை புதிய கட்டமைப்பிலும் செயல்படுவதை உறுதிசெய்து, வெப்மாஸ்டர் கருவியில் கட்டமைப்பை கைமுறையாகச் சேர்த்து, பின்னர் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும் அடுத்த பகுதி.\nஸ்கேன் பிழைகளைக் கண்டறிய தேடல் கன்சோல் சிறந்த இடமாகும். எடுத்துக்காட்டாக, உள்ளடக்கம் இல்லாமல் பக்கங்களைத் தரும் அளவுரு உங்களிடம் இருந்தால், அந்த பக்கங்கள் மென்மையான 404 ஆகத் தோன்றும் (அவை இல்லாத பக்கங்களைப் போல செயல்படும் பக்கங்கள், அவை சேவையகத்திற்கு பொருத்தமான பிழையைத் தரவில்லை என்றாலும்).\nமுகவரி மாற்ற கருவி பயன்படுத்தப்படாவிட்டால், பழைய வரைபடத்தை தேடல் கன்சோலில் விட்டுவிடுவது நல்லது, இதன் மூலம் கூகிள் குறிப்புகளைக் கண்டறிவது எளிதாக இருக்கும். புதிய வரைபடத்திலிருந்து எல்லா பக்கங்களையும் கூகிள் அட்டவணையிட்ட பிறகு பழைய வரைபடத்தை அகற்றலாம்.\nகூகிள் அனலிட்டிக்ஸ் நிறுவுதல் கூகிள் தளத்திற்கு திறக்கப்பட்ட தருணத்தில் செய்யப்பட வேண்டும், இதனால் எந்தவொரு முக்கியமான தகவலும் இருக்காது மற்றும் சர்ஃப்பர்களின் உள்வரும் போக்குவரத்தை கண்காணிக்க முடியும்.\nநீங்கள் தளத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்தால், உள்வரும் போக்குவரத்தை (பிரிவு) எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காண அந்த நாளிலிருந்து நீடிக்கும் தனிப்பயன் அறிக்கையை உருவாக்குவது நல்லது.\nகூகிளுக்கு தளத்தைத் திறப்பதற்கு முன்பு அனைத்து பரிந்துரைகளும் உண்மையின் தருணத்தில் சரியாக செயல்பட வேண்டும். கையேடு குறிப்புகள் இருந்தால், தானியங்கி குறிப்புகள் என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். இல்லாத பக்கங்கள் அல்லது பக்கங்களைப் பற்றிய குறிப்புகள் சரியாக இயங்காதபடி அவற்றை மேலெழுத வேண்டாம்.\nஒரு டொமைனை நகர்த்தும்போது, ​​முந்தைய டொமைனின் கட்டுப்பாட்டைப் பராமரிப்பது நல்லது, அதை வைத்திருப்பதற்கான செலவு அவ்வாறு செய்வதன் நன்மைகளை குறைக்கிறது. காரணம், பழைய டொமைனுடன் இணைக்கும் இணைப்புகளின் விளைவு ஒரு பரிந்துரை செய்யப்பட்ட பின்னர் புதிய டொமைனை முழுமையாக பாதிக்கிறது என்பதையும், இந்த இணைப்புகள் சில அகற்றப்பட்டால் என்ன நடக்கும் என்பதையும் இன்று நாம் உறுதியாக நம்ப முடியாது. டொமைன் சொந்தமானது மற்றும் புதிய தள உரிமையாளருக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாவிட்டால் நிச்சயமாக எது நிகழலாம்\nபல்வேறு மதிப்பீடுகள் மற்றும் அளவீடுகளைக் கண்காணித்தல்\nட்ராஃபிக்கைக் கண்காணிப்பதைத் தவிர, பொருத்தமான கருவிகளின் உதவியுடன் முக்கிய இடங்களை கண்காணிப்பது நல்லது (தேடல் கன்சோல் உண்மையில் உதவாது, ஏனெனில் இது தளங்களின் முடிவு பக்கங்களில் தோன்றிய முக்கிய வார்த்தைகளை மட்டுமே காட்டுகிறது). காலப்போக்கில், பழைய தளம் தரவரிசையில் கைவிடப்பட வேண்டும், மேலும் நிலைமை முழுமையாக உறுதிப்படுத்தப்படும் வரை புதிய தளம் அவற்றில் உயரும்.\nநம்மிடம் கட்டுப்பாட்டைக் கொண்ட வெளிப்புற இணைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டால், மெஜஸ்டிக் டிரஸ்ட் ஃப்ளோ போன்ற இந்த கருவிகளின் உள் அளவீடுகளும் அதற்கேற்ப புதுப்பிக்கப்படும்.\nஉங்கள் பிரச்சாரங்களின் இறங்கும் பக்கங்களை அதற்கேற்ப மாற்ற மறக்காதீர்கள், குறிப்பாக கூகுள் அனலிட்டிக்ஸ் இலக்குகளின் அமைப்புகளுக்கு கவனம் செலுத்துங்கள், இதனால் நீங்கள் இன்னும் மாற்றங்களைக் கண்காணிக்க முடியும்.\nஇந்த தளத்தில் நீங்கள் பரிந்துரைகளை உருவாக்கியிருந்தாலும் அது போதாது, விளம்பரங்களில் உள்ள முகவரிகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது முக்கியம்.\nஉங்கள் தளம் ஒப்பீட்டளவில் பழையதாக இருந்தால், இணைப்பு பரிமாற்றங்கள் அல்லது விருந்தினர் இடுகைகள் அல்லது வேறு எந்த மூலத்திலிருந்தும் சில வெளிப்புற இணைப்புகளை நீங்கள் காலப்போக்கில் \"சேகரித்திருக்கலாம்\". மிக முக்கியமான இணைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை புதுப்பிப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதனால் அவை நேரடியாக புதுப்பிக்கப்பட்ட முகவரிகளுக்கு சுட்டிக்காட்டப்படும். அதன் நேரத்தில் முதலீடு செய்வது மதிப்பு, ஆனால் அதிகமாக இல்லை.\nசமூக வலைப்பின்னல்கள் மற்றும் பிற தளங்களிலிருந்து மாற்று இணைப்புகள்\nகூகிளில் எங்கள் தரவரிசையை பாதிக்கும் நேரடி இணைப்புகள் தவிர, கடன் பக்கங்கள் முதல் சமூக வலைப்பின்னல்கள் வழியாக யூடியூப் வீடியோக்களில் உள்ள இணைப்புகள் வரை எங்களைக் குறிக்கும் பல வகையான தளங்களும் உள்ளன. பிரதான சுயவிவர பக்கங்களில் உள்ளவற்றையாவது நாங்கள் புதுப்பித்தோம்.\nமாற்றம் செய்யப்பட்டதும், தேடல் கன்சோலில் உள்ள தரவைச் சரிபார்க்க இது போதாது, ஆனால் ஒரு சுழற்சியில் இணைக்கப்பட்ட இணைப்புகளின் தவறுகள் அல்லது சூழ்நிலைகளை அடையாளம் காண ஒரு ஸ்க்ரீம் தவளை ஒவ்வொரு URL க்கும் தனித்தனியாக மீண்டும் சரிபார்க்கப்பட வேண்டும்.\nசுருக்கமாக, புதிய தளத்திற்கு செல்வதில் முக்கியமான புள்ளிகள்\nபழைய தளத்தில் முகவரிகளை மேப்பிங் செய்து நிரந்தர பரிந்துரை அட்டவணையை உருவாக்குதல் 301 * போக்குவரத்தின் அடிப்படையில் முன்னணி பக்கங்கள் என்ன என்பதை ஜிஏ மூலம் சரிபார்க்கவும், அவை பரிந்துரைகளில் தவறவிடாமல் பார்த்துக் கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது.\nநியமன குறிச்சொல் மற்றும் URL களைப் பயன்படுத்தும் பிற குறிச்சொற்களின் நேர்மையை சரிபார்க்கவும் (og, schema, etc.)\nதள வரைபடங்களின் ஒருமைப்பாட்டைச் சரிபார்த்து தேடல் கன்சோலில் புதுப்பிக்கவும்\nபகுப்பாய்வு மற்றும் அமைப்புகளை செயல்படுத்துவதை உறுதிசெய்க (நிகழ்வுகள், குறிக்கோள்கள், வடிப்பான்கள், பிற)\nவிளம்பரங்களில் முகவரிகளைப் புதுப்பிக்கவும் - பிரச்சாரங்கள் * பரிந்துரைகள் போதுமானதாக இல்லை\nஅட்டவணைப்படுத்தல் மற்றும் பிழைகளின் வீதத்தைக் கண்காணிக்கவும் - அதற்கேற்ப குறிப்புகள் மற்றும் திருத்தங்களைச் செய்யுங்கள்\nRobots.txt அல்லது பக்க மட்டத்தில் (noindex) Google க்கு எந்த தடையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.\nபிற தளங்களிலிருந்து மாற்றப்பட்ட பக்கங்களுக்கு இணைப்புகளைப் புதுப்பிக்கவும்\nநீங்கள் களத்தை மாற்றினால், ம��லும்:\nதேடல் கன்சோலில் புதிய களத்தை சரிபார்க்கவும்\nசமூக சுயவிவரங்களில் டொமைனைப் புதுப்பிக்கவும்\nஉங்கள் தளத்தை நகர்த்தலாம் மற்றும் Google இல் உயிருடன் இருக்க முடியும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். இருப்பினும், இந்த கட்டுரையின் விவரங்களை நீங்கள் பின்பற்றியிருந்தால், ஒரு தளத்தை நகர்த்துவது ஒரு தகுதி வாய்ந்த நிபுணரால் மட்டுமே செய்ய முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். எனவே, இந்த துறையில் நீங்கள் தேர்ச்சி பெறாவிட்டால் உங்கள் தளத்தை அழிக்கும் அபாயத்தை எடுக்க வேண்டாம். இருப்பினும், உங்களிடம் அத்தகைய திட்டம் இருந்தால், அதை உங்களுக்கு ஒப்படைப்பதே உங்களுக்கு மிகச் சிறந்த விஷயம் தகுதி வாய்ந்த எஸ்சிஓ நிறுவனம் செமால்ட் போன்றவை. உங்களுடைய எல்லா கவலைகளுக்கும் பதிலளிக்க தேவையான கருவிகளைக் கொண்ட தகுதிவாய்ந்த நிபுணர்களின் குழு எங்களிடம் உள்ளது. எனவே உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால், தயங்க வேண்டாம் எங்களை தொடர்பு கொள்ள.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/1000-praises/tamil-1000-praises-801-900.php", "date_download": "2021-05-06T00:03:12Z", "digest": "sha1:6UJ7XRUD3WTN3FQUXW52R3GIYHM6C3YO", "length": 17842, "nlines": 114, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\n801. உம் வசனத்தை நம்பச் செய்தீரே ஸ்தோத்திரம்\n802. உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்ததற்காக ஸ்தோத்திரம்\n803. உம்முடைய வசனத்தின்படி என்னை நன்றாய் நடத்தினீர் (நடத்துகிறீர், நடத்துவீர்) ஸ்தோத்திரம்\n804. உம் வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருப்பதற்காக ஸ்தோத்திரம்\n805. உம்னுடைய வசனம் பேதைகளை உணர்வுள்ளதாக்குகிறதற்காக ஸ்தோத்திரம்\n806. மிகவும் படமிடப்பட்ட உம் வார்த்தைகளுக்காய் ஸ்தோத்திரம்\n807. உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும் என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்\n808. உம்முடைய வார்த்தை உத்தமமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்\n809. உம்முடைய செயல்கள் எல்லாம் சத்தியமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்\n810. நீர் பயங்கரமான காரியங்களை எங்களுக்கு செய்தீர் (செய்கிறீர், செய்வீர்) ஸ்தோத்திரம்\n811. நீதியுள்ள உத்தரவு எங்களுக்கு அருளுகிறீர் ஸ்தோத்திரம்\n812. உம்முடைய கோபம் ஒரு நிமிஷமே ஸ்தோத்திரம்\n813. உம்முடைய தயவோ நீடிய வாழ்வு ஸ்தோத்திரம்\n814. எப்பொழுதும் கடிந்து கொள்ளாதவரே ஸ்தோத்திரம்\n815. என்றென்றைக்கும் கோபம் கொண்டிராதவரே ஸ்தோத்திரம்\nஉமது கிரியைகள் அதிசயமானவைகள், ஸ்தோத்தரிக்கிறோம் ஆண்டவரே\n816. எகிப்தியரின் தலைச்சன்களை சங்கரித்தீர் ஸ்தோத்திரம்\n817. கடலை உலர்ந்த தரையாக மாற்றினீர் ஸ்தோத்திரம்\n818. சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலையை உடைத்தீர் ஸ்தோத்திரம்\n819. தேவரீர் முதலைகளின் தலையை நருக்கிப் போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர் ஸ்தோத்திரம்\n820. ஊற்றையும் ஆற்றையும் பிளந்தீர் ஸ்தோத்திரம்\n821. மகாநதிகளை வற்றிப் போகப் பண்ணினீர் ஸ்தோத்திரம்\n822. ஆற்றை கால்நடையாய் கடக்கச் செய்தீர் ஸ்தோத்திரம்\n823. பகலிலே மேகத்தினாலும் இரவிலே அக்கினி வெளிச்சத்தினாலும் ஜனத்தை வனாந்தரத்திலே நடத்தினீர் ஸ்தோத்திரம்\n824. கன்மலையைப் பிளந்து தண்ணீரை குடிக்கக் கொடுத்தீர் ஸ்தோத்திரம்\n825. மாராவின் தண்ணீரை மதுரமாக்கினீர் ஸ்தோத்திரம்\n826. தூதர்களின் அப்பமாகிய மன்னாவைக் கொடுத்தீர் ஸ்தோத்திரம்\n827. பார்வோனையும் அவன் சேனையையும் சிவந்த சமுத்திரத்திலே கவிழ்த்துப்போட்டீரே ஸ்தோத்திரம்\n828. எரிகோவின் கோட்டையை வீழ்த்தினீர் ஸ்தோத்திரம்.\n829. பெரிய ராஜாக்களையும் பிரபலமான ராஜாக்களையும் சங்கரித்தீர் ஸ்தோத்திரம்.\n830. கழுதையின் வாயைத் திறந்தீர் ஸ்தோத்திரம்.\n831. சூரியனை கிபியோன் மேலும் சந்திரனை ஆயலோன் மேலும் தரித்து நிற்கச் செய்தவரே ஸ்தோத்திரம்.\n832. குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் ஆறுகளை அவாந்திரவெளியாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.\n833. நீருற்றுகளை வறண்ட ஸ்தலமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.\n834. குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் ஆறுகளை அவாந்திரவெளியாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.\n835. அவாந்தரவெளியைத் தண்ணீர்த் தடாகமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.\n836. கனமலையைத் தண்ணீர்த் தடாகமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.\n837. கற்பாறையை நீரூற்றாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்\n838. வறண்ட நிலத்தை நீருற்றுகளாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்\n839. மலடியை சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்குபவரே ஸ்தோத்திரம்\n840. நிர்மூலமானவைகளைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம்\n841. பாழானதை பயிர் நிலமாக்குகிறவரே ஸ்தோத்திரம்\n842. காணாமற்போனதை தேடுகிறவரே ஸ்தோத்திரம்\n843. துரத்துண்டதை திரும்பச் செய்கிறவரே ஸ்தோத்திரம்\n844. நசல் கொண்டதை திடப்படுத்துகிறவரே ஸ்தோத்திரம்\n845. எலும்ப முறிந்ததை காயங்கட்டுபவரே ஸ்தோத்திரம்\n846. காற்றுக்கு ஒதுக்காக இருப்பவரே ஸ்தோத்திரம்\n847. பெரு வெள்ளத்துக்குப் பகலிடமே ஸ்தோத்திரம்\n848. வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாக இருப்பவரே ஸ்தோத்திரம்\n849. விடாய்த்த பூமிக்கு பெருங் கன்மலையின் நிழலாயிருப்பவரே ஸ்தோத்திரம்\n850. குருடரின் கண்களைத் திறக்கிறவரே ஸ்தோத்திரம்\n851. சோர்ந்து போகிறவனுக்கு பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம்\n852. சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தை பெருகப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்\n853. தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுகிறவரே ஸ்தோத்திரம்\n854. வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஊற்றுகிறவரே ஸ்தோத்திரம்\n855. எல்லார் மேலும் தயையுள்ளவரே ஸ்தோத்திரம்\n856. எல்லா ஜீவன்களுக்கும் ஏற்ற வேளையில் ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்\n857. விதைக்கிறவனுக்கு விதையையும் பசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் அளிக்கிறவரே ஸ்தோத்திரம்\n858. பசியாயிருக்கிறவனுக்கு ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்\n859. தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்\n860. தமக்குப் பயந்தவர்களுடைய மனவிருப்பத்தின் படி செய்கிறவரே ஸ்தோத்திரம்\n861. தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறவரே ஸ்தோத்திரம்\n862. தம்மில் அன்பகூருகிறயாவரையும் காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம்\n863. கபடற்றவர்களை காக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்\n864. உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாயிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்\n865. தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரே ஸ்தோத்திரம்\n866. தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவரே ஸ்தோத்திரம்\n867. வெண்கலக் கதவுகளை உடைப்பவரே ஸ்தோத்திரம்\n868. இருப்பத் தாழ்ப்பாள்களை முறிப்பவரே ஸ்தோத்திரம்\n869. அந்தகாரத்தில் உள்ள பொக்கிஷங்களையும் ஒளிப்பிடத்தில் உள்ள பதையல்களையும் கொடுப்பவரே ஸ்தோத்திரம்\n870. துரத்துண்ட இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பவரே ஸ்தோத்திரம்\n871. பறந்து காக்கிற பட்சி போல் எரு���லேமின் மேல் (எங்கள் மேல்) ஆதரவாயிருப்பவரே ஸ்தோத்திரம்\n872. பர்வதங்கள் எருசலேமைக் சுற்றியிருக்குமாப் போல என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றி நீர் இருக்கிறதற்காக ஸ்தோத்திரம்\n873. எருசலேமைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம்\n874. கர்த்தாவே, நீர் வீட்டை கட்டுகிறவர் ஸ்தோத்திரம்\n875. கர்த்தாவே, நீர் நகரத்தைக் காக்கிறவர் ஸ்தோத்திரம்\n876. தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்பவது போல எங்கள் சிறையிருப்பைத் திருப்பகிறவரே ஸ்தோத்திரம்\n877. துன்மார்க்கனி்ன் கயிறுகளை கர்த்தர் அறுத்தீரே ஸ்தோத்திரம்\n878. துன்மார்க்கரின் வழியை கவிழ்த்துப் போடுகிறவரே ஸ்தோத்திரம்\n879. துன்மார்க்கரை தரைமட்டும் தாழ்த்துகிறவரே ஸ்தோத்திரம்\n880. துன்மார்க்கரை சறுக்கலான இடங்களில் நிறுத்தி பாழான இடங்களில் வழப்பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்\n881. பாவிகளுக்கு விலகினவரே ஸ்தோத்திரம்\n882. தீங்குக்கு மனஸ்தாபப் படுகிறவரே ஸ்தோத்திரம்\n883. மன்னிக்க தயை பெருத்தவரே ஸ்தோத்திரம்\n884. பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறவரே ஸ்தோத்திரம்\n885. நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறவரே ஸ்தோத்திரம்\n886. ஒருவனை தாழ்த்தி ஒருவனை உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம்\n887. பெருமையுள்ளவனுக்கோ எதிர்த்து நிற்பவரே ஸ்தோத்திரம்\n888. தாழ்மையுள்ளவனுக்கோ கிருபை அளிப்பவரே ஸ்தோத்திரம்\n889. ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவரே ஸ்தோத்திரம்\n890. காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்\n891. ஞானிகளுக்கு ஞானத்தைக் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்\n892. அறிவாளிகளுக்கு அறிவைப் போதிக்கிறவரே ஸ்தோத்திரம்\n893. மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவரே ஸ்தோத்திரம்\n894. உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்ப உண்டு ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்\n895. உம்மிடத்தில் திரளான மீட்ப உண்டு, ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்\n896. மெய்யாகவே ஜனங்களை சிநேகிக்கிறவரே ஸ்தோத்திரம்\n897. ஜாதிகளை தண்டிக்கிறவரே ஸ்தோத்திரம்\n898. சமுத்திரத்தின் மும்முரத்தையும், அலைகளின் இரைச்சலையும் அமர்த்துகிறவரே ஸ்தோத்திரம்\n899. ஜனங்களின் அமளியை அமர்த்துகிறவரே ஸ்தோத்திரம்\n900. ஆயிரம் தலைமுறைக்கும் கிருபை செய்கிறவரே ஸ்தோத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2021-05-06T00:39:18Z", "digest": "sha1:YJ527HFGORJKWAKDRIYF32OS66DORHHZ", "length": 10265, "nlines": 142, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "மகளிர் உலகக் கோப்பை – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nTag: மகளிர் உலகக் கோப்பை\nICC Women’s World Cup: இறுதிப்போட்டியில் இந்தியா\nமகளிர் கோப்பைக் கிரிக்கெட்டின் இரண்டு செமிஃபைனல் போட்டிகளும் இன்று(5/3/20) சிட்னியில் ஆடப்படவிருந்தன. முதல் போட்டியில் இந்தியா இங்கிலாந்துடனும், இரண்டாவதில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவுடனும் மோதுவதாக இருந்தது.\nசிட்னியில் மழை பலமாக இருக்கும் என ஏற்கனவே வானிலை கூறியது. மழையினால் ஆட்டம் நின்றால், இன்னொரு நாளில் ஆட, ரிசர்வ் நாள் ஐசிசி-யினால் கொடுக்கப்படவில்லை. ஆட்டம் நடக்கவில்லையெனில் க்ரூப் ஸ்டேஜில் முதல் இடத்தில் இருந்த அணி, ஃபைனலுக்கு முன்னேறும் என்பது ஐசிசி டி-20 மகளிர் உலகக்கோப்பை விதி. காலையிலிருந்தே சிட்னியில் விளாசிய மழை முதல் செமிஃபைனல் ஆட்டத்தை நிதானமாக விழுங்கி ஏப்பம் விட்டது. வலிமையான Group ‘A’-யில் எல்லா மேட்ச்களையும் வென்று முதல் இடம் வகித்ததால், இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி. இந்தியா மகளிர் டி-20 உலகக்கோப்பை ஃபைனலில் நுழைவது இதுவே முதல் முறை. அதுவும் எப்படி\nஇந்தியாவுடனான செமிஃபைனல் ஆடமுடியாதுபோக, வெளியேற்றப்பட்ட இங்கிலாந்து ஒரே புலம்பல். ஐசிசி விதிமுறைகள் மாறவேண்டும் என்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், சரிதான். எந்த அணிதான் இப்படி வெளியேற்றப்படுவதை விரும்பும் ஆனால் இத்தகு அசட்டுத்தனமான விதியை ஐசிசி மீட்டிங்கில் கொண்டுவந்தபோது, ஒத்துக்கொண்ட மெம்பர்-நாடுகளில் இங்கிலாந்தும்தானே இருந்தது ஆனால் இத்தகு அசட்டுத்தனமான விதியை ஐசிசி மீட்டிங்கில் கொண்டுவந்தபோது, ஒத்துக்கொண்ட மெம்பர்-நாடுகளில் இங்கிலாந்தும்தானே இருந்தது\nஇரண்டாவது செமிஃபைனலும் சிட்னி மைதானத்திலேயே நடந்தது. முதலில், ஆஸ்திரேலிய பேட்டிங்குக்குப்பின் இடையே மழை வந்து குழப்ப, ஆட்ட நேரம் /ஓவர்கள் குறைக்கப்பட்டன. மழைக்குப்பின் தொடர்ந்த ஆட்டத்தில் ஆவேசமாகப் போராடிய தென்னாப்பிரிக்காவை, ஆஸ்திரேலியா D-L முறைப்படி, 5 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஃபைனலில் பிரவேசித்திருக்கிறது.\nஉலகக்கோப்பையுடன் ஆஸ்திரேலிய, இந்திய கேப்டன்கள்\nஞாயிறன்று (8/3/2020) ���ெல்பர்னில் நடக்கிறது மகளிர் டி-20 உலகக்கோப்பை இறுதி ஆட்டம். ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமை தாங்கும் இந்தியா, மெக் லான்னிங் (Meg Lanning)-ன் தலைமையிலான வலிமையான ஆஸ்திரேலியாவை எதிர்த்தாடும். நடப்பு சேம்பியனான ஆஸ்திரேலியா கோப்பையைத் தக்கவைத்துக்கொள்ளுமா இல்லை, இந்தியா உலகக்கோப்பையை முதன்முறையாக வென்று வாகை சூடுமா\nஇந்த உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் இந்திய மகளிர் அணி, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்திய ஸ்பின்னர்களும், batting sensation ஷெஃபாலியும். இந்தியாவின் இளம்புயல், தமிழ் மீடியாவினால் ’கபாலி ஷெஃபாலி’ என்றெல்லாம் புகழப்படும் பையன்போல் தோற்றம்தரும் 16 வயது வனிதை. சமீபத்தில் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 -டி-20 பேட்ஸ்மனாக ஆகியிருக்கும் ஷெஃபாலி, ஃபைனல் மேட்ச்சில் என்ன மாதிரி ஆட்டம் போடப்போகிறார் என்பதைப் பார்க்க கூட்டம் கூடும். அங்குமிங்கும் ஓடி, திரட்டி, ஏர்-டிக்கெட் வாங்கி ஆஸ்திரேலியாவுக்கே பறந்துவந்திருக்கிறார், ஆசை மகளின் ஆட்டத்தைப் பார்க்க, அருமை அப்பா. பெண்ணிற்கு சின்ன வயதிலிருந்தே சச்சின் டெண்டுல்கரின் சாகசக் கதைகளை சொல்லி வளர்த்த சஞ்சீவ் வர்மா.\nTagged ஆஸ்திரேலிய அணி, இந்திய அணி, மகளிர் உலகக் கோப்பை, ஷெஃபாலி வர்மாLeave a comment\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nrevathi narasimhan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nranjani135 on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nகீதா on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nஸ்ரீராம் on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithithalam.com/chennai-team-lost-4/", "date_download": "2021-05-05T23:49:16Z", "digest": "sha1:5YZDYVSJE7KWURR6BDGGIIJTNW2GULRE", "length": 7461, "nlines": 71, "source_domain": "seithithalam.com", "title": "சென்னை அணி தோல்வி..! - SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nமுதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 10 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக திருப்பாதி 51 பந்துகளில் 81 அடித்தார் இதில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் அடங்கும்.\n168 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 5 விக்கெட்டில் பேருக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.\nசென்னை அணியில் அதிகபட்சமாக வாட்சன் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார் இதில் 6 பவுண்டரிகள் ஒரு சிக்சரும் அடங்கும். சென்னை அணி ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருந்த நிலையில் தோல்வியை தழுவியது சென்னை ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\n← அஞ்சல் துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்..\nமத்திய அமைச்சர் ராம்விலாஸ் காலமானார்..\nமும்பை அணிக்கு 202 ரன்கள் இலக்கு..\nகுஜராத் ஓ.என்.ஜி.சி ஆலையில் தீ விபத்து..\nஒலியை விட வேகமாக செல்லும் ஹைபர்சானிக் ரக ஏவுகணை..\nபக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்தியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2021-05-06T01:11:35Z", "digest": "sha1:NI6PKSTCKODR24SZ7QEAGSQUQYHKHR2R", "length": 4555, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அடமாவா மண்டலம் (கமரூன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅடமாவா மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région de l'Adamaoua) கமரூன் நாட்டின் ஒரு அரசியலமைப்பு மண்டலம் ஆகும். இதன் எல்லைகள் முறையே தெற்கே மத்திய மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலம், தென்மேற்கே வடமேற்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலம், மேற்கே நைஜீரியா நாடும், கிழக்கே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாடும் மேலும் வடக்கே வடக்கு மண்டலம் அமைந்துள்ளது.\nகமரூன் நாட்டின் அடமாவா மண்டலம் அமைவிடம்\nஇந்த மலைப்பாங்கான மண்டலம் வடக்கே அமைந்த சவாணா புள்வெளியையும் தெற்கே அமைந்த கமரூன் காடுகளை பிரிக்கிறது. ஏறத்தாழ 64000 சதுர கிமீ கொண்ட அடமாவா மண்டலம் நாட்டின் மூன்றாவது பெரிய மண்டலமாகும். கடினமான நிலப்பரப்பு கொண்ட இம் மண்டலம் குறைவான மக்கள் அடர்த்தி கொண்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2019, 05:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/668791", "date_download": "2021-05-06T01:58:37Z", "digest": "sha1:LBI65OPOLSLEYDN3K5MCZYJ7QGCMUSRW", "length": 3258, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆத்தியடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆத்தியடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:04, 17 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n00:53, 17 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n01:04, 17 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n* கவிஞர் [[தீட்சண்யன்|கவிஞ்ஞர் தீட்சண்யன்]]\n== வெளி இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:57:11Z", "digest": "sha1:R3I7MZ3MAUCJTRUWMA4BWXXRMDPLPWRJ", "length": 3174, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மன்மத ராகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமன்மத ராகங்கள் 1980 ஆம் ஆ���்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அருண்குமார், ஸ்ரீகீதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 17:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:30:38Z", "digest": "sha1:YAIBQBOVHWLFGS7HMVOU3DHIPCLLWGGQ", "length": 19416, "nlines": 342, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:தானியங்கிகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇப்பக்கம் தமிழ்விக்சனரியின் நோக்கம், கொள்கை, நடைமுறை குறித்தவை ஆகும்.\nஇங்குள்ளவைகளை வாக்கெடுப்பு நடத்திய பின்பே மாற்ற வேண்டும்.\nநோக்கங்கள்: விரிவாக்கம் - கருதுகோள் - வழிமாற்று - விளக்கம் - மேற்கோள் - தானியங்கிகள் - தடுப்பு - நடுநிலை - நீக்கல்\nPurpose: interwiki, பகுப்பு மாற்றம் மற்றும் பல\nMaathavan, எடுத்துக்காட்டுக்கு சில தொகுப்புகளைச் செய்து காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற வேண்டுகோள்களை வைக்கும் போது எனக்கு ஒரு செய்தி இட்டால் உதவும். நேரடியாக மேல் விக்கிக்குச் செல்லத் தேவையில்லை.--இரவி (பேச்சு) 10:02, 15 மார்ச் 2016 (UTC)\nமன்னிக்கவும், இரவி நீங்கள் இங்கு அதிகாரியாக இருப்பதை அறியவில்லை. எனது தானியங்கி மூலம் சில தொகுப்புக்களை செய்கிறேன். நன்றி-- மாதவன் ( பேச்சு ) 08:07, 25 மார்ச் 2016 (UTC)\n@maathavan: மன்னிப்பு என்பது நமக்குத் தேவையில்லாத சொல் :) எந்த ஒரு விக்கியிலும் Special:Statistics சென்றால் அங்குள்ள நிருவாகிகள், அதிகாரிகள் விவரங்களை அறியலாம். எடுத்துக்காட்டுத் தொகுப்புகள் நிறைவுற்ற பின் தெரிவிக்க வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 07:04, 26 மார்ச் 2016 (UTC)\nYஆயிற்று இரவி -- மாதவன் ( பேச்சு ) 08:23, 26 மார்ச் 2016 (UTC)\nMaathavan, Maathavanbot க்கு தானியங்கி அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. --இரவி (பேச்சு) 08:20, 14 மே 2016 (UTC)\nநோக்கம்:பைத்தான் நிரல் வழியே மேம்படுத்த��யப் புதிய சொற்களை உருவாக்குதல்\nTshrinivasan, மேலும் சில எடுத்துக்காட்டுத் தொகுப்புகளை செய்து காட்ட வேண்டுகிறேன். சொற்களை உருவாக்கும் முறை, அவற்றுக்கான மூலங்கள், எத்தனைச் சொற்களை உருவாக்க எண்ணியுள்ளீர்கள் போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 09:45, 13 மே 2016 (UTC)\nஆலமரத்தடியில், விக்சனரி:தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுத் திட்டம் என்ற திட்டத்தைப் பார்த்தேன். அத்திட்டம் முழுமையாக நிறைவேற்ற மேலதிக தொழிற்நுட்ப உதவி செய்ய விரும்புகிறேன். மேலும் சில சொற்கள் பதிவு செய்துள்ளேன்.--Tshrinivasan (பேச்சு) 12:44, 13 மே 2016 (UTC)\nநன்றி, Tshrinivasan. இக்கணக்குக்குத் தானியங்கி அணுக்கம் அளித்துள்ளேன். ஆனால், ஆயிரக்கணக்கான சொற்களைச் சேர்க்க இருக்கும் நிலையில், ஒரு முறை இதற்கான வார்ப்புருவை மீள்பார்வை இட்டு மேம்படுத்துவது நல்லது. இது தொடர்பான கருத்து இங்கே. விக்கிப்பீடியாவிலும் அறிவித்து கருத்து கேட்கலாம். எனவே, தற்போது கருவியை மேம்படுத்த, சோதிக்க மட்டுமே தானியங்கி அணுக்கத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:08, 14 மே 2016 (UTC)\nநோக்கம்: துப்புரவு - @Ravidreams:அனைத்து தமிழ்விக்கிமீடிய ஆலமரத்தடிகளில், 10 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு செய்து, பின்னூட்டம் பெற்ற பின்பு, இயங்குவேன் என உறுதியளிக்கிறேன்.\n* சோதனைப்பதிவுகள்:இணைப்பு முறிவு நீக்கம்:புற இணைப்பு, அக இணைப்பு பகுப்புப் பிழை நீக்கம்\nமேலாளர் முடிவு: @Info-farmer: தானியங்கி அணுக்கம் அளித்துள்ளேன். நீங்கள் சுட்டிய புற இணைப்பு திருத்த எடுத்துக்காட்டில் உள்ள இணைப்பும் முறிந்து இருக்கிறது. கவனித்து உரிய மாற்றம் செய்ய வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 00:59, 23 மே 2018 (UTC)\n@Ravidreams:நன்றி. முறியவில்லை. corporal_punishment-த. இ. க. க. இணையப் பக்கம் --தகவலுழவன் (பேச்சு) 03:42, 27 மே 2018 (UTC)\n@Info-farmer: இணைப்பு முறியவில்லை என்று அறிந்து மகிழ்ச்சி. அன்று நான் முயன்று போது பக்கம் பதிவிறங்கவில்லை. --இரவி (பேச்சு) 17:01, 1 சூன் 2018 (UTC)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 சூன் 2018, 06:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/villupuram-police-throws-lathi-bikers-mother-dead-in-spot.html", "date_download": "2021-05-06T01:15:30Z", "digest": "sha1:FFOI2MN6PAZE5VNDIXOMGEDIBDH7TZRI", "length": 10330, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Villupuram police throws lathi, bikers mother dead in spot | Tamil Nadu News", "raw_content": "\n'புகார் தந்தா, என் அம்மா திரும்பி வருவாங்களா'.. லத்தியை வீசி எறிந்த போலீஸார்.. கணப்பொழுதில் நேர்ந்த சோகம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவிழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்து உலகங்காத்தான் என்கிற ஊரைச் சேர்ந்த அய்யம்பெருமாள் என்பவரின் மகன் செந்தில், தனது தாய் அய்யம்மாளுடன், கடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்துள்ளார்.\nஅப்போது கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே வாகன தணிக்கையில் இருந்த சிறப்பு பயிற்சி உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான காவலர்கள் இளையராஜா, சந்தோஷ், செல்வம் உள்ளிட்டோர் செந்திலை கவனித்துள்ளனர். செந்தில் ஹெல்மெட் போடவில்லை என்பதால், அவரை நிறுத்தியுள்ளனர்.\nஆனால் ஹெல்மெட் போடாததால் செந்தில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகத் தெரிகிறது. உடனே காவலர்கள் செந்திலின் வாகனத்தை நோக்கி லத்தியை வீசியெறிந்ததில், செந்திலின் வாகனம் நிலை தடுமாறி சறுக்கி விழுந்தது. இதில் அய்யம்மாள் படுகாயமடைந்ததை அடுத்து மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇதனால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்களும், உறவினர்களும் காவலர்களை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த டிஎஸ்பி, காவலர்கள் மீது புகார்கள் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம், என்று சொல்லி கூட்டத்தை கலைக்க முயற்சித்தார். ஆனால் செந்திலோ, தான் புகார் கொடுத்தால் தன் அம்மா திரும்ப கிடைப்பாரா\nஇதனிடையே அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சிறப்பு பயிற்சி உதவி ஆய்வாளரையும் அவரது தலைமையிலான காவலர்களையும் ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டார்.\n‘பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வேன்’.. ‘பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது மோதி கோர விபத்து’..\n'பபுள்கம்' மோசடி.. என்ன 'தலை' ஒரு பக்கம் 'வீங்கி' இருக்கு... கையும் 'களவுமாக' பிடித்த போலீஸ்\n'ப்ளீஸ் சொல்றத கேளுங்க.. வேண்டாம்'.. வழக்கறிஞர்களிடம் கெஞ்சி.. தடுக்க முயலும் பெண் காவல்துறை துணை ஆணையர்\n'இருட்டு வீடு... மாத்திரை கேட்டு அ���ம் பிடிப்பார்.. தர்லன்னா அடிச்சிடுவார்'.. 30 வருட கொடுமை.. மகனுக்கும் தந்தைக்கும் நேர்ந்த சோகம்\n'பறந்துவந்து விழுந்த பாட்டில்'.. 'பற்றி எரிந்த பெண் காவலர்கள்'.. 'பதைபதைப்பு சம்பவம்'\n‘ரெண்டு வாழைப்பழம்’.. ‘2 வாலிபர்கள்’.. ஓட ஓட விரட்டி கடைக்காரருக்கு நடந்த கொடுமை..\n'பிறந்த நாள்' கேக் வெட்டும்போது 'கேங் வார்'.. 'திருக்குறள்' இம்போசிஷன் கொடுத்து.. காவல்துறை தண்டனை\n‘சிக்னலில் மயங்கி விழுந்த பாட்டி’.. ‘ஓடி வந்த ஆட்டோ டிரைவர்’.. ‘சல்யூட்’ போட வைத்த காவலர்.... ‘ஓடி வந்த ஆட்டோ டிரைவர்’.. ‘சல்யூட்’ போட வைத்த காவலர்..\n'எப்ப வேணா இடிஞ்சு தலமேல விழலாங்க'.. ஹெல்மெட் போட்டுக்கொண்டு வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள்\n'காவலரை' மூர்க்கத்தனமாக தாக்கிய 'வழக்கறிஞர்'...வெளியான அதிர்ச்சி வீடியோ\n'எங்கள காப்பாத்துங்க'.. முதன்முறையாக 'யூனிபார்மை' கழற்றி வைத்துவிட்டு.. போராட்டத்தில் குதித்த போலீசார்\n'ரயில், பஸ்ல ஆபாசமா எடுத்த போட்டோ '...'தனது வீட்டு பெண்களையும் விடல'...சிக்கிய சென்னை இளைஞர்\n‘திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்ம நபர்களால் பரபரப்பு’.. ‘தனிப்படை அமைத்து விசாரிக்க டிஜிபி உத்தரவு’..\n'காணாமல் போன கணவன்'...'மகன், மகளுடன் சேர்ந்து'...'வீட்டுக்குள் சவக்குழி தோண்டிய தாய்'...பகீர் சம்பவம்\n'நகைகளுடன் ரயிலில் தப்பிய திருடன்'.. 'அதற்கு முன்பே விமானத்தில் போய் காத்திருந்த போலீஸார்'.. கடைசி நிமிடத்தில் பரபரப்பு\n‘மின்னல் வேகத்தில் பறந்த பைக்’.. ‘மடக்கிய போலீசார்’.. கூலாக இளைஞர் சொன்ன பதில்..\n‘குடும்பத்தினருடன் சென்ற பெண்ணை’.. ‘வழிமறித்த கும்பல் செய்த கொடூரம்’.. ‘வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவிட்ட பயங்கரம்’..\n‘சென்னையில் வாகன சோதனையின்போது’.. ‘விபத்தில் சிக்கிய இளம்பெண்’.. ‘வீடு திரும்பிய பின் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n‘கூட்டாளிக்கு மதுபாட்டில், பிரியாணி’.. ‘ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த பூசாரி’ சென்னையை அதிர வைத்த சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/01/post-no2368-2020.html", "date_download": "2021-05-06T01:22:36Z", "digest": "sha1:5K4HWHX5WT3EGW6T2ICK6GTUUPARIXOD", "length": 22639, "nlines": 292, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: Post No.2368: மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 2020-2021", "raw_content": "ஞாயிறு, 10 ஜனவரி, 2021\nPost No.2368: மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 2020-2021\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்��ம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nசந்தோஷம் என்பது மற்றவர்கள் முன் சிரிப்பது இல்லை. தனிமையில் இருக்கும்போது அழாமல் இருப்பதே\nஇரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஒரு ஞாயிறில் “மார்கழி முதல் பத்து - கோலங்கள் 2020 என்ற தலைப்பில் இந்த மார்கழி மாதத்தில் என் இல்லத்தின் வாயிலில், மகளும் மனைவியும் இணைந்து போட்ட பத்து கோலங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். பார்க்காதவர்கள் வசதிக்காக அதன் சுட்டி…\nஇதோ இந்த ஞாயிறில் அடுத்த பத்து நாட்கள் போட்ட கோலங்களின் தொகுப்புடன் உங்களைச் சந்திக்க வந்து விட்டேன். கோலங்களைப் பார்த்து ரசிக்க வேண்டுகிறேன்.\nஎன்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்த கோலங்கள்/படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 12:44:00 பிற்பகல்\nLabels: ஆதி வெங்கட், கோலம், நிகழ்வுகள், பொது\nவெகு அழகான கோலங்கள். ஆதி வெங்கட்டுக்கும், ரோஷினிக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:33\nகோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 10 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 5:44\nஅனைத்தும் அழகு... பாராட்டுகளும் வாழ்த்துகளும்...\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:33\nபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nராமலக்ஷ்மி 10 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 7:00\nவண்ணக் கோலங்கள் அனைத்தும் அழகு.. நேர்த்தி\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:33\nகோலங்கள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nசந்தோஷம் என்பது மற்றவர்கள் முன் சிரிப்பது இல்லை. தனிமையில் இருக்கும்போது அழாமல் இருப்பதே\nஇன்று சிரிப்பு தினம் என��பதாலா ஜனவரி 10.\nகோலங்கள் அழகு என்றாலும் கேரளத்து களம் எழுத்தையும் நினைவூட்டுகிறது. முக்கியமாக கரிப்பொடி. சாதாரணமாக கோலங்களில் உபயோகிக்க மாட்டார்கள்.\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:34\nஇன்று சிரிப்பு தினம் - தற்செயலாக அமைந்ததே - சிரிப்பு தினம் என்பதை நீங்கள் சொல்லிய பிறகே அறிந்தேன் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.\nகோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஎல்லாக் கோலங்களும் அழகு. முகநூலிலும் பார்த்தேன்.\nவெங்கட் நாகராஜ் 17 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 9:08\nகோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nபுன்னகை - ஜப்பானிய குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 96 - ஃபையர் பானி பூரி - மின்னூல்...\nஅடுத்த மின்னூல் - ஆதி’ஸ் கிச்சன் ரெசிபீஸ் - PentoP...\nமுகநூலில் - ஆறு வருஷ வரலாறு\nகதம்பம் - தேங்காய் பன் - மெஹந்தி - அபியும் நானும் ...\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - சஹானா கோ...\nCash Only - குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 95 - ஷீர்மல் - குடியரசு தினம் - ...\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி மூன்று - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி இரண்டு - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nகதம்பம் - கேரளமா திருவரங்கமா - கனுப்பிடி - மின் நி...\nவாசிப்பனுபவம் - அனல் மேலே பனித்துளி - இரா. அரவிந்த்\nமார்கழி மூன்றாம் பத்து - கோலங்கள் 2020-2021\nகாஃபி வித் கிட்டு 94 - இல்லை ஆனா இருக்கு - மந்திரவ...\nஅந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள்...\nசாப்பிட வாங்க - Bபத்துவா கா பராட்டா\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - பசு மிளகு - அரிசிம்ப...\nதளிர் மனம் யாரைத் தேடுதோ\nPost No.2368: மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 20...\nPost No.2367: காஃபி வித் கிட்டு 93 - கொண்டாட்டம் -...\nPost No.2366: என்ன தவம் செய்தனை...\nசாப்பிட வாங்க - மேத்தி மட்டர் மலாய்\nசஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021\nகதம்பம் - ஃப்ரூட் கேக் - நெக்லஸ் பரிசு - மில்க் சா...\nராணிசா-விற்கு பதாரோ சா - தில்லியில் ராஜஸ்தானி உணவகம்\nலோலா - பிலிப்பைன்ஸ் விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - நட்பு - புத்தாண்டு - குளிர் - ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/8286", "date_download": "2021-05-06T01:19:57Z", "digest": "sha1:MUJHMDLUDXGNTGHH6RTAHEWMB4HHJ2XW", "length": 7348, "nlines": 155, "source_domain": "www.arusuvai.com", "title": "ஜில்லுனு ஒரு ரெசிப்பி வேண்டும் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஜில்லுனு ஒரு ரெசிப்பி வேண்டும்\nஜில்லுனு ஒரு ரெசிப்பி வேண்டும்\nஎன்னிடம் மேங்கோ ஜெல்லி, மாம்பழம், கஸ்டர் பவுடர் இருக்கு இதை வைத்து ஏதாவது ஜில்லுனு செய்ய சொல்லுங்க\n :) நீங்கள் சொன்ன பொருட்களைவைத்து \"ட்ரை ஃபில்\" ட்ரை பண்ணி பாருங்கள். அதன் லிங்க் இதோ:\nஇதில் ஏதும் டவுட் இருந்தால் கேட்கலாம்\nசங்கீதா சில்லுன்னு ஒரு ரெஸிபி\nரொம்ப நன்றி செய்துவிட்டு சொல்லுகிறேன்\nஒருமுறை பயன்படுத்திய எண்ணையை என்ன செய்யலாம்\nதேங்காய் பால் செய்முறை வேண்டும்\nசாதம் கட்டியாக இல்லாமல் உதிரியாக இருக்க உதவுங்கள்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/tag/naip/", "date_download": "2021-05-05T23:59:16Z", "digest": "sha1:OUELEXSU4J55FUPJ3EMLXNBMPWOPUQLJ", "length": 4821, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "NAIP Archives - SeithiAlai", "raw_content": "\nஇப்படி கூட யோசிப்பார்களா தேசிய வேளாண் கண்டுபிடிப்பு திட்டம் இந்திய விவசாயி அசத்தல் \nஇந்தியா விவசாயிகளின் தேசமாகும், விவசாயம் என்பது மக்களின் முதன்மை வருமான ஆதாரமாக உள்ளது. இருப்பினும், இந்தியாவில் பெரும்பாலான பகுதிகள் குறைந்த மழைப்பொழிவால் பாதிக்கப்படுகின்றன, மேலும் காலப்போக்கில் வேகத்தைத் ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்���ுறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_Chubut", "date_download": "2021-05-06T02:08:54Z", "digest": "sha1:7CALW2SCZUL3TQU4BW33U72NPFV4TAMG", "length": 9562, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் Chubut - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் Chubut வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Chubut உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias சுபுத் மாகாணம் விக்கிபீடியா கட்டுரை பெயர் (சுபுத் மாகாணம்)\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின்\nசுருக்கமான பெயர் சுபுத் சுருக்கமான பெயர் சுபுத்\nகொடியின் பெயர் Flag of chubut province in argentina - bandera de chubut.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க)\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 17:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/healdines-march-31-read-in-one-minute.html", "date_download": "2021-05-06T00:43:09Z", "digest": "sha1:63JVQED5BDD3UIW2TSOCRXNK4W37PWKF", "length": 10862, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Healdines March 31 read in one minute இன்றைய முக்கியச் செய்திகள் | Tamil Nadu News", "raw_content": "\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n1, நாட்டிலேயே அதிகபட்சமாக 194 பேர் கேரளாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுள் 19 பேர் குணம் அடைந்துள்ளனர். 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலும் கோட்டயம் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்ற 91 வயது, 88வயது என ஆகும் கணவன், மனைவி இருவரும் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.\n2, ஆந்திராவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 2500 பேரை செல்போன் சிக்னலை வைத்து கண்காணிக்கப்படுகிறது. குடும்பத்தினரின் செல்போன் சிக்னல் 100 மீட்டரை தாண்டினால் உடனே அலார்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3, அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே வந்து கொடுக்கும் கடைகளுக்கான விபரங்களை 14 மண்டலங்களாக பிரித்து சென்னை மாநகராட்சி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விபரங்கள் கிரேட்டர் சென்னை முகநூல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.\n4, ஏப்.1 ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\n5, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கொரோனா தனிமை முகாமாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதல் மனுவை மாநகராட்சி ஆணையரிடம் எம்எல்ஏ சேகர்பாபு வழங்கினார்.\n6, தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 74 ஆக உயர்ந்துள்ளது.\n7, கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா ரூ.80 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.\n8, சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்வோர் ரிப்பன் மாளிகையில் அனுமதி கடிதம் பெறலாம் என்றும், காலை 11 முதல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் அதற்கான அலுவல் நேரம் செயல்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபல ஆயிரம் வருசமா 'ரெண்டு' உயிரினங்கள் உடம்புல வாழ்ந்திட்டு வந்துருக்கு... 'மூன்றாவது த��ன் மனுஷன்...' கொரோனா வைரஸ் குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை...\nகொஞ்சம் கூட 'பாலோ' பண்ண மாட்றாங்க... காய்கறி 'சந்தையை' இழுத்து மூடிய கலெக்டர்\nஅதெல்லாம் 'மன்னிப்பு' கேட்க முடியாது... கொரோனா விவகாரத்தில் 'சீனாவுக்கு' செம பதிலடி... 'எந்த' நாடுன்னு பாருங்க\nகொரோனாவுல இருந்து 'தப்பிக்க' இத மட்டும் 'செஞ்சா' போதும்... 'மீண்டு' வந்த பெண் பேட்டி\n‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’.. ‘இப்படி ஒரு சமூக இடைவெளியா’.. ‘இப்படி ஒரு சமூக இடைவெளியா’. ‘கொரோனாவையே கதறவிடும் இளைஞர்கள்’. ‘கொரோனாவையே கதறவிடும் இளைஞர்கள்’... ‘வீடியோ\n’.. பவன் கல்யாணின் கோரிக்கைக்கு மின்னல் வேக ‘ரியாக்‌ஷன்’.. ‘அதிரடி’ காட்டிய தமிழக முதல்வர்\nVIDEO: “நில்லு.. கொரோனாவ இங்கயே ஒழிச்சு கட்டிட்டு வீட்டுக்குள்ள வா”.. ‘வெளிய போய்ட்டு வந்த பெண்ணை வித்யாசமாய் டீல் பண்ணனும் குடும்பம்”.. ‘வெளிய போய்ட்டு வந்த பெண்ணை வித்யாசமாய் டீல் பண்ணனும் குடும்பம்’.. ‘வைரல் வீடியோ\n'உலக சுகாதார மையத்தையே அதிரச் செய்த மாஸ்க்...' 'அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சவால்...' \"இதைதாண்டி கொரோனா உள்ள போயிடுமா...\" 'யாருகிட்ட...\n‘2 வாரத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல்’.. ‘WorkFromHome பார்ப்பவர்களுக்கு ஜியோ மூலம்..’.. வெளியான அதிரடி அறிவிப்பு..\n“ரீசார்ஜ் பண்லனாலும் ஏப்ரல் 20 வரை சேவை துண்டிக்கப்படாது” - ‘பிரபல நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி” - ‘பிரபல நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி\n'நான்கே நாளில் ஐந்திலிருந்து 7 லட்சமாக உயர்வு..'. 'அதிர்ச்சியை' ஏற்படுத்தும் 'வேகம்...' 'முன்பை' விட 'தீவிரமானது' தாக்கம்...\n\"கொரானாவுக்கு எதிரான முயற்சிகளுக்கு முதல்வருக்கு நன்றி\" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்\" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்\n‘என் ஏரியால 15 பேருக்கு கொரோனா இருக்கு’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்\n'என் பிள்ளைங்க அவங்க 'அப்பா' முகத்த கடைசியா ஒருதடவ பார்க்க முடியலயே'... துபாயில் மரணமடைந்த கணவர்'... துபாயில் மரணமடைந்த கணவர்... கொரோனா எதிரொலியால்... இதயத்தை ரணமாக்கும் துயரம்\n'தம்' அடிப்பவர்களை 'கொரோனா' தொற்றுமா 'ஆய்வு' ���ுடிவுகள் சொல்வது 'என்ன 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன'... 'ஷாக் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ikarma.in/2019/01/bestbellintheworld.html", "date_download": "2021-05-06T00:37:52Z", "digest": "sha1:EUG2EOQMP3NSH33Q6FVAFNZ6WVAKCG4V", "length": 4804, "nlines": 67, "source_domain": "www.ikarma.in", "title": "உலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா? - iKarma", "raw_content": "\nHome Article iKarma WhatsApp உலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா\nஉலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா\nகோயில் என்று சிறப்புப் பெயர் பெற்ற சிதம்பரத்தில் உள்ள ஆலயமணியே உலகில் உள்ள மிகச் சிறந்த மணியாகும்.\nசிகண்டி பூரணம் என்று சித்தர்களால் அழைக்கப்படும் இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி எளிதில் நம்மை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்தி விடும் தன்மை உடையது.\nதியானத்தில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் இந்த சிகண்டி பூரண மணி ஓசையைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருத்தல் நலம்\nவள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி அனுகிரகம் அளித்த மணியே தில்லை சிதம்பர தலத்தில் விளங்கும் சிகண்டி பூர்ணம் என்ற ஆலய மணியாகும்.\nஉலகிலேயே சிறந்த ஆலய மணி, இதற்கு இணையான மணி உலகத்தில் வேறெங்கும் கிடையாது.\nசீவனைச் சிவமாக்கும் ஒப்பற்ற இறைச் சக்தியுடன் பூரிக்கும் மணியே சிகண்டி பூர்ணமாகும்.\nஇதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவரவர் ஆன்ம அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.\nஉலகிலேயே மிகச் சிறந்த ஆலயமணி சிகண்டி பூரணத்தின் ஓசையாகும்.\n59 நொடி ஒலிக்கும் இந்த\nசிகண்டி பூரண மணி சத்தத்தைக் (தேவகானத்தைக்) கேட்டால் உங்கள் ஆயுளில்12 விநாடிகள் அதிகமாகும்.\n- சித்தர்களின் குரல் shiva shangar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/valaitamil-monthly-oct2019_19005.html", "date_download": "2021-05-06T01:40:36Z", "digest": "sha1:IG7ZNDK4HSNKUG35M5TQBOHYAB4KCMZC", "length": 16576, "nlines": 221, "source_domain": "www.valaitamil.com", "title": "இயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nஇயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்\nதிரு.ராஜசேகர் இந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், திரைப்பட, மற்றும் சின்னத்திரை நடிகரும் ஆவார். அத்துடன் திரைக்கதை எழுத்தாளராகவும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.\n*ராஜசேகர் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்.. ஜெயபாரதியின் இயக்கத்தில் 1979 இல் வெளிவந்த குடிசை திரைப்படத்தில் இராபர்ட் ஆசீர்வாதம் என்பவருடன் இணைந்து பணியாற்றினார்.\n*பின்னர் இராபர்ட்டுடன் இணைந்து சுஹாசினி நடிப்பில் 1981 இல் வெளிவந்த பாலைவனச்சோலை திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பெரும் வெற்றியளித்தது.\nஇருவரும் இணைந்து இயக்கிய திரைப்படங்கள்: பாலைவனச்சோலை (1981), புதிய சரித்திரம் , பறவைகள் பலவிதம் , சின்னப்பூவே மெல்லப்பேசு (1987) , மனசுக்குள் மத்தாப்பூ (1988) , தூரம் அதிகமில்லை , கல்யாணக் காலம் மற்றும் தூரத்துப் பச்சை .\n*திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார். அவர் திரைக்கதை-வசனம் எழுதிய படங்கள் :\nவேலும் மயிலும் துணை (1979), திரைக்கதை\nசின்னப்பூவே மெல்லப்பேசு (1987), திரைக்கதை\nமனசுக்குள் மத்தாப்பூ (1988), திரைக்கதை, வசனம்\nபார்வைகள் பலவிதம் (1988), வசனம்\n*நடிகராக இவர் அறிமுகமான நிழல்கள் இவரின் நடிப்பிற்குச் சிறந்த சான்றாக இன்றளவும் பேசப்படுகிறது. இவரின் நடிப்பில் \"இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல்\" மறக்க முடியாத இசைப் பெட்டகமாகக் கருதப்படுகிறது. நிழல்கள் (1980), தமிழன், நரசிம்மா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். *சரவணன் மீனாட்சி, தென்றல் போன்ற சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார். *சிக்கல்கள் நிறைந்த திரை உலகில் எந்தச் சிக்கல்களிலும் சிக்கிக் கொள்ளாத நடிகர் இவர்.\n*சில நாட்களாக உடல் நலக் குறைபாட்டால், சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் செப்டம்பர் 8, 2019 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.\nவலைத்தமிழ் வாசகர்கள் சார்பாக எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஒத்த செருப்பு படத்திற்கு தேசிய திரைப்பட விருது\nஅசுரன் படத்திற்கு தேசிய திரைப்பட விருது\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...\nநடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஒத்த செருப்பு படத்திற்கு தேசிய திரைப்பட விருது\nஅசுரன் படத்திற்கு தேசிய திரைப்பட விருது\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/603541", "date_download": "2021-05-06T01:28:21Z", "digest": "sha1:BMH52DF2TIBZ57TKK7FPFVD47MXY2JKI", "length": 8780, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"படை அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"படை அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:33, 1 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n1,304 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n09:07, 1 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n09:33, 1 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n| [[பிரதேசம் (படைப்பிரிவு)|பிரதேசம்]], அல்லது [[களம் (படைப்பிரிவு)|களம்]]\n| 4+ ஆர்மி குரூப்புகள்\n| [[ஜெனரல்]], / ஐந்து நட்சத்திர ஜெனரல் / ஃபீல்டு மார்ஷல்\n| [[ஜெனரல்]], / ஐந்து நட்சத்திர ஜெனரல் / ஃபீல்டு மார்ஷல்\n| ஜெனரல், / நான்கு நட்சத்திர ஜெனரல் / கர்னல் ஜெனரல்\n| [[லெப்டினன்ட் ஜெனரல்]]/ கோர் ஜெனரல் / மூன்று நட்சத்திர ஜெனரல்\n| 2–4 பிரிகேடுகள் அல்லது ரெஜிமண்டுகள்\n| [[மேஜர் ஜெனரல்]]/டிவிசனல் ஜெனரல் / இரண்டு நட்சத்திர ஜெனரல்\n| infantry [[கம்பனி (படைப்பிரிவு) |கம்பனி]]பீரங்கி குழுமங்கள், அமெரிக்க குதிரைப்படை துருப்பு, பொதுநலவாய கவசம் மற்றும் போர் பொறியியல் ஸ்குவாட்ரன்கள் இதற்கு சமானம்\n| 2–8 பிளாட்டூன்கள் அல்லது துருப்புகள்\n| [[சீஃப் வாரண்ட் ஆஃபீசர்]], [[கேப்டன்]] orஅல்லது [[மேஜர்]]\n| [[பிளாட்டூன்]] அல்லது பொதுலநவாய [[ துருப்பு (படைப்பிரிவு) | துருப்பு]]\n| 2+ ஸ்குவாடுகள் அல்லது செக்‌ஷன்கள்\n| வாரண்ட் ஆஃபீசர், முதல் அல்லது இரண்டாம் லெப்டினன்ட்\n| [[லேன்ஸ் கார்ப்பரல்lகார்ப்பரல்]] to [[சார்ஜண்ட்]]\nஇப்பட்டியலிள்ள அனைத்து பிரிவுகளும் அனைத்து நாட்டுத் தரைப்படைகளிலும் இருப்பதில்லை. எ.கா. நேட்டோ படைகளில் ரெஜிமண்ட் இருப்பதில்லை. பட்டாலியனுக்கு அடுத்து பிரிகேடு தான். ஆர்மி, ஆர்மி குரூப், களம் போன்ற பெரிய படைப்பிரிவுகள் மிகப்பெரிய ராணுவங்களில் மட்டுமே உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81.%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-05-06T02:03:20Z", "digest": "sha1:RHOJM3QNRQFD7IKITWHRUYJ6OLFLEMAU", "length": 7243, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "விழுத்தொடர் பாணித் தாள்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிழுத்தொடர் பாணித் தாள்கள் (சி.எசு.எசு) (Cascading Style Sheets (CSS)) என்பது ஒரு ஆவணத்தின் உள்ளடக்கத்தை எப்படி வலைப்பக்கத்தில் தோற்றிவிப்பது என்பதை வரையறை செய்யும் குறியீட்டு மொழி ஆகும். ஒரே உள்ளடக்கத்துக்கு வெவ்வேறு தோற்றத்தை இலகுவாகத் தெரிவு செய்ய இது ஏதுவாகிறது.\nதொடக்கத்தில் ஒரு வலைப்பக்கத்தின் தோற்றமும் அதன் உள்ளடக்கமும் (உரை) ஒரே குறிய��ட்டு முறையினால் குறிக்கப்பட்டது. இது ஆக்க, பராமரிக்க, சீரான தோற்றத்தைத் தரச் சிரமாக இருந்தது. அதன் பின்னரே உள்ளடக்கமும் அதன் தோற்றப்பாடும் பிரிக்கப்பட்டது.\nபாணித் தாள்கள் நிரல் மொழிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2015, 12:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Baruipur/cardealers", "date_download": "2021-05-06T00:15:50Z", "digest": "sha1:OINDKXKK2FXJ6ZWGCC5JPKOEG6Y4VJBC", "length": 6708, "nlines": 145, "source_domain": "tamil.cardekho.com", "title": "பாரைய்பூர் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் பாரைய்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை பாரைய்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பாரைய்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் பாரைய்பூர் இங்கே கிளிக் செய்\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/indian-railways-eases-application-mega-recruitment-plan-312334.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T01:21:19Z", "digest": "sha1:7JY3EUELL6ASL724XUNYR67IXKBXM7X6", "length": 16499, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில்வே பணிக்கான விண்ணப்பங்களில் எளிய மாற்றம்: தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் தேர்வு எழுதலாம்! | Indian Railways Eases Application for Mega-recruitment Plan - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nதமிழகத்தில் ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்தவர்களுக்கு இந்தியில் மெசேஜ்.. பயணிகள் தவிப்பு\nஎங்கெல்லாம், எத்தனை ரயில் கோச்கள் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டது தமிழச்சி கேள்விக்கு பியூஷ் பதில்\nஒரே ஒரு பெண் பயணியுடன் டெல்லியில் இருந்து 535 கிலோமீட்டர் வந்த ரயில்.. என்ன காரணம்\nஎந்த ஊரில் ரயில்களை நிறுத்த வேண்டும்.. தனியார் ரயில் நிறுவனங்களே தீர்மானிக்கலாம்.. ரயில்வே\nபுதிய அறிவிப்பு வெளியிடப்படும் வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் ரத்து நீட்டிப்பு\nதெற்கு ரயில்வேயில் 3596 பணியிடங்கள் குறைப்பு\nமேலும் Indian Railway செய்திகள்\nசிறப்பு ரயில்களை தவிர்த்து.. ஆகஸ்ட் 12 வரை அனைத்து வகை ரயில்களும் ரத்து.. வெளியான அதிரடி அறிவிப்பு\n3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா.. ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாறுகிறது\nசென்னையிலிருந்து பெங்களூர், கோவை, மதுரைக்கு தனியார் ரயில்.. புறநகரிலும் பிரைவேட்.. அதிரடி பிளான்\nஓசி சாப்பாடுக்காக பல்லியை வைத்து டிராமா போட்ட கில்லி தாத்தா.. அந்நியனாக மாறி கப்புனு பிடித்த ரயில்வே\nரயில் பயணிகளே… புதிய வாட்ஸ்அப் நம்பரை நோட் பண்ணிக்கணும்.. ரயில்வே அறிவிப்பு\nபயணிகள் பாதுகாப்பை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்துள்ள இந்திய ரயில்வே\nரயிலில் பயணிகள் அதிக லக்கேஜ் எடுத்து செல்ல கட்டுப்பாடு - 6 மடங்கு அபராதம்\nரயில் பயணத்தில் திடீர் மாற்றமா... டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு பெயருக்கு மாற்றலாம்\nஇந்தியாவுக்கு புல்லட் ரயில் கண்டிப்பாக தேவையா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nindian railway application இந்திய ரயில்வே விண்ணப்பங்கள்\nரயில்வே பணிக்கான விண்ணப்பங்களில் எளிய மாற்றம்: தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் தேர்வு எழுதலாம்\nரயில்வே தேர்வுகளை இனி தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் எழுத முடியும்...வீடியோ\nடெல்லி: ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை ரயில்வேத்துறை எளிமையாக்கியுள்ளது.\nஇந்திய ரயில்வேயில் 89,409 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்ககளும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந்திய ரயில்வேயில் குரூப் சி மற்றும் குரூப் சி ஒன்றாம் நிலை பிரிவுகளில் பிட்டர், கிரேன் டிரைவர், தச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nசமுதாயத்தில் அனைத்து தரப்பினருக்கும் வேலை கிடைக்கும் வகையில் ரயில்வே விண்ணப்பங்களில் ரயில்வே அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.\nஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதும் ஐடிஐ சான்றிதழும் குறைந்தபட்ச கல்வித் தகுதியாகும். இந்நிலையில் அனைத்து சமூதாயத்தினருக்கும் வேலை கிடைக்கும் வகையில் இந்திய ரயில்வே விண்ணப்பங்களை எளிதாக்கியுள்ளது.\nதமிழ் உள்ளிட்ட 15 மொழிகள்\nஅதன்படி ரயில்வே தேர்வுக்கான கேள்வித்தால் 15 மொழிகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தி, இங்கிலிஷ், உருது, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா. கொங்கனி, மலையாளம், மணிபூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாப், தமிழ், தெலுங்கு ஆகிய 15 மொழிகளில் கேள்வித்தாள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் 2 ஆண்டுகள் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, யூஆர், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்வு 2 ஆண்டுகள் கூடுதலாக தளர்வு செய்யப்பட்டுள்ளது.\nதேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படாமல்ல 500 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதும் போது 400 ரூபாய் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Skin", "date_download": "2021-05-06T00:44:33Z", "digest": "sha1:YTHL4A2R4AJHOEPB6ICHK4ZYS7GSMEUL", "length": 21932, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "Skin News in Tamil - Skin Latest news on maalaimalar.com", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகோடைக்கேற்ற குளிர்ச்சியான பேஸ் பேக்\nகோடைக்கேற்ற குளிர்ச்சியான பேஸ் பேக்\nஅதிக வெப்பம் கொண்ட காலத்தில் சருமம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. தேவையான அளவு தண்ணீர் பருகுவது, கோடைக்கேற்ற குளிர்ச்சியான உணவுமுறை, மிதமான உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.\nபுற ஊதாக்கதிர் வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் திராட்சை\nகோடை வெயிலின் உக்கிரத்தில் இருந்து சருமத்தை காப்பதற்கு சன் ஸ்கிரீனை நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அதில் ரசாயன கலப்பு இருக்கிறது. அதை விரும்பாதவர்களுக்கு இயற்கை சன்ஸ்கிரீனாக அமைந்திருக்கிறது, திராட்சை.\nஅடிக்கடி முகம் கழுவினால் என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா\nதினமும் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவுவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள். முகத்தை சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் பேஸ் வாஷ் கிரீம் பயன்படுத்துவது நல்லதல்ல.\nமாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தினால் சருமத்தில் என்ன பாதிப்பு ஏற்படும்\nமாய்ஸ்சுரைசர் சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. இருப்பினும் மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தினால் அது சருமத்திற்கு தீங்கு விளைவித்துவிடும்.\nசருமத்திற்கு கருப்பு மிளகு எண்ணெய் தரும் நன்மைகள்\nகருப்பு மிளகு எண்ணெய் மிகவும் வலுவானது. எனவே உங்கள் சருமத்தில் இதனை நேரடியாக பயன்படுத்தக்கூடாது. இதை உங்கள் முகத்தில் தடவுவதற்கு முன்ப��� பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற ஏதேனும் ஒரு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளுங்கள்.\nஉஷ்ணத்தால் சருமம் பாதிக்காமல் இருக்க...\nஉஷ்ணத்தால் சருமம் பாதிக்காமல் இருக்க அதன் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்வது மிக அவசியம். அதற்கு, சருமத்திற்கு பொருத்தமான கிளன்சரை பயன்படுத்தவேண்டும்.\nசரும துளைகளை குறைக்கும் இயற்கை வைத்தியம்\nமுகத்தில் புள்ளிகள் போல் அடுக்கடுக்காக சரும துளைகள் தென்படும். அவை சரும பொலிவை குறைப்பதுடன் வயதான தோற்றத்தையும் உண்டாக்கிவிடும்.\nகோடை காலத்தில் வியர்வை பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி\nகோடை காலத்தில் உடலின் வெப்பம் அதிகமாகும்போது வியர்வை சுரப்பிகள் துரிதமாக செயல்பட்டு தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும்.\nமூட்டு பகுதியில் இருக்கும் கருமையை போக்கும் வழிமுறைகள்\nஇறந்த செல்கள் படிந்திருப்பது, மெலனின் சுரப்பு அதிகரிப்பு, ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வு, மரபணு காரணிகள், உடல்பருமன் போன்றவையும் மூட்டு பகுதிகளின் கருமைக்கு காரணமாக இருக்கின்றன.\nமுகப்பருக்கள் வராமல் தடுக்கக்கூடிய பழங்கள்\nமலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\nதழும்புகள் மறைய சுலபமான வழிகள்\nஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தன மாஸ்க்\nஏராளமாக சத்துக்கள் நிறைந்த சிவப்பு சந்தனத்தை கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தடுக்கலாம்.\nபுகை பிடித்தால் சருமத்தில் என்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா\nசிகரெட் புகைப்பது உள் உறுப்புகளை மட்டும் பாதிப்பதில்லை. வெளிப்புற சருமத்திற்கும் கேடு விளைவிக்கும். எந்தெந்த வகையில் சருமத்திற்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பார்ப்போம்.\nமுகத்தில் வரும் கருமை, ���ரும்புள்ளிகளை மறையச்செய்யும் ஆரஞ்சு பழம்\nஆரஞ்சு பழம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அழகையும் அதிகரிக்கிறது. ஆரஞ்சு பழத்தை எந்த முறையில் பயன்படுத்தினால் முகத்தில் வரும் கருமை, கரும்புள்ளிகள் மறையும் என்று அறிந்து கொள்ளலாம்.\nபனியும், வெயிலும் சேர்ந்த காலத்தில் சரும பராமரிப்பு\nபொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பனியும்-வெயிலும் சேர்ந்து இருக்கும். இந்த பருவக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது சற்று கடினமான ஒன்று.\nவீட்டிலேயே தயாரிக்கலாம் ரோஸ் வாட்டர் டோனர்\nரோஸ் வாட்டர் டோனரை முகத்தில் ஒரு முறை ஸ்பிரே செய்தால் போதும் வெயிலுக்கு புத்துணர்வை அளிக்கும். ரோஸ் வாட்டர் டோனரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.\nசுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் எண்ணெய்கள்\nகோடை காலத்தில் சூரிய கதிர்வீச்சுக்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்த வேண்டியது அவசியமானது. இந்த 5 எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சரும பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.\nகழுத்தை சுற்றி கருப்பாக இருக்கா\nசுகாதாரத்தில் அக்கறை செலுத்தவில்லை என்றாலும் அல்லது ஒவ்வாமை காரணமாகவும் கழுத்தை சுற்றிலும் கருமை வரலாம். அப்படி வந்துவிட்டால் எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.\nசருமத்தில் குங்குமப்பூ எண்ணெய் செய்யும் அதிசயங்கள்\nதினமும் இரவில் நீங்கள் உறங்கும் முன் முகத்தில் குங்குமப்பூ எண்ணெயை தடவி கொள்ளுங்கள். அப்புறம் பாருங்க மாற்றத்தை, நீங்களே அசந்து போடுவீங்க...\nபெண்களுக்கு இளமை ததும்பும் அழகை தரும் கொய்யா இலை\nகொய்யா பழம் உடல் நலத்திற்கு பல நன்மைகளை தருகிறது எனில் அதன் இலைகள் சருமத்தைப் பாதுகாக்க பல நன்மைகளை தருகின்றன. கொய்யா இலையை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\n‘துப்பறிவாளன் 2’ படத்தை கிடப்பில் போட்ட விஷால்\nவக்கீல் தோற்றத்தில் சூர்யா.... வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்பு.... இயக்குனர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதி\nராட்சசன் 2-ம் பாகம் எப்போது உருவாகும் - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்\n‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nடிராபிக் ராமசாமி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/the-knowledge-of-power-201.html", "date_download": "2021-05-06T00:56:39Z", "digest": "sha1:U22XBVPY5GM7NK545LQABMSRPCE3WYL2", "length": 20454, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "வலியறிதல், The Knowledge of Power, Valiyaridhal Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்\nதுணைவலியும் தூக்கிச் செயல். குறள் விளக்கம்\nஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்\nசெல்வார்க்குச் செல்லாதது இல் குறள் விளக்கம்\nஉடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி\nஇடைக்கண் முரிந்தார் பலர். குறள் விளக்கம்\nஅமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை\nவியந்தான் விரைந்து கெடும். குறள் விளக்கம்\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்\nசால மிகுத்துப் பெயின். குறள் விளக்கம்\nநுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்\nஉயிர்க்கிறுதி ஆகி விடும். குறள் விளக்கம்\nஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்\nபோற்றி வழங்கு நெறி. குறள் விளக்கம்\nஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை\nபோகாறு அகலாக் கடை. குறள் விளக்கம்\nஅளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல\nஇல்லாகித் தோன்றாக் கெடும். குறள் விளக்கம்\nஉளவரை தூக்காத ஒப்புர ���ாண்மை\nவளவரை வல்லைக் கெடும். குறள் விளக்கம்\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு-பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு- பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – நிகழ்வு – 15 - பகுதி – 1 - பேராசிரியர் செ.வை. சண்முகம் (மொழியியல் அறிஞர்)\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – திரு. சு. செந்தில் குமார் -பகுதி 2\nஎனைத்தானும் நல்லவை கேட்க – ‘கற்க கசடற’ உருவான கதை – திரு. சு. செந்தில் குமார் - பகுதி 1\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1019690/amp?ref=entity&keyword=Bryant%20Park", "date_download": "2021-05-06T00:46:03Z", "digest": "sha1:NMUHWWHNVV3SHFBEQJUZ4T4R5RTOHJWY", "length": 9739, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "காக்களுர் சிப்காட் தொழிற்பூங்காவில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் தலைமையில் நடந்தது | Dinakaran", "raw_content": "\nகாக்களுர் சிப்காட் தொழிற்பூங்காவில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் தலைமையில் நடந்தது\nகொக்கலூர் சிப்கோட் தொழில்துறை பூங்கா\nதிருவள்ளூர், மார்ச் 23: சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காக்களுர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா தலைமையில் நடைபெற்றது. அப்போது, தொழிற்சாலை வளாகத்தில் கேபிள்களை வைத்து, 100 சதவீதம் வாக்களிக்க ஏப்ரல் 6 என்ற வாசக வடிவில் அமைக்கப்பட்டிருந்ததை அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது, “100 சதவிகித வாக்குப்பதிவு உறுதி செய்யும் விதமாக பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக காக்களுர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 850க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். பின்னர், வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவில் தொழிலாளர்கள் கையுறைகளை அணிந்து மாதிரி வாக்குப்பதிவில் பதிவிட்டு, விழிப்புணர்வு பெற்றனர்,” இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழிற்மையம் பொது மேலாளர் மணிவண்ணன், தொழிற்சாலை தலைமை செயல் அலுவலர், தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\nதாய், மகனுடன் திடீர் மாயம்\nதிருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் ஏமாற்றம்\nதனியார் கம்பெனி மேலாளர் வீட்டில் ₹3.5 லட்சம் மதிப்பு நகைகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை\nரயிலில் பணப்பையை தவற விட்ட வங்கி மேலாளர்: பத்திரமாக ஒப்படைத்த போலீசார்\nஇடத்தகராறில் வாலிபருக்கு மண்வெட்டியால் தாக்கு: பெண் உட்பட 2 பேர் மீது வழக்கு\nசெய்யூரில் 2வது நாளாக வாகன விபத்து பைக் மீது மணல் லாரி மோதி வாலிபர் பலி\nபருத்திப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பு அழுகிய தக்காளி கொட்டுவதால் பசுமை பூங்காவில் சுகாதார சீர்கேடு\nவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ரயில்வே ஊழியர் மீது மனைவி போலீசில் புகார்\nதிருமழிசை பேரூராட்சி சார்பில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு\nமதுக்கடைகளை எதிர்த்து போராட உரிமை உள்ளது\nதடுப்பு சுவர் மீது பைக் மோதி போலீஸ்காரர், மகள் பரிதாப பலி\nஎங்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும்: டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை\nதிருமுல்லைவாயலில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி: போலீசாரை பார்த்ததும் வாலிபர் தப்பி ஓட்டம்\nநகை, பணம் கேட்டு சித்ரவதை மனைவி தூக்கிட்டு தற்கொலை: கணவன் கைது\nமீஞ்சூர் ஒன்றியத்தில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: வட்டார தலைமை மருத்துவர் வேண்டுகோள்\nகொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பூசிகள் போடும் சிறப்பு மருத்துவ முகாம்: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு\nகழிவுநீர் கலப்பதால் கூவமாக மாறும் அராபத் ஏரி: அதிகாரிகளின் அலட்சியத்தால் அவலம்\nதமிழ் புத்தாண்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு\nஅரசின் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்: திருவேற்காடு நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/645970/amp?ref=entity&keyword=Trial", "date_download": "2021-05-06T01:23:20Z", "digest": "sha1:4UQPYTNOBFVJHBVZ7XCT6TYIX3IVV7HA", "length": 12313, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "பொள்ளாச்சி பாலியல் விவகாரம்..! நியாயமான விசாரணையை நடத்த தமிழக அரசு தயாரா? கனிமொழி எம்.பி. கேள்வி | Dinakaran", "raw_content": "\n நியாயமான விசாரணையை நடத்த தமிழக அரசு தயாரா\nகோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நியாயமான விசாரணையை நடத்த அரசு தயாரா என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு உடன் தொடா்பில் இருந்ததாக பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் மற்றும் ஹேரோன் பால், பாபு ஆகியோரை சிபிஐ போலீசாரால் கடந்த 5-ம் தேதி கைது செய்தனா்.\nஇதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி போராட்டம் நடத்த சென்ற திமுக எம்.பி. கனிமொழி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஈச்சனாரி அருகே கனிமொழி சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் கனிமொழி மற்றும் திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் கனிமொழி எம்.பி. தலைமையில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅதேபோல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய தி.மு.க.வின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.\nபெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். எத்தனை பெண்கள் இதில் இறந்துள்ளனர் என்பதை விசாரிக்க வேண்டும். மேல்மட்டத்தில் உள்ளவர்களைக் காப்பாற்றவே கைதுச் செய்த அருளானந்தத்தைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பேருக்கு 10 பேரை கைதுச் செய்வதை ஏற்க முடியாது. பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என்று கூறினார்.\nமேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்பு: எளிமையான முறையில் விழா நடந்தது\nஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nநாளை முதல் 4 மணி நேரம் தான் டாஸ்மாக் கடைகள்: காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்..\nஇந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது: எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி\nஇது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல.. மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுவீச்சில் ஈடுபடவேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஅரசு ஊழியர்கள் 50% பேருக்கு நாளை முதல் சுழற்சி முறையில் பணி: மாற்றுத்திறனாளி பணியாளர்கள்அலுவலகம் வர வேண்டாம்: தமிழக அரசு உத்தரவு\nஒருபுறம் தீயாய் பரவும் கொரோனா: மறுபுறம் கொரோனா தடுப்பு வசதியுடன் மாவட்டந்தோறும் பசுக்கள் உதவி மையம்.. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nஅதிகரிக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்: நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..\nஅரசு அலுவலகங்களில் 50% வருகை மட்டுமே இருக்கும்.. நாளை முதல் உள்ளூர் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்படும்: மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவிப்பு\nகர்நாடகாவில் மே 12ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா\nமனிதர்களின் எதிர்ப்பு சக்தியை கொல்ல கூடிய மதுவிற்பனையை அனுமதிப்பது ஏன்: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..\nவிஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் மோடி வலியுறுத்தல்..\nதமிழக முதல்வராக நாளை மறுநாள் காலை 9 மணிக்கு பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்; அழைப்பு விடுத்த ஆளுநர்.. எளிய முறையில் பதவியேற்பு விழா\nஎந்த முகாந்திரமும் இல்லை: மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஐபிஎல் டி20 போட்டி: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஜ டெல்லி உயர்நீதிமன்றத்��ில் தகவல்\nஏப்ரல் 2021 இல் ஆட்டோமொபைல்கள் பதிவு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது மிதமானதாகக் உள்ளது: ஆளுநர் சக்தி காந்தா தாஸ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/668374/amp?ref=entity&keyword=Vellore", "date_download": "2021-05-06T01:39:17Z", "digest": "sha1:ERWZM2QIV5FHFEATU6353DHLDOENGK44", "length": 12653, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலூரில் வரலாறு காணாத வெயில் வீடுகளில் பொதுமக்கள் முடக்கம்: வேட்பாளர்கள் தவிப்பு | Dinakaran", "raw_content": "\nவேலூரில் வரலாறு காணாத வெயில் வீடுகளில் பொதுமக்கள் முடக்கம்: வேட்பாளர்கள் தவிப்பு\nவேலூர்: தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, சேலம், வேலூர், மதுரை போன்ற முக்கிய நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் தினந்தோறும் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கோடையின் தொடக்கமே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கிறது. கடந்த ஒருவாரமாக 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் கொளுத்தியது. கடந்த 30ம் தேதி அதிகபட்சமாக 106.3 டிகிரியும், 31ம் தேதி 106.7 டிகிரியும், 1ம் தேதி 109.2 டிகிரியும் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்நிலையில் நேற்று வரலாறு காணாத வகையில் அதிகபடியாக 110.1 டிகிரி வெயில் கொளுத்தியது.\nகாலை முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. பின்னர் பகல் முழுவதும் வெயில் கொளுத்தியது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது. வயதானவர்கள், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வெளியே செல்லமுடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். மின்விசிறி காற்றுகூட அனலாக கொதித்தது. இதனால் மக்கள் வியர்வையில் குளித்தனர். இதற்கிடையே சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வேட்பாளர்கள் வெயில் கொடுமையால் பிரசாரம் செய்யாமல் முடங்கினர். சிலர் மாலை நேரங்களில் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ என பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.\n‘பவர் கட் : இரவில் புழுக்கம்’\nகாட்பாடி தாலுகா திருவலத்தில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு 7 மணி���ளவில் திடீரென துணை மின் நிலையத்தில் உள்ள சிடி என்ற பகுதியில் பழுது ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அனைத்து பகுதிகளுக்கு செல்லும் மின் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் இருளில் மூழ்கியது. பின்னர் காட்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இதையடுத்து உடனடியாக மின் சப்ளை செய்யும் வகையில் சீரமைப்பு பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மேல் படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் மின் சப்ளை செய்யப்பட்டது. திடீரென மின் நிறுத்தத்தால் வெயிலின் தாக்கத்தில் பொதுமக்கள் தவித்த நிலையில் மின்சாரமும் தடைபட்டதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியர்வையில் குளித்தனர்.\nகொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழ��� ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/cm-edappadi-palaniswami-help-cracker-workers-family-through-twitter.html", "date_download": "2021-05-06T01:59:50Z", "digest": "sha1:HS46MRYNPHYM6HXZPHNXEBXDY33IHNSO", "length": 8905, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "CM Edappadi Palaniswami help cracker workers family through Twitter | Tamil Nadu News", "raw_content": "\n‘பசி’ கொரோனாவை விட கொடியது.. ‘இத என் கவனத்துக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி’.. முதல்வர் எடுத்த அதிரடி..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஊரடங்கால் உணவு கிடைக்காமல் தவித்த பட்டாசு தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ட்விட்டர் வழியாக முதல்வர் உதவி செய்தார்.\nகொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கால் ஆதரவற்றவற்றவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு உணவு சரிவர கிடைக்காமல் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த நிலையில் விருதுநகரில் பட்டாசு தொழிலாளர்கள் போதிய உணவின்றி தவித்து வருவதாகவும், அவர்களில் சிலர் ஒருவேளை மட்டுமே உணவு உண்டு வருவதகாவும் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவை புதிய தலைமுறை செய்தியாளர் ரமேஷ் என்பவர் முதல்வர் பழனிசாமிக்கு டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஅவர்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பகிரவும் @rameshibn. இதை எனது கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி\nஅதற்கு பதிலளித்த முதல்வர், அவர்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பகிரவும். இதை எனத�� கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி என தெரிவித்திருந்தார். ட்விட்டரில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாக ட்விட்டரிலேயே பதிலளித்து, அதுகுறித்து நடவடிக்கை எடுத்து வரும் முதல்வரின் செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.\n'கண்' தெரியாமல் தஞ்சமடைந்த 'காட்டுமாடு'... கொரோனாவிற்கு மத்தியிலும் 'இளைஞர்கள்' செய்த காரியம்\n'ஆர்டர்' பண்ணுங்க... 'ஆவின் பால்', ஐஸ்கிரீம், தயிர்... அத்தனையும் உங்க 'வீடு' தேடிவரும்\n'இருக்குற' நோயையே 'சமாளிக்க' முடில... அதுக்குள்ள 'இந்த' நோயும் வந்திருச்சு... 'இரட்டை' தாக்குதலில் சிக்கிய நாடு\nநாட்டிலேயே 'இந்த' 5 நகரங்களில் தான்... 'கொரோனா' பரவல் அதிகம்: உள்துறை அமைச்சகம்\n”.. “பீட்சா.. டோப்பிங்ஸ்க்கு பிளாக் ஷூ பாலிஷ்”.. ஜொமாட்டோவின் கேள்விக்கு குவிந்த “வைரல்” பதில்கள்\n’... ‘ஊரடங்கில் சாஃப்ட்வேர் பிரச்சனைகளுக்கு’... ‘இலவசமாக உதவ முன்வந்த பிரபல நிறுவனங்கள்’\nகொரோனாவுக்கு 'எதிரான' போராட்டத்தில்... 'முன்னிலையில்' உள்ள 'தென்' மாநிலங்கள்... 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை...\n‘எப்படி வந்ததுனே தெரியலை’... 'நான்கு மாத பச்சிளம்’... ‘பெண் குழந்தைக்கு நிகழ்ந்த துக்கம்’\n\".. 'போலீஸைப்' பார்த்ததும் 'பால் பாக்கெட்' பையை 'மாஸ்க்காக' மாற்றி 'சமாளித்த' நபர்\n'இத மட்டும் எங்களால தாங்கவே முடியல... உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்'.. மனமுடைந்த உலக சுகாதார அமைப்பு'.. மனமுடைந்த உலக சுகாதார அமைப்பு\n'ஆயிரக்கணக்கான' உயிர்கள் பறிபோக 'காரணமான...' 'சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்...' 'அமெரிக்க' வெளியுறவு அமைச்சர் 'மைக்பாம்பியோ' எச்சரிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/defence-minister-rajnath-singh-cancels-his-visit-to-ladakh-tomorrow-390125.html", "date_download": "2021-05-06T00:44:48Z", "digest": "sha1:MFP44XC7ICARBHDBUPQW73HEZDJCET4E", "length": 14976, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லையில் பதற்றம்.. லடாக் விசிட்டை திடீரென ஒத்திவைத்த அமைச்சர் ராஜ்நாத்சிங்.. பரபரப்பு முடிவு! | Defence Minister Rajnath Singh cancels his visit to Ladakh tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் ���ந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் ஆன்ட்டிபாடிகள்.. இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி\nமருத்துவமனையில் வென்டிலேட்டரும் இல்லை.. ஆம்புலன்சும் இல்லை..உதவி கிடைக்காமல் கமாண்டோ உயிரிழந்த சோகம்\nஉலகின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில்.. சரி பாதி இந்தியாவில் மட்டும்... உலக சுகாதார மையம் எச்சரிக்கை\n'இது மூடி மறைக்கப்படும் பச்சை படுகொலை'.. ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள்... விளாசும் ராகுல் காந்தி\nஇந்தியாவுக்கு தக்க நேரத்தில் உதவும் உலக நாடுகள்.. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியுமா\n80 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ரூ.26000 கோடி ஒதுக்கீடு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஉண்மையான 'பாசிஸ்ட்' மம்தா தான்.. அவரிடம் தலைமை பண்பு இல்லை.. விளாசி தள்ளும் மார்க்கண்டேய கட்ஜு\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nஇந்தியாவில் கொரோனா 3ஆம் அலையை தவிர்க்க முடியாது.. மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nவெளிநாட்டில் இருந்து வந்த பொருட்கள் எங்கே பதில் சொல்லுங்க மோடி ஜி.. ராகுல் காந்தி கேள்வி\nஆக்சிஜன் சப்ளை: மும்பையை பார்த்து கத்துக்கோங்க.. மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்\nகொரோனா இரண்டாம் அலை.. எப்படி வெல்லப் போகிறது இந்தியா\nகோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்\nஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து பொய் சொல்வதா\nமனிதம் ததும்பும் செயல்..பிறந்து ஒரு நாளான குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த ஸபூரா ஸர்கர்\nகொரோனா 2வது அலையால் நாட்டிற்கு சோதனை...சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி அவசர நிதி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி ந��யுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லையில் பதற்றம்.. லடாக் விசிட்டை திடீரென ஒத்திவைத்த அமைச்சர் ராஜ்நாத்சிங்.. பரபரப்பு முடிவு\nடெல்லி: எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் இதை தற்போது அவர் ஒத்திவைத்து இருக்கிறார்.\nலடாக்கின் கிழக்கில் கால்வன் பள்ளத்தாக்கை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்தது. இதனைத் தடுத்த போது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.\nஇதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. சர்வதேச விதிகளை மீறி எல்லையில் சீனா தமது படைகளைக் குவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ராணுவ தளபதி நரவனே 2 நாள் பயணமாக லடாக் சென்றிருந்தார்.\nஅங்கு எல்லை நிலவரங்களை அவர் செய்தார். மேலும் சீனாவுடனான மோதலில் படுகாயமடைந்த ராணுவ வீரர்களையும் லே மருத்துவமனையில் நரவனே சந்தித்து பேசினார்.\nலடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்\nஇந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் இதை தற்போது அவர் ஒத்திவைத்து இருக்கிறார். இதற்கான முழுமையாக அதிகாரபூர்வ காரணம் தெரிவிக்கப்படவில்லை.\nஆனால் எல்லையில் கல்வான் உள்ளிட்ட இடங்களில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கும் வரை ராஜ்நாத் சிங் எல்லைக்கு செல்ல மாட்டார் என்று கூறுகிறார்கள். அவரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் எப்போது அவர் லடாக் செல்வார் என்பது கேள்விகுறியாகி உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/18163059/2082477/Tamil-News-scooty-accident-Petrol-station-employee.vpf", "date_download": "2021-05-06T00:42:05Z", "digest": "sha1:UGJGUIJ42YVZTA3AYSIUJCRBLW5KVL7O", "length": 15407, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்கூட்டர்கள் நேருக்கு நேர் மோதல்: பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் பலி || Tamil News scooty accident Petrol station employee killed", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஸ்கூட்டர்கள் நேருக்கு நேர் மோதல்: பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் பலி\nஸ்கூட்டர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஸ்கூட்டர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nபழைய வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 45). இவர் செம்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு ஸ்கூட்டரில் பழைய வத்தலக்குண்டுவை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்-வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் சுந்தரராஜபுரம் பிரிவில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த கோபிநாத் (25) மற்றும் அவரது மனைவி சினேகா வந்த (21) ஸ்கூட்டர், பழனிக்குமாரின் ஸ்கூட்டர் மீது நேருக்கு நேர் மோதியது.\nஇதில் தூக்கி வீசப்பட்ட பழனிக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த கோபிநாத், அவருடைய மனைவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்\nசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு\nவேதாரண்யத்தில் 3 ஊழியர்களுக்கு கொரோனா - தனியார் வங்கி மூடல்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து வாடகை வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்\nகிருமாம்பாக்கத்தில் கார் மீது மினிலாரி மோதல்- 2 பெண்கள் படுகாயம்\nவிளாங்குடியில் லாரி கவிழ்ந்ததில் சாலையில் சிதறி கிடந்த கோதுமை மூட்டைகள்\nதிருக்கோவிலூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்\nவிருதுநகர் அருகே வேன்-கார் மோதல்: கர்ப்பிணி உள்பட 5 பேர் படுகாயம்\nபெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் மாணவர் உயிரிழப்பு\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/shivani-narayanan-lates-dance-video-for-idd-of-2021", "date_download": "2021-05-06T00:58:22Z", "digest": "sha1:M5FJ664ZOSFPP7AIIXIB422OHZXNQENO", "length": 7933, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "வெறித்தனமான ஆட்டம்., வளைத்து நெளித்து குத்தாட்டம் போட்ட ஷிவானி.! டான்ஸ் டே அட்றாஸிட்டி.! - Seithipunal", "raw_content": "\nவெறித்தனமான ஆட்டம்., வளைத்து நெளித்து குத்தாட்டம் போட்ட ஷிவானி.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த ஷிவானி தமிழில் பகல் நிலவு சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து, கடை குட்டி சிங்கம் என்ற தொடரிலும் நடித்தார். தற்போது, அவர் இரட்டை ரோஜா என்ற சீரியலில் மிகவும் பிஸியாக நடித்து வருகின்றார்.\nஅத்துடன் சமீபத்தில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ வீடியோ டான்ஸ் என்று பலவற்றையும் பதிவு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.\nஇவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சரியாக கேம் விளையாட வில்லை என்று பலராலும் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டார். தொடர்ந்து, தற்போது கவர்ச்சி போட்டோசூட்டிற்கு திரும்பியிருக்கிறார். இத்தகைய சூழலில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை பதரவைத்துள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/weather/apr-14-4-districts-rain-in-tamilnadu", "date_download": "2021-05-06T00:30:26Z", "digest": "sha1:LM3GKHA3ATE7LLPZUWAMZY2KRSBEJONA", "length": 9621, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.! - Seithipunal", "raw_content": "\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ச��ன்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளம் முதல் தெற்கு கொங்கன் வரை 0.9 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\n15.4.2021 : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.\n16.4.2021 : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\nசென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட��டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/hotstar", "date_download": "2021-05-06T00:21:42Z", "digest": "sha1:HDMTARJVZ7FKT2YP3H5LBJV2WG6FS6XY", "length": 5888, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "hotstar", "raw_content": "\nநோமேட்லேண்ட், மேங்க், சோல்... இந்த வருட ஆஸ்கர் படங்களை எங்குப் பார்க்கலாம்\nOTT தளங்களின் பயனர் எண்ணிக்கை இன்னும் வளர்ச்சியடையும்... கொரோனா லாக்டௌனின் மறுபக்கம்\nசினிமா விகடன் : OTT கார்னர்\nசினிமா விகடன் : OTT கார்னர்\nசினிமா விகடன் : OTT கார்னர்\n\"சரி சரி ரசத்தை ஊத்து...\" எப்படியிருக்கிறது வெங்கட் பிரபுவின் `லைவ் டெலிகாஸ்ட்'\nவிவசாயம் காக்கலாம்... வாட்ஸ்அப்பைத் தாண்டியும் யோசிக்கலாம்... `பூமி' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்\n2020 Rewind - `Scam 1992' முதல் 'தி பாய்ஸ்' வரை... கவனம் ஈர்த்த 17 வெப்சீரிஸ்கள்\nசினிமா விகடன் : OTT கார்னர்\nநயன்தாராவின் `மூக்குத்தி அம்ம'னுக்கும், ஆமிர்கானுக்கும் என்ன சம்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-07/38562-2019-10-01-05-14-27", "date_download": "2021-05-06T00:05:23Z", "digest": "sha1:IUVIPS4NCI6M6G2S7QSXCJFBAWDABSSK", "length": 23013, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "தீண்டாமையின் வலி!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2007\nஇரட்டைக் குவளை உடைப்பு: பெரியார் திராவிடர் கழகம் போர்க்கொடி\nதலித் மக்களின் வழிபாட்டுரிமைக்கு எதிராக அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ்., கட்சியினர் வெறியாட்டம்\nமூடநம்பிக்கை பரப்ப அனுமதி; பகுத்தறிவை பரப்பத் தடையா\nதன்மானப் போராட்டம் வெடித்தது, நம்பியூரில்\nசிந்திக்காமல் எடுத்த முடிவு : உயர்நீதிமன்றம்\n17 தலித் மக்கள் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை, சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nஅண்ணா - கலைஞர் - தி.மு.க: பெரியாரின் இறுதிக் கால கருத்துக்கள்\n‘பெரியார் திராவிடர் கழகம்’ தான் பெரியார் வழியில் செயல்படுகிறது\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்கள��ன் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2007\nவெளியிடப்பட்டது: 29 அக்டோபர் 2007\n‘தீண்டாமை சட்டப்படி குற்றம்’ என்ற முழக்கங்கள் அரசுகளால் விளம்பரம் செய்யப்படுகின்றன. அந்தத் தீண்டாமை தேனீர்க் கடைகளில், முடிதிருத்தகங்களில், பொதுக் கோயில்களில், சுடுகாட்டில், இன்றும் தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதை மட்டும், அரசுகள் பார்க்க மறுக்கின்றன. குறிப்பாக, பெரியாரியத்தின் கொள்கைத் தாக்கம் நிறைந்த தமிழ்நாட்டில், இந்த அநீதி உயிர்த் துடிப்புடன் இருப்பது, மிகப் பெரும் அவலம்\nகாவல்துறையில் தீண்டாமைக் குற்றங்களுக்காக தனிப்பிரிவுகள் இருக்கின்றன. கிராமங்களில் தீண்டாமையைத் திணிப்போர் மீது கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய இந்தத் துறை, இதில் ‘கண்டும் காணாத’ போக்கை பின்பற்றுவதற்கு என்ன காரணம் இந்தத் துறையில் உள்ள பல காவல்துறையினரே - சாதிய உணர்வுடன் இருப்பதும், ஆட்சியாளர்களும் இதில் தீவிர கவனம் செலுத்தாமையும் தான்\n‘இரட்டைக் குவளையை’ வைத்துக் கொண்டிருக்கும் தேனீர்க் கடைகளின் பட்டியலை, கிராமம் கிராமமாகச் சென்று பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள்தான் தயாரித்தனர். அதை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிட்ட பிறகுதான், காவல்துறை, பட்டியலைப் பெற்று நடவடிக்கைகளில் இறங்கியது. அதற்குப் பிறகும், ‘இரட்டைக் குவளை’யை ஒழிக்க மாட்டோம் என்று சட்டத்துக்கு சவால் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை, சட்டத்தை அமுல்படுத்தக்கோரும், கழகத்தினரைக் கைது செய்கிறது.\nஇதன் மூலம் காவல்துறையின், “தீண்டாமை ஒழிப்புப் பிரிவு”, ‘தீண்டாமை பாதுகாப்புப் பிரிவாக’ தன்னை வெட்கமின்றி அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தீண்டாமையை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, இந்தியாவுக்கே, தமிழ்நாடு வழிகாட்டுகிறது என்ற நிலையை உருவாக்குவதுதான் தமிழ��நாட்டில் பெரியார் - அண்ணா வழி ஆட்சி நடக்கிறது என்பதற்கான சரியான அடையாளமாக இருக்க முடியும்.\nசேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவுப் போராட்டம் நடக்க இருந்ததையொட்டி, இப்போது கோயிலை பூட்டி, ‘சீல்’ வைத்துவிட்டார்கள். கோயில் பூட்டப்பட்டுக் கிடக்கும் ஒவ்வொரு நாளும் தீண்டாமையைப் பறைசாற்றும் நாள்தான் இதற்காக, அரசு வெட்கப்பட வேண்டாமா\nதிருவண்ணாமலையில் - தாமரைப்பாக்கம் அக்னீசுவரன் கோயில், பழனி வட்டம் ஆயக்குடியிலுள்ள காளியம்மன் கோயில், விருதுநகர் மாவட்டம் பவாலி கிராமத்திலுள்ள காமாட்சியம்மன் கோயில் ஆகிய கோயில்களில், தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டத்தை தமிழ்நாடு மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி நடத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த மனித உரிமைப் போராட்டங்களை பெரியார் திராவிடர் கழகம் பாராட்டி வரவேற்கிறது\nஇது ஏதோ தலித் மக்களுக்கான பிரச்சினையாகக் கருதி பிற இயக்கங்கள் ஒதுங்கி நிற்கக் கூடாது. இது சமூகத்தின் பிரச்சினை. குறிப்பாக தலித் அல்லாத, முற்போக்கு சிந்தனை கொண்ட ஒவ்வொருவருக்கும் இதில் முக்கிய பங்கும், கடமையும் இருக்கிறது என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஒரு சில கிராமங்களில் கழகத்தின் போராட்டத்துக்கு எதிராக, ம.தி.மு.க., அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகளைச் சார்ந்தவர்களே சாதி வெறி சக்திகளுடன் கைகோர்த்து நிற்பதையும் நாம் வெட்கத்துடனும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.\nதீண்டாமைக்கு எதிராக களம் புகுந்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது. பெரியார் திராவிடர் கழகம், இதற்காக விலை கொடுக்கத் தயாராகவே இருக்கிறது. ஆனால், தீண்டாமைக்கு உள்ளாகும் மக்கள் தரும் புகார்கள் மீது, வழக்குப் பதிவு செய்ய கடும் போராட்டமே நடத்த வேண்டியிருக்கிறது. பெரும்பாலான புகார்கள் பதிவுசெய்யப்படுவதே இல்லை. இதுதான் உண்மை நிலை. திண்டுக்கல் அருகே வாகரையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களே இந்த கசப்பான அனுபவத்தை சந்தித்தார்கள்.\nஅண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் அரசு நிதியிலிருந்து கட்டப்படும் சுடுகாடுகூட ‘தலித்’ சுடுகாடு - தலித் அல்லாதவர் சுடுகாடு என்று கட்ட���்படுகிறது. ஆனைமலை ஒன்றியத்தில் பில்சின்னாம்பாளையம் பஞ்சாயத்தில் இப்படிக் கட்டப்பட்டிருக்கிறது. தீண்டாமைக்கு அரசே இப்படி துணை போகலாமா\nஉள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஏன் இந்தத் தீண்டாமையை எதிர்க்கவில்லை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், ‘தீண்டாமை’ எதிர்ப்பில் உண்மையான ஈடுபாடு இருந்தால், தங்களது தொகுதிக்குள் நடக்கும் இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தியிருக்க மாட்டார்களா தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், ‘தீண்டாமை’ எதிர்ப்பில் உண்மையான ஈடுபாடு இருந்தால், தங்களது தொகுதிக்குள் நடக்கும் இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தியிருக்க மாட்டார்களா ‘ஜனநாயகம்’ என்ற பெயரில் ‘ஜாதி நாயகம்’ நடப்பதாகத் தானே இதற்கு அர்த்தம்\nதமிழ்நாட்டில் ‘பெரியார் ஆட்சி’யே நடக்கிறது என்று அரசுக்கு பாராட்டு பத்திரங்களை வழங்கிக் கொண்டு ‘தமிழர் தலைவர்’ தகுதி தனக்கு மட்டுமே உரியது என்று உரிமை கோரும் ‘வீரமணியார்கள்’ கண்களுக்கு - இந்த தலித் தமிழர்கள் பிரச்சனை தெரியாமல் போய்விட்டதா ஆட்சிக்கு அவர்கள் அழுத்தம் தரக் கூடாதா ஆட்சிக்கு அவர்கள் அழுத்தம் தரக் கூடாதா முதல்வருக்கு பாராட்டுகளைக் குவிப்பதற்கு மட்டும்தான் தெரியுமா\nதீண்டாமை வலியின் கொடுமை பாதிக்கப்பட்டவனுக்கு மட்டுமே புரியும் தீண்டாமைக்கு எதிராக உறுதியாகக் களத்தில் நிற்கிறவர்கள்தான் - பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தார்மீக உரிமை பெற்றவர்கள் தீண்டாமைக்கு எதிராக உறுதியாகக் களத்தில் நிற்கிறவர்கள்தான் - பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தார்மீக உரிமை பெற்றவர்கள் ‘தீண்டாமையை’ எதிர்த்துப் போராடாமல், பார்ப்பன எதிர்ப்பை மட்டும் பேசுவது மற்றொரு ‘பார்ப்பனிய’மேயாகும். பெரியார் திராவிடர் கழகம் - இந்தப் பார்வையில் தனது போராட்டத்தைத் தொடருகிறது, தொடரும் மனித உரிமைப் போராட்டத்தில் களத்தில் இறங்கியிருக்கும் பெரியார் திராவிடர் கழகம் செயல் வீரர்களை பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/usilampatti-tamil-nadu-election-results-2021-live-winner-runner-up-candidates-list/", "date_download": "2021-05-06T00:02:06Z", "digest": "sha1:5A4527IZ6CGADUVN75ZYSWVSTZHBIHDG", "length": 10906, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Usilampatti (Tamil Nadu) Election Results 2021 Live: Winner, Runner-Up, Candidate List, Result News", "raw_content": "\nUsilampatti (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: Usilampatti சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் இணைந்திருங்கள். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.\nUsilampatti Election Results 2021: தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.\nUsilampatti (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிட்ட NEETHIPATHI P வெற்றி பெற்றார்.\nமூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்ட அதே கூட்டணியுடன் 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது திமுக.\nகடந்த தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇம்முறை அதிமுக பாஜக, பாமக கட்சிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. அதிமுக 179 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும், தமாகா, 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், மற்றும் பசும்பொன் தேசிய கழகம் கட்சிகளுக்கு தலா 1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nதிமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், சி.பி.ஐ-க்கு 6 இடங்களும், சி.பி.எம். கட்சிக்கு 6 இடங்களும், வி.சி.க,, மதிமுக கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், கொ.ம.தே.க. – 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனித நேய மக்கள் கட்சி – 2, ஃபார்வர்ட் ப்ளாக் – 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, மக்கள் விடுதலை கட்சி 1, ஆதித்தமி��ர் பேரவை-1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சி.\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nதமிழகத்தில் சிறிய கட்சிகள் எவ்வாறு தேர்தல் முடிவுகளை பெரிய அளவில் மாற்றியது\nமுதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்\nபுதிய அமைச்சரவையில் நிறைய சீனியர்கள்: இறுதி செய்யும் ஸ்டாலின்\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nகேரளாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் போட்டியை அறுவடை செய்த இடதுசாரி கூட்டணி\nஇப்போ கொரோனாவை ஒழிப்போம்; 2024-ல் பாஜகவுடன் போரிடுவோம்: மம்தா அறைகூவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-05-06T01:55:51Z", "digest": "sha1:LW6W5NFGXWG67PPPKWIVCIPAOPVPKWXT", "length": 7781, "nlines": 272, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n��ானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன\nadded Category:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் using HotCat\nArulghsrஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nadded Category:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் using HotCat\nஅமரதாரா (புதினம்) பக்கத்திற்கு இணைப்பு தரப்பட்டது.\nNanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nSodabottleஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nDisambiguated: பார்த்திபன் கனவு → பார்த்திபன் கனவு (புதினம்)\nadded Category:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் using HotCat\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:59:41Z", "digest": "sha1:YVGMWMAXFM2GKHM4TQSBEY7VZZHAQKV2", "length": 6085, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்செல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்செல் (Carcel) என்பது ஒளியின் செறிவை அளவிடப் பயன்பட்ட ஓர் பிரஞ்சு அலகாகும். 1860 ஆல் ஆண்டுகளில் இந்த அலகு கார்செல் விளக்குகளின் ஒளிச்செறிவை அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. இவ்விளக்கு செந்தர அடுப்பு மற்றும் புகைப்போக்கி பரிமாண அளவுகளில் இலைக்காய்களில் இருந்து பெறப்படும் கொல்சா வித்து எண்ணெய் அல்லது கோசுக்கீரை விதை எண்ணெயில் எரியும். ஒரு மணி நேரத்திற்கு 42 [1] கிராம் அளவுள்ள கொல்சா வித்தெண்ணெய் 40 மில்லிமீட்டர் உயரத்திற்கு எரிந்தால் அது ஒரு கார்செல் அளவு ஆகும் [2][3]. தற்காலத்தில் ஒரு கார்செல் என்பது 9.74 கேண்டலாவுக்குச் சமமாகும் [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2017, 22:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/1419/", "date_download": "2021-05-05T23:52:59Z", "digest": "sha1:ZS6XYIGWC7EDFQ5FX3ICGFRMWTXPOP27", "length": 6416, "nlines": 52, "source_domain": "www.jananesan.com", "title": "பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பு -தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி பேச்சு.! | ஜனநேசன்", "raw_content": "\nபாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பு -தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி பேச்சு.\nபாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பு -தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி பேச்சு.\nமகாராஷ்டிரா, ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nபின்னர், தேவேந்திர பட்னாவிஸ், மனோகர் லால் கட்டார் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த‌ பிரதமர், இரு மாநிலங்களிலும் வெற்றியை அளித்த நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். தற்போதைய சூழலில் ஆட்சியை தக்கவைப்பது கடினமான காரியமாக இருக்கும் நிலையில், ஹரியானாவிலும் வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவித்த பிரதமர், மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக தொடருவார் என்றார். மகாராஷ்டிராவில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முதலமைச்சர் தனது பதவிகாலத்தை முடித்துள்ளார் என்றும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மாநிலத்தில் அரசியல் உறுதித்தன்மை அவசியம் எனவும் பிரதமர் கூறினார்\nதேவேந்திர பட்னாவிஸும் மனோகர் லால் கட்டாரும் முதல் முறையாக முதல் மந்திரிகளாக இருந்தவர்கள். அவர்களுக்கு மந்திரிகளாக இருந்த அனுபவம் இருந்தது இல்லை. இருந்தாலும், 5 ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக பணியாற்றி கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக மக்கள் அவர்கள் மீது மீண்டும் தங்கள் நம்பிக்கையை வைத்துள்ளனர். ஐந்து ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நிகழ்வு குறைவாகவே நடப்பதால், அரியானாவில் கிடைத்த வெற்றியும் மிகச்சிறப்பான வெற்றியே” இவ்வாறு அவர் பேசினார்.\nதள்ளிப்போகும் உள்ளாட்சி தேர்தல் : நடக்குமா நடக்காதா…\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது டெல்லி போலீசில் புகார்.\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொ���ோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/46633/", "date_download": "2021-05-05T23:56:56Z", "digest": "sha1:X7E6IZMK4Q2OF6UCABD2JVWE2LHGD5HF", "length": 18456, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரவின் பொருள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கேள்வி பதில் இரவின் பொருள்\nவணக்கம். இக்கடிதத்தை என்னை எழுத தூண்டியது உங்களின் ‘இரவு’ நாவல். நான் வாசிக்கும் உங்களுடைய முதல் நாவல். மிக வித்தியாசமான கதைக்களனை கொண்டது. இந்நாவலை படித்துமுடித்ததும் என்னுள் எழுந்த சில கேள்விகள்.\n1. படித்து முடித்தபிறகு மனசஞ்சலமும், பயமும் ஏற்படுவது ஏன்\n2. நாயகன் ஒவ்வொரு முறை இரவு வாழ்க்கையை விட்டுவிட நினைக்கும்போது சந்தோசமும், திரும்பவும் அதிலேயே உழலும்போது வெறுப்பும் ஆட்கொள்வதேன்\n3. உண்மையிலேயே இரவு அத்தகைய வசீகரம் உடையதா\n(பரீட்சித்துப் பார்க்க ஆசைதான்.. ஆனால்….. நாயகன் போல்….)\n4. அப்படியானால் நாம் இரவை வெறுப்பது ஏன்\nஎனக்கான விடை இரண்டாவது அல்லது மூன்றாவது முறை நாவலை படித்தாலே கிடைக்கலாம். ஆனால் நாயகனின் இறுதி முடிவு என்னை படுத்துகிறது. திரும்பவும் வாசிக்க நினைத்தால் இறுதிக்காட்சி நினைவுக்கு வந்து அச்சமூட்டுகிறது.\nஇரவு ஒரு முழுமையான வாழ்க்கை நோக்கை முன்வைக்கும் நாவல் அல்ல. அது வாழ்க்கையின் ஒரு தளத்தை மட்டுமே ஊடுருவிச்செல்லக்கூடியது. காமகுரோதமோகங்களில் காமம் என்ற துளியை மட்டுமே அதுபேசுகிறது. அதில் நாம் அறிந்தும் அறியாமலும் நமக்குள் வாழும் பக்கங்களை. அதைத்தான் இரவின் இரவு என்று சொல்கிறது. அது நிம்மதியையோ நிறைவையோ அளிக்கக்கூடிய தரிசனம் அல்ல. நிலைகுலைவையே அளிக்கும்.\nஇரவு என்பது நம் ஆழம். நம் அறியப்படாத இருள். அதை அறியநேர்வது அதிர்ச்சியையும் சமன்குலைவையுமே அளிக்கிறது. அது நம்மை ஈர்க்கிறது. அதே சமயம் நம்மை அங்கே நிம்மதியாக இருக்கவிடுவதுமில்லை. தியானத்தின் ஆழமும் அதைப்போன்றதே. நம்மை நாமே அறிவது முதலில் அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்காது.\nஇரவின் வசீகரம் என்பது அது நம் பிரக்ஞை உறங்கி அகம் விழிக்கும் நேரம��க இருக்கும்போது மட்டும்தான். பசித்திரு தனித்திரு விழித்திரு என்று அந்த விழிப்பே சொல்லப்படுகிறது. ‘தூங்காமல் தூங்கி சுகம்பெறுவது’ என அதையே யோகம் சொல்கிறது.\nநாவலில் இரவு என வருவது ஒரு மனநிலை. ஒரு குறியீடு. பகல் நம் விழிப்பு அதாவது ஜாக்ரத். இரவு நம் கனவு அதாவது ஸ்வப்னம். அப்படியென்றால் அடுத்த நிலை அது இரவுக்குள் உள்ள இரவு. சுஷுப்தி நிலை என்பது நம் கனவுக்குள் உள்ள கனவு. அது வெளிப்படும் ஒரு உச்சமே நாவலில் இறுதியில் நிகழ்கிறது.\nநாவலில் இரவுடன் கதைமாந்தருக்கு உள்ள ஊசலாட்டமான உறவை இந்தக்கோணத்தில் புரிந்துகொள்ளலாம்.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8\nவாசகனின் பயிற்சி- தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்\nவிசும்பின் மூன்று கதைகள்- கடிதம்\nவாசகன் விமர்சகனாக ஆவது எப்படி\nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 79\nமடத்துவீடு, புத்தரின் கண்ணீர் - விமர்சனங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/tamil-nadu-news/actor-vivek-died-this-morning-after-being-admitted-to-hospital-due-to-a-heart-attack/", "date_download": "2021-05-06T01:35:08Z", "digest": "sha1:6BZGOQXVATFOSXQI7HYO2IOV5U4ONUFG", "length": 7839, "nlines": 124, "source_domain": "www.seithialai.com", "title": "பெரும் சோகத்தில் தமிழகம்... நடிகர் விவேக் காலமானார்... - SeithiAlai", "raw_content": "\nபெரும் சோகத்தில் தமிழகம்… நடிகர் விவேக் காலமானார்…\nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nநடிகர் விவேக் நேற்று காலை 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய பிரிவு மருத்துவர்கள் சார்பில் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇயக்குனர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம் : திரையுலகினர் அதிர்ச்சி\nபெங்களூரில் கொரோனா பாதித்த 3 ஆயிரம் தலைமறைவு : அச்சத்தில் பொதுமக்கள்\nகொரோனாவின் ருத்ர தாண்டவம்.. பலியான உயிர்களின் எண்ணிக்கை… வெளியான அதிர்ச்சிகர புகைப்படம்\n100 சதவீத இரத்த குழாயில் அடைப்பு இருந்ததால் 24 மணி நேரத்திற்கு பிறகு தான் எதையும் தெரிவிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து அவருக்கு மருத்துவக்குழு எக்மோ, ஆஞ்சியோஸ் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் நடிகர் விவேக்(59) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅவரது மறைவிற்கு திரைத்துறையை சார்ந்த பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவருகின்றனர். கடந்த ஏப்ரல் 15 ம் தேதி பொதுமக்கள் விழிப்புணர்வு பெற ஓமந்தூர் மருத்துவமனையில் தானாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அவரின் இந்�� தீடிர் மறைவிற்கு தடுப்பூசி தான் காரணம் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்த நிலையில் மருத்துவர்கள் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nUPSC CAPF (AC) இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு 2021\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_240.html", "date_download": "2021-05-06T01:43:10Z", "digest": "sha1:NO2SAFQZWPCDDCOZG4YC6RVHUSYHLQOZ", "length": 9157, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இது தொடையா..? இல்ல, மெழுகு கடையா..?..\" - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\n..\" - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..\n..\" - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..\nகன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமான நடிகையாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா.\nஇவருடைய சின்ன சின்ன சேட்டைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் தெலுங்கு படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிகள் பெற்று வருகின்றன.\nதெலுங்கில் முன்னணி நடிகையான பிறகு அடுத்த கட்டமாக தமிழிலும் பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார். நடித்தால் முன்னணி நடிகர்களுடன் தான் என தீர்க்கமாக இருக்கிறாராம் ரஷ்மிகா மந்தனா.\nஅந்த வகையில் தமிழில் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் முதன்முதலாக வெளியான திரைப்படம் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் தான். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை.\nஆனாலும், படத்தின் நாயகி ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. தன��ு அண்மை புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர் இவர்.\nஇந்நிலையில், தற்போது முழு தொடையும் தெரிய குட்டியான ட்ரவுசர் அணித்து கொண்டிருக்கும் கவர்ச்சியான தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n..\" - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/2021/03/09/mar-9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-06T00:53:17Z", "digest": "sha1:LLH6IKBJFZXC5MEWU67OSVOTWR7KHTW5", "length": 7915, "nlines": 49, "source_domain": "elimgrc.com", "title": "Mar 9 – மரியாள்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nMar 9 – மரியாள்\nMar 9 – மரியாள்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nMar 9 – மரியாள்\n“இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” (லூக்.1:38).\nவேதத்திலுள்ள ஸ்திரீகளுக்குள் மரியாள், கர்த்தரிடத்தில் கிருபை பெற்றவளும், ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் இருந்தாள். மரியாளின் குணாதிசயங்களை வாசித்து தியானிக்கும்போது, தொடர்புடைய சம்பவங்கள் ஒவ்வொன்றும் நம்முடைய ஜீவியத்தைப் பக்திவிருத்தியடையச் செய்கிறதாயிருக்கிறது.\nமரியாள், கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட கிருபையின் பாத்திரம். ஆசீர்வதிக்கப்பட்ட ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வாதத்தின் பாத்திரம். ஆண்டவருக்கு அடிமையாகத் தன்னை ஒப்புக்கொடுத்த தாழ்மையின் பாத்திரம். பரிசுத்த ஆவியானவரின் நிரப்புதலுக்காக ஏங்கி எதிர்பார்த்த வாஞ்சையின் பாத்திரம். விசுவாசத்தினால் தன்னை தியாகத்திற்கு ஒப்புக்கொடுத்த அர்ப்பணிப்பின் பாத்திரம். மகிழ்ச்சியோடு தேவனை மகிமைப்படுத்தும் துதியின் பாத்திரம். எல்லாவற்றையும் தனக்குள்ளே அடக்கி வைத்து சிந்திக்கும் தியானத்தின் பாத்திரம்.\nபழைய ஏற்பாட்டின் ஆரம்பத்தில் ஒரு ஸ்திரீயின் மூலம் பாவமும், சாபமும் மனுக்குலத்திற்குள் வந்தது. அந்த ஸ்திரீதான் ஏவாள். அதே நேரத்தில், புதிய ஏற்பாட்டில் சாத்தானின் தலையை நசுக்கும் ஸ்திரீயின் வித்தை மரியாள் கொண்டு வந்தாள். இந்த ஸ்திரீயின் மூலம் உலகத்திற்கு ஆசீர்வாதமான இயேசு தோன்றினார். மரியாளின் வாழ்க்கையும்கூட கிருபையையும், ஆசீர்வாதத்தையும் வெளிப்படுத்துகிறதாய் இருக்கிறது.\nஉலகத்தில் கோடானுகோடி மக்கள் இருந்தபோதிலும் மரியாளுக்குக் கர்த்தருடைய கண்களில் தயவு கிடைக்கக் காரணம் என்ன வேதம் சொல்லுகிறது: “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” (2 நாளா. 16:9). “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது” (நீதி.15:3). “அவருடைய கண்கள் மனுப்புத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது” (சங்.11:4).\nகர்த்தருடைய கண்கள் மரியாளை நோக்கிப் பார்த்தபோது, அவளுடைய தாழ்மை, அவளுடைய பக்தி, தேவனுக்குக் தன்னை தியாகமாக அர்ப்பணிக்கிற சுபாவம் ஆகியவை அவரை மிகவும் கவர்ந்தது. தாழ்மையுள்ளவர்களுக்குக் கர்த்தர் கிருபை அளிக்கிறார் அல்லவா வேதம் சொல்லுகிறது, “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (யாக். 4:10). அப்படியே கர்த்தர் மரியாளின் தாழ்மையைக் கண்டு அவளை உயர்த்த சித்தங் கொண்டார்.\nகர்த்தர் உங்களை உயர்த்தவேண்டுமென்றால், உங்களுக்கு தாழ்மை அவசியம். தேவபிள்ளைகளே, நருங்குண்ட, நொறுங்குண்ட இருதயத்தோடு தேவசமுகத்தில் உங்களைத் தாழ்த்துவீர்களென்றால், கர்த்தர் நிச்சயமாகவே உங்களை உயர்த்துவார்.\nநினைவிற்கு:- “பணிந்தவர்களின் ஆவியை உயிர்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன்” (ஏசா. 57:15).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/801544", "date_download": "2021-05-06T01:51:20Z", "digest": "sha1:DJXQZXIWAIV2P7TUT5AWZG7ML57T6WRK", "length": 4232, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கவுந்தி அடிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கவுந்தி அடிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:58, 25 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n212 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n04:16, 25 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPrakayas (பேச்சு | பங்களிப்புகள்)\n04:58, 25 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கவுந்தி அடிகள்''' [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகார]]க் கதைமாந்தர்களுள்கதை ஒருவராவார்மாந்தர்களுள் ஒருவர். கோவலனையும்[[கோவலன்|கோவலனை]]யும் கண்ணகியையும்[[கண்ணகி]]யையும் [[மதுரை]]க்கு மதுரைக்குகூட்டி கூட்டிவருவதுவருவது கவுந்தி அடிகளேயாகும். வரும் வழியில் சிலர் கண்ணகியையும் கோவலனையும் பார்த்து வினவ கவுந்தி அடிகளோ \"இவர்கள் எம் மக்கள்\" என்கிறார். கேட்டவர்களோ \"உம் மக்கள் ஒருவரையொருவர் மணமுடிப்பரோ\" என்று கேலி பேச அவர்களை நரிகளாகுமாறு சாவி��்கிறார். இது இவரது தவவலிமைக்கு தக்க சான்றாகும். பின்னர் மாதரி என்னும் விருந்தோம்பலில் சிறந்த பெண் வீட்டில் கண்ணகியை தங்கவும் வைக்கிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/594664", "date_download": "2021-05-06T00:31:43Z", "digest": "sha1:4EJPV6OSME5WWV4RJUVIZ3NDLCSP4654", "length": 2937, "nlines": 43, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"aqua\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"aqua\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:02, 3 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் நீக்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n→‎உசாத்துணை: -:8080 (தகவல்(பழ.கந்த) எந்திரன்\n01:52, 3 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\n20:02, 3 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTamilBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎உசாத்துணை: -:8080 (தகவல்(பழ.கந்த) எந்திரன்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:51:44Z", "digest": "sha1:JO4QEYCC4PNCGRMAMDKGNY2CZ3EQYAN2", "length": 6855, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாட்டில்நோஸ் டால்பின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபாட்டில்நோஸ் டால்பின் (Bottlenose Dolphin) பெரிய மீனினமாகும். இது 2-4 மீட்டர் வரையான நீளமானதுடன் 150-650 வரையான கிலோகிராம் நிறையக் கொண்டதாகும். பாட்டில்நோஸ் டால்பின் வகையைச் சேர்ந்த ஆணினம் நீளத்திலும் எடையிலும் விசாலமானதாகும். 10-30 வரையான பாட்டில்நோஸ் டால்பின்கள் சேர்ந்து கூட்டமாகவே வாழும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8527:2012-07-01-20-10-03&catid=267&Itemid=237", "date_download": "2021-05-06T00:41:12Z", "digest": "sha1:FRIWQHVOJSSBXFWFCTLCQZIOBCJUV6UD", "length": 12349, "nlines": 79, "source_domain": "tamilcircle.net", "title": "ஐக்கிய நாட்டுச்சபையின் உலகமயமாதலை விரைவாக்கும் ஆக்கிரமிப்புகள், மனித விரோத குற்றங்களாகும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஐக்கிய நாட்டுச்சபையின் உலகமயமாதலை விரைவாக்கும் ஆக்கிரமிப்புகள், மனித விரோத குற்றங்களாகும்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 01 ஜூலை 2012\nஐக்கிய நாடுகளின் ஆக்கிரமிப்புகள் அமெரிக்காவின் தலைமையில் மேற்கின் ஆதரவுடன் உலகை, உலகமயமாதலை நோக்கி வழிநடத்திச் செல்லும் மக்கள் விரோத சர்வதேச குற்றவாளியாக பரிணமித்துள்ளது. 1990 களில் ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகளின் வரைமுறையற்று அழித்தொழிக்கும் ஆக்கிரமிப்பின் போதும், யூக்கோசிலாவியா மீதான ஆக்கிரமிப்பின் போதும் நடத்திய தாக்குதல்கள் மிலேச்சச்தனமானவை. அணுகுண்டுக்கு பாவித்த யூரேனியக் கழிவுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட யூரேனியக் குண்டுகள், இந்த நாட்டு மக்கள் மீது வரைமுறையற்ற வகையில் வரலாறு காணாத வகையில் வெடிக்க வைக்கப்பட்டது. உலக ஜனநாயக வாதிகள் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு அறிவுஜீவிகளின் போராட்டமற்ற மௌனம் சாதிக்கும் சர்வதேச முற்போக்கு ஆய்வுகளிலும், மறுவாசிப்பிலும், தேடுதலின் பின்பு தான், இவை ஐக்கிய நாடுகளின் ஜனநாயக சுதந்திர ஆயுதமாக நீடிக்கின்றது.\nஇக்குண்டுகளை மக்கள் மீது வீசக் காவிச் சென்ற விமானம் மற்றும் இதனுடன் தொடர்புபட்டு ஜனநாயகம் பாதுகாக்கச் சென்ற சுதந்திர ஜனநாயக வீரர்கள் பரிதாபகரமாக மேற்கில் இறந்தும், நோய்வாய்ப்பட்டும், அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் யூரேனிய கதிர் வீச்சில் அவலமாக வக்கரித்து பிறக்கின்ற நிலையிலும்;, சொந்த மனைவியே இதில் இருந்து தப்பித்துச் செல்லும் பரிதாபகரமான நிலையில், ~~சுதந்திரமான வீரனின்|| நடைப்பிணமான அவலத்தின் மூலமே, இந்த மனித விரோதம் மீண்டும் ஒரு முறை ஜனநாயகத்துக்கு எதிராக அம்பலமாவது அதிகரித்துள்ளது. இதை ஆராய முனையும் விசாரணைக் கமிசன்கள் முதல் அனைத்தும், ��லகமயமாதல் ஜனநாயகத்தை பாதுகாத்த வீரர்கள் சார்ந்து, விசாரணையின் பின்பு மூடிமைறைப்பு என்ற நாடகம் அரங்கேறுகின்றது. பாதிக்கப்பட்ட உலகமயமாதல் ஜனநாயக வீரர்களின் மருத்துவம், இதை தடுப்பதற்கான வழிவகைகள், இதற்கு எதிரான மருந்துகளின் உற்பத்தி என்று, இந்த யூரேனிய ஆயுதத்தை தொடர்ந்து பாதுகாப்பாக உலகமயமாதல் விரிவாக்கத்துக்கு எதிரான மக்கள் மீது எப்படி பயன்படுத்துவது என்றே விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாட்டுச் சபை இந்த யூரேனிய குண்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள்களை மறுத்து, தனது சர்வதேச குற்றத்தை தொடர சபதம் ஏற்று நிற்கின்றது.\nஈராக்கில் ஜனநாயக சுதந்திர ஐக்கிய நாடுகளின் ஆக்கிரமிப்பின் கீழ், கடந்த பத்து வருடத்தில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகளையும், பெண்களையும் ஈவு இரக்கமின்றி அதிகமாக காவு கொண்ட, இந்த யூரேனிய சுதந்திர யுத்தத்தின் விளைவுகளை, ஜனநாயக சுதந்திர செய்தி ஊடகங்கள் மூடி மறைத்து இருண்ட திரையிடுகின்றனர். சமூகத்தை ஆய்வு செய்து தேடிக் கொண்டிருப்போரின் மலட்டு விபச்சாரத்தில், இந்த சர்வதேச குற்றம் கள்ளக் குழந்தையாக மூடி மறைக்கப்படுகின்றது. மெதுவாக கசிந்து வரும் தகவல்கள் சர்வதேச தலையாய மக்கள் விரோத குற்றவாளிகளை, மீண்டும் ஒரு முறை உலகுக்கு பறைசாற்றுகின்றது. யூக்கோசிலாவியா மக்கள் மீது வீசப்பட்ட குண்டுகள் அயல்நாட்டு தூதரகங்களைக் கூட இலக்கு தவறாது அழித்த போது, அந்த மக்களின் மீதான யூரேனிய பாதிப்பு, இன்னமும் திட்டமிட்டே சுதந்திர செய்தி மற்றும் ஆய்வுகளால் இருட்டடிக்கப்படுகின்றது. ஜனநாயகம், உலகமயமாதல் மூலதனத்தை விரிவாக்குவதில் சுதந்திரமாக உள்ள போது, சர்வதேச குற்றவாளிகள் தான் அதன் நீதிபதிகளாக இருப்பது இயற்கையாகும். பத்து லட்சக்கணக்கில் ஐக்கிய நாட்டுச்சபையின் தலைமையில் மக்களை கொன்று போடும் சுதந்திர உலகமயமாதல் யுத்த வெறிக்கு எதிரான மக்களின் தீர்ப்பு, பாட்டாளி வர்க்க சர்வாதிகார நீதி மன்றங்களில் மட்டும் தான் தண்டனைக்குள்ளாகும்;. பாட்டாளி வர்க்க நீதிமன்றங்களில் இந்த சுதந்திரமான ஜனநாயக குற்றவாளிகளை நிறுத்தும் போராட்டத்தை நோக்கி போராடுவதன் ஊடாகவே, குற்றவாளிகளை தனிமைப்படுத்தி, சர்வதேசிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நி���ுவுவது எம்முன்னுள்ள வரலாற்றுக் கடமையாகும்;.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-09/spanish-bishops-migrants-love-god-brothers.html", "date_download": "2021-05-06T01:49:52Z", "digest": "sha1:VOSSNSKG6TZTRAEEFWOS5DEQECHE7EV6", "length": 9189, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென இஸ்பெயின் ஆயர்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nஇஸ்பெயின் நாட்டில் புலம்பெயர்ந்தோர் அடைக்கலம் வழங்கப்பட்டபோது (ANSA)\nபுலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென இஸ்பெயின் ஆயர்கள்\nகத்தோலிக்கத் திருஅவையில், உலக புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் நாள், 1914ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nபுலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் மீது அக்கறை காட்டுவது உட்பட, அயலவரிடம் அன்பு காட்ட வேண்டியது கிறிஸ்தவர்களுக்கு இன்றியமையாதது என்று, இஸ்பெயின் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.\nசெப்டம்பர் 29ம் தேதி ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் உலக புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் நாளுக்கு முன்தயாரிப்பாக, இஸ்பெயின் ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழு தலைவர், ஆயர் Luis Quinteiro அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு கூறியுள்ளார்.\nநாம் நம் சகோதரர் சகோதரிகளை அன்புகூராவிடில், கடவுளை அன்புகூர மாட்டோம் என்பதை வலியுறுத்தியுள்ள ஆயர் Quinteiro அவர்கள், வெளிநாட்டவர் ஆபத்தானவர்கள் அல்ல, அவர்கள் நாம் வளமடைய உதவுகின்றவர்கள் என்பதை, இந்த உலக நாள் மக்களுக்கு நினைவுபடுத்தும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.\nசமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும், புலம்பெயர்ந்தோரின் சமுதாயநிலை எப்படியிருந்தாலும், அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என, இஸ்பானிய ஆயர்கள் கூறியுள்ளனர்.\nகத்தோலிக்கத் திருஅவையில், உலக புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் நாள், 1914ம் ஆண்டிலி���ுந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக சனவரி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் உலக புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் நாள், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகிறது.(CNA)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/husband-murdered-his-wife-with-axe-in-namakkal.html", "date_download": "2021-05-06T00:32:58Z", "digest": "sha1:EVTQJFKYASGFUHGL6Y253G4OPPNHHTCR", "length": 11281, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Husband murdered his wife with axe in Namakkal | Tamil Nadu News", "raw_content": "\n‘சம்பள பணத்துக்கு ஒழுங்கா கணக்கு காட்டல’.. கோபத்தில் கணவர் செய்த கொடூரம்.. நாமக்கல் அருகே அதிர்ச்சி..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநாமக்கல் அருகே மனைவியை சுத்தியலால் தாக்கி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாமக்கல் மாவட்டம் பெரியபட்டியை சேர்ந்தவர் பரமானந்தம். லாரி டிரைவரான இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் மயிலாத்தாள் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.\nபரமானந்தம் கொடுக்கும் சம்பளப் பணம் முழுவதையும் வாங்கிகொள்ளும் மயிலாத்தாள் அதற்கு சரியான கணக்குகளை கட்டாததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று பணம் தொடர்பாக மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரமானந்தம் சுத்தியலால் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மயிலாத்தாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மயிலாத்தாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் கணவர் பரமானந்தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் தொடர்பான பிரச்சனையில் மனைவியை சுத்தியால் அடித்து கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவழக்கமான ‘தகராறு’ என நினைத்த அக்கம்பக்கத்தினர்... சிறிது நேரத்தில் நடந்த ‘பயங்கரம்’... ‘அடுத்தடுத்து’ கிடைத்த ‘சடலங்களால்’ அதிர்ந்துபோன போலீசார்...\n‘நள்ளிரவில்’ கேட்ட குழந்தையின் ‘அழுகுரல்’... கணவன், மனைவி உட்பட ‘3 பேருக்கு’ நேர்ந்த கொடூரம்... தப்பிய ‘இளைஞர்களை’ மடக்கிப் பிடித்த போலீசார்...\n’.. ‘வேலையை ஆரமிச்சுடுறா அலார்ட் ஆறுமுகம்’’ .. ‘சாமி கும்பிட வந்தவரின்’.. ‘வேதாளம் லெவல் டிரான்ஸ்பர்மேஷன்’\n‘ஆறு பிள்ளைகள் இருந்தும்’... ‘கண் கலங்கி நின்ற கணவர்’... ‘கைகோர்த்து துணிச்சல் முடிவு எடுத்தப் பெண்’\n'கர்ப்பிணி மகளின் கண்முன்னே'... 'காதல் கணவர் கொலை'... 'ஜாமீனில் வெளியே வந்த'.. 'குற்றஞ்சாட்டப்பட்ட தந்தை'... 'கடிதம் எழுதி வைத்துவிட்டு எடுத்த அதிர்ச்சி முடிவு'\n‘ஃபேஸ்புக்கில்’ அறிமுகம்... ‘காதல்’ திருமணம் செய்து ‘ஐந்தே’ மாதங்களில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...\n‘வெளிய கூட்டிட்டு போய்ட்டு வரேன்’... நம்பி ‘4 குழந்தைகளையும்’ அனுப்பிய ‘தாய்’... ‘தந்தை’ கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ போலீசார்...\n‘ரூ 7.5 கோடி’ செலவு செய்து.. ‘40 அடி’ ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘முக்கிய’ ஆதாரம்... நரேந்திர தபோல்கர் ‘கொலை’ வழக்கில் ‘தீவிரமடையும்’ விசாரணை...\n‘குவைத்திலிருந்து திரும்பிய கணவர்’... ‘வீட்டுக்கு வரும் முன்னரே’... ‘ஒட்டுமொத்த குடும்பத்திற்கு நடந்தேறிய பயங்கரம்’... 'கதறித் துடிக்கும் மனைவி'\n‘நேர்ல உங்கள பாக்கணும்’... ‘திருமணத்திற்கு’ முன் போன் செய்த ‘இளம்பெண்’... நம்பிச் சென்ற ‘மாப்பிள்ளைக்கு’ நேர்ந்த பரிதாபம்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்\n'புதுமாப்பிள்ளையை துடிக்கவிட்டு கொன்ற மச்சான்'...'இதான் காரணமா'...ஒரு நிமிஷம் ஆடிப்போன போலீசார்\n‘பிறந்து 30 நாட்களே ஆன பெண் சிசு’... ‘பெற்றோர், தாத்தாவால் நடந்தேறிய கொடூரம்’... ‘உறைய வைக்கும் சம்பவம்’... ‘மு.க.ஸ்டாலின் வேதனை’\nநின்றுகொண்டிருந்த பேருந்தில்... ‘ரூ 3 கோடி’ நகைகள் கொள்ளை... ‘திருடர்கள்’ வழியிலேயே சென்று... ‘ஸ்கெட்ச்’ போட்டு ‘மீட்ட’ போலீசார்...\n‘கள்ளக்காதலுக்கு தாய் இடையூறு’.. ‘தூக்கமாத்திரை கொடுத்து’.. ‘சேலையால் வாயைப் பொத்தி’.. சேலத்தில் நடந்த கொடூரம்..\n‘அலறல்’ சத்தம் கேட்டு... ‘பதறிப்போய்’ ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘ஒரு வயது’ குழந்தையுடன் தாய் எடுத்த ‘விபரீத’ முடிவு... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...\nபிறந்து ‘ஒரு மாதமே’ ��ன... ‘பச்சிளம்’ குழந்தைக்கு நேர்ந்த ‘கொடூரம்’... விசாரணையில் ‘பெற்றோர்’ கொடுத்த ‘உறையவைக்கும்’ வாக்குமூலம்...\n‘யூடியூப்’ வீடியோ பாத்து... ‘ஆன்லைன்ல’ இதுக்காகவே ‘ஆர்டர்’ பண்ணி வாங்கினது... ‘1000 ஆண்டுகள்’ பழமையான கோயிலில் நடந்த ‘பரபரப்பு’ சம்பவம்...\n”.. ‘பிளிப்கார்ட் இணை நிறுவனர் மீது’ மனைவி பரபரப்பு புகார்\n‘திறந்து’ கிடந்த கதவு... உள்ளே சென்ற ‘மாமனாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’... ‘திருமணமான’ ஒரே மாதத்தில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5615:2009-04-13-17-05-06&catid=248&Itemid=237", "date_download": "2021-05-05T23:55:03Z", "digest": "sha1:R6IVQTP6TVRWOWPG5B2JVMSP3IOKSKRM", "length": 4308, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "ஆயிரம் கவிஞர்கள் கவிதைத் தொகுதியைப் படிக்கும் வேளையில்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஆயிரம் கவிஞர்கள் கவிதைத் தொகுதியைப் படிக்கும் வேளையில்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nபிரிவு: சமர் - 9 : 1993\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2009\nபால் நிலா, பாடிவரும் தென்றல்\nபச்சை வண்ணத் மலைத் தொடர்கள்,\nஒரு போராட்டத்தைத் தலைமை ஏற்று\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-05T23:56:16Z", "digest": "sha1:QCCIW2Q4LYQMUF5FIEGAPIDAZ27D4JGL", "length": 6216, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம் (Twenty-fourth Dynasty of Egypt or Dynasty XXIV, 24th Dynasty or Dynasty 24), பண்டைய எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது கீழ் எகிப்தை கிமு 732 முதல் கிமு 720 முடிய 12 ஆண்டு குறுகிய காலமே ஆண்டனர். இவ்வம்சத்தவர்களின் தலைநகரமாக நைல் நதி வடிநிலத்தில் அமைந்த சைஸ் நகரம் விளங்கியது.\nஎகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்\n[[எகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம்|←]]\nகிமு 732–கிமு 720 [[எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்|→]]\nசமயம் பண்டைய எகிப்திய சமயம்\nவரலாற்றுக் காலம் இரும்புக் காலம்\n- உருவாக��கம் கிமு 732\n- குலைவு கிமு 720\nஇருபத்தி ஐந்தாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் செபித்கோ என்பவர், சைஸ் நகரத்தை தாக்கி, இவ்வம்சத்தின் இறுதி மன்னர் பேக்கேன்ரெனெப்பை உயிருடன் பிடித்து கொழித்திக் கொன்றார்.\n1 பண்டைய எகிப்திய வம்சங்கள்\n2 பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை\nபண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசைதொகு\nஎகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nஎகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nஎகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஎகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)\nஎகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305\nகிரேக்கர்களின் தாலமி பேரரசு - (கிமு 305 – கிமு 30)\nஎகிப்து (ரோமானிய மாகாணம்) - கிமு 30 - கிபி 619 மற்றும் கிபி 629 – 641\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2020, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/02/blog-post_21.html", "date_download": "2021-05-06T00:37:04Z", "digest": "sha1:25BWONFEDOPMO5ALRYM2IUPZNJC6YHGJ", "length": 37084, "nlines": 424, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஆதி மஹோத்ஸவ் - நிழற்பட உலா", "raw_content": "ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021\nஆதி மஹோத்ஸவ் - நிழற்பட உலா\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nசிலர் அன்பை வார்த்தையால் உணர்த்தலாம்; சிலர் அன்பை உணர்வுகளால் உணர்த்தலாம்; ஆனால் சிலர் அன்பு புரியாது. அதை காலம் உணர்த்தும்போது தான், கண்கள் கலங்கும்.\nசென்ற வாரத்தில் ஆதி மஹோத்ஸவ் நிகழ்விற்கு சென்று வந்தது குறித்து உங்களுடன் ஆதி மஹோத்ஸவ் - தில்லி ஹாட் - கண்க��ட்சி - ஓவியங்கள் பதிவின் வழி பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். இதோ இந்த ஞாயிறில் அதே நிகழ்வில் எடுத்த வேறு சில படங்கள் உங்கள் பார்வைக்கு - நிழற்பட உலாவாக…\nபொதுவாக குழந்தைகள் பயாஸ்கோப் பார்ப்பதைத் தானே பார்த்திருக்கிறோம். அதை இயக்குபவரின் மகன் இப்போதே இயக்க ஆரம்பித்து விட்டான்\nவிளக்குக்கான ஹோல்டர்கள் - மூங்கிலில்\nசுவற்றில் ஓவியம் ஒன்று - மூவர் அணி\nதுணி மற்றும் பேப்பர் கொண்டு செய்யப்பட்ட ராஜஸ்தானிய பொம்மை...\nகாளை, தேவாங்கு மற்றும் ஆமை...\n(தேவாங்கு குறித்து பத்மநாபன் அண்ணாச்சி சொன்ன சுவையான விஷயங்கள் வேறொரு சமயத்தில்\nஅஸ்ஸாமிலிருந்து கைவினைப் பொருட்கள் - பார்க்க நன்றாகவே இருந்தது - உழைப்பின் அழகு\nஇதில் தேநீர்/சுடுநீர் வைக்க முடியாது...\nஅழகுக்கு வேண்டுமானால் ஷோ கேஸில் வைத்துக் கொள்ளலாம்\nமேளத்தின் எடை பையனின் எடையை விட அதிகமோ\nமுந்தைய பதிவில் பகிர்ந்து கொள்ள விட்டுப்போன ஓவியம் ஒன்று....\nமீனாகரி வேலைப்பாடு செய்த தட்டும் தம்ப்ளர்களும்...\nஇது முகக் கவசம் அல்ல\n(எடை தான் கழுத்துத் தொங்கிவிடும் அளவுக்கு இருந்தது\nஎன்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: தில்லி, நிகழ்வுகள், புகைப்படங்கள், பொது\nஸ்ரீராம். 21 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:47\nபடங்கள் அழகு. விவரங்கள் சுவாரஸ்யம். மாஸ்க்குடன் மத்தளக்காரன்\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:59\nபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.\n//மாஸ்க்குடன் மத்தளக்காரன்// - :)\nபுலியின் ஓவியம் எனக்கும் பிடித்தது - எத்தனை தெளிவு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:59\nபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.\nஎல்லா படங்களுமே அழகு ஜி. பையனின் போஸ் ஸூப்பர்.\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:00\nபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநெல்லைத்தமிழன் 21 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:35\nகைவினைப் பொருட்கள் மிக அழகு. தட்டும் டம்ளரும் எழிலாக இருக்கின்றன. கொஞ்சம் விலையையும் போட்டிருக்கலாம்.\nஎங்க ஊரில் ஒல்லியா இருப்பவனை, தேவாங்கு என்பார்கள். அந்தச் சிலையை யார் வாங்குவார்கள்\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:03\nபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.\nதட்டும் டம்ளரும் சேர்த்து - ரூபாய் 500/- - சிறிய தட்டு 200/- ரூபாய். டம்ளர் ஒவ்வொன்றும் 150 ரூபாய். சில கைவினைப் பொருட்களை படம் எடுத்ததோடு சரி. பொதுவாகவே இந்த மாதிரி இடங்களில் விலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். தில்லியில் மீனாகரி வேலைப்பாடு செய்த எவர்சில்வர் பாத்திரங்களுக்கென்றே கடைகள் உண்டு - அங்கே இதைவிட குறைவான விலையில் கிடைக்கும்.\nதேவாங்கு - உங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்கள் பகுதியில் கூட அப்படித்தான். யார் வாங்குவார்கள் - அதற்கென்று சிலர் இருக்கலாம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 21 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:51\n//இயக்குபவரின் மகன் இப்போதே இயக்க ஆரம்பித்து விட்டான் அப்படி ஒரு ஆர்வம்\nகுழந்தை படம் மனம் கவர்ந்த படம்.\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:03\nபடங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.\nகுழந்தையின் படம் - எனக்கும் பிடித்த படம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவாசகம் உண்மை. அன்பு காட்டுவதும், பெறுவதும் ஒரு கலையோ என தோன்றுகிறது. அந்த சிலரின் அன்பை பிறர் புரிந்து கொள்ளும் போது, அந்த சிலருக்கு கிடைக்கும் ஆதாயந்தான் என்ன ஒரு சில கண்ணீர் துளிகளுக்கு அவ்வளவு நாள் காத்திருப்பவரின் மனம் வாழ்நாள் முழுக்க என்ன பாடுபட்டிருக்கும் என்பதுதான் வேதனை..\nஅனைத்து படங்களும் அழகாகவும், அருமையாகவும் உள்ளது. சில ஓவியங்கள் உண்மையோ என திகைக்க வைக்கிறது. கைவினைப்பொருட்கள் அனைத்தும் அவ்வளவு அழகு. தயாரித்தவர்கள் நல்ல கலை உணர்வுடன் திறமையாக பாடுபட்டுள்ளனர்.\nமத்தளம் வாசிக்கும் சிறுவன் முகம் அவ்வளவு அழகு. கண்களின் தீர்க்கம் கவர்கிறது. நல்ல ஒளிமயமான எதிர்காலம் அவனுக்கு அமைய பிரார்த்திக்கிறேன்.\n தட்டும், தம்ளார்களும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. அருமை.\nகழுத்தணி அழகாக உள்ளது. இதை கழுத்தில் அணிந்து சுமக்கும் பெண்கள் கண்டிப்பாக பணிவுடன் நிலம் பார்த்துதான் நடப்பார்கள். ஹா.ஹா.ஹா. அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:07\nவணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.\nவாசகம் மற்றும் பதில் பகிர்ந்த படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.\nமீனாகரி என்பது ஒரு வகை வேலைப்பாடு. எவர்சில்வர் பாத்திரங்கள்/உலோகப் பொருட்கள் மேலே இந்த கைவேலைப்பாடு செய்கிறார்கள். கற்கள், மார்பிள் பொடி என சிலவற்றைக் கொண்டு செய்யப்படும் வேலை இது. இணையத்தில் எப்படிச் செய்வது என்று சில காணொளிகள் உண்டு.\n//பணிவுடன் நிலம் பார்த்து தான் நடப்பார்கள்// - ஹாஹா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 21 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:43\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:07\nஉலா உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் 21 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:20\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:08\nபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.\nராமலக்ஷ்மி 21 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:35\nகலைப்பொருட்கள் ஒவ்வொன்றும் அழகு. புலி ஓவியம், ஓவியர் சந்திரனை நினைவு கூர்ந்திட வைத்தது: https://tamilamudam.blogspot.com/2014/08/2014-18.html . வாசகம் நெகிழ்வு.\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:10\nஓவியர் சந்திரன் குறித்த பதிவு மீண்டும் ஒரு முறை சென்று பார்த்தேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nவல்லிசிம்ஹன் 21 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:33\nஆதியைப் பற்றி ஒரு பதிவோ என்று நினைத்து விட்டேன்.)))\nவண்ணங்களைக் கண்ணில் தேக்க வைத்த\nகாட்சி காணொளி காட்ட என்று.\nஇவ்வளவு அழகான கைவினைப் பொருட்களைத் தூசி\nஇல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nநம் ஊரிலும் இந்தக் கண்காட்சிகள் வரும் நானும்\nவாங்கி சுவரில் மாட்டி வைப்பேன்.\nதனியாக ஒரு ஷோ கேஸ் செய்து உள்ளே வைக்க வேண்டும்.\nபல டும் டும் களில் இதெல்லாம் ஒரு திட்டம். இன்றைய ஞாயிறுக்கான\nகண்காட்சி மிக இனிமை அன்பு வெங்கட் மிக\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:11\nஆதியைப் பற்றி ஒரு பதிவோ - :)\nபதிவின் வழி சொன்ன விஷயங்கள���ம் பகிர்ந்த படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.\nவீட்டில், இந்த மாதிரி பொருட்களில் தூசி இல்லாமல் பார்த்துக் கொள்வது கொஞ்சம் கடினமான வேலை தான். தினம் தினம் பராமரித்துக் கொண்டிருக்க வேண்டும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nபடங்கள் அத்தனையும் அழகு,அதற்கான வாசகங்களும்தான்\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:12\nபடங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nvijay 26 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:47\nநல்ல பகிர்வு. டெல்லி ஹாட்டில் நேரில் உலாவிய மகிழ்ச்சி\nவெங்கட் நாகராஜ் 26 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:53\nபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி விஜயராகவன் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nAnuprem 3 மார்ச், 2021 ’அன்று’ பிற்பகல் 8:57\nவெங்கட் நாகராஜ் 4 மார்ச், 2021 ’அன்று’ முற்பகல் 9:51\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nகாஃபி வித் கிட்டு-100 - பனிமூட்டம் - Mom’s Magic -...\nஅடுத்த மின்னூல் - சம்மர் ஸ்பெஷல் - ஆதி வெங்கட்\nதில்லி உலா - (B)பாக்-ஏ-அசீம் - சுந்தர் நர்சரி - அழ...\nகதம்பம் - அரட்டை - அரிநெல்லிக்காய் - ஊறுகாய் - மின...\nசாப்பிட வாங்க: பனீர் பராட்டா\nபாசிமணி - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nஆதி மஹோத்ஸவ் - நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு - 99 - பனீர் டிக்கா - பூக்கள் - ...\nஆதியின் அடுக்களையிலிருந்து - யூட்யூப் புராணம்\nஆதி மஹோத்ஸவ் - தில்லி ஹாட் - கண்காட்சி - ஓவியங்கள்\nகதம்பம் - புளியோதரை புராணம் - அம்மாவின் அன்பு - கா...\nஅந்தமானின் அழகு - விமர்சனம் - சஹானா கோவிந்த்\nமுகநூல் இப்படியும் பயன்படும் - விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - 98 - (dh)தௌலத் கி சாட் - உப்பு...\nபதிவுலகம் - நேற்றைய சந்திப்பு\nPost 2400: தொடரும் எண்ணமும் எழுத்தும்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி…\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - தவலை அடை - வாசிப்பும...\nஉள்ளத்துள் ஒளித்தேன் - ஒரு மின்னூல் - இரண்டு வாசிப...\nஇரயில் காதலர்கள் - இரயில் ஃபேனிங் - ஒரு அறிமுகம்\nகாஃபி வ���த் கிட்டு 97 - கஜூர் கே லட்டு - காந்தி தர்...\nசினிமா - Gubbaare - நானா படேகர்\nராஜா ராணி - கதை கேளு கதை கேளு...\nகதம்பம் - ஓவியம் - சிலிண்டர் பாதுகாப்பு - பொக்கிஷ...\nசாப்பிட வாங்க: முள்ளங்கிக் கீரை சப்ஜி\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - புவனா ச...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண��ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2021-05-06T00:55:38Z", "digest": "sha1:XOTZKLGDFQCMJ7XWVYV4JBDRK54DEON5", "length": 13640, "nlines": 200, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: வார்த்தை ஒன்னு வார்த்தை ஒன்னு", "raw_content": "\nவார்த்தை ஒன்னு வார்த்தை ஒன்னு\nகாலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்தேன். இரண்டாவது மாடியில் தங்கியிருக்கும் பெண் நின்றுகொண்டிருந்தாள். அவளிடமோ அவள்கூட தங்கியிருக்கும் மற்ற பெண்களிடமோ இதுவரை பேசியதில்லை. என்ன வேண்டும் என்று கேட்பதற்க்கு முன் அவளே பேச ஆரம்பித்தாள். முதல் வார்த்தைக்குப்பிறகு எனக்கு எதுவுமே காதில் விழவில்லை. எதுவுமே சொல்லாமல் பேயறைந்தால்போல் நான் வாசலிலேயே நின்றுக் கொண்டிருந்தது அவளுக்குக் குழப்பத்தை தந்திருக்கக்கூடும். என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் நின்றுவிட்டு அவள் மறைந்தாள்.\nபொத்தென்று சோபாவில் அமர்ந்த போது லேப்டாப்பில் தலையை புதைத்து வைத்திருந்த லைசன்ஸ் ஹோல்டர் என்னாச்சுன்னு கேட்டார். பதில் வாராதிருக்கவே திரும்பவும் அதே கேள்வி. இம்முறையும் நோ ரெஸ்பான்ஸ் என்பதால் லேப்டாப் மடி சிறையிலிருந்து விடுதலை ஆனது. நேரே கண்ணாடி முன் சென்று நின்றேன். தலைமுடியை சரி செய்துக்கொண்டேன். எனது செய்கைகள் அவருக்கு கவலை அளித்திருக்கக்கூடும். என்னதான் ஆச்சு ஏன் இப்படி நடந்துக்குற எனக் கேட்டார். பதில் சொல்லவே பிடிக்கலை. இது வேலைக்கு ஆகாது என்று திரும்பவும் லேப்டாப் சிறை சென்றது. இதற்கு மேலும் ரெஸ்பான்ஸ் வரலைன்னா மனுசன் எஸ்ஸாயிடுவார்ங்கற பயத்துல வாயைத் தொறந்தேன்.\n\"கல்யாணம் ஆனபோது எப்படி இருந்தேனோ அப்படியே தானே இப்பவும் இருக்கேன்\n\"என்னைப் பார்த்தா மிடில் ஏஜ்டு லேடி மாதிரி தெரியுதா\n\"என்னப் பார்த்தா என்ன ஏஜ்னு சொல்லலாம்\"\nகுழப்பமாய் \"இப்போ எதுக்கு இந்த கேள்வி\n\"அவ என்ன வாடி போடின்னு கூட சொல்லிருக்கலாம்.\"\n\"சரி விடு. இதெல்லாமா சீரியஸா எடுத்துப்பங்க\n\"அதெப்படி. எனக்கு இன்னும் 25 வயசுகூட ஆகல. ஒரு குழந்தை இருந்தா அப்படி சொல்லிடறதா\n(இதுக்குமேல போச்சுன்னா நம்ம தலை உ���ுள ஆரம்பிச்சிடும்னு ஆள் எஸ்கேப்).\nசாயந்திரம் அவளைப் பார்த்தா தெளிவா சொல்லிடனும். இன்னொரு தடவை அப்படி சொல்லாதேன்னு. என் பேரை சொல்லியே கூப்பிடு. ஆண்ட்டின்னு கூப்பிடாத.\nடிஸ்கி : சத்தியமா இது என்னோட சொந்த அனுபவம் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பித்தான் ஆகனும்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 11:37 AM\n//: சத்தியமா இது என்னோட சொந்த அனுபவம் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பித்தான் ஆகனும்.//\nநம்புனதுக்கு ரொம்ப நன்றி குசும்பன் அங்கிள்:)\nஹய்யோ.. ஹய்யோ... என்ன ஆண்டி நீங்க இதுக்குப் போய் அங்கிளை இப்டி பயமுறுத்தி இருக்கிங்களே.. விடுங்க ஆண்டி.. இந்த சின்ன பசங்களே இப்படித் தான்.. கல்யாணம் ஆய்ட்டா 13 வயசு பொண்ணா இருந்தாலும் ஆண்டி தான். 12 வயசு பய்யனா இருந்தலும் அங்கிள் தான். இவங்களுக்கு குழந்தையும் பொறந்துட்டான். பாட்டின்னு கூப்டலையேன்னு சந்தோஷப் படுவிங்களா.. அத விட்டு.. என்ன ஆண்டி நீங்க.. சின்ன புள்ளத் தனமா\n.... ஹப்பாடா.. இப்போ நிம்மதியா சாப்ட போறேன். :))\nடிஸ்கி படிங்க ஸார். பை தி வே என் வீட்டு பொடியன் பேரும் சஞ்சய் தான்:)\nஹா ஹா ஹா என்னை அடிக்கடி அங்கிள் என்று கூப்பிடும் ground floor மாக்கான் களிடமும் இனி மே என் பேரை சொல்லி கூப்பிட சொல்ல வேண்டும்\nஹா ஹா ஹா.... பாதி படிச்சவுடன் நினைச்சேன்... அந்த வார்த்தை 'ஆண்ட்டி'யா தான் இருக்கும் என்று :)\n'அண்ணா', 'அக்கா' இப்படியெல்லாம் வார்த்தை இருக்குறதே சின்ன புள்ளைங்களுக்கு தெரிய மாட்டேங்குது. எல்லாம் uncle, aunty தான்....\n//லைசன்ஸ் ஹோல்டர் என்னாச்சுன்னு கேட்டார்.//\nஇந்த லைசன்ஸ் வருடா வருடம் புதுப்பிக்க வேண்டியதில்லையா\nஅதானே.. நேனி இல்ல தமுல்ல பாட்டின்னே கூப்பிடும்மான்னு சொல்லி வையுங்க...\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nநீங்களா பார்த்து எது செஞ்சாலும் சரிதான் எசமான்\nகார்க்கிக்கும் ராப்புக்கும் கண்டனக் கடிதம்\nநீ இல்லாம கஷ்டமா இருக்குடா\nவார்த்தை ஒன்னு வார்த்தை ஒன்னு\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2720690&Print=1", "date_download": "2021-05-06T01:15:11Z", "digest": "sha1:TABPAFYNI5NOV4X5IJFUKYXQIXKJ5WWG", "length": 14451, "nlines": 213, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "திருமண மண்டபம், அச்சகங்களுக்கு கட்டுப்பாடு நிபந்தனைகளை விதித்த தேர்தல் அதிகாரி | திருப்பூர் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nதிருமண மண்டபம், அச்சகங்களுக்கு கட்டுப்பாடு நிபந்தனைகளை விதித்த தேர்தல் அதிகாரி\nதிருப்பூர்:தேர்தல் பிரசாரத்துக்கு அச்சிடும் துண்டு பிரசுரங்களின், 10 பிரதிகளை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டுமென, அச்சகங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதும், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.\nதேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின்படி, அரசியல் கட்சியினர், மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்களுக்கு, தேர்தல் விதிமுறைகளின்படி, சில அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.திருமண மண்டபங்கள்தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து, அதற்கான அழைப்பிதழ்களுடன், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் அளிக்க வேண்டும்.அரசியல் கட்சியின் விருந்து, பரிசு வழங்கும் விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதித்தால், உரிமையாளர் மீதும், சம்பந்தப்பட்ட கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.மண்டபத்தில் அன்னதானம் நடத்தவும் அனுமதி இல்லை. திருமண விழாவில், கட்சி சின்னம், கட்சி கொடிகளுடன் கூடிய பேனர்கள், கொடி வைக்க அனுமதிக்க கூடாது.அச்சகத்துக்கு கட்டுப்பாடுஅச்சிடப்படும் தேர்தல் பிரசார துண்டு பிரசுரம், போஸ்டர் உள்ளிட்டவற்றில், அச்சகத்தின் பெயர், மொபைல் எண், பிரதிகள் எண்ணிக்கை போன்றவை இடம்பெற வேண்டும். போஸ்டர், துண்டு பிரசுரம் உள்ளிட்டவை அச்சிட்டதும், 10 நகல்களை, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டருக்கு, மூன்று நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.அச்சிடப்படும் இனங்களில், இரண்டு பிரதிகளையும், பிரின்டிங் பிரஸ் வழங்கிய ரசீதுகளையும், தங்கள் அலுவலகத்தில் பராமரித்து வரவேண்டும்.\nபிரசார துண்டு பிரசுரம், போஸ்டர்கள், வேட்பாளரின் ஒப்புதலுடன் அச்சிடப்பட வேண்டும்; தவறினால், இந்திய தண்டனை சட்டத்தின்படி, நடவடிக��கை எடுக்க வேண்டும்.துண்டு பிரசுரங்கள், சுவரொட்டி, விளம்ரபம் ஆகியவற்றில், ஜாதி, மொழி, இன அடிப்படையில் விமர்சிக்கும் வாசகங்கள் இருக்கக்கூடாது. தனி நபர்களை இழிவுபடுத்தும் விமர்சனமும் பிரசுரிக்க கூடாது.இத்தகைய நடைமுறையை மீறினால், தேர்தல் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.திருப்பூர் வடக்கு தொகுதி அளவிலான, திருமண மண்டப உரிமையாளர் மற்றும் அச்சக உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n சாமளாபுரம் குளம் புனரமைப்பு பணியை...... தண்ணீரின்றி நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்\n1. 6ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம்\n2. தீர்வு கண்டால், பிரச்னை தவிடுபொடி\n3. தடுப்பூசி மையம் மூடல்; மக்கள் ஏமாற்றம்\n4. 'திரைமறைவு' பத்திரப்பதிவு அலுவலகம் புதிய ஆட்சியில் மாற்றம் வருமா\n5. பிரிட்டனில் பேக்கிங் பொருள் உற்பத்தி\n1. மீண்டும் 'பேனர்' கலாசாரம் பொதுமக்கள் அதிருப்தி\n2. 'ரெம்டெசிவிர்' திருடர்கள் ஜாக்கிரதை\n3. தாக்குதலை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்\n4. மின் வாரிய ஆபீஸ் மூடல்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/charlie-hebdo-attack-jyllands-posten-will-not-print-prophet-mohammad-cartoons-218704.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T00:35:05Z", "digest": "sha1:W344UL75P5K7SSZZ262LXANKED4FYWAH", "length": 15155, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சார்லி ஹெப்டோ தாக்குதல் எதிரொலி: நபிகள் நாயகத்தின் கார்டூன் வெளியிட டென்மார்க் நாளிதழ் அச்சம் | Charlie Hebdo attack: Jyllands-Posten will not print Prophet Mohammad cartoons - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகடவுளை தீவிரவாதியாக சித்தரித்து அட்டைப்படம்: சார்லி ஹெப்டோவுக்கு வாடிகன் செய்தித்தாள் கண்டனம்\nகடலில் மூழ்கிய சிரியா குழந்தை பற்றி மனிதாபிமானமற்ற கார்ட்டூன்.. மீண்டும் சர்ச்சையில் சார்லி ஹெப்டோ\nஇனி நபிகள் நாயகத்தை வரைய மாட்டேன்: சார்லி ஹெப்டோ கார்டூனிஸ்ட்\nசார்லி ஹெப்டோ பத்திரிக்கையாளர்கள் சாக வேண்டியவர்கள்: மிரள வைத்த 8 வயது சிறுவன்\nபிரான்ஸின் வருடாந்திர காமிக்ஸ் திருவிழாவில் சார்லி ஹெப்டோ கௌரவிப்பு\nசார்லி ஹெப்டோவை கண்டித்து நைஜரில் போராட்டம்: சர்ச்சுகள், பார்களுக்கு தீ- 10 பேர் பலி\nமேலும் Charlie Hebdo செய்திகள்\nசார்லி ஹெப்டோவிற்கு எதிராக கராச்சியில் போராட்டம்: பிரான்ஸ் பத்திரிகை போட்டோகிராபர் சுடப்பட்டார்\nசார்லி ஹெப்டோ தாக்குதலுக்கு ஏமன் அல்-கொய்தா பொறுப்பேற்பு\nநபிகள் நாயகத்தின் கார்டூனுடன் வெளியானது சார்லி ஹெப்டோவின் சிறப்பு பதிப்பு\nசார்லி ஹெப்டோ வழக்கை விசாரித்த போலீஸ் உயர் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nநபிகள் நாயகத்தின் கார்டூனுடன் நாளை வெளியாகும் சார்லி ஹெப்டோவின் சிறப்பு பதிப்பு\nஎன்னைத் தீவிரவாதி என்று கருதி விட்டார்களே: சார்லி தாக்குதலில் சரணடைந்த மாணவர் வேதனை\nசார்லி ஹெப்டோ கார்டூனை வெளியிட்ட ஜெர்மன் பத்திரிக்கை அலுவலகம் மீது தாக்குதல்\n7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு 2 சார்லி ஹெப்டோ தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை: பிணையாளி மீட்பு\nபிரான்ஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு ரூ.51 கோடி பரிசு அறிவித்த பி.எஸ்.பி எம்.எல்.ஏ\nபாரீஸ் தாக்குதல் எதிரொலி: பாதுகாப்பை பலப்படுத்திய 'அந்த' டென்மார்க் நாளிதழ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுத��் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசார்லி ஹெப்டோ தாக்குதல் எதிரொலி: நபிகள் நாயகத்தின் கார்டூன் வெளியிட டென்மார்க் நாளிதழ் அச்சம்\nகோபன்ஹேகன்: சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதையடுத்து நபிகள் நாயகத்தின் கார்டூன்களை வெளியிடுவது இல்லை என்று டென்மார்க்கைச் சேர்ந்த ஜில்லேண்ட்ஸ்-போஸ்டன் நாளிதழ் முடிவு செய்துள்ளது.\nகடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி டென்மார்க்கைச் சேர்ந்த நாளிதழான ஜில்லேண்ட்ஸ்-போஸ்டன் நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து 12 கார்டூன்களை வெளியிட்டது. அந்த கார்டூன்களை தான் பிரான்ஸைச் சேர்ந்த சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை 2006ம் ஆண்டு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது. அதன் பிறகு நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து பல கார்டூன்களை வெளியிட்டதால் சார்லி ஹெப்டோ அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்டது.\nஇந்த சம்பவத்தை அடுத்து சார்லி ஹெப்டோ வெளியிட்ட நபிகள் நாயகத்தின் கார்டூன்களை டென்மார்க்கைச் சேர்ந்த பல பிரபல நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த கார்டூன் விவகாரத்தை துவங்கி வைத்த ஜில்லேண்ட்ஸ்-போஸ்டன் சார்லி ஹெப்டோ கார்டூன்களை தங்கள் நாளிதழில் வெளியிடப் போவது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.\nஇது குறித்து ஜில்லேண்ட்ஸ்-போஸ்டனில் கூறியிருப்பதாவது,\nதீவிரவாதிகள் தாக்குவார்கள் என்ற பயத்தில் தான் 9 ஆண்டுகளாக உள்ளோம். அதனால் தான் சார்லி ஹெப்டோவின் கார்டூன்களை எங்கள் நாளிதழில் மறுபிரசுரம் செய்ய மாட்டோம். வன்முறைக்கு அடிபணிகிறோம் என்பது எங்களுக்கு தெரிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n''பா.ஜ.க தனித்து நின்று ஜெயிக்கட்டும் பார்ப்போம்.. வாய்ப்பே இல்ல ராஜா ''.. சொல்கிறார் திருமாவளவன்\nரிஸ்க்தான்.. ஆனாலும் ரொம்ப முக்கியம்.. ஆரம்பத்திலேயே சிக்சர் அடித்த ஸ்டாலின்.. அதிரடி முடிவு\nபல தொகுதிகளில்.. தண்ணீர் குடித்த திராவிட கழகங்கள்.. 'சுள்ளான்' கட்சிகள் அதகளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:41:37Z", "digest": "sha1:QXOT74FIKEH7AL23TCQ5Q2I44BA2UQ6X", "length": 9014, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "இர���்டையர்கள் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரட்டை சகோதரிகள்.. ஒரே ஒரு காதலன்.. ஒரே நேரத்தில் கர்ப்பமாக ஆசை.. அதிரடியாக எடுத்த அடடே முடிவு\n‘கராத்தே கிட்ஸ்’.. 9 வயதில் பிளாக் பெல்ட்.. உலக சாதனை படைத்த காரைக்கால் இரட்டையர்கள்\nகராத்தேவில் மெர்சல்.. ஒரே நேரத்தில் சகோதர சகோதரியாக பிறந்த இரட்டையர்கள்.. கஸ்தூரி அளித்த விருது\nகுளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி\nஎம்ஜிஆர் பைட் பாத்திருப்பீங்க.. ஏன் ஜாக்கி சான் கூட பாத்திருப்பீங்க.. இந்த சண்டையை பாருங்க மக்களே\nமுன் ஜென்மத்து காதலர்கள் என்ற நம்பிக்கை.. 6 வயது அண்ணனிற்கு தங்கையை திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nபிறந்ததில் இருந்து ஓராண்டாக ஐசியுவில் இருக்கும் குழந்தையை காப்பாற்ற உதவுங்க ப்ளீஸ்\nபணத்துக்காக பிஞ்சு குழந்தைகளை அப்பா- மகனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்- ஹைதராபாத்தில் பயங்கரம்\nஒரே காதலர்... ஒரே நேரத்தில் கர்ப்பம்... \"ஜெராக்ஸ்\" காப்பி இரட்டையர் சகோதரிகளின் அதிரடி பிளான்\nஇரட்டையர்கள்தான்... ஆனால், பிறந்தது வெவ்வேறு ஆண்டுகளில்... குழப்புதா.. நியூசைப் படிங்க புரியும்\nநாம் இருவர்.. நமக்கு மீண்டும் ஒரு \"இருவர்\"\nஇந்த 2 பெண்களும் இரட்டையர்கள் ஆனால் இல்லை: குழப்பமாக இருக்கிறதா\n2 வித்தியாசம் கூட காண முடியாது இவர்களிடம்... ஆனால் காதலர் மட்டும் சிங்கிள்\nமருத்துவ உதவி தாமதமானதால் இறந்து போன இரட்டைக்குழந்தைகள் – தாயும் கோமாவில்\nஆச்சரிய இரட்டையர்கள்: 24 நாட்கள் தள்ளிப் பிறந்த இரண்டாவது குழந்தை\n16ம் தேதி பிறந்ததால் நரேந்திரா, மோடி எனப் பெயரிடப்பட்ட இரட்டையர்கள்...\nகருவறையில் பிடித்த கையை பிணவறையிலும் விடாத இரட்டையர்கள்... துருக்கியில் சோகம்\nபிறக்கும்போதே கைகோர்த்த இரட்டை சகோதரிகள் – அன்னையர் தின இன்ப அதிர்ச்சி\nதீ விபத்தில் 3 குழந்தைகளை பறிகொடுத்த நியூசிலாந்து தம்பதிக்கு இரட்டை குழந்தை\nஎவரஸ்ட் சிகரத்தில் ஏறி டேராடூன் இரட்டை சகோதரிகள் புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:59:44Z", "digest": "sha1:JEEMIHZSBWCJACHB7KOYT5X3HOL6HDS7", "length": 9460, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒசூர் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழகம் வளர்ச்சியடைய கருணாநிதி ஆட்சி காரணம்.. ஓசூரில் பிரச்சாரம் செய்த சித்தராமையா பேச்சு\n3 பேரை துடிக்க துடிக்க கொன்ற காட்டு யானை.. பதறிப்போன ஓசூர்.. மயக்க ஊசி போட்டு மடக்கிய வனத்துறையினர்\nதமிழக தேர்தல்.. பாயும் கர்நாடக பணம்.. ரூட் போடும் அரசியல் புள்ளிகள்.. சிக்கிய \"ஆனேக்கல் ஆனந்த்\"\nகாதலுக்கு எதிர்ப்பு.. பெண்ணை கல்யாணம் செய்து வைப்பதாக ஏமாற்றி இளைஞரை ஆளில்லா இடத்தில் கொன்ற தந்தை\nபெங்களூர், ஒசூர் நகரங்களை சூழ்ந்த பனிமூட்டம் காலையிலேயே லைட் எரியவிட்டு ஓடிய வாகனங்கள்\nஇது தமிழ்நாடு.. தப்பு செஞ்சா தப்பியோட முடியாது.. அடுத்தடுத்து தட்டி தூக்கும் காவல்துறை.. செம\nகொள்ளை போன நகைகளை காப்பீடு செய்துள்ளோம்.. வாடிக்கையாளர்களுக்கு இழப்பு இல்லை.. முத்தூட் அறிவிப்பு\nதுப்பாக்கியுடன் புகுந்த முகமூடி கொள்ளையர்.. ஒசூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.7 கோடி நகை கொள்ளை.. ஷாக்\nஎன்ன, இவ்ளோ ஈஸியா பைக்கை திருடிட்டாங்க.. ரொம்ப உஷாரா இருக்கணும் போல.. சிசிடிவி வீடியோ\nஒசூர் அருகே துணிகரம்.. லாரியை வழிமறித்த கொள்ளையர்கள்.. பல கோடி மதிப்புள்ள ரெட்மி போன்கள் கொள்ளை\nஒசூரில் அசத்தல்.. ஆன்லைனில் கம்ப்ளைன்ட் கொடுத்தால் போதும்.. போலீசே வீட்டுக்கு வரும்\nஒசூர் அம்மா உணவகங்களில், உணவுக்கான முழு செலவை ஏற்றது அதிமுக.. முதல்கட்டமாக ரூ.5 லட்சம் நிதி\n9வது நாளாக ஒசூரில் இலவச காய்கறி வினியோகம்.. அசத்தும் அதிமுக\nரூ.635 கோடி முதலீடு.. ஒசூர் நகரில் அமைகிறது எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை.. 4300 பேருக்கு வேலை வாய்ப்பு\nகள்ள காதலனுடன் ஜாலி.. விடாமல் அழுத குழந்தை.. அடித்து உதைத்து.. வாயில் மது ஊற்றிய நந்தினி..ஒசூர் ஷாக்\nமஞ்ச கொடியை கட்டிகிட்டு, ஆரவாரமாக வந்த கன்னட அமைப்பினர்.. தடுத்து நிறுத்திய தமிழக போலீஸ்.. பரபரப்பு\nஒசூரில் மதுபோதையில் கொள்ளையர்களிடையே வாக்குவாதம்.. ஒருவரை கொலை செய்த 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nஓசூர் அருகே முட்புதரில் வீசப்பட்ட குழந்தை.. எறும்புகள், எலி கடித்து உயிரிழந்த சோகம்\nஒசூரில் மர்மநபர்கள் அட்டகாசம்.. வீடுகள் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து உடைப்பு\nஐகோர்ட் தீர்ப்பால் பாலகிருஷ்ணா ரெட்டி ஹேப்பி, மனைவிக்காக பிரச்சாரம் செய்ய தடையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/04/Kathambam-20042021.html", "date_download": "2021-05-06T00:31:18Z", "digest": "sha1:WILMMGMZYEICYCCKCUO6Y52XA6HWBTJ7", "length": 38286, "nlines": 409, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதம்பம் - தர்பூசணி ஐஸ் - மனிதர்கள் - புட்டிங் - புத்தாண்டு - புல்லட் ஜர்னல் - விவேக்", "raw_content": "செவ்வாய், 20 ஏப்ரல், 2021\nகதம்பம் - தர்பூசணி ஐஸ் - மனிதர்கள் - புட்டிங் - புத்தாண்டு - புல்லட் ஜர்னல் - விவேக்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஅடிக்கின்ற வெயிலுக்கு வீட்டில் இருக்கின்ற பழங்களில் ஜூஸாக்கி மோல்டில் விட்டு பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். நாமும் ருசிக்கலாம்..🙂\nஇப்படியும் சிலர் -12 ஏப்ரல் 2021:\nசிலருக்கு நம்மளப் பார்த்தாலே Telephone directory, Database, encyclopedia என்று நினைச்சுப்பாங்க போல 🙂 ஆனா நிஜமாவே எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லி என்னை நானே டேமேஜ் பண்ணிக்க விரும்பலை :)\n அது பத்தி ஏதாவது தெரியுமா அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்குமா அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்குமா என்று ஏகப்பட்ட கேள்விகளை கேட்கறாங்களே என்று ஏகப்பட்ட கேள்விகளை கேட்கறாங்களே இதில் ஏதாவது ஒரு கேள்விக்காவது அவங்களுக்கு பதில் தெரிஞ்சிருக்கா இதில் ஏதாவது ஒரு கேள்விக்காவது அவங்களுக்கு பதில் தெரிஞ்சிருக்கா :) நான் மட்டும் என்னத்த கண்டேன்\nஇந்த மாதிரி மனிதர்கள் இருப்பதால் தான் எனக்கு content கிடைக்குது இல்லைனா எழுத ஒண்ணுமே இருக்காதுன்னு நக்கல் வேற அடிக்கிறாங்க :) ஆனா அவங்களே ஒருநாள் content ஆக மாறுவதும் காலத்தின் கோலம் தான் இல்லையா :)\nதர்பூசணி புட்டிங் -12 ஏப்ரல் 2021:\nதர்பூசணிச் சாறுடன், சர்க்கரையும், ���ார்ன்ஃப்ளாரும் சேர்த்து கொதிக்க வைத்து மோல்டில் விட்டு ஃப்ரிட்ஜில் செட் செய்தால் புட்டிங் ரெடி இதே போன்று எந்த விதமான பழங்களைக் கொண்டும் புட்டிங் செய்யலாம் 🙂\nகார்ன்ஃப்ளாருக்கு பதிலாக அகர் அகர் கொண்டும் புட்டிங் செய்யலாம். அகர் அகர் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது.\nதமிழ்ப் புத்தாண்டு - 14 ஏப்ரல் 2021:\nபிறந்திருக்கும் புத்தாண்டில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும்..வளமுடனும், நலமுடனும் இருக்க பிரார்த்தித்துக் கொண்டேன். மன நிம்மதியுடனும் உடல் ஆரோக்கியமும் தான் பிரதானமானது. நல்லதே நடக்கட்டும்\nஅனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nபண்டிகைகள் மனதுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தர வல்லது. .\nஇன்றைய நைவேத்தியமாக அறுசுவைப் பச்சடி, கோதுமை ரவையில் நாட்டுச் சர்க்கரை சேர்த்த இனிப்புப் பொங்கலும், முப்பருப்பு வடையும், அதோடு சாதம், குடைமிளகாய் சாம்பார், வெண்டக்காய் கறி..🙂\nகடந்த ஒரு மாதமாகவே ஒரு ஃபோட்டோவுக்கு மேல் சேர்க்கக் கூடாது என்று மார்க் தம்பி சொல்லிவிட்டார் என்பதால் ஒரே ஃபோட்டோ 🙂\nசில நாட்களாக மகளுக்கு இதில் ஆர்வம் கூடியிருக்கிறது. தன்னுடைய டைரியின் அட்டையை மண்டலா ஆர்ட்டால் அலங்கரித்து, மாதங்களையும், நாட்களையும் டிசைன் செய்து அவளின் பொழுதுபோக்குக்கு ஏற்றாற் போல் வடிவமைத்து இருக்கிறாள்.\nஇரங்கல்கள் - விவேக் - 15 ஏப்ரல் 2021:\nநம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த மனிதர். இவர் வைத்த மரக்கன்றுகள் மண்ணில் பதிந்து வளர்வதைப் போல நம் மனதில் பதிந்து போன மனிதர்.. உங்களின் நகைச்சுவை என்றும் எங்களுக்கு மறக்காது விவேக் சார். ஆழ்ந்த இரங்கல்கள்.\nநண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், பொது\nஸ்ரீராம். 20 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 5:58\nபேஸ்புக்கிலும் படித்தேன். பேஸ்புக்கில் ஒரு கூடாது என்பது எனக்கு புதிய செய்தி. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 9:20\nகதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக���கும் மிக்க நன்றி.\nவிவேக் அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளார்.\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 9:20\nகதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநெல்லைத் தமிழன் 20 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 8:15\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 9:21\nகதம்பம் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத்தமிழன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 20 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 9:27\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 9:21\nகதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 20 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 9:30\nதங்கள் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 9:23\nகதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா. மகளை வாழ்த்தியமைக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nezhil 20 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 1:01\nரோஷ்ணியின் மண்டேலா டிராயிங் சூப்பர்.\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 9:24\nமகளின் மண்டலா ஓவியம் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி எழில் சகோ.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவல்லிசிம்ஹன் 20 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 7:29\nஆதியின் கதம்பம் வெகு சுவை. வாக்கியமும் நன்று. தினசரி வாழ்க்கைக்கு நல்ல பாடம்.\nதர்பூஸ் பல வடிவங்களில் ஆதியின்\nஅன்பு ரோஷ்ணியின் வரைவுகளும் முயற்சிகளும்\nமுக நூல் போய்ப் படிப்பதைக் குறைத்துக் கொண்டுவிட்டேன்.\nகோடை நாட்களில் அனைவரும் பாதுகாப்புடன்\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 9:26\nவணக்கம் வல்லிம்மா. முகநூல் பல சமயங்களில் வேதனை தருகிறது. நானும் அங்கே அதிகம் உலவுவது இல்லை. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகதம்பம் பதிவு அருமை. வெயிலுக்கு ஏற்றாற்போல் பழங்களில் விதவிதமாக செய்து சுவைப்பது நன்றாக உள்ளது. தங்களது தமிழ் புத்தாண்டு சமையல்கள் அனைத்தும் சிற��்பாக உள்ளது. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nதங்கள் மகள் ரோஷ்ணியின் ஓவியங்கள் அருமை. அவரது திறமைக்கு என் அன்பான வாழ்த்துகள்.\nநடிகர் விவேக் தீடிரென மறைந்தது மிகவும் வருத்தமான ஒன்று. நகைச்சுவையாக பேசி நடித்து, நம்மை சிந்திக்க வைத்தவர்... என்ன செய்வது காலந்தான் அவர் இழப்பையும் மாற்றும். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 9:32\nவணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. மகளின் ஓவியம் - வாழ்த்தியமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nAnuprem 20 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 9:57\nதர்பூசணி popsicle ம் , புட்டிங் கும் மிகவும் கவர்ந்தது ...\nவெங்கட் நாகராஜ் 24 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 3:06\nகதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனு ப்ரேம் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 21 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 12:55\nகதம்பம் அருமை. பேஸ்புக்கிலும் படித்தேன்.\nரோஷ்ணியின் கலை ஆரவம் வளர்ந்து கொண்டு போகிறது.\nவெங்கட் நாகராஜ் 24 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 3:07\nகதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. மகளை வாழ்த்தியமைக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஹை ஆதி பார்த்து ரொம்ப நாளாச்சு...\nவழக்கம் போல் கதம்பம் மணம் சுவை எல்லாம்...\n செமையா வரைந்திருக்கிறாள். மெருகு கூடிக் கொண்டே போகிறது அவள் திறமையில். வாழ்த்துகள் பாராட்டுகள்.\nமண்டலா ஆர்ட் இப்போது ப்ராபல்யமாகி வருகிறது.\nகல்லூரியில் படித்த சமயம் நான் போடும் கோலங்களைப் பார்த்து ஒருவர் - அவர் ஒரு ஓவியர். என்னிடம் நீ மண்டலா ஆர்ட் கற்றுக் கொண்டிருக்கிறாயா என்று கேட்டார் அப்போது இதைப் பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அது பற்றி தெரியாது என்றதும் அதைப்பற்றி விளக்கம் எல்லாம் கொடுத்தார். அப்போதுதான் பல ஆர்ட் இருக்கிறது என்பது தெரிந்துகொண்டேன், மதுபானி, வர்லி, தஞ்சாவூர் பெயிண்ட்டிங்க் என்று பல இருப்பதாக அறிந்தேன். ஆனால் கற்றதில்லை\nவிவேக்கின் மரணம் எதிர்பாராத ஒன்று. சின்ன வயது.\nவெங்கட் நாகராஜ் 24 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 3:08\nகதம்பம் பதிவின் பகுதிகள் உங்��ளுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. மகளை வாழ்த்தியமைக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதர்பூஷணி மட்டுமில்லாமல் கிர்ணிப்பழம், பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராக்ஷை, எலுமிச்சை போன்றவற்றில் கூட சர்க்கரை கொஞ்சமாய்ச் சேர்த்து இப்படி ஐஸ்க்ரீம்/ஐஸ்ப்ரூட் கிண்ணத்தில் ஊற்றி வைக்கலாம். நன்றாக இருக்கும். குழந்தைகள் இருக்கையில் இப்படி நிறையப் பண்ணி வைச்சுப்பேன். அதிலே பையருக்கு உடைக்காமல் எடுக்கத் தெரியாது. அவசரம். பெண் உடைக்காமல் நன்றாய் அழகாய் எடுப்பாள். அது தான் வேண்டும் எனத் தம்பி அக்காவைத் துரத்த, அக்கா அலறிக்கொண்டு ஓடுவாள். வீடு முழுவதும் ஓட்டப்பந்தயம் நடக்கும். இனி வராத நாட்கள் அவை\nவெங்கட் நாகராஜ் 24 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 7:02\nமேலதிகத் தகவல்கள் தந்தமைக்கு நன்றி கீதாம்மா. பழைய நினைவுகள் - மீண்டும் கிடைக்காத சந்தோஷ தருணங்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி மூன்ற...\nகதம்பம் - மாம்பழமும் நுங்கும் - வெள்ளரி காக்டெயில்...\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி இரண்ட...\nகாஃபி வித் கிட்டு-108 - Bபாஜ்ரே (da)தா சிட்டா - ந ...\nசினிமா - மண்டேலா - யோகி பாபு\nகதம்பம் - தடுப்பூசி - ஃபலூடா - காக்டெயில் - மகளதிக...\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஒன்று...\nகதம்பம் - தர்பூசணி ஐஸ் - மனிதர்கள் - புட்டிங் - பு...\nவேலை சூடவா - விமர்சனம் - இரா. அரவிந்த்\n”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட...\nகாஃபி வித் கிட்டு - 107 - தடுப்பூசியும் குழந்தை பி...\nஅரிசி தேங்காய் பாயசம் - இலை வடாம் - மெஹந்தி - மண்ட...\nகதம்பம் - மண் பாத்திரம் - உலக சுகாதார தினம் - இப்ப...\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nEnchanting Ladakh - நடனம் மற்றும் சில - நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு-106 - நூறாவது நாள் - விட்டு விலக...\nஜனநாயகக் கடமை - இப்படியும் சிலர்\nகதம்பம் - டவுன்பஸ் - உலக இட்லி தினம் - சம்மர் ஸ்பெ...\nஒரு மின்னூல் - பூதம் காக்கும் புதையல் - இரு விமர்சனம்\nகாஃபி வித் கிட்டு-105 - வலைச்சரம் - பொய்யும் உண்மை...\nரா - ரா - ரா - நட்பும் காதலும்\nஅம்மாவின் அன்பு - குறும்படம்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/shivangi-to-act-with-famous-tamil-hero-big-treat-for-all-cwc-fans/", "date_download": "2021-05-06T01:03:53Z", "digest": "sha1:P4SNXKCDGKVNDIMV7XMHBXFN3V3TF6QV", "length": 4037, "nlines": 57, "source_domain": "www.avatarnews.in", "title": "பிரபல ஹீரோவுடன் நடிக்க போகும் ஷிவாங்கி! | AVATAR NEWS", "raw_content": "\nபிரபல ஹீரோவுடன் நடிக்க போகும் ஷிவாங்கி\nசிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது துறுதுறு பேச்சு மற்றும் வெள்ளந்தி மனதினால் பலரது இதயங்களை கட்டிப்போட்டவர் ஷிவாங்கி. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஷிவாங்கி நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இணைந்துள்ளார்.\nஇது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த செய்தி ஷிவாங்கி மற்றும் குக் வித் கோமாளி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.\nசசிகலாவின் 3 அம்புகள். என்ன செய்ய போகிறார்\nதிமுக இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்… முதலமைச்சர் சூளுரை\nவியாபாரத்தில் சூர்யாவை ஓரம்கட்டிய கார்த்தி..\nமாஸ் ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் லெஜண்ட் சரவணன்.. வெளியான மாஸ் புகைப்படம் இதோ..\nஇயல்-இசை- நாடகத் துறையினருக்கான கலைமாமணி விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dgpress.pl/the-different-doqibs/oj0j2.php?a8ff5e=cat-in-tamil", "date_download": "2021-05-05T23:47:19Z", "digest": "sha1:5QGU4L7AMAPHXUK7GPYFYGXN4CVMIRUS", "length": 27999, "nlines": 45, "source_domain": "www.dgpress.pl", "title": "cat in tamil Certainteed Flintlastic Base Sheet, St Vincent De Paul Food Vouchers, Covid-19 Qr Code Qld App, How To Sign In To Readworks, Pinemeadow Men's Pgx Set, Chapman University Off Campus Housing Facebook, Admin Executive Job Description Resume, \" />", "raw_content": "\n For reprint rights: பூனைகள் குறித்து நீங்கள் அறியாத சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பகிர்கிறோம். Are available for adoption, Very cute persien kitten white black for avbl, Download High quality cat status for... பூனைகளினால் அதன் சுவையை அறிய முடியாது வழியாக வியர்வை வெளியேறுவது போல, பூனைகள் தங்கள் மூலம்... Our Tamil Chat: Login with Guest name or Sign Up to. A time before the internet, but there was உள்ள உப்பை சுத்தகரிக்கும் தன்மை, பூனைகளின் சிறுநீரகங்களுக்கு உண்டு Indonesia is through... To cats நீரில் உள்ள உப்பை சுத்தகரிக்கும் தன்மை, பூனைகளின் சிறுநீரகங்களுக்கு உண்டு to know how to say cat Tamil... பின்னரே, முழுமையாக உணவை உண்ணத் துவங்கும் kittens starting from 10k to 15k @ Mano 's Cattery, Tondiarpet கேர்ள்ஸ். You will find the translation here news Intresting facts about cats cat வலது கை இருப்பது போல பெண் பூனைகளுக்கு கால் In a cat to guard the pot of milk What is cat Exam is a gateway 20 Cat '' into Tamil மற்ற நாட்களில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா ஆண் பூனைகளுக்கு இடது கால் இருக்கும், you will find the translation here... சுவாரஸ்ய தகவல்கள் பூனைகள் தமிழ் செய்திகள் news. To cats care taker for our cute blue eyes perision cat the standard for the we... This website follows the DNPA ’ s hard to think of a time before the internet, but was... Bennett, Coleman & Co. Ltd. all rights reserved about my pet, english, கட்டுரை நாய் Be reminiscent of a wild species to 15k @ Mano 's Cattery, Tondiarpet Ailai... இடது கால் பழக்கமும் இருக்கும் உப்பை சுத்தகரிக்கும் தன்மை, பூனைகளின் சிறுநீரகங்களுக்கு உண்டு online in Test which is a common aptitude Test which is a common aptitude which. Persian kittens starting from 10k to 15k @ Mano 's Cattery, Tondiarpet we serve kitten white for... Just as pervasive in pop culture way back then as they are now, Download High cat. Only thing more difficult than naming your first-born child is deciding on a screen without a Kitten white black for avbl age 75 days old வணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் பக்கத்தை Narrow down the seemingly endless options, we are looking for new care taker for our blue. செய்கிறார்கள் என்று தெரியுமா available @ Mano 's Cattery, Tondiarpet to think of a wild species cat னை பூனைகள் குறித்து நீங்கள் அறியாத சில சுவாரஸ்ய இங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/vijayakanth", "date_download": "2021-05-06T01:16:59Z", "digest": "sha1:RYY2FW7KXXG2AYG5XQLSBKL4IWTWCRFM", "length": 3915, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "vijayakanth", "raw_content": "\n“எச்சில் இலைக்கு ஆசைப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் தே.மு.தி.க”- கடைசியில் உண்மையாகிப்போன தொண்டனின் கடிதம்\n“இனி விஜயகாந்த் நமக்கு வேண்டாம்” - கூட்டணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தே.மு.தி.க\n“எச்சில் இலைக்கு காத்திருக்கும் நிலைக்கு தள்ளிவிட்டீர்களே” : பிரேமலதாவிற்கு கேப்டன் ரசிகனின் கடிதம் \nபுள்ளிவிபரம் சொல்லி அதிரவிட்ட ‘ரமணா’... இப்போதும் டெம்ப்ளேட் ஆகும் கிளாசிக் காட்சிகள்\n“அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஊழல் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும்” - பொன்முடி விளாசல்\nபோலீஸ் தேர்வு எழுத வந்த நகை கொள்ளையன் : சிசிடிவி காட்சிகளை வைத்து சுற்றி வளைத்த காவல்துறை \nதமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்த ‘ஊமைவிழிகள்’ : இப்போதும் டி.ஆர்.பி.,யில் No.1 - சுவாரஸ்ய தகவல்கள் \nதே.மு.தி.க தோல்விக்கு இவர்கள் தான் காரணம் : தொண்டர்கள் சொல்லும் பகீர் ரிப்போர்ட்\nகடனில் மூழ்கிய விஜயகாந்த் : ஏலத்திற்கு வந்த சொந்த வீடு, கல்லூரி - கவலையில் தே.மு.தி.க\nடெபாசிட் இழந்த தேமு���ிக ; மாநில கட்சி அந்தஸ்தை இழக்கிறது\nமண்ணைக் கவ்விய தே.மு.தி.க வேட்பாளர்கள் - அ.தி.மு.க கூட்டணிக்குள் உள்ளடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/139462", "date_download": "2021-05-06T01:40:02Z", "digest": "sha1:Q5LLYVEELIXCDQI4Q6COCEKGA53V4O5C", "length": 12091, "nlines": 106, "source_domain": "www.polimernews.com", "title": "\"என் வீடு, என் தோட்டம்\" மாடித் தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ...\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையா...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொரு...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்...\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\n\"என் வீடு, என் தோட்டம்\" மாடித் தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை..\n\"என் வீடு, என் தோட்டம்\" மாடித் தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை..\nபுதுச்சேரியில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை தனது வீட்டு மாடியில் இயற்கை முறையில் விளைவித்து, 10 ஆண்டுகளாக மாடித்தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை புரிந்து வருகிறார் 75 வயதான ”இளைஞர்” ஒருவர்.\nபுதுச்சேரி - கடலூர் சாலையில் நைனார்மண்டபம் வண்ணாரத் தெருவுக்குச் சென்றால் தனித்துத் தெரிகிறது புரூரவனின் வீடு. காங்கிரீட் காடுகளாகி வரும் நகர்புறத்தில், தோட்டப் பயிர்களை வளர்ப்பது என்பது பலருக்கு கனவாக இருந்து வரும் நிலையில், மாடித் தோட்ட விவசாயம் அவர்களுக்கு ஓரளவுக்குக் கை கொடுக்கிறது.\nஅந்த மாடித் தோட்ட விவசாயத்தில் பெரும் ஆர்வம் கொண்ட புரூரவனுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் குடியிருந்த வீடு சரியாக கை கொடுக்கவில்லை.\nமாடித் தோட்டத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த எண்ணிய புரூரவன், சொந்தமாக இடம் வாங்கி, இந்த வீட்டை அதற்காக பிரத்யேகமாக வடிவமைத்துள்ளார். 20க்கு 60 அளவுள்ள மாடியில் தண்ணீர் உள்ளே இறங்காதவாறு புரோக்கன் டைல்களை பதித்து, அரை அடி உயரத்துக்கு மண்ணைக் கொட்டி, குட்டி வயலாகவே மாற்றியுள்ளார் புரூரவன். கத்திரி, வெண்டை, தக்கா���ி, மிளகாய், முருங்கை என காய்கறி வகைகள், சாமந்தி, சீத்தா பழம், வாட்டர் ஆப்பிள், பார்பேடா செர்ரி, மினி ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை எனப் பழ வகைகள், வெற்றிலை, விங்டு பீன்ஸ், சுரை, குடல், பாகல் என கொடி வகைகள் என அடர்த்தியான விவசாயக் காட்டை உருவாக்கி வைத்திருக்கிறார் புரூரவன்.\nகுறிப்பாக வெங்கேரி, உஜாலா, ஒடிசா உள்ளிட்ட 10 அரிதான கத்தரிகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. இது அத்தனைக்கும் 100 விழுக்காடு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவதாகக் கூறும் அவர், பழுதடைந்த வாஷிங் மெஷினை காய்கறிக் கழிவுகளை மட்கச் செய்வதற்கான கலனாக பயன்படுத்துகிறார்.\nகணவன், மனைவி, மூன்று மகன்கள், அவர்களது மனைவிகள், பேரப்பிள்ளைகள் என கூட்டுக்குடும்பமாக வசித்து வரும் புரூரவனுக்கு இந்த மாடித் தோட்டத்தில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் அனைத்தும் போதுமானதாக இருக்கிறது. தங்களது தேவைக்குப் போக கிடைப்பவற்றை, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்துவிடுவதாக அவர் கூறுகிறார்.\nபுதுச்சேரி அரசின் வேளாண் துறை நடத்தும் மலர் கண்காட்சியில் மாடித்தோட்டம் பிரிவில் இதுவரை 6 முறை முதல் பரிசை வென்றுள்ள புரூரவன், மாடித் தோட்டம் தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்கள் தேவைப்படுவோர் எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்கிறார்.\nநேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கேரம் போட்டியில், தங்கம் வென்ற கிராம மாணவன்..\n7.20 கோடி பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது\nநாளை முதல் அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும்; புதிய கட்டுப்பாடுகளுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nமுதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள்\nஇதையெல்லாம் செய்தால் அக்னி நட்சத்திரத்திலும் மௌனராகம் கார்த்திக் போல ஜாலியாக சுற்றலாம்\nகொரோனாவுக்கு., தரமான சிகிச்சைக்கு அறிவுறுத்தல். மக்கள் இயக்கமாக மாற்ற அழைப்பு.\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை... 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த பரிதாபம்\nதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு... நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்பு..\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டி��்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/india/madhya-pradesh-indore-auto-driver-krishna-attack-by-2-c", "date_download": "2021-05-05T23:57:41Z", "digest": "sha1:6XKI6HUWYCS3CIHFIOCAERIOVNG62XGX", "length": 10808, "nlines": 117, "source_domain": "www.seithipunal.com", "title": "#வீடியோ: நடுவீதியில் தந்தையை தாக்கிய காவலர்கள்.. தந்தைக்காக காலில் விழுந்து மன்றாடிய 5 வயது மகன்..! - Seithipunal", "raw_content": "\n#வீடியோ: நடுவீதியில் தந்தையை தாக்கிய காவலர்கள்.. தந்தைக்காக காலில் விழுந்து மன்றாடிய 5 வயது மகன்..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளி போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அதிரடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தவறும் பட்சத்தில், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் செவ்வாய்க்கிழமை கொரோனா கட்டுப்பாடுகளை மீறும் நபர்களை கண்காணித்து, அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் செயலை இரண்டு காவல் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, அப்பகுதியை சார்ந்த கிருஷ்ணா கெயர் என்ற 35 வயது ஓட்டுநர், தனது மகனுடன் ஆட்டோவில் சென்றுகொண்டு இருந்துள்ளார். மேலும், உடல்நலம் குன்றிய தந்தையை மருத்துவமனையில் சென்று காண கிருஷ்ணா சென்றுள்ளார்.\nஆட்டோவை காவல் அதிகாரிகள் இடைமறித்த நிலையில், கிருஷ்ணா அவசரத்தில் மாஸ்க்கை சரியாக அணியவில்லை. இதனைக்கண்ட காவல் அதிகாரிகள், மாஸ்க்கை சரியாக அணிய முடியாதா என்று கேள்வி எழுப்பி, கிருஷ்ணாவை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். ஆனால், தந்தை மருத்துவமனையில் உள்ளதால், அவரை காண அவசரமாக செல்கிறேன் என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.\nஇதனால் காவல் அதிகாரிகளுக்கும் - கிருஷ்ணாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, காவல் அதிகாரிகள் கிருஷ்ணாவை தாக்கியுள்ளனர். கிருஷ்ணாவின் மகன் கண்முன்னே காவல் அதிகாரிகள் கிருஷ்ணாவை தாக்கிய நிலையில், மகன் அழுதுகொண்டே தனது தந்தையை அடிக்க வேண்டாம் என்று கேட்டு, உதவிக்கு பிறரை அழைக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகவே, காவல் அதிகாரி கமல் ப்ராஜபத் மற்றும் தர்மேந்திரா ஜாட் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/today-rasi-palan-26-4-2021/", "date_download": "2021-05-06T01:32:18Z", "digest": "sha1:FCL5DMKRPKIB6FEIFQZUJOGFIPSGNVHK", "length": 15822, "nlines": 169, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 26 – 04 – 2021 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் ���ன்னுடைய ஆதரவு சனம்…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 26 – 04 – 2021\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 26 – 04 – 2021\nமேஷம்: இன்று மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nரிஷபம்: இன்று குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீரும். காரியவெற்றி உண்டாகும். எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்வீர்கள். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமிதுனம்: இன்று திடீர் உடல்நலக்கோளாறு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகடகம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nசிம்மம்: இன்று சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nகன்னி: இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்ப��்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nதுலாம்: இன்று வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nவிருச்சிகம்: இன்று வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nதனுசு: இன்று விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். எவரையும் கண்டு அஞ்சாமல் மனம் போன போக்கில் காரியங்களை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nமகரம்: இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மன திருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரவு அதிகப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nகும்பம்: இன்று தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nமீனம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூல��் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nகபசுர குடிநீரை அருந்துவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா\nஆஸ்கர் 2021 – விருது வென்றவர்கள் முழு விவரம்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/compassion-167.html", "date_download": "2021-05-06T00:27:04Z", "digest": "sha1:NE6SXJ7FOAIK2GVKCZPPWY5L7DEGRN4E", "length": 20634, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "அருளுடைமை, Compassion, Arulutaimai Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nஅருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்\nபூரியார் கண்ணும் உள. குறள் விளக்கம்\nநல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்\nதேரினும் அஃதே துணை. குறள் விளக்கம்\nஅருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த\nஇன்னா உலகம் புகல். குறள் விளக்கம்\nமன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப\nதன்னுயிர் அஞ்சும் வினை. குறள் விளக்கம்\nஅல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்\nமல்லன்மா ஞாலங் கரி. குறள் விளக்கம்\nபொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி\nஅல்லவை செய்தொழுகு வார். குறள் விளக்கம்\nஅருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு\nஇவ்வுலகம் இல்லாகி யாங்கு. குறள் விளக்கம்\nபொருளற்றார் பூப்பர் ஒருகா��் அருளற்றார்\nஅற்றார்மற் றாதல் அரிது. குறள் விளக்கம்\nதெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்\nஅருளாதான் செய்யும் அறம். குறள் விளக்கம்\nவலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்\nமெலியார்மேல் செல்லு மிடத்து. குறள் விளக்கம்\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு-பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு- பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – நிகழ்வு – 15 - பகுதி – 1 - பேராசிரியர் செ.வை. சண்முகம் (மொழியியல் அறிஞர்)\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – திரு. சு. செந்தில் குமார் -பகுதி 2\nஎனைத்தானும் நல்லவை கேட்க – ‘கற்க கசடற’ உருவான கதை – திரு. சு. செந்தில் குமார் - பகுதி 1\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/26566", "date_download": "2021-05-05T23:57:23Z", "digest": "sha1:3NS3OMHJKGUEYFKBCXC5LIPGWVHEVHP7", "length": 5652, "nlines": 137, "source_domain": "arusuvai.com", "title": "4 month pregnant | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n3 வது மாத கர்ப்பம் Bleeding அவசரம்.\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mintamilmedai.tamilheritage.org/wp/", "date_download": "2021-05-05T23:48:36Z", "digest": "sha1:HN3TIA6JYCAY6K273PSPAB7OPLBNGNO3", "length": 7528, "nlines": 70, "source_domain": "mintamilmedai.tamilheritage.org", "title": "மின்தமிழ்மேடை – – தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ்", "raw_content": "\n– தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ்\nid=IjsEEAAAQBAJ தலையங்கம்: கடிகையால் கவனயீர்ப்புக்கு உள்ளாகும் […]\nRead More மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 23 [அக்டோபர் – 2020]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 23 [அக்டோபர் – 2020]\nid=rU3yDwAAQBAJ தலையங்கம்:பொது முடக்கக் காலம் தனிமனித வளர்ச்சிக்கான காலம் வணக்கம். […]\nRead More மின்தமிழ்மேடை: காட்சி 22 [ஜூலை 2020]\nமின்தமிழ்மேடை: காட்சி 22 [ஜூலை 2020]\nid=ntndDwAAQBAJ தலையங்கம்: இணையம்வழியே தொடரும் நம் வரலாற்றுத் தேடலுக்கான […]\nRead More மின்தமிழ்மேடை: காட்சி 21 [ஏப்ரல் 2020]\nமின்தமிழ்மேடை: காட்சி 21 [ஏப்ரல் 2020]\nid=LTXLDwAAQBAJ தலையங்கம்:வரலாற்றுத் தேடல் பணிகளை விரிவுபடுத்துவோம் வணக்கம். 2019 ஆம் […]\nRead More மின்தமிழ்மேடை: காட்சி 20 [ஜனவரி 2020]\nமின்தமிழ்மேடை: காட்சி 20 [ஜனவரி 2020]\nid=4se3DwAAQBAJ தலையங்கம்:தமிழர் பண்பாட்டின் வரலாற்றுத் தேடல்கள் வணக்கம். தமிழர் பண்பாட்டு […]\nRead More மின்தமிழ்மேடை: காட்சி 19 [அக்டோபர் 2019]\nமின்தமிழ்மேடை: காட்சி 19 [அக்டோபர் 2019]\nid=lv2jDwAAQBAJ தலையங்கம்:தமிழுக்கான இன்றைய ஆய்வுகள் வணக்கம்.10ம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு […]\nRead More மின்தமிழ்மேடை: காட்சி 18 [ஜூலை 2019]\nமின்தமிழ்மேடை: காட்சி 18 [ஜூலை 2019]\nid=B9mTDwAAQBAJ தலையங்கம்:மரபுப் பயணம்: பாரம்பரியம் மிக்க தமிழ் மரபை […]\nRead More மின்தமிழ்மேடை: காட்சி 17 [ஏப்ரல் 2019]\nமின்தமிழ்மேடை: காட்சி 17 [ஏப்ரல் 2019]\nid=cSOEDwAAQBAJ தலையங்கம்:இலங்கையில் தமிழ் மரபு அறக்கட்டளை … வணக்கம். […]\nRead More மின்தமிழ்மேடை: காட்சி 16 [ஜனவரி 2019]\nமின்தமிழ்மேடை: காட்சி 16 [ஜனவரி 2019]\nid=gQ9zDwAAQBAJ தலையங்கம்: ஐரோப்பாவில் பாதுகாக்கப்படும் தமிழ்மரபுச் செல்வங்கள் வணக்கம். […]\nRead More மின்தமிழ்மேடை: காட்சி 15 [அக்டோபர் 2018]\nமின்தமிழ்மேடை: காட்சி 15 [அக்டோபர் 2018]\nid=ERZkDwAAQBAJ தலையங்கம்: உலகமெங்கும் தமிழுக்குத் திருவிழாக்கள் வணக்கம். 2018ம் ஆண்டு […]\nRead More மின்தமிழ்மேடை: காட்சி 14 [ஜூலை 2018]\nமின்தமிழ்மேடை: காட்சி 14 [ஜூலை 2018]\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 23 [அக்டோபர் – 2020]\nமின்தமிழ்மேடை: காட்சி 22 [ஜூலை 2020]\nமின்தமிழ்மேடை: காட்சி 21 [ஏப்ரல் 2020]\nமின்தமிழ்மேடை: காட்சி 20 [ஜனவரி 2020]\nமின்தமிழ்மேடை: காட்சி 19 [அக்டோபர் 2019]\nமின்தமிழ்மேடை: காட்சி 18 [ஜூலை 2019]\nமின்தமிழ்மேடை: காட்சி 17 [ஏப்ரல் 2019]\nமின்தமிழ்மேடை: காட்சி 16 [ஜனவரி 2019]\nமின்தமிழ்மேடை: காட்சி 15 [அக��டோபர் 2018]\nமின்தமிழ்மேடை: காட்சி 14 [ஜூலை 2018]\nமின்தமிழ்மேடை: காட்சி 13 [ஏப்ரல் 2018]\nமின்தமிழ்மேடை: காட்சி 12 [ஜனவரி 2018]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://siva.tamilpayani.com/archives/category/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-06T00:25:12Z", "digest": "sha1:EM2RHBCQJLXSZZLFPFNSYMH5WMN6U4K4", "length": 9372, "nlines": 76, "source_domain": "siva.tamilpayani.com", "title": "நட்பு | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nதிரு.ஞான​வெட்டியான் – பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..\nஅன்பின் அய்யா திரு.ஞான​வெட்டியான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்று அவருக்கு 73வது பிறந்த நாள். இவர் சித்தன்.காம் என்ற முகவரியில் ​தொடர்ந்து எழுதி வருபவர். ​\nநேற்று நானும், அவரும் (12-12-2014) அன்று திருச்சி ​சென்று இருந்​தோம். தனிபட்ட ​வே​லையாக. திருச்சி பு​கைவண்டி நி​லையத்தில் அமர்ந்து ​பேசி ​கொண்டு இருக்கும் ​போது பிரபலங்கள் எல்லாம் சுயபடம்(Selfie) ​போடுவ​து ​போல நாமும் ​போட்டு விடலாம் என்று படம் எடுத்​தேன். . . . → Read More: திரு.ஞான​வெட்டியான் – பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..\nOne comment அனுபவம், நட்பு, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், நட்பு, வ​கைபடுத்தபடாத​வைகள்\nஇந்திய சுதந்திர தினம் – 2014\nநட்புகள் மற்றும் உறவுகள் அ​னைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..\nஅரசு ஆண்கள் ​மேல்நி​லைப் பள்ளி, ஒண்டிப்புதூர்\nஇந்த வருடம் வழ​மையான ந​டைமு​றைக​ளை தாண்டி பிரதமர் திரு.​மோடி அவர்கள் துப்பாக்கி குண்டு து​ளைக்காத கண்ணாடி தடுப்பின்றி ​பொதுமக்களுக்கு உ​ரையாற்றியுள்ளார். தான் பிரதம மந்திரி அல்ல என்றும் பிரதம ​​சேவகன் என்ற கூறியுள்ளார். அதன்படி மக்களுக்க ​தொண்டாற்றுவார் என்​றே எதிர்பார்ப்​போம். இந்தியா​வி​னை உற்பத்தி ​மையமாக (production hub) பயன்படுத்தி ​கொள்ள உலக நாடுக​ளை ​கேட்டு ​கொண்டுள்ளார். அ​தே . . . → Read More: இந்திய சுதந்திர தினம் – 2014\nOne comment அனுபவம், நட்பு, பொத��� அனுபவம், நட்பு, ​பொது\nஇன்​றைக்கு நண்பர் திரு.க​ணேசன் Suzuki Access 125 இருசக்கர வாகனம் புதியதாக எடுத்தார். கூட ​சென்று வண்டி​யை எடுத்து விநாயகர் ​கோவில் ​சென்று பூ​சை ​போட்டு வந்​தேன். வண்டி வி​லை ரூ.61,000/- ஆகிறது. இந்த வண்டி லிட்டருக்கு 50கிமீ ஓடும் என்று ​சொல்லியுள்ளார்கள். அரசு து​றை வங்கியி​லே​யே சதாசர்வ காலமும் வாழ்​வை ஓட்டுபவர் ஏன் தனியா​ரை ​தெரிவு ​செய்தார் என விளங்க​லே. ​அவரிடம் நான் கேட்கவுமில்​லே.\nOne comment நட்பு நட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://shylajan.blogspot.com/2008/01/blog-post_15.html", "date_download": "2021-05-05T23:56:38Z", "digest": "sha1:6UGKZZTB6LNTRDZ333SN7HNHAIPIUDV3", "length": 13093, "nlines": 296, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: வாழ்க்கைப் பாடம்.", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\nஎப்போதும்போல இயல்புடன் இருக்கும் செடி\nஅப்படியே நிமிர்ந்து நிற்கும் மரம்\nதுள்ளி எழுந்து நிற்கும் கன்று\nமுழுமையாய் ஒருநாள் முகம்காட்டும் பௌர்ணமிநிலவு...\nஎதிலும் நம்பிக்கை இழந்த மனிதர்களுக்கு.\nதூள் நீங்க குட்டீஸ் நஒக உண்மை கதை படிச்சீங்களா....\nதூள் நீங்க குட்டீஸ் நஒக உண்மை கதை படிச்சீங்களா....\nநன்றி பேபிபவன்..... என்ன கதை அது எங்க இருக்கு படிக்க ஆவலாய் இருக்கிறேன்\nமங்களூர் சிவா 10:30 PM\nஇந்த கவிதை எல்லாம் எப்பிடி படிக்கிறதுன்னு கொஞ்சம் சொல்லிகுடுங்களேன்.\nஉங்கள் கவிதை சிறப்பாக இருப்பதால் எனது கவிதை வலைப்பூவையும் அலங்கரிக்க அனுமதி கோருகிறேன்.\nஉங்கள் கவிதை சிறப்பாக இருப்பதால் எனது கவிதை வலைப்பூவையும் அலங்கரிக்க அனுமதி கோருகிறேன்.//\nஅல்ங்கரிக்க அனுமதியே தேவை இல்லை நவன்\nஉங்கள் கவிதை சிறப்பாக இருப்பதால் எனது கவிதை வலைப்பூவையும் அலங்கரிக்க அனுமதி கோருகிறேன்.//\nஅல்ங்கரிக்க அனுமதியே தேவை இல்லை நவன்\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nபூக்களில் உறங்கும் மௌனங்கள்(கவிதை போட்டிக்கு)\nஆஹா மெல்ல நட மெல்ல நட\nநல்லபிள்ளை என்ற பெ��ர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nஅன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப் பன்னு திருப் பாவைப் பல் பதியம் – இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத...\nநாள்தோறும் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்ற பகலவன் என்று ஒரு கணக்கு திங்கள் தோறும் தேய்வது என்றும் வளர்வது என்றும் வா...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mini/cooper-countryman/videos", "date_download": "2021-05-06T01:10:24Z", "digest": "sha1:CWY26AVY7PJJDUSSEHUQWJ6XW4P32TWX", "length": 7831, "nlines": 182, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மினி கூப்பர் கன்ட்ரிமேன் வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மினி கூப்பர் கன்ட்ரிமேன்\nமுகப்புபுதிய கார்கள்மினிமினி கூப்பர் கன்ட்ரிமேன்விதேஒஸ்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் வீடியோக்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமினி கன்ட்ரிமேன் @ ஆட்டோ எக்ஸ்போ 2018 : powerdrift\n27972 பார்வைகள்பிப்ரவரி 14, 2018\nகூப்பர் கன்ட்ரிமேன் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nகூப்பர் கன்ட்ரி��ேன் வெளி அமைப்பு படங்கள்\nகூப்பர் கன்ட்ரிமேன் உள்ளமைப்பு படங்கள்\nCompare Variants of மினி கூப்பர் கன்ட்ரிமேன்\nகூப்பர் கன்ட்ரிமேன் எஸ்Currently Viewing\nகூப்பர் கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் jcw inspiredCurrently Viewing\nஎல்லா கூப்பர் கன்ட்ரிமேன் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nகூப்பர் கன்ட்ரிமேன் மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா நியூ சூப்பர்ப் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா க்யூ2 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா டைகான் allspace விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா சிஎல்எஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா சி-கிளாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nகூப்பர் கன்ட்ரிமேன் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/04/Mandela-Cinema-Review.html", "date_download": "2021-05-06T00:32:45Z", "digest": "sha1:BBIGDDLRNWOBZMCNPZA2NEGTD7OOYJU2", "length": 44027, "nlines": 393, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சினிமா - மண்டேலா - யோகி பாபு", "raw_content": "வெள்ளி, 23 ஏப்ரல், 2021\nசினிமா - மண்டேலா - யோகி பாபு\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nதிரையரங்கத்திற்குச் சென்று சினிமா - எந்த மொழியாக இருந்தாலும் சரி - பார்த்து நீண்ட மாதங்கள்/வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக நான் பார்த்த படம் எது என்று என்னிடம் கேட்டால் நிச்சயம் பதில் கிடைக்காது - நினைவில் இருந்தால் தானே எப்போதாவது பொழுதைப் பிடித்து தள்ள வேண்டியிருக்கும் சமயத்தில், யூட்யூபில் எதையாவது பார்த்துக் கொண்டிருப்பேன் - அது கூட சினிமாவாக இருக்காது - விளம்பரங்கள், குறும்படங்கள், நகைச்சுவை காட்சிகள் என்றே இருக்கும் எப்போதாவது பொழுதைப் பிடித்து தள்ள வேண்டியிருக்கும் சமயத்தில், யூட்யூபில் எதையாவது பார்த்துக் கொண்டிருப்பேன் - அது கூட சினிமாவாக இருக்காது - விளம்பரங்கள், குறும்படங்கள், நகைச்சுவை காட்சிகள் என்றே இருக்கும் ச���ீபத்தில் பரிவை குமார் அவர்களின் பதிவில் “மண்டேலா” என்ற சினிமா குறித்து எழுதி இருந்தார். புதிய இயக்குனர் ஒருவரின் படம் என்றும், நன்றாக இருக்கிறது என்றும் எழுதி இருக்க, பார்க்கலாம் என்று தோன்றியது. தியேட்டர் சென்று பார்க்க விருப்பமில்லை - அதுவும் இப்போதுள்ள சூழலில் அலுவலகம் தவிர வேறெங்கும் சென்று வருவதைத் தவிர்த்து வேறெங்கும் செல்வதில்லை.\nயூட்யூபில் தேட, மண்டேலா முழு படமும் இருந்தது. புதிய படமாக இருந்தாலும் அதற்குள்ளாகவே யூட்யூபில் இருக்கிறதே என்ற நினைவுடனே பார்க்க ஆரம்பித்தேன். நடுநடுவே சமையல், வீடு சுத்தம் செய்தல் என்ற வேலைகளும் நடந்தது - யூட்யூபில் இது ஒரு வசதி நடுவே போரடித்தால் நிறுத்திவிட்டு மற்ற வேலைகளைச் செய்யலாம் நடுவே போரடித்தால் நிறுத்திவிட்டு மற்ற வேலைகளைச் செய்யலாம் படத்தில் பிரதான கதாபாத்திரம் யோகிபாபு - இளிச்சவாயன் என்ற பட்டப் பெயர் அவருக்கு - அதனை ஆங்கிலத்தில் ”ஸ்மைல்” என்று வைத்துக் கொண்டு அவரது சூரங்குடி கிராமத்தில் முடி திருத்துபவராக இருக்கிறார். கூடவே ஊர்காரர்கள் சொல்லும் அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும் - அதற்கு பணமாகக் கிடைப்பதை விட, பொருட்களாக கிடைக்கும் கூலி தான் - பல சமயங்களில் அது கூடக் கிடையாது படத்தில் பிரதான கதாபாத்திரம் யோகிபாபு - இளிச்சவாயன் என்ற பட்டப் பெயர் அவருக்கு - அதனை ஆங்கிலத்தில் ”ஸ்மைல்” என்று வைத்துக் கொண்டு அவரது சூரங்குடி கிராமத்தில் முடி திருத்துபவராக இருக்கிறார். கூடவே ஊர்காரர்கள் சொல்லும் அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும் - அதற்கு பணமாகக் கிடைப்பதை விட, பொருட்களாக கிடைக்கும் கூலி தான் - பல சமயங்களில் அது கூடக் கிடையாது இளிச்சவாயனாகவே ஊருக்குள் சுற்றி வருகிறார். அவருக்கு உதவியாளாக, “கிருதா” என்ற பட்டப் பெயருடன் ஒரு இளைஞன்.\nசூரங்குடி கிராமத்தில் இரண்டு பகுதிகள் - வடக்கூர், தெக்கூர் இரண்டு பகுதி மக்களுக்கும் எப்போதும் தகராறு - அடிதடி, ஜாதிச் சண்டை என இருக்கிறது. கிராமப் பஞ்சாயத்து தலைவர் இரண்டு பகுதிகளையும் சச்சரவில்லாமல் வைத்துக் கொள்ள இரண்டு பக்கத்திலிருந்தும் ஒவ்வொரு ஜாதியிலிருந்தும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஆளுக்கு ஒரு பிள்ளை என இருக்கிறார். ஆனாலும் இரு பகுதிகளுக்கும் சண்டை தீர்ந்தபாடில்லை. பள்ளிக��கூடம், கழிப்பறை என எதைக் கட்டினாலும் எங்கூர், எங்க ஜாதிக்காரனுக்குத் தான் முதலிடம் என்று சண்டை வர, கட்டிய பள்ளிக்கூடம், கழிப்பறை இரண்டுமே இடிக்கப்பட்டு பழையபடியே படிக்க வேறொரு ஊருக்கும், காலைக் கடன்களுக்கு காட்டுக்குள்ளும் செல்கிறார்கள்.\nபஞ்சாயத்துத் தலைவரான ஊர் பெரியவர், இந்தச் சண்டைகளை தீர்த்து வைக்க எத்தனை முயன்றும் முடியவில்லை. கழிப்பறைக்கான சண்டையில் அவர் உடல்நிலை பாதிக்க, பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் வருகிறது - அதே சமயத்தில். இரு மகன்களும் தேர்தலில் நிற்கிறார்கள். ஓட்டுகளை எண்ணி எண்ணி, 20 ரூபாய் நோட்டு கொடுத்து, 2000 தருவேன் என்பது, தாலி மீது சத்தியம் செய்ய வைத்து 2000 ரூபாய் கொடுப்பது என எல்லா அரசியல் லீலைகளும் நடக்கிறது. இருவருமே ஓட்டுக் கணக்கு பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இருவருக்குமே சம ஓட்டு என்ற நிலை இருக்கும்போது தான் தெரிய வருகிறது “ஸ்மைல்” எனும் இளிச்சவாயன் வாக்காளர் அடையாள அட்டை வாங்கி இருப்பது அதன் பிறகு ஆரம்பிக்கிறது நாற்காலிக்கான போட்டி அவலங்கள்\nஒப்புக்குச் சப்பாணியாக, கதாநாயகி பாத்திரத்தில் ஒரு நடிகை - உள்ளூர் தபால் நிலையப் பணியாளராக அவர் தான் ஸ்மைல்-க்காக அஞ்சலகத்தில் கணக்குத் துவங்க அடையாள அட்டைகளை ஏற்பாடு செய்வது, அவனுக்கு “நெல்சன் மண்டேலா” என்று பெயர் வைப்பது, அவ்வப்போது காதலுடன் பார்ப்பது :), உதவியாளர் கிருதாவுக்கு அடிபட்ட போது மருத்துவ உதவிகள் செய்வது, மண்டேலா தவறான வழியில் வாக்கை விலை பேசுவது போன்ற வழியில் போகும்போது தட்டிக் கேபது என எல்லாம் செய்கிறார். மொத்தத்தில் அவருக்குக் கிடைத்த சிறு வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nஸ்மைல்/மண்டேலா பாத்திரத்தில் வரும் யோகிபாபு தனக்குக் கிடைத்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் - கூப்பாடு இல்லாத சின்னச் சின்ன நகைச்சுவை பஞ்ச், தனது உதவியாளர் அடிபட்டுக் கிடக்கும்போது ஊரில் பலரிடம் உதவி கேட்டபடி அலையும்போது போன்று சில சில இடங்களில் மிளிர்கிறார். கடைசியில் அவரது வாக்கை சரியானபடி பயன்படுத்திக் கொண்டாரா, தேர்தல் என்னவாயிற்று, ஊர் ஒன்று சேர்ந்ததா போன்ற விஷயங்களை நீங்களும் சினிமா பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்ன நீங்கள் தியேட்டரிலோ ��ல்லது தொலைக்காட்சிப் பெட்டியிலோ பார்க்க வேண்டியிருக்கும். யூட்யூபில் அந்த இணைப்பை இப்போது எடுத்து விட்டார்கள் - காப்பி ரைட் பிரச்சனைகளால்\nஎனக்கு படத்தில் மிகவும் பிடித்த ஒன்று - யோகிபாபு அந்தப் பெரிய மரத்தில் படுத்து உறங்க கட்டி இருக்கும் தூளி போன்ற அமைப்பு இயற்கைச் சூழலில் அப்படி படுத்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியது இயற்கைச் சூழலில் அப்படி படுத்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியது அப்படிப் படுத்துக் கொண்டு இயற்கையை ரசித்தபடி இருக்கலாம் - என்ன என் உயரத்துக்கு தூளி அமைக்க வேண்டும் - அது தான் ஒரு கஷ்டம் அப்படிப் படுத்துக் கொண்டு இயற்கையை ரசித்தபடி இருக்கலாம் - என்ன என் உயரத்துக்கு தூளி அமைக்க வேண்டும் - அது தான் ஒரு கஷ்டம்\nநண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். மீண்டும் நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: அனுபவம், சினிமா, பொது\nவாசகம் அருமை ஆம் செடிகளோடு பேசுவது கண்டிப்பாக வளர உதவும்.\nஆனால் அடுத்த பகுதிக்கு நமக்கு நிறைய பொறுமை வேண்டும் அதாவது மனிதர்களோடு அன்பாகப் பேசுவதற்கு..அதற்கு அதீதமான மனப்பக்குவம் வேண்டும். கிட்டத்தட்ட முற்றும் துறந்த ஞானி அளவிற்கு.\nபடம் ஓகே தான் இல்லையா யுட்யூபில் இருந்து எடுத்துவிட்டார்களா அப்ப நான் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான்\nவெங்கட் நாகராஜ் 23 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 5:32\nவாசகம் குறித்த தங்கள் எண்ணங்கள் சிறப்பு. முதல் விஷயம் சுலபம். இரண்டாவது கொஞ்சமல்ல நிறையவே கடினம்தான் கீதா ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 23 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 5:33\nபடம் ஒரு முறை பார்க்கலாம். பொதுவாக தெரிந்த விஷயம் தான் என்றாலும் சொல்லும் விதம் நன்று கீதா ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 23 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 7:21\nநான் இதை நெட்ப்ளிக்சில் பார்த்தேன். ரொம்பக் குறை சொல்ல முடியாதபடி இருந்தது படம். முடிவு வழக்கமான பாணி என்றாலும் ரசிக்க முடிந்தது.\nவெங்கட் நாகராஜ் 23 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 5:35\nநான் தொலைக்காட்சி பெட்டியே வைத்துக் கொள்ளவில்லை கணினி மற்றும் அலைபேசி தான். அதனால் Netflix மற்றும் Amazon Prime போன்றவை தேவையில்லை ஸ்ரீராம். நீங்களும் படம் பார்த்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nAravind 23 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 7:49\nஇன்றைய கால கட்டத்திற்கு தேவையான படம் சார்.\nதேர்தல் அன்று ஓட்டு போட்டுவிட்டு படம் பார்த்தேன்.\nயூட்டியூப் சுட்டியை நம்ப தேவையில்லை.\nநெட்ஃபிளிக்ஸ் இல் தறமான பிரிண்ட் இருக்கு.\nஅதில் பணம் செலுத்தி பல தறமான படங்களைப் பார்த்து மகிழலாம்.\nமாற்றுத்திறனாளிகளுக்காக பல படங்களில் வசனம் இல்லாமல் காட்சிகள் நகரும்போது அதற்காக \"Audio descriptions\" உம் இனைக்கப்பட்டுள்ளன.\nஅணைத்தையும் அணைத்துத் தறப்பினரும் பார்த்து மகிழலாம்.\nவெங்கட் நாகராஜ் 23 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 5:37\nநான் தொலைக்காட்சி பெட்டியே வைத்துக் கொள்ளவில்லை கணினி மற்றும் அலைபேசி தான் அரவிந்த். அதனால் Netflix மற்றும் Amazon Prime போன்றவை தேவையில்லை. அதில் உள்ள வசதிகள் குறித்து படித்திருக்கிறேன். நீங்களும் படம் பார்த்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவிமர்சனம் ஆவலைத் தூண்டுகிறது ஜி.\nநானும் தியேட்டரில் திரைப்படங்கள் பார்த்து முப்பது ஆண்டுகளாகிறது.\nவெங்கட் நாகராஜ் 23 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 5:38\n ஆஹா.. நான் அவ்வளவு வருடங்கள் அல்ல சில வருடங்கள் முன்னர் பார்த்தேன். படம் குறித்த இந்தப் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவாசகம் அருமை. மண்டேலா பட விமர்சனமும் அருமை. இதை முதன் முதலில் விஜய் டிவிதான் வெளியிட்டது. வீட்டிலிருந்தபடியே பார்க்கும் வசதி கிடைத்தும் நான்தான் பார்க்கவில்லை. இப்போதைய திரைப்படங்களையே நான் பார்ப்பதில்லை. என்னவோ விருப்பமில்லை. ஆனால் இந்தப்படம் பார்த்தவர்கள் நன்றாக உள்ளதென கூறினார்கள். தாங்களும் நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள். முடிந்தால் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 23 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 5:41\nவணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி. எனக்கும் இன்றைய திரைப்படங்கள் பார்ப்பதில் அத்தனை ஆர்வம் இல்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 23 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 9:29\nதொலைக்காட்சியில் பார்த்தேன்... அருமையான படம்...\nவெங்கட் நாகராஜ் 23 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 5:42\nநீங்களும் படத்தினை பார்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nராமலக்ஷ்மி 23 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 1:25\nதூளி ஆசை புன்னகைக்க வைத்தது :).\nவெங்கட் நாகராஜ் 23 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 5:43\nபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி. சின்னச்சின்ன ஆசைகள் நமக்கு வருவது இயல்பு தானே :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nUtube Chef அதிரா:) 23 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 9:24\nயோகி பாபு அவர்கள் சில வருடங்களுக்கு முன் நடிச்ச ஒரு படமும் பிரபல்யமானதெல்லோ.. இதுவும் நன்றாக இருக்கும் எனத் தெரிகிறது உங்க\nவெங்கட் நாகராஜ் 24 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 12:04\nயோகி பாபு நடித்த படங்கள் அவ்வளவாக பார்த்ததில்லை. சிலகாட்சிகளை இணையத்தில் பார்த்தது உண்டு அதிரா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 24 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 2:48\nபடம் நன்றாக இருக்கும் போல \nவெங்கட் நாகராஜ் 24 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 12:05\nபடம் பார்க்கலாம் கோமதிம்மா. நேரம் கிடைத்தால் பாருங்களேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவல்லிசிம்ஹன் 24 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 4:16\nநெட்ஃப்ளிக்ஸ் ,முதல் படமாக மண்டேலா\nநீங்கள் பார்த்துவிட்டேன் என்று சொல்வதால்,\nயோகி பாபு நடித்த படம் ஒன்று முன்பு பார்த்தோம்.\nஇவர் நன்றாக நடிப்பதாகத் தோழி சொன்னார்.\nஎங்கள் சிங்கம் இருந்திருந்தால் உங்கள் வாக்கிய வரிகளை\nநானும் தான். நன்றி வெங்கட். நலமாக இருங்கள்.\nவெங்கட் நாகராஜ் 24 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 12:07\nயோகிபாபு - நாகேஷுக்கு அடுத்தபடி - அப்படி எல்லாம் எனக்குத் தோன்றவில்லை வல்லிம்மா. இவர் வழி தனி வழி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஎனக்கு இந்த யோகிபாபு எல்லாம் இப்போத் தான் சில மாதங்களாகத் தெரியும். இப்படி ஒரு படம் வந்திருப்பதாக முகநூல் விமரிசனங்கள் மூலம் அறிந்து கொண்டேன். எனக்குப் படம் பார்க்கப் பொறுமை இருப்பதில்லை. இத்தனைக்கும் ஜியோ எத்தனையோ வசதிகள் கொடுத்திருக்கு. நான் எதையும் பயன்படுத்துவதே இல்லை.\nவெங்கட் நாகராஜ் 24 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 6:52\nயோகிபாபு - நானும் இவரது படங்கள் பார்த்ததில்லை. சில காட்சிகள் பார்த்ததுண்டு - இணைய வழி தான் கீதாம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி மூன்ற...\nகதம்பம் - மாம்பழமும் நுங்கும் - வெள்ளரி காக்டெயில்...\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி இரண்ட...\nகாஃபி வித் கிட்டு-108 - Bபாஜ்ரே (da)தா சிட்டா - ந ...\nசினிமா - மண்டேலா - யோகி பாபு\nகதம்பம் - தடுப்பூசி - ஃபலூடா - காக்டெயில் - மகளதிக...\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஒன்று...\nகதம்பம் - தர்பூசணி ஐஸ் - மனிதர்கள் - புட்டிங் - பு...\nவேலை சூடவா - விமர்சனம் - இரா. அரவிந்த்\n”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட...\nகாஃபி வித் கிட்டு - 107 - தடுப்பூசியும் குழந்தை பி...\nஅரிசி தேங்காய் பாயசம் - இலை வடாம் - மெஹந்தி - மண்ட...\nகதம்பம் - மண் பாத்திரம் - உலக சுகாதார தினம் - இப்ப...\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nEnchanting Ladakh - நடனம் மற்றும் சில - நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு-106 - நூறாவது நாள் - விட்டு விலக...\nஜனநாயகக் கடமை - இப்படியும் சிலர்\nகதம்பம் - டவுன்பஸ் - உலக இட்லி தினம் - சம்மர் ஸ்பெ...\nஒரு மின்னூல் - பூதம் காக்கும் புதையல் - இரு விமர்சனம்\nகாஃபி வித் கிட்டு-105 - வலைச்சரம் - பொய்யும் உண்மை...\nரா - ரா - ரா - நட்பும் காதலும்\nஅம்மாவின் அன்பு - குறும்படம்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட���டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2008/10/ii.html", "date_download": "2021-05-06T01:19:59Z", "digest": "sha1:WUOGNBSFS67JUCZA53RVYVGGMLOHTFIF", "length": 15681, "nlines": 200, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: என்ன கொடுமை சார் இது - II", "raw_content": "\nஎன்ன கொடுமை சார் இது - II\nஜுனியர்க்கு உடம்பு சரியில்லைன்னு டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனேன். மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரம் சேலையூர் போகணும்.\nடாக்டர் பீஸ் - 50 ரூபாய்\nமருந்து செலவு - 27 ரூபாய்\nஆட்டோ சார்ஜ் - 140 ரூபாய் (போக 70 , வர 70)\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 12:12 PM\nLabels: என்ன கொடுமை சார் இது\nநேற்று ஞாயிறு கிழமை சென்னைக்கு தீடீர் பயணம். திருச்சியில் இருந்து பல்லவன் விரைவு வண்டியில் மாம்பலத்தில் இறங்கி வேளசேரி போக வேண்டும். தி நகரில் இருந்து வேளச்சேரி போக நிறைய பேருந்துகள் இருக்கின்றன. ஆனால் கூடவே அப்பா அம்மாவும் வந்து இருந்தார்கள்.\nரங்கநாதன் தெருவை ஞாயிற்றுகிழமைகளில் கடப்பதற்க்கு பதிலாக லோக்கல் அம்மன் கோவிலில் தீ மிதிக்கலாம் :)\nவெஸ்ட் மாம்பலம் பக்கம் ப்ளாப்ட்பார்ம் கடந்து இறங்கி வேளசேரிக்கு ஆட்டோவில் போகலாம் என்று ஆட்டோ வாடகை விசாரித்தால் சொல்லி வைத்தது போல அனைவரும் 250 ரூபா கொடுங்க சார் என்று கூச்சபடாமல் கேட்டார்கள். வேற வழி.. கடைசியில் 200 ருபாய்க்கு பேரம் பேசி போய் சேர்ந்தோம்\nஎன் பெற்றோரை விட்டு விட்டு நான் தனியே கோயம்பேடு வர செலவாகியதோ 6 ரூபாய் மட்டும் :)\nசென்னையில் ஆட்டோவில் போவதும் பென்ஸ் கார் வைத்து இருப்பதும் ஒன்று தான் :)\nமிகவும் மோசமான கொடுமைதான். அதுவும் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மீட்டருக்கு மேல யாரும் கேட்பதில்லை.. {மீட்டர் போட்டதானே..\nஎந்த தொழிலும் வேலையும் பார்க்க துப்பில்லாதவன் மட்டுமே சென்னையில் ஆட்டோ ஒட்டுபவர்கள். எந்த தகுதியும் தேவையில்லை. நிறைய பேரிடம் லைசென் கூட கிடயாது.\nபெருமபாலன் ஆட்டோக்கள் காவல் அதிகாரிகளுக்கு சொந்தமானது என்று ஒரு தகவல். அதுவும் குறிப்பாக புற நகரில் நலல வசூல். சில மாதங்களாக புற நகர்களில் Private என்று போட்டு கொண்டு கலர் கலராய் ஆட்டோகள் ஒடுகின்றன். ஷேர் ஆட்டோ இந்த பகுதியில் வராதிருக்க மாமுல் கரை புரளுகிறது..\nராயப்பேட்டையில் இருக்கும் ஒரு மார்வாடிக்கு மட்டும் சென்னையில் 600 ஆட்டோகள் சொந்தம். பல மார்வாடிகளுக்கு பிரதான பிஸினஸ் இது தான்... அதனால் பெரும்பாலானவர்கள் தினசரி 300 -400ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து ஒட்டுவதாக ஒட்டுநர்கள் தெரிவிக்கிறார்கள். இது ஒரு கூட்டு கொள்ளையே...\nஎல்லா ஆட்டோகாரர்களையும் அப்படி சொல்ல முடியாது. சில பேர் நியாயமாகவும் நடக்கிறார்கள். மீட்டர் உபயோகத்தை கடுமையாக்கினால் தான் விடிவுகாலம்.\nவித்யா.. பெரும்பாலானவர்களை இப்படிதான். ஒரு சில நல்லவர்கள் இருக்கிறார்கள். எங்கே போய் தேடுவது.. சென்னையில் மட்டுமல்ல திருச்சியிலும் இதே கொடுமைதான். திருச்சியிலிருந்து திருவரங்கம் செல்ல போன வாரம் 100 ரூபாய் கொடுத்தேன். மீட்டர் உபயோகத்தை கடுமையாக்கினால் தான் விடிவுகாலம்.\nடாக்டர் பீஸ் - 50 ரூபாய்\nமருந்து செலவு - 27 ரூபாய்\nஆட்டோ சார்ஜ் - 140 ரூபாய் (போக 70 , வர 70)\nடாக்டர் பீசும்,மருந்து செலவும் இவ்ளோ கம்மியா\nசத்தியமா அவ்ளோதான்(அதனாலதான் ஆட்டோ கொள்ளையாகப்பட்டது). ஜுரத்திர்க்கு மருந்து எழுதிக் கொடுத்துட்டு temperature பார்த்தார்.(ஆனா அதே டாக்டரை நர்ஸிங் ஹோமில் போய் பார்த்தால் 150 ரூபாய் கேட்பார்கள் ரிசப்ஷனில்.)\nவித்யா.. பெரும்பாலானவர்களை இப்படிதான். ஒரு சில நல்லவர்கள் இருக்கிறார்கள். எங்கே போய் தேடுவது.. சென்னையில் மட்டுமல்ல திருச்சியிலும் இதே கொடுமைதான். திருச்சியிலிருந்து திருவரங்கம் செல்ல போன வாரம் 100 ரூபாய் கொடுத்தேன். மீட்டர் உபயோகத்தை கடுமையாக்கினால் தான் விடிவுகாலம்.\nசூர்யா திருச்சி ஜஙசனில் இருந்து திருவரங்கம் செல்ல நிமிடத்துக்கு ஒரு முறை பேருந்து இருக்கிறது. கூடவே ஏஸி பஸ் வோல்வோ பஸ் என பல விதமான சேவைகள்.\nமக்கள் பொது பெருந்து சேவையை உபயோகிக்க வேண்டும்.\nஊருக்கு புதுசு என்று உங்களிடம் 100 ரூபா கறந்தார்கள் என்று கவலைபடவேண்டாம்.திருச்சி காரனான என்னிடமே 200 ரூபா எல்லாம் கறந்து இருக்கிறார்கள்.\nஉபயம் - ஏதாவது கட்சி மகாநாடு இல்லை பொது கூட்டம் என்றால் திருச்சியில் தான் நடக்கும். அப்போ தெரியும் பொதுமக்கள் வேதனை. :(\nஆட்டோ மே(மீ)ட்டர் அனுபவம் எல்லாருக்கும் இருக்கும்.\nசென்னை போன்ற பெரு நகரங்களில் டிராஃபிக்கில் அவர்கள் செலவழிக்கும் பெட்ரோலுக்கு இந்தப் பணம் சரியாகப் போய்விடும்.\nஆட்டோ காரங்க கொடும தாங்க முடியாது. அதிலையும் ஸ்டாண்ட் ஆடோனு சொல்லி ஒரு இடத்தில ஸ்டாண்ட் போட்டு, வேற ஆட்டோவையும் ஆள் ஏற்ற விடமாட்டங்க. ஒரு தடவ என் பெற்றோர் ஆபீஸ் கு வந்திருந்தாங்க, ஆபீஸ் பக்கத்தில ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கு, அதில கேட்ட ௩க்ம் தூரம் போறதுக்கு 80 ரூபா கேக்ரங்க, வேற ஆடோவையும் நிறுத்த வுட மட்டாங்கே. வேற வழியில்லாம மனுசுக்குள்ள அசிங்கமா திட்டிட்டு கொடுக்க வேண்டியது தான்.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nஎன்ன கொடுமை சார் இது - II\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி ���ேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/stalin-can-be-a-chief-minister-of-tamilnadu-only-in-editing-posters-jeyakkumar-interview/", "date_download": "2021-05-06T01:36:37Z", "digest": "sha1:M3H5QDSMHHCXRYMNUUBKDPRBGSSQ364E", "length": 5330, "nlines": 48, "source_domain": "www.avatarnews.in", "title": "ஸ்டாலினால் முதலமைச்சராக முடியும் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு - போஸ்டரில் மட்டுமே. | AVATAR NEWS", "raw_content": "\nஸ்டாலினால் முதலமைச்சராக முடியும் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு – போஸ்டரில் மட்டுமே.\nJanuary 8, 2021 Leave a Comment on ஸ்டாலினால் முதலமைச்சராக முடியும் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு – போஸ்டரில் மட்டுமே.\nசென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் பிறக்கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்றும், அதிமுக தலைமை தான் தொடரும் என்றும் திட்டவட்டமாக கூறினார். அதேபோன்று அதிமுக கூட்டணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்ற அமைச்சர், அவரை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளே கூட்டணியில் இருக்கும் எனவும் கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர், திமுகவிற்கு ஆட்சிக்கு வருவது என்பது எட்டாத கனி என்றும் முக ஸ்டாலினின் கனவு கானல் நீராக தான் போகும் என விமர்சித்தார். அதுமட்டுமின்றி, ஸ்டாலினால் என்றைக்கும் முதலமைச்சராக முடியாது என்று அவரது அண்ணன் மு.க.அழகிரியே விமர்சித்ததாக கூறிய அமைச்சர், ஸ்டாலின் கனவும் முடிந்து போன அத்யாயம் என்றார்.\nதிமுகவினர் யோகா கலை செய்து காட்டுவதாகவும் மக்கள் கிராம சபை என்ற பெயரில் மரத்தடியில் அமர்ந்து ஸ்டாலின் யோகாசனம் செய்வதாகவும் அமைச்சர் சாடினார். திமுக கட்சி வெடிக்கும் தருணம் வந்துவிட்டதாகவும், ஆயுள் முழுக்க போஸ்டரில் மட்டுமே ஸ்டாலினால் முதலமைச்சராக முடியும் எனக்கூறினார். மேலும், தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் அறிமுகம் செய்தது திமுக தான் என்றுதுடன் ஸ்டாலின் உத்தமர் போல் பேசுவதை மக்கள் நகைச்சுவையாக தான் பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.\nஇழிவுபடுத்தி பேசி கருணாநிதியின் பேரன் ,ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார்.\nகன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பயங்கர தீ விபத்து , 70 கடைகளுக்கு மேல் எரிந்து நாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/treecheers-indianoil/", "date_download": "2021-05-06T00:43:57Z", "digest": "sha1:NS4NWQFAKMKPL5IZFBWCSOBCQWSUTHLT", "length": 2666, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "#TreeCheers | IndianOil | ஜனநேசன்", "raw_content": "\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தின் பசுமை நடவடிக்கையின் கீழ் 2.26…\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தின் பசுமை நடவடிக்கையின் கீழ் 2.26 லட்சம் மரக் கன்றுகள்…\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110622/", "date_download": "2021-05-06T01:46:00Z", "digest": "sha1:32KWZEK7JLV3TDYVS43H6SQID4C5RGXY", "length": 76511, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு செந்நா வேங்கை ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30\nபூரிசிரவஸ் இடைநாழியினூடாக செல்கையில் சிற்றமைச்சர் மனோதரர் எதிர்பட்டார். “கனகர் எங்கே” என்று பூரிசிரவஸ் கேட்டான். “பெருவைதிகர்களை அழைப்பதற்காக சென்றிருக்கிறார். பேரவையில் தென்னெரி எழுப்பப்படவேண்டும் என்றும், சிறு வேள்வி ஒன்று நடத்தப்பட வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார்” என்றார் மனோதரர். அது எதற்கு என பூரிசிரவஸ் சொல்வதிலிருந்து உய்த்தறிய அவர் விழைவது தெரிந்தது. பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லாமல் நின்றிருக்க “இங்கிருப்பவர்கள் அவைமுறைமைப்படி வாழ்த்துரைக்கும் எளிய வைதிகர்கள். வேள்விக்குரிய வைதிகர்கள் அல்ல. அவர்களை முறைப்படி அரிசியும் மலரும் பொன்னுடன் அளித்து அரசகுடியினர் ஒருவர் அழைக்கவேண்டும். அமைச்சர் கனகர் இளவரசர் துச்சகருடன் சென்றிருக்கிறார்” என்றார்.\nபூரிசிரவஸ் அதற்குள் முடிவெடுத்தான், அத்தருணத்தில் நகருக்குள் சென்று பால்ஹிகரை திரும்ப அழைத்து வருவது வீண். அதற்கு படைத்தலைவரிடமே ஆணை அனுப்பிவிட்டு மீண்டும் அவைக்குச் செல்வதே நன்று. இது வரலாற்றுத் தருணம். அதில் தான் உடன் இருக்க வேண்டுமென்ற விழைவே தன்னுள் முதன்மையாக இருக்கிறது என்பதை உணர்ந்தபோது அவன் உள்ளத்தில் அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்தது. இயல்பாக நடந்து களிற்று முற்றத்தை அடைந்தான். அங்கிருந்த துணைப்படைத்தலைவன் சக்ரநாபன் விரைந்து அருகே வந்து பணிந்தான். “பேரரசரின் ஆணை இது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக பால்ஹிக மூதாதை அரண்மனைக்கு திரும்ப வேண்டும். அவர் அவைக்கு முன் தோன்றவேண்டும் என்பது பேரரசரின் விழைவு. செல்க” என்றான். அவன் தலைவணங்கினான். “அவர் களிற்று முற்றத்திற்கு வந்ததும் என்னிடம் வந்து கூறுக” என்றான். அவன் தலைவணங்கினான். “அவர் களிற்று முற்றத்திற்கு வந்ததும் என்னிடம் வந்து கூறுக நான் வந்து அழைத்துச் செல்கிறேன். அவரிடம் இங்கு வருவதாக சொல்லவேண்டாம், மறுக்கக்கூடும். மேலும் எங்கோ செல்வதாகச் சொல்லி சுழன்று அவைமுகப்புக்கே வந்தால் போதும்” என்றபின் மீண்டும் இடைநாழியினூடாக நடந்தான்.\nஅனைத்துச் சிற்றமைச்சர்களும் பரபரப்புடனும் பதற்றத்துடனும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. சிறுவாயிலினூடாக அவைக்குள் நுழைந்தான். எதிரே வந்த அவையமைச்சர் சுநீதரிடம் “பால்ஹிக மூதாதையிடம் அவைக்குத் திரும்பும்படி தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று மட்டும் பேரரசரிடம் சொல்க” என்றபின் அரசர்கள் நடுவே குனிந்து சென்று சலனின் அருகே அமர்ந்தான். சலன் திரும்பிப்பார்த்து “எங்கிருந்தாய்” என்றபின் அரசர்கள் நடுவே குனிந்து சென்று சலனின் அருகே அமர்ந்தான். சலன் திரும்பிப்பார்த்து “எங்கிருந்தாய்” என்றான். “பேரரசர் சிறிய பணியொன்றை அளித்தார்” என்றான். “இப்போது அவையின் உளநிலையே மாறிவிட்டது” என்று சலன் சொன்னான். “இங்கு போர் அறைகூவல் விடுக்கப்படும்போது பெரும்பாலானவர்களின் உள்ளம் ஆழத்தில் எங்கோ சற்று நிலையின்மை கொண்டிருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் அந்த நிறைவின்மை எனக்கும் இருந்தது. இது எப்படி நோக்கினாலும் ஒரு எளிய குடிப்போர். உளந்திறந்து பேசி முடித்திருக்கப்படவேண்டிய முடிப்பூசல். இருபுறமும் பாரதவர்ஷத்தின் அனைத்து அரசகுடிகளும் தொல்குடிகளும் திரண்டு நின்று போரிட்டு முற்றழிவை நிகழ்த்தி எய்தவேண்டியது ஏதுமில்லை.”\n“போருக்குப் பின் எவர் வென்றாலும் தோற்றாலும் இங்குள்ள அரசுச் சூழல் எப்படியிருக்குமென்று எவராலும் இன்று சொல்ல முடியாது. மெய்யாக சொல்லப்போனால் இப்போரில் ஈடுபடும் அனைவருமே ஆற்றல் குன்றி அழிய, இப்போருக்கு அப்பாலிருக்கும் அறியா தொல்குடியினர் படைகொண்டுவந்து பாரதவர்ஷம் முழுமையும் கைபற்றி ஆளக்கூடுமென்று நான் அஞ்சுகிறேன். நேற்று மாலை ஊட்டறையில் ஷத்ரியர்களிடமும் சிற்றரசர்களிடமும் பேசியபோது அனைவருமே அந்த அச்சத்தை விரைந்து பகிர்ந்துகொண்டனர். ஏனெனில் ஏதோ ஒருவகையில் அனைவருமே அதை எண்ணிக்கொண்டிருந்தனர். போருக்குப் பின் எவருமே முந்தைய ஆற்றலுடன் எழப்போவதில்லை. ஆகவே இன்று போருக்கான அரச வஞ்சினம் உரைக்கப்படுகையில் செயற்கையாக உந்தி ஊதி எழுப்பி நிறுத்தப்படும் உளவிசையே இங்கு வெளிப்படும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் பிதாமகர் தோன்றியதுமே அனைத்தும் மாறிவிட்டது. அவர் பொருட்டு உயிர்துறப்பதும் பெருமை என்று அனைவருமே எண்ணத்தலைப்பட்டுள்ளனர்” என்றான் சலன்.\n” என்று சலன் கேட்டான். “ஒன்றுமில்லை” என்று பூரிசிரவஸ் சொன்னான். “நீ பெருமூச்சுவிட்டதைப் பார்த்தால் அரசரின் மணிமுடியுரிமை மேல் ஏதோ இடர் எழுகிறது என்று தோன்றுகிறது” என்றான் சலன். பூரிசிரவஸ் திரும்பிப் பார்த்தான். சலன் எத்தனை கூர்மையாக தன் உள்ளத்தை தொடர்கிறான் என்று எண்ணியதும் பிறிதெங்கிருந்தோ ஓர் குரலென தனியொரு எண்ணம் தோன்றியது. குருக்ஷேத்திரப் போரில் தான் இறந்தால்கூட பால்ஹிக நகரிக்கு பேரரசனாக சலன் திகழமுடியும். போருக்குப் பிந்தைய சூழல் எதுவாக இருந்தாலும் அதில் பால்ஹிகபுரியை அவன் நடத்திக்கொண்டு செல்ல முடியும். அது நிறைவையும் ஏக்கத்தையும் அளித்தது.\n“மூத்தவரே, பேரரசர் திருதராஷ்டிரர் இம்மணிமுடிக்குரியவர் பால்ஹிகரே என்று எண்ணுகிறார். முடியை அவருக்கே திருப்பி அளித்தால் பாரதவர்ஷத்தில் போர் நின்றுவிடுமென்று திட்டமிடுகிறார்” என்றான். சலன் புன்னகைத்து “ஆம், சிறந்த எண்ணம். எனக்குக்கூட அவ்வாறு தோன்றவில்லை. குலமுறைப்படி மணிமுடிக்குரியவர் பால்ஹிகரே. அவர��� மணிமுடிசூடுவதை எவர் எதிர்க்கப்போகிறார்கள்” என்றான். பூரிசிரவஸ் “ஒருபோதும் முடிதுறப்பதை துரியோதனர் ஏற்கமாட்டார்” என்றான்.\n“ஏற்காமலிருக்க அவரால் இயலாது. முரண்பட்டால் தனது அணுக்கச் சிறுபடையினருடன் பிரிந்து சென்று ஒரு சிறு பூசலை மட்டும் இவரால் நிகழ்த்த முடியும். பார்த்தாயல்லவா இங்கிருக்கும் அரசர்கள் அனைவரும் பால்ஹிகர் காலடியில் தங்கள் தலைகளை வைத்துவிட்டார்கள்” என்றான் சலன். “நன்று நிகழ்ந்தது. நீ அவரை மலைமீதிருந்து அழைத்து வந்தபோது ஏன் இந்த வீண் வேலை என்று எண்ணினேன். இங்கு இவ்வாறு ஒரு நன்று நிகழ்வதன் பொருட்டுதான் அது நிகழ்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது. விண்ணில் நிலைகொண்டிருந்த மூதாதையர்கள்தான் மலையுச்சியிலிருந்த அவரை கீழிறக்கியிருக்கிறார்கள்.”\n“அதையேதான் திருதராஷ்டிரப் பேரரசரும் சொன்னார்” என்றான் பூரிசிரவஸ். “என் உள்ளத்திலிருந்து எடையொன்று அகன்றது, இளையோனே. வெறும் அரசியல் நலனுக்காக பொருந்தாப் போர் ஒன்றில் படையுடன் வந்து சேர்ந்துகொண்டிருக்கிறோம் என்ற உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. இப்போர் தவிர்க்கப்படுமெனில் அதில் பேருவகை கொள்பவர்களில் ஒருவனாக நானும் இருப்பேன்” என்றான் சலன். பூரிசிரவஸ் “தவிர்க்கப்படுமெனில் நன்று” என்றான். “ஏன்” என்று சலன் கேட்டான். “தெரியவில்லை. தவிர்க்கப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளுமே எண்ணி நோக்குகையில் கண்ணில் படுகின்றன. ஆனால் பிறிதொரு நோக்கில் சென்ற பல ஆண்டுகளாக நிகழ்வன ஒவ்வொன்றும் ஒவ்வொருவரையும் அப்போரை நோக்கியே செலுத்திக்கொண்டிருந்தது. அது முன்னரே தெய்வங்களால் முடிவெடுக்கப்பட்டுவிட்டது. அதுவன்றி பிறிதேதும் நிகழ வாய்ப்பே இல்லை. தீட்டப்பட்ட வாள் குருதியை அடையும் என்பார்கள்” என்றான்.\nசலன் சோர்வுடன் “ஆம், நீ சொல்லும்போது அதுவும் சரிதான் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றான். பூரிசிரவஸ் “மூத்தவரே, பெருநிகழ்வுகள் மலையுச்சிப் பெரும்பாறை உருண்டு கீழிறங்குவதுபோல. தொடங்கிய பின் அனைத்துத் தடைகளையும் நொறுக்கியபடி சென்று கொண்டேதான் இருக்கும்” என்றான். சலன் மறுமொழி சொல்லாமல் தலையசைத்த பின் கைகளை மார்பில் கோட்டியபடி அவையை நோக்கிக்கொண்டிருந்தான். பூரிசிரவஸும் பெருமூச்சுடன் உடலை எளிதாக்கி அவையில் விழிசெலுத்தினான��.\nஅவையில் அரசர்களும் குடித்தலைவர்களும் நிரந்து அமர்ந்துவிட்டிருந்தனர். பீஷ்மரும் கிருபரும் துரோணரும் ஒன்றாக அவைக்குள் நுழைந்தனர். ஒவ்வொரு முகமும் மலர்ந்திருப்பதை பூரிசிரவஸ் பார்த்தான். துரோணர் ஏதோ சொன்னதற்கு பீஷ்மர் புன்னகைத்து தலையசைக்க கிருபர் வெடித்து நகைத்தார். ஜலகந்தன் அவர்களை அழைத்துச் சென்று பீடத்தில் அமரவைத்தான். சகுனி வந்து தன் இடத்தில் அமர இரண்டு ஏவலர்கள் மூங்கில் தூளியில் கணிகரை தூக்கிவந்து அவருடைய மெத்தைமேல் இறக்கி படுக்க வைத்தனர். கௌரவர்கள் வெளியே அரசர்கள் எவரும் எஞ்சவில்லை என்பதை உறுதி செய்த பின் தாங்களும் வந்து அவைக்குள் அமர்ந்தனர்.\nமேடையில் துரியோதனன் வந்து அமர்ந்த பின் சிற்றமைச்சர் வெளியே சென்று சொல்ல திருதராஷ்டிரர் அவைபுகுந்து தன் பீடத்தில் அமர்ந்தார். பூரிசிரவஸ் திருதராஷ்டிரரின் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அப்போதுதான் ஒன்றை அவன் உணர்ந்தான். அவரருகே இருக்கும்போது உடலசைவுகளினூடாகவே அவரது எண்ணத்தை புரிந்துகொண்டிருந்தான். தொலைவிலிருந்து நோக்குகையில் முகம் எவ்வுணர்வையும் வெளிக்காட்டாததாக இருந்தது. விழியின்மையே அம்முகத்தில் உணர்வுகளை அறியமுடியாததாக ஆக்கியது. சற்றே தலை திருப்பி, விழி என அமைந்த தசைக்குமிழிகள் உருள, வாயை இறுக்கி தாடையை முன் நீட்டியிருந்தார். எதையோ கவ்விப் பற்றியிருப்பதுபோல் இருந்தது.\nசிம்மவக்த்ரரால் அழைத்துவரப்பட்டவராக பால்ஹிகர் உள்ளே நுழைந்தபோது பூரிசிரவஸ் திகைப்புடன் சலனிடம் “நான் அவரை அழைத்துவரும்படி சொல்லவில்லை” என்றான். “அது கனகரின் செயல் என நினைக்கிறேன். அவர் பதற்றத்தில் அனைத்தையும் முந்தியே செய்கிறார்” என்றான் சலன். பால்ஹிகர் அவருக்கென இடப்பட்டிருந்த ஹஸ்தியின் அரியணையில் அமர்ந்து தன் இடையிலிருந்து குத்துவாள் ஒன்றை எடுத்து அதன் செதுக்கு வேலைகளை கூர்ந்து நோக்கினார். துரியோதனனிடம் கனகர் ஏதோ சொன்னபோது ஏறிட்டு கூர்ந்து நோக்கிவிட்டு மீண்டும் குறுவாளை வெவ்வேறு கோணத்தில் திருப்பி நோக்கலானார்.\nநிமித்திகன் மேடையேறி அவை மீண்டும் தொடங்கவிருப்பதை அறிவித்தான். அவை முழுமையான உளக்கிளர்ச்சியுடன் இருந்ததை உணரமுடிந்தது. அரசரின் வெறிகொப்பளிக்கும் போர்வஞ்சினத்தை, அதைத் தொடர்ந்து படைத்தலைமை அறிவிப்��ை மட்டுமே அது எதிர்பார்த்திருந்தது. அக்கணமே அனைத்துத் திசைகளிலும் கரையுடைக்கும் ஏரியெனக் கிளம்ப சித்தமாக இருந்தது. அதன் உள்ளத்தை செவிகளாலேயே உணரமுடிந்தது. பலமுறை நிமித்திகன் கைவீசி அமைதி கோரினாலும்கூட அவை அடங்கவில்லை. அலைகளென வந்து தன்னைச் சூழ்ந்துகொண்டிருந்த ஓசையில் மீண்டும் மீண்டும் பிதாமகரென்ற சொல்லே ஒலிப்பதை பூரிசிரவஸ் கேட்டான். அல்லது அது உளமயக்கா என வியந்தான்.\nநிமித்திகன் உரத்த குரலில் “அவையீரே, இன்று இந்த அவையில் அஸ்தினபுரியின் தொல்குடி மரபின் அடையாளமாக விண்வாழும் மூதாதைநிரைகளில் ஒருவராக விளங்கும் பால்ஹிக பிதாமகர் மலையிறங்கி வந்து அரியணை அமர்ந்து நம்மை வாழ்த்தினார். இந்த மண்ணும் முடியும் கொடியும் கோலும் நம் அரசருக்குரியதென ஐயம் திரிபற அறிவித்தார். இதற்கு எதிராக எழும் ஒவ்வொரு சொல்லும் மூதாதை மீதான வசை, தெய்வப்பிழை. அதற்கெதிராக வாள் கொண்டெழுவது நம் கடமை. மீறுபவர்களின் குருதிமேல் நின்றாடுவது நம் உரிமை. வெல்க அஸ்தினபுரி வெல்க குருகுலம் வெல்க குடியறம் பேண எழுந்த படைப்பிரிவுகள் வெல்க அவற்றை ஆளும் அரசர்கள் வெல்க அவற்றை ஆளும் அரசர்கள் வெல்க அறத்தின் கொடி” என்று சொல்லி தலைவணங்கி விலகினான்.\nதுரியோதனன் தான் சொன்னதை சகுனியிடம் கூறியிருப்பானா என்று பூரிசிரவஸ் ஐயம் கொண்டான். சகுனியின் முகத்தை பார்த்தபோது எந்த மாற்றமும் தெரியவில்லை. எத்தனை திறமையுடன் முகத்தை வைத்துக்கொண்டிருந்தாலும்கூட அதை மறைக்க முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. அத்துடன் சகுனி முன்பிருந்த உளமசையா நிலையில் இப்போதில்லை என்றும் அவன் அறிந்திருந்தான். போர் அணுகுந்தோறும் அவர் பதற்றமும் நடுக்கமும் கொண்டவராக மாறிவிட்டிருந்தார். ஒவ்வொரு நாளுமென முதுமை அணுகி அவரை சூழ்ந்துகொண்டிருந்தது. துரியோதனன் நிகர் நிலையும் அழகும் கொண்டு தெய்வ உருவென மாறுந்தோறும் சகுனி வெளிறி தேய்ந்து மறைந்துகொண்டிருந்தார்.\nதுரியோதனன் எழுந்து வஞ்சினம் உரைக்கும் பொருட்டு அவை காத்து நின்றது. கைகூப்பியபடி அவன் எழுந்ததுமே அவனையும் குருகுலத்தையும் வாழ்த்தி அவை பேரோசையிட்டு கொந்தளித்தது. “குருகுலத்தோன் வெல்க மண்வந்த ஹஸ்தி வாழ்க” தலைக்குமேல் கைகூப்பி அவன் வணங்கியதும் கொம்புகள் முழங்க அவை அமைதியடைந்தது. அவன் வஞ��சினம் உரைப்பதற்குள் திருதராஷ்டிரர் எழுந்து மாற்றுச் சொல் உரைப்பார் என்று பூரிசிரவஸ் எதிர்பார்த்தான். ஆனால் திருதராஷ்டிரர் தலையை உருட்டியபடி தன் இருக்கையில் நிலையற்றவர்போல் அமர்ந்திருந்தார்.\nதுரியோதனன் “அவையீரே, ஷத்ரியகுடியின் பெருமைமிக்க அரசர்களே, தொல்நிலம் ஆளும் குடித்தலைவர்களே, படைக்கலம் ஏந்தி இங்கமர்ந்திருக்கும் என் போர்த்துணைவர்களே, என் குருதி பெருகி விரிந்த உடன்பிறந்தவர்களே, இது தெய்வங்களும் மூதாதையரும் அருளிய பொற்தருணம். புகழும் பெருமையும் நமக்கென கனிந்து விண்ணில் திரண்டு நின்றிருக்கும் பொழுது. இத்தருணத்தில் நான் உரைப்பது ஒன்றே. நான் இங்கு போர்க்கோலம் பூண்டு நின்றிருப்பது நிலத்தின் பொருட்டோ முடியின் பொருட்டோ என் கொடிவழியினரின் பொருட்டோ அல்ல என்று பசப்புரைக்கப்போவதில்லை. ஆம், அவற்றின் பொருட்டே நாம் அனைவரும் போர்கொண்டெழுவது அவற்றின் பொருட்டே நாம் அனைவரும் போர்கொண்டெழுவது அவற்றின் பொருட்டே ஏனெனில் நான் அரசன், ஷத்ரிய குலத்தவன்” என்றான். அவையினர் “ஆம் ஏனெனில் நான் அரசன், ஷத்ரிய குலத்தவன்” என்றான். அவையினர் “ஆம் ஆம்\n“மண்ணும் முடியும் கொடிவழியுமே மெய்யான ஷத்ரியர்களின் இலக்கென்று அமையவேண்டும். அரசர்களே, சிறந்த ஷத்ரியன் என்பவன் யார் தன் ஆற்றலால் நிலம் வெல்பவன். தன் திறமையால் அந்நிலத்தை காப்பவன். தந்தையென்றமைந்து ஐவகைக்குடியினரையும் பேணி வளம்பெறச் செய்பவன். ஆபுரப்பவன், அந்தணர் பணிபவன். முனிவர் சொல் கொள்பவன். மூதாதையர் வாழ்த்தும் தெய்வங்களின் அருளும் பெற்று கோலேந்தி நின்றிருப்பவன். இங்கிருக்கும் அவையினரில் எவரேனும் ஒருவர் எழுந்து இந்த ஷத்ரிய அறங்களில் ஒன்றிலேனும் ஓர் அணுவேனும் நான் பிழை செய்துள்ளேன் என்று உரைப்பீரெனில் எந்தைமேல், தாய்மேல், என் குடிவழியினரின்மேல் ஆணையிட்டுரைக்கிறேன்; இக்கணமே இச்செங்கோலை இங்கு வைத்துவிட்டு அவை நீங்குகிறேன்.”\nஅவை அமைதியாக விழிகள் விரிந்திருக்க சூழ்ந்து அமர்ந்திருந்தது. துரியோதனன் தொடர்ந்தான் “பிறகு எதன் பொருட்டு என்னை இவ்வரியணையிலிருந்து நீங்கச் சொல்கிறார்கள் பாரதவர்ஷத்தில் எந்த ஷத்ரியக் குடியிலும் இல்லாத ஒரு நெறியின் பொருட்டு. என்னைவிட ஓரிரு மாதங்கள் முன்னரே பாண்டுவின் மைந்தன் பிறந்திருக்கிறான் எ��்பதனால் எந்தை பதினெட்டாண்டுகளுக்கு மட்டுமென கடன் கொடுத்த நாட்டை தங்களுக்கும் தங்கள் கொடிவழியினருக்கும் என வைத்துக்கொள்ள வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்.” அவை வெறுப்பும் ஏளனமுமாக கூச்சலிட ஒப்பி காத்திருந்து அதன் அலை அடங்கியதும் துரியோதனன் தொடர்ந்தான்.\n“பாதி மண் கேட்டனர். ஐந்து ஊர் கேட்டனர். ஐந்து இல்லம் கேட்டனர். ஷத்ரியனாகிய நான் எனது நாட்டின் ஒருதுளி மண்ணைக்கூட அளிக்கமுடியாது என்றேன். ஏனென்றால் ஒரு பிடி மண்ணை அளிப்பதுகூட அவர்களுக்குரிய மண்ணுரிமையை ஏற்பதுதான். அந்த மண்ணில் அவர்கள் வேள்விக்காவலர் என்றமர்ந்து எரி எழுப்பி அவியிட்டு தேவர்களை வரவழைத்தால் அவர்களை அரசரென்றே விண்ணகம் கருதும். அவர்களின் கொடிவழியினருக்கு மண்ணும் முடியும் கொடியும் அமையவேண்டுமென்று அவர்கள் வேள்வி இயற்றினால் அதற்கு தேவர்கள் அருளியாகவேண்டும். அரசர்களே, நீங்கள் அறியாதது அல்ல. அரசன் தன் நிலத்தில் பிறர் அரியணையிட்டு முடிசூடுவதையோ வேள்விக்காவலனாக கோல்கொண்டமர்வதையோ அனுமதிக்கலாகாதென்றே வேதநெறி ஆணையிடுகிறது. தன் நிலத்தில் ஒரு சிறு பகுதியை அளிப்பவன் அந்நிலத்தின் மீதுள்ள முழுதுரிமையை விட்டுக்கொடுப்பவன். உங்கள் அன்னையின் கையை வெட்டி வளர்ப்பு விலங்கிற்கு உணவூட்ட ஒப்புவீர்களா நிலத்தை அன்னையென்கின்றன நூல்கள். தன் துணைவியில் பிறன் காமம் கொண்டாட ஒப்புவோன் எவன் நிலத்தை அன்னையென்கின்றன நூல்கள். தன் துணைவியில் பிறன் காமம் கொண்டாட ஒப்புவோன் எவன் அரசுரிமையை துணைவி என்கின்றனர் கவிஞர்.”\nஅவையின் கொந்தளிப்பையும் அமைவையும் மீளெழுகையையும் பூரிசிரவஸ் நோக்கிக்கொண்டிருந்தான். ஒற்றைப்பேருரு என எழுந்து கூச்சலிட்ட அவையுடன் தனிப்பட்ட உரையாடலில் நின்றிருப்பவன் போலிருந்தான் துரியோதனன். அதன் முழக்கத்தின் எழுச்சியமைவுகளில் அவன் எழுந்தமைந்து சென்றான். “அஸ்தினபுரியை நான் என் மண்ணெனக் கருதுவது உடைமையாக அல்ல, உறவாக அல்ல, என் மூதாதை தெய்வமாக. இது எனக்கு முற்றுரிமைகொண்ட நிலம். அதில் ஒருபிடி மண்ணைக்கூட எவரிடமும் என்னால் பகிர்ந்துகொள்ள முடியாது. அவ்வாறு பிறருக்களிப்பேனெனில் ஒவ்வொரு நாளும் இவ்வரியணையில் அமர்ந்து வருந்தி உயிர் துறப்பேன். என் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளாத அரசர்கள் எவரேனும் இங்குள்ளனரா சொல்க, இவ்வாறு எண்ணாத ஷத்ரியர் எவரேனும் உள்ளனரா இங்கு சொல்க, இவ்வாறு எண்ணாத ஷத்ரியர் எவரேனும் உள்ளனரா இங்கு\nஅரசர்கள் அனைவரும் தங்கள் கைக்கோல்களையும் படைக்கலங்களையும் தூக்கி “இல்லை இல்லை” என்று முழக்கமிட்டனர். “மண்ணுக்குப் பொருதுவோம் மண்ணுக்கென வீழ்வோம்” என்று திரிகர்த்த நாட்டரசர் சுசர்மர் கூவினார். “ஆம் ஆம்” என்று அவை கொந்தளித்தது. துரியோதனன் மேலும் உரத்த குரலில் “நான் சிறந்த ஆட்சியாளன் என்பது என் செங்கோலால் புரக்கப்படும் ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு உயிருக்கும் தெரியும். என் பலியேற்கும் ஒவ்வொரு தெய்வமும் அதை ஏற்கும். இதிலொரு பகுதியை பகுத்து பிறிதொருவருக்கு அளிப்பேனெனில் அவர்களுக்கு நான் அறப்பிழை செய்தவனாவேன். நாளை கோழையும் அறக்குழப்பம் மிகுந்தவனுமாகிய யுதிஷ்டிரனால் இந்நிலம் துயர்படுமெனில் என் குடிகளின் பொருட்டு நான் துயர் கொள்வேன். தன் மைந்தரில் ஒருவரை பிறருக்களிக்கும் எவரேனும் இங்குள்ளனரா என்று கேட்க விழைகிறேன்” என்றான்.\n” என்று அவை கூச்சலிட்டது. உசிநார மன்னர் சிபி எழுந்து தன் கோலைத் தூக்கி வீசிப்பிடித்து “ஒரு பரு மண் அளிப்பவன் அரசன் அல்ல, பாங்கன் அவன் மூச்சுக்காற்றும் ஷத்ரியருக்கு இழிந்தது” என்று கூச்சலிட்டார். “ஆம், அஸ்தினபுரி எனக்குரியது. உயிர் வாழும் காலம் வரைக்கும் அது எனக்குரியதே. அதை தனக்குரியதென எண்ணுவோன் என் எதிரி. அவன் குருதிகாண்பதே என் கடமை அவன் மூச்சுக்காற்றும் ஷத்ரியருக்கு இழிந்தது” என்று கூச்சலிட்டார். “ஆம், அஸ்தினபுரி எனக்குரியது. உயிர் வாழும் காலம் வரைக்கும் அது எனக்குரியதே. அதை தனக்குரியதென எண்ணுவோன் என் எதிரி. அவன் குருதிகாண்பதே என் கடமை” அவையினர் வெறிகொண்டு கூச்சலிட்டனர். கைகளை விரித்து நடமிட்டனர். உச்சகட்ட உணர்ச்சிகளை நிலைகொண்ட உடலால் வெளிப்படுத்த முடிவதில்லை. பேச்சென கூறமுடிவதில்லை. துரியோதனன் பேச்சு வெறியாட்டெழும் பூசகனின் பாடல்போல இசைமை கொண்டிருந்தது. தசைத்திரள் அலைபுரள கைகளை வீசி அவன் அவைமேடையில் முன்னும்பின்னும் ஆடியும் திரும்பியும் சொன்னது நடனமெனத் தோன்றியது.\nபூரிசிரவஸ் பால்ஹிகரை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் தனது பெரிய கைகளை மொத்த மடிமேலும் வைத்து அவையிலிருந்தவர்களை மாறி மாறி சிறுவனுக்குரிய விந்தை ��ிறைந்த விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தார். எவராவது எழுந்து உரக்க பேசினால் ஆர்வத்துடன் உடலை முன்னகர்த்தி அவனை பார்த்தார். அவர்கள் விந்தையான தலையணியோ மாறுபட்ட உடைகளோ கொண்டிருந்தால் அவரை அறியாமலேயே வலக்கை சுட்டுவிரலால் அவர்களை சுட்டிக்காட்டி புன்னகைத்தார்.\n ஆம், இது மண்ணுக்கான போர். ஏனென்றால் மண்ணாள்வதே அரசர்களின் முதலறம். பிற சொற்களனைத்தும் பசப்பே. ஷத்ரியர்களே, இப்பாரதவர்ஷம் நமக்குரியது. ஏனென்றால் இதை உழுதுபண்படுத்தி விதைத்துப் புரந்தவர் நாம். அறுவடை செய்யவேண்டியதும் நாமே. கதிர்க்களத்தில் வந்துகுவியும் பறவைகளை நம் கவண்கல்லால் ஓட்டுவோம். நம் முரசொலி கேட்டு அவை சிதறிப்பறக்கட்டும். நாம் எந்தக் கொள்கையும் பேசவேண்டியதில்லை. இந்த மண்ணை வென்று முழுதாளவும் நம் கொடிவழிகளுக்கு அளித்துச்செல்லவும்தான் நாம் படைக்கலம் கொள்கிறோம். நம் உரிமையைப் பழிக்கும் பொய்வேதங்களை சொல்லொடு சொல் நில்லாது அழிப்போம். அதை ஏந்திவருவோர் புரங்களை கல்லொடு கல் நில்லாது சிதைப்போம். அதைச் சொல்லி எழுவோர் தலைகொய்து குருதியாடுவோம் வெற்றிவேல்\n” என்று வெறிக்கூத்தாடியது. பூரிசிரவஸ் திகைத்தவனைப்போல தன்னைச் சூழ்ந்து அலையடித்த உடல்களை கண்டான். அரசர்களும் குடித்தலைவர்களும் வெறும் துள்ளும் உடல்களாக, வெறித்த விழிகளாக, புடைத்த தொண்டைகளாக, பற்களாக மாறிவிட்டிருந்தனர். கைகளை விரித்து வீசி மூன்று புறமும் திரும்பி துரியோதனன் அந்த வெறியை மீட்டினான். “எழுக அனல் அனலென எழுக நம் குருதி அனலென எழுக நம் குருதி எழுக நம் படைக்கலங்கள் நாகநாக்கென, சிம்மவாயென, பருந்துகிர் என எழுக நம் கொலைக்கலங்கள் குருதியாடுவோம். இனி நம் நீராட்டு கொழுங்குருதியில். குருதி குருதியாடுவோம். இனி நம் நீராட்டு கொழுங்குருதியில். குருதி குருதியன்றி பிறிதெதிலும் அமையமாட்டோம்\nதுரியோதனன் படைவஞ்சினம் உரைத்து அமர்ந்ததும்தான் பூரிசிரவஸ் திருதராஷ்டிரரை நினைவுகூர்ந்தான். திகைப்புடன் திரும்பி அவரை நோக்கினான். சூழ்ந்தொலிக்கும் போர்க்கூச்சலுக்கேற்ப அவரும் கைகளை வீசியபடி தெய்வமெழுந்தவர்போல ஆடிக்கொண்டிருந்தார். பீஷ்மரும் துரோணரும் கிருபரும்கூட விழிகள் ஒளிர முகம் உணர்வெழுச்சியால் அலைவுகொள்ள கைகளை வீசி ஆடிக்கொண்டிருந்தனர். அந்த அவையில் கணிகர் மட்டுமே முற்றாக பிறன் என எங்கோ விழிநட்டு அமர்ந்திருந்தார். அந்த அசைவுகளினூடாகச் சென்று அவருடைய அசைவின்மையை தொட்ட விழிகள் திடுக்கிட்டன. பூரிசிரவஸ் நோக்கை விலக்கிக்கொண்டான்.\nநிமித்திகன் அறிவிப்பு மேடையில் எழுந்து “அவையோரே, படைகொண்டெழுந்த அரசர்களே, பெருங்குடியினரே” என்று கூவினான். பலமுறை கூவி கொம்புகளும் மீள மீள முழங்கிய பின்னரே அவை அமைதியாயிற்று. “அவையோரே, இனி நம் படைநகர்வுகளையும் படைத்தலைமையையும் குறித்து எண்ணுவோம். போர்விரும்பும் விண்ணகத் தெய்வங்களும் குருதிவிடாய்கொண்ட ஆழுலகத் தெய்வங்களும் இங்கு சூழ்க” என்றான். பூரிசிரவஸ் பெருமூச்சுடன் மெல்ல கைகளை நீட்டினான். சலன் “ஒரு பெரும்பித்துக்குள் சென்று மீண்டது போலுள்ளது, இளையோனே” என்றான். பூரிசிரவஸ் விழிகளை மூடிக்கொண்டான். குருதி நுரைத்தடங்க, உடல் வியர்வைகொண்டு குளிர, மெல்ல நனைந்த நிலத்தில் விழும் துணி என படிந்துகொண்டிருந்தான்.\nஅவையில் ஒவ்வொருவராக எழுந்து படைநகர்வு குறித்த தங்கள் கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தனர். பெரும்பாலான எண்ணங்கள் முன்னரே விரிவாக பேசப்பட்டுவிட்டிருந்தன. முற்றுமுடிவு எடுக்கப்பட்டு ஓலை வழியாக அறிவிக்கவும் பட்டுவிட்டிருந்தன. ஆயினும் ஒரு போர் புறப்பாட்டுக்கான அவையில் தாங்களும் எழுந்து ஏதேனும் சொல்ல வேண்டுமென அவர்கள் விழைந்தனர். அனைத்து கருத்துக்களும் ஒரே உணர்வு கொண்டிருந்தன. “எழுந்து சென்று முழுவிசையுடன் தாக்குவோம், முதல் அடியிலேயே வெல்வோம். தயங்குவதில் பொருளில்லை” என்றே அவை முடிந்தன. முன்னரே பலமுறை கேட்டிருந்தும்கூட ஒவ்வொருவரும் அதை கேட்டு கொந்தளித்தனர். கைகளையும் படைக்கலங்களையும் குடிக்கோல்களையும் தூக்கி ஆரவாரம் செய்தனர்.\nஅவர்களுக்கு அச்சொற்கள் மேலும் மேலும் இனிதாக இருந்தன. அவர்கள் தங்களுக்குள் சொல்லிச் சொல்லி பெருக்கிக்கொண்டவை அவை. மாளவ அரசர் இந்திரசேனர் எழுந்து வலக்கை சுட்டுவிரலை தலைக்குமேல் தூக்கி “நான் சொல்வது ஒன்றே. நாம் முதல் நாள், முதல் தாக்குதலிலேயே வெல்லவிருப்பது நாமே என நிறுவியாகவேண்டும். சற்றே தாக்கி விளைவு நோக்கி சூழ்கை வகுத்து மிகுந்து தாக்கும் முறையொன்றுண்டு. அதுவே போருக்குரியதென்று நூலோர் வகுத்துள்ளனர். இப்போரில் அவ்வழி நமக்குரியதல்ல. ஏனெனில் நாம் மும்மடங்கு படைகொண்டு, நூறுமடங்கு உளவிசை கொண்டு ஆயிரம் மடங்கு நம்பிக்கை கொண்டு களத்தில் இறங்குகிறோம். நமது படைவீரர்கள் வெற்றியன்றி பிறிதெதையும் எவ்வகையிலும் எண்ணாதவர்களாக இருக்கிறார்கள். முதல் அடியிலேயே பாண்டவர்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டோம் என்றால் அது மாளிகையின் அடித்தளத்தை விரிசலிட்டுவிடும். மாளிகை ஓர் உந்துதலுக்கே சரிந்து விழும்” என்றார்.\nஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு கோணத்தில் புரிந்துகொண்டனர். அவந்தியின் விந்தர் எழுந்து “நாம் மிகுந்து தாக்குவது நன்று. ஆனால் ஒருவேளை அதற்கடுத்த தாக்குதல் செய்வோமெனில் அது முந்தையதைவிட விசைமிகுந்ததாக இருக்கவேண்டும். இரண்டாவது தாக்குதல் விசை குறைந்ததாக அமையுமெனில் நாம் தணிகிறோம் எனும் எண்ணம் எதிரிகளிடையே உருவாகிவிடக்கூடும். அது அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். ஏனென்றால் வெல்கிறோம் என்ற எண்ணத்தைப்போல களத்தில் கைநீட்டி உதவ வரும் தெய்வம் வேறில்லை என்பார்கள். அதைவிட தோற்கிறோம் என்ற எண்ணம்போல கணம் ஆயிரமெனப் பெருகும் நஞ்சும் பிறிதில்லை” என்றார்.\nஅவந்தி நாட்டுக்கும் மாளவத்துக்குமான தொன்மையான பூசல்களை உணர்ந்த சகுனி எழுந்து கையமர்த்தி அவர்களை சொல் தடுத்து “ஆம், முதல் விசையிலேயே அவர்களின் அடித்தளத்தை நொறுக்குவோம். மேலும் மேலும் எழுந்து தாக்குவோம். நமது விசை ஒவ்வொரு தாக்குதலுக்கும் மிகுந்தே வரும். ஐயம் தேவையில்லை” என்றார். அவர்கள் மேலும் பேசவிழைய சகுனி அவர்களின் சொற்களை வாழ்த்துவது போன்ற முகத்துடன் அவர்களை அமரவைக்கும் கையசைவை காட்டினார். அவர்கள் வெவ்வேறு குரல்களில் பேசிக்கொண்டே செல்ல அவர் அந்தக் கையசைவை விடாமல் தொடர்ந்து அவர்கள் அமர்ந்ததும் “இந்தப் போரில் படைசூழ்கைகள் முன்னரே வகுக்கப்பட்டிருக்கின்றன. படைசூழ்கை வகுக்கப்படாமல் போருக்கு செல்லமுடியாது. ஆனால் வகுத்த படைசூழ்கையை அவ்வாறே நிறைவேற்றி எப்போரும் நிகழ்த்தப்படுவதும் இல்லை. போர் அங்கு சென்ற பின்னர் ஒவ்வொரு தருணத்தையும் எதிர்கொண்டு தானாகவே உருமாறும் படைசூழ்கைகளால்தான் வெற்றி நோக்கி செல்கிறது. வில் உருகி வாளென்றும் வாள் பெருகி கதையென்றாகும் ஓர் ஆடலே போர் என்று நூல்கள் சொல்கின்றன. நாம் வகுத்த இப்படைசூழ்கை அங்கு சென்று எதிரே நிற்கும் பாண்டவர்களின் ���டைசூழ்கையை கண்ட பின்னரே இறுதி வடிவத்தை அடையமுடியும். எனவே இங்கு மிகையாக சொல்லெடுப்பதில் பொருளில்லை” என்றார்.\n“ஆம், அதைத்தான் நான் கூறவருகிறேன்” என்று கூறியபடி கலிங்க மன்னர் ஸ்ருதாயுஷ் எழுந்தார். “நான் கூறுவது பிறிதில்லை. நாம் பெருகிச் செல்கையில் எண்ணுவதும் இயல்வதும் நாம் நமது மூதாதையர் சொல்லுக்கென்று படைகொண்டு செல்கிறோமென்றே ஆகும். எவருடைய முடியுரிமைக்காகவும் அல்ல. எவரும் நிலம் வென்றமைய வேண்டும், புகழ் ஓங்க வேண்டும் என்பதற்காகவும் அல்ல. நம் ஒவ்வொருவருடைய மூதாதையரும் நம்மை மண்ணில் அமர்த்தியது தங்கள் சொல்லின் ஆற்றலாலேயே” என்றார். அச்சொல் செல்லும் திசை உணர்ந்த சகுனி “ஆம், அச்சொல்லுக்காகவே நாம் படைகொண்டு செல்கிறோம். ஐயம் தேவையில்லை” என்று கைகூப்பி அடுத்த சொல்லை எடுக்க முயன்றார்.\nகலிங்கர் “ஆகவே எது குலமென்றும் எது நெறியென்றும் முடிவுசெய்யப்படும் போர் இது. அதை நாம் ஒவ்வொருவரிடமும் சொல்லியாகவேண்டும். வென்றபின் கொள்வதற்கு ஏதேனும் உண்டு என்றெண்ணி போர் செய்பவர்கள் வெற்றியின் விலையை ஒவ்வொரு கணமும் கணக்கிட்டபடி இருப்பார்கள். இது மிகுவிலை என்று தோன்றிய அக்கணமே களத்திலிருந்து பின்வாங்குவார்கள். அவ்வாறு நிகழலாகாது. பல்வேறு நாட்டங்களுடன் போருக்கு வந்திருக்கும் சிறு நாடுகளின் படைகளை படைப்பெருக்குக்கு நடுவே அமைப்போம். ஆற்றல் மிக்க பெரும் படை கொண்ட நாடுகள் சில பின்னாலும் இருக்கவேண்டும். எவரேனும் பின்னடி எடுத்து வைப்பார்கள் என்றால் அவர்களே நமது எதிரிகள். முன்னாலிருப்பதைவிட பெரிய கொலைக்களத்தை அவர்கள் பின்னால் சந்திக்கவேண்டும்” என்றார்.\nசீற்றத்துடன் எழுந்த மல்ல நாட்டு அரசர் ஆகுகர் “இது வீண்பேச்சு கலிங்கம் இதுவரை சந்தித்த அனைத்துப் போர்களிலும் ஒன்று பின்னடைந்துள்ளது அல்லது போர்முறி செய்துள்ளது. ஆகவே அது சிறுநாடென்று பொருளல்ல. சிறிய நாடாகிய நாங்கள் இன்றுவரை எப்போரிலும் பின்னடி எடுத்துவைத்ததில்லை” என்றார். அவையிலிருந்த சிறுநாட்டரசர்கள் அனைவரும் தங்கள் கோல்களை எழுப்பி நகைத்து ஏளனக் கூச்சலிட்டனர். துஷார நாட்டு அரசர் வீரசேனர் “கலிங்கத்துக்குப் பின்னால் என் நாட்டுப் படைவீரர்கள் நிலைகொள்ளவேண்டும்” என்றார்.\nசொல்லாடல்கள் எல்லை மீறிப்போவதை கண்ட சகுனி கனகரை ந���க்கி மெல்ல தலையசைத்தார். கனகர் கைவீசி ஓசையமையச் செய்து “அவையோரே, எப்படைகளுக்கு எவர் தலைமை தாங்குவதென்று முன்னரே முடிவெடுத்திருக்கிறோம். அவை ஓலை வழியாக அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கே அரசர் முறையாக அறிவிப்பார்” என்றார். அத்தருணத்தில் சஞ்சயன் திருதராஷ்டிரரின் அருகிலிருந்து எழுந்து கைகளைத் தூக்கி “அவையீரே, பேரரசர் திருதராஷ்டிரர் இந்த அவையிடம் சில சொற்களை உரைக்க விழைகிறார்” என்றான்.\nமுந்தைய கட்டுரைமழைத்துளிகள் நடுவே நாகம்\nஅடுத்த கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல், காந்தி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nதண்ணீர் காந்தி - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாட���் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shylajan.blogspot.com/2008/03/blog-post_27.html", "date_download": "2021-05-06T00:02:42Z", "digest": "sha1:7RVJ6DBMRRXMAFRBWJK5EQZC3HSVE3C4", "length": 20524, "nlines": 292, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: சுடோகுசுமதி!", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\nசமையலில் கைதேர்ந்தவள்.. அதுவும் வட இந்திய உணவுகள் மேலைநாட்டு பாஸ்தா, பீஸ்ஸா இவைகளில்\nதேர்ந்தவள். ஓவியக்கலையில் மன்னி. ஹிந்துஸ்தானீ இசை அவளிடம் கொஞ்சும். மிமிக்ரி\nகைபார்த்து ஜோதிடம் சொல்வாள். சீட்டுக்கட்டினைவைத்துக்கொண்டு மேஜிக்\nசெய்வாள்..இன்னும் பல கலைகள் அவள் வசம் இருக்கிறது.\nஒருநாள் சுமதி என் வீட்டிற்கு வந்தாள் கணவர் பாஸ்கருடன்.\nலஞ்சம் வாங்கிய எம்பியைபற்றியோ அடிக்கடி உருவாகிவரும் காற்றழுத்த\nமண்டலம்பற்றியோ, கருடாமாலில் நடக்கும் கார்டன்சில்க் சேல் பற்றியோ அண்மையில்\nகைதான போலிசாமியார்பற்றியோ - இதில் ஏதாவது ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ\nதெரிந்துகொள்ளத்தான் சுமதி ஆர்வமாய் கேட்கிறாள் என நான் நினைத்தேன்\nஆனால் பேப்பர்அவள் கைக்குபோனதும்தான் உண்மையே தெரிந்தது.\n\"எத்தனை நாளாய் இந்த வியாதி' என்று நான் கேட்டது கூட சுமதியின் காதில்\nஅதைவிட எகிறிவிட்ட மியூசிக்சானலின் காதைப்பிளக்கும் சத்தம���,\nஎட்டூருக்குக்கேட்பதுபோல கிச்சனில் அலறும் மில்க்குக்கரின்\nவிசிலோ எதுவுமே கேட்காமல் சுற்றுப்புறம் மறந்த நிலையில் கையிலிருந்த பேப்பரில்\nசுடோ க்கு கட்டங்களில் எண்களை இடுவதும் பின் அழிப்பதுமாய் இருந்தாள்.\n\"சுமதிகிட்ட சென்னாபடூரா இன்னிக்கு கத்துக்கலாம்னு நினச்சேன்...கஜல் பாடச்\nசொல்லி கேட்க ஆவலா இருந்தேன்... அவ என்னடானா வந்ததுமுதல் சுடோக்குலயே மூழ்கி\n\"என்ன சுமதி , வீடுவாசல், பாட்டு படம்வரைவது, சமையல் மேஜிக் -எல்லாத்தியும்\n\" என்று அவளிடமே கேட்டுவிட்டேன்.\n .. ஒரு நிகழ்ச்சில சுடோ\nகலந்துகிட்டு சுடோ குவில் நான் சாதனை செய்த போது ஆச்சரியப்பட்டு அப்ரிஷியேட்\nஒரு ரெகக்னீஷன் இல்ல...ஜப்பான்லயோ சீனாலயோ சுடொகுபத்தி புது புத்தகம்\nவந்திருக்காம் ஒண்ணு வாங்கித்தாங்கன்னு கேட்டேன் , பாஸ்கர்கிட்ட... காதில்\nபோட்டுக்கவே இல்ல. எல்லாம் மேல் ஷாவனீசம்... பார்த்திட்டே இரு... நான் சுடோ கு\nஎக்ஸ்பர்ட் ஆயிடுவேன் உலகமே என்னைப்புகழும் அந்த நாள் அருகில்தான் தோழி\nசொல்லிவிட்டு திரும்ப பேப்பரில் கட்டம்கட்டமாய் எண்களோடு\n\"சுடோ க்கு சொடக்கு சுடேகு என்றுகடமுடன்னு இதை எப்படிவேணாலும் அழைக்கலாம்.\nஇந்தக்கட்டம் நிரப்பும் ஆட்டத்தை நாந்தான் இவளுக்கு பொழுதுபோக்காய் இருக்குமேன்னு\nமுதலில்அறிமுகப்படுத்தினேன், சொல்லியும் கொடுத்தேன். இப்போ இவள் வெறும் சுமதீ\nஇல்லை, சுடோ குசுமதி ஆகிட்டாளே என்ன செய்வேன் நான்\nபிறகும் நான் அவளை கவனித்ததில்,\nடிவி சீரியல்களையே ஒதுக்கும் அளவுக்கு அதில் ஈடுபாடும், வாரமாதநாவல்களை\nமறக்கும் அளவுக்கு அதில் மனம் லயிப்பதும்,\nமார்கழிமாதம் வாசலில் அரிசிமாவில்போட்டு வைத்து அதற்கு அடுத்தவீட்டு\nமாமிகளிடம் விடைகேட்டு உபத்திரம் செய்யுமளவுக்குபோய் விட்டாள் என்பது\nபாஸ்கரின் மனக்குறையைத் தீர்க்க யோசித்தேன்.\nதலைமேல் சட்டென பல்பு எரிந்தது.\nசுமதியின் சுடொக்கு பித்தினையே ஒரு உபயோகமான முறையில் கொண்டுபோய்விடுவது என்ற என் எண்ணத்தை செயலாக்க முயன்றேன்.\nகம்யூட்டரில் ஒரு விளம்பரத்தை லேசர்ப்ரிண்ட் அடித்துக்கொண்டு அவள் வீடுபோனேன்\nசுலோகவகுப்பு யோகாவகுப்பு போல சுடோகுவகுப்பு நடத்தக்கூடாதா என்ன \n*இவ்விடம் சுடோ கு கற்றுத்தரப்படும். மாதக்கட்டணம் நபருக்கு நூறேரூபாய்தான்.\nபெங்களூர்* விளம்பரத்தாளை ந���்ல அட்டைஒன்றில் ஒட்டிக்கொண்டேன்.\n\"வீட்டுவாசலில் உடனே இந்த விளம்பரஅட்டைபோர்டை அவசரத்திற்கு மாட்டிவிடு சுமதி\nஅப்புறமாய் முறைப்படி விளம்பரப்பலகை மட்டிக்கலாம். உனக்கு இதில் உன்\nஎண்ணம்போலபொழுதும்போகும் வருமானமும் வரும் எப்படி ஐடியா\nஇப்படிக்கேட்க மனதிற்குள் ஒத்திகை செய்து கொண்டேன்.\nஆறுகிலோமீட்டர் அட்டோவில் பயணித்து அன்று ஆர்வமுடன் அவள் வீட்டுக்கதவைத்\nதிறந்த கதவிற்குப்பின்னே கையில் அன்னக்கரண்டியுடன் பாஸ்கர்\n'கவலைப்படாதே சகோதரா..ஷைலஜா வந்திருக்கா கவலையைத்தான் தீர்த்திடுவா கவலைப்படத\nசகோதரா' அகன்ற புன்னகையுடன் ஏறிட்டேன்.\nசமையற்கட்டிலிருந்து புகைமண்டலம் தெரிந்தது. ஏதோ தீயும்வாசனை. சுமதி சுடோ கு\nஉள்ளேபோனதும் பாஸ்கர் ஏதோ சொல்ல வாயெடுக்குமுன்பாக நான் பெருமையாய் விளம்பர\nஅட்டையைக்காண்பித்து என் திட்டத்தை கூற வாய் எடுப்பதற்குள் அவர்மகன்\nமாடியிலிருந்து கிழே இறங்கினவன்,\"அம்மாவைத்தேடியா வந்தீங்க ஆண்ட்டீ\nகாலைல சுடொகுக்ளாஸ்போயிட்றாங்க...நான் தினம் ஸ்கூலுக்குப் போகிற மாதிரி தினமும்\nஎனக்கு முன்னாடி கிளம்பிடறாங்க....சாய்ந்திரம்தான் வராங்க...\nமாசம் ஐநூறுருபாயாம் இதுக்கு..... அப்பா சொன்னாரா\nபாவம் அந்த மனுஷன் ;)\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nசின்னத்திரையிலும் பெரியதிரையிலும் சீரழியும் குழந்த...\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇ��்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nஅன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப் பன்னு திருப் பாவைப் பல் பதியம் – இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத...\nநாள்தோறும் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்ற பகலவன் என்று ஒரு கணக்கு திங்கள் தோறும் தேய்வது என்றும் வளர்வது என்றும் வா...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2020", "date_download": "2021-05-06T00:24:46Z", "digest": "sha1:42NYOFDIYCSOHPSK4P5C2YKUW2MAI22Z", "length": 5648, "nlines": 124, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:2020 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அக்டோபர் 2020‎ (31 பகு, 1 பக்.)\n► செப்டம்பர் 2020‎ (30 பகு, 1 பக்.)\n► டிசம்பர் 2020‎ (31 பகு, 1 பக்.)\n► நவம்பர் 2020‎ (30 பகு, 1 பக்.)\n► பெப்ரவரி 2020‎ (29 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஇப்பக்கம் கடைசியாக 1 திசம்பர் 2019, 16:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-05-06T02:15:05Z", "digest": "sha1:U3QFWU4BPYG4MU3Q7ZX6VG42KFUYVYC2", "length": 9722, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண்ணாடிப்பட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமண்ணாடிப்பட்டு (Mannadipattu) என்பது இந்தியாவின், புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின், வில்லியனூர் வட்டத்தில் உள்ள ஓர் கிராமம் ஆகும். இது மண்ணாடிப்பட்டு கொம்யூனுக்கும் மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது ஆகும். இது புதுச்சேரியின் மேற்கு பகுதியில் உள்ளது. மண்ணாடிப்பட்டு கொம்யூனும் நெட்டப்பாக்கம் கொம்யூனும் புதுச்சேரி மாநிலத்தின் மேற்கு பகுதியின் எல்லையாக உள்ளன.[1]\n2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 25,473 பேர் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50% ஆகும்.[2]\nஇந்த கொம்யூன் ஆனது புதுச்சேரி நகரத்தில் இருந்து மேற்கு திசையில் 24 கி. மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து திருக்கனூர் வழியாக புதுச்சேரி செல்ல முடியும்.\n↑ \"மண்ணாடிப்பட்டு கொம்யூனில் கிராம சபை கூட்டம்மண்ணாடிப்பட்டு கொம்யூனில் கிராம சபை கூட்டம்\".\nபுதுச்சேரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2020, 00:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:2013_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D,_2013", "date_download": "2021-05-06T01:34:12Z", "digest": "sha1:ZDMQEKRSAFCVJ33SEWWNRF3SKFUZVSLJ", "length": 14437, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சூன், 2013 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சூன், 2013\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி\n2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு சூன், 2013 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.\nஇந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.\n15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.\n15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும்.\nகட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்கி சூன் 2013 மாதப் போட்டியில் வென்றவர்: தென்காசி சுப்பிரம���ியன்\n11 விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு\n12 அண்மைய மாதங்களின் தரவுகள்\nநீல்ஸ் போர் Y ஆயிற்று\nஅலெக்சாண்டர் கிரகாம் பெல் Y ஆயிற்று\nஎர்ணஸ்ட் ரூதர்போர்டு Y ஆயிற்று\nரைட் சகோதரர்கள் Y ஆயிற்று\nஇந்து சமயம் Y ஆயிற்று\nபாலியல் நோய்கள் Y ஆயிற்று\nஏழாம் கிளியோபாட்ரா Y ஆயிற்று\nஓவியக் கலை Y ஆயிற்று\nகிரெகொரியின் நாட்காட்டி Y ஆயிற்று\nமேரி டயர் Y ஆயிற்று\nவிளாடிமிர் லெனின் Y ஆயிற்று\nயூலியசு சீசர் Y ஆயிற்று\nஊசல் (இயற்பியல்) Y ஆயிற்று\nஉரோமைப் பேரரசு Y ஆயிற்று\nபண்டைய எகிப்து Y ஆயிற்று\nபண்டைக் கிரேக்கம் Y ஆயிற்று\nஅரபு மொழி Y ஆயிற்று\nமுகம்மது நபி Y ஆயிற்று\nசனி (கோள்) Y ஆயிற்று\nபில் கேட்ஸ் Y ஆயிற்று\nலினசு டோர்வால்டுசு Y ஆயிற்று\nமாக்னா கார்ட்டா Y ஆயிற்று\nவால்ட் டிஸ்னி Y ஆயிற்று\nபாப்லோ பிக்காசோ Y ஆயிற்று\nஅமெரிக்க உள்நாட்டுப் போர் Y ஆயிற்று\nஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்\n# தொல்பொருளியல் Y ஆயிற்று\n# இரும்புக்காலம் Y ஆயிற்று\n# வெண்கலக்காலம் Y ஆயிற்று\n# மிங் வம்சம் Y ஆயிற்று\n# பால் வழி Y ஆயிற்று Y ஆயிற்று\n# புளூட்டோ Y ஆயிற்று Y ஆயிற்று\n# வெள்ளி (கோள்) Y ஆயிற்று Y ஆயிற்று\n# பாலைவனம் Y ஆயிற்று\n# புதன் (கோள்) Y ஆயிற்று Y ஆயிற்று\n# சார்புக் கோட்பாடு Y ஆயிற்று Y ஆயிற்று\n# யுரேனசு Y ஆயிற்று Y ஆயிற்று\n# சிங்கம் Y ஆயிற்று\n# பாபர் Y ஆயிற்று Y ஆயிற்று\n# அவுரங்கசீப் Y ஆயிற்று Y ஆயிற்று\n# முகலாயப் பேரரசு Y ஆயிற்று Y ஆயிற்று\n# துடுப்பாட்டம் Y ஆயிற்று\n# உரோமை நகரம் Y ஆயிற்று\n# வின்ஸ்டன் சர்ச்சில் Y ஆயிற்று\n# போப் ஜான் பால் II Y ஆயிற்று\n# பிங்கெனின் ஹில்டெகார்ட் Y ஆயிற்று\n# நயாகரா அருவி Y ஆயிற்று\n# பெரு வெடிப்பு Y ஆயிற்று Y ஆயிற்று\n# அகஸ்ட்டஸ் Y ஆயிற்று\n# விண்மீன் Y ஆயிற்று Y ஆயிற்று\n# பெர்டினென்ட் மகலன் Y ஆயிற்று\n# கியேடல் Y ஆயிற்று\n# அவுஸ்திரேலிய டொலர் Y ஆயிற்று\n# வூடூ Y ஆயிற்று\n# அகிரா குரோசாவா Y ஆயிற்று\n# கம்பளி யானை Y ஆயிற்று\n# கார்ல் பென்ஸ் Y ஆயிற்று\n# தொகையீடு Y ஆயிற்று\n# நாளிதழ் Y ஆயிற்று\nவொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட் Y ஆயிற்று\nவிரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு\nசுமேரியா கட்டுரையை 60,166 பைட்டு அளவுக்கு விரிவாகியதற்காக பார்வதிக்குச் சிறப்புப் பரிசு அளிக்கப்படுகிறது.\n- 2013 தொடர் கட்டுரைப் போட்டி\n2013 தொடர் கட்டுரைப் போட்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோ��ர் 2013, 19:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-govt-bans-2021-new-year-celebrations-at-beaches-resorts-hotels/", "date_download": "2021-05-06T01:28:27Z", "digest": "sha1:2RSEFEQICLPAO2HZ6BIXLYIBBRHT53BI", "length": 12858, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu govt bans 2021 new year celebrations at beaches, resorts, hotels :", "raw_content": "\n2021 ஆம் ஆண்டு நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை\n2021 ஆம் ஆண்டு நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை\nTN Bans Public parties on New Year : டிசம்பர் 31ம் தேதியன்று இரவு நடத்தப்படும் 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.\nஇதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில்,\n“கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் டிச.31 அன்று இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில், அதிகமான அளவில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதுவன்றி, 2021 ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 31.12. 2020 அன்று இரவு முதல் அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் பொதுமக்கள் மிக அதிகமான அளவில் கூட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள, கொரோனா நோய்த் தொற்றானது, அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில வெளிநாடுகளில் கொரோனா நோய்த் தொற்றானது தற்போது மீண்டும் பரவி வருகின்ற இ���்சூழ்நிலையில், நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nஎனவே, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் [restaurants, hotels, clubs, resorts (including beach resorts) and other similar places] உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும். எனினும், 31.12.2020 அன்று இரவு நடத்தப்படும் 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது.\nமேலும், அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால், 31.12.2020 மற்றும் 1.1.2021 ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nகொரோனா நோய்த் தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது”.\nஎன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.\nமைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு: மதுரை உயர்நீதிமன்றம்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லா��் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nசென்னையில் 2-வது விமான நிலையம்; திமுக ஆட்சியில் கவனம் பெறுமா\nவிசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு கொலை மிரட்டல்; பாஜக நிர்வாகி அதிரடி கைது\nஃப்ரீ பயர் மோகம்: வீட்டில் திருடிய ரூ12 லட்சத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் மகன்\nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா\nகாந்தியின் தனிச் செயலாளர் மரணம்: மகாத்மா கொலையுண்டபோது உடன் இருந்தவர்\nTamil NewsToday: தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று – 167 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/03/sivaganga-mega-private-job-fair-on-14th.html", "date_download": "2021-05-06T00:08:20Z", "digest": "sha1:4NZQAICK7EQ4TPCUHBF2GZL6V46Z6LQH", "length": 4847, "nlines": 65, "source_domain": "tamil.jobnews360.com", "title": "சிவகங்கை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020", "raw_content": "\nHome தனியார் வேலை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nசிவகங்கை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nVignesh Waran 3/11/2020 தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்,\nசிவகங்கை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14th மார்ச் 2020\nதகுதி: 10வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம்\nநாள்: 14th மார்ச் 2020\nநேரம்: 9 AM முதல் 4 PM மணி வரை\nவரவிருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nTags # தனியார் வேலை # வேலைவாய்ப்பு முகாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தக���ல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vegetables-increase-immunity/", "date_download": "2021-05-06T01:36:09Z", "digest": "sha1:LWV6GKNVLUWM2AT533CWOHKEHNJ73Z5E", "length": 9613, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் காய்கறிகள் என்ன தெரியுமா.? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் காய்கறிகள் என்ன தெரியுமா.\nநோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் காய்கறிகள் என்ன தெரியுமா.\nகாய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதினால் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதிலிருக்கக்கூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி இன்ஃபலமேட்டரி துகள்களினால் உங்களது உடலின் மெட்டபாலிசம் மிகவும் வலிமையாக இருக்கும்.\nபீர்க்கங்காயில் இருக்கும் பெப்டைட்ஸ், ஆல்கலாப்ட்ஸ், சோன்டின் போன்ற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன.\nபீன்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளன. இவை, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. இது, செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.\nகாலி ஃப்ளவரில் பைட்டோகெமிக்கல் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் நமக்கு ஏரளமான நன்மைகளை செய்திடுகிறது. இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ரத்தச் சர்க்கரையளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது.\nவெண்டைக்காய் அடிக்கடி உங்களது உணவுப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றைத் தாண்டி வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை குடிப்பது மிகவும் சிறந்தது. முதல் நாள் இரவிலேயே வெண்டைக்காயை கட் செய்து தண்ணீரில் ஊறவைத்திட வேண்டும். பி��்னர் மறுநாள் காலை அந்த தண்ணீரை வடிக்கட்டி காலையில் குடித்து வர சர்க்கரை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.\nபாகற்காயில் அதிகளவு பீட்டா கரோட்டீன் இருக்கிறது. இவை தான் நம் உடலில் விட்டமின் ஏவாக சேகரிக்கப்படுகிறது. இதைத் தாண்டி இதில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, பி3, சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து ஆகியவை உண்டு. இவை ரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகளவு சர்க்கரையை குறைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவி செய்யும்.\nவேலவன் ஸ்டோர்ஸில் மாஸ்டர் பூவையாரின் கலக்கல் ஷாப்பிங்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 27 – 04 – 2021\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/miscellaneous/119189-superstitious-beliefs", "date_download": "2021-05-06T00:11:40Z", "digest": "sha1:JILYXTHJYZTBO6HQQF2EZZJ3B4R4UDEO", "length": 7672, "nlines": 223, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 June 2016 - மனமே நீ மாறிவிடு - 10 | Superstitious beliefs - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nடீன் ஸ்ட்ரெஸ் - தவிர்ப்பது எப்படி\nஹேப்பி சைல்டு 4 கட்டளைகள்\nவளர்சிதை மாற்றத்தை தூண்டும் 6 உணவுகள்\nஅம்மை நோய் தடுப்போம்... தவிர்ப்போம்\nபுகையிலை இல்லா மாநிலம் வேண்டும்\nபற்களை சிதைக்கும் 8 பழக்கங்கள்\nஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்\nஇடுப்புச் சதை நீக்கும் 7 பயிற்சிகள்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 11\nஸ்வீட் எஸ்கேப் - 10\nஇனி எல்லாம் சுகமே - 10\nஉணவின்றி அமையாது உலகு - 17\nமருந்தில்லா மருத்துவம் - 10\nமனமே நீ மாறிவிடு - 10\nஅலர்ஜியை அறிவோம் - 9\nஉடலினை உறுதிசெய் - 15\nமனமே நீ மாறிவிடு - 10\nமனமே நீ மாறிவிடு - 10\nமனமே நீ மாறிவிடு - 24\nமனமே நீ மாறிவிடு - 22\nமனமே நீ மாறிவிடு - 21\nமனமே நீ மாறிவிடு - 20\nமனமே நீ மாறிவிடு - 19\nமனமே நீ மாறிவிடு - 18\nமனமே நீ மாறிவிடு - 17\nமனமே நீ மாறிவிடு - 16\nமனமே நீ மாறிவிடு - 15\nமனமே நீ மாறிவிடு - 14\nமனமே நீ மாறிவிடு - 13\nமனமே நீ மாறிவிடு - 12\nமனமே நீ மாறிவிடு - 11\nமனமே நீ மாறிவிடு - 10\nமனமே நீ ம��றிவிடு - 9\nமனமே நீ மாறிவிடு - 8\nமனமே நீ மாறிவிடு - 7\nமனமே நீ மாறிவிடு - 6\nமனமே நீ மாறிவிடு - 5\nமனமே நீ மாறிவிடு - 4\nமனமே நீ மாறிவிடு - 3\nமனமே நீ மாறிவிடு - 2\nமனமே நீ மாறிவிடு - 1\nமனமே நீ மாறிவிடு - 10\nமனமே நீ மாறிவிடு - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1210831", "date_download": "2021-05-06T00:36:01Z", "digest": "sha1:LPORQO3GM36G5O3DTO3NQO3N54TERG6N", "length": 5215, "nlines": 108, "source_domain": "athavannews.com", "title": "ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள்: இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு அழைப்பு – Athavan News", "raw_content": "\nஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள்: இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள் நிறைவடையும் நிலையில் அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது\nஅதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 8.45 மணி முதல் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதேவேளை எதிர்வரும் புதன்கிழமை நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nCategory: இலங்கை பிரதான செய்திகள்\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஇந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மொஹான் சமரநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1213504", "date_download": "2021-05-06T00:22:35Z", "digest": "sha1:72J52GFVFNQYBTW6YLBKUYOTOQHQH3EJ", "length": 8663, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் நாளொன்றுக்கான அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவாகினர்! – Athavan News", "raw_content": "\nநாட்டில் நாளொன்றுக்கான அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவாகினர்\nin இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்\nநாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 491 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 444ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன், நாட்டில் மேலும் 362 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95ஆயிரத்து 445ஆகப் பதிவாகியுள்ளது.\nமேலும், கொரோனாவால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 661ஆக உள்ள நிலையில், இன்னும் 10 ஆயிரத்து 338 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஇந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nமுன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய காலமானார்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவி���ேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/671369/amp?ref=entity&keyword=Tamil%20Nadu", "date_download": "2021-05-06T01:36:04Z", "digest": "sha1:H36U7FEQB2G764RFIMBI4UQ6GXPTJAPV", "length": 7647, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு | Dinakaran", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு\nசேலம்: தமிழகத்தில் சேலம், விழுப்புரம், குமரி, ஈரோடு உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி 2-வது டோஸ்-ஐ போட்டுக் கொள்ள அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nகொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள��\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/04/indian-coast-guard-recruitment-2020-for-driver.html", "date_download": "2021-05-06T00:59:29Z", "digest": "sha1:GARPQPD2TLMPEUMM6XOSTF7FHOE7KXND", "length": 7736, "nlines": 112, "source_domain": "tamil.jobnews360.com", "title": "இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2020: Driver & MTS", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2020: Driver & MTS\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2020: Driver & MTS\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். இந்திய கடலோர காவல்படை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.indiancoastguard.gov.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Civilian Motor Transport Driver & Multi-Tasking Staff. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். Indian Coast Guard\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு: Civilian Motor Transport Driver முழு விவரங்கள்\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு: Multi-Tasking Staff முழு விவரங்கள்\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்���வும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:54:59Z", "digest": "sha1:O3KZLIRZNG5LFKV5VJMJTDOTP7UUAUUP", "length": 8715, "nlines": 176, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:சென்னை நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கலாசேத்திரா மாணவர்கள்‎ (11 பக்.)\n► தொழில் வாரியாக சென்னை நபர்கள்‎ (8 பகு, 1 பக்.)\n\"சென்னை நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 123 பக்கங்களில் பின்வரும் 123 பக்கங்களும் உள்ளன.\nஎம். ஏ. எம். ராமசாமி\nஎம். சரவணன் (திரைப்படத் தயாரிப்பாளர்)\nஎஸ். எல். வி. மூர்த்தி\nஏ. வி. எம். நசுமுத்தீன்\nஏ. வி. எம். ஜபார்தீன்\nக. மு. அ. அஹ்மது ஜுபைர்\nகு. மா. பா. கபிலன்\nகே. இ. ஞானவேல் ராஜா\nகே. பி. பி. சாமி\nகே. வி. எஸ். ஹபீப் முஹம்மது\nப. சரவணன் (தமிழக எழுத்தாளர்)\nமே. வீ. வேணுகோபாலப் பிள்ளை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல��� கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2015, 03:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/aggression", "date_download": "2021-05-06T01:14:28Z", "digest": "sha1:O2C43DRVVCFFGONEILXEE7P7T6RA6WZT", "length": 5567, "nlines": 125, "source_domain": "ta.wiktionary.org", "title": "aggression - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவன்தாக்கு; வலியத் தீங்கு செய்தல்; வலுச்சண்டைக்குப் போதல்\nஉளவியல். ஆக்கிரமிப்பு; எழுச்சி; தாக்கும் உணர்வு\nபகைமைத் தொடக்கம், வலியத் தீங்கு செய்தல், வலுச்சண்டைக்குப்போதல்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2019, 23:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/motor-insurance", "date_download": "2021-05-05T23:56:57Z", "digest": "sha1:IKYETEJ5VF6YOKJPXWW4W3TBDZOTO7W7", "length": 86380, "nlines": 548, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் பெறுங்கள்\nEMI நெட்வொர்க் பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nரென்டல் வைப்பு கடன் விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள் டீமேட் கணக்கு\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி சொத்து மீதான தொழில் கடன் நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன் டேர்ம் கடன் ஸ்டார்ட்அப் தொழில் கடன்கள் சேனல் ஃபைனான்சிங் இன்வாய்ஸ் ஃபைனான்ஸ்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது இன்ஸ்டா EMI கார்டு புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யி��் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் தனிநபர் கடன் வட்டி விகிதம் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி Hybrid Flexi Car Loan புதிய\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படு��் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nசொத்து மீதான தொழில் கடன் தயாரிப்பு தகவல் விண்ணப்பி\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்கெயின் சூப்பர்கார்டு பிளாட்டினம் அட்வான்டேஜ் சூப்பர்கார்டு\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல் CKYC தேசிய ஓய்வூதிய திட்டம் PF\nFD சேவைகள் உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் உங்கள் 15GH-ஐ சமர்ப்பிக்கவும் புதிய டிடிஎஸ் சான்றிதழை பதிவிறக்கவும் புதிய\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்வது\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த்\nஆன்லைன் டிரேடிங் டீமேட் கணக்கு டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்காக விண்ணப்பிக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO இன்ட்ராடே டிரேடிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉள்நோக்குகள் டீமேட் கணக்கு என்றால் என்ன ஆன்லைன் பகிர்வு வர்த்தகம் வர்த்தக கணக்கை எப்படி திறப்பது வர்த்தக கணக்கு vs டீமேட் கணக்கு ஆன்லைன் வர்த்தகத்தை எப்படி தொடங்குவது\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை COVID-19 பாதுகாப்பு காப்பீடு மொபைல் பாதுகாப்பு திட்டம் வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு ஐவியர் அசூர் சைக்கிள் காப்பீடு\nபுதிதாக வந்துள்ளவைகள் சைபர் பாதுகாப்பு காப்பீடு COVID-19 பாதுகாப்பு காப்பீடு கீ பாதுகாப்பு ஹேண்ட்பேக் அசூர் டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசலுகைகளை ஆராயுங்கள் புதிய கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய\nEMI லைட் சலுகை புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி டிசி‌எல் VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி இன்ஸ்டா EMI கார்டு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமொபைல் பார்ட்னர்கள் சாம்சங் mi.com VIVO Realme OnePlus ஓப்போ iQOO Zebrs.com\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் Zebrs.com ஃப்லிப்கார்ட் அமேசான்\nஉடல்நலம் & உடற்பயிற்சி சீனியாரிட்டி Curefit\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுல��் கிச்சன்\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்���் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 10,000-க்கும் குறைவான மொபைல்கள் 15,000-க்கும் குறைவான மொபைல்கள் 20,000-க்கும் குறைவான மொபைல்கள் 25,000-க்கும் குறைவான மொபைல்கள் 30,000-க்கும் குறைவான மொபைல்கள் புத்தம்புதிய சலுகைகள்\nலேப்டாப்கள் லேப்டாப் 25000 க்கும் குறைவாக லேப்டாப் 30000 க்கும் குறைவாக லேப்டாப் 40000 க்கும் குறைவாக i3 புராசஸர் லேப்டாப்கள் i5 புராசஸர் லேப்டாப்கள்\nடிவி எல்இடி டிவி ஸ்மார்ட் டிவி முழு HD டிவி 15000-க்கும் குறைவான விலையில் TV 20000-க்கும் குறைவான விலையில் TV 25000-க்கும் குறைவான விலையில் TV\nவாஷிங் மெஷின் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் டாப் லோடு வாஷிங் மெஷின் ஃப்ரன்ட் லோடு வாஷிங் மெஷின்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் வாஷிங் மெஷின் ரெஃப்ரிஜரேட்டர் ஏசி வாட்டர் ப்யூரிஃபையர் மைக்ரோவேவ் ஓவன் புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் லிமிடெட்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nகார்கள்,பைக்குகள், ஸ்கூட்டர்கள் மற்றும் பிற வாகனங்களை உள்ளடக்கிய மோட்டார் பாலிசி. அந்த வாகனங்களுக்கு ஏதேனும் மூன்றாவது நபராலோ அல்லது இயற்கை பேரிடரோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஆபத்தாலோ அல்லது விபத்துக்கள் அல்லது திருட்டினால், பழுது அல்லது காயம் ஏற்பட்டாலோ அதனால் ஏற்படும் நஷ்டங்ளை ஈடுகட்டுகிறது. ஒருங்கிணைந்த மோட்டார் இன்சூரன்ஸ் இவற்றை உள்ளடக்கியுள்ளது:\nகாப்பீட்டு வாகனத்தின் இழப்பு அல்லது சேதத்திற்கு எதிராக சொந்த சேதப் (OD) பாதுகாப்பு\nமூன்றாம் தரப்பின் பொறுப்பால் (TP) ஏற்படும் மூன்றாம் தரப்பினரின் காயம்/இறப்பு அல்லது சொத்து சேதம்\nஉங்களுக்கு, உங்களுடன் பயணிப்பவர் அல்லது ஓட்டுநருக்கான தனிநபர் விபத்துக் காப்பீடு\nஆட்-ஆன் கவர்ஸ்: பூஜ்ய தேய்மானப் பாதுகாப்பு,கோராத போனஸ் பாதுகாப்பு, கீ ரீப்லேஸ்மென்ட் 24x7 சாலையோர உதவி போன்ற கூடுதல் பாதுகாப்புகள் உண்டு\nஉங்கள் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை வாகனத்தின் அறிவிக்கப்பட்ட காப்பீட்டு மதிப்பு (இன்சூர்டு டிக்ளர்டு வேல்யூ) (IDV),மாதிரி மற்றும் கடந்த கால கிளைம் வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இப்போது ஒரு விலைகூறலை பெற்று ஒரு பாலிசியை ஆன்லைனில் உங்களால் வாங்க முடியும்.\nபின்வரும் காரணங்கள் மூலம் வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் மோட்டார் காப்பீடு கீழ் கவர் செய்யப்படும்\n• கலவரம் மற்றும் வேலை நிறுத்தம்\n• தீ மற்றும் கொள்ளை\n• வெள்ளம், புயல் அல்லது இயற்கைப் பேரழிவுகள்\nஇடைப்பட்ட நேரத்தில் மேலும் அறிவதற்கு, 09211549999 என்ற எண்ணிலும் நீங்கள் எங்களை அழைக்கலாம்\nஆன்லைன் பிரீமியம் கணக்கீடு மற்றும் உடனடி வாங்குதல்.\nஆதரவிற்காக - 24x7 மற்றும் 365 நாட்கள்' கோரிக்கைக்கு தீர்வு காணுவதற்காக தொலைபேசி உதவி.\nஎந்த ஒரு மோட்டார் காப்பீட்டு வழங்குனரிடமிருந்து நோ கிளைம் போனஸ் (NCB) டிரான்ஸ்ஃபர்\nஎங்கள் விருப்பமான கேரேஜஸ் மீது எளிதான ஆய்வு மற்றும் சேவை\nஉங்கள் வாகனம் கேரேஜில் இருக்கும் போது தினசரி சலுகை\nதேய்மான மதிப்பீடு திரும்ப செலுத்துதல்\nதிருட்டு அல்லது மோதல் காரணமாக 100% சேதம் ஏற்பட்டால் விலைப்பட்டியலை பார்க்கவும்\nகிளாஸ், ஃபைபர், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பாகங்களை பழுது பார்ப்பது\nஅவசரக்கால போக்குவரத்து மற்றும் ஹோட்டல் செலவுகள்\nடயர் பாதுகாப்பு மற்றும் பயன்படுத்தக்கூடிய செலவுகள்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் ஒரு குரூப் மோட்டார் காப்பீட்டு பாலிசியை பெறுவது எவ்வளவு எளிதானது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த பக்கத்தில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள் அல்லது 09211 549 999 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் மற்றும் நாங்கள் உங்களை தொடர்பு கொண்டு செயல்முறை மூலம் உங்களை எடுத்துச் செல்வோம்.\nநீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பான சரிபார்ப்பு பட்டியல்\nஉங்களுடைய வாகன விவரங்களை தயாராக வைத்திருங்கள் (வாங்கிய ஆண்டு, RC ஆவணம்)\nமுந்தைய காப்பீட்டு பாலிசி விவரங்கள்\nநீங்கள் எந்த வகையான மோட்டார் காப்பீட்டை வாங்க விரும்புகிறீர்கள் என்று முடிவு செய்யவும்\nதேர்வுசெய்ய வேண்டிய ஆட்-ஆன் பலன்கள்\nபொறுப்புத்துறப்பு - * நிபந்தனைகள் பொருந்தும். இந்த தயாரிப்பு குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது, இதில் பஜாஜ் நிதி லிமிடெட் முதன்மை பாலிசிதாரராக உள்ளது. காப்பீட்டுத் தொகை எங்கள் கூட்டாளர் காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆபத்தை ஏற்காது. IRDAI கார்ப்பரேட் ஏஜென்சி பதிவு எண் CA 0101. மேலே குறிப்பிடப்பட்ட நன்மைகள் மற்றும் பிரீமியம் தொகை காப்பீட்டாளரின் வயது, வாழ்க்கை முறை பழக்கம், உடல்நலம் போன்ற பல்வேறு காரணிகளுக்கு உட்பட்டவை (பொருந்தினால்). வழங்கல், தரம், சேவைத்திறன், பராமரிப்பு மற்றும் எந்தவொரு உரிமைகோரல்களுக்கும் பிந்தைய விற்பனைக்கு BFL எந்தப் பொறுப்பையும் கொண்டிருக்கவில்லை. இந்த தயாரிப்பு காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. இந்த தயாரிப்பு வாங்குவது முற்றிலும் தன்னார்வமானது. எந்தவொரு மூன்றாம் தரப்பு தயாரிப்புகளையும் கட்டாயமாக வாங்க BFL தனது வாடிக்கையாளர்கள் எவரையும் கட்டாயப்படுத்தவில்லை. ”\nஇரு சக்கர வாகன காப்பீடு வாங்கவும்\nமூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு\nகாப்பீடு பற்றி கூடுதலாகத் தெரிந்து கொள்ளுங்கள்\nபாக்கெட் ஃப்ரண்ட்லி டிராவல் இன்சூரன்ஸ் திட்டங்களை சரிபார்க்கவும்\nகார் காப��பீடு ஆட் ஆன் காப்பீடுகள்\nமூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு\nஎங்கள் செய்திமடலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்\nபஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nசொத்து மீதான கடன் இன்சைட்ஸ்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\nதொடருவதற்கு உங்கள் பிறந்த தேதியை தயவுசெய்து சரிபார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/139465", "date_download": "2021-05-06T01:41:09Z", "digest": "sha1:2PDXYUVMB56I6XBSHKSZAL72VNJI4SFV", "length": 10870, "nlines": 99, "source_domain": "www.polimernews.com", "title": "வைரஸ் அதிகரிக்க இது தான் காரணம்... வைரலாகும் ஒரேஒரு புகைப்படம்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ...\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையா...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொரு...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்...\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nவைரஸ் அதிகரிக்க இது த��ன் காரணம்... வைரலாகும் ஒரேஒரு புகைப்படம்..\nவைரஸ் அதிகரிக்க இது தான் காரணம்... வைரலாகும் ஒரேஒரு புகைப்படம்..\nமும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான காரணத்தை ஒரே ஒரு புகைப்படம் மூலம் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா உணர்த்தியுள்ளார்.\nஅண்மை காலமாக கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜ்ராத், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தினந்தோறும் வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திடீரென அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியது.\nமாநில தலைமைச் செயலாளர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிப்பது தொடர்பாக பேசப்பட்டது.\nஆலோசனைக்கு பிறகு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கட்டாயம் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், மீறுவோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஒரு புகைப்படம் மூலம் கொரோனா தொற்றுக்கான காரணத்தை கூறியுள்ளார்.\nடிவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா, ரயிலில் தூங்கும் நபரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ரயிலில் அமர்ந்திருக்கும் அந்த நபர் வாய், மூக்கு பகுதியை மறைக்க பயன்படுத்தும் முகக்கவசத்தை, தனது கண்ணில் ஒளி பட்டு தூக்கம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக கண்களை மறைக்க பயன்படுத்தியுள்ளார்.\nமுகக்கவசத்தை கண்களுக்கு அணிந்து தூங்கும் நபரின் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா, அண்மையில் மும்பையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததற்கு பின்னணியில் உள்ள காரணங்கள் இதுவாக இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.\nகடைசி நேரத்தில் காலை வாரிய புரோகிதர்.... திருமண வீட்டாருக்கு கைகொடுத்த டெக்னாலஜி..\nஅரசு, தனியார் மருத்துவமனைகளில் தீ விபத்து நேரிடாமல் தடுக்க வேண்டும்; மாநில அரசுகளுக்க�� மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nலண்டனில் ஜி-7 மாநாட்டுக்கு சென்ற இந்திய குழுவில் 2 பேருக்கு கொரோனா\nமராத்தா வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமேற்கு வங்க முதலமைச்சராக 3வது முறையாக பதவி ஏற்றார் மம்தா பானர்ஜி\nவிஜய் மல்லையா - நீரவ்மோடியை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: பிரிட்டன் பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்\nபிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்\nமேற்குவங்க முதலமைச்சராக இன்று மூன்றாவது முறை பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில் பாஜகவினரின் உயிர் தியாகம் வீணாகாது - ஜே.பி.நட்டா\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/recipes_vegetarians_koottu/", "date_download": "2021-05-06T01:03:09Z", "digest": "sha1:ZM2EXHQKKA2KDUNXVQ663TMMXLNGJAVT", "length": 9703, "nlines": 225, "source_domain": "www.valaitamil.com", "title": "Kootu Recipe in Tamilnadu Style | கூட்டு வகைகள் - வலைத்தமிழ்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nபீர்க்கங்காய் முட்டை கூட்டு-Peerkangai egg curry\nகேரட் கூட்டு (carrot curry)\nகத்தரிக்காய் கூட்டு (brinjal gravy)\nஉருளைக்கிழங்கு கூட்டு (potato gravy)\nஉருளைக் கிழங்கு பால் கூட்டு (potato milk gravy)\nஅப்பள கூட்டு (papad curry)\nசுண்டைக்காய் கூட்டு (turkey berry curry)\nமுருங்கைக்காய் கூட்டு (murungakkai kootu)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/10169/", "date_download": "2021-05-06T01:18:32Z", "digest": "sha1:I2KQVK5NX24DQSAWF2KIJ5TMV7QUEBN2", "length": 3280, "nlines": 67, "source_domain": "inmathi.com", "title": "இன்று பள்ளி வேன்கள் ஓடாது! | Inmathi", "raw_content": "\nஇன்று பள்ளி வேன்கள் ஓடாது\nForums › Inmathi › News › இன்று பள்ளி வேன்கள் ஓடாது\nமோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nமோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்தால் இத்தொழிலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.\nசி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்.பி.எப்., பாட்டாளி, விடுதலை சிறுத்தை, மறுமலர்ச்சி, தே.மு.தி.க. போன்ற சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றன.\nதமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு போக்குவரத்து, ஆட்டோக்கள், கால்டாக்சிகள் போன்றவை ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.\nசென்னையில் பள்ளி வேன்கள் நாளை ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/8641/", "date_download": "2021-05-06T00:52:41Z", "digest": "sha1:VA7HUM4ZAGK2TB5HJSJEGEBRL4NDCK4T", "length": 3222, "nlines": 66, "source_domain": "inmathi.com", "title": "கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரானது: காவேரி மருத்துவமனை அறிக்கை | Inmathi", "raw_content": "\nகருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரானது: காவேரி மருத்துவமனை அறிக்கை\nForums › Inmathi › News › கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரானது: காவேரி மருத்துவமனை அறிக்கை\nதிமுக தலைவர் கருணாநிதி, ரத்த அழுத்த குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; தற்போது அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது’ என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nகருணாநிதி உடல் நலம் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவமனையில் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.\nகோபாலபுரம் இல்லத்திலிருந்து, ஸ்ட்ரெச்சர் மூலம் ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார். அங்கு தயார் நிலையில் இருந்த ��ிறப்பு மருத்துவர்கள் குழு, கருணாநிதியை ஐ.சி.யூ., வார்டில் அனுமதித்து சிகிச்சையை தொடர்ந்தனர். காவேரி மருத்துவமனைக்கு முன்பு தொண்டர்கள் திரண்டனர்; போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://siva.tamilpayani.com/archives/tag/%E0%AE%85%E2%80%8B%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:36:05Z", "digest": "sha1:NXA5CCXAUIRFN2NPBLO5TD7SHA47HLVE", "length": 9205, "nlines": 74, "source_domain": "siva.tamilpayani.com", "title": "அ​சைபடங்கள் | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஅறிவிப்பு : இங்கு பகிர பட்டிருந்த அ​சைபடம் நீக்கபட்டுள்ளது.\nபல ​செய்திகள் படிப்பதற்கும், ​கேள்வி படுவதற்கும் அத​னை​யே ​நேரில் காட்சியாக பார்ப்பதற்கும் மிகவும் மாறுபட்ட உணர்வு​க​ளை ​கொடுக்க கூடியன. அந்த வ​கையில் உலகில் பல நாடுகளில் பணவீக்கம், பண வாட்டம் என்ப​வைக​ளை புள்ளிவிவரங்களாக படிப்பது உண்டு. அப்​போது எல்லாம் அ​வைகள் ​வெறும் புள்ளிவிவரங்களாக​வே காட்சியளிக்கும். சமீபத்தில் நான் பார்த்த நாணய மதிப்பு சரிவு சம்பந்த பட்ட 2நிமிட துண்டு படம் . . . → Read More: பண வீவீவீவீக்க்க்ககம்..\nLeave a comment அரசியல், பொருளாதாரம், வகைபடுத்தபடாதவைகள் அ​சைபடங்கள், அரசியல், பொருளாதாரம்\nஇந்தியாவில் அதிலும் குறிப்பாக இந்து மதம் சார்ந்த அ​சைவம் என்பது பிறரால் பிரித்து உணர்ந்து ​கொள்ள இயலாது ​பெரும் சிக்கலான ஒரு விசயம். இ​து ஏன் இவ்வளவு இடியாப்ப குழப்பமாக மக்கள் ​கையாள்கிறார்கள் என்று ஆராய புகுந்தால் இந்து மதத்தின் ​தொன்மம் மற்றும் இளகிய நி​லை புரிய வரும். சிக்க​லை இரு ​பெரும் பிரிவுகளா பிரித்து ​கொள்ளலாம். 1. ​சைவம் – அ​சைவம் , 2. அ​சைவம் – உட்பிரிவுகள்.\nOne comment ஆன்மீகம், இந்தியா, பொது அ​சைபடங்கள், ஆன்மீகம், இந்தியா\nஇந்த துண்டு படத்​தை பார்த்த ​போது இருந்து பள்ளி நாட்களில் படித்த ​பொன்னார் ​மேனிய​னே பாடல���தான் நி​னைவில் நீங்காது திரும்ப, திரும்ப வந்து ​கொண்டிருக்கிறது. முதல் பாதி அரு​மை.. இரண்டாம் பாதி மிக அரு​​மை என்று என் தாயார் கூறினார்.. 🙂 🙂 பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.\nபொன்போலும் திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை . . . → Read More: ​பொன்னார் ​மேனிய​னே\n2 comments ஆன்மீகம், இந்தியா அ​சைபடங்கள், ஆன்மீகம், இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:15:51Z", "digest": "sha1:DMKKZKVYB7S7LIQFSREXPYVWY4YDRZ55", "length": 11120, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடிசார் உரிமைகள் இயக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமெரிக்கக் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய குடிசார் உரிமைகள் இயக்கம் நடத்திய வேலைக்கும் சுதந்திரத்துக்குமான வாசிங்டன் நடைப் பயணம்\nகுடிசார் உரிமைகள் இயக்கம் என்பது சட்டத்தின் முன் எல்லோருக்கும் சம உரிமை கோரிய உலகளாவிய அரசியல் இயக்கங்கள் பலவற்றை ஒருங்கே குறிப்பது. இத்தகைய இயக்கங்கள் ஏறத்தாழ 1950களுக்கும், 1980களுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவின. பெரும்பாலான வேளைகளில், மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக அமைதி வழியில் இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பியக்கங்களாகக் காணப்பட்டன. வேறு சில சமயங்களில், இதனுடன் சேர்ந்தோ அல்லது அதைத் தொடர்ந்தோ குடிமக்கள் கிளர்ச்சிகளும், ஆயுதப் போராட்டங்களும் இடம் பெற்றன. பல நாடுகளில் இது நீண்டதாகவும், பலம் குன்றியதாகவும் இருந்ததுடன், இவ்வாறான பல இயக்கங்கள் தமது நோக்கங்களை முழுமையாக அடையவும் முடியாமல் போயிற்று. இருந்தாலும், இவ்வியக்கங்களின் முயற்சிகளினால் ஒடுக்கப்பட்ட மக்கள் பலரது சட்ட உரிமைகள் தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டது.\nவளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற வேறுபாடுகளையும், புவியியற் பகுதி சார்ந்த வேறுபாடுகளையும் தாண்டி எங்கெல்லாம் தங்கள் உரிமைகள் மறுக்கப்படுவதாக மக்கள் எண்ணுகிறார்களோ அங்கெல்லாம் குடிசார் உரிமைகள் இயக்கங்கள் தோன்றலாயின. இனவொதுக்கல், ச���றுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு, பெண்களுக்கு எதிரான பாகுபாடு, ஊழல் போன்றவற்றுக்கான எதிர்ப்பு முதல் ஓரினச் சேர்க்கைக்கான உரிமை கோருவது வரை குடிசார் உரிமைகள் இயக்கங்களின் நோக்கங்கள் வேறுபட்டுக் காணப்பட்டன. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காலகட்டங்களில் குடிசார் உரிமைகள் இயக்கங்களின் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.\nகுடிசார் உரிமைகளுக்கான போராட்டங்கள் நீண்டகால வரலாறு கொண்டவை எனினும், இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் குடிசார் உரிமைகள் குறித்து உலகளாவிய வகையில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியும், அக்கால அரசியல் நிலைமைகளும் குடிசார் உரிமைகள் தொடர்பான போராட்டங்களுக்கும், அவற்றை முன்னெடுத்துச் சென்ற இயக்கங்களுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்தன எனலாம். இந்தப் பின்னணியிலேயே ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்காவின் ஒரு பகுதியில் தோன்றிய இயக்கம் நாடு தழுவிய அளவில் வளர்ந்ததுடன், உலகின் கவனத்தையும் ஈர்த்தது. குடிசார் உரிமைகளுக்கான போராட்ட இயக்கங்கள் அனைத்துக்கும் \"குடிசார் உரிமைகள் இயக்கம்\" என்னும் பெயர் பொருந்துமாயினும். சிறப்பாக 1954க்கும் 1965க்கும் இடையில் நிகழ்ந்த அமெரிக்கக் கறுப்பு இனத்தவரின் போராட்ட இயக்கத்தையே இது சிறப்பாகக் குறிக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2020, 05:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/onion-samosa-recipe-onion-samosa-recipe-in-tamil-onion-samosa-in-tamil-evening-snacks-226169/", "date_download": "2021-05-06T00:19:18Z", "digest": "sha1:CJYAB3FV5I52VXYQ4QKQWUEOUNH2NNK3", "length": 10616, "nlines": 131, "source_domain": "tamil.indianexpress.com", "title": "onion samosa recipe onion samosa recipe in tamil onion samosa in tamil evening snacks", "raw_content": "\nஆனியன் சமோசா… வீட்ல செஞ்சாலும் டேஸ்ட் மாறாது\nஆனியன் சமோசா… வீட்ல செஞ்சாலும் டேஸ்ட் மாறாது\nமிகவும் ஈஸியான மற்றும் சுவையான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ்\nonion samosa recipe onion samosa recipe in tamil : மாலை நேர ஸ்நாக்ஸ் வகைகளில் போண்டா, பஜ்ஜி, வடை என பல ரெசிப்பிகளைப் பார்த்திருக்கிறோம், அந்தவகையில் இப்போது வெங்காயs சமோசா\nவெங்காய சமோசா மிகவும் ஈஸியான மற்றும் சுவையான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nமைதா – 3 கப்\nநெய் – 2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதண்ணீர் – 1 கப்\nவெங்காயம் – அரை கிலோ\nபச்சை மிளகாய் – 2\nமிளகாய் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்\nமல்லி தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்\nகரம் மசாலா – 1/4 டேபிள் ஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 1/2 கப்\n* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* ஒரு பௌலில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு மென்மையாக பிசைந்து, ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\n* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பாதியளவு வரை வதக்கி, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, இறக்க வேண்டும்.\n* பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, பின் பூரி போன்று வட்டமாக தேய்த்து, இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் வதக்கி வைத்துள்ள கலவையை சிறிது வைத்து, சமோசா வடிவில் செய்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n* அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.\n* இப்போது சூப்பரான வெங்காய சமோசா ரெடி\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nரசம்னா இப்படி இருக்கணும்: செட்டிநாடு ரசம் செய்முறை\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவண��� மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nசத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி\nமஞ்சள், கருப்பு மிளகு… காலையில் உங்கள் உணவில் இவை ஏன் முக்கியம் தெரியுமா\nமஞ்சள், மல்லி இலை, இஞ்சி, பூண்டு… கொரோனா தடுப்புக்கு ஆயுர்வேதம் முன்வைக்கும் உணவு முறை\nமூளை செயல்பாடு, கல்லீரல் பாதுகாப்பு… உங்க உணவில் இதை மிஸ் பண்ணாதீங்க\nவிஜய் பட அறிமுகம்.. தற்போது 2K கிட்ஸ் ஃபேவரைட்.. ரவீனா கேரியர் கிராப்\nஹோட்டல் ஸ்டைல் கெட்டி சால்னா.. இப்படி செய்யுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/p/blog-page.html", "date_download": "2021-05-06T01:19:43Z", "digest": "sha1:CRYWMPTLNMFYZQCWLF7XAHUH6LDHZYOQ", "length": 63886, "nlines": 339, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: மின்புத்தகங்கள்...", "raw_content": "\nஇது வரை வெளிவந்திருக்கும் எங்களது மின்புத்தகங்கள்… (Updated on 21 February 2021)\n2009-ஆம் ஆண்டிலிருந்து “சந்தித்ததும் சிந்தித்ததும்” என்ற தலைப்பில் வலைபூவில் எழுதி வருகிறேன். எழுத ஆரம்பித்த பிறகு இரண்டாயிரத்தி ற்கும் அதிகமான பதிவுகளை இதுவரை எழுதி இருக்கிறேன். இந்த ஆண்டுகளில் வலைப்பூவில் எழுதிய சில பதிவுகளை – குறிப்பாக பயணத் தொடர்களை மின்புத்தகங்களாகவும் வெளியிட்டு இருக்கிறேன். WWW.FREETAMILEBOOKS.COM தளத்திலும், WWW.PUSTAKA.CO.IN மற்றும் WWW.AMAZON.IN (www.amazon.com மற்றும் அமேசானின் மற்ற 11 ரீஜினல் தளங்களிலும் கூட கிடைக்கும்) தளங்களிலும் எனது சில மின்புத்தகங்கள் உண்டு. முதல் தளத்தில் இருப்பவை அனைத்தும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும் விதத்தில் உள்ளவை. மற்ற இரண்டு தளங்கள் வழி வெளியிட்ட மின்னூல்கள் பணம் செலுத்தி படிக்கும் வகையில் உள்ளது. ஒரு மின்னூலை புஸ்தகாவிற்குக் கொடுக்க அவர்களே அமேசான் தளத்திலும் சேர்த்திருக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு இதுவரை எந்தவித வரவும் இல்லை :) ஒரே ஒரு முறை, புத்தாண்டு சமயத்தில் அன்பளிப்பாக ஒரு கைக்கடிகாரம் அனுப்பி வைத்தார்கள் அதை இது வரை பயன்படுத்தவும் இல்லை அதை இது வரை பயன்படுத்தவும் இல்லை அப்படியே இருக்கிறது ஒரு வருட முடிவில் ஐந்நூற்று சொச்சம் கணக்கில் செலுத்தியதாக சொன்னார்கள் – யார் கணக்கு என்பது புரியாத புதிர் இரு முறை எழுதிய பிறகும் பதில் இல்லை இரு முறை எழுதிய பிறகும் பதில் இல்லை போகட்டும் என விட்டு விட்டேன். சரி விடுங்கள், இந்தப் பக்கத்தில் எனது மின்புத்தகங்களுக்கான சுட்டிகளை தொகுத்து இருக்கிறேன்.\nஇந்தப் பக்கத்தில் எனது அனைத்து மின்புத்தகங்களுக்கான இணைப்புகளை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி. வாருங்கள் புத்தகப் பட்டியலைப் பார்க்கலாம் – இதுவரை இந்தப் புத்தகங்களை படித்திராதவர்கள் படிக்கலாமே\nமின்புத்தகம் 1: ஏரிகள் நகரம் - நைனிதால்:\nஉத்திராகண்ட் மாநிலத்தின் தலைநகரம் டேராடூன் என்றாலும் நைனிதால் மிகவும் விரும்பப்படும் ஒரு சுற்றுலாத்தலம். பலரும் இங்கே சென்று சூழலை அனுபவித்து வருவார்கள். அந்தப் அப்குதிக்குச் சென்று வந்த பின் எழுதிய சில கட்டுரைகளை தொகுத்து, மின்புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். இது வரை 15906 பேர் இந்த மின்புத்தகத்தினை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள். இது எனது முதல் மின்புத்தகம். புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி…\nமின்புத்தகம் 2: மத்தியப் பிரதேசம் அழைக்கிறது:\nமத்தியப் பிரதேசம் மாநிலத்திற்கு ஒரு பயிற்சிக்காக சென்றபோது கிடைத்த அனுபவங்களை இந்த இரண்டாவது மின்புத்தகத்தில் சொல்லி இருக்கிறேன். பயணத்தின் ஒரு பகுதியாக மனவளர்ச்சி குறைந்தவர்கள், Autism, Cerebral Palcy போன்ற குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் ROSHNI என்கிற மையத்திற்குச் சென்றிருந்தோம். வாழ்வில் நாம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளுக்கே துவண்டு போகும் நமக்கு அங்கே இருந்தவர்களைப் பார்க்கும்போது நமது பிரச்சனையெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும். 6557 பேர் இந்தப் புத்தகத்தினை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள். புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.\nமின்புத்தகம் 3: தேவ் பூமி ஹிமாச்சல்:\nமூன்றாவதாக வெளியிட்ட இம்மின்னூலில், தேவ் பூமி என அழைக்கப்படும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ���ேற்கொண்ட பயணம் பற்றிய குறிப்புகள், பார்க்க வேண்டிய இடங்கள், கிடைத்த அனுபவங்கள் என பல விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ”ஹிமா” எனும் வார்த்தைக்கு பனி என்ற அர்த்தம் உண்டு. முற்றிலும் பனிபடர்ந்த மலைகள் கொண்டதால் இப்பகுதிக்கு ஹிமாச்சலப் பிரதேசம் என்று பெயர் சூட்டினார்களாம். 6324 பேர் இந்தப் புத்தகத்தினை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள். புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.\nமின்புத்தகம் 4: பஞ்ச த்வாரகா:\nபுஸ்தகா நிறுவனத்தின் மூலமாகத் தான் எனது நான்காவது மின்னூலாக “பஞ்ச துவாரகா” வெளிவந்தது. இந்தப் புத்தகத்தில் பஞ்ச துவாரகா என அழைக்கப்படும் ஐந்து துவாரகா – குஜராத்/ராஜஸ்தான் மாநில கோவில்களுக்கு செல்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும். நானும் நண்பர்களும் சென்ற போது எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள், பார்த்த இடங்கள், அந்த இடங்களில் எடுத்த புகைப்படங்கள், சாப்பிட என்ன கிடைக்கும், பயணம் செய்ய என்ன தேவை போன்ற பல விவரங்கள் இப்புத்தகத்தில் உண்டு. புஸ்தகா நிறுவனமே இந்தப் புத்தகத்தினை அமேசான் தளத்திலும் வெளியிட்டார்கள்.\nபஞ்ச துவாரகா – புஸ்தகா தளத்தில்…\nபஞ்ச துவாரகா – அமேசான் தளத்தில்…\nமின்புத்தகம் 5: சாப்பிட வாங்க:\nஉத்திரப் பிரதேசத்தில் பயணிக்கும் போது, குறிப்பாக அலஹாபாத், வாரணாசி ஆகிய இடங்களுக்குப் பயணிக்கும் போது காலை வேளையில் பால் [அ] தயிரில் தோய்த்த ஜாங்கிரிகள் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் இருக்கிறது என சுவைத்தும் பார்த்திருக்கிறேன். பாலில் ஜாங்கிரியா படிக்கும்போதே குமட்டுகிறதே என்று சிலர் நினைக்கலாம்….. ஆனால் இதற்கு உத்திரப்பிரதேசத்தில் பலத்த வரவேற்பும், ரசிகர்களும் உண்டு படிக்கும்போதே குமட்டுகிறதே என்று சிலர் நினைக்கலாம்….. ஆனால் இதற்கு உத்திரப்பிரதேசத்தில் பலத்த வரவேற்பும், ரசிகர்களும் உண்டு வித்தியாசமான சில உணவு வகைகள், உணவு சம்பந்தமான அனுபவங்கள் ஆகியவற்றை தொகுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மின்புத்தகமாக வெளியிட்டது இந்த மின்னூல். 7446 பேர் இந்தப் புத்தகத்தினை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள். புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.\nமின்புத்தகம் 6: கோவை2தில்லி – அனுபவக் கட்டுரைகள்:\nஇல்லத்தரசியின் ��ுதலாம் மின்புத்தகம் - அவரது வலைப்பூவில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து மின்புத்தக வடிவில் வெளியானது. ஒவ்வொரு பெண்ணிற்கும் திருமணம் என்பது அவளுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்கக்கூடியதாக அமைகிறது மிதமான தட்பவெப்பத்தில், அழகான கோவையின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த என்னை, அதிக வெயில், அதிக குளிர், பாஷை புரியாத, அழுக்கான தில்லிக்கு ஏற்றி அனுப்பியது திருமணம் மிதமான தட்பவெப்பத்தில், அழகான கோவையின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த என்னை, அதிக வெயில், அதிக குளிர், பாஷை புரியாத, அழுக்கான தில்லிக்கு ஏற்றி அனுப்பியது திருமணம் கோவை, தில்லி என மாற்றி மாற்றி அனுபவங்களைச் சொல்லி இருக்கிறார். புத்தகம் இதுவரை 3467 முறை தரவிறக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. புத்தகத்தினை கீழே உள்ள சுட்டி மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமின்புத்தகம் 7: முகம் காட்டச் சொல்லாதீர் – கவிதைத் தொகுப்பு:\nபயணங்களில் என் கூடவே வருவது எனது டிஜிட்டல் காமெரா – Canon DSLR. பயணக் குறிப்புகள் எடுத்துக் கொள்வது மட்டுமல்லாது நிறைய நிழற்படங்களும் எடுத்து கட்டுரைகளில் பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படி எடுத்த சில நிழற்படங்கள் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். நிழற்படங்களுக்குப் பொருத்தமாக, வலையுலக நண்பர்கள் எழுதிய கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து ஒரு மின்னூலாக வெளியிட்டு இருக்கிறேன். கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். கிட்டத்தட்ட 1977 பேர் இந்தப் புத்தகத்தினை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள். புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.\nமின்புத்தகம் 8: இரு மாநிலப் பயணம் - குஜராத் தியு பயணக் கட்டுரைகள்:\nஅமேசான் தளம் வாயிலாக, கிண்டில் பதிப்பாக இந்த மின்புத்தகம் வெளி வந்திருக்கிறது. குஜராத் மற்றும் தியு ஆகிய இரண்டு இந்திய பிரதேசங்களுக்குச் சென்று வந்த அனுபவங்களைத் தொகுத்து “இரு மாநில பயணம் - குஜராத் தியு பயணக் கட்டுரைகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தினை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...\nஇரு மாநிலப் பயணம் - குஜராத் தியு பயணக் கட்டுரைகள்\nமின்புத்தகம் 9: ராஜாக்கள் மாநிலம் - ராஜஸ்தான் பயணக் கட்டுரைகள்:\nஅமேசான் தளம் வாயிலாக, கிண்டில் பதிப்பாக இந்த மின்புத்தகம் வெளி வந்திருக்கிறது. ராஜஸ்த��னின் உதய்பூர், ஜோத்பூர் மற்றும் புஷ்கர் நகரங்களுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து இந்த மின்புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தினை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...\nமின்புத்தகம் 10: ஷிம்லா ஸ்பெஷல் - ஷிம்லா பயணக் கட்டுரைகள்:\nஅமேசான் தளம் வாயிலாக, கிண்டில் பதிப்பாக இந்த மின்புத்தகம் வெளி வந்திருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஷிம்லா, குஃப்ரி மற்றும் நார்கண்டா பகுதிகளுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து இந்த மின்புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தினை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...\nமின்புத்தகம் 11: கடைசி கிராமம் - பயணக் கட்டுரைகள்:\nஅமேசான் தளம் வாயிலாக, கிண்டில் பதிப்பாக இந்த மின்புத்தகம் வெளி வந்திருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் திபெத் எல்லையில் உள்ள chசித்குல், கல்பா போன்ற சில கிராமங்களுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து இந்த மின்புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தினை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...\nமின்புத்தகம் 12: ஹனிமூன் தேசம் - பயணக் கட்டுரைகள்:\nஅமேசான் தளம் வாயிலாக, கிண்டில் பதிப்பாக இந்த மின்புத்தகம் வெளி வந்திருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலூ மணாலி பகுதிகளுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து இந்த மின்புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தினை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...\nமின்புத்தகம் 13: இரண்டாம் தலைநகரம் - பயணக் கட்டுரைகள்:\nஅமேசான் தளம் வாயிலாக, கிண்டில் பதிப்பாக இந்த மின்புத்தகம் வெளி வந்திருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் தரம்ஷாலா, மெக்லாட்கஞ்ச், டல்ஹவுஸி, கஜ்ஜியார், ஜோத் போன்ற இடங்களுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து இந்த மின்புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தினை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...\nமின்புத்தகம் 14: பீஹார் டைரி - பயணக் கட்டுரைகள்:\nபீஹார் டைரி” என்ற என்னுடைய பதினான்காவது மின்னூல் இப்போது அமேசான் தளத்தில்.... பீஹார் டைரி மின்னூல் வழி நான் உங்களை அழைத்துச் செல்லப் போவது பீஹார் மாநிலத்திற்கு அங்கே தலைநகர் பட்னா, Gகயா, Bபுத் Gகயா, அபாபுரி போன்ற சில இடங்களுக்குச் சென்றபோது கிடைத்த அனுபவங்கள் இந்த மின்னூலில். ��ரவிறக்கம் செய்ய சுட்டி கீழே…\nமின்புத்தகம் 15: அருவிகள் நகரம் – ஜார்க்கண்ட் உலா\nஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சி நகரை அருவிகள் நகரம் என்றே அழைக்கிறார்கள். தலைநகர் ராஞ்சியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவு பயணித்தால் நிறைய அருவிகள் உண்டு. வனப்பகுதிகள், மலைப்பாங்கான பிரதேசம், ஏரிகள் என மிகவும் ரம்மியமான இடங்களைக் கொண்ட மாநிலம் ஜார்க்கண்ட். ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும், பீஹார் மாநிலத்திற்கு சென்ற போது கிடைத்த அனுபவங்களை இந்த மின்னூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே…\nமின்புத்தகம் 16: அரக்கு பள்ளத்தாக்கு (ஆந்திரப் பிரதேசம்)\nஅரக்கு பள்ளத்தாக்கு பற்றி நீங்கள் அறிந்ததுண்டா ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தின் அருகில் இருக்கும் ஒரு சிறப்பான இடம் அரக்கு பள்ளத்தாக்கு. அங்கே சென்று வந்த போது கிடைத்த சிறப்பான அனுபவங்களை என்னுடைய அடுத்த மின்னூல் “அரக்கு பள்ளத்தாக்கு” வழி சொல்லி இருக்கிறேன். ஐந்து நாட்கள் பயணமாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் சென்ற போது கிடைத்த அனுபவங்கள் இந்த மின்னூல் வழி நீங்கள் அறிய முடியும். மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...\nமின்புத்தகம் 17: திரிவேணி சங்கமம் (உத்திரப் பிரதேசம்)\n2012-ஆம் ஆண்டு இரண்டு நாள் பயணமாக வாரணாசி மற்றும் ப்ரயாக்ராஜ் என அழைக்கப்படும் (இ)அலஹாபாத் நகரத்திற்குச் சென்று வந்தபோது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து வெளியிட்ட மின்னூல் இது. திரிவேணி சங்கமம் மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...\nமின்புத்தகம் 18: ஏழு சகோதரிகள்-பாகம் 1 (மணிப்பூர், நாகாலாந்து)\nஏழு சகோதரிகள்… இப்படி அழைக்கப்படும் மாநிலங்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா இந்தியாவின் வடகிழக்கில் இருக்கும் ஏழு மாநிலங்களை ஏழு சகோதரி மாநிலங்கள் என அழைக்கிறார்கள். அந்த மாநிலங்கள், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் திரிப்புரா ஆகியவை. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து இந்தப் பகுதிகளுக்கு நிறைய பேர் வருவதில்லை.\n”ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பிலேயே இங்கே சென்று வந்த போது கிடைத்த அனுபவங்கள் மின்னூலாக வெளியிட்டு இருக்கிறேன். ��ந்த முதல் பாகத்தில் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பயணித்தபோது கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பதிவிறக்கம் செய்ய சுட்டி...\nஏழு சகோதரிகள் பாகம் 1\nமின்புத்தகம் 19: ஏழு சகோதரிகள்-பாகம் 2 (அசாம்)\nஏழு சகோதரிகள் - பாகம் 2... முதல் பாகத்தில் ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் மாநிலங்களில் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களைப் பற்றிப் பார்த்தோம் என்றால் இந்த இரண்டாம் பாகத்தில் அசாம் மாநிலத்தில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துள்ளேன். காமாக்யா கோவில் மற்றும் காசிரங்கா வனப் பயணம் ஆகியவற்றை பற்றிய தகவல்கள் இந்தப் பகுதியில் எழுதி இருக்கிறேன். வாருங்கள் ஒரு உற்சாக வனப்பயணம் சென்று வருவோம் புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே....\nஏழு சகோதரிகள் பாகம் - 2\nமின்புத்தகம் 20: ஏழு சகோதரிகள்-பாகம் 3 (அருணாசலப் பிரதேசம்)\nஏழு சகோதரிகள் - பாகம் 3... முதல் பாகத்தில் ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் மாநிலங்களில் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களைப் பற்றிப் பார்த்தோம், இரண்டாம் பாகத்தில் அசாம் மாநில அனுபவங்கள் என்றால் இந்த மூன்றாம் பாகத்தில் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துள்ளேன். சீன எல்லைப் பகுதி, கிராமிய திருவிழாக்கள், அழகான ஏரிகள், பனிபடர்ந்த மலைச்சிகரம் ஆகியவற்றை பற்றிய தகவல்கள் இந்தப் பகுதியில் எழுதி இருக்கிறேன். வாருங்கள் ஒரு உற்சாக பயணம் சென்று வருவோம் புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே....\nஏழு சகோதரிகள் பாகம் - 3\nமின்புத்தகம் 21: ஏழு சகோதரிகள்-பாகம் 4 (மேகாலயா, திரிபுரா)\nஏழு சகோதரிகள் - பாகம் 4... முதல் பாகத்தில் ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் மாநிலங்களில் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களைப் பற்றிப் பார்த்தோம், இரண்டாம் பாகத்தில் அசாம் மாநில அனுபவங்கள் என்றால் மூன்றாம் பாகத்தில் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துள்ளேன். இந்த தொடரின் கடைசி மற்றும் நான்காம் பாகம் பாகமாக மேகாலயா மற்றும் திரிபுரா அனுபவங்கள். . வாருங்கள் ஒரு உற்சாக பயணம் சென்று வருவோம் புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே....\nஏழு சகோதரிகள் பாகம் - 4\nமின்புத்தகம் 22: ஆதியின் அடுக்களையிலிருந்து…\nஇல்லத்தரசிய��ன் இரண்டாம் மின்னூல். வலைப்பூவில் எழுதிய சமையல் குறிப்புகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கும் மின்னூல். வட இந்திய, தென்னிந்திய சமையல், இனிப்பு/கார வகைகள் மற்றும் பொடி வகைகள் குறித்த குறிப்புகள். புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே…\nமின்புத்தகம் 23: ஜெய் மாதா தி\nஜம்முவின் அருகே இருக்கும் கட்ரா எனுமிடத்திலிருந்து நடைப்பயணமாக மலைமீது ஏறிச் சென்று அன்னை வைஷ்ணோ தேவியைத் தரிசிக்க சென்ற போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து வெளியிட்ட மின்னூல் – அமேசான் தளத்தில் வெளியானது. புத்தகத்தினைத் தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே…\nமின்புத்தகம் 24: இரு பயணங்கள்\nஇல்லத்தரசியின் கைவண்ணத்தில் உருவான மற்றுமொரு மின்னூல் – தமிழகத்திலுள்ள சிறுமலை என்ற இடத்திற்கும் கோவை-கேரளா என்று இரு இடங்களுக்கும் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து மின்னூலாக வெளியிட்டு இருக்கிறோம். அமேசான் தளத்தில் இருக்கும் இந்த மின்னூலைத் தரவிரக்கம் செய்து கொள்ள முகவரி கீழே…\nமின்புத்தகம் 25: கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nஅமேசான் தளம் வாயிலாக வெளியிட்ட எனது மற்றுமொரு மின்னூல். நண்பர்களுடன் சபரிமலைக்குச் சென்று வந்தபோது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து வெளியிட்ட நூல். விலை ரூபாய் 50/-. மின்னூலைத் தரவிறக்கம் செய்து கொள்ள முகவரி கீழே.\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nமின்புத்தகம் 26: விஜயவாடா சுற்றுலா\nஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா நகரம் மற்றும் அந்த நகரின் அருகில் இருக்கும் சில இடங்களுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்கள் இந்த மின்னூலில் - அமேசான் வெளியீடு. விலை ரூபாய் 50/-. மின்னூலை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே.\nமின்புத்தகம் 27: பாந்தவ்கர் வனம்\nமத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர், நர்மதா நதி, பாந்தவ்கர் வனம் என மூன்று நாட்கள் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் “பாந்தவ்கர் வனம்” என்ற தலைப்பில் இப்போது மின்னூலாக – அமேசான் தளத்தில் – விலை ரூபாய் 70/-. மின்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.\nமின்புத்தகம் 28: அந்தமானின் அழகு\nசமீபத்தில் எழுதிய அந்தமானின் அழகு பயணக் கட்டுரைகள் தற்போது மின்னூலாக அமேசான் தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே.\nமின்புத்தகம் 29: லாக்டவுன் ரெசிபீஸ்\nஇல்லத்தரசியின் நான்காவது மின்னூல். லாக்டவுன் சமயத்தில் செய்து சுவைத்த சிற்றுண்டி வகைகளைத் தொகுத்து மின்னூலாக வெளியிட்டு இருக்கிறார். புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே…\nமின்புத்தகம் 30: ரத்தபூமி (குருக்ஷேத்திரம்)\nஹரியானாவில் உள்ள குருக்ஷேத்திரம் பற்றிய பயணக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு – கீதோபதேசம், குருக்ஷேத்திரப் போர், பீஷ்மர் வதம் போன்ற பல தகவல்களைச் சொல்லும் மின்னூல். தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.\nமின்புத்தகம் 31: ஏழைகளின் ஊட்டி\nதமிழகத்தின் ஏற்காடு பகுதிக்கு, குடும்பத்துடன் சென்ற போது பார்த்த இடங்கள், அனுபவங்கள் ஆகியவற்றைச் சொல்லும் பயணக் கட்டுரைகள் அடங்கிய மின்னூல். தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.\nமின்புத்தகம் 32: கல்யாணக் கனவுகள் (கதை மாந்தர்களின் கதைகள்)\nதொடர்ந்து பயணம் பற்றி எழுதிக் கொண்டு இருந்த நான், இந்த மின்னூல் வழி நான் சந்தித்த சில கதை மாந்தர்களைப் பற்றி உங்களுடன் கதைக்க வந்திருக்கிறேன். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருமே ஏதோ ஒரு விதத்தில் ஒரு கதை மாந்தர் தான். அவர்கள் வாழ்க்கை நம்மில் பலருக்கு ஒரு பாடம் அப்படிச் சந்தித்த ஒவ்வொரு மனிதரும் பல அனுபவங்களை அடைந்தவர்கள் – அவர்களை நான் அறிந்தவரை, அவர்கள் பற்றிய தகவல்களை கதை போலவும் (வார்த்தை பயன்பாட்டினை கவனிக்கவும் – கதை போல அப்படிச் சந்தித்த ஒவ்வொரு மனிதரும் பல அனுபவங்களை அடைந்தவர்கள் – அவர்களை நான் அறிந்தவரை, அவர்கள் பற்றிய தகவல்களை கதை போலவும் (வார்த்தை பயன்பாட்டினை கவனிக்கவும் – கதை போல) சொல்ல முயன்றிருக்கிறேன் மின்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.\nமின்புத்தகம் 33: ஓரிரவில்... ஒரு ரயிலில் (பயணங்கள் பலவிதம்)\nகடந்த முப்பது வருடங்களாக தலைநகர் தில்லியில் வாசம் என்பதால் அவ்வப்போது தமிழகம் வந்து செல்வது வழக்கம். ஆரம்ப காலகட்டங்களில் தில்லியிலிருந்து இரயில் பயணங்கள் – சென்னை வந்து சேரவே 33 மணி முதல் 36 மணி நேரம் வரை ஆகும். அதன் பிறகு நெய்வேலி/திருச்சி நோக்கி பயணிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் கிடைக்கும் அனுபவங்கள் அதிகமாகவே இருக்கும். சில முறை சுவாரஸ்ய அனுபவங்கள் என்றால், சில முறை பயணிக்கும் போது கிடைக்கும் அனுபவங்கள் தொந்தரவு, வேதனை தருபவை. அப்படி கிடைத்த அனுபவங்களை தொகுத்து இந்த மின்னூல் வழி உங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். மின்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.\nமின்புத்தகம் 34: என் இனிய நெய்வேலி\nஇருபது வயது வரை நான் இருந்த நெய்வேலி நகரம், திறந்தவெளி சுரங்கங்களைக் கொண்டது. ஆனால் நம் மனது என்னும் சுரங்கமோ, மூடி வைக்கப்பட்ட ஒன்று.\n'மனச் சுரங்கத்திலிருந்து' என்ற அடையாளத்தோடு நான் பிறந்த நகரமான நெய்வேலி நினைவுகளை அவ்வப்போது எனது வலைப்பூவில் எழுதி வந்திருக்கிறேன். ஊரின் சிறப்புகள், நினைவுகள், நிகழ்வுகள், மனிதர்கள் என பலவற்றையும் “மனச் சுரங்கத்திலிருந்து என்ற அடைமொழியுடன் எழுதி இருக்கிறேன். நெய்வேலி – பிறந்தது முதல் கல்லூரி படிப்பு முடிக்கும் வரை கிட்டத்ட்ட இருபது வருடங்கள் நான் வாழ்ந்த ஊர். பல வித அனுபவங்களைத் தந்த எனது ஊர் பற்றி, சந்தித்த மனிதர்கள் குறித்து, நடந்த நிகழ்வுகள் எவை என பலவும் இந்த மனச் சுரங்கத்திலிருந்து தொகுப்பில் உண்டு. அமேசான் தளத்தில் வெளி வரும் எனது 25-ஆவது மின்னூல். மின்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே...\nமின்புத்தகம் 35: கிட்டூ’ஸ் கிச்சன்\nஇந்த நூல் ஒரு சமையல் குறிப்பு நூல் – கடந்த முப்பது வருடங்களாக தில்லி வாசம் என்பதாலும், பெரும்பாலான நாட்களில் சுயம் பாகமாக சமையல் என்பதாலும் வட இந்திய சப்ஜிகளைத் தான் அதிகம் சமைப்பது வழக்கம். இப்போது அமேசான் தளத்தின் வாயிலாக வெளியிடும் இந்த மின்னூலில் பகிர்ந்து கொண்டிருக்கும் எல்லா குறிப்புகளுமே வட இந்திய சமையல் முறைகள் தான் – சப்பாத்தி மற்றும் பூரிக்கு தொட்டுக்கையாக இந்த சப்ஜிகளைச் செய்து சுவைக்கலாம் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மின்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே...\nஎனது இல்லத்தரசியின் இந்த மின்னூலில் எளிதில் செய்யக்கூடிய வகையில் இனிப்புகள், குக்கீஸ்கள், கேக்குகள், சிற்றுண்டிச் செய்முறைகள் என பல்சுவை கதம்பமாக இருக்கிறது.\nவலைப்பதிவராக இருந்து, மின்னூல்களை வெளியிடுவதற்கு அடுத்த கட்டமாக யூட்டியூப் சேனலும் துவக்கி காணொளி சமையல் பகிர்வுகளை வெளியிட்டு வருகிறார். இந்த மின்னூலில் சேனலில் வெளியிட்ட செய்முறைகளையும் தந்திருக்கிறார். கூடவே காணொளிகளுக்கான சுட்டிகளும் நூலில் இணைப்பு தந்திருக்கிறார். ம��ன்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே…\nஅமேசான் தளத்தில் வெளியிட்ட மின்புத்தகங்களை, கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து படிக்க முடியும். இந்தக் கட்டுரைகளை மின்புத்தகமாக தரவிறக்கம் செய்து வாசிக்க விரும்புபவர்கள் தங்களது கிண்டிலிலோ அல்லது அலைபேசியிலோ/கணினியிலோ தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். அமேசானில் கணக்கு வைத்திருந்தால் போதும். கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு இல்லாதவர்கள் பணம் செலுத்தி படிக்க வேண்டியிருக்கும்.\nஇன்னும் சில தொகுப்புகளை மின்னூலாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். மின்னூல்கள் வெளி வந்த பிறகு அவை இப்பட்டியலில் சேர்க்கப்படும்.\nஇது வரை இந்த மின்னூல்களை வாசிக்காத நண்பர்கள் இருந்தால், வாசித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லலாமே\nஜோதிஜி 19 ஜூன், 2020 ’அன்று’ முற்பகல் 9:33\nஅடேங்கப்பா ஒரு மூச்சில் மொத்த கோட்டையும் தாண்டி விட்டீர்கள் போல.\nவெங்கட் நாகராஜ் 9 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 7:04\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 31 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 9:51\nஅருமை. வாழ்த்துகள் உங்கள் அனைத்தும் பயண்ப் பதிவுகளும் மின்னூல் வடிவிலும் வரவேற்புபெரும் என்பதில் இல்லை.\nவெங்கட் நாகராஜ் 9 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 7:05\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) 25 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:43\nஅனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் சூப்பர் idea... நல்ல தொகுப்பு. இருவருக்கும் என் வாழ்த்துக்கள் 💐\nவெங்கட் நாகராஜ் 25 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:50\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nநெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - ஒரு மின்னூல் - இரு...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள��� (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/22381/yen-moochu-kaathana-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2021-05-06T01:16:26Z", "digest": "sha1:PEFEC7WP3I2MM25IPKSOW6FDTMSNFX4E", "length": 7480, "nlines": 162, "source_domain": "waytochurch.com", "title": "yen moochu kaathana என் மூச்சு காத்தான", "raw_content": "\nyen moochu kaathana என் மூச்சு காத்தான\nஉன்ன அள்ளி நான் அணைக்கிறேன், ரசிக்கிறேன்\nநிழலா நெருங்கி நடக்கிறேன், சுமக்கிறேன்\nஉன் கை விரல் புடிச்சி கூட வருவேன்\nஉன் நினைப்பில் என் இதயம் துடிக்கும்\nஎன்ன என்ன என்ன கொடுத்தேன்\nஉன் மேல் போத்தி வச்சேன்\nஆசை எல்லாமே நீ தான்\nஇனி குறையே உனக்குள்ள இல்ல\nகாட்டு மரமே உன்ன ஒட்டி வச்சேன்\nமகனை பெற்றேன் திருத்துவ காதலில்\nஉலகம் நிறைய ஜீவனை ஊதி\nநன்மை தீமை தெரிந்து கொண்டாய்\nமனதில் தவறை புரிந்து கொண்டாய்\nதிட்டம் தீட்டி உனை மீட்க\nஎன் நிலை விட்டு உன்னிடம் வந்தேன்\nநீ அறிந்திட மனம் திறக்கிறேன்\nபட்சமாய் உன்னை இழுத்து கொள்ள\nகடவுள் நான் உன் தகப்பனே\nஉன்னை நான் பிள்ளை என்ற போது\nகடவுள் நான் உன் நண்பனே\nஎந்தன் உயிரை தந்த போது\nகடவுள் நான் உன் எல்லாமே\nஎன் தன்மை நன்கு அறிய\nஉவமை எல்லாம் கூட்டி பார் நூறு\nஆடு ஒன்ன காணோம் தேடி\nஇளைய தனயன் விட்டு செல்ல\nஏற்று கொண்டு தகப்பன் நானும்\nஅதை நிரூபிக்க பரம் இறங்கினேன்\nஉன்ன உன்ன உன்ன நினச்சு\nசகலமும் உன் கையில் ஒப்படைச்சி\nஅடிமை அல்ல என் பிள்ளை\nநீ, மண்ணும் அல்ல, என் ரூபம் நீ\nஅந்நியன் அல்ல என் சாயல் நீ\nஉன்னை போல நான் உனக்குள்ள\nவசித்திட விரும்பிடும் பிதா நான் -2\nஉன்ன உன்ன உன்ன நினச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4029/", "date_download": "2021-05-06T01:15:51Z", "digest": "sha1:HKV7X4ENWFLXVCSGWSR7GOVOMOG75CDD", "length": 25194, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "பண்பாடு கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை கலாச்சாரம் பண்பாடு கடிதங்கள்\nவழக்கமாக கடிதத்திற்கு பதில் மின்னஞ்சலில் அனுப்பிய பிறகே தங்கள் இணையதளத்தில் வெளியிடுவீர்கள் ஆனால் வாசிப்பறை சார்ந்த என் கடிதத்திற்க்கான பதில் இன்று உங்கள் இணையத்தில் வெளிவந்த பிறகு தான் வாசிக்க நேர்ந்தது.\nநீங்கள் விளக்கியது முற்றிலும் சரியான கோணம்.ஆனால் நம் சமூகத்தில் முக்கால்வாசி நன்கு படித்த இளைஞர்கள் கூட இலக்கிய வாசிப்பிற்க்காக பணம் செலவழிப்பதை நினைத்து கூடபார்க்க வாய்ப்பில்லை (அதிகம் போனால் இந்தியா டுடே,விகடன்,குமுதம்) சில நபர்களுக்கு வாசிக்கும் ஆர்வம் இருந்தாலும் பணம் செலவழித்து வாங்கி வாசித்து அதை சேகரித்து வைத்து வரும் தலைமுறைகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க எந்த ஆர்வமும் இல்லை நான் உங்களிடம் என் முதல் தொலைபேசியின் போது “உங்களை போன்ற பெரிய எழுத்தாளர்கள் வெளிநாடு செல்ல இருக்கும் தமிழர்களுக்கு ஒரு விழிப்புணர்வுக்காக, மோசடி செய்யபடாமல் இருக்க ஒரு கட்டுரை எழுதுங்க சார், நிறைய பேருக்கு பயனுள்ளதா இருக்கும்” என்று சொன்னேன். “என்ன மகி பெரிய எழுத்தாளர், ஒரு நூல் வெளியிட்டு 1000 காப்பி விக்கிறதுக்கு 1வருஷத்துக்கு மேல ஆகுது” என கூறியதாக நினைவு. அதற்க்கு நான் அன்று ஏதும் பதில் சொல்லமுடியவில்லை ஆனால் ஒரு உண்மை, வாசிக்கும் பழக்கம் இருந்தும் செலவழித்து வாசிக்கும் மனம் பாதிபேருக்கு கிடையாது. எங்கோ படித்ததாக நினைவு “நூலுக்கும் எழுத்தாளருக்கும் நாம் அளிக்கும் மரியாதை அதை விலை கொடுத்து வாங்கி படிப்பதே”.\nஎன் நண்பன் பொறியியல் துறை சார்ந்தவன் விஷ்ணுபுரம் மற்றும் உள்ளுணர்வின் தடத்தில், உப பாண்டவம்\nவாங்கி சென்று நான்கு மாதம் ஆகிறது தொலைபேசியில் கூட அது பற்றி மணிக்கணக்கில் பேசுவான் விலை கொடுத்து வாங்குவதை தவிர வாசித்து முடித்த பின் என்ன செய்வது வாசித்து முடித்த பின் என்ன செய்வதுஎன்பது கேள்வி,நான் ஒருபோதும் பதில் சொன்னது இல்லை,என்றாவது ஒரு நாள் வாசிப்பே அந்த பக்குவத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையில்என்பது கேள்வி,நான் ஒருபோதும் பதில் சொன்னது இல்லை,என்றாவது ஒரு நாள் வாசிப்பே அந்த பக்குவத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையில் இக்கடிதத்தை கூட வாசிக்க நேரிடும்\nஒரு பேட்டியின் போது கூட நீங்கள் “எழுத்தாளன் எழுத்தை நம்பி பிழைக்க கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும்,ஆனால் நம் சமூகத்தில் அது சாத்தியமே இல்லை எனவே தான் வேறு துறையை சார்ந்து இருக்கவேண்டியதாயுள்ளது” என குறிப்பிட்டுள்ளீர்கள். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அசோகமித்ரன் பூங்காவில் அமர்ந்து, பட்டினியோடு, காகிதத்திற்க்குகூட நெருக்கடியில்லாமல் எழுதி இருப்பார் அந்த சூழ்நிலை உருவாக யார் காரணம் அந்த சூழ்நிலை உருவாக யார் காரணம் 12 கிலோ மீட்டர் காரில் வந்து நூலை இரவல் வாங்கி செல்லும் அல்லது 500ரூபாய் டிக்கெட் கொடுத்து சிவாஜி படம் பார்பவர்கள் தான் காரணம்.. மிகுந்த வேதணையான செய்தி தான்.\nஇவையனைத்திற்க்கும் ஒரே காரணம் நம்மில் உள்ள “அள்ளி பதுக்கும் மனநிலை” தான் வேறு எப்படி குறிப்பிடுவது அவர்கள் அடைவது நீங்கள் சென்ற கட்டுரையில் பதிந்த வெற்றிகரமான லெளகீக வாழ்க்கை இறுதியில் வெறுமை இவை தா���் அவர்கள் அடைவது நீங்கள் சென்ற கட்டுரையில் பதிந்த வெற்றிகரமான லெளகீக வாழ்க்கை இறுதியில் வெறுமை இவை தான்\nஅமெரிக்க பயணம் முடிந்து கடிதம் எழுதுகிறேன். நலம்தானே\nநீங்கள் சொன்ன விஷயங்களைப்பற்றி நான் என் அமெரிக்க உரையாடல்களில் பலமுறை சொல்லும்படி நேர்ந்தது. நம் பெற்றோர்கள் நம்மை லௌகீக முன்னேற்றம் மட்டுமே போதும் என்று சொல்லித்தான் வளர்க்கிறார்கள். சென்ற பல வருடங்களில் நம்முடைய பண்பாட்டுக்கூறுகள் அனைத்தையும் நாம் கைவிடும்படியும் வெறும் பிழைப்புக்கான படிப்பு வணிகம் போன்றவையே போதும் என்று எண்ணும்படியும் அவர்கள் நம்மை வளர்த்திருக்கிறார்கள். அதன் மூலம் நம் மனம் உருவாகி இருக்கிறது. நம்முடைய பாரம்பரியமான கலைகள் எல்லாமே அழியும் நிலையில் உள்ளன. நாட்டுப்புறக்கலைகள் கிட்டத்தட்ட அழிந்தே விட்டன. நமக்கு ஒரு கோயிலுக்குப் போனால் அக்கோயிலின் சிற்பம் தொன்மம் வரலாறு எதுவுமே தெரிவதில்லை. அக்கோயிலில் சென்று லௌகீக லாபத்துக்காக முறையிட மட்டுமே தெரிகிறது. ஆம், நாம் பிழைப்புவாதிகளாக வளர்க்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்\nஆனால் நம் பெற்றோர்களை நாம் இதற்காக குற்றம் சாட்டலாகாது. அவர்கள் ஒரு பெரும் நெருக்கடிக் காலத்தால் உருவாக்கப் பட்டவர்கள். பட்டினிக் காலங்கள் ஒரு தலைமுறைக்கு முன்னர் நம்மை மூடியிருந்தன. ஆகவே நாம் கலைகளை ரசிக்க வேண்டுமா சாப்பிட வேண்டுமா என்ற தேர்வே அவர்களுக்கு இருந்தது. சாப்பாட்டை அவர்கள் தேர்வுசெய்தது இயல்பே\nஆனால் நாம் அவர்களின் அச்சங்களில் இருந்து விடுபட்ட தலைமுறையாக ஆக முடியும்.நாம் நம் பண்பாட்டின் செழுமைகளை நோக்கி திரும்ப முடியும். அதையே நம்ம்மிடம் இந்த காலகட்டம் எதிர்பார்க்கிரது\nஇந்தியர்கள் பார்த்தால் சாப்டாச்சா என்று கேட்பது உணவு அரிதான மற்றும் கடின உழைப்பின் மூலமே கிடைக்கவேண்டிய ஒன்று என்ற வகையில் உருவானது என்று நீங்கள் தெளிவு படுத்தி இருந்தீர்கள். நான் தென்கொரியாவில் இருந்த முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, கொரியர்கள் என்னைப்பார்த்தால் சாப்டாச்சா என்று எல்லா வேளையும் ketparkal. கொரியர்களும் நீண்ட காலம் போரினால் பாதிக்கப்பட்டு, அதனால் தாங்க இயலாத கொடுமையான பசியை அனுபவித்தவர்கள். இப்போதும் உணவை வீணாக்குவது என்பது அவர்கள் ஒரு பெருங்குற்றமாக கருதுகிறார்கள். மேலும் பலவகையில் அவர்கள் நம் கலாச்சாரத்தோடு ஒத்துப்போகிறார்கள்.\nஅமெரிக்கா சென்றிருந்தபோது கவனித்தேன். பெரும்பாலானவர்கள் தட்பவெப்பநிலை பற்றி ஏதேனும் சொல்கிறார்கள்– முகமன் ஆக. அல்லது இரவு நன்றாக தூங்கினீர்களா என்கிறார்கள். அங்கே குளிரும் தூக்கமும் பெரிய பிரச்சினையாக இருந்திருக்கின்றன போலும்\nமுந்தைய கட்டுரைஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல் 2\nஅடுத்த கட்டுரைமலையாளவாதம் மேலும் கடிதங்கள்\nஉற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 24\nவெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 16\nவிஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள்,\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எ���ை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/surulirajan-50-movie-at-one-year", "date_download": "2021-05-06T01:05:32Z", "digest": "sha1:7J3BWYSPSY2CKPKWFNEH56UJYFYPKQWI", "length": 8971, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "நடிகர் சுருளிராஜனின் ஒரே வருட சாதனை.! இன்றளவும் முறியடிக்க முடியாத வரலாறு.! - Seithipunal", "raw_content": "\nநடிகர் சுருளிராஜனின் ஒரே வருட சாதனை. இன்றளவும் முறியடிக்க முடியாத வரலாறு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசினிமாவில் பழங்காலத்தில் நகைச்சுவைக்காக நாகேஷ், டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு, மதுரம், தங்கவேலு மற்றும் மனோரமா ஆகிய ஏராளமான கலைஞர்கள் இருந்தனர்.\nஇவர்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கினாலும் கூட இவர்களின் வெற்றியை தாண்ட முடியவில்லை. தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் பல காமெடி நடிகர்களுக்கு மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் சுருளிராஜன். எம்ஜிஆரின் எங்கள் வீட்டு பிள்ளை படத்தின் மூலமாக சினிமாவில் சுருளிராஜன் கால்பதித்தார்.\nபின்னர் பல நடிகர்களுடன் தமிழ் சினிமாவில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவரது தனித்துவமான குரல் அவருக்கு ப்ளஸ் ஆக அமைந்தது. அது மட்டுமின்றி அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தாற்போல தன்னை தயார்படுத்தி நடிப்பில் வீரியத்தை காட்டுவார்.\nஇவர் மீண்டும் கோகிலா என்ற படத்தில் காமெடி கலந்த இயக்குனராக நடித்தார். இந்த படம் கமலஹாசன் படமாகும். ஒரு தலைமுறை காமெடி நடிகர்கள் சென்ற பின்னும் கூட கவுண்டமணி, வடிவேலு, செந்தில், விவேக் தலைமுறையிலும் அவர்களுக்கு போட்டியாக சுருளிராஜன் இருந்தார்.\nமேலும், ஒரு வருடத்தில் 50 படங்களில் அவரை தவிர எந்த நடிகரும் நடிக்க வில்லை. அது சுருளிராஜனின் ஆட்சி காலம் என்பதால் அந்த காலத்தில் அவரால் ஒரு வருடத்தில் 50 படங்களில் நடிக்க முடிந்தது. இன்று வரை இந்த சாதனையை எவராலும் முறியடிக்க முடியவில்லை.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ipl-ms-dhoni-lead-csks-chances-of-making-playoffs-hanging-by-thread.html", "date_download": "2021-05-06T01:02:19Z", "digest": "sha1:WNWUK7ULP6UTYWIBCSVBCTGQGQ2FDU7M", "length": 11885, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IPL MS Dhoni Lead CSKs Chances Of Making Playoffs Hanging By Thread | Sports News", "raw_content": "\n'இத்தன இக்கட்டிலும் பிளே ஆப் செல்ல'... 'மீதமுள்ள ஒரே நம்பிக்கை'... 'ஆனா, இதுமட்டும் நடந்துடக்கூடாது'... 'கலக்கத்தில் CSK ரசிகர்கள்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஅடுத்தடுத்த தோல்விகளை தொடர்ந்து சிஎஸ்கே அணி இந்தாண்டு பிளே ஆப் செல்வதே சந்தேகமாகியுள்ளதால் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.\nநடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், சார்ஜாவில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட அந்த அணி மோசமாக தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து இதுவரை மொத்தமாக விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வெற்றிபெற்றுள்ளது. மீதம் இருக்கும் 6 போட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்துள்ளது.\nபொதுவாக ஒரு அணி ஐபிஎல் தொடரில் பிளே ஆப் செல்ல வேண்டும் என்றால் 14 போட்டிகளில் குறைத்து 7-8 போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். நல்ல ரன் ரேட் இருந்தால் 7 போட்டிகளில் வென்றால் கூட பிளே ஆப் செல்ல முடியும். இதனால் சிஎஸ்கே மீத��் விளையாட இருக்கும் 5 போட்டிகளில் அனைத்திலுமே வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதுவும் 5 போட்டிகளிலுமே நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதால் அந்த அணி பிளே ஆப் செல்வது சந்தேகமாகியுள்ளது.\nஇதற்கிடையே டெல்லி, மும்பை அணிகள் ஏற்கனவே பிளே ஆப் செல்வது உறுதியாகிவிட்ட சூழலில், பெங்களூர் மூன்றாம் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதால், நான்காவது இடத்தை பிடிக்க போகும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது நான்காவது இடத்தை பிடிப்பதற்காக சிஎஸ்கே, கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது. இதில் பெரும்பாலும் ஹைதராபாத் அல்லது கொல்கத்தா பிளே ஆப் செல்ல அதிக வாய்ப்புள்ளது எனவே கூறப்படுகிறது.\nஏனெனில் சிஎஸ்கே இனி விளையாட உள்ள 5 போட்டிகளிலும் பெங்களூர், மும்பை போன்ற வலுவான அணிகளை எதிர்கொள்கிறது. இதில் ஒரே ஒரு போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தாலும் கூட பிளே ஆப் வாய்ப்பை இழக்கும். இதுவரை சிஎஸ்கே விளையாடிய 10 ஐபிஎல் சீசன்களில் அனைத்திலுமே பிளே ஆப் சென்றுள்ள நிலையில், இந்த சீசனிலும் மீதமுள்ள போட்டிகள் அனைத்திலுமே வெற்றி பெற்று சிஎஸ்கே பிளே ஆப் சென்றுவிட வேண்டுமென அந்த அணி ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.\n 'என்ன நடக்குதுன்னு திரும்புறதுக்குள்ள...' 'பாய்ந்த குண்டுகள்...' - கடைசியில் செல்போன் செய்த டிவிஸ்ட்...\n\"எல்லாமே நல்லா தான் போயிட்டிருந்தது... திடீர்னு அவர தூக்கியிருக்கக் கூடாது\" - 'கடும் அழுத்தத்திற்கு உள்ளான பிரபல தமிழக வீரர்'... 'கொந்தளித்த முன்னாள் கிரிக்கெட்டர்\" - 'கடும் அழுத்தத்திற்கு உள்ளான பிரபல தமிழக வீரர்'... 'கொந்தளித்த முன்னாள் கிரிக்கெட்டர்\n\"இருக்கற பிரச்சன பத்தாதுன்னு இதுவேறயா...\" - 'CSKவுக்கு வந்துள்ள அடுத்த சிக்கல்'... 'பயிற்சியாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்...\" - 'CSKவுக்கு வந்துள்ள அடுத்த சிக்கல்'... 'பயிற்சியாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்\n'பெரிதும் எதிர்பார்க்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி'... 'எந்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்' - வெளியான அதிரடி அறிவிப்பு\nVideo: பல வருச ‘வலி’.. தோனி செஞ்சதை அப்படியே ‘திருப்பி’ செஞ்ச அக்சர்.. 4 வருசத்துக்கு அப்றம் நடந்த ‘மிராக்கிள்’..\nசிஎஸ்கே தோற்க ‘ஒரே காரணம்’ இதுதான்.. லட்டு மாதிரி கெடச்ச 4 வாய்ப்பை ‘மிஸ்’ பண்ணிட்டீங்களே..\nகடைசி ஓவ��� போட ஏன் ‘பிராவோ’ வரல.. என்ன ஆச்சு அவருக்கு.. தோல்விக்கு பின் ‘தோனி’ சொன்ன விளக்கம்..\nVideo: ரன் எடுக்குற ‘அவசரத்துல’ அவரு நின்னத கவனிக்கல.. ‘நெஞ்சில’ அடிச்சு கீழே விழுந்த வீரர்..\nஅவர்கிட்ட அப்டி ‘என்ன தான்’ இருக்கு.. அந்த இளம்வீரருக்கு ‘சான்ஸ்’ கொடுத்திருக்கலாமே.. கொதிக்கும் ரசிகர்கள்..\nVideo: பேட்டிங் பண்ற ‘அவசரத்துல’ அப்டியேவா வர்ரது.. அடக்கமுடியாமல் ‘சிரித்த’ ரோஹித்.. வைரலாகும் வீடியோ..\nஅடுத்த மேட்ச் ‘சிஎஸ்கே’ கூட.. அதுக்குள்ள ‘இப்டியா’ நடக்கணும்.. டெல்லி அணிக்கு வந்த புதிய ‘சிக்கல்’\n8 மேட்ச்ல ‘3 தான்’ வின்.. தினேஷ் கார்த்திக்கை தொடர்ந்து ‘அந்த’ டீம் கேப்டனும் ‘ராஜினாமா’ பண்ண போறாரா..\nஅப்டி என்ன ‘திடீர்’ பாசம்.. மும்பைக்கு ‘சப்போர்ட்’ பண்ணும் ‘சிஎஸ்கே’ ரசிகர்கள்.. இதுதான் காரணமா..\nநேத்து நைட் ‘DK’ எங்கிட்ட பேசினார்.. ஆனா ‘இப்டி’ சொல்வார்னு யாருமே எதிர்பாக்கல.. ‘புது கேப்டன்’ சொன்ன சீக்ரெட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Nissan_Magnite/Nissan_Magnite_Turbo_CVT_XL.htm", "date_download": "2021-05-06T01:46:30Z", "digest": "sha1:LSEJEHJAOBZXOVL4JUCKGSK7U44NT4SI", "length": 43133, "nlines": 677, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nநிசான் மக்னிதே டர்போ CVT எக்ஸ்எல்\nbased மீது 177 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்நிசான் கார்கள்மக்னிதேடர்போ சிவிடி எக்ஸ்எல்\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல் மேற்பார்வை\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல் Latest Updates\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல் Colours: This variant is available in 3 colours: மணற்கல் பிரவுன்ஸ், பிளேட் வெள்ளி and புயல் வெள்ளை.\nரெனால்ட் kiger ஆர்எக்ஸ்இசட் அன்ட் dt, which is priced at Rs.8.17 லட்சம். க்யா சோநெட் gtx plus turbo dct, which is priced at Rs.12.99 லட்சம் மற்றும் ஹூண்டாய் வேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி., which is priced at Rs.9.77 லட்சம்.\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல் விலை\nஇஎம்ஐ : Rs.18,826/ மாதம்\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.7 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 999\nஎரிபொருள் டேங்க் அளவு 40.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை hra0 1.0 டர்போ பெட்ரோல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 72.2 எக்ஸ் 81.3\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 40.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஅதிர்வு உள்வாங்கும் வகை double acting\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 205\nசக்கர பேஸ் (mm) 2500\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்���ப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் ப���றவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல் நிறங்கள்\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல்Currently Viewing\nமக்னிதே எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்எல்Currently Viewing\nமக்னிதே எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்விCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் optCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்விCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் opt dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரீமியம் optCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி prm opt dtCurrently Viewing\nஎல்லா மக்னிதே வகைகள் ஐயும் காண்க\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல் படங்கள்\nஎல்லா மக்னிதே படங்கள் ஐயும் காண்க\nஎல்லா மக்னிதே விதேஒஸ் ஐயும் காண்க\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா மக்னிதே மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மக்னிதே மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nரெனால்ட் kiger ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt\nக்யா சோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dct\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி.\nடாடா நிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ ஏடி\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் dt அன்ட்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் opt டர்போ\nமாருதி பாலினோ ஸடா சிவிடி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநிசான் மக்னிதே மேற்கொண்டு ஆய்வு\nநிசான் மக்னிதே எக்ஸ்வி பிரீமியம் CVT at NISSAN'... இல் Can ஐ Install நிசான் CONNECT Feature\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல் இந்தியாவில் விலை\nபெங்களூர் Rs. 10.06 லக்ஹ\nசென்னை Rs. 9.70 லக்ஹ\nஐதராபாத் Rs. 9.81 லக்ஹ\nகொல்கத்தா Rs. 9.26 லக்ஹ\nகொச்சி Rs. 9.92 லக்ஹ\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 28, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2022\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/133-seats-wins-dmk-37-low-admk-34-high-vote-percentage-299761/", "date_download": "2021-05-06T00:15:49Z", "digest": "sha1:V53XIUT4JSZ3E2UULRYQVBQXGXKSWUYA", "length": 17668, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "DMK wins 133 seats and second lowest vote percentage", "raw_content": "\nகூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த சீட்; வாக்கு சதவீதத்தை உயர்த்திக் கொண்ட திமுக, அதிமுக\nகூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த சீட்; வாக்கு சதவீதத்தை உயர்த்திக் கொண்ட திமுக, அதிமுக\nDMK wins 133 seats and second lowest vote percentage: 2006 தேர்தலில் திமுக ஆட்சி அமைத்த போதும் ‘சிறுபான்மை அரசாங்கம்’ என்ற விமர்சனத்தை பெற்றதால், பெரிய கட்சிகள் இனி ஒரு போதும் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்குவதில்லை என்று சபதம் செய்தன.\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளிவந்துள்ளது. இதில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக போராடிய திமுக செல்லத்தக்க வாக்குகளில் 37.7% வாக்குகளை பெற்றிருப்பதுடன், 133 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இருப்பினும் திமுக இந்த தேர்தலில் பெற்றுள்ள வாக்கு சதவீதம், அந்தக் கட்சி 1996க்குப் பிறகு வென்ற மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் இது கட்சியின் இரண்டாவது மிகக் குறைந்த வாக்கு சதவீதமாகும்.\n2006 சட்டமன்றத் தேர்தலில் த��முக மிகக் குறைவாக 26.5% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும், திமுக தனியாக 96 இடங்களில் மட்டுமே வென்றதால், ’சிறுபான்மை அரசாங்கம்’ என்று எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. 1996 தேர்தலில் தான் திமுக அக்கட்சியின் அதிகபட்ச வாக்கு சதவீதமான 42.1% வாக்குகளைப் பெற்றது. அந்த தேர்தலில் அப்போதைய ஆளும் கட்சியான அதிமுகவுக்கு எதிரான அலை மாநிலம் முழுவதும் இருந்தது.\nமற்றொரு பெரிய திராவிடக் கட்சியான அதிமுக, 2011 தேர்தலில் 38.4% வாக்குகளைப் பெற்று ஆட்சியை பிடித்தது. 2016 தேர்தலில் 40.8% வாக்குகளைப் பெற்று ஆட்சியை இரண்டாவது முறையாக தக்க வைத்தது. அதிமுகவின் மிகக் குறைவான வாக்கு சதவீதம் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற 31.4% ஆகும். அந்த தேர்தலில் அதிமுக 132 தொகுதிகளில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.\n2019 மக்களவைத் தேர்தலில் திமுக பெற்ற 32% வாக்குகளுடன் ஒப்பிடும்போது தற்போது 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் 5% அதிகரித்துள்ளது. ஆனால் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுகவின் வாக்கு விகிதம் சுமார் 31% ஆக இருந்தது. கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு 25 இடங்களை மட்டுமே ஒதுக்கியது திமுகவின் இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் ஓரளவு அதிகரித்ததற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 2019 மக்களவைத் தேர்தலில் கிடைத்த 12.5 சதவீதத்திலிருந்து சுமார் 5% குறைந்துள்ளது. திமுக 173 இடங்களில் போட்டியிட்டதன் மூலம், காங்கிரசின் வாக்கு சதவீதத்தில் ஒரு பகுதியை தனக்கு மாற்றிக் கொள்ள திமுகவால் முடிந்துள்ளது. அதேநேரம் அதிமுகவைப் பொறுத்தவரையில், 2019 மக்களவைத் தேர்தலில் கிடைத்த 18 சதவீதத்திலிருந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனது வாக்கு சதவீதத்தை 34.24 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஆனால் இது 2016 தேர்தலில் பெற்றதை விட கிட்டத்தட்ட 7% குறைவாக இருந்தாலும், அதிமுக 2021 தேர்தலில் தனது வாக்கு சதவீதத்தை பாமகவிற்கு 23 இடங்கள் மட்டும் ஒதுக்கியதன் மூலம் உயர்த்திக் கொள்ள முடிந்தது. இதன் மூலம் பாமகவின் வாக்கு சதவீதத்தில் 2%ஐ அதிமுக பெற முடிந்தது.\nஆப்பிள்களை ஆரஞ்சுடன் ஒப்பிட முடியாது என்று திமுகவின் செய்தித் தொடர்பாளர் மனுராஜ் சண்முகசுந்தரம் கூறுகிறார். 2016 தேர்தலில் அதிமு�� சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து 234 இடங்களிலும் தங்களது கட்சி சின்னத்தில் போட்டியிட்டது. அதே நேரத்தில் திமுக 2021 தேர்தலில் 173 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடுவது மற்றும் மீதமுள்ளவற்றை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது ஒரு அரசியல் கட்சியின் வியூகமாகும். இருப்பினும் திமுக பெரும்பான்மையைப் பெற்றுள்ளதால், அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையைப் பெறுகிறது, என்றும் மனுராஜ் கூறியுள்ளார்.\nதிமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கடந்த காலங்களில் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கியதால் தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு திணறின. 2006 தேர்தலில் காங்கிரஸ், பாமக மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு இடங்களை வழங்குவதில் திமுக தாராளமாக இருந்தது. இதன் விளைவாக, அது வெறும் 130 இடங்களில் மட்டுமே போட்டியிட முடிந்தது. அந்த தேர்தலில் 96 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. திமுக ஆட்சி அமைத்த போதும் ‘சிறுபான்மை அரசாங்கம்’ என்ற விமர்சனத்தை பெற்றதால், பெரிய கட்சிகள் இனி ஒரு போதும் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்குவதில்லை என்று சபதம் செய்தன.\nஅதிர்ஷ்டவசமாக, திமுகவின் கூட்டணிக் கட்சிகள் கூடுதலாக 10% வாக்குகளைப் பெற்றுள்ளதால், கூட்டணி பயனடைந்துள்ளது. மேலும், 2001 தேர்தலில், அதிமுகவும் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக மற்றும் கம்யூனிஸ்டுகள் உட்பட அதன் கூட்டணி கட்சிகளுக்கு 94 இடங்களை வழங்கியது, அதனால் அதிமுக 140 இடங்களில் மட்டுமே போட்டியிட முடிந்தது, என்று அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார். ஆனால் 2001 தேர்தலில் பலவீனமான கூட்டணியைக் கட்டியெழுப்பியதால், அதிமுக போட்டியிட்ட 140 இடங்களில் 132 இடங்களை வென்றதோடு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\n12 தொகுதிகளில் 4 மட்டுமே பாஸ்: இடதுசாரிகள் வெற்றி விகிதம் வீழ்ச்சி ஏன்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவான���- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nதமிழகத்தில் சிறிய கட்சிகள் எவ்வாறு தேர்தல் முடிவுகளை பெரிய அளவில் மாற்றியது\nமுதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்\nபுதிய அமைச்சரவையில் நிறைய சீனியர்கள்: இறுதி செய்யும் ஸ்டாலின்\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nகேரளாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் போட்டியை அறுவடை செய்த இடதுசாரி கூட்டணி\nஇப்போ கொரோனாவை ஒழிப்போம்; 2024-ல் பாஜகவுடன் போரிடுவோம்: மம்தா அறைகூவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/20729/neer-manushanalla-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:56:38Z", "digest": "sha1:3FRVWUHVVELHNZ2GOTJXM6MPTQX7EB4E", "length": 2578, "nlines": 74, "source_domain": "waytochurch.com", "title": "neer manushanalla நீர் மனுஷனல்ல தேவன்", "raw_content": "\nneer manushanalla நீர் மனுஷனல்ல தேவன்\nகாயப்பட்ட தோளின் – சுமையை\nஎல்லை பெரிதாக்கிடூம் – உம்\nஅதற்கென்னை விலக்கி காத்திடும் -நீர்\nயார் நிலை நிற்கமுடியும் – நீர்\nசாபங்களை முறித்தால் – நான்\nஇரவின் காவலர் விடியலை நோக்கிடும்போல்\nஎன் ஆத்துமா உமக்காய் ஏங்குதே – நீர்\n3. நீதி செய்யும் என் தேவனே\nஎதிர் நிற்க பெலனில்லை – என்ன\nஉம் உதவியைத் தவிர வேறொன்றும் எனக்கில்லை\nஎன் கண்கள் உம்மையே பார்க்குதே – நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32292", "date_download": "2021-05-06T01:05:12Z", "digest": "sha1:QGPH7P7IJ2WGHTYICFE26XL2ITU7U4UO", "length": 8051, "nlines": 181, "source_domain": "www.arusuvai.com", "title": "hair oil | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுடி உதிர்தலுக்கு என்ன மாரி Hair oil பயன்படுத்தலாம் சொல்லுங்கள் தோழிகளே\nஹாய் அஸ்மா......சீதாலஷ்மி மேடம் blog..போய் check பண்ணுங்க‌ பா......அவங்க‌ நல்ல‌ குறிப்பு சொல்லி இருக்காங்க‌.....\nஅப்படியா பா நான் கும்பகோணம் உங்களுக்கு இது முதல் குழந்தையா\nOh OK OK pa....மில்க் நிப்ப்லில் இருந்து வரவே மாட்டிஙிது......பால் வெளி வர‌ எதாவது வழி சொல்லுங்க‌...\nஹேர் ஸ்பா நா என்ன\n கவலைய விடுங்க. இந்த முறை ட்ரை பண்ணி பாருங்க \nதாய்பால் கொடுப்பவர்கள் ஹென்னா போடலாமா - doubt\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/2984/", "date_download": "2021-05-06T00:00:06Z", "digest": "sha1:PTAZVTD3IFKUSTYOLXM5S26DUJGMDW24", "length": 5184, "nlines": 53, "source_domain": "www.jananesan.com", "title": "உள்ளாட்சி தேர்தல் : 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்..! | ஜனநேசன்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் : 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்..\nஉள்ளாட்சி தேர்தல் : 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்..\nதமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், 27 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து மாநில தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலில் இதுவரை பல்வேறு பதவிகளுக்கு 1,65,659 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து��்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் சிறார்களை தவறாக ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில டிஜிபிக்களுக்கு என்சிபிசிஆர் சுற்றறிக்கை..\nகுடியுரிமை சட்டம்: வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை பின்னணியில் காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/6944/", "date_download": "2021-05-06T00:42:08Z", "digest": "sha1:SF3DR4W3LAI3OEBK4BSCQ5RXTIWDX3SP", "length": 6606, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "நலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி | ஜனநேசன்", "raw_content": "\nநலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி\nநலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நிவாரண உதவித்தொகை உட்பட பொது விதியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களும், பல்வேறு தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.\nதமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு செய்யும் த��ழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 1,03,343 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ஊரடங்கு கால நிவாரண தொகையான ரூ.2000 வழங்கப்படும். தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்ட கைத்தறி, துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.நிதியுதவிக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை கைத்தறி, துணிநூல் துறை இயக்குநர் வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸை எதிர்கொள்ள இந்தியாவிற்கு 200 வெண்டிலேட்டர்கள் வழங்கும் அமெரிக்க..\nமத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்ட பிறகே, சமய வழிபாட்டு தலங்கள், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் – அறநிலையத்துறை\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/7439/", "date_download": "2021-05-06T01:27:02Z", "digest": "sha1:2DTG2MZF4MCJI2I6YPPOVHIFEHHWIDPM", "length": 4578, "nlines": 53, "source_domain": "www.jananesan.com", "title": "புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு ரூ.51 லட்சம் நிதியுதவி வழங்கிய ஆளுநர் | ஜனநேசன்", "raw_content": "\nபுற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு ரூ.51 லட்சம் நிதியுதவி வழங்கிய ஆளுநர்\nபுற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு ரூ.51 லட்சம் நிதியுதவி வழங்கிய ஆளுநர்\nசென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு ரூ.51 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.\nதன் விருப்ப நிதியிலிருந்து, இத்தொகையை ஒதுக்கியுள்ளார்.அதன்படி, ஏப்., 1ல், 11 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நேற்று, இரண்டாம் தவணையாக, 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, உதவி செய்வதற்காக, இந்த நிதி செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.\nதனது பிறந்தநாளான இன்று உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்..\nஒரு முறை பயன்படுத்தும் லேஸ், குர்குரே பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7207/", "date_download": "2021-05-06T01:39:20Z", "digest": "sha1:72I2UQETYELOXJVHVCUR6FITOY4HAO6R", "length": 14120, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறிவியல் சிறுகதைகள் தொகுப்பு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பு\nஅறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து\nஅறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…\nஅறிவியல் சிறுகதை வரிசை.3- விசும்பு\nஅறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்\nஅறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்\nஅறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை\nஅறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்\nஅறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு\nஅறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு\nமுந்தைய கட்டுரைஅனல் காற்று நாவல் (தொகுப்பு)\nஅடுத்த கட்டுரைமத்தகம் நாவல் தொகுப்பு\nஅன்னையின் பாடல் –கிஷோரி அமோன்கர்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nகல்லெழும் விதை- நிகழ்வுப் பதிவு,உரைகள்\nஓழிமுறி மேலும் ஒரு விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-4\nஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்\nஈராறுகால் கொண்டெழும்புரவி - களம் சிறுகதை\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/09/13135133/1261198/viratham-doing-method.vpf", "date_download": "2021-05-06T01:02:02Z", "digest": "sha1:YLSCEMHRHGDCEDYRZNUWAU5O2V3QJJ5K", "length": 14360, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரதம் இருப்பவர்கள் கட்டாயம் எதையும் சாப்பிட கூடாதா? || viratham doing method", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nவிரதம் இருப்பவர்கள் கட்டாயம் எதையும் சாப்பிட கூடாதா\nபதிவு: செப்டம்பர் 13, 2019 13:51 IST\nஉண்மையில் விரதம் இருப்பவர்கள் எதையும் சாப்பிடக்கூடாதா. விரதம் என்பதற்கு உண்மையான பொருள்தான் என்ன. விரதம் என்பதற்கு உண்மையான பொருள்தான் என்ன என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஉண்மையில் விரதம் இருப்பவர்கள் எதையும் சாப்பிடக்கூடாதா. விரதம் என்பதற்கு உண்மையான பொருள்தான் என்ன. விரதம் என்பதற்கு உண்மையான பொருள்தான் என்ன என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nசதுர்த்தி, அம்மாவாசை, பவுர்ணமி, கிருத்திகை என பல முக்கிய நாட்களில் பலர் விரதம் இருப்பது வழக்கம். விரதம் இருப்பவர்கள் பொதுவாக எதையும் சாப்பிடுவதில்லை. உண்மையில் விரதம் இருப்பவர்கள் எதையும் சாப்பிடக்கூடாதா. விரதம் என்பதற்கு உண்மையான பொருள்தான் என்ன. விரதம் என்பதற்கு உண்மையான பொருள்தான் என்ன என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவிரதம் என்பதற்கு, “உரிய முறையில் வழிபாடு செய்தல்” என்பதே பொருள். உரிய முறையில் வழிபாடு செய்வதற்கு அகத்தூய்மை மிகவும் முக்கியம். ஒருவர் உணவருந்தாமல் விரதம் இருந்து தேவையற்ற சிந்தனைகளை எண்ணத்தில் ஓடவிட்டால் அதில் எந்த பலனும் இல்லை. விரதம் இருப்பவர்கள் அந்த ஒருநாளைக்கு சுகபோக வாழ்க்கையை மறந்து, உணவு, உறக்கம் ஏதுமின்றி இறைவனின் நாமத்தை மட்டுமே ஜபித்துக்கொண்டு, அவரின் நினைப்பாகவே இருப்பதே மிக சிறந்த விரதம்.\nஉடம்பிற்கு முடியாதவர்கள் மதியவேளை உணவை மட்டும் அருந்திவிட்டு, காலை மற்றும் இரவு நேரங்களில் பால் பழம் சாப்பிடுவதில் தவறில்லை. அனால் விரத நாட்களில் இறைவனின் எண்ணம் இல்லாமல் இருப்பது தான் மிகப்பெரிய தவறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ���ற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nபக்தனுக்காக கால் மாறி நடனம் ஆடிய நடராஜர்\nமே மாதம் திருப்பதி கோவிலில் நடக்கும் விழாக்கள்\nஒவ்வொரு கிழமையிலும் துர்க்கைக்கு விரதம் அனுஷ்டிக்கும் முறை\nவாழ்வில் பிரச்சனைகள் தீர பஞ்சாங்கம் தரும் விளக்கம்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/29902991300729943016-2980300929923016/thanimai-thurai", "date_download": "2021-05-06T00:21:56Z", "digest": "sha1:AZBSZRCN4ABIAOLY5MJ7NZ36D5YVL5VC", "length": 9697, "nlines": 201, "source_domain": "www.ourmyliddy.com", "title": "தனிமைக்கு இனிமை சேர்ப்பேன் \"மயிலை துரை\" - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதனிமைக்கு இனிமை சேர்ப்பேன் \"மயிலை துரை\"\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-05/seeds-for-thought-250520.html", "date_download": "2021-05-06T01:16:52Z", "digest": "sha1:GYWUKAEE2TV4WEVJ4KT2JGFJG2HRPUNW", "length": 12388, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "விதையாகும் கதைகள்: மனச்சான்றின் வலிமை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nவிதையாகும் கதைகள்: மனச்சான்றின் வலிமை\nஅந்த மாணவனை அழைத்துக் கேட்டபோது, அந்த பணப்பையை தான் எடுக்கவில்லை என உறுதியாக மறுத்துவிட்டான். அந்த பெண்மணியும் எதுவும் சொல்லவில்லை. அதற்குப்பின் அவனது மனசாட்சி அவனைத் துரத்தி துரத்தி விரட்டியது\nகிராமத்திலிருந்து வந்த இளைஞன் ஒருவன், சென்னை போன்ற மாநகரம் ஒன்றில் கல்லூரியில் சேர்ந்தான். அவனுக்கு அப்பா இல்லை. அவனது அம்மா கல் உடைத்து, பீடி சுற்றி, தன் மகனையும் மகளையும் படிக்க வைத்துக்கொண்டிருந்தார். எனவே அந்த மாணவன், பகுதி நேர வேலை ஒன்றிலும் சேர்ந்தான். ஒவ்வொரு நாளும் மாலையில், வீடு வீடாகச் சென்று உணவு பொட்டலங்களைக் கொடுத்துவந்தான். ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் பணத்தில் தனது படிப்பு, வாடகை, மற்றும், இதரச் செலவுகள் போக, மீதி ஏறத்தாழ 600 ரூபாயை தன் அம்மாவுக்கும் அனுப்பி வந்தான். இவ்வாறு அவன் ஒருநாள் இரவு உணவை, முதல் மாடியில் வாழ்ந்த ஒரு பெண்மணி வீட்டில் கொடுத்துவிட்டு திரும்புகையில், படிக்கட்டில் ஒரு பணப்பை கிடந்தது. சுற்றிலும் பார்த்துவிட்டு அதை எடுத்து, ஓரிடத்தில் ஒளித்து வைத்தான். பின் அதை எடுத்துக்கொண்டுபோய் தான் வாடகைக்கு இருக்கும் அறையிலுள்ள மற்ற மாணவர்களுக்குத் தெரியாதவாறு, தனது பையில் அதை மறைத்து வைத்தான். அச்சமயத்தில், அவனது பகுதிநேர வேலைக்கு இரண்டுசக்கர மோட்டார் வாகனம் ஒன்று வாங்குவதற்கு அவனுக்கு பணம் தேவைப்பட்டது. இப்படியிருக்க, அந்த பணப்பையை தொலைத்த அந்தப் பெண்மணி வீட்டில் எங்கும் தேடினார். ஏனெனில் அவர் அன்றுதான் ஒரு இலட்சம் ரூபாயை ஒரு முக்கிய செலவுக்காக வங்கியிலிருந்து எடுத்து வந்திருந்தார். அவர் வழக்கமாகப் பயணிக்கும் ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டார். அன்று அவர் பணம் எடுத்த வங்கி அலுவலகரிடம் கேட்டார். காவல்நிலையத்தில் புகார் கொடுக்குமாறு மற்றவர்கள் வலியுறுத்தினர். அவர் வீட்டில் விசிடி புகைப்பட கருவி பொருத்தப்பட்டிருந்ததால், அந்தப் பை���ை எடுத்தவர் அந்த கல்லூரி மாணவன்தான் என்பதை உறுதிசெய்தார். பின், அந்த மாணவனை அழைத்துக் கேட்டபோது, அதை தான் எடுக்கவில்லை என உறுதியாக மறுத்துவிட்டான். அந்த பெண்மணியும் எதுவும் சொல்லவில்லை. அதற்குப்பின் அவனது மனசாட்சி அவனைத் துரத்தி துரத்தி விரட்டியது. அந்த பையை எடுத்து, காவல்நிலையம், கடல், குப்பை போன்ற பல இடங்களில் வீசினான். ஆனால் அது அவன் கையைவிட்டு விலகவே இல்லை. அவனது பயம்நிறைந்த முகத்தைப் பாரத்த அவனது நண்பனும் காரணம் கேட்டான். கடைசியாக அவன் அந்தப் பெண்மணியிடம் வந்து தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புகேட்டான். அப்போது அந்தப் பெண்மணி அவனிடம், அதை எடுத்த காரணத்தைக் கேட்டார். அவனின் நிலையை கேட்டறிந்த அவர், தம்பி தவறு என் பக்கமும் உள்ளது. எனது கவனக்குறைவும் ஒரு காரணம் என்று அவனிடம் மன்னிப்புக் கேட்டார். பின்னர், தான் ஒரு வருடமாக பாதுகாத்துவந்த தனது இறந்த கணவரின் வாகனச் சாவியை அவனிடம் கொடுத்தார். அவன் அதை பணம் கொடுக்காமல் வாங்க மறுத்தான். எனவே, அந்தப் பெண்மணி, அவன் வாகனம் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த கொஞ்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டார். அவனும் மன நிம்மதியுடன் புதிய வாழ்வைத் தொடங்கினான். (மனம் என்ற குறும்படத்தின் சுருக்கம்)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/2021/03/20/mar-20-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2021-05-06T01:41:07Z", "digest": "sha1:OZN7WHRA6GKPBCBEOVLWZSEKCNMDDTCD", "length": 8284, "nlines": 48, "source_domain": "elimgrc.com", "title": "Mar 20 – முன்பதாகவே! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nMar 20 – முன்பதாகவே\nMar 20 – முன்பதாகவே\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nMar 20 – முன்பதாகவே\n“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” (எரே.1:5).\nஎரேமியாவைக் கர்த்தர் அழைத்தபோது, ஒருவேளை அவருக்கு சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கலாம். ஆனால் தேவன் அவரைத் தெரிந்து கொண்டது, “தாயின் வயிற்றிலே உருவாவதற்கு முன்பதாக” என்று வேதம் சொல்லுகிறது. தாயின் வயிற்றிலே ஒரு சிறு கருவாய் உருவாவதற்கு முன்பதாகவே கர்த்தர் அவரைத் தீர்க்கதரிசியாய் அபிஷேகம் பண்ணினார். பரிசுத்த ஆவியினால் நிரப்பினார்.\nதேவபிள்ளைகளே, நீங்கள் தற்செயலாய் பூமியிலே தோன்றிவிடவில்லை. கர்த்தருக்கு உங்கள்மேல் ஒரு நோக்கமும் தீர்மானமுமுண்டு. தாயின் வயிற்றிலே நீங்கள் உருவாகும்போதே அவர் தம்முடைய மகிமைக்காக உங்களை முன்குறித்து தெரிந்துகொண்டிருக்கிறார் என்பதை மறந்து போகாதீர்கள். யோவான்ஸ்நானகனை கர்த்தர் அவனுடைய பிறப்புக்கு முன்பதாகவே தெரிந்துகொண்டார். அவன் தன் தாயின் வயிற்றிலே இருக்கும்போதே கர்த்தர் அவனைப் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் நிரப்பினார்.\nசிம்சோனைப் பாருங்கள். அவன் தாயின் வயிற்றில் உருவாவதற்கு முன்னதாகவே அவனைக் குறித்து கர்த்தருடைய தூதனானவன் அவனுடைய தகப்பனாகிய மனோவாவிடம் பேசினார். அவனை பெற்றெடுப்பதற்கு முன்னதாகவே கவனிக்க வேண்டிய முக்கியமான காரியங்களையும், அவனை வளர்க்க வேண்டிய விதிகளையும்கூட முன்னறிவித்தார்.\nஇன்று நீங்கள் பல காரியங்களை தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் கர்த்தர் உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார் என்பதை முதலாவது அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இரட்சிப்பை காண்பிப்பதற்காகவும், உங்களை பரிசுத்தப்படுத்துவதற்காகவும், கர்த்தருடைய ஊழியத்தில் பயன்படுத்துகிறதற்காகவும் கர்த்தர் உங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார்.\nஎரேமியா தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசன ஊழியமானது, அவன் தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலம் நிறைவேறினபோது கர்த்தர் அவனை தீர்க்கதரிசியாய் அழைத்தார். அபிஷேகம் பண்ணினார், பரிசுத்தப்படுத்தி வல்லமையாய்ப் பயன்படுத்தினார். தேவன் கொண்டிருந்த அநாதி நோக்கமானது, எரேமியாவின் வாழ்க்கையில் அருமையாய் நிறைவேறினது.\nதேவபிள்ளைகளே, உலகத்தோற்றத்திற்கு முன்பாக, உங்களைத் தெரிந்துகொண்ட ஆண்டவர், இப்பொழுது உங்களைச் சந்திக்க சித்தமானார். உங்களுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர், உங்களை அபிஷேகித்து ஜீவபுத்தகத்திலே உங்கள் பெயரை எழுதவும் சித்தம் கொண்டார். நீங்கள் கர்த்தருடைய பார்வையில் விசேஷமாயிருக்கிறீர்கள். கர்த்தர் உங்களுக்கென்று தனிப்பட்ட வரத்தையும், வல்லமையையும், ஊழியத்தையும் வைத்திருக்கிறார். எத்தனை வித்தியாசப்பட்ட மக்கள், வித்தியாசமான மொழி, பழக்கவழக்கங்கள் இருந்தாலும், அவர்கள் மத்தியிலே கர்த்தருடைய கண்கள் உங்களைக் கண்டு விசேஷமாக்கியிருக்கிறது. நினைவிற்கு:- “உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிக ளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வரும்” (அப்.3:21).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/11872/", "date_download": "2021-05-06T01:17:22Z", "digest": "sha1:QOIO5QVOLBRIPJAQYVHK2JVNSVPIKYKY", "length": 3161, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | Inmathi", "raw_content": "\nநீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nForums › Inmathi › News › நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nநீட் தேர்வின் போது, தமிழ் வினாத்தாளில் எழுத்துப் பிழைகள் இருந்த நிலையில், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கேட்டு மார்க்ஸிஸ்ட் எம்.பி.ரங்கராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் மாணர்வர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண் வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம், இன்று அதே வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கவுன்ஸிலிங்க் முடிந்து விட்டதால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இயலாது எனக் கூறி கருணை மதிப்பெண் வழங்குவதை நிராகரித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://siva.tamilpayani.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-05-05T23:47:11Z", "digest": "sha1:FZRSEYS6SUJEJ7NKWJNH44P62SVPJ3QL", "length": 14709, "nlines": 116, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்கு சந்தை | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nநேற்றைக்கு வாங்கியவைகளுக்கான நட்ட நிறுத்த விலைகள்.. SL-SELL-45-POWERGRID-216.00\nஇன்றைக்கு எதனையும் புதியதாக வாங்குவதாக இல்லை..\nOne comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nOne comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇன்றைக்கு எதனையும் வர்த்தகம் செய்யும் வகையில் சந்தை நிலவரம் இல்லாததால் எந்த வித முன்னெடுப்புகளும் இல்லை.. ஏற்கனவே உள்ளவைகளுக்கான நட்ட நிறுத்தம்..SL-SELL-45-POWERGRID-219.00\nOne comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nநேற்றைய வணிகத்தின் நீட்சியாக தற்போது கையிலிருப்பவைகள் மற்றும் அவைகளுக்கான நட்ட நிறுத்தமும்….\n3 comments பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n4 comments பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nபுதியதொரு போர்ட்போலியோ ஒன்றை இங்கே தொடர உள்ளேன்.. ஒரு மணி நேரத்திற்கான 1hr candle வரைபடங்களை வைத்து அமைய கூடியது. இதன் முதலீடு ஒரு இலட்சம் (1,00,000) என்பதாக அமையும். ஒரு பங்கில் பத்தாயிரம் என்பதாக 10 பங்குகள் துவக்கத்தில் முதலீடு செய்ய உள்ளேன். அதிக பட்சம் ஓரிரு தினங்கள் கையில் வைத்திருக் கூடும். இதன் வாங்கும் விலைகள் மற்றும் நட்ட நிறுத்தங்கள் எல்லாம் சம்பந்த பட்ட தேதிக்கான இடுகையின் பின்னூட்டத்தில் அப்டேட் செய்து வருவேன்.இதன் வர்த்தக விபரங்கள் பின் வரும் சுட்டியில் உள்ள கூகிள் ஸ்பிரெட்சீட்டில் காணலாம்…https://docs.google.com/spreadsheets/d/1wPQCuu00FnXaGa2-v3Ge9oHD93Tqg4U2bZpaQ5n_bzg/edit\nகுறிப்பு மேலும் இந்த இடுகையானது அவ்வப்போது திருத்தங்கள் செய்ய பட்டு புதுப்பிக்க படும்.\nLeave a comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வாரமும் ஒட்டு ​மொத்தமாக நட்டத்தி​லே​யே எனது வர்த்தகம் முடிவ​டைந்துள்ளது. ​திங்கள் அன்று -2.84% என்றளவில் நட்டமும், ​​செவ்வாய் +3.42% என்றளவில் லாபமும், ​புதன் அன்று -7.04% நட்டமும், ​வெள்ளி அன்று +1.06% லாபமும் என கலந்து கட்டி ஒட்டு ​மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவ​டைந்துள்ளது.\nLeave a comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த வாரமும் ஒட்டு ​மொத்தமாக நட்டத்தி​லே​யே எனது வர்த்தகம் முடுவ​டைந்துள்ளது. ​​​செவ்வாய் -2.07% என்றளவில் நட்டமும், ​புதன் அன்று -4.78% நட்டமும், வியாழன் அன்று .-0.85% என நட்டமும், ​வெள்ளி அன்று +2.73% லாபமும் என கலந்து கட்டி ஒட்டு ​மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவ​டைந்துள்ளது.\nLeave a comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nதின வர்த்தகத்தின் ​செயல்பாடுக​ளை பதிவு ​செய்ய கூடிய ஒரு முயற்சியாக அவ்வப்​போது பதிவு ​செய்திட மு​னைகி​றேன்.. எந்தளவு சாத்தியம் என்ப​தை காலம் தான் பதில் ​சொல்ல ​வேண்டும்.\nLeave a comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nஇந்த வாரம் ஒட்டு ​மொத்தமாக நட்டத்தி​லே​யே எனது வர்த்தகம் முடுவ​டைந்துள்ளது. ​​திங்கள் -3.62% என்றளவில் நட்டமும், ​செவ்வாய் அன்று +3.42% லாபமும்,புதன் அன்று .-1.17% என நட்டமும், வியாழனன்று -+3.32% லாபமும், ​வெள்ளியன்று -4.20% நட்டமும் என கலந்து கட்டி ஒட்டு ​மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவ​டைந்துள்ளது.\nLeave a comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://shylajan.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2021-05-06T01:01:33Z", "digest": "sha1:27DJ557YCWFIYGNWKUNXFB3EKSYOATXG", "length": 17903, "nlines": 361, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: சூடிக்கொடுத்தாளைச்சொல்லு!", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\nஅன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப்\nபன்னு திருப் பாவைப் பல் பதியம்\nபாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை\nஉய்யக்கொண்டார் அருளிய இந்தப்பாசுரத்தை சொல்லாமல் மார்கழி\nகிடையாது.அதாவது மார்கழித்திங்கள் என ஆரம்பிக்கும் திருப்பாவையின் முப்பதுபாசுரங்கள் தொடராது.\nஅன்னங்கள் நடைபயிலும் வயல்களை உடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் பாடிக்கொடுத்தவள் சூடிக்கொடுத்தவள் என்கிறார் அவளைச்சொல்லு என்கிறார். அவள் அருளிய பாசுரங்களை சொல்லவேண்டுகிறார்.அவள் புகழைப்பாடுவோமாக என்பதும்\n’ சொல்லு ’என்ற சொல்லுக்கு உண்டு. சொல் ஒன்று பொருள் பல அல்லவா\nமுதற்பாடலில் அஷ்டாக்ஷர மந்திரத்தைக்கொண்டுவந்துவிட்டாள் பாருங்கள் வேறெங்கும் நாராயணன் வரக்���ாணோம் நமக்கே பறை தருவான்என்றும் அடித்துச்சொல்லிவிட்டாள் நமக்கே பறை தருவான்என்றும் அடித்துச்சொல்லிவிட்டாள்\nஒன்று கேட்டுவிட்டால் பரமன் மறுப்பானோ\nஅதிலும் ’நாராயணனே’ என்ற சொல்லில் அவராகவே அல்லது அவர் மட்டுமே என்று இருபொருள் வரும்படி முதல்பாட்டிலேயே ஐஸ்மலையைத் தூக்கி அண்ணல்மீது போட்டுவிட்டாள் , முப்பதாம் பாட்டில் அவர் உருகி நின்றுவிடப்போவது உறுதி என அந்தபெண்பாவைக்குத்தெரிந்திருக்கிறது. தெய்வ நம்பிக்கை இதுதானே\nஎப்போதுமே ஒரு நூலுக்கு முதல் பகுதி சிறப்பாக இருக்கவேண்டும்.\nஒரு காவிய நூலுக்கு முதல்பாடல் கம்பீரமாக இருக்கவேண்டும்\n.கம்பன் ‘உலகம் யாவையும்; என ஆரம்பிக்கும்போதே நாம் ஸ்திரமாக உட்கார்ந்து அதனை கவனிக்க ஆரம்பிக்கிறோம். உயர்வற உயர்நலம் என்று நம்மாழ்வார் பெருமான் அருளும்போது அந்த உன்னத நிலைக்கே போய்விட்ட மகிழ்ச்சி உடலில்பரவுகிறது.’தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரே’ என கீதை ஆரம்பிக்கும் போது விழிகள் வியப்பிலும் ஆர்வத்திலும் படப்படக்கின்றன. அப்படித்தான் ஆண்டாள் ‘மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாள்’ என ஆரம்பிக்கும்போது மனத்தில் இருள் விலகி குளிர்மதியின் ஒளி ஊடுருவுகிறது.சிறுமீர்கள் இளஞ்சிங்கம் எனும்போது இளமைஊஞ்சலாடுகிறதுசிறுமீர்கள் இளஞ்சிங்கம் எனும்போது இளமைஊஞ்சலாடுகிறது எக்காரியம் ஆயினும் சுத்தம் முக்கியம் செய்வன திருந்த செய் எக்காரியம் ஆயினும் சுத்தம் முக்கியம் செய்வன திருந்த செய் நீராட அழைப்பது இதற்குத்தான் போலும்\nநாங்கள் நீராடி நோன்பிற்குத்தயாராகிவிட்டோம் தாயே அடுத்து இந்த வையத்து வாழும் நாங்கள் செய்யவேண்டிய கடமைகளை சொல் ஆண்டாளம்மா\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.\nவெங்கட் நாகராஜ் 2:28 PM\nமார்கழியில் உங்கள் சிறப்புப் பதிவு - வெகு சிறப்பு.\n'பரிவை' சே.குமார் 12:41 AM\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nஅன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப் பன்னு திருப் பாவைப் பல் பதியம் – இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத...\nநாள்தோறும் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்ற பகலவன் என்று ஒரு கணக்கு திங்கள் தோறும் தேய்வது என்றும் வளர்வது என்றும் வா...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-06T02:18:15Z", "digest": "sha1:PLUVLOC6HAL6DO2ABCXAUQAWD7Z6J3XZ", "length": 20038, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "சதுமுகை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசதுமுகை ஊராட்சி (Sadmugai Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கும் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 7458 ஆகும். இவர்களில் பெண்கள் 3586 பேரும் ஆண்கள் 3872 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊ��க வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 16\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 26\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சத்தியமங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங்கியம் · ���டுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 08:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/biggest-gender-reveal-ever-at-burj-khalifa-stuns-internet.html?source=other-stories", "date_download": "2021-05-06T01:40:52Z", "digest": "sha1:ISIOIYCSGO7HARANSMEYFLUEGEZFKLYP", "length": 12766, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Biggest gender reveal ever at burj khalifa stuns internet | World News", "raw_content": "\nVIDEO : \"அடேங்கப்பா,, இது நம்ம 'லிஸ்ட்'லயே இல்லயே...\" பிறக்கப் போகும் 'குழந்தை'யின் பாலினத்தை அறிவிக்க... வேற லெவல் 'ஐடியா'... ஹிட்டடிக்கும் 'வீடியோ'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇன்றைய காலகட்டங்களில் தங்களது குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிவிக்க பெற்றோர்கள் பல விதமான புதுமையான வழிகளை தேர்வு செய்து வருகின்றனர்.\nஆனால், இது அனைத்தையும் விட துபாயை சேர்ந்த தம்பதிகளான அனஸ் (Anas) மற்றும் அசலா மர்வா (Asala Marwah) ஆகியோர் தங்களது இரண்டாவது குழந்தை ஆணா பெண்ணா என்பதை தெரிவிக்கும் வழியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதாவது, உலகின் மிக உயர கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் இந்த அறிவிப்பை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.\nஇது தொடர்பான வீடியோ ஒன்று இணைதளங்களில் அதிகம் ஹிட்டடித்து வருகின்றது. அந்த வீடியோவில், வண்ணமயமாக ஒளி மின்னும் புர்ஜ் கலிஃபா டவரில் குழந்தை சத்தத்துடன் கவுண்டவுண் ஆரம்பிக்கப்படுகிறது. இறுதியாக, அடுத்த குழந்தை ஆண் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.\n'நாங்கள் ஏதேனும் புதுமையாகவும், அதே நேரத்தில் வருங்காலத்தில் மிகவும் அழகான தருணமாக இருக்க வேண்டும் என முடிவு செய்து இதனை செயல்படுத்தினோம்' என அந்த தம்பதியர் தெரிவித்தனர். இன்ஸ்டாக்ராமில் இந்த வீடியோ சுமார் ஒன்றரை மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், அவர்களின் யூ டியூப் பக்கத்தில் சுமார் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. பல நெட்டிசன்கள் இந்த சம்பவத்தால் ஆச்சர்யத்தில் உறைந்து போன நிலையில், சிலர் இது தேவையில்லாத வேலை என அந்த தம்பதியரை விமர்சனம் செய்தும் வருகின்றனர்.\nஇந்த விளம்பரத்திற்கு வேண்டி, இந்திய மதிப்பில் சுமார் 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.\n'வங்கிக்கு ரெகுலரா வரும் பெண்'...'கவரிங் நகைகளை வச்சு போட்ட மாஸ்டர் பிளான்... 'சென்னை'யில் சத்தமில்லாமல் நடந்த மெகா மோசடி\n'கிரிக்கெட்' மைதானத்தில் 'கால்பந்து' விளையாடிய 'வீரர்கள்'... திடீரென பாய்ந்த 'மின்னல்'... '2' இளம் கிரிக்கெட் வீரர்கள் 'மரணம்'\n'இப்படியெல்லாம் பேசு'... 'இளம்பெண்ணுக்கு எடுத்து கொடுத்த நிச்சயம் செய்யப்பட்ட பையன்'... வலையில் விழுந்த இளைஞருக்கு நேர்ந்த கதி\n'ரொம்ப எதிர்பார்த்த தடுப்பூசி'... 'அங்க என்னதான் நடக்குது'... 'அடுத்தடுத்த பரபரப்புகளுக்கு நடுவே'... 'வெளியாகியுள்ள குட் நியூஸ்'... 'அடுத்தடுத்த பரபரப்புகளுக்கு நடுவே'... 'வெளியாகியுள்ள குட் நியூஸ்\n'வந்து கேப்பாங்க.. என்னை பத்தி தப்பா எதுவும் சொல்லிடாதீங்க'.. அக்கம் பக்கத்தினரிடம் கெஞ்சிய சஞ்சனா'.. அக்கம் பக்கத்தினரிடம் கெஞ்சிய சஞ்சனா .. 'அர்ச்சனா' பெயரில் பிஎம்டபுள்யூ கார் .. 'அர்ச்சனா' பெயரில் பிஎம்டபுள்யூ கார் .. விசாரணையில் வெளியாகும் கிடுகிடு தகவல்கள்\n\"இதுவர '400' உடல்கள தகனம் செஞ்சுட்டேன் ... என்னால முடியல...\" - 'கொரோனா' பணியாளர் சொல்லும் பகீர் 'அனுபவம்'\nVIDEO : திடீரென ஏற்பட்ட 'டிராபிக்'... கூட்டம் கூடி அதிர்ச்சியில் உறைந்து நின்ற 'பொதுமக்கள்'... இறுதியில் 'தலை' கீழாகி போன 'சம்பவம்'\n\"சேட்டை புடிச்ச ஆளுயா இந்த 'மனுஷன்'\",,.. 'கிறிஸ்' கெயில் செய்த 'ரகளை'... வைரலாகும் அசத்தல் 'வீடியோ'\n'55 வயதான வெளிநாட்டவர்களுக்கு'.. 'விசா' விஷயத்தில் 'அதிரடி' சலுகை அறிவித்துள்ள நாடு\nVIDEO : \"'2020' ஆம் ஆண்டு ரொம்ப மோசமா போச்சு\",,.. மெய்யாக்கும் வகையில் 'மறுநொடி'யே நடந்த 'மெர்சல்' சம்பவம்\nVIDEO: 'மிலிட்டரி'ல இருந்து வந்து 'ஹீரோ'ன்னு பாராட்டுனாங்க,,.. ஒரே நைட்டில் ஸ்டாரான '3' வயது 'சிறுவன்',,.. அப்படி என்ன மாஸ் பண்��ிட்டான் பையன்\nVIDEO : \"என் மனசு எவ்ளோ பாடுபடும்\"... \"என் 'ஆத்மா' உன்னையும் உன் குடும்பத்தையும் சும்மா விடாது\" - 'எஸ்.ஜ'-க்கு 'வீடியோ' பதிவிட்டு சிவனடியார் எடுத்த 'அதிர்ச்சி' முடிவு\nVIDEO : \"இந்த உலகத்துல எங்க 'டிராவல்' பண்ணனும்னு ஆசப்படுறே\"... 9 'வயது' சிறுவன் சொன்ன பதில்,,.. நெட்டிசன்களை கலங்க வைத்த வைரல் 'வீடியோ'\nVIDEO : ஆன்லைனில் நடந்த 'விசாரணை'... \"அந்த ஒரு 'lawyer' மட்டும் பேப்பர வெச்சு மறைச்சு\"... \"என்ன பண்ணிட்டு இருக்காரு\n\"இந்த நேரத்துல என்னயா வியாபாரம்\"... சோளத்த 'ரோட்டு'ல தூக்கி போட்டு... 'தள்ளுவண்டி'யை தலைகீழா புரட்டி... அராஜகம் செய்த 'எஸ்.ஐ'... சர்ச்சையை கிளப்பிய 'வீடியோ'\nViral Video : என்ன நடக்குதுன்னு தெரியாம தன்னோட 'வேலை'ய பார்த்த நியூஸ் 'ரிப்போர்ட்டர்'... பின்னாடி நின்னு சுட்டி 'பையன்' செய்த குறும்பு 'வேலை'\nVIDEO: 'விலையுயர்ந்த கார்ல கூடு கட்டிய பறவை...' அதானாலென்ன இப்போ... 'அவங்க சந்தோசமா வாழட்டும்...' அதுக்காக என்னெல்லாம் பண்ணிருக்கார் பாருங்க... 'அவங்க சந்தோசமா வாழட்டும்...' அதுக்காக என்னெல்லாம் பண்ணிருக்கார் பாருங்க... துபாய் இளவரசரின் இரக்க குணம்...\n\"அவங்க ஊருக்கு போய் சந்தோஷமா இருக்கட்டும்ங்க\"... '61' இந்தியர்களின் ஃபிளைட் டிக்கெட்டிற்கு உதவி செய்த 'தொழிலதிபர்'... மனதை உருக வைக்கும் 'காரணம்'\nVIDEO : 'பொண்டாட்டி' தொல்ல இங்க இல்ல... 'கறி', 'முட்ட', 'சாப்பாடு'ன்னு 'ஜாலியா' இருக்கோம்... 'கொரோனா' வார்டு அட்ராசிட்டிஸ்... நோயாளி வெளியிட்ட அசத்தல் 'வீடியோ'\nVIDEO : '500' அடி உயர பாலத்தில்... 'செல்ஃபி', 'ரன்னிங்' என இளைஞர்களின் 'ரிஸ்க்' சாகசம்... \"பாத்த எங்களுக்கே வயித்துக்குள்ள உருண்ட உருளுதுயா\"... 'திகில்' கிளப்பும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaustralian.com/2020/12/05/maaveerar/", "date_download": "2021-05-06T00:32:18Z", "digest": "sha1:GV3FZQN7HKXIMQ3AXEAKIVMPTWRDPMUP", "length": 29829, "nlines": 140, "source_domain": "tamilaustralian.com", "title": "புலி நீக்க அரசியல் மட்டுமன்றி புலித்தோல் அரசியலும் தோற்றது! - பனங்காட்டான் - Tamil Australian", "raw_content": "\nHome News புலி நீக்க அரசியல் மட்டுமன்றி புலித்தோல் அரசியலும் தோற்றது\nபுலி நீக்க அரசியல் மட்டுமன்றி புலித்தோல் அரசியலும் தோற்றது\nதுயிலும் இல்லம் துப்பரவு செய்தவர்கள் வீடுகளுக்குள் மாவீரர் தீபமேற்றி தேசியக் கடமையை முடித்துக் கொண்டார்கள். புலிநீக்க அரசியலில் தோல்வி கண்டவர் புலி ஆதரவு அரசியலுக்காக புலித்தோல் போர்க்கப் போய் வேடம் கலைந்து காட்சி தருகிறார். மாவீரர்களை சுயஅரசியலுக்கு ஆதாயமாக்க முனைபவர்களை இவ்வருட நினைவேந்தல் நன்றாக அடையாளம் காட்டியுள்ளது.\nஇந்த வாரப் பத்தியை எழுதும்போது, கடந்த மாதம் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் விவகாரங்களை குறிப்பிடாது அல்லது பூசி மெழுகிச் செல்வது வரலாற்றுப் பதிவுக்கு தவறிழைப்பதாக அமையும்.\nமாவீரர் நாளுக்கு முன்னதாக தாயகத்திலிருந்து வரும் தமிழ் ஊடகங்களில் வெளியான சில செய்திகளும் ஒளிப்படங்களும், அவைகளை அப்படியே பிரதி பண்ணிய பல சமூக ஊடகங்களின் பதிவுகளும் பெரும் நம்பிக்கையை அப்போது தந்தது.\nமாவீரர் துயிலும் இல்லங்களை போட்டி அடிப்படையில் துப்பரவு செய்த சில அரசியல்வாதிகளின் படங்களுடனான செய்திகள், மாறி மாறி வெளிவந்த ஊடக அறிக்கைகள் புதுப்புது கூட்டுகளாக இடம்பெற்ற சந்திப்புகள், மாவீரர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற முக்கியமான நினைவேந்தல் என்ற காட்சிகள் இவற்றுள் அடங்கும்.\nசமகாலத்தில் நீதிமன்ற வழக்குகளும்கூட. நினைவேந்தலுக்கு அனுமதி கேட்கும் தமிழர் தரப்பின் மனுக்கள் ஒருபுறம். தடைபோடும் காவற்துறையினரின் (ஏவற்படை) மனுக்கள் மற்றொருபுறம்.\nகொழும்பிலிருந்து சட்டமா அதிபர் அலுவலக வழக்குரைஞர்கள் உலங்கு வானூர்திகளில் பறந்து சென்று நீதிமன்றங்களில் தோன்றி தடை பெற்ற காட்சிகள் இன்னொருபுறம். தமிழர் தாயகத்தில் சத்தியாக்கிரகங்கள் செய்தபோதும், அரச செயலகங்களை இயங்கவிடாது தடுத்தபோதும் நீதிமன்றங்களில் அனுமதிபெற்றா மேற்கொள்ளப்பட்டது என்ற கேள்வி இப்போது நீதிமன்றங்களை நாடும்போது எழுகின்றது.\nஇப்பொழுது இடம்பெறுபவை எல்லாமே ஒரு நாடகம்தான். தமிழ்த் தேசியத்தை தங்கள் கட்சிகளின் பெயர்களுக்குள் பொறித்துக் கொண்டவர்கள், எவ்வாறாவது ஒரு பொது இடத்தில் மாவீரர் நாளை நிகழ்த்துவார்களென்ற பொதுமக்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போயிற்று.\nஒரு தமிழர் தேசிய கட்சியாவது முனைந்திருந்தால் அதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மாவீரர் குடும்பங்கள் காத்திருந்தன என்பதை ஏனோ அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். மக்களின் நம்பிக்கை ஏமாற்றம் கண்டதா அல்லது அரசியல்வாதிகள் அவர்களை ஏமாளிகள் ஆக்கினரா என்பது பின்னொரு காலத்தில் தெரியவரும்.\nமீண்டும் போராட்டம் வெடிக்���ும் என்று அடிக்கடி முழக்கமிடும் தமிழரசுக் கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா தமது வீட்டுவாசலில் தீபமேற்றி தேசியக் கடமையை முடித்துக் கொண்டார். ஈழத்தின் பூர்வீக குடிகள் தமிழர்களே என்று ஓயாது பேசிவரும் தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தமது வீட்டு முற்றத்தில் தீபமேற்றி வணக்கத்தை செலுத்தினார். தமிழர் தேசம் தனித்தேசமென்று குரல் கொடுத்துவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது கட்சி அலுவலகத்துள் விளக்கேற்றி மாவீரர் நினைவை நிறைவேற்றினார்.\nசிவாஜிலிங்கம், செல்வராஜா கஜேந்திரன், சிவஞானம் சிறிதரன், சாணக்கியன் போன்றவர்களும் எங்கெங்கோ வளவுக்குள் தங்கள் பணியை முடித்துக் கொண்டனர்.\nகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை எங்கும் காணோம். சிலவேளை உடல்நிலை சரியில்லாது, கொழும்பில் அரசாங்கம் இலவசமாக வழங்கிய மாளிகைக்குள் இருந்திருப்பார். யார் தடுத்தாலும் மக்கள் தங்கள் கடமையை செய்வார்கள் என்று இவர் முற்கூட்டியே ஒரு அறிக்கையை விட்டாரல்லவா இந்த அறிக்கைதான் மாவீரர் குடும்பங்கள் வீட்டுக்குள் தீபமேற்ற வழிவகுத்தது என்று சம்பந்தன் தமது முதுகைத் தாமே தடவிக் கொடுத்து மகிழ்வடையலாம்.\nமாவீரர் நினைவேந்தலுக்கு எவ்வகையான தடையை நீதிமன்றம் விதித்தது என்பதை சட்டத்துறையில் மூத்தவரான வழக்குரைஞர் (அட்வகேட்) ஒருவர் என்னிடம் தெரிவித்ததை அப்படியே இங்கு தருகிறேன்.\nஷபொது இடங்களில்| என்று குறிப்பிடுவது துயிலும் இல்லங்கள், பொதுவான வெளிகள், வயல்கள் – தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள், ஆலய முகப்புகள் மற்றும் வீதிகள் என்று அர்த்தப்படும். ‘பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்த முடியாது” என்பதே யாழ். நீதிமன்ற நீதிவான் வழங்கிய தீர்ப்பின் வாசகம். பயங்கரவாத தடைச்சட்டம், தேசிய பாதுகாப்பு, கொரோனா தொற்று இடர்கால விதிமுறைகள் என்பவைகளை மேற்காட்டியே இலங்கை அரசு நீதிமன்றத் தீர்ப்பை பெற்றது. ஆனால், நினைவேந்தலை நீதிமன்றத் தீர்ப்பு முற்றாக தடை செய்யவில்லை.\nஷஒன்றுகூடி| என்பது ஆறு அடி இடைவெளிவிடாது கூட்டமாக நிற்பது என்று அர்த்தப்படுவது. அதாவது முன்னைய நாட்கள்போல ஒருவரோடு ஒருவர் இணைந்து கூட்டமாக நிற்க முடியாது என்பது. இதன் பிரகாரம், பொது இடங்களில் தனித்த��ியாக – ஆறு அடி இடைவெளி விட்டு நிற்க நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளலாம்.\nமாவீரர் துயிலும் இல்லங்களை ராணுவம், காவற்துறை, புலனாய்வுத்துறை ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன்னராகவே முற்றுகையிட்டு, வீதிகளையும் தடுப்பு போட்டு யாரும் அங்கு செல்ல முடியாது மறித்துவிட்டனர். மற்றைய பொது இடங்களில் – இடர்கால விதிமுறைகளை அனுசரித்து யாரும் செல்வதற்கு நினைவேந்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை என்பது மூத்த வழக்குரைஞரின் கருத்து.\nஆனால், நீதிமன்றத் தீர்ப்பை தங்களுக்கான வசதியாகக் கருதிய தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களை வீடுகளுக்குள் முடக்கிக் கொண்டதோடு நிற்காது மக்களையும் மாவீரர் குடும்பங்களையும் வீடுகளுக்குள் தீபமேற்றி வணங்குங்கள் என்று அறிக்கை விட்டு முடக்கிவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்.\nஇங்கு இதனோடு தொடர்புள்ள சில சம்பவங்களையும் தவறாது குறிப்பிட வேண்டும்.\nயாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த வயோதிபத் தாயொருவர் நல்லூரிலுள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் மலர்தூவி வணக்கம் செலுத்தினார். காவற்துறையினர் அங்கு சென்றனர். தமது மகன் ஒரு மாவீரர் என்றும், அவருக்கு வணக்கம் செலுத்த தமக்கு உரிமை உண்டென்றும் காவற்துறையினரிடம் அந்தத் தாயார் தெரிவித்தார். பல கேள்விகளைக் கேட்டு துளைத்துவிட்டு காவற்துறையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். தொடர்ந்து அத்தாயார் அங்கிருந்து மலர்தூவி தீபமேற்றி வணங்கிவிட்டு சென்றார்.\nமாவீரர் நாளன்று யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தின் முன்னால் அடுத்த சம்பவம் இடம்பெற்றது. கத்தோலிக்க குருவான இளவாலையைச் சேர்ந்த பாஸ்கரன் அடிகளார் பல ஒளிச்சுடர்களை ஆயர் இல்லம் முன்னாலுள்ள பொது இடத்தில் ஏற்றினார். அங்கு சென்ற காவற்துறையினர் அவரைக் கைது செய்து மறுநாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இவர் மீதான வழக்கை அடுத்த மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்த நீதிவான், பாஸ்கரன் அடிகளாரை சொந்தப் பிணையில் விடுவித்தார்.\nவழக்கு விசாரணையின்போது அவர் நிச்சயம் தம்மை சுற்றவாளி என்றே வாதிடுவார். தமக்கு வழங்கப்படக்கூடிய எந்தத் தீர்ப்பையும் அவர் ஏற்றுக்கொள்ள துணிவுள்ளவர். ஆனால், இங்கு அரச தரப்புக்கு பல சட்டச் சிக்கல்கள் ஏற்படக்கூடும். (சிலசமயம் வீடுகளுக்கு��் தீபமேற்றிய தமிழ் அரசியல்வாதிகளான சட்டவாளர்கள் பாஸ்கரனுக்காக நீதிமன்றத்தில் வாதாட முன்னிலையாகக்கூடும்.) இதுதான் இன்றைய அரசியல்.\nஆயர் இல்ல முகப்பில் பகிரங்கமாகத் தீபமேற்றி நினைவேந்தல் செய்வதால் தம்மீது சட்டம் பாயும், தாம் கைது செய்யப்படலாம் என்பது தெரிந்து கொண்டே பாஸ்கரன் அடிகளார் இதனை மேற்கொண்டார்.\nமாவீரர் வார முதல் நாளன்று கப்டன் பண்டிதரின் வீடு சென்று அவரின் தாயாரோடு இணைந்து நினைவேந்தல் செய்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் முன்மாதிரியை இங்கு குறிப்பிடாவிட்டால் இக்கட்டுரை நிறைவு பெறாது. இவ்விடயத்தை சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். மாவீரரின் தாயான அந்த வயோதிபத் தாயாரிடமும், பாஸ்கரன் அடிகளாரிடமும் காணப்பட்ட துணிச்சல் தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்களிடம் ஏன் ஏற்படவில்லை. நாடாளுமன்றத்தில் மாவீரர் நினைவுசார் உரைகளை நிகழ்த்திவிட்டால் தங்கள் கடமை முடிந்துவிட்டதென எண்ணினார்களா இறந்தவர் பெயரில் தம் புகழ் பாடுபவர்கள்போல இந்த அரசியல்வாதிகளும் இப்போது காணப்படுகிறார்களே தவிர வேறில்லை.\nவிடுதலைப் போராட்டத்தில் கப்டன் பண்டிதர் எனப்பெயர் கொண்டவர் சின்னத்துரை ரவீந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட ஆரம்பகால மூத்த போராளி. வல்வெட்டித்துறை கம்பர் மலையைச் சேர்ந்த இவர் 1985ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி அச்சுவேலிப் பகுதியில் நடந்த மோதலில் மாவீரரானவர்.\nஅவரின் தாயார் மகேஸ்வரி சின்னத்துரை அவர்கள் நவம்பர் 21ம் திகதி தமது வீட்டில் மகனுக்கு நினைவுத் தீபமேற்றி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்தார். அவ்வேளை சுமந்திரன் திடுதிப்பென தமது பரிவாரங்களுடன் அங்கு சென்றார்.\nகப்டன் பண்டிதரின் திருவுருவப் படத்துக்கு தாயார் தீபமேற்றும்போது இவரும் இணைந்து தீபம் ஏற்றிய ஒளிப்படம் பத்திரிகைகளில் வெளியானது. விடுதலைப் புலிகளின் போராட்ட வழிமுறையை (ஆயுதப் போராட்டம்) தாம் ஒருபோதும் ஏற்கவில்லையென கூறிவந்த சுமந்திரன் – ஆயுதமேந்திப் போராடி – அதுவும் விடுதலைப் புலி போராளியாக சிங்கள காவற்துறையினருடனான மோதலில் மாவீரரான கப்டன் பண்டிதருக்கு தீபமேற்றியது பலருக்கும் வியப்பையளித்தது. அதேசமயம், இது ஒரு (கபட) நாடகமாக இருக்கலாமென்ற எண்ணத்தையும் உருவாக்கியது.\nபுலி நீக்க அரசியலில் கிடைத்த ���னுபவமா அல்லது புலித்தோல் அரசியலா என்றுங்கூட விமர்சனங்கள் எழுந்தன. இவற்றுக்கெல்லாம் ஒட்டுமொத்தமாக அவரே இலங்கை நாடாளுமன்றத்தில் பதிலளித்துவிட்டார்.\nசரத் வீரசேகர என்னும் முன்னாள் கடற்படை அதிகாரியான – தற்போது நாடாளுமன்றத்தில் சிங்கள பௌத்த இனவாத உறுப்பினராகவிருப்பவரின் கேள்வியொன்றுக்கு, சுமந்திரன் பதிலளிக்கையில் கப்டன் பண்டிதரின் வீட்டுக்கு செல்ல வேண்டிய விடயத்துக்கு விளக்கமளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். இங்கு இரண்டு விடயங்களை அவர் குறிப்பிட்டார்.\n‘கப்டன் பண்டிதரின் படத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை இல்லை. அவரது தாய் நினைவேந்தல் நிகழ்த்தும்போது நான் அருகில் நின்றேன்” என்பது இவரது சுயவெளிப்படுத்தல். அதாவது அந்தப் படம் விடுதலைப் புலிகளின் சீருடையில் இருந்திருந்தால் தாம் அங்கு சென்றிருக்க மாட்டேன் என்பது அவரது முதலாவது வாதம். சீருடை இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன அந்த மாவீரன் சீருடை அணிந்து ஆயுதமேந்தி களத்தில் விதையான புலிப்போராளியென்பது சுமந்திரனுக்குத் தெரியாததல்ல.\nஅடுத்தது தாயாரின் அருகே நின்றேன் என்ற வாதம். மாவீரர் பண்டிதரின் படத்துக்கு சுமந்திரன் தீபம் ஏற்றும் ஒளிப்படம் பத்திரிகைகளில் பிரசுரமானது தெரிந்தும் எதற்காக அருகில் நின்றேன் என்று சொல்ல வேண்டும். ஒரு மாவீரனுக்கு மரியாதை செலுத்திய விடயத்தை மறுத்து அந்த மாவீரனை அவமரியாதை செய்யும் வகையில் கருத்து வெளியிடுவதை என்னென்று சொல்வது\nஅதுமட்டுமன்றி, அந்த மாவீரன் வீட்டுக்குச் செல்லும்போது சிங்கள படையினரின் பாதுகாப்புடன் சென்றதுங்கூட அந்த மாவீரனின் போராட்டத்தையும் உயிர்க்கொடையையும் அவமரியாதை செய்வது. அதே சிங்களப் படையினரால்தான் கப்டன் பண்டிதர் கொல்லப்பட்டாரென்பது சுமந்திரனுக்குத் தெரியாதா\nதமிழர் தாயகத்தில் தங்களை தமிழரசுக் கட்சியினரென்று கூறிக்கொண்டு வெளியுலகில் தங்களை சம~;டிக் கட்சியென்று கூறும் தமிழரசாரின் சுத்துமாத்தில் வந்த ஒரு கலை இது.\nபுலி நீக்க அரசியல் தோற்றதால் புலி ஆதரவு அரசியல் வேண்டப்பட்ட நிலையில், புலித்தோல் போர்வையில் நடத்திய வேடம் அந்த நாடகமேடை அகற்றப்படும் முன்னரே கலைக்கப்பட்ட காட்சியை இந்த வருட மாவீரர் நாள் அரங்கேற்றியுள்ளது. தேசியம் பெயர் கொண்ட தமிழ் கட்சிகளின் தலைவர்களின் வேடங்களும் சிலவேளை வளர்காலங்களில் கலையலாம்.\nதாயகம் தமிழ் ஒலி பரப்புச் சேவை\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2011/12/rock.html", "date_download": "2021-05-06T01:22:59Z", "digest": "sha1:LNXVH5TTCOGVW4I36UFDZEIZ6DZ35NBN", "length": 11132, "nlines": 186, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: The Rock", "raw_content": "\nThe Rock - சென்னையில் மற்றுமொரு தீம் ரெஸ்டாரெண்ட். அடையார் ரெயின் ஃபாரெஸ்ட் போயிருக்கீங்களா. கிட்டத்தட்ட அதோட ஜெராக்ஸ் காப்பி தான் இது. ரெண்டு பெரிய வித்யாசம். ரெயின் ஃபாரெஸ்ட்டை விட நல்ல சுவையான உணவு வகைகள், குறைவான விலை. ஓரியண்ட்டல், தந்தூர் வகை உணவுகளை பரிமாறும் இந்த உணவகம் அடையார், அண்ணாநகர் மற்றும் வேளச்சேரியில் இயங்கி வருகிறது.\nநான் இதுவரை மூன்று/நான்கு முறை சென்றுவிட்டதால், இது ஒரு mixed review. முதலில் ஆம்பியன்ஸ். More or less close to jungle theme. ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி செட்டப். அங்கங்கே காட்டு விலங்குகள், ஆதிவாசி பொம்மைகள் என ரெயின் ஃபாரெஸ்ட் போலவே இருக்கிறது. நண்பர்களோடு ஒரு முறையும், குடும்பத்தோடு இரு முறையும் சென்றேன். நண்பர்களோடு சென்றபோது ஸ்டார்டர்ஸாகவே தின்று தீர்த்தோம். ஒவ்வொரு முறையும் inhouse compliment என மலேஷியன் வெஜ் ரோல் தந்தார்கள். பெப்பர் சிக்கன், Pan griddled vegetables, சில்லி பனீர், புக்கெட் ஃபிஷ் என நாங்கள் சாப்பிட்ட அத்தனை ஸ்டார்டர்களுமே அட்டகாசமாய் இருந்தது. சூப் வகைகள் ஓக்கே. மெயின் கோர்ஸிற்கு மலேஷியன் நூடுல்ஸ் (ரிப்பன் டைப்), Thai fried rice, ஹாங்காங் ஃப்ரைட் ரைஸ், ப்ரெட் பாஸ்கெட் எல்லாமே சூப்பர். சைட் டிஷ் க்ரேவிகளும் upto the mark. டெசர்ட் செக்‌ஷன் இன்னும் கொஞ்சம் கான்சண்ட்ரேட் பண்ணலாம். ஐஸ்க்ரீம் தான் பிரதானமாய் இருக்கிறது. Sizzling Brownie ஆவரேஜ் ரகம் தான்.\nகுறையாகத் தெரியும் விஷயம் இடப்பற்றாக்குறை தான். சின்ன இடமாக இருப்பதால் ரொம்ப இரைச்சலாக இருக்கிறது.\nஉணவகம் - தி ராக்\nஇடம் - அடையார் (பஸ் டிப்போ சிக்னல் அருகில். Next to Sony Center)\nஅண்ணாநகர் (3rd avenue. ஆர்ச்சிஸ், அமரான் பேட்டரி கடை அருகில்)\nவேளச்சேரி. விஜயநகர் அடையார் ஆனந்த பவன் எதிரில் (நான் இங்கு சென்றதில்லை)\nடப்பு - Moderate. ஒருவருக்கு வெஜ் - 350, நான் வெஜ் - 400 ஆகும். Value for money.\nபரிந்துரை : Must try.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 8:33 AM\nவரு��் போது கூட்டிட்டு போகனும். :)\nஎங்க ஊரிலும் (சிங்கை) இருக்கு ஜங்கிள் ரெஸ்டாரென்ட் இன்னும் உள்ளே சென்றதில்லை\nவேள‌ச்சேரி ராக்தான் அடுத்த‌து ப்ளான் ப‌ண்ணியிருக்கேன். இங்கே Buffet இல்ல‌ன்னு சொல்லிட்டீங்க‌..ரொம்ப‌ எதிர்பார்த்தேன் :(\nவேள‌ச்சேரியில் Buffet provide ப‌ண்ற‌ மாதிரி ந‌ல்ல‌ ரெஸ்டார‌ண்ட் இருந்தா சொல்லுங்க‌ வித்யா..If not Velachery, around Thiruvanmiyur\nநன்றி கோவி.கண்ணன் (முயற்சி பண்ணிப் பாருங்க).\nநன்றி மோகன் (ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்:))\nநன்றி ரகு (Flamingo serves good veg buffet. வேறெதுவும் பஃபே இருக்கறதா எனக்கு தெரியல. தெரிஞ்சா கண்டிப்பா சொல்றேன்)\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nமார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ\nநினைவெல்லாம் நிவேதா - 4\nநினைவெல்லாம் நிவேதா - 3\nஅப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2752790", "date_download": "2021-05-06T00:37:43Z", "digest": "sha1:7CRDTOR4GX2OXPXQ6FQMUW5WIUU67E2W", "length": 16118, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "அண்ணன் இறப்பு; அதிர்ச்சியில் தம்பி பலி | நாகப்பட்டினம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நாகப்பட்டினம் மாவட்டம் சம்பவம் செய்தி\nஅண்ணன் இறப்பு; அதிர்ச்சியில் தம்பி பலி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nவன்முறை கலாசாரம் கூடாது தி.மு.க.,வுக்கு முருகன் அறிவுரை மே 06,2021\nஇதே நாளில் அன்று மே 06,2021\nசட்ட பல்கலையின் முதல் துணைவேந்தர் மறைவு மே 06,2021\n'ரெம்டெசிவிர்' மருந்துக்கு அல்லாடும் மக்கள்: கள்ளச்சந்தையில் பல மடங்கு விலை உயர்வு மே 06,2021\nதமிழகத்தில் முழு முடக்கம்: வணிகர்கள் வரவேற்பு மே 06,2021\nமயிலாடுதுறை: உடல் நலக் குறைவால் அண்ணன் உயிரிழந்த அதிர்ச்சியில், தம்பியும் உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம், முடிகண்டநல்லூர் ஊராட்சி, வக்காரமாரி கீழத்தெருவை சேர்ந்தவர் வீரமணி, 71; சீர்காழி மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சகோதரர் குணசேகரன், 64. தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். வீரமணிக்கு நேற்று, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை மணல்மேடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, குணசேகரன் காரில் ஏற்றியுள்ளார். ஆனால், காரிலேயே வீரமணி உயிரிழந்தார். அண்ணன் இறந்ததை கண் முன்னே கண்ட தம்பி குணசேகரனும் அதிர்ச்சியில் உயிரிழந்தார். இருவரது உடலும் சுடுகாட்டில் அருகருகே புதைக்கப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள் :\n1. அம்மா மினி கிளினிக் சேதம்\n2. மின்சாரம் தாக்கி தாய், மகன் பலி\n» நாகப்பட்டினம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lessons-hi-ta", "date_download": "2021-05-06T01:37:02Z", "digest": "sha1:C4PPB7XEI6VCA7PXHEYCZHJMHD43UFLX", "length": 17048, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lessons: Hindi - Tamil. Learn Hindi - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nएक, दॊ, तीन… दस लाख, एक अरब. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி\nअभिनन्दन, निवेदन, स्वागत, विदाई - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nलोगों के साथ मेल-जोल बढ़ाने की कला. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nइमारतें, संगठन - கட்டிடங்கள், அமைப்புகள்\nगिरजाघर, नाट्यशाला, रेलवे स्टेशन, दुकाने. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nसफाई, मरम्मत, फुलवाड़ी के औज़ार. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\n. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nकार्य, व्यापार, कार्यालय - வேலை, வியாபாரம், அலுவலகம்\n आराम करें और नये शब्द सिखीये. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nखेल-कूद, खेलें ,शौक - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\n. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nगति, दिशा - இயக்கம், திசைகள்\n. மெதுவாக நகருங்கள���, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nघर, फर्नीचर, और घरेलू वस्तुएं - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\n जानवरों के बारे में सब. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nजिदंगी, उम्र - வாழ்க்கை, வயது\nजिदंगी छॊटी हॊती है. जन्म से मृत्यु तक के विभिन्न पहलूओं के बारे में जानकारी. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nधन, खरीदारी - பணம், ஷாப்பிங்\n. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nधर्म, राजनीति, फौज, विज्ञान - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nमाँ, पिता, संबंधी. परिवार जीवन में सबसे अधिक महत्वपूर्ण है. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\n. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nभूगोल: देश, शहर… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\n. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nभोजन, रेस्तरां, रसोई १ - உணவு, உணவகங்கள்,சமையலறை 1\nजीवन के स्वादिष्ट व्यंजनों के बारे में एक रसपूर्ण पाठ. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nरसपूर्ण पाठ का दूसरा भाग. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\n लात, बाजू, कान के बारे में जाने. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nमनोरंजन, कला, संगीत - பொழுதுபோக்கு, கலை, இசை\n. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nआस-पास के लॊगॊ का वर्णन करना. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nलॊग: रिश्तेदार, मित्र, दुश्मन… - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\n पौधों, पेड़ों, फ़ूलों, झाड़ियों के बारे में संपूर्ण जानकारी. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nप्यार, नफ़रत, गन्ध, स्पर्श के बारे सब कुछ. ��ன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nविभिन्न क्रियाएं १ - பல்வேறு வினைச் சொற்கள் 1\nविभिन्न क्रियाएं २ - பல்வேறு வினைச் சொற்கள் 2\nविभिन्न विशेषण - பல்வேறு பெயரடைகள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nशहर, गलियां, परिवहन - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\n`. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nशिक्षा प्रक्रियाओं के बारे में हमारा प्रसिद्ध पाठ. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nसर्वनाम, संयोजक, पूर्वसर्ग - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nसाधन, माप - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nसामग्री, पदार्थ, वस्तु, औज़ार - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nस्वास्थ्य, औषध, शुचिता - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nडाक्टर कॊ सरदर्द के बारे मे कैसे बताएं. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2021/02/08135617/2331762/tamil-news-AllNew-Mahindra-Thar-Receives-Over-39000.vpf", "date_download": "2021-05-06T00:47:25Z", "digest": "sha1:XBGVP2AQQTX5PV6EGBLNK5DJ6C227I6N", "length": 14781, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "முன்பதிவில் தொடர்ந்து அசத்தும் மஹிந்திரா தார் || tamil news All-New Mahindra Thar Receives Over 39,000 bookings Since Its Inception", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுன்பதிவில் தொடர்ந்து அசத்தும் மஹிந்திரா தார்\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nமஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை தார் மாடல் காரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் இந்த மாடல் பெரும் வரவேற்பை ப��ற்று வருகிறது. கடந்த ஜனவரியில் மட்டும் புதிய தார் மாடலை வாங்க 6 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்றது.\nஇந்நிலையில், புதிய மஹிந்திரா தார் மாடல் இதுவரை சுமார் 39 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருப்பதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. புதிய தார் மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.\nஇந்திய சந்தையில் புதிய மஹிந்திரா தார் மாடல் விலை ரூ. 9.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மஹிந்திரா தார் மாடல் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. 2020 மஹிந்திரா தார் மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 130 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஇத்துடன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படுகிறது. இது 150 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.\nமஹிந்திரா | தார் | கார்\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nகார் மாடல்கள் விலையை உயர்த்திய வால்வோ இந்தியா\nமஹிந்திரா XUV700 இந்திய வெளியீட்டு விவரம்\nரெனால்ட் கைகர் விலை திடீர் மாற்றம்\nசிஎன்ஜி வாகனங்கள் விற்பனையில் அசத்தும் மாருதி சுசுகி\nஅட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்த சுசுகி\nகார் மாடல்கள் விலையை உயர்த்திய வால்வோ இந்தியா\nமஹிந்திரா XUV700 இந்திய வெளியீட்டு விவரம்\nரெனால்ட் கைகர் விலை திடீர் மாற்றம்\nசிஎன்ஜி வாகனங்கள் விற்பனையில் அசத்தும் மாருதி சுசுகி\nவிற்பனையகம் வந்தடைந்த 2021 பொலிரோ பேஸ்லிப்ட்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியி��்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/14852/", "date_download": "2021-05-06T01:24:26Z", "digest": "sha1:OLQ3QSVQAYR2B4BS6ZLV2B6HP4YZZOWG", "length": 3887, "nlines": 69, "source_domain": "inmathi.com", "title": "பயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு | Inmathi", "raw_content": "\nபயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு\nForums › Communities › Farmers › பயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு\nவெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மற்றும் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்துகிறது.\nதுளசி மற்றும் வேம்பு இலைச்சாறு 10 சதம் தெளித்ததன் மூலம் வாழையின் ஆந்தராக்னோஸ் மற்றும் காம்பு அழுகல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.\nநெற்பயிரில் ஏற்படும் இலை நோய்களுக்கு வேப்ப எண்ணெய் 3 சதத்துடன் 10 சதம் சீமைக்கருவேல் இலைச்சாற்றை நாற்று நட்ட 25 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 தெளிப்புகள் கொடுக்க நோய்கள் கட்டுப்படுகிறது.\nமிளகாயில் ஏற்படும் ஆந்தராக்னோஸ் நோய், பழ அழுகல் மற்றும் நுனிகருகல் நோய்களுக்கு சீமைக்கருவேல் இலைச்சாறு 10 சதம் நாற்று நடப்பட்ட 25 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.\nவேப்ப இலைச்சாறு 10 சதம் கம்பு பயிரில் அடிச்சாம்பல் நோயை கட்டுப்படுத்துகிறது.\nசாணத்தை கரைத்து வடிகட்டப்பட்ட நீர் 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளித்தால் உளுந்து பயிரில் சாம்பல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.\nகரும்பு பயிரில் கரணை அழுகல் நோய்க்கு வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக���கு 100 கிலோ 40, 60 மற்றும் 80 நாட்களில் இட நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-14.html", "date_download": "2021-05-06T01:02:48Z", "digest": "sha1:YYQTZDYIN6ARLJW34I4HYIOR2PF6KFFU", "length": 36420, "nlines": 172, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 14 - IslamHouse Reader", "raw_content": "\n14 - ஸூரா இப்ராஹீம் ()\n(1) அலிஃப் லாம் றா.\n(2) வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் எவனுக்கு சொந்தமானவையோ அத்தகைய அல்லாஹ் (உடைய பாதையின் பக்கம் மக்களை நீர் வெளியேற்றி கொண்டு வருவதற்காக இதை உம்மீது இறக்கினோம்). நிராகரிப்பாளர்களுக்கு கடினமான வேதனையின் கேடு உண்டாகுக\n(3) (நிராகரிப்பவர்கள்) மறுமையை விட உலக வாழ்வை விரும்புவார்கள்; அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பார்கள்; அதில் கோணலை(யும் குறையையும்) தேடுவார்கள். இவர்கள் தூரமான வழிகேட்டில் உள்ளனர்.\n) எந்த ஒரு தூதரையும் அவருடைய மக்களின் மொழியைக் கொண்டே தவிர நாம் அனுப்பவில்லை. (காரணம்) அவர் அவர்களுக்கு (மார்க்கத்தை) தெளிவுபடுத்துவதற்காக ஆகும். ஆகவே, அல்லாஹ் தான் நாடுபவர்களை வழி கெடுக்கிறான். தான் நாடுபவர்களை நேர்வழி செலுத்து கிறான். அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.\n(5) “உம் சமுதாயத்தை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் வெளியேற்று; அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு ஞாபகமூட்டு”என்று திட்டமாக மூஸாவை நம் அத்தாட்சிகளைக் கொண்டு (அவரது மக்களிடம்) நாம் அனுப்பினோம். மிக பொறுமையாளர், மிக நன்றியறிபவர் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.\n(6) மூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக “உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள்: அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றியபோது (உஙகள் மீது அருள்புரிந்தான்). அவர்களோ கடினமான வேதனையால் உங்களுக்கு சிரமம் தந்தார்கள், உங்கள் ஆண் பிள்ளைகளை அறுத்தார்கள், (கொலை செய்தார்கள்) உங்கள் பெண் (பிள்ளை)களை வாழவிட்டார்கள். இதில் உங்கள் இறைவனிடமிருந்து மகத்தான சோதனை இருந்தது.”\n(7) நீங்கள் நன்றி செலுத்தினால் (என் அருளை) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்; நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக என் வேதனை கடுமையானதுதான் என்று உங்கள் இறைவன் அறிவித்த சமயத்தை நினைவு கூர்வீராக\n(8) மூஸா கூறினார்: “நீங்களும் பூமிய���லுள்ள அனைவரும் நிராகரித்தாலும் (அவனுக்கு ஒரு குறையும் இல்லை,) நிச்சயமாக அல்லாஹ் நிறைவானவன் (தேவையற்றவன்), மகா புகழாளன்”என்று கூறினார்.\n(9) உங்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்கள், ஆது, ஸமூது இன்னும் அவர்களுக்குப் பின்னர் வாழ்ந்தவர்களுடைய சரித்திரம் உமக்கு வரவில்லையா அவர்களை அல்லாஹ்வைத் தவிர எவரும் அறியமாட்டார். அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கமே திருப்பினர். மேலும் (தூதர்களை நோக்கி,) “நிச்சயமாக நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் நிராகரித்தோம். நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதில் நிச்சயமாக நாங்கள் ஆழமான சந்தேகத்தில் இருக்கிறோம்”என்று கூறினார்கள்.\n(10) “வானங்கள் இன்னும் பூமியின் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் விஷயத்திலா சந்தேகம் அவன் உங்களுக்கு உங்கள் குற்றங்களை மன்னிப்பதற்கும் ஒரு குறிக்கப்பட்ட காலம் வரை உங்களை (வாழ) விட்டு வைப்பதற்கும் அவன் உங்களை அழைக்கிறான்”என்று அவர்களுடைய தூதர்கள் (அவர்களிடம்) கூறினார்கள். நீங்கள் எங்களைப் போன்ற (சாதாரண) மனிதர்களே தவிர வேறில்லை. எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டு எங்களை நீங்கள் தடுக்க(வா) நாடுகிறீர்கள்( அவன் உங்களுக்கு உங்கள் குற்றங்களை மன்னிப்பதற்கும் ஒரு குறிக்கப்பட்ட காலம் வரை உங்களை (வாழ) விட்டு வைப்பதற்கும் அவன் உங்களை அழைக்கிறான்”என்று அவர்களுடைய தூதர்கள் (அவர்களிடம்) கூறினார்கள். நீங்கள் எங்களைப் போன்ற (சாதாரண) மனிதர்களே தவிர வேறில்லை. எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டு எங்களை நீங்கள் தடுக்க(வா) நாடுகிறீர்கள்(). ஆகவே, தெளிவான ஆதாரத்தை நம்மிடம் கொண்டு வாருங்கள்”என்று (அம்மக்கள்) கூறினர்.\n(11) அவர்களுடைய தூதர்கள் அவர்களுக்கு கூறினார்கள்: “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே தவிர வேறில்லை. எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடுபவர் மீது அருள் புரிகிறான். அல்லாஹ்வுடைய அனுமதி கொண்டே தவிர ஓர் ஆதாரத்தை உங்களிடம் நாம் கொண்டு வருவது எங்களுக்கு முடியாது; நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கட்டும்.”\n(12) “நாங்கள் அல்லாஹ் மீது நம்பிக்கை வைக்காதிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது) அவ���்தான் எங்களை எங்கள் பாதைகளில் நேர்வழிபடுத்தினான். நீங்கள் எங்களை துன்புறுத்துவதில் நாங்கள் நிச்சயமாக பொறு(த்திரு)ப்போம். ஆகவே, நம்பிக்கை வைப்பவர்கள் அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கட்டும்” (என்றும் கூறினார்கள்).\n(13) நிராகரித்தவர்கள் தங்கள் தூதர்களிடம் “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றுவோம்; அல்லது எங்கள் மார்க்கத்தில் நீங்கள் நிச்சயம் திரும்பிடவேண்டும்” என்று கூறினார்கள். ஆகவே, அவர்களுடைய இறைவன் “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களை அழிப்போம்” என்று அவர்களுக்கு வஹ்யி அறிவித்தான்.\n(14) “அவர்களுக்குப் பின்னர் உங்களை (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக குடி அமர்த்துவோம். இ(ந்த வாக்கான)து எவர் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை பயந்தாரோ இன்னும் என் எச்சரிக்கையை பயந்தாரோ அவருக்காகும்”(என்று அவர்களுடைய இறைவன் வஹ்யி அறிவித்தான்).\n(15) ஆகவே, அவர்கள் வெற்றி பெற முயற்சித்தார்கள். (ஆனால்) பிடிவாதக்காரர்கள் வம்பர்கள் எல்லோரும் அழிந்தனர்.\n(16) அவனுக்கு பின்புறத்தில் ஜஹன்னம் நரகம் இருக்கும். சீழ் நீரிலிருந்து அவன் புகட்டப்படுவான்.\n(17) அதை அவன் (அள்ளி) அள்ளிக் குடிப்பான். அதை இலகுவாக குடித்து விடமாட்டான். ஒவ்வொரு இடத்திலிருந்தும் மரணம் (வேதனை) அவனுக்கு வரும். (அந்த வேதனையில்) அவன் இறந்து விடுபவனாக இல்லை. அவனுக்குப் பின்னால் (இன்னும் கடினமான) வேதனை (காத்திருக்கிறது).\n(18) தங்கள் இறைவனை நிராகரித்தவர்களுடைய (செயல்களின்) உதாரணம், புயல் காலத்தில் காற்று கடுமையாக அடித்துச் சென்ற சாம்பலைப்போல் அவர்களுடைய அமல்கள் இருக்கின்றது தாங்கள் செய்ததில் எதையும் அவர்கள் (அடைய) சக்தி பெற மாட்டார்கள். இதுதான் (வெகு) தூரமான வழிகேடாகும்.\n(19) நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்தைக் கொண்டு படைத்துள்ளான் என்பதை (நபியே) நீர் கவனிக்கவில்லையா) அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு புதியதோர் படைப்பைக் கொண்டு வருவான்.\n(20) அல்லாஹ்வுக்கு அது சிரமமானதாக இல்லை.\n(21) (மறுமையில்) அல்லாஹ்விற்கு முன் அனைவரும் வெளிப்படுவார்கள். பலவீனர்கள், (பலசாளிகள் என) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி “நிச்சயமாக நாங்கள் உங்களை பின்பற்றுபவர்களாக இருந்தோம். ஆகவே, அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எதையும�� நீங்கள் (இப்போது) எங்களை விட்டு தடுப்பீர்களா” என்று கூறுவர். (வேதனையிலிருந்து தப்பிக்க) அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டினால் நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவோம். (நம் வேதனையைப் பற்றி) நாம் பதட்டப்பட்டால் என்ன” என்று கூறுவர். (வேதனையிலிருந்து தப்பிக்க) அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டினால் நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவோம். (நம் வேதனையைப் பற்றி) நாம் பதட்டப்பட்டால் என்ன அல்லது நாம் சகித்தால் என்ன அல்லது நாம் சகித்தால் என்ன (எல்லாம்) நமக்கு சமமே. (இதிலிருந்து) தப்புமிடம் நமக்கு அறவே இல்லை (எல்லாம்) நமக்கு சமமே. (இதிலிருந்து) தப்புமிடம் நமக்கு அறவே இல்லை\n(22) காரியம் (தீர்ப்புக் கூறி) முடிக்கப்பட்டபோது ஷைத்தான் கூறுவான்: “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்கை வாக்களித்தான். நான் உங்களுக்கு வாக்களித்தேன்; உங்களை வஞ்சித்தேன்; உங்கள் மீது எனக்கு அறவே அதிகாரமும் இல்லை. எனினும், உங்களை அழைத்தேன்; எனக்கு பதில் தந்தீர்கள்; ஆகவே, என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நிந்தியுங்கள். நான் உங்களுக்கு உதவுபவனாக இல்லை, நீங்களும் எனக்கு உதவுபவர்களாக இல்லை. முன்னரே நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணை ஆக்கியதையும் நிச்சயமாக நான் நிராகரித்தேன். நிச்சயமாக அநியாயக்காரர்கள் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு.”\n(23) நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்கள் சொர்க்கங்களில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். தங்கள் இறைவனின் அனுமதிப்படி அதில் நிரந்தரமானவர்களாக இருப்பர். அதில் அவர்களின் முகமன் ஸலாம் ஆகும்.\n ‘கலிமதுத் தவ்ஹீத்’என்னும்) நல்லதொரு வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு ஓர் உதாரணத்தை விவரிக்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா அதன் வேர் உறுதியாக; அதன் கிளை வானத்தில் (மிக்க உயரத்தில்) இருக்கின்ற ஒரு நல்ல மரத்திற்கு ஒப்பானதாகும் (அந்த வாசகம்).\n(25) அது தன் இறைவனின் அனுமதி கொண்டு எல்லாக் காலத்திலும் தன் கனிகளைக் கொடுக்கிறது. மனிதர்களுக்கு அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக அல்லாஹ் உதாரணங்களை விவரிக்கிறான்.\n(26) (நிராகரிப்பவர்களின்) கெட்ட வாசகத்திற்கு உதாரணம்: பூமியின் மேலிருந்து அறுபட்ட அதற்கு அறவே உறுதியில்லாத ஒரு கெட்ட மரத்திற்கு ஒப்பாகும்.\n(27) நம்பிக்கை கொண்டவர்களை உலக வாழ்விலும் மறுமையிலும், (லாயிலாஹ இல்லல்லாஹ் எனும்) உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப் படுத்துகிறான். அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகெடுக்கிறான்; அல்லாஹ் தான் நாடுவதைச் செய்கிறான்.\n) அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பால் மாற்றி, தங்கள் சமுதாயத்தை அழிவு இல்லத்தில் தங்க வைத்தவர்களை நீர் பார்க்கவில்லையா\n(29) நரகத்தில் (தங்கவைத்தனர்); அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்; அது தங்குமிடத்தால் மிகக் கெட்டது.\n(30) அவர்கள் அல்லாஹ்விற்கு (பல) இணை (தெய்வங்)களை ஏற்படுத்தினர் அவனுடைய பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக. (நபியே) கூறுவீராக “(இவ்வுலகில்) நீங்கள் சுகமனுபவியுங்கள். நிச்சயமாக உங்கள் மீட்சி நரகத்தின் பக்கம்தான்.\n) நம்பிக்கைகொண்ட என் அடியார்களுக்கு கூறுவீராக அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தட்டும்; அதில் கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாக நாம் அவர்களுக்கு வசதியளித்தவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தானம் செய்யட்டும்.\n(32) அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன்; வானத்தில் இருந்து மழையை இறக்கி, அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக கனிகளில் (பலவற்றை) வெளிப்படுத்துபவன்; உங்களுக்கு கப்பலை அவனுடைய கட்டளையைக் கொண்டு கடலில் செல்வதற்காக வசப்படுத்தியவன்; உங்களுக்கு ஆறுகளை வசப்படுத்தியவன்.\n(33) (அவன்) உங்களுக்கு சூரியனையும் சந்திரனையும் தொடர்ந்து செயல் படக்கூடியதாக வசப்படுத்தியவன்; இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தினான்.\n(34) நீங்கள் அவனிடம் கேட்டதிலிருந்தெல்லாம் உங்களுக்கு (தன் அருளை) தந்தவன். அல்லாஹ்வின் அருளை நீங்கள் கணக்கிட்டால் அதை நீங்கள் எண்ண முடியாது நிச்சயமாக (நம்பிக்கை கொள்ளாத) மனிதன் மகா அநியாயக்காரன், மிக நன்றி கெட்டவன் ஆவான்.\n(35) இப்றாஹீம் கூறியபோது, “என் இறைவா இவ்வூரை அபயமளிப்பதாக ஆக்கு என்னையும் என் பிள்ளைகளையும் நாங்கள் சிலைகளை வணங்குவதை விட்டு தூரமாக்கு\n நிச்சயமாக இவை மக்களில் பலரை வழி கெடுத்தன. ஆகவே, எவர் என்னைப் பின்பற்றினாரோ நிச்சயமாக அவர் என்னை சேர்ந்தவர்; எவர் எனக்கு மாறு செய்தாரோ... நிச்சயமாக நீ மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்;\n நிச்சயமாக நான் என் சந்ததிகளில் சிலரை புனிதமாக்கப்பட்ட உன் வீட்டின் அருகில், விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கில் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவதற்காக வசிக்க வைத்தேன் எங்கள் இறைவா ஆகவே, மக்களிலிருந்து (சிலருடைய) உள்ளங்களை அவர்கள் பக்கம் ஆசைப்படக்கூடியதாக ஆக்கு ஆகவே, மக்களிலிருந்து (சிலருடைய) உள்ளங்களை அவர்கள் பக்கம் ஆசைப்படக்கூடியதாக ஆக்கு அவர்கள் (உனக்கு) நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளி\n நாங்கள் மறைப்பதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிவாய். பூமியில், வானத்தில் எதுவும் அல்லாஹ்விற்கு மறையாது.\n(39) வயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன் ஆவான்.\n என்னை தொழுகையை நிலைநிறுத்துபவனாக ஆக்கு இன்னும் என் சந்ததிகளிலிருந்தும் (தொழுகையை நிலைநிறுத்துபவர்களை ஆக்கு இன்னும் என் சந்ததிகளிலிருந்தும் (தொழுகையை நிலைநிறுத்துபவர்களை ஆக்கு). எங்கள் இறைவா இன்னும் என் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்\n எனக்கும், என் தாய் தந்தைக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் விசாரணை நிறைவேறுகிற நாளில் மன்னிப்பளி\n) அக்கிரமக்காரர்கள் செய்வதைப் பற்றி கவனிக்காதவனாக அல்லாஹ்வை எண்ணி விடாதீர் அவன் அவர்களை பிற்படுத்துவதெல்லாம், பார்வைகள் அதில் கூர்ந்து விழித்திடும் ஒரு நாளுக்காகத்தான்.\n(43) (அந்நாளில்) விரைந்தவர்களாக, தங்கள் தலைகளை உயர்த்தியவர்களாக... (வருவர்.) அவர்களின் பார்வை அவர்களிடம் திரும்பாது; அவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) வெற்றிடமாக ஆகிவிடும்.\n) மக்களை, அவர்களுக்கு வேதனை வரும் ஒரு நாளைப் பற்றி எச்சரிப்பீராக அநியாயக்காரர்கள் கூறுவர்: “எங்கள் இறைவா அநியாயக்காரர்கள் கூறுவர்: “எங்கள் இறைவா சமீபமான ஒரு தவணை வரை எங்களை (இன்னும்) பிற்படுத்து சமீபமான ஒரு தவணை வரை எங்களை (இன்னும்) பிற்படுத்து உன் அழைப்புக்கு பதிலளிப்போம்; தூதர்களைப் பின்பற்றுவோம்.” (இறைவன் கூறுவான்:) “உங்களுக்கு அழிவே இல்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்திருக்கவில்லையா உன் அழைப்புக்கு பதிலளிப்போம்; தூதர்களைப் பின்பற்றுவோம்.” (இறைவன் கூறுவான்:) “உங்களுக்கு அழிவே இல்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்திருக்கவில்லையா\n(45) “தமக்குத்தாமே தீங்கிழைத்தவர்களுடைய வசிப்பிடங்களில் (நீங்களும்) வசித்தீர்கள் (அல்லவா) நாம் அவர்களுக்கு எப்படி செய்தோம் என்பது உங்களுக்கு தெளிவாக இருந்தது. உங்களுக்கு உதாரணங்களை விவரித்தோம்.”\n(46) திட்டமாக அவர்கள் தங்கள் சூழ்ச்சியை செய்(து முடித்)தனர். அல்லாஹ்விடம் அவர்களுடைய சூழ்ச்சி (அறியப்பட்ட ஒன்றுதான். அது புதியதல்ல). அவர்களுடைய சூழ்ச்சி அதனால் மலைகள் பெயர்த்துவிடும்படி இருந்தாலும் சரியே (அல்லாஹ்வின் வல்லமைக்கு முன் அது ஒன்றுமே இல்லை.)\n(47) அல்லாஹ்வை (அவன்) தன் தூதர்களுக்கு (தான் அளித்த) தனது வாக்கை மீறுபவனாக (நபியே) நிச்சயம் எண்ணாதீர். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பழிவாங்குபவன் ஆவான்.\n(48) பூமி வேறு பூமியாகவும் வானங்களும் (அவ்வாறே) மாற்றப்பட்டு, ஒரே ஒருவனான அடக்கி ஆளுபவனான அல்லாஹ்விற்கு (முன்) அவர்கள் வெளிப்படும் நாளில்...\n(49) அந்நாளில் குற்றவாளிகளை விலங்குகளில் பிணைக்கப்பட்டவர்களாக காண்பீர்.\n(50) அவர்களுடைய சட்டைகள் தாரினால் ஆனவை. அவர்களுடைய முகங்களை நெருப்பு சூழும்.\n(51) ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அது செய்தவற்றின் கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காக (மறுமையை ஏற்படுத்தியுள்ளான்). நிச்சயமாக அல்லாஹ் விசாரிப்பதில் மிகத் தீவிரமானவன்.\n(52) இ(வ்வேதமான)து மக்களுக்கொரு எடுத்துச் சொல்லப்படும் செய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும்; அவன் ஒரே ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன் என்பதை அவர்கள் அறிவதற்காகவும்; அறிவுடையவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் (இவ்வேதத்தை தன் தூதருக்கு இறக்கினான்).பேரன்பாளன் பேரருளாளன் அல்லாஹ்வின் பெயரால்...\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dr-ramadoss-thanks-chief-minister-edappadi-palanisamy-for-10-5-internal-quota-413191.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T01:28:16Z", "digest": "sha1:SNI4F726UEUX7Z5LB5AZT3CUWDKJP2UQ", "length": 38784, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே ஒரு அறிவிப்பு... டாக்டர் ராமதாஸை ஆனந்த கண்ணீரில் நனைய வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி | Dr. Ramadoss thanks Chief Minister Edappadi Palanisamy for 10.5% internal quota - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவ��� எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\n3வது நாளாக.. அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை - வாகன ஓட்டிகள் கலக்கம்\nபல கோடி ஊழல் புகார்... முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவிற்கு... நீதிபதி கலையரசன் ஆணையம் நோட்டீஸ்\nநாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்.. அலுவலகம் வர தேவையில்லை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nதமிழக அரசு அதிரடி.. கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்\nடுவிட்டரில் மீண்டும் தி.மு.க.வை சீண்டி.. நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட மார்க்கண்டேய கட்ஜு\n23 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவெளிநாடுகள் அனுப்பிய.. 3000 டன் மருத்துவ உபகரணங்கள்.. என்ன ஆனது கணக்கு காட்டாத மத்திய அரசு\nஎரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்.. நெறிப்படுத்த கமல் கோரிக்கை\nதமிழகத்தில் இன்று காலை முதல் கடும் கட்டுப்பாடுகள்.. என்ன இயங்கும் என்ன இயங்காது\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nகேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தால்... ராஜ்யசபா எம்பியாகும் சேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன்\nவெளிநாடுகளில் இருந்து மருந்து பொருட்கள்.. பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைப்பு\nமக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனைகளை முழுமையாக ஒப்படைக்க கோரி ஸ்டாலின் உருக்கம்..\n.. வீட்டில் பொழுதை கழிக்க மக்கள் முன்கூட்டியே செய்யும் காரியத்தை பாருங்க\nகொரோனா பெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை\nதிரிபாதியின் பதவிக்காலம் முடிகிறது.. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ndr ramadoss edapadi palanisamy vanniyar டாக்டர் ராமதாஸ் எடப்பாடி பழனிச்சாமி வன்னியர்\nஒரே ஒரு அறிவிப்பு... டாக்டர் ராமதாஸை ஆனந்த கண்ணீரில் நனைய வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசென்னை: தமிழகத்தின் மிக மிக பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்கான எனது 40 ஆண்டு போராட்டத்திற்கு முதற்கட்டவெற்றி கிடைத்துள்ளது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசட்டசபைக் கூட்டத் தொடரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த மசோதா, அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கவும், சீர்மரபினருக்கு 7% இட ஒதுக்கீடு வழங்கவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இதர பிரிவினருக்கு 2.5% உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது.\nஇதுகுறித்து இன்று டாக்டர் ராமதாஸ் மிக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை விபரம்:\nதமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் மிக மிக பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்கான எனது 40 ஆண்டு போராட்டத்திற்கு முதற்கட்டவெற்றி கிடைத்துள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nவன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான இந்த அறிக்கையை ஆனந்தக் கண்ணீரி��் நனைந்து கொண்டு தான் எழுதுகிறேன். மருத்துவர் அன்புமணி ராமதாசும் கிட்டத்தட்ட இதே மனநிலையில் தான் இருக்கிறார். சட்டப்பேரவையில் இடப்பங்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான செய்தியை என்னிடம் அவர் பகிர்ந்து கொண்ட போது, ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதார். அவரது அழுகையை நிறுத்திவைக்க என்னாலும் முடியவில்லை. சரிப்பா.... சரிப்பா என்று தேற்றினேன். எங்களின் ஆனந்தக் கண்ணீருக்குக் காரணம்... மிக மிக மோசமான நிலையில் உள்ள வன்னியர் சமுதாயத்தின் நிலை இதனால் உயரும் என்பது தான்.\nஇரண்டரை கோடிக்கும் கூடுதலான வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும் அவர்களின் சமூகநிலையும் வாழ்க்கைத் தரமும் உயரவில்லை. அரசு நிர்வாகத்தின் உயர்பதவிகளை அனுபவிக்க முடியாமல், உயர்கல்வி கற்க முடியாமல் சமூகத்தின் அடித்தட்டில் கிடந்த அந்த அப்பாவி ஊமை சனங்களுக்கு உரிய சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் 40 ஆண்டுகளாக இடைவிடாமல் போராடி வருகிறேன். வன்னியர் சமுதாயமும் என் தலைமையை ஏற்றுக் கொண்டு போராடி வருகிறது. எனது 40 ஆண்டு கால சமூகநீதி போராட்டத்திற்கு இந்த சட்டத்தின் மூலம் தான் மனநிறைவு அளிக்கும் வகையில் முதற்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது.\nவன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 1980-ஆம் ஆண்டில் என்னால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர் போராட்டங்களை நடத்தியது. 1987ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருவாரகால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கிடைத்துள்ள இந்த நேரத்தில் 21 பேரின் தியாகத்தை போற்றுகிறோம்.\nசாதித்த ராமதாஸ்.. சாந்தமாக வென்ற எடப்பாடியார்.. வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nஇத்தகைய போராட்டம் மற்றும் தியாகங்களைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்னை அழைத்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் கலைஞர், வன்னியர்களுக்கு மட்டும் 20% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பதிலாக 108 சமுதாயங்களை ஒ���்றிணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய பிரிவை உருவாக்கி 20% இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் வன்னியர் சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்தார். அதன் விளைவாக வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுக்க இன்னும் 32 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.\nமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு 32 ஆண்டுகள் ஆகும் போதிலும் கூட வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் தொகுதி பணிகளில் ஒன்று அல்லது இரண்டு விழுக்காடு பிரதிநிதித்துவம் மட்டுமே கிடைக்கிறது. குரூப்-2 பணிகளில் 4% மட்டுமே வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. குரூப்-3 பணிகளில் அதிகபட்சமாக 5 விழுக்காடும், குரூப்-4 பணிகளில் 5 முதல் 6 விழுக்காடு மட்டுமே வன்னியர்களுக்கு கிடைக்கிறது. இதனால், வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தான், 40 ஆண்டுகளாகத் தொடரும் வன்னியர்களுக்கான இடப்பங்கீடு போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டியிருந்தது.\nவன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுக்கும் நோக்கத்துடன் தான் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் நாள் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.\n2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்ட போது முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகளிலும் இந்தக் கோரிக்கை முக்கியக் கோரிக்கையாக இடம் பெற்றிருந்தது. அதன்பிறகும் 2019ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மருத்துவர் அன்புமணி இராமதாசு, ஜி.கே.மணி ஆகியோருடன் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் வலியுறுத்தினேன். அதற்கான சான்றுகளையும் நான் முதல்வரிடம் வழங்கினேன்.\nவன்னியர், சீர் மரபினருக்கு உள் இடஒதுக்கீடு- தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தற்போதைய நிலை என்ன\nஅதுமட்டுமின்றி, 12.10.2020, 23.10.2020 ஆகிய தேதிகளில�� வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு விரிவான கடிதங்களை எழுதினேன். அதன்பிறகே இந்த நியாயமான கோரிக்கையை முன்வைத்து வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழ்நாடு முழுவதும் 6 கட்டங்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்தன. முதற்கட்டமாக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.\nஇரண்டாம் கட்டமாக டிசம்பர் 14ஆம் நாளன்று தமிழ்நாட்டில் உள்ள 12,621 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் பா.ம.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. மூன்றாம் கட்டமாக திசம்பர் 23ஆம் நாளன்று பேரூராட்சி அலுவலகங்கள் முன் பா.ம.க. சார்பில் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்பட்டது. நான்காம் கட்டமாக திசம்பர் 30ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் வன்னியர் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. ஐந்தாம் கட்டமாக 2021ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நகராட்சி அலுவலகங்கள் முன்பும், ஆறாம் கட்டமாக 2021ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் மாபெரும் மக்கள்திரள் போராட்டங்கள் நடத்தப்பட்டன.\nவன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்திய தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து வன்னியர்கள் தனி இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பேச்சு நடத்த முன்வந்தது. முதற்கட்டமாக கடந்த ஆண்டு திசம்பர் ஒன்றாம் தேதி பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையிலான குழுவினரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அழைத்துப் பேசினார்கள். அதன் தொடர்ச்சியாக என்னை திசம்பர் 22ஆம் தேதி தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோரும், ஜனவரி மாதம் 11ஆம் தேதி மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி ஆகியோரும் ஜனவரி 30-ஆம் தேதி அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோரும் தைலாபுரம் தோட்டத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்கள்.\nஅதேபோல், 2021ஆ��் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் ஏ.கே.மூர்த்தி, தன்ராஜ் ஆகிய 3 பேர் கொண்ட குழு அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது. தொடர்ந்து மேலும் 3 கட்டங்களாக தமிழக அரசு குழு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி குழுவினரிடையே பேச்சுகள் நடத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக நான், மருத்துவர் அன்புமணி இராமதாசு, ஜி.கே. மணி உள்ளிட்டோருக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய குழுவினருக்கும் இடையே பத்துக்கும் மேற்பட்ட முறை பேச்சுக்கள் நடத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாகவே வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பிற சமூகத்தினருக்கு 2.50%, சீர் மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து சாதியினருக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை என்ற வகையில் இந்த தற்காலிக இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டை நான் வரவேற்கிறேன்.\nவன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு உரிய பிரநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்யப்படும். நடப்பாண்டில் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டால் வன்னியர்களுக்கு குறைந்தது 10,500 வேலைவாய்ப்புகள் கிடைக்கும். 6000 மருத்துவக் கல்வி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் வன்னியர் மாணவர்களுக்கு 630 இடங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதன்மூலம் வன்னியர்களின் சமூக நிலையும், வாழ்க்கைத் தரமும் மேம்படும். இதற்காகத் தான் 40 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன்.\nவன்னியர்களின் சமூகநீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடைந்து விடவில்லை. வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் நமது கோரிக்கையாகும். இது குறித்து தமிழக அரசிடமும் வலியுறுத்தி உள்ளோம். அரசும் அடுத்த 6 மாதங்களுக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி உரிய இடப்பங்கீடு வழங்க உறுதியளித்திருக்கிறது. சட்டப்பேரவையிலும் இந்த உத்தரவாதத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அளித்திருக்கிறார். சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அந்த இலக்கையும் பாட்டாளி மக்கள் கட்சி வென்றெடுக்கும்.\nமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கியதற்காகவும், அடுத்த 6 மாதங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்குவதற்கு உறுதி அளித்ததற்காகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டேன்.\nவன்னியர்கள் இடப்பங்கீட்டுக்கு துணை நின்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் , இதற்காக பல்வேறு வழிகளில் இடைவிடாமல் முயற்சிகளை மேற்கொண்டு, சட்டப்பேரவையில் இன்று இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்படுவதை சாத்தியமாக்கிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு வன்னியர் சங்கம், பா.ம.க மற்றும் இரண்டரை கோடி வன்னியர்களின் சார்பில் இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2009/10/blog-post_27.html", "date_download": "2021-05-06T01:12:45Z", "digest": "sha1:VQXZY3KP4DGN6HYLEIGMYFPLKZ3OXBOO", "length": 21779, "nlines": 245, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: காணி நிலம்", "raw_content": "\nஇன்னும் கொஞ்சம் சுள்ளுன்னு விழுந்தா தான் நமக்கு அழகு என நினைத்த சூரியனின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறிக் கொண்டிருந்தது. சளக் சளக்குகளும், சரக் சரக்குகளும் அவசரமாய் ஆரம்பித்து அழகிய கோலங்கலாய் முடிந்திருந்தன. நான்கு மழை கண்டு நமுத்துப் போய் மக்கிய வாசம் வீசும் கூரையின் வெளியிலிருந்து அகிலாண்டம் கத்திக் கொண்டிருந்தாள்.\n\"ஒரு பொட்டு சீமெண்ண கூட இல்லை. இன்னிக்கு கஞ்சிக்கு கையேந்தனும். போக்கத்தவன கட்டிக்கிட்டு நான் சீரழியனும்னு கருப்புசாமி எந்தலைல எழுதிருக்கு.\"\nவழக்கம்போலவே இந்த பொழுதும் அகிலாண்டத்தின் இரைச்சலோடு தான் விடிந்தது மாரி என்கிற மாரியப்பனுக்கு. சலித்துக்கொள்ளக்கூட சலிப்பாக இருந்தது மாரிக்கு. மெல்ல பாயிலிருந்து எழுந்தவர் கண்கள் தேடியது தெய்வானையை. மூங்கில் தடியில் தொங்கவிடப்பட்டிருக்கு��் பை இல்லாததால் கிளம்பிருக்கும் என்ற முடிவுக்கு வந்தவராய், எழுந்து, பழுப்பேறிய வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கிளம்பினார். தெரு முக்கு வரை அகிலாண்டத்தின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. குரல் தேய தேய மாரியின் நடையின் வேகம் குறைந்து செட்டியார் கடை முன் நின்றது.\nமாரிக்கு உத்தியோகம் என எதுவும் கிடையாது. இருந்த மூன்று செண்ட் நிலமும் மழை குறைந்ததால் விவசாயத்திற்கு லாயக்கற்ற தரிசு நிலமாகப் போனது. கூலி வேலை செய்ய மாரியின் உடல் ஒத்துழைக்கவில்லை. செட்டியார் கடையே கதி எனக்கிடந்து, பொட்டலம் மடிப்பது, பாக்கெட் போடுவது, பாட்டில் கழுவுவது என காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். ஒரே மகள் தெய்வானை பண்ணிரெண்டாம் வகுப்பு முடித்திருக்கிறாள். அவளுக்கு கல்யாணம் காட்சியென பண்ண என்ன செய்வதென்பது தெரியாமல் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். இவை எல்லாவற்றிர்கும் மேல் அகிலாண்டம். பொழுது போய் பொழுது விடிந்தால் பஞ்சப் பாட்டு தான். கவலையில் மூழ்கியிருந்தவரை செட்டியாரின் குரல் கலைத்தது.\n\"எல மாரி. யோசனையெல்லாம் பலமாருக்காப்புல இருக்கு\n பொழுது எப்படா விடியும், எப்படா வூட்ட வுட்டு கிளம்பலாம்ங்கற அளவுக்கு அவ கரசல் கூடிட்டே இருக்கு. ரவைக்கு வீட்டுக்கடையவே விசனமா இருக்கு.\"\n\"தெனம் நடக்கிற கூத்துதானே. இதுக்கேன் மூஞ்சிய ஆகாசத்துக்கு உசத்தி வச்சிருக்க\n\"தெய்வான பெரிய பள்ளிக்கோடம் போகனும்னு நச்சரிக்குது. ஏதோ ராங்காமே. அதெல்லாம் நிறைய வாங்கிருக்குதாம். அதுக்கு 15000 காசு கட்டனுமாம். எங்கிட்டு போறது\n\"மச்சு வூட்டு பெரியம்மாகிட்ட கேக்க சொல்லு. அவுகதான இவ்ளோ நாள் தெய்வான படிப்புக்கு காசு குடுத்தாங்க\n\"கேட்டுப் பார்த்துச்சாம். அந்தம்மா கையவிரிச்சுட்டாங்களாம். புள்ள ஆசப்படுது. நாந்தேன் படிக்கல. அதையாவது படிக்க வைக்கலாம்னு பார்த்தா காசுக்கு என்ன பண்றதுன்னு தெரியல.\"\n\"பேசாம நாஞ்சொல்றது கேளு. நம்மூருக்கு பைபாஸ் வருதுல்ல. ரோடு போற இடத்துல தான் உன் நிலமும் இருக்கு. பேசாம வித்துடு. வர்ற காசை புள்ள படிப்புக்கு எடுத்துக்கோ. நிறைய மிஞ்சும். அத வச்சு இதே போல ஒரு கடைய டவுன்ல போடு. சரக்கெல்லாம் நான் இறக்குறேன். கொஞ்சம் வருமானம் வரும். அகிலாண்டம் வாயையும் மூடலாம்ல. என்ன சொல்ற\n\"செட்டி அது எங்கப்பாரு கஷ்டப்பட்டு வாங்கினது. வ���க்க மனசு வரமாட்டேங்குது.\"\n\"போடா பொசக்கெட்டவனே. செத்துப்போன உன் அப்பனா வந்திப்ப கஞ்சியூத்த போறாரு வித்துட்டு வேலையப் பாப்பியா\n\"ஹும்ம். நீ சொல்றது சரிதேன். பார்ப்போம். யாராச்சு வேணும்னு வந்தா சொல்லியனுப்பு செட்டி.\"\nமாலை பள்ளியிலிருந்து வந்த தெய்வானை, விறகு தேய்த்துக்கொண்டிருந்த அகிலாண்டத்திடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.\n\"அதாம்மா காலேஜ் போக காசு..\"\n\"காசுமில்ல ஒன்னுமில்ல. கஞ்சிக்கே வழியக்காணோம். காலேசூ போறாளாம்\"\n\"அதில்லமா. மச்சூ வூட்டு பெரிம்மா ஒரு வழி சொன்னாங்கமா. நம்ம நிலத்த வித்து\"\n\"எடு வெளக்கமாத்த. எப்படியாப்பட்ட குதிரையே எரவாணத்த புடுங்குதாம். நொல்ல குதிரைக்கு கொள்ளு கேக்குதாம்மா நிலத்த விக்கதாண்டி போறேன். வர்ற காசுல வூட்டுக்கு ஒரு ஓடு காமிச்சிட்டு மிச்சத்துல உன்ன எவன் கையிலயாவது குடுத்துட்டு நான் நிம்மதியா இருப்பேன்\"\n\"தாத்தா சம்பாரிச்சத என் சம்மதமில்லாம விக்க முடியாது தெரியுமா\nமுடிக்கும் முன்னரே விறகு கட்டையால் அடிவாங்கினாள் தெய்வானை. அழுதுக்கொண்டே குடிசை உள்ளே ஓடினாள்.\n\"யோவ் குமாரசாமி. எத்தன நாளாய்யா அந்த ஜி.ஓவ ரெடி பண்ணுவ பெரியவர் நாளைக்கு கையெழுத்துப் போட கேப்பாரு. அவர் முன்னாடி தலை சொறிய வச்சிடாத.\"\n\"20 ஏக்கர். பைபாஸ் போடலாம்னு NH ல சொன்னாங்கள்ள. அதயும் சேர்த்து தான். பெரியவரு கையெழுத்து போட்டவுடனேயே ஓட்டிரவேண்டியதுதான். இந்ததபா அக்கொயரிங்ல எந்த வில்லங்கமும் இருக்கக்கூடாது. சட்டுபுட்டுன்னு முடிச்சிடனும்.\"\n\"பல்கலைகழகம் கட்ட நிலம் கையகப்படுத்தபட உள்ளது.\"\nதேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் புதிய பல்கலைக் கழகம் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ள முதல் நடவடிக்கையாக நிலம் கையகப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக் கழகம் அமையவிருக்குமிடத்தில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்ததே. இப்போது அத்திட்டம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 10:30 AM\nஇதேபோல எப்போதோ எங்கோ படித்த நினைவு.\nநல்ல நடை வித்யா. நல்ல உரையாடல்களும். நல்லாருக்கு.\nவிவரணைகள் எல்லாம் சூப்பரா வந்து இருக்கு வித்யா. கதையும் நல்லா இருக்கு. இத ஏன் ப்ளாக்ல பப்ளிஷ் பண���றீங்க எதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பலாம்.\n//இன்னும் கொஞ்சம் சுள்ளுன்னு விழுந்தா தான் நமக்கு அழகு என நினைத்த சூரியனின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறிக் கொண்டிருந்தது//\nநிலம் கையகப்படுத்தினாலும் அரசாங்கம் அதற்குரிய காசு கொடுக்கும். ஆனால் அது அடிமாட்டு ரேஞ்சுக்குத்தான் இருக்கும். அப்படித்தானே வித்யாஜி\nஇதேபோல எப்போதோ எங்கோ படித்த நினைவு.\nஇதே போல தான் எனக்கும் தோனுது. அதனால என்ன\nஉங்க முதல் வரி உங்களோட ஸ்டைல். இதுக்கு முன்னாடியும் ஒரு முறை கொட்டிக்கிலாம் வாங்கல இப்படி எழுதியிருந்தீங்க - மிளகாயில் காரம் இல்லைன்னு சொல்றவங்க இங்கே போக வேண்டாம் அப்படின்னு.\nசர்வேசன் நச்சுன்னு ஒரு கதையில பார்டிசிபேட் பண்ணலியா\nநன்றி உழவன் (அதே அதே).\nநன்றாக எழுதி இருக்கிறீர்கள்.முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\nவட்டார வழக்கு மொழி மிக நன்றாக வந்துள்ளது.\nஇதெல்லாம் இருக்க‌ட்டுங்க‌, அடுத்த‌ \"கொட்டிக்க‌லாம் வாங்க‌\"வை ஏன் இவ்ளோ த‌ள்ளி போட‌றீங்க‌ சீக்கிர‌ம் அந்த‌ ப‌திவ‌ போடுங்க‌\nநன்றி குறும்பன் (ரெடியாகிட்டே இருக்கு. நவம்பரில் முதல் போஸ்ட் அதான்).\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/loan-against-shares-faq-questions", "date_download": "2021-05-06T01:45:17Z", "digest": "sha1:HFVX3ISJC4XKVVYRONEUGJPZ367J3T2G", "length": 160082, "nlines": 709, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் பெறுங்கள்\nEMI நெட்வொர்க் பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nரென்டல் வைப்பு கடன் விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள் டீமேட் கணக்கு\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி சொத்து மீதான தொழில் கடன் நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன் டேர்ம் கடன் ஸ்டார்ட்அப் தொழில் கடன்கள் சேனல் ஃபைனான்சிங் இன்வாய்ஸ் ஃபைனான்ஸ்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது இன்ஸ்டா EMI கார்டு புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப��பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் தனிநபர் கடன் வட்டி விகிதம் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி Hybrid Flexi Car Loan புதிய\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nசொத்து மீதான தொழில் கடன் தயாரிப்பு தகவல் விண்ணப்பி\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகர��ங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்கெயின் சூப்பர்கார்டு பிளாட்டினம் அட்வான்டேஜ் சூப்பர்கார்டு\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல் CKYC தேசிய ஓய்வூதிய திட்டம் PF\nFD சேவைகள் உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் உங்கள் 15GH-ஐ சமர்ப்பிக்கவும் புதிய டிடிஎஸ் சான்றிதழை பதிவிறக்கவும் புதிய\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்வது\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த்\nஆன்லைன் டிரேடிங் டீமேட் கணக்கு டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்காக விண்ணப்பிக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO இன்ட்ராடே டிரேடிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉள்நோக்குகள் டீமேட் கணக்கு என்றால் என்ன ஆன்லைன் பகிர்வு வர்த்தகம் வர்த்தக கணக்கை எப்படி திறப்பது வர்த்தக கணக்கு vs டீமேட் கணக்கு ஆன்லைன் வர்த்தகத்தை எப்படி தொடங்குவது\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை COVID-19 பாதுகாப்பு காப்பீடு மொபைல் பாதுகாப்பு திட்டம் வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு ஐவியர் அசூர் சைக்கிள் காப்பீடு\nபுதிதாக வந்துள்ளவைகள் சைபர் பாதுகாப்பு காப்பீடு COVID-19 பாதுகாப்பு காப்பீடு கீ பாதுகாப்பு ஹேண்ட்பேக் அசூர் டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசலுகைகளை ஆராயுங்கள் புதிய கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய\nEMI லைட் சலுகை புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி டிசி‌எல் VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி இன்ஸ்டா EMI கார்டு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமொபைல் பார்ட்னர்கள் சாம்சங் mi.com VIVO Realme OnePlus ஓப்போ iQOO Zebrs.com\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் Zebrs.com ஃப்லிப்கார்ட் அமேசான்\nஉடல்நலம் & உடற்பயிற்சி சீனியாரிட்டி Curefit\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 10,000-க்கும் குறைவான மொபைல்கள் 15,000-க்கும் குறைவான மொபைல்கள் 20,000-க்கும் குறைவான மொபைல்கள் 25,000-க்கும் குறைவான மொபைல்கள் 30,000-க்கும் குறைவான மொபைல்கள் புத்தம்புதிய சலுகைகள்\nலேப்டாப்கள் லேப்டாப் 25000 க்கும் குறைவாக லேப்டாப் 30000 க்கும் குறைவாக லேப்டாப் 40000 க்கும் குறைவாக i3 புராசஸர் லேப்டாப்கள் i5 புராசஸர் லேப்டாப்கள்\nடிவி எல்இடி டிவி ஸ்மார்ட் டிவி முழு HD டிவி 15000-க்கும் குறைவான விலையில் TV 20000-க்கும் குறைவான விலையில் TV 25000-க்கும் குறைவான விலையில் TV\nவாஷிங் மெஷின் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் டாப் லோடு வாஷிங் மெஷின் ஃப்ரன்ட் லோடு வாஷிங் மெஷின்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் வாஷிங் மெஷின் ரெஃப்ரிஜரேட்டர் ஏசி வாட்டர் ப்யூரிஃபையர் மைக்ரோவேவ் ஓவன் புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் லிமிடெட்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nவிண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்\nஉங்கள் முழு பெயரை உள்ளிடவும்\nஉங்கள் இமெயில் ID-ஐ உள்ளிடுக\n10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\nமொத்த போர்ட்ஃபோலியோ மதிப்பை உள்ளிடவும்\nபத்திரங்களின் வகை மியூச்சுவல் ஃபண்டுகள் பங்குகள் பத்திரங்கள் நிலையான முதிர்வு திட்டம் பஜாஜ் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி\nநகரம் ஆக்ரா அகமதாபாத் அகமத் நகர் அஜ்மீர் அகோலா அகோட் அலகாபாத் அம்பாலா அமராவதி அம்ரித்சர் ஆனந்த் அசன்சோல் அவுரங்காபாத் பெங்களூர் பாராமதி பரோடா பெல்காம் பருச் பதிந்தா பாவ்நகர் பிலாய் பிவண்டி போபால் புவனேஸ்வர் பிகானர் பிகானர் பிலாஸ்பூர் கோழிக்கோடு சாலிஸ்காவ் சண்டிகர் சந்திராபூர் சென்னை சிப்ளுன் சோப்டா கொச்சி கோயம்புத்தூர் கட்டாக் தாவனகரே டேராடூன் தன்பாத் தார்வாட் திண்டுக்கல் துர்காபூர் ஈரோடு கோவா குண்டூர் ஹோஷியர்பூர் ஹுப்ளி ஹைதராபாத் இந்தூர் ஜபல்பூர் ஜகத்ரி ஜெய்ப்பூர் ஜலந்தர் ஜல்கான் ஜம்மு ஜாம்நகர் ஜாம்ஷெத்புர் ஜோத்பூர் காக்கிநாடா கான்பூர் கராட் கர்னல் கம்கான் கோலாப்பூர் கொல்கத்தா கொல்லம் கோபர்கான் கோட்டா கோட்டயம் லக்னோ லுதியானா மதுரை மங்களூர் மும்பை மைசூர் நாக்பூர் நந்தூர்பார் நாசிக் புது தில்லி பந்தர்பூர் பானிபத் பட்டியாலா பாட்னா பிம்பல்கான் புதுச்சேரி புனே ராய்பூர் ராஜமண்ட்ரி ராஜ்காட் ராஞ்சி ரூர்கெலா சேலம் சாங்கிலி சிம்லா சிமோகா சிலிகுரி சோலாபூர் சூரத் தஞ்சாவூர் திருநெல்வேலி திருப்பதி திருப்பூர் திருச்சூர் திருச்சி திருவனந்தபுரம் உதய்பூர் உடுப்பி வாரணாசி விஜயவாடா விசாகப்பட்டினம் வாரங்கல் வாருத் அங்கலேஷ்வர் பொகாரோ கரூர் குருக்ஷேத்ரா மாபுசா மார்கவ் வாபி அனந்தபூர் பரேலி குல்பர்கா க்வாலியர் கோர்பா கர்னூல் நாகர்கோயில் பாக்வாடா சிர்சா வல்சாட் பர்தோலி பண்டாரா போர்சாட் சிக்லி தபோய் தஹோட் தூலே ஹலோல் ஹிம்மத்நகர் ஜம்னேர் கடி லதூர் பலன்பூர் பென் ரஜ்குருநகர் சத்தாரா வாணி வர்தா வாசிம் மோர்பி மேசனா ஜுனகாத் பூஜ் தெனாலி ஏலுரு மச்சிலிபட்னம் விஜயநகரம் ராஜ்நந்தன்காவ் ரோபர் கல்கா திருவல்லா கருணாகப்பள்ளி வடகரா ஆலப்புழா தேவாஸ் உஜ்ஜைன் நபா ராஜ்புரா கபுர்தலா மோகா நாமக்கல் தாராபுரம் கடலூர் பொள்ளாச்சி ஜல்பைகுரி சித்தரஞ்சன் போல்பூர் ரணகாட் கண்ணூர் நான்டெட் ரோதக் நெல்லூர் கைத்தால் காரைக்குடி கரக்பூர் தூத்துக்குடி ஹல்டியா கோலார் மாண்டியா ஹாசன் தும்கூர் சித்ரதுர்கா ஹோஸ்பேட்டை பெல்லாரி ராய்ச்சூர் பிடார் பிஜாப்பூர் பாகல்கோட் சுரேந்திரநகர் அம்ரேலி நாடியட் பார்ஷி ரத்லம் செஹோர் குணா புத்தூர் ஹவேரி கண்ட்வா விதிஷா ஹோசங்காபாத் சிந்த்வாரா யவத்மால் சத்னா ரெவா கத்னி கோகக் கார்வார் ரத்னகிரி நவ்சாரி காந்திதாம்\nஇந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை தொடர்புகொள்ள/SMS அனுப்புவதற்கு நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை பாதிக்கிறது. T&C\nஉங்களிடம் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபராக உள்ளது\nஉங்களுக்கு முன்-ஒப்புதலளிக்கப்பட்ட ரூ. மதிப்புள்ள ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டும் உள்ளது - இப்போது பெறுங்கள்\nதகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள்\nLAS -இன் வட்டி விகதம்\nLAS - க்காக எப்படி விண்ணப்பிப்பது\nமியூச்சுவல் ஃபண்ட்கள் மீதான கடன்\nகாப்பீட்டு திட்டம் மீதான கடன்\nபங்குகளுக்கான கடனிற்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள்\nபத்திரங்கள் மீதான கடன் என்றால் என்ன\nபத்திரங்கள் மீதான கடன் என்ற பெயரே இது குறிப்பிடத் தகுந்த பத்திரங்களின் மீதான கடன் என்பதைக் குறிக்கிறது, இதில் வாடிக்கையாளர் தனது மூலதனத்தை கடனளிப்பவருக்கு ஆதரவாக இருக்கும் வகையில் உறுதி கூறுகிறார் மற்றும் தனது நிதி மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக தனது மூலதனத்தை விற்காமல் கடன் வாங்குகிறார்.\nபத்திரங்களின் மீதான கடனின் நோக்கம் என்ன\nஉங்களின் அனைத்து முதலீடுகள் மற்றும் தனிபட்ட தேவைகள், எதிர்பாராத செலவுகள், முதன்மை பிரச்சனைகள், உரிமை பிரச்சனைகள் போன்றவற்றை கவனித்து கொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இவைகளை பாதிக்காமல் பணப்புழக்கத்தை பெற இது ஒரு சிறந்த வழி ஆகும். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற நினைக்கும் போது மற்றும் இடையில் உங்களுக்கு பணம் தேவைப்படும் போது நீங்கள் இந்த வசதியை பெறுவது சிறப்பானது.\nபத்திரங்கள் மீதான கடனின் அம்சங்கள் யாவை\n1.ரூ. 100 கோடி வரை கடன் பெற முடியும்\n2.கடன் தவணை காலம் 12 மாதங்கள் ஆகும்\n3.மாதந்தோறும் கடன் மீதான வட்டி மட்டுமே செலுத்தப்படுகிறது\n4.உறுதி செய்யப்பட்ட பத்திரங்களை மாற்றும் வசதி\n5.உண்மை நேர அடிப்படையில் \"\"Experia\"\" போர்டல் மீது ஆன்லைன் போர்ட்ஃபோலியோ அணுகல்\nபத்திரங்கள் மீதான கடன்களின் பல்வேறான வகைகள் யாவை\nபரவலாக, இந்த வகையின் கீழ் இரண்டு வகையான கடன்கள் உள்ளன:\n1. பங்குகளுக்கு எதிரான கடன்\n2. பத்திரங்கள் மீதான கடன்\n3. மியூச்சுவல் ஃபண்டுகள் மீதான கடன்\n4. காப்பீட்டு பாலிசிகள் மீதான கடன்*\n5. ESOP நிதி மீதான கடன்\n6. IPO நிதி மீதான கடன்\n7. FMP-கள் மீதான கடன்\n*பஜாஜ் அலையன்ஸ் யூனிட் லிங்க்ட் காப்பீட்டுக் கொள்கைகள் மட்டும்\nபத்திரங்கள் மீது பஜாஜ் ஃபின்சர்வ் வழங்கக்கூடிய கடன் வகை என்ன\nடேர்ம் கடன் & ஃப்ளெக்ஸி கடன்களுக்கு பஜாஜ் ஃபின்சர்வ் பத்திரங்கள் மீதான கடனை வழங்குகிறது. ஒரு டேர்ம் கடனில், ஒரு வாடிக்கையாளர் கடனை 3, 6, 9 & 12 மாதங்கள் போன்று ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாங்குகின்றார் மற்றும் கடன் தொகையை கடன் தவணை காலம் முடியும் போது திருப்பிச் செலுத்துகிறார். ஒரு ஃப்ளெக்ஸி கடனில், ஒரு வாடிக்கையாளர் கடன் தவணைக் காலத்தின் போது எந்நேரத்திலும் அவர் தகுதிக்கு ஏற்ப பணத்தை திருப்பிச் செலுத்த அதேசமயம் பணத்தை வழங்கவும் கோரிக்கை விடுக்கலாம்.\nநான் பத்திரங்கள் A/C மீதான கடனை முன்கூட்டியே அடைக்க முடியுமா\nஎந்த சமயத்திலும், கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகையைத் திரும்பச் செலுத்திய பின்னர் உங்கள் கடனை முன்முடிப்பு செய்ய முடியும். ஃபோர்குளோசர் கட்டணங்கள் இல்லை.\nபத்திரங்களுக்கு எதிராக எனது கடனில் பகுதி பணம் செலுத்தல்கள் செய்ய முடியுமா\nஎங்களின் அனைத்து கடன்களும் பகுதியளவு-முன்செலுத்தல் வசதியுடன் வருகிறது. இதன் மூலம், கடன் தவணை காலத்தின் போது நீங்கள் வேண்டுமளவு பணத்தை நீங்கள் பகுதியளவு முன்கூட்டியே செலுத்த முடியும்.\nபத்திரங்கள் மீதான கடனுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகைகள் என்ன\nநீங்கள் கடனாகப் பெற ரூ. 5 இலட்சத்திலிருந்து ரூ. 100 கோடி வரை எவ்வளவுத் த���கையை வேண்டுமானாலும் தேர்வு செய்ய முடியும்.\nநான் எப்படி பத்திரங்களுக்கான கடனை விண்ணப்பிப்பது\nநீங்கள் எங்களின் ஆன்லைன் விண்ணப்ப வசதியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது ‘எங்களைத் தொடர்பு கொள்க’ என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வழிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.\nபஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திலிருந்து பெறப்படும் பங்குகள் மீதான கடனின் நன்மைகள் அல்லது பயன்கள் யாவை\nகூடுதல் விவரங்களுக்கு தயவுசெய்து சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள் பகுதியைப் பார்க்கவும்.\nபங்குகள் மீதான எனது கடனை நான் எப்போது பெறுவேன்\nஅனைத்து ஆன்லைன் விண்ணப்பங்களுக்கும், நீங்கள் உடனடி ஒப்புதல்களைப் பெறுவீர்கள்.\nநான் எப்படி கடனைத் திருப்பிச் செலுத்துவது\nதவணை வட்டி மற்றும் அசல் தொகையை RTGS / NEFT / காசோலை மூலம் திருப்பிச் செலுத்துவதன் மூலம் கடன் தவணை காலத்தின் போது எந்த நேரத்திலும் நீங்கள் கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியும்.\nபங்குகள் மீதான கடனுக்கான ஆன்லைன் செயல்முறை என்ன\nஎங்கள் ஆன்லைன் விண்ணப்ப வசதியுடன், நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பங்குகளின் மீதான கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் என்னவென்றால், இங்கு நீங்கள் உடனடி ஒப்புதல்களை பெறுகிறீர்கள்.\nஆன்லைனில் நான் எப்படி பத்திரங்களுக்கான உடனடிக் கடனை விண்ணப்பிப்பது\nவிண்ணப்பிக்க, இங்கு கிளிக் செய்யுங்கள் அல்லது விவரங்களுக்கு, ‘எவ்வாறு விண்ணப்பிப்பது’ பிரிவை பாருங்கள்\nஎந்த தகுதி வரம்பின் மீது எனக்கு கடன் அளிக்கப்படும்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உள் கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து கடன்களுக்கும் ஒப்புதல் வழங்கப்படுகின்றன.\nஒருவேளை நான் ஆன்லைனில் விண்ணப்பித்தால் எப்போது கடன் பெறுவேன்\nஉங்கள் கடன் விண்ணப்பத்தின் ஒப்புதலுக்கு பின்னர், உங்கள் கடன் 72 மணிநேரங்களுக்குள் பட்டுவாடா செய்யப்படும். நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது\nகடன்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதனின் முக்கிய நன்மைகள் யாவை\nஎங்கள் ஆன்லைன் விண்ணப்ப வசதியுடன், நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கும் நன்மையை பெறுகிறீர்கள். நீங்கள் சில விரைவான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் மேலும் எங்கள் பிரதிநிதி உங்களை விரைவில�� தொடர்பு கொள்வார்.\nநான் ஆன்லைனில் விண்ணப்பித்த என்னுடைய கடனின் நிலையை எப்படி சரிபார்க்கலாம்\nஉங்கள் விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்ப்பதற்கு, எங்கள் வாடிக்கையாளர் உதவி மையத்தை 18001033535 என்ற எண்ணில் நீங்கள் அழைக்கலாம்.\nநான் அளிக்கும் தகவல் எந்த அளவு பாதுகாப்பானது\nநாங்கள் உங்களின் அனைத்து விவரங்களையும் பாதுகாக்கிறோம். ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி உங்களின் ஆன்லைன் விண்ணப்பம் முற்றிலுமாக பாதுகாக்கப்படுகிறது.\nஆன்லைன் விண்ணப்பத்திற்கான பாதுகாப்பு கட்டணம் எவ்வளவு\nபாதுகாப்பு கட்டணம் என்பது உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்பிப்பதற்கான கட்டணம் ஆகும். உங்கள் கடனை செயல்முறையை ஆன்லைன் வழியாக நடைமுறைப்படுத்த இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஆன்லைன் பாதுகாப்புக் கட்டணத்தை செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்\nஒருவேளை நீங்கள் பாதுகாப்பு கட்டணம் செலுத்த மாட்டேன் என்ற விருப்பத்தை தேர்வு செய்தால், நீங்கள் உடனடி ஆன்லைன் ஒப்புதலுக்கான நன்மையை இழப்பீர்கள்.\nபங்குகள் மீதான கடனுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தின் மூலம் நான் ஏற்கனவே பாதுகாப்பு கட்டணத்தை செலுத்தி விட்டேன், ஆனால் தற்பொழுது எனக்கு பங்குகளுக்கான கடனை பெறுவதில் விருப்பமில்லை. பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திலிருந்து நான் பங்குகள் மீதான கடனை பெறவில்லையென்றால் நான் செலுத்திய பாதுகாப்பு கட்டணம் எனக்கு திரும்ப வழங்கப்படுமா\nஒருவேளை கடன் ஒப்பளிக்கப்பட்டு, ஆனால் 30 நாட்களுக்குள் நீங்கள் பணத்தைப் பெறாவிட்டால், நீங்கள் ஏற்கனவே அளித்துள்ள பாதுகாப்புக் கட்டணத்தை முழுமையாக உங்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடுவோம். உங்கள் கடன் நிராகரிக்கப்பட்டால், நீங்கள் செலுத்திய பாதுகாப்பு கட்டணத்தை முழுமையாக நாங்கள் திருப்பிச் செலுத்துவோம்.\nநான் பாதுகாப்பு கட்டணத்தை எவ்வாறு செலுத்த முடியும்\nபல்வேறு வகையான வழிகளின் மூலம் நீங்கள் உங்கள் பாதுகாப்பு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த முடியும்\nஇணைய-வசதி கொண்ட ஆன்லைன் வங்கி கணக்கு\nஇந்தத் தளத்தில் என்னுடைய டெபிட் கார்டை பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nஎங்கள் இணையதளத்தில் செய்யப்படுகின்ற அனைத்து பரிவர்த்தனைகளும் பாதுகாக்கப்படுகின்றன. நாங்கள் சிறந்த வகையான பாதுகாப்பு ���ம்சத்தை பயன்படுத்துகிறோம் மற்றும் இங்கு பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக செய்யப்படுகின்றன. நாங்கள் பயன்படுத்தும் SSl குறியாக்கம் அங்கீகரிப்படாத தனிநபர்கள் விவரங்களை பார்வையிடுவதிலிருந்து தடுக்கிறது.\nநான் ஒரு பரிவர்த்தனையை எவ்வாறு இரத்து செய்வது மற்றும் ரீஃபண்ட் தொகையை எவ்வாறு பெறுவது\nஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், வழங்கப்பட்ட காரணம் சரியானதாக இருந்தால் நாங்கள் பணத்தை ரீஃபண்ட் செய்வோம். தயவுசெய்து எங்களை 1800 1033535 -யில் தொடர்பு கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு 'விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை' படிக்கவும்.\nபங்குகள் மீதான ஒரு கடனுக்கான குறைந்தபட்ச & அதிகபட்ச கடன் தொகை எவ்வளவு\nகுறைந்தபட்ச கடன் தொகை ரூ. 15 லட்சம் & அதிகபட்ச கடன் தொகை ரூ. 10 கோடி.\nஒரு வாடிக்கையாளர் பஜாஜ் உடன் டிமேட் A/C கொண்டிருக்கவில்லை என்றால், அவரால் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திலிருந்து பங்குகள் மீதான ஒரு கடனை பெற முடியுமா\nமுடியும். NSDL அல்லது CDSL ல் உள்ள எந்தவொரு டெபாசிட்டரி பங்கேற்பாளருடன் உள்ள பங்குகளை நீங்கள் அடமானம் வைக்க முடியும்\nவேல்யூ & மார்ஜின் இரண்டுக்குமான கடன் தொகை என்ன\nஅடமானம் வைக்கப்பட்ட பத்திரங்களின் மதிப்பில் 50% வரை நீங்கள் கடன்களை பெறலாம். நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது.\nஒரு வாடிக்கையாளர் எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும்\nதினசரி அடிப்படையில் தினசரி நிலுவைத் தொகையின் மீது வட்டி கணக்கிடப்படுகிறது, இது மாதாந்திர அடிப்படையில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். இது வாடிக்கையாளரின் ஃபோர்ட்போலியோவையும் சார்ந்துள்ளது.\nஒரு வாடிக்கையாளர் தனது போர்ட்ஃபோலியோவின் அனைத்து பத்திரங்களையும் உறுதியளிப்பாரா\nபஜாஜ் ஃபின்சர்வ் தனக்கே சொந்தமான ஒப்புதல் அளிக்கப்பட்ட ஸ்க்ரிப் பட்டியல் உள்ளது, மற்றும் அது அந்த ஸ்க்ரிப்களுக்கு எதிராக மட்டுமே கடன் அளிக்கும்.\nவாடிக்கையாளர் அவரது பத்திரங்களை அவரது நிறுவனத்தின் பெயரில் வைத்திருந்தால். அவர்களுக்கு எதிராக கடன் பெற முடியுமா\nஆம், தேவையான தொடர்புடைய ஆவணப்படுத்தலைப் பூர்த்தி செய்த பின்பு, தனது நிறுவனத்தின் பங்குகளை அடமானம் வைப்பதன் மூலம் வாடிக்கையாளரால் கடன் பெற முடியும்.\nதனது மனைவி, பிள்ளைகள் அல்லது பெற்றோரின் பெயரில் வாடிக்கையாளர் பத்திரங்களை உறுதி செய்ய முடியுமா\nஆம். இந்த பத்திரங்களின் மீது அவர் ஒரு கடனை பெற முடியும். அவர் இவை அனைத்தையும் இணை-கடனாளியாக / பாதுகாப்பு வழங்குநராக கருதிக்கொள்ள வேண்டும்.\nபிணைய கட்டணங்கள் என்றால் என்ன\nபிணைய கட்டணங்கள் ஒரு DP-யிலிருந்து மற்றொரு DP-க்கு மாறுபடும். இருப்பினும், பொதுவான கட்டணம் பிணையத் தொகையில் 0.04% ஆகும்.\nஒரு வாடிக்கையாளர் அவரது கடன் தொகையின் தகுதியை எப்படி தெரிந்து கொள்ளலாம்\nபத்திரங்கள் மீதான ஒரு கடனுக்கான கடன் தகுதி தொகையை கணக்கிடும் போது, பஜாஜ் ஃபின்சர்வ் கிளையண்டின் சுயவிவரம், பிணைய பத்திரங்களின் மதிப்பீடு & நடைமுறையில் இருக்கும் கடன்கள் போன்றவற்றை கருத்தில் கொள்கிறது. தனிநபர் சந்திப்பின் போது தகுதி தொகையை தெரிந்து கொள்ள ASM உதவுகிறது.\nஒரு வாடிக்கையாளர் அவரது பத்திரங்களின் கணக்கு அறிக்கைக்காக எப்படி கடனை பெறலாம்\nஒரு வாடிக்கையாளர் எங்கள் ஆன்லைன் வாடிக்கையாளர் போர்ட்டல் – எக்ஸ்பீரியா மூலமாகவோ அல்லது செக்யூரிட்டீஸ் ரிலேஷன்ஷிப் மேலாளரை தொடர்புகொண்டு ஆன்லைனில் SOA-ஐ பெற முடியும்.\nஒரு வாடிக்கையாளர் அவரது கடனை எப்படி திரும்பச் செலுத்தலாம்\nபஜாஜ் ஃபின்சர்வ் பெயரில் காசோலை எடுப்பதன் மூலமாகவோ அல்லது RTGS/NEFT மூலமாக கடன் தவணை காலத்தின் எந்த நேரத்திலும் ஒரு வாடிக்கையாளர் தன் கடன் தொகையை பகுதியளவு அல்லது முழுவதுமாக திரும்ப செலுத்த முடியும். வாடிக்கையாளர் போர்ட்டல் – எக்ஸ்பீரியாவிலிருந்தும் வாடிக்கையாளர் அவர்கள் கடனை திரும்ப செலுத்தலாம்.\nவாடிக்கையாளர் பங்குகள்/பத்திரங்களை ஓரளவிற்கு வெளியிட முடியுமா\nமுடியும். தேவைக்கேற்ப பராமரிக்கப்படும் மார்ஜின் தொகை அளவிற்கு நிகரான கடன் தொகையை திருப்பி செலுத்திய பிறகு ஒரு வாடிக்கையாளர் தன் பத்திரங்களை மீட்க முடியும்.\nதிருப்பிச் செலுத்துதல் கட்டணங்கள் யாவை\nபஜாஜ் ஃபின்சர்வ் எந்த திருப்பிச் செலுத்துதல் கட்டணங்களையும் வசூலிப்பதில்லை.\nஒரு வாடிக்கையாளர் தன் அடமான பத்திரங்களை எவ்வாறு மீட்க முடியும்\nபஜாஜ் நிறுவனத்திடம் கடன் மற்றும் வட்டி தொகையை திருப்பிச் செலுத்திய பிறகு தன் DP மூலம் ஒரு வாடிக்கையாளர் தன் பத்திரத்தை திரும்ப பெறுவதற்கான கோரிக்கையை தொடங்க முடியும்.\nESOP நிதி என்றால் என்ன\nஒதுக்கீட்டின் போது பெறப்படும் பங்குகளை அடகு வை��்பதன் மூலம், ஊழியர் பணியாளரின் பங்கு விருப்ப திட்டத்தின் கீழுள்ள தன் பங்குகளை செயல்முறைப்படுத்த ஒரு ஊழியருக்கு ஒரு கடனளிப்பவர் வழங்கும் நிதி.\nயார் ESOP க்கான நிதியை பெற தகுதியானவர்கள்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் ஒப்புதல் பெற்ற நிறுவனங்களின் எந்தவொரு ஊழியரும், இந்த வசதியைப் பெற முடியும்.\nESOP நிதிக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகை எவ்வளவு\nESOP நிதிக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகை முறையே ரூ. 10 இலட்சம் மற்றும் ரூ. 10 கோடி ஆகும்.\nகடன் தகுதி தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nகடன் தகுதி வரம்பு தொகை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது:\nFBT (ஃபிரின்ஜ் பெனிஃபிட் டேக்ஸ்)-க்கும் நீங்கள் நிதி அளிக்கிறீர்களா\nஆம். தேவையான கடன் தொகை + FBT தொகையானது கடன் தகுதி தொகை அளவிற்குள் இருந்தால் நாங்கள் FBT க்கு நிதி அளிக்கிறோம்.\nESOP நிதிக்காக நீங்கள் கருத்தில் கொள்ளும் மார்ஜின் தொகை எவ்வளவு\nஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மார்ஜின் வேறுபடுகிறது. எனினும் இது 30% முதல் 40% வரை தொடங்கும்.\nESOP நிதிக்கான தவணைக்காலம் என்ன\nESOP ஃபைனான்சிங் வரம்புகளுக்கான தவணை காலம் 30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை.\nESOP நிதி பெறுவதற்கான கட்டணங்கள் யாவை\n3.பிணைய / பிணையம் இல்லா கட்டணங்கள்\n4.டிமேட் A/C தொடங்குதல் கட்டணங்கள்\n5.டிமேட் A/C-க்கான AMC கட்டணங்கள்\nESOP நிதி பெறுவதற்கான செயல்முறை என்ன\nஊழியர் POA அடிப்படையிலான டிமேட் A/C உடன் கடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் அதனை பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சமர்பிக்க வேண்டும்\n1.தனது நிறுவனத்தால் வழங்கப்பட்ட தன் ESOP அனுமதி கடிதத்தை ஊழியர் சமர்பிக்க வேண்டும்\n2.பஜாஜ் ஃபைனான்ஸ் ஆவணங்களைச் சரிபார்த்து கடன் A/C-ஐ தொடங்க வேண்டும் மற்றும் ESOP நிதிக்கான POA டிமேட் A/C-ஐ தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும்\n3.ஊழியர் அவரால் தெளிவாக கையொப்பமிடப்பட்ட ஒரு பிணைய படிவத்தை பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சமர்பிக்க வேண்டும்\n4.பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் கடன் தகுதி தொகையைக் கணக்கிட்டு அதை ஊழியருக்கு தெரிவிக்கின்றது\n5.ESOP நிதிக்காக உருவாக்கப்பட்ட POA டிமேட் A/C எண்ணை ஊழியர் குறிப்பிடுகிறார் மற்றும் ESOP-ஐ பயன்படுத்த விண்ணப்பத்தை தொடங்குகிறார்\n6.தகுதி தொகை மற்றும் ESOP தேவை அடி���்படையில் பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் சார்பாக அவர் நிறுவனத்திற்கு RTGS/நிறுவனத்திற்கு ஆதரவாக காசோலை வழங்க வேண்டும்\n7.பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பங்குகள் ஒதுக்கீட்டு தேதியை பற்றி ஊழியர் தெரிவிக்க வேண்டும்\n8.POA பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஆதரவாக இருக்கும் இடங்களில் ஊழியரின் POA டிமேட் A/C-க்கு பங்குகளை ஒதுக்க வேண்டும்\n8.POA டிமேட் A/C-இல் பங்குகள் ஒதுக்கப்பட்ட பிறகு பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் மீது அடமானத்தை உருவாக்க வேண்டும்\nESOP -இல் எனது கடனிற்கான வட்டி எப்படி கணக்கிடப்படுகிறது\nவட்டி ஆனது நீங்கள் விண்ணப்பத்த நேரத்தில் தேர்ந்தெடுத்த ESOP நிதிவழங்களின் தவணைக்காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும். இருப்பினும், கடனை 30 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தினால் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கான வட்டியை வசூலிக்கிறது.\nவட்டி செலுத்துவதற்கான செயல்முறை என்ன\nபஜாஜ் ஃபைனான்ஸ் ஒரு PDC காசோலையை மாதாந்திர அடிப்படையில் வசூலிக்கும்.\nநான் எனது கடனை எப்படி திருப்பி செலுத்துவது\nநீங்கள் பின்வரும் வழிகளில் உங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியும்:\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் மூலம் ஒதுக்கப்பட்ட பத்திரங்களை விற்பது– இதில் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பத்திரங்கள் விற்பனை செய்வதை தொடங்குகிறது மற்றும் வரவுகளை தன்னுடன் தக்க வைத்து கொள்கிறது இதில் கடன் தொகை + வட்டி அடங்குகிறது மற்றும் வட்டியுடன் கடன் தொகையை பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு செலுத்துவதன் மூலம் மீதமுள்ள தொகை ஊழியரின் பயனர் A/C-க்கு செலுத்தப்படும். இத்தகைய நிலையில் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் கணக்கை சரி செய்து பத்திரங்களை மீட்டு அதை ஊழியரின் பயனர் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யும்\nESOP-க்கு நான் பலமுறை விண்ணப்பிக்க முடியுமா\nமுடியும். பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் உங்கள் கடன் கணக்கு செயலில் இருக்கும் வரை நீங்கள் ESOP-க்கு பலமுறை விண்ணப்பிக்கலாம்\"\nநான் இந்த கடனை ஏதேனும் முகவர் மூலம் பெற முடியுமா\nகீழுள்ள பங்குதாரர்கள் மூலம் பத்திரங்கள் மீதான எங்கள் ஆன்லைன் கடனையும் நாங்கள் வழங்குகிறோம்:\nபத்திரங்கள் மீதான கடன் என்றால் என்ன பத்திரங்கள் மீதான கடன் என்ற பெயரே இது குறிப்பிடத் தகுந்த பத்திரங்களின் மீ���ான கடன் என்பதைக் குறிக்கிறது, இதில் வாடிக்கையாளர் தனது மூலதனத்தை கடனளிப்பவருக்கு ஆதரவாக இருக்கும் வகையில் உறுதி கூறுகிறார் மற்றும் தனது நிதி மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக தனது மூலதனத்தை விற்காமல் கடன் வாங்குகிறார். பத்திரங்களின் மீதான கடனின் நோக்கம் என்ன பத்திரங்கள் மீதான கடன் என்ற பெயரே இது குறிப்பிடத் தகுந்த பத்திரங்களின் மீதான கடன் என்பதைக் குறிக்கிறது, இதில் வாடிக்கையாளர் தனது மூலதனத்தை கடனளிப்பவருக்கு ஆதரவாக இருக்கும் வகையில் உறுதி கூறுகிறார் மற்றும் தனது நிதி மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக தனது மூலதனத்தை விற்காமல் கடன் வாங்குகிறார். பத்திரங்களின் மீதான கடனின் நோக்கம் என்ன உங்களின் அனைத்து முதலீடுகள் மற்றும் தனிபட்ட தேவைகள், எதிர்பாராத செலவுகள், முதன்மை பிரச்சனைகள், உரிமை பிரச்சனைகள் போன்றவற்றை கவனித்து கொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இவைகளை பாதிக்காமல் பணப்புழக்கத்தை பெற இது ஒரு சிறந்த வழி ஆகும். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற நினைக்கும் போது மற்றும் இடையில் உங்களுக்கு பணம் தேவைப்படும் போது நீங்கள் இந்த வசதியை பெறுவது சிறப்பானது. பத்திரங்கள் மீதான கடனின் அம்சங்கள் யாவை உங்களின் அனைத்து முதலீடுகள் மற்றும் தனிபட்ட தேவைகள், எதிர்பாராத செலவுகள், முதன்மை பிரச்சனைகள், உரிமை பிரச்சனைகள் போன்றவற்றை கவனித்து கொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இவைகளை பாதிக்காமல் பணப்புழக்கத்தை பெற இது ஒரு சிறந்த வழி ஆகும். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற நினைக்கும் போது மற்றும் இடையில் உங்களுக்கு பணம் தேவைப்படும் போது நீங்கள் இந்த வசதியை பெறுவது சிறப்பானது. பத்திரங்கள் மீதான கடனின் அம்சங்கள் யாவை 1. ரூ. 100 கோடி வரை தொகையை கடனாக பெற முடியும்\n2.கடன் தவணை காலம் 12 மாதங்கள் ஆகும்\n3.மாதந்தோறும் கடன் மீதான வட்டி மட்டுமே செலுத்தப்படுகிறது\n4.உறுதி செய்யப்பட்ட பத்திரங்களை மாற்றும் வசதி\n5.உண்மை நேர அடிப்படையில் \"\"Experia\"\" போர்டல் மீது ஆன்லைன் போர்ட்ஃபோலியோ அணுகல்\n6.அர்ப்பணிக்கப்பட்ட ரிலேஷன்ஷிப் மேனேஜர் பத்திரங்கள் மீதான கடன்களின் பல்வேறான வகைகள் யாவை பரவலாக, இந்த வகையின் கீழ் இரண்டு வகையான கடன்கள் உள்ளன:\n1. பங்குகளுக்க�� எதிரான கடன்\n2. பத்திரங்கள் மீதான கடன்\n3. மியூச்சுவல் ஃபண்டுகள் மீதான கடன்\n4. காப்பீட்டு பாலிசிகள் மீதான கடன்*\n5. ESOP நிதி மீதான கடன்\n6. IPO நிதி மீதான கடன்\n7. FMP-கள் மீதான கடன்\n*பஜாஜ் அலையன்ஸ் யூனிட் லிங்க்ட் காப்பீட்டுக் கொள்கைகள் மட்டும் பஜாஜ் ஃபின்சர்வ் வழங்கும் பத்திரங்கள் மீதான கடனின் வகை யாவைடேர்ம் கடன் மற்றும் ஃப்ளெக்ஸி கடனுக்காக பஜாஜ் ஃபின்சர்வ் பத்திரங்கள் மீதான கடனை வழங்குகிறது. ஒரு டேர்ம் கடனில், ஒரு வாடிக்கையாளர் 3, 6, 9 & 12 மாதங்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கடன் வாங்கினால் கடன் தவணைக்காலம் முடியும் போது கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியும். ஒரு ஃப்ளெக்ஸி கடனில், ஒரு வாடிக்கையாளர் கடன் தவணைக்காலத்தின் போது எந்த நேரத்திலும் அவரது தகுதியளவு தொகை வரை திருப்பிச் செலுத்துவது மற்றும் பட்டுவாடா ஆகியவைக்கு கோரலாம். பத்திரங்கள் மீதான கடன் a/c ஐ நான் முன்கூட்டியே செலுத்த முடியுமாடேர்ம் கடன் மற்றும் ஃப்ளெக்ஸி கடனுக்காக பஜாஜ் ஃபின்சர்வ் பத்திரங்கள் மீதான கடனை வழங்குகிறது. ஒரு டேர்ம் கடனில், ஒரு வாடிக்கையாளர் 3, 6, 9 & 12 மாதங்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கடன் வாங்கினால் கடன் தவணைக்காலம் முடியும் போது கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியும். ஒரு ஃப்ளெக்ஸி கடனில், ஒரு வாடிக்கையாளர் கடன் தவணைக்காலத்தின் போது எந்த நேரத்திலும் அவரது தகுதியளவு தொகை வரை திருப்பிச் செலுத்துவது மற்றும் பட்டுவாடா ஆகியவைக்கு கோரலாம். பத்திரங்கள் மீதான கடன் a/c ஐ நான் முன்கூட்டியே செலுத்த முடியுமாவட்டி மற்றும் அசல் கடன் தொகையை செலுத்திய பிறகு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கான விருப்பத்தை தேர்வு செய்யலாம். எனது பத்திரங்கள் மீதான கடனின் மீது நான் பகுதியளவு முன் செலுத்தல்கள் செய்ய முடியுமாவட்டி மற்றும் அசல் கடன் தொகையை செலுத்திய பிறகு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கான விருப்பத்தை தேர்வு செய்யலாம். எனது பத்திரங்கள் மீதான கடனின் மீது நான் பகுதியளவு முன் செலுத்தல்கள் செய்ய முடியுமாஎங்களின் அனைத்து கடன்களும் பகுதியளவு-முன்செலுத்தல் வசதியுடன் வருகிறது. இதன் மூலம், கடன் தவணை காலத்தின் போது நீங்கள் வேண்டுமளவு பணத்���ை நீங்கள் பகுதியளவு முன்கூட்டியே செலுத்த முடியும். பத்திரங்கள் மீதான கடனில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகைகள் என்னஎங்களின் அனைத்து கடன்களும் பகுதியளவு-முன்செலுத்தல் வசதியுடன் வருகிறது. இதன் மூலம், கடன் தவணை காலத்தின் போது நீங்கள் வேண்டுமளவு பணத்தை நீங்கள் பகுதியளவு முன்கூட்டியே செலுத்த முடியும். பத்திரங்கள் மீதான கடனில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகைகள் என்னரூ. 5 இலட்சத்திலிருந்து ரூ. 100 கோடி வரை எந்த அளவு தொகையையும் நீங்கள் கடனாக பெற தேர்வு செய்யலாம். பத்திரங்கள் மீதான கடனுக்கு நான் எவ்வாறு விண்ணப்பிப்பதுரூ. 5 இலட்சத்திலிருந்து ரூ. 100 கோடி வரை எந்த அளவு தொகையையும் நீங்கள் கடனாக பெற தேர்வு செய்யலாம். பத்திரங்கள் மீதான கடனுக்கு நான் எவ்வாறு விண்ணப்பிப்பதுநீங்கள் எங்கள் ஆன்லைன் விண்ணப்ப வசதியின் மூலம் விண்ணப்பிக்க முடியும் அல்லது 'எங்களை தொடர்பு கொள்க' பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சேனல்களின் வழியாக எங்களை தொடர்பு கொள்க. பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திடமிருந்து பத்திரங்கள் மீதான ஒரு கடனை பெறுவதன் நன்மைகள் மற்றும் பயன்கள் யாவைநீங்கள் எங்கள் ஆன்லைன் விண்ணப்ப வசதியின் மூலம் விண்ணப்பிக்க முடியும் அல்லது 'எங்களை தொடர்பு கொள்க' பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சேனல்களின் வழியாக எங்களை தொடர்பு கொள்க. பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திடமிருந்து பத்திரங்கள் மீதான ஒரு கடனை பெறுவதன் நன்மைகள் மற்றும் பயன்கள் யாவை மேலும் பல விவரங்களுக்கு சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் பிரிவை தயவுசெய்து பார்வையிடுங்கள். பங்குகள் மீதான என் கடனை நான் எப்போது பெறுவேன் மேலும் பல விவரங்களுக்கு சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் பிரிவை தயவுசெய்து பார்வையிடுங்கள். பங்குகள் மீதான என் கடனை நான் எப்போது பெறுவேன் அனைத்து ஆன்லைன் விண்ணப்பங்களுக்கும், நீங்கள் உடனடி ஒப்புதல்களைப் பெறுவீர்கள். நான் எப்படி கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் அனைத்து ஆன்லைன் விண்ணப்பங்களுக்கும், நீங்கள் உடனடி ஒப்புதல்களைப் பெறுவீர்கள். நான் எப்படி கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் RTGS / NEFT / காசோலை வழியாக தவணை வட்டி மற்றும் அசல் கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதன் மூலம் கடன் தவணை காலத்தின் போது எ���்நேரத்திலும் நீங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியும். எங்கள் வாடிக்கையாளர் போர்டல் (எக்ஸ்பீரியா) மூலமும் நீங்கள் கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியும். பங்குகள் மீதான கடனுக்கான ஆன்லைன் செயல்முறை என்ன RTGS / NEFT / காசோலை வழியாக தவணை வட்டி மற்றும் அசல் கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதன் மூலம் கடன் தவணை காலத்தின் போது எந்நேரத்திலும் நீங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியும். எங்கள் வாடிக்கையாளர் போர்டல் (எக்ஸ்பீரியா) மூலமும் நீங்கள் கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியும். பங்குகள் மீதான கடனுக்கான ஆன்லைன் செயல்முறை என்ன எங்கள் ஆன்லைன் விண்ணப்ப வசதியுடன், நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பங்குகளின் மீதான கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் என்னவென்றால், இங்கு நீங்கள் உடனடி ஒப்புதல்களை பெறுகிறீர்கள். பத்திரங்களின் மீதான ஒரு உடனடி கடனுக்கு நான் எவ்வாறு விண்ணப்பிப்பது எங்கள் ஆன்லைன் விண்ணப்ப வசதியுடன், நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பங்குகளின் மீதான கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் என்னவென்றால், இங்கு நீங்கள் உடனடி ஒப்புதல்களை பெறுகிறீர்கள். பத்திரங்களின் மீதான ஒரு உடனடி கடனுக்கு நான் எவ்வாறு விண்ணப்பிப்பதுவிண்ணப்பிக்க, இங்கு கிளிக் செய்யுங்கள் அல்லது விவரங்களுக்கு, ‘எப்படி விண்ணப்பிப்பது’ பிரிவை பார்வையிடுங்கள் எந்த தகுதியின் அடிப்படையில் எனக்கு கடன் ஒப்புதல் வழங்கப்படும்விண்ணப்பிக்க, இங்கு கிளிக் செய்யுங்கள் அல்லது விவரங்களுக்கு, ‘எப்படி விண்ணப்பிப்பது’ பிரிவை பார்வையிடுங்கள் எந்த தகுதியின் அடிப்படையில் எனக்கு கடன் ஒப்புதல் வழங்கப்படும் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட்-ன் உள் கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து கடன்களுக்கும் ஒப்புதல் வழங்கப்படுகின்றன. ஒருவேளை நான் ஆன்லைனில் விண்ணப்பித்தால் எப்போது கடன் பெறுவேன் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட்-ன் உள் கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து கடன்களுக்கும் ஒப்புதல் வழங்கப்படுகின்றன. ஒருவேளை நான் ஆன்லைனில் விண்ணப்பித்தால் எப்போது கடன் பெறுவேன் உங்கள் கடன் விண்ணப்பத்தின் ஒப்புதலுக்கு பின்னர், உங்கள் கடன் 72-க்குள் பட்டுவாடா செய்யப்படும். நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது ஆன்லைனில் கடன்களுக்காக விண��ணப்பிப்பதின் முக்கிய பயன்கள் யாவை உங்கள் கடன் விண்ணப்பத்தின் ஒப்புதலுக்கு பின்னர், உங்கள் கடன் 72-க்குள் பட்டுவாடா செய்யப்படும். நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது ஆன்லைனில் கடன்களுக்காக விண்ணப்பிப்பதின் முக்கிய பயன்கள் யாவைஎங்கள் ஆன்லைன் விண்ணப்ப வசதியுடன், நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கும் நன்மையை பெறுகிறீர்கள். நீங்கள் சில விரைவான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் மேலும் எங்கள் பிரதிநிதி உங்களை விரைவில் தொடர்பு கொள்வார். நான் ஆன்லைனில் விண்ணப்பித்த கடனின் விண்ணப்ப நிலையை எப்படி சரிபார்ப்பதுஎங்கள் ஆன்லைன் விண்ணப்ப வசதியுடன், நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கும் நன்மையை பெறுகிறீர்கள். நீங்கள் சில விரைவான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் மேலும் எங்கள் பிரதிநிதி உங்களை விரைவில் தொடர்பு கொள்வார். நான் ஆன்லைனில் விண்ணப்பித்த கடனின் விண்ணப்ப நிலையை எப்படி சரிபார்ப்பதுஉங்கள் விண்ணப்ப நிலையை சரிபார்க்க, நீங்கள் 18001033535 என்ற எண்ணில் எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நான் வழங்கிய விவரங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கும்உங்கள் விண்ணப்ப நிலையை சரிபார்க்க, நீங்கள் 18001033535 என்ற எண்ணில் எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நான் வழங்கிய விவரங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கும்நாங்கள் உங்களின் அனைத்து விவரங்களையும் பாதுகாக்கிறோம். ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி உங்களின் ஆன்லைன் விண்ணப்பம் முற்றிலுமாக பாதுகாக்கப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பத்திற்கான பாதுகாப்பு கட்டணம் எவ்வளவுநாங்கள் உங்களின் அனைத்து விவரங்களையும் பாதுகாக்கிறோம். ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி உங்களின் ஆன்லைன் விண்ணப்பம் முற்றிலுமாக பாதுகாக்கப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பத்திற்கான பாதுகாப்பு கட்டணம் எவ்வளவு பாதுகாப்பு கட்டணம் என்பது உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்பிப்பதற்கான கட்டணம் ஆகும். உங்கள் கடனை செயல்முறையை ஆன்லைன் வழியாக நடைமுறைப்படுத்த இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைன் பாதுகாப்புக் கட்டணத்தை செலுத்தாவிட்டால் என்னவாகும் பாதுகாப்பு கட்டணம் என்பது உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்பிப்பதற்கான கட்டணம் ஆகும். உங்கள் கடனை செயல்முறையை ஆன்லைன் வழியாக நடைமுறைப்படுத்த இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைன் பாதுகாப்புக் கட்டணத்தை செலுத்தாவிட்டால் என்னவாகும்ஒருவேளை நீங்கள் பாதுகாப்பு கட்டணம் செலுத்த மாட்டேன் என்ற விருப்பத்தை தேர்வு செய்தால், நீங்கள் உடனடி ஆன்லைன் ஒப்புதலுக்கான நன்மையை இழப்பீர்கள். பங்குகள் மீதான கடனுக்காக ஆன்லைன் விண்ணப்பத்தின் மூலம் நான் ஏற்கனவே பாதுகாப்பு கட்டணத்தை செலுத்தி விட்டேன், ஆனால் இப்போது பங்குகள் மீதான கடனை நான் பெற விரும்பவில்லை. பஜாஜ் ஃபின்சர்விலிருந்து நான் பங்குகள் மீதான கடனை பெறவில்லை என்றால் பாதுகாப்பு கட்டணத்தை நான் திருப்பிச் செலுத்த வேண்டுமாஒருவேளை நீங்கள் பாதுகாப்பு கட்டணம் செலுத்த மாட்டேன் என்ற விருப்பத்தை தேர்வு செய்தால், நீங்கள் உடனடி ஆன்லைன் ஒப்புதலுக்கான நன்மையை இழப்பீர்கள். பங்குகள் மீதான கடனுக்காக ஆன்லைன் விண்ணப்பத்தின் மூலம் நான் ஏற்கனவே பாதுகாப்பு கட்டணத்தை செலுத்தி விட்டேன், ஆனால் இப்போது பங்குகள் மீதான கடனை நான் பெற விரும்பவில்லை. பஜாஜ் ஃபின்சர்விலிருந்து நான் பங்குகள் மீதான கடனை பெறவில்லை என்றால் பாதுகாப்பு கட்டணத்தை நான் திருப்பிச் செலுத்த வேண்டுமாஒருவேளை கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தால், 30 நாட்களுக்குள் பட்டுவாடா வழங்கப்படவில்லை என்றால், நீங்கள் ஏற்கனவே செலுத்திய பாதுகாப்பு கட்டணத்தை முழுமையாக திருப்பிச் செலுத்துவோம். உங்கள் கடன் நிராகரிக்கப்பட்டால், நீங்கள் செலுத்திய பாதுகாப்பு கட்டணத்தை முழுமையாக நாங்கள் திருப்பிச் செலுத்துவோம். நான் பாதுகாப்பு கட்டணத்தை எவ்வாறு செலுத்த முடியும்ஒருவேளை கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தால், 30 நாட்களுக்குள் பட்டுவாடா வழங்கப்படவில்லை என்றால், நீங்கள் ஏற்கனவே செலுத்திய பாதுகாப்பு கட்டணத்தை முழுமையாக திருப்பிச் செலுத்துவோம். உங்கள் கடன் நிராகரிக்கப்பட்டால், நீங்கள் செலுத்திய பாதுகாப்பு கட்டணத்தை முழுமையாக நாங்கள் திருப்பிச் செலுத்துவோம். நான் பாதுகாப்பு கட்டணத்தை எவ்வாறு செலுத்த முடியும் பல்வேறு வகையான வழிகளின் மூலம் நீங்கள் உங்கள் பாதுகாப்பு கட்டணத்தை ஆன்லைனி��் செலுத்த முடியும்\nஇணைய-வசதி கொண்ட ஆன்லைன் வங்கி கணக்கு நான் இந்த இணையதளத்தில் எனது டெபிட் கார்டை பயன்படுத்துவது பாதுகாப்பானதா எங்கள் இணையதளத்தில் செய்யப்படுகின்ற அனைத்து பரிவர்த்தனைகளும் பாதுகாக்கப்படுகின்றன. நாங்கள் சிறந்த வகையான பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்துகிறோம் மற்றும் இங்கு பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக செய்யப்படுகின்றன. நாங்கள் பயன்படுத்தும் SSl குறியாக்கம் அங்கீகரிப்படாத தனிநபர்கள் விவரங்களை பார்வையிடுவதிலிருந்து தடுக்கிறது. நான் ஒரு பரிவர்த்தனையை எவ்வாறு இரத்து செய்வது மற்றும் ரீஃபண்ட் தொகையை எவ்வாறு பெறுவது எங்கள் இணையதளத்தில் செய்யப்படுகின்ற அனைத்து பரிவர்த்தனைகளும் பாதுகாக்கப்படுகின்றன. நாங்கள் சிறந்த வகையான பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்துகிறோம் மற்றும் இங்கு பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக செய்யப்படுகின்றன. நாங்கள் பயன்படுத்தும் SSl குறியாக்கம் அங்கீகரிப்படாத தனிநபர்கள் விவரங்களை பார்வையிடுவதிலிருந்து தடுக்கிறது. நான் ஒரு பரிவர்த்தனையை எவ்வாறு இரத்து செய்வது மற்றும் ரீஃபண்ட் தொகையை எவ்வாறு பெறுவது ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், வழங்கப்பட்ட காரணம் சரியானதாக இருந்தால் நாங்கள் பணத்தை ரீஃபண்ட் செய்வோம். தயவுசெய்து எங்களை 1800 1033535 -யில் தொடர்பு கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு 'விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை' படிக்கவும். பங்குகள் மீதான ஒரு கடனுக்கான குறைந்தபட்ச & அதிகபட்ச கடன் தொகை எவ்வளவு ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், வழங்கப்பட்ட காரணம் சரியானதாக இருந்தால் நாங்கள் பணத்தை ரீஃபண்ட் செய்வோம். தயவுசெய்து எங்களை 1800 1033535 -யில் தொடர்பு கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு 'விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை' படிக்கவும். பங்குகள் மீதான ஒரு கடனுக்கான குறைந்தபட்ச & அதிகபட்ச கடன் தொகை எவ்வளவு குறைந்தபட்ச கடன் தொகை ரூ. 15 இலட்சம் & அதிகபட்ச கடன் தொகை. 10 கோடி. ஒரு வாடிக்கையாளர் பஜாஜ் உடன் டிமேட் a/c கொண்டிருக்கவில்லை என்றால், அவரால் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திலிருந்து பங்குகள் மீதான ஒரு கடனை பெற முடியுமா குறைந்தபட்ச கடன் தொகை ரூ. 15 இலட்சம் & அதிகபட்ச கடன் தொகை. 10 கோடி. ஒரு வாடிக்கையாளர் பஜாஜ் உடன் டிமேட் a/c கொண்டிருக்கவில்லை என்றால், அவரால் பஜாஜ் ஃபின்சர்வ் நிற��வனத்திலிருந்து பங்குகள் மீதான ஒரு கடனை பெற முடியுமா முடியும். NSDL அல்லது CDSL ல் உள்ள எந்தவொரு டெபாசிட்டரி பங்கேற்பாளருடன் உள்ள பங்குகளை நீங்கள் அடமானம் வைக்க முடியும் வேல்யூ & மார்ஜின்-க்கான கடன் தொகை என்ன முடியும். NSDL அல்லது CDSL ல் உள்ள எந்தவொரு டெபாசிட்டரி பங்கேற்பாளருடன் உள்ள பங்குகளை நீங்கள் அடமானம் வைக்க முடியும் வேல்யூ & மார்ஜின்-க்கான கடன் தொகை என்ன பிணைய பத்திரங்களின் 50% மதிப்பு வரை நீங்கள் கடன் பெற முடியும். விதிமுறைகள்&நிபந்தனைகள் பொருந்துகின்றன. ஒரு வாடிக்கையாளர் எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் பிணைய பத்திரங்களின் 50% மதிப்பு வரை நீங்கள் கடன் பெற முடியும். விதிமுறைகள்&நிபந்தனைகள் பொருந்துகின்றன. ஒரு வாடிக்கையாளர் எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் தினசரி அடிப்படையில் தினசரி நிலுவைத் தொகையின் மீது வட்டி கணக்கிடப்படுகிறது, இது மாதாந்திர அடிப்படையில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். இது வாடிக்கையாளரின் ஃபோர்ட்போலியோவையும் சார்ந்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் தன் போர்ட்ஃபோலியோவின் அனைத்து பத்திரங்களையும் அடமானமாக வைக்க முடியுமா தினசரி அடிப்படையில் தினசரி நிலுவைத் தொகையின் மீது வட்டி கணக்கிடப்படுகிறது, இது மாதாந்திர அடிப்படையில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். இது வாடிக்கையாளரின் ஃபோர்ட்போலியோவையும் சார்ந்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் தன் போர்ட்ஃபோலியோவின் அனைத்து பத்திரங்களையும் அடமானமாக வைக்க முடியுமா பஜாஜ் ஃபின்சர்வ் தனக்கென சொந்த ஒப்புதல் பெறப்பட்ட ஸ்கிரிப்ட் பட்டியலை கொண்டுள்ளது மேலும் அந்த ஸ்கிரிப்டுகளின் மீது மட்டுமே பஜாஜ் ஃபின்சர்வ் கடன் வழங்கும். ஒரு வாடிக்கையாளர் தன் நிறுவனத்தின் பெயரில் பத்திரங்களை வைத்திருந்தால், அவற்றின் மீது அவர் கடன் பெற முடியுமா பஜாஜ் ஃபின்சர்வ் தனக்கென சொந்த ஒப்புதல் பெறப்பட்ட ஸ்கிரிப்ட் பட்டியலை கொண்டுள்ளது மேலும் அந்த ஸ்கிரிப்டுகளின் மீது மட்டுமே பஜாஜ் ஃபின்சர்வ் கடன் வழங்கும். ஒரு வாடிக்கையாளர் தன் நிறுவனத்தின் பெயரில் பத்திரங்களை வைத்திருந்தால், அவற்றின் மீது அவர் கடன் பெற முடியுமாமுடியும், ஒரு வாடிக்கையாளர் தேவையான தொடர்புள்ள ஆவண விவரங்களை பூர்த்தி செய்ததற்குப் பின் தன் நிறுவனத்தின் பங்குகளை அடமானம் வைப்பத��் மூலம் கடன் பெற முடியும். ஒரு வாடிக்கையாளர் தன் துணை, குழந்தைகள் அல்லது பெற்றோர்களின் பெயரில் உள்ள பத்திரங்களை அடமானமாக வைக்க முடியுமாமுடியும், ஒரு வாடிக்கையாளர் தேவையான தொடர்புள்ள ஆவண விவரங்களை பூர்த்தி செய்ததற்குப் பின் தன் நிறுவனத்தின் பங்குகளை அடமானம் வைப்பதன் மூலம் கடன் பெற முடியும். ஒரு வாடிக்கையாளர் தன் துணை, குழந்தைகள் அல்லது பெற்றோர்களின் பெயரில் உள்ள பத்திரங்களை அடமானமாக வைக்க முடியுமாமுடியும். இந்த பத்திரங்களின் மீது அவர் ஒரு கடனை பெற முடியும். அவர் இவை அனைத்தையும் இணை-கடனாளியாக / பாதுகாப்பு வழங்குநராக கருதிக்கொள்ள வேண்டும். பிணைய கட்டணங்கள் என்றால் என்னமுடியும். இந்த பத்திரங்களின் மீது அவர் ஒரு கடனை பெற முடியும். அவர் இவை அனைத்தையும் இணை-கடனாளியாக / பாதுகாப்பு வழங்குநராக கருதிக்கொள்ள வேண்டும். பிணைய கட்டணங்கள் என்றால் என்ன ஒவ்வொரு DP க்கும் பிணைய கட்டணங்கள் மாறுபடுகின்றன. இருப்பினும், பொதுவான கட்டணம் பிணைய தொகையின் 0.04% ஆகும். ஒரு வாடிக்கையாளர் தன் கடன் தகுதி தொகையை எவ்வாறு தெரிந்துக்கொள்ள முடியும் ஒவ்வொரு DP க்கும் பிணைய கட்டணங்கள் மாறுபடுகின்றன. இருப்பினும், பொதுவான கட்டணம் பிணைய தொகையின் 0.04% ஆகும். ஒரு வாடிக்கையாளர் தன் கடன் தகுதி தொகையை எவ்வாறு தெரிந்துக்கொள்ள முடியும்பத்திரங்கள் மீதான ஒரு கடனுக்கான கடன் தகுதி தொகையை கணக்கிடும் போது, பஜாஜ் ஃபின்சர்வ் கிளையண்டின் சுயவிவரம், பிணைய பத்திரங்களின் மதிப்பீடு & நடைமுறையில் இருக்கும் கடன்கள் போன்றவற்றை கருத்தில் கொள்கிறது. தனிநபர் சந்திப்பின் போது தகுதி தொகையை தெரிந்து கொள்ள ASM உதவுகிறது. பத்திரங்கள் கணக்கு அறிக்கை மீதான தன் கடனை ஒரு வாடிக்கையாளர் எவ்வாறு பெற முடியும்பத்திரங்கள் மீதான ஒரு கடனுக்கான கடன் தகுதி தொகையை கணக்கிடும் போது, பஜாஜ் ஃபின்சர்வ் கிளையண்டின் சுயவிவரம், பிணைய பத்திரங்களின் மதிப்பீடு & நடைமுறையில் இருக்கும் கடன்கள் போன்றவற்றை கருத்தில் கொள்கிறது. தனிநபர் சந்திப்பின் போது தகுதி தொகையை தெரிந்து கொள்ள ASM உதவுகிறது. பத்திரங்கள் கணக்கு அறிக்கை மீதான தன் கடனை ஒரு வாடிக்கையாளர் எவ்வாறு பெற முடியும்எங்கள் வாடிக்கையாளர் போர்டல் - எக்ஸ்பீரியா மூலம் ஒரு வாடிக்கையாளர் SOA ஐ ஆன்லைனில் பெற முடியு���், அல்லது அவரின் பத்திரங்கள் மீதான கடனின் ரிலேஷன்ஷிப் மேனேஜரை தொடர்பு கொள்ளலாம். ஒரு வாடிக்கையாளர் கடன் தொகையை எவ்வாறு திருப்பிச் செலுத்த முடியும்எங்கள் வாடிக்கையாளர் போர்டல் - எக்ஸ்பீரியா மூலம் ஒரு வாடிக்கையாளர் SOA ஐ ஆன்லைனில் பெற முடியும், அல்லது அவரின் பத்திரங்கள் மீதான கடனின் ரிலேஷன்ஷிப் மேனேஜரை தொடர்பு கொள்ளலாம். ஒரு வாடிக்கையாளர் கடன் தொகையை எவ்வாறு திருப்பிச் செலுத்த முடியும்ஒரு வாடிக்கையாளர் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் பெயரில் ஒரு காசோலையை எடுத்தோ அல்லது RTGS/NEFT மூலமோ கடன் தவணையின் போது எந்நேரத்திலும் பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ தன் கடனை திருப்பிச் செலுத்த முடியும். வாடிக்கையாளர் போர்டல் - எக்ஸ்பீரியா மூலமும் வாடிக்கையாளர் தன் கடனை திருப்பிச் செலுத்த முடியும். அடமானம் வைத்த பங்குகள்/பத்திரங்களை பகுதி வாரியாக வாடிக்கையாளர் மீட்க முடியுமாஒரு வாடிக்கையாளர் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் பெயரில் ஒரு காசோலையை எடுத்தோ அல்லது RTGS/NEFT மூலமோ கடன் தவணையின் போது எந்நேரத்திலும் பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ தன் கடனை திருப்பிச் செலுத்த முடியும். வாடிக்கையாளர் போர்டல் - எக்ஸ்பீரியா மூலமும் வாடிக்கையாளர் தன் கடனை திருப்பிச் செலுத்த முடியும். அடமானம் வைத்த பங்குகள்/பத்திரங்களை பகுதி வாரியாக வாடிக்கையாளர் மீட்க முடியுமாமுடியும். தேவைக்கேற்ப பராமரிக்கப்படும் மார்ஜின் தொகை அளவிற்கு நிகரான கடன் தொகையை திருப்பி செலுத்திய பிறகு ஒரு வாடிக்கையாளர் தன் பத்திரங்களை பகுதி வாரியாக மீட்க முடியும். திருப்பிச் செலுத்துதல் கட்டணங்கள் யாவைமுடியும். தேவைக்கேற்ப பராமரிக்கப்படும் மார்ஜின் தொகை அளவிற்கு நிகரான கடன் தொகையை திருப்பி செலுத்திய பிறகு ஒரு வாடிக்கையாளர் தன் பத்திரங்களை பகுதி வாரியாக மீட்க முடியும். திருப்பிச் செலுத்துதல் கட்டணங்கள் யாவை பஜாஜ் ஃபின்சர்வ் எந்த திருப்பிச் செலுத்துதல் கட்டணங்களையும் வசூலிப்பதில்லை. ஒரு வாடிக்கையாளர் தன் பிணைய பத்திரங்களை எவ்வாறு மீட்க முடியும் பஜாஜ் ஃபின்சர்வ் எந்த திருப்பிச் செலுத்துதல் கட்டணங்களையும் வசூலிப்பதில்லை. ஒரு வாடிக்கையாளர் தன் பிணைய பத்திரங்களை எவ்வாறு மீட்க முடியும் பஜாஜ் நிறுவனத்திடம் கடன் மற்றும் வட்டி தொகையை திருப்பிச் செலுத்திய பிறகு தன் DP மூலம் ஒரு வாடிக்கையாளர் தன் பத்திரத்தை திரும்ப பெறுவதற்கான கோரிக்கையை தொடங்க முடியும். ESOP நிதி என்றால் என்ன பஜாஜ் நிறுவனத்திடம் கடன் மற்றும் வட்டி தொகையை திருப்பிச் செலுத்திய பிறகு தன் DP மூலம் ஒரு வாடிக்கையாளர் தன் பத்திரத்தை திரும்ப பெறுவதற்கான கோரிக்கையை தொடங்க முடியும். ESOP நிதி என்றால் என்ன ஒதுக்கீட்டின் போது பெறப்படும் பங்குகளை அடகு வைப்பதன் மூலம், ஊழியர் பணியாளரின் பங்கு விருப்ப திட்டத்தின் கீழுள்ள தன் பங்குகளை செயல்முறைப்படுத்த ஒரு ஊழியருக்கு ஒரு கடனளிப்பவர் வழங்கும் நிதி. யார் ESOP க்கான நிதியை பெற தகுதியானவர்கள் ஒதுக்கீட்டின் போது பெறப்படும் பங்குகளை அடகு வைப்பதன் மூலம், ஊழியர் பணியாளரின் பங்கு விருப்ப திட்டத்தின் கீழுள்ள தன் பங்குகளை செயல்முறைப்படுத்த ஒரு ஊழியருக்கு ஒரு கடனளிப்பவர் வழங்கும் நிதி. யார் ESOP க்கான நிதியை பெற தகுதியானவர்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் ஒப்புதல் பெற்ற நிறுவனங்களின் எந்தவொரு ஊழியரும், இந்த வசதியைப் பெற முடியும். ESOP நிதிக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகை எவ்வளவு பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் ஒப்புதல் பெற்ற நிறுவனங்களின் எந்தவொரு ஊழியரும், இந்த வசதியைப் பெற முடியும். ESOP நிதிக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகை எவ்வளவு ESOP நிதிக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகை முறையே ரூ. 10 இலட்சம் மற்றும் ரூ. 10 கோடி ஆகும். கடன் தகுதி தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது ESOP நிதிக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகை முறையே ரூ. 10 இலட்சம் மற்றும் ரூ. 10 கோடி ஆகும். கடன் தகுதி தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது கடன் தகுதி தொகை பின்வருவனவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது:\n3.பங்குகளின் மார்ஜின் FBT (ஃபிரின்ஜ் பெனிஃபிட் டேக்ஸ்)-க்கும் நீங்கள் நிதி அளிக்கிறீர்களா ஆமாம். தேவையான கடன் தொகை + FBT தொகையானது கடன் தகுதி தொகை அளவிற்குள் இருந்தால் நாங்கள் FBT க்கு நிதி அளிக்கிறோம். ESOP நிதிக்காக நீங்கள் கருத்தில் கொள்ளும் மார்ஜின் தொகை எவ்வளவு ஆமாம். தேவையான கடன் தொகை + FBT தொகையானது கடன் தகுதி தொகை அளவிற்குள் இருந்தால் நாங்கள் FBT க்கு நிதி அளிக்கிறோம். ESOP நிதிக்காக நீங்கள் கருத்தில் கொள்ளும் மார்���ின் தொகை எவ்வளவு மார்ஜின் தொகை ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடுகிறது. இருப்பினும் இது 30% லிருந்து 40% வரை தொடங்குகிறது. ESOP நிதிக்கான தவணைக் காலம் என்ன மார்ஜின் தொகை ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடுகிறது. இருப்பினும் இது 30% லிருந்து 40% வரை தொடங்குகிறது. ESOP நிதிக்கான தவணைக் காலம் என்ன ESOP நிதிக்கான தவணைக் காலம் 30 நாட்களிலிருந்து 180 நாட்கள் வரை ஆகும். ESOP நிதிக்காக பெறப்படும் கட்டணங்கள் யாவை ESOP நிதிக்கான தவணைக் காலம் 30 நாட்களிலிருந்து 180 நாட்கள் வரை ஆகும். ESOP நிதிக்காக பெறப்படும் கட்டணங்கள் யாவை\n3.பிணைய / பிணையம் இல்லா கட்டணங்கள்\n4.டிமேட் A/C தொடங்குதல் கட்டணங்கள்\n5.டிமேட் A/C-க்கான AMC கட்டணங்கள்\n6.ஆவணப்படுத்தல் கட்டணங்கள் ESOP நிதி பெறுவதற்கான செயல்முறை என்ன ஊழியர் புதிய POA அடிப்படையிலான டிமேட் a/c உடன் கடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் அதனை பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சமர்பிக்க வேண்டும்\n1.தனது நிறுவனத்தால் வழங்கப்பட்ட தன் ESOP அனுமதி கடிதத்தை ஊழியர் சமர்பிக்க வேண்டும்\n2.பஜாஜ் ஃபைனான்ஸ் ஆவணங்களைச் சரிபார்த்து கடன் A/C-ஐ தொடங்க வேண்டும் மற்றும் ESOP நிதிக்கான POA டிமேட் A/C-ஐ தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும்\n3.ஊழியர் அவரால் தெளிவாக கையொப்பமிடப்பட்ட ஒரு பிணைய படிவத்தை பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சமர்பிக்க வேண்டும்\n4.பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் கடன் தகுதி தொகையைக் கணக்கிட்டு அதை ஊழியருக்கு தெரிவிக்கின்றது\n5.ESOP நிதிக்காக உருவாக்கப்பட்ட POA டிமேட் A/C எண்ணை ஊழியர் குறிப்பிடுகிறார் மற்றும் ESOP-ஐ பயன்படுத்த விண்ணப்பத்தை தொடங்குகிறார்\n6.தகுதி தொகை மற்றும் ESOP தேவை அடிப்படையில் பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் சார்பாக அவர் நிறுவனத்திற்கு RTGS/நிறுவனத்திற்கு ஆதரவாக காசோலை வழங்க வேண்டும்\n7.பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பங்குகள் ஒதுக்கீட்டு தேதியை பற்றி ஊழியர் தெரிவிக்க வேண்டும்\n8.POA பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஆதரவாக இருக்கும் இடங்களில் ஊழியரின் POA டிமேட் A/C-க்கு பங்குகளை ஒதுக்க வேண்டும்\n8.POA டிமேட் A/C-இல் பங்குகள் ஒதுக்கப்பட்ட பிறகு பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் மீது அடமானத்தை உருவாக்க வேண்டும் ESOP நிதிக்கான எனது கடனின் மீது வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறதுநீங்கள் விண்ண���்பித்த போது நீங்கள் தேர்வு செய்த ESOP நிதிக்கான காலத் தவணையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது. இருப்பினும், கடனானது 30 நாட்களுக்குள் செலுத்தப்பட்டு விட்டால் பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனம் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கான வட்டியை கட்டணமாக வசூலிக்கிறது. வட்டி செலுத்துவதற்கான செயல்முறை என்னநீங்கள் விண்ணப்பித்த போது நீங்கள் தேர்வு செய்த ESOP நிதிக்கான காலத் தவணையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது. இருப்பினும், கடனானது 30 நாட்களுக்குள் செலுத்தப்பட்டு விட்டால் பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனம் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கான வட்டியை கட்டணமாக வசூலிக்கிறது. வட்டி செலுத்துவதற்கான செயல்முறை என்ன பஜாஜ் ஃபைனான்ஸ் ஒரு PDC காசோலையை மாதாந்திர அடிப்படையில் வசூலிக்கும். நான் எனது கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்த முடியும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஒரு PDC காசோலையை மாதாந்திர அடிப்படையில் வசூலிக்கும். நான் எனது கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்த முடியும் நீங்கள் பின்வரும் வழிகளில் உங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியும்:\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் மூலம் ஒதுக்கப்பட்ட பத்திரங்களை விற்பது– இதில் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பத்திரங்கள் விற்பனை செய்வதை தொடங்குகிறது மற்றும் வரவுகளை தன்னுடன் தக்க வைத்து கொள்கிறது இதில் கடன் தொகை + வட்டி அடங்குகிறது மற்றும் வட்டியுடன் கடன் தொகையை பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு செலுத்துவதன் மூலம் மீதமுள்ள தொகை ஊழியரின் பயனர் A/C-க்கு செலுத்தப்படும். இத்தகைய நிலையில் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் கணக்கை சரி செய்து பத்திரங்களை மீட்டு அதை ஊழியரின் பயனர் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யும் ESOP க்கு நான் பலமுறை விண்ணப்பிக்க முடியுமா முடியும். பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் உங்கள் கடன் கணக்கு செயலில் இருக்கும் வரை நீங்கள் ESOP-க்கு பலமுறை விண்ணப்பிக்கலாம்\" நான் இந்த கடனை எதேனும் முகவர் மூலம் பெற முடியுமா முடியும். பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் உங்கள் கடன் கணக்கு செயலில் இருக்கும் வரை நீங்கள் ESOP-க்கு பலமுறை விண்ணப்பிக்கலாம்\" நான் இந்த கடனை எதேனும் முகவர் மூலம் பெற முடியுமா நாங்கள் பின்வரும் பங்குதாரர்கள் மூலம் பத்திரங்கள் மீதான எங்கள் ஆன்லைன் கடனை வழங்குவோம்:\n1. NJ இந்தியா இன்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட்\n2. ப்ரூடெண்ட் கார்ப்பரேட் அட்வைசரி சர்வீசஸ் லிமிடெட்\n3. அருவேக் அட்வைசரி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ( குவேரா)\nகாப்பீட்டு திட்டம் மீதான கடன்\nபங்குகள் மீதான கடனின் தகுதி வரம்பு\nமியூச்சுவல் ஃபண்ட்கள் மீதான கடன்\nஅடமானத்திற்கான கடனின் வட்டி விகிதம்\nபத்திரங்கள் மீதான கடனுக்கு விண்ணப்பிக்கவும்\nஎங்கள் செய்திமடலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்\nஉங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு உதவ, ரூ 30 லட்சம் வரை கடன்\nடிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nரூ. 4 லட்சம் வரை முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வரம்புடன் உடனடி செயல்படுத்தல்\nசுலப மற்றும் குறைவான EMI-களில் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெறுங்கள்\nஎங்களுடைய ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனில் EMI-யாக வட்டியை மட்டும் செலுத்தவும்.\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nசொத்து மீதான கடன் இன்சைட்ஸ்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/i-am-happy-that-tamil-music-has-got-national-recognition-d-imman-is-proud/", "date_download": "2021-05-06T00:34:40Z", "digest": "sha1:6HEDJADS2W5QTV55GAWDVHTX6AK6IVMW", "length": 5943, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "I am happy that Tamil music has got national recognition - D.Imman is proud Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியி���ம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nதமிழ் இசைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி – டி.இமான் பெருமிதம்\nஇந்திய திரைப்பட துறைக்கு உயரிய விருதாகக் கருதப்படும் தேசிய விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, 2019-ம் ஆண்டுக்கான...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://may17kural.com/wp/category/cartoons/", "date_download": "2021-05-06T01:36:17Z", "digest": "sha1:3IAMV7FULN6ZQ75NMPVZC2NX522ORNFX", "length": 2254, "nlines": 36, "source_domain": "may17kural.com", "title": "Cartoons Archives | மே17 இயக்கக்குரல்", "raw_content": "\nஅபாயகரமான பாதையில் இலங்கை – ஐ.நா அறிக்கை\nபுதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nமுன்கள பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nஇராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீதான அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-05-06T01:57:52Z", "digest": "sha1:2JQTCHY7EMI2MAX7GYSWKCBLOQDHXZNT", "length": 9028, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆண் (பால்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை உயிரினங்களில் ஆண் பாலினம் பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, ஆண் என்பதைப் பாருங்கள்.\nஉரோமை ஆண் கடவுள் மார்சின் சின்னம் ஆண் பாலினத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக இக்குறி செவ்வாய்க் கோளையும் வேதியியலில் இரும்பையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.\nஆண் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) (Male, ♂) என உயிரினங்களில் அல்லது உயிரினப் பகுதிகளில் விந்தணுக்களை உருவாக்கும் பால் குறிக்கப்படுகிறது. கருக்கட்டலின் போது ஒவ்வொரு விந்தணுவும் அதனைவிடப் பெரிய பெண் பாலணு அல்லது சூல் முட்டையுடன் ஒன்றிணைகிறது. ஓர் ஆணால் குறைந்தது ஓர் சூல் முட்டையாவது இல்லாமல் இனப்பெருக்கம் செய்ய முடியாது. ஆனால் சில உயிரினங்களில் பாலியல் மற்றும் பால்சாரா இனப்பெருக்கம் நிகழ்கிறது.\nஅனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதொரு பாலின அமைவு அமைப்பு கிடையாது. மனிதர் உட்படப் பெரும்பாலான விலங்குகளில் பாலினம் மரபணுக்கள் மூலமாகத் தீர்மானிக்கப்படுகின்றன. சிலவகை உயிரினங்களில் இவை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பிற காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.\nவெவ்வேறு மரபு வழியில் வந்த உயிரினங்களில் இரண்டு பாலினங்கள் இருப்பதற்கான தெரிவு தனிப்பட்ட முறையில் நிகழ்ந்துள்ளது. (பார்க்க குவி பரிணாமம்).[1]\nவிக்சனரியில் ஆண் (பால்) என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2019, 01:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/36799.html", "date_download": "2021-05-06T00:23:58Z", "digest": "sha1:BC2CGWZ7R7MFZY26E2R76JXTHMX2BTU4", "length": 8477, "nlines": 115, "source_domain": "www.ceylonmirror.net", "title": "புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு. - Ceylonmirror.net", "raw_content": "\nபுத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு.\nபுத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு.\nபுத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு பிரதமர் தலைமையில் சுப நேரத்தில் நிறைவேற்றப்பட்டது\nஇந் நிகழ்வு பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தி���் இன்று (17) காலை நிகழ்த்தினார்.\nகாலை 7.16 மணிக்கு தெற்கு திசை நோக்கி நீல நிற ஆடை அணிந்து தலைக்கு ஆலம் இலை வைத்து ஆலம் சாறு மற்றும் எண்ணெய் வைத்து குளிப்பது இம்முறை புத்தாண்டு சடங்காகும்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nமுதலில் புத்த மந்திரயவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்ட கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதனை தொடர்ந்து தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வில் ஈடுபட்டார்.\nவரலாற்று சிறப்புமிக்க மாதன்வல ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய வெல்லகிரிய சுமங்கள தேரர் பிரதமருக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்து ஆசீர்வதித்தார்.\nஉதவி கல்வி பணிப்பாளர் கிரியொருவே தீரானந்த தேரரும் கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் சிரிபால கம்லத் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\n“பெண்” குறும்பட விருது விழாவில் மட்டக்களப்பிற்கு பெருமை\nஆராய்ச்சி பணிகளுக்கு சென்ற நாசா விஞ்ஞானிகள் மூவர் இன்று பூமிக்கு திரும்பினர்.\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nவெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு\nபிரதேச செயலக பணியாளர்கள் 30 பேருக்கு கொரணா.\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/erythrocin-p37095956", "date_download": "2021-05-06T01:31:50Z", "digest": "sha1:BL6DTYKBOZKQMVQTQS2PSGBNZXD4EE3T", "length": 29341, "nlines": 376, "source_domain": "www.myupchar.com", "title": "Erythrocin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Erythrocin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Erythrocin பயன்படுகிறது -\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nबीमारी: பாக்டீரியா தொற்று நோய்கள்\nबीमारी: பாக்டீரியா தொற்று நோய்கள்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Erythrocin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Erythrocin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nஎந்தவொரு பக்க விளைவுகள் பற்றியும் கவலை கொள்ளாமல் கர்ப்பிணிப் பெண்கள் Erythrocin-ஐ எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Erythrocin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Erythrocin முற்றிலும் பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Erythrocin-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Erythrocin முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Erythrocin-ன் தாக்கம் என்ன\nErythrocin உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Erythrocin-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Erythrocin ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Erythrocin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாம���் நீங்கள் Erythrocin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Erythrocin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Erythrocin-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nErythrocin உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் Erythrocin-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Erythrocin உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Erythrocin உடனான தொடர்பு\nசில உணவுகளை Erythrocin உடன் உண்ணும் போது இயல்பு நடவடிக்கைகள் மாற்றமடையலாம். உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Erythrocin உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Erythrocin உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/139668", "date_download": "2021-05-06T01:20:56Z", "digest": "sha1:M47XQV6636TLDWPYUM2XCBUEV5MKQP6Z", "length": 8001, "nlines": 95, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நீடித்து , வேகமாகப் பரவி வ��ுவதாக சுகாதாரத்துறையினர் தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப்பியது அமெரிக்கா\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்...\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nதமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நீடித்து , வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் தகவல்\nதமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நீடித்து , வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் தகவல்\nதமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் மகாராஷ்ட்ராவில் மீண்டும் கொரோனா பாதிப்பு நீடித்து , வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதில் மகாராஷ்ட்ராவில் பாதிப்பு முதலிடத்தில் உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களே சுமார் 87 சதவீதம் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமகாராஷ்ட்ராவில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 293 பேரும், கேரளாவில் மூன்றாயிரத்து 524 பேரும் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 479 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.\nகடைசி நேரத்தில் காலை வாரிய புரோகிதர்.... திருமண வீட்டாருக்கு கைகொடுத்த டெக்னாலஜி..\nஅரசு, தனியார் மருத்துவமனைகளில் தீ விபத்து நேரிடாமல் தடுக்க வேண்டும்; மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nலண்டனில் ஜி-7 மாநாட்டுக்கு சென்ற இந்திய குழுவில் 2 பேருக்கு கொரோனா\nமராத்தா வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமேற்கு வங்க முதலமைச்சராக 3வது முறையாக பதவி ஏற்றார் மம்தா பானர்ஜி\nவிஜய் மல்லையா - நீரவ்மோடியை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: பிரிட்டன் பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்\nபிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்\nமேற்குவங்க முதலமைச்சராக இன்று மூன்றாவது முறை பதவியேற்கிறார் ���ம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில் பாஜகவினரின் உயிர் தியாகம் வீணாகாது - ஜே.பி.நட்டா\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:33:35Z", "digest": "sha1:JHI6B4D4EUCRAKLDYFUXG3NWI27GLEMC", "length": 8590, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கட்டணம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தட...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nதனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு காலத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் :உச்சநீதிமன்றம் உத்தரவு\nதனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கான காலகட்டத்தில் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டியது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் அரசு பள்ளிக் கல்விக் கட்டணங்களை வரையறை செய்ய ...\nஉள்நாட்டு விமான பயண கட்டண விலை கட்டுப்பாட்டு வரம்பு நீட்டிப்பு\nஉள்நாட்டு விமான பயணக்கட்டணங்கள் மீதான விலை கட்டுப்பாட்டு வரம்பு நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்திற்கு முன்பு இயக்கப்பட்ட விமான சேவைகளில் 80 சதவ...\nமங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உத்தரவு - பீலா ராஜேஷ்\nமங்களகரமான நாட்களில், பத்திரப்பதிவு செய்வதற்கு வசதியாக பதிவு அலுவலகங்களை திறந்து வைக்கவும், அன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இ...\nதமிழகத்தில் 26 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு\nதமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 30 ரூபாய் வரை சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை 5 முதல் 10 சதவீதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத...\nசேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களில் நடைமேடைச் சீட்டுக் கட்டணம் உயர்வு\nசேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடைச் சீட்டுக் கட்டணம் ஐம்பது ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கிய...\n6 ரயில் நிலையங்களில் 10 ரூபாயாக இருந்த நடைமேடைச் சீட்டு கட்டணம் 50 ரூபாயாக உயர்வு\nசென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் இதுவரை 10 ரூபாயாக நடைமேடைச் சீட்டுக் கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியபோதும் நெரிசலை...\nஅரசுப் பேருந்துகளில் இனி பெண்களுக்கு கட்டணம் கிடையாது: பஞ்சாப் அரசின் மகளிர்தினப் பரிசு\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காக எட்டு புதிய திட்டங்களை ...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/Feb-month-article_19210.html", "date_download": "2021-05-06T01:18:31Z", "digest": "sha1:JK5AU4O3MPTODSYO7UZ3M6FXMB6TMAWX", "length": 32691, "nlines": 240, "source_domain": "www.valaitamil.com", "title": "நல்ல தமிழில் எழுதுவோம்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள��\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் மொழி - மரபு\nஇரட்டைக் கிளவியும் அடுக்குத் தொடரும்– ஆரூர் பாஸ்கர் ,அமெரிக்கா (aarurbass@gmail.com)\nதமிழில் ஒற்றெழுத்துகள் மிகுவதாலும், மிகாமையாலும் பெரிய பொருள் வேறுபாடு உண்டாகும் என்பதைச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். அந்தக் கட்டுரையின் இறுதியில் “உடல் நலம்பெற நாட்டு மருந்து கடை(ப்)பிடிக்கவேண்டுமா இல்லை நாட்டு மருந்து(க்)கடை பிடிக்கவேண்டுமா இல்லை நாட்டு மருந்து(க்)கடை பிடிக்கவேண்டுமா “ கொஞ்சம் யோசிக்கவும் என்றும் கேட்டிருந்தேன். அந்தக் கேள்விக்கு மருத்துவர்கள் பதில் சொன்னால் சரியாக இருக்கும் என்றாலும் அந்தக் கேள்வியில் இருக்கும் நுட்பத்தை வாசகர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். அதாவது, மருந்து(க்)கடை – மருந்து விற்கும் இடம். மருந்து கடை- மருந்தைக் கடை ( ஏவல்) – கடை பிடி – கடையைப் பிடி (வாடகைக்கு)- கடைப்பிடி- பின்பற்று.\nஅதன் தொடர்ச்சியாக இந்த வாரம் தமிழின் சிறப்பம்சமான இரட்டைக் கிளவி மற்றும் அடுக்குத்தொடரில் ஒற்றெழுத்து பயன்பாடு பற்றி பார்ப்போம். இரட்டைக் கிளவி என்றதும் பலருக்கு “சலசல சலசல இரட்டைக்கிளவி, தகதக தகதக இரட்டைக்கிளவி“ எனும் ஜீன்ஸ் படப்பாடல் நினைவில் வந்திருக்கலாம். அந்தப் பாடலினுடாகவே சலசல, தகதக, பளபள என்பது போன்ற இரண்டாக சேர்ந்து வரும் இரட்டைக் கிளவிச் சொற்களைத் தனியாகப் பிரித்தால் பொருள் இல்லை என்பதைக் கவிஞர் வைரமுத்து சொல்லி இருப்பார். அந்த இரட்டைக் கிளவி சொற்களுக்கு இடையே ஒற்றெழுத்து மிகாது என்பது விதி.\nஅதுபோல, இரட்டைக் கிளவியைப் பற்றிப் பேசும் இந்த நேரத்தில் அடுக்குத்தொடரைப் பற்றிப் பார்த்துவிடுவதும் சரியாக இருக்கும். இரட்டைக் கிளவி என்றதும் மளமளவென சொல்லிவிடக் கூடிய பலர் அடுக்குத் தொடர் என்றதும் திருதிரு என விழிக்க வாய்ப்பிருக்கிறது. அச்சம் தவிர்ப்போம். இன்று இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைப் பார்த்துவிடுவோம்.\nமுதலில் வேற்றுமை- சொல்ல சொல்ல, மெல்ல மெல்ல என்பது போன்ற அடுக்குத் தொடர் சொற்களைத் தனியாகப் பிரித்தாலும் பொருள் தரும். அதாவது சொல்ல சொல்ல எனும் அடுக்குத்தொடரில் ‘சொல்ல‘ எனும் சொல் தனியாக இயங்கும் பொருளும் தரும். இரட்டைக் கிளவி சொற்களில் அது நடக்காது.\nஆனால், அடுக்குத் தொடர் சொற்களுக்கு இடையேயும் ஒற்று மிகாது.\nஅந்த வகையில் ‘திகுதிகு‘- வும், ‘மெல்ல மெல்ல‘-வும் எனக்குப் பிடித்தவை, தமிழில் பேசுவது குறைந்து ஆங்கில வார்த்தைக் கலப்போடு பேசுவது நாகரீகம் எனக் கருதும் இன்றைய சூழலில் அடுக்குத் தொடரையும், இரட்டைக் கிளவிகளையும் தினப்பேச்சில் கேட்பது அரிதாகி வருகிறது.\nஅதனால், சமீபத்தில் நீங்கள் கேட்ட ரசித்த இரட்டைக்கிளவி அல்லது அடுக்குத்தொடர்கள் எதாவது இருந்தால் கொஞ்சம் பகிருங்களேன். கேட்போம்.\nதகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 - பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2\nதகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1\nதகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார்\nஉலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை\nதாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை\nதாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள். 1\n\"ண\", \"ன\" மற்றும் \"ந\" எங்கெல்லாம் வரும்\nஎன்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்\nவல வல என்று பேசுதல்\nகள கள என்று சிரித்தார்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக���கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nதகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 - பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2\nதகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1\nதகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார்\nஉலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை\nதாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதே��ிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32051-2016-12-18-23-53-59", "date_download": "2021-05-06T00:21:23Z", "digest": "sha1:AY7Q2C32CDUFHN2LNDVOX262BKDFPHZ4", "length": 18351, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "புயலில் அழிந்த ஈழத் தமிழர் முகாம் மீட்டெடுக்க வேண்டுகோள்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகடல் தாண்டி... கண்ணீர் சிந்தி... வாழும் மலையக மக்கள்\nவெளிநாடு செல்ல விரும்பும் ஈழத் தமிழர்களிடம் அதிகாரிகளின் கெடுபிடிகளை தளர்த்துக\nநாடும் அகதியான காலத்திலிருந்து பேசுவது...\nஏதிலியர் துயரம் (எமக்கு வந்த மடல்)\nபணமும் நிலமும் சூறையாடும் முதலாளிகளுக்கு பகவத் கீதை மட்டும் நமக்கு\nகும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழரின் இரண்டு கால்களையும் உடைத்து காவல்துறையினர் வன்முறை வெறியாட்டம்\nசிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் - நூல் விமர்சனம்\nபுலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் கோரிக்கை மற்றும் தேவைகள்\nமுள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2016\nபுயலில் அழிந்த ஈழத் தமிழர் முகாம் மீட்டெடுக்க வேண்டுகோள்\nவர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. இன்னும் சென்னை மக்கள் வாழ்வு முழுமையாக மீண்டுவிடவில்லை.\nபுயல் கடந்த அடுத்த நாளிலிருந்து மீட்புப் பணிகள் சென்னையெங்கும் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. இன்னும் சீராகாதது புயல் வேகத்தின் அளவை நமக்கு உணர்த்துவதாகவே உள்ளன. அப்படி ஒரு நாளில் நம் வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது வர்தா புயல்.\nஅரசு வேரோடு சரிந்த மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி வருக��றது. கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரத்தை தர முயற்சிக்கிறது. நமக்கு இப்படி எல்லாமும் முழுமையாக இல்லாவிட்டாலும் நடந்து கொண்டுள்ளன.\nஆனால் ஈழத் தமிழர் முகாம்களின் நிலை முற்றிலும் வேறாக உள்ளது. புயல் வந்து போய் ஒரு வாரமாகியும் இப்போது வரை கும்முடிப்பூண்டி ஈழத் தமிழர் முகாமில் எந்தப் பணியையும் இதுவரைக்கும் அரசு நிர்வாகம் தொடங்கவேயில்லை.\nகூரைகளாலும் சிமிண்ட் ஓடுகளாலும் வானம் மறைத்த வீடுகள், இன்னும் சரியாகச் சொன்னால் கூடுகள்தான் அவை. அனைத்தும் பெயர்ந்து நாசமாகிவிட்டன. பெரும்மரங்கள் வீடுகள் மேல் விழுந்து கிடப்பவை அப்படியே கிடக்கின்றன. அவர்களாகவே எவ்வித உபகரணங்களுமின்றி தங்களால் இயன்ற அளவில் அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்கள். இத்தனை மனித வளம், கருவிகள் இருந்தும் நாம் மீளவில்லை எனும்போது அவர்கள் நிலையை விளக்க வேண்டியதில்லை.\nஇப்போதுவரை பெயருக்கும் மின்சாரம் இல்லை. அதனால் குடிக்கவும் தண்ணீர் இல்லை. இரவு முழுதும் வனவாழ்வு போல் இருண்ட வாழ்வு. புயல் பாதிப்பால் எங்கும் வேலையில்லை. குடும்பத்தைத் தெருவில் விட்டு வேலை தேடிப் போகவும் வழியில்லை. அதனால் அரிசி பருப்புக்கும் வழியின்றி பசியில் கிடக்கின்றனர் நம் தொப்புள் கொடி உறவுகள். இத்தனையையும் அரசும் அந்த மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் வேதனையளிக்கிறது. உணவு உறைவிடம் தண்ணீர் எதையும் பெற இயலாமல் யாரையும் அணுகிப் பயனில்லாமல் அம்மக்கள் தவிக்கிறார்கள்.\nஇதை அரசே மீட்டுக் கொடுக்க நாம் ஒன்றுபட வேண்டியுள்ளது. அதைச் செய்கிற போதே இப்போதைக்கு அம்மக்களுக்கு அரிசி பருப்புத் தேவைகளை நாம் முடிந்தளவு திரட்டி அவர்கள் அதுவரை பசியில்லாது காக்க வேண்டும் எனக் கருதுகிறோம்.\nதமிழர்களே நம் சொந்தங்களின் பசியாற்ற அரிசி பருப்பு திரட்டிக் கொடுங்கள். நாம் சேர்ந்து போய் அவர்களிடம் ஒப்படைப்போம். அரிசி மட்டுமல்ல மளிகைப் பொருட்கள் எதுவானாலும், கொசுவிரட்டி, மெழுகுவர்த்தி என இயன்றதைச் செய்யலாம். எதுவானாலும் அங்கே ஆயிரம் குடும்பங்கள் உள்ளன என்பதை நினைவில் கொண்டு செய்ய வேண்டும். அதனால்தான் அரிசி பருப்பை மட்டும் குறிப்பிட்டுக் கேட்கிறோம்.\nஎங்களோடு தொடர்பு கொண்டு ஒப்படையுங்கள். இரண்டொரு நாளுக்குள் திரண்டால் நல்லது. கொடுக்கச் செல்லும் போது நீங்களும் வாருங்கள். தனிப்பட்ட முறையில் நேராகப் போய்ச் செய்பவர்களும் செய்யுங்கள். ஆனால் அவர்களைக் காப்பதே முக்கியம்.\nஎங்களோடு தொடர்பு கொண்டு அரிசி, பருப்பு இயன்றளவு தந்துதவுமாறு உரிமையுடன் வேண்டுகிறேன்.\nகூட்டமைப்பில் அங்கம் வகித்துள்ள அமைப்புகள் இந்தப் பணியில் இணைந்து கொள்ளுமாறும் தனிப்பட்ட முறையில் திரட்டத் தொடங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு\nஎண், 5 கே கே சாலை\nஎம் ஜி ஆர் நகர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected]om. வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paul.kinlan.me/ta/building-a-pubsub-api-in-javascript/", "date_download": "2021-05-06T00:27:29Z", "digest": "sha1:2SIXIY2KJNKU4NNLLH24B5ZSWRTVOWLZ", "length": 7057, "nlines": 68, "source_domain": "paul.kinlan.me", "title": "Building a simple PubSub system in JavaScript - Modern Web Development with Chrome by Paul Kinlan", "raw_content": "\nபயன்பாட்டு நிலை நிகழ்வுகளுக்கு (உன்னதமான முறையில் நீங்கள் விரும்பினால்) என் UI பதிலளிக்க வேண்டும் என்ற ஒரு web push சேவையை உருவாக்கும் ஒரு சமீபத்திய திட்டத்தில், கணினி ஆனால் ஒருவருக்கொருவர் சார்ந்து இல்லை மற்றும் நான் 'வணிக தர்க்கம்' சுயாதீனமாக தங்களை நிர்வகிக்க முடியும் வேண்டும்.\nஎனக்கு உதவ பல்வேறு கருவிகள் நிறைய சுற்றி பார்த்தேன், ஆனால் நான் அடிக்கடி NIH நோய்க்குறி மற்றும் நான் மக்கள் விரைவில் தங்கள் சொந்த உள்கட்டமைப்பு கூறுகளை செயல்படுத்த முடியும் என்று உண்மையில் ஒரு காரணமாக உள்ளது, நான் விரைவாக ஒரு எளிய வாடிக்கையாளர்- பக்க PubSub சேவை & mdash; அது என் தேவைகளுக்கு மிகவும் நன்றாக வேலை செய்தது.\nநான் தனிப்பயன் டிஓஎம் நிகழ்வை பயன்படுத்த வேண்டுமா மற்றும் டி.ஓ.எம் ஏற்கனவே டெவலப்பர்களுக்கு வழங்கியிருக்கும் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தலாமா என்று விவாதித்தேன் & mdash; addEventListener & mdash ஐப் பயன்படுத்தி நிகழ்வுகள் மற்றும் நுகரும் நிகழ்வுகளின் திறமை. ஆனால் ஒரே பிரச்சனை என்னவென்றால், நிகழ்வு நிகழ்வு ஹேண்டலரை ஒரு DOM அங்கம் அல்லது சாளரத்தை நீக்கிவிட வேண்டும் என்பதால், EventTarget இல் மரபுரிமையாக அல்லது கலந்த ஒரு மாதிரி இருக்க முடியாது.\n_ ** சிந்தனை: ** ஒரு பொருளை 'EventTarget` கொண்டிருப்பது தனிபயன் PubSub அமைப்புகளை உருவாக்கும் அவசியத்தை தவிர்க்க உதவும்.\nஇந்த கட்டுப்பாட்டு மனதில், ஏதோ ஒன்றைக் குறியீடாகவும், நான் உருவாக்கும் பிழைகள் மனதில்லாமல் இருப்பதற்காகவும், நான் ஒரு கடினமான திட்டத்தை வகுத்தேன்:\nஇவை அனைத்தும் புதியவை அல்ல. Redux மற்றும் பல அமைப்புகள் ஏற்கனவே இதை செய்கின்றன மற்றும் பல சந்தர்ப்பங்களில் அவை மாநிலத்தை நிர்வகிக்க உதவுகின்றன. என் தலையில், நான் உண்மையில் மாநில இல்லை உலாவி ஏற்கனவே மாநில septate என்று ஒரு மாதிரி வேண்டும்.\nசெயல்படுத்த செயல்படுத்த அழகான எளிமையானது மற்றும் சுருக்கம் குறைந்தபட்சம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nதிருத்து: வாக்குறுதியின் பயன்பாடு நீக்கப்பட்டது.\nஅங்கு நாம் இருக்கிறோம். பிழைகள் நிறைந்த ஒரு எளிய pubsub அமைப்பு, ஆனால் நான் விரும்புகிறேன். :) நீங்கள் அதை ஆர்வமாக இருந்தால் github மீது வைத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.maps-cape-town.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:09:25Z", "digest": "sha1:EA27GLHZICLZ7EPUUB3XP6JZZD7RR4A6", "length": 2169, "nlines": 9, "source_domain": "ta.maps-cape-town.com", "title": "நான்கு இடங்கள் மீது ஒரு வரைபடம் கேப் டவுன் - வரைபடம் நான்கு இடங்கள் மீது ஒரு வரைபடம் கேப் டவுன் (வெஸ்டர்ன் கேப், தென் ஆப்ரிக்கா)", "raw_content": "\nமுகப்பு நான்கு இடங்கள் மீது ஒரு வரைபடம் கேப் டவுன்\nநான்கு இடங்கள் மீது ஒரு வரைபடம் கேப் டவுன்\nவரைபடம் நான்கு இடங்கள் வரைபடம், கேப் டவுன். நான்கு இடங்கள் மீது ஒரு வரைபடம் கேப் டவுன் (மேற்கு கேப் - தென் ஆப்ரிக்கா) அச்சிட. நான்கு இடங்கள் மீது ஒரு வரைபடம் கேப் டவுன் (மேற்கு கேப் - தென் ஆப்ரிக்கா) பதிவிறக்க.\nவரைபடம் நான்கு இடங்கள் மீது ஒரு வரைபடம் கேப் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/new-luxury+cars", "date_download": "2021-05-06T00:30:56Z", "digest": "sha1:PXYSLXVYCFRKBDR2VT6VA7OE65BEX6UK", "length": 23134, "nlines": 428, "source_domain": "tamil.cardekho.com", "title": "54 லூஸுரி இந்தியாவில் கார்கள் - சிறிய கார்கள் 2021 விலைகள் & சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nதேரே ஆர் 54 லூ��ுரி சார்ஸ் சுர்ரென்றலை ஒன சலே பிரேம் வரிவ்ஸ் மனுபாக்ட்டுறேர்ஸ் ஸ்டார்டிங் பிரேம் 16.52 லட்சம். தி மோசட் பாப்புலர் மொடேல்ஸ் அண்டர் திஸ் ப்ராக்கெட் ஆர் தி லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் (rs. 2.01 - 4.19 சிஆர்), டொயோட்டா இனோவா கிரிஸ்டா (rs. 16.52 - 24.59 லட்சம்), லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar (rs. 75.28 லட்சம்). டு க்நொவ் மோர் அபௌட் தி லேட்டஸ்ட் பிரிக்ஸ் அண்ட் ஆர்ஸ் ஒப்பி லூஸுரி சார்ஸ் இந்த யுவர் சிட்டி, வரின்ட்ஸ், ஸ்பெசிபிகேஷன்ஸ், பிகிடுறேஸ், மிலேஜ், ரெவியூஸ் அண்ட் இதர டீடெயில்ஸ், ப்ளீஸ் செலக்ட் யுவர் டெசிரேட் கார் மாடல் பிரேம் தி லிஸ்ட் பேளா.\ntop 5 லூஸுரி கார்கள்\nவிலை in புது டெல்லி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் Rs. 2.01 - 4.19 சிஆர்*\nடொயோட்டா இனோவா கிரிஸ்டா Rs. 16.52 - 24.59 லட்சம்*\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar Rs. 75.28 லட்சம்*\nலாம்போர்கினி அவென்டாடர் Rs. 5.01 - 6.25 சிஆர்*\nவோல்வோ எக்ஸ்சி 90 Rs. 80.90 லட்சம் - 1.31 சிஆர்*\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n13.33 கேஎம்பிஎல்2995 cc5 சீட்டர்\n13உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n15உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nடொயோட்டா இனோவா Crysta 2.7 ஜிஎக்ஸ் 8 STR AT (பெட்ரோல்)Rs.17.93 லட்சம் *, 2694 cc\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் 7 STR (டீசல்)Rs.18.33 லட்சம் *, 2393 cc\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் 8 STR (டீசல்)Rs.18.38 லட்சம்*, 2393 cc\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் 7 STR AT (டீசல்)Rs.19.64 லட்சம்*, 2393 cc\nடொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் 8 STR AT (டீசல்)Rs.19.69 லட்சம்*, 2393 cc\nடொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் 7 STR (டீசல்)Rs.21.85 லட்சம்*, 2393 cc\nடொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் 8 STR (டீசல்)Rs.21.90 லட்சம்*, 2393 cc\nடொயோட்டா இனோவா Crysta 2.4 இசட்எக்ஸ் 7 STR (டீசல்)Rs.23.39 லட்சம்*, 2393 cc\nடொயோட்டா இனோவா Crysta 2.4 இசட்எக்ஸ் 7 STR AT (டீசல்)Rs.24.59 லட்சம்*, 2393 cc\nடொயோட்டா இனோவா Crysta 2.7 ஜிஎக்ஸ் 8 STR (பெட்ரோல்)Rs.16.57 லட்சம் *, 2694 cc\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n15.8 கேஎம்பிஎல்1997 cc5 சீட்டர்\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nbodytype விஎவ் சார்ஸ் பய\nஹாட்ச்பேக்சேடன்-இவிடே எஸ்யூவிஎம்யூவிமாற்றக்கூடியதுcompact சேடன்-compact இவிடே எஸ்யூவி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n5.41 கேஎம்பிஎல்6498 cc2 சீட்டர்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nலாம்போர்கினி அவென்டாடர் எஸ் (பெட்ரோல்)Rs.5.01 சிஆர்*, 6498 cc, 5.41 கேஎம்பிஎல்\nலாம்போர்கினி அவென்டாடர் எஸ் ர���டுஸ்டர் (பெட்ரோல்)Rs.5.79 சிஆர்*, 6498 cc, 5.0 கேஎம்பிஎல்\nலாம்போர்கினி அவென்டாடர் எஸ்விஜெ (பெட்ரோல்)Rs.6.25 சிஆர்*, 6498 cc, 7.69 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n17.2 கேஎம்பிஎல்1969 cc7 சீட்டர்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி5 momentum (டீசல்)Rs.80.90 லட்சம்*, 1969 cc, 17.2 கேஎம்பிஎல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி5 inscription (டீசல்)Rs.88.90 லட்சம்*, 1969 cc, 17.2 கேஎம்பிஎல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி 8 twin inscription 7str (பெட்ரோல்)Rs.96.65 லட்சம்*, 1969 cc, 46.0 கேஎம்பிஎல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி 8 excellence (பெட்ரோல்)Rs.1.31 சிஆர்*, 1969 cc, 42.0 கேஎம்பிஎல்\nஆஸ்டன் மார்டின்ஆடிபிஎன்டபில்யூஜாகுவார்லாம்போர்கினிலேண்டு ரோவர்லேக்சஸ்மாசிராட்டிமெர்சிடீஸ் benzமினி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n9.8 கேஎம்பிஎல்6749 cc5 சீட்டர்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் series ii (பெட்ரோல்)Rs.8.99 சிஆர்*, 6749 cc, 9.8 கேஎம்பிஎல்\nரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் ரோல்ஸ்-ராய்ஸ்விரிவுப்படுத்தப்பட்டது வீல்பேஸ் (பெட்ரோல்)Rs.10.48 சிஆர்*, 6749 cc, 9.8 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n14.11 கேஎம்பிஎல்1984 cc5 சீட்டர்\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nஆடி ஏ6 45 TFSI பிரீமியம் Plus (பெட்ரோல்)Rs.55.96 லட்சம்*, 1984 cc, 14.11 கேஎம்பிஎல்\nபட்ஜெட்டிற்குள் விஎவ் சார்ஸ் பய\n15 லட்சம் - 20 லட்சம்20 லட்சம் - 35 லட்சம்35 லட்சம் - 50 லட்சம்50 லட்சம் - 1 கோடி1 கோடிக்கு மேல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n13.38 கேஎம்பிஎல்2993 cc5 சீட்டர்\n3உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 xdrive 30d Sport (டீசல்)Rs.75.50 லட்சம்*, 2993 cc, 13.38 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 xdrive 30d xLine (டீசல்)Rs.85.90 லட்சம்*, 2993 cc, 13.38 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 xdrive 40i M Sport (பெட்ரோல்)Rs.87.40 லட்சம்*, 2998 cc, 11.24 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n16.13 கேஎம்பிஎல்1998 cc5 சீட்டர்\n5உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nபிஎன்டபில்யூ 3 Series 330i Sport (பெட்ரோல்)Rs.42.60 லட்சம்*, 1998 cc, 16.13 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ 3 Series ஆடம்பரம் Edition (டீசல்)Rs.47.90 லட்சம்*, 1995 cc, 19.62 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ 3 Series 320d ஆடம்பரம் Line (டீசல்)Rs.48.30 லட்சம்*, 1995 cc, 20.37 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ 3 Series 330i M Sport (பெட்ரோல்)Rs.49.90 லட்சம்*, 1998 cc, 16.13 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ 3 Series M340i xdrive (பெட்ரோல்)Rs.62.90 லட்சம்*, 2998 cc, 11.86 கேஎம்பிஎல்\nfueltype விஎவ் சார்ஸ் பய\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற ம��றுபாடுகள்\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12 (பெட்ரோல்)Rs.6.95 சிஆர்*, 6750 cc\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12 Extended (பெட்ரோல்)Rs.7.95 சிஆர்*, 6750 cc\n50 லட்சம் - 1 கோடி (29)\n1 கோடிக்கு மேல் (26)\nunder 10 கேஎம்பிஎல் (25)\n10 கேஎம்பிஎல் - 15 கேஎம்பிஎல் (24)\n15 கேஎம்பிஎல் மற்றும் மேலே (15)\nமேலே 4000cc கார்கள் (10)\nஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (53)\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் (26)\nபின்புற ஏசி செல்வழிகள் (46)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் (47)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/tamil-nadu-assembly-election-result-top-5-marginal-vote-winning-candidates-i-periyasamy-ev-velu-edappadi-k-palaniswami-kn-nehru-mk-stalin-299336/", "date_download": "2021-05-06T01:09:28Z", "digest": "sha1:4EULWO4QXZYFFZZELHRIAXFH6QQTH2SR", "length": 10910, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tamil nadu assembly election result top 5 marginal vote winning candidates I Periyasamy EV Velu Edappadi K palaniswami KN Nehru MK Stalin - அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள் யார் ஐ பெரியசாமி எவ வேலு எடப்பாடி பழனிசாமி கேஎன் நேரு முக ஸ்டாலின்", "raw_content": "\nவாக்குகள் வித்தியாசம்: தமிழகத்தில் டாப் 5 வெற்றியாளர்கள் யார், யார்\nவாக்குகள் வித்தியாசம்: தமிழகத்தில் டாப் 5 வெற்றியாளர்கள் யார், யார்\nஇந்த சட்டமன்றத் தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 160 இடங்கள் வரை பிடித்து ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.\nஇதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.\nஇவருக்கு அடுத்த படியாக, தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக திமுக வேட்பாளர் எ.வ.வேலு 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். .\nஇவர்களை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை இழந்தாலும் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 93,802 வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nஇவர்களை அடுத்து திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கேன்.என்.நேரு 1,12,515 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பத்மநாபனைவிட 81,283 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nஇவர்களை அடுத்து, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\n1.ஐ பெரியசாமி, 2. எ.வ.வேலு, 3.எடப்பாடி பழனிசாமி, 4.கே.என்.நேரு, 5.மு.க.ஸ்டாலின் என இந்த 5 பேர்தான் இந்த தேர்தலில் தமிழகத்திலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“\nதிமுக வெற்றி: ஸ்டாலின் வீட்டில் குவிந்த ஐஏஎஸ், ஐபிஎஸ்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nதமிழகத்தில் சிறிய கட்சிகள் எவ்வாறு தேர்தல் முடிவுகளை பெரிய அளவில் மாற்றியது\nமுதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்\nபுதிய அமைச்சரவையில் நிறைய சீனியர்கள்: இறுதி செய்யும் ஸ்டாலின்\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nஇப்போ கொரோனாவை ஒழிப்போம்; 2024-ல் பாஜகவுடன் போரிடுவோம்: மம்தா அறைகூவல்\nகூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த சீட்; வாக்கு சதவீதத்தை உயர்த்திக் கொண்ட திமுக, அதிமுக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/04/nibmg-recruitment-2020-for-pa-lab.html", "date_download": "2021-05-06T01:12:57Z", "digest": "sha1:DGDMDGVROKUQSC3P5AIIWQRLG6MEJ2YT", "length": 7901, "nlines": 131, "source_domain": "tamil.jobnews360.com", "title": "NIBMG வேலைவாய்ப்பு 2020: PA, Lab Technician, Manager, Data Analyst", "raw_content": "\nNIBMG வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள். NIBMG அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nibmg.ac.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Project Manager, Project Assistant, Data Analyst, Field Data Collector & Lab Technician. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். NIBMG-National Institute of Biomedical Genomics\nNIBMG வேலைவாய்ப்பு: Project Manager முழு விவரங்கள்\nNIBMG வேலைவாய்ப்பு: Project Assistant முழு விவரங்கள்\nNIBMG வேலைவாய்ப்பு: Data Analyst முழு விவரங்கள்\nNIBMG வேலைவாய்ப்பு: Field Data Collector முழு விவரங்கள்\nNIBMG வேலைவாய்ப்பு: Lab Technician முழு விவரங்கள்\nNIBMG வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nNIBMG வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nNIBMG வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nNIBMG வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # பொறியாளர் வேலை # Diploma/ITI வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/16258", "date_download": "2021-05-06T01:39:38Z", "digest": "sha1:KNNBJOMO6HS5CXB56WXZQBZXVWBRDZYA", "length": 10421, "nlines": 184, "source_domain": "www.arusuvai.com", "title": "IDLY | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅது ஒன்னும் பெரிய விஷயமில்லை\nEnglish Type பன்னுவது போல அதே எழுத்துதான் தமிழுக்கும் வரும், இதுக்கு தமிழ் டைப்பிங்க் தெரியவேண்டிய அவசியமில்லை.\nஅதாவது...கீழேயுள்ள லிங்கில் போய் NHM Writer Software ஐ download\nஅப்பறம் அதை இன்ஸ்ஸ்டால் பன்னுங்க, பன்னிட்டு உங்க PC யில் install பன்னுங்க\nஅதுக்கு அப்பறம் நீங்க தமிழில் டைப் பன்னுங்க. இதை Install பன்னும்போது நல்ல கவனித்து Language selection வரும் இடத்தில் pull down button ஐ கிளிக் செய்து Tamilஐ\nசெலெக்ட் செய்து next click செய்து installation ஐ முடிக்கவும் அதன் பின்பு, இதை முதலில் செய்து முடிங்க அப்பறம் உள்ளதை சொல்கிறேன், அப்பதான் எனக்கும் சொல்ல கொஞ்சம் ஈசியா இருக்கும்,nhm install செய்த பிறகு டாஸ்க் பாரில் அதாவது System ல கீழே timeக்கு பக்கத்துல ஒரு bell மாதிரி icon இருக்கும் அதுதான் nhm software, ok இப்ப word அல்லது note pad (text document) ஐ ஒபென் செய்து கொள்ளுங்கள் பின்பு அதில் மௌசை வச்சு லெஃப்ட் கிளிக் டபுள் கிளிக் செய்து கொள்ளுங்கள் இப்ப Alt பட்டனை press செய்து கொண்டு 2 வை பிரஸ் பன்னுங்க அப்பறம் டைப் பன்னினால் தமிழ்ல டைப் வரும், வரலேனா இன்னொருமுறை அதே மாதிரி press பன்னுங்க.\nஇதை ஃபால்லோ பண்ணி தமிழ்ல எழுதுங்கோப்பா எல்லாரும்\n அதனால எல்லாரும் தமிழ்ல எழுதுங்கோப்பா தயவுசெஞ்சு\nமாமி (எ) மோகனா ரவி...\nஅடேங்கப்பா, கம்யூட்டர்ல கலக்கறீங்க மாமி. நீங்க ஒரு ஆல் ரவுண்டர்\nபூரூட் சால்ட் எங்கே கிடைக்கும்\nஹெல்லொ மாமி இப்ப எனக்கு சூபெரா தமிழ் ட்ய்ப்பிங் வருது ரொம்ப நன்ரி.\nனானும் ரொம்ப நாலா தேடினேன் ய்ப்படி தம்ழ்ல சொல்ல்னுனு இப்ப இசியா இருக்க்கு. இப்ப டைப் பன்ன் கொஞம் கச்டமா இருக்கு போக போக சரியாகிடும்.\nதயிர் வீட்டில் போட முடியுமா\nசோயா பீன் எண்ணெய் நல்லதா\nசின்ன சின்ன சந்தேகங்கள் ** பகுதி - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nச���த்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/09/blog-post_86.html", "date_download": "2021-05-06T01:42:10Z", "digest": "sha1:4OW3EQS3TNPUKIOKA4CUL444TJJJQ2N3", "length": 9895, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"முன்னாடி முக்கால் வாசி தெரியுதே..\" - தீயாய் பரவும் ஸ்ரேயாவின் போட்டோ ஷூட் வீடியோ...! - Tamizhakam", "raw_content": "\nHome shreya saran \"முன்னாடி முக்கால் வாசி தெரியுதே..\" - தீயாய் பரவும் ஸ்ரேயாவின் போட்டோ ஷூட் வீடியோ...\n\"முன்னாடி முக்கால் வாசி தெரியுதே..\" - தீயாய் பரவும் ஸ்ரேயாவின் போட்டோ ஷூட் வீடியோ...\n‘எனக்கு 20 உனக்கு 18‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரன். அதையடுத்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘மழை’ படத்தில் நடித்தார். அதையடுத்து ரஜினிக்கு ஜோடியாக ‘சிவாஜி’ படத்திலும், தனுஷுக்கு ஜோடியாக ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்திலும் நடித்து பிரபலமானார்.\nஎடுப்பான அழகுகள், வழைவு நெழிவுகளுடன் வாட்டசாட்டமான உடலமைப்புடன் இளசுகளை சுண்டி இழுத்தார் ஸ்ரேயா. ஸ்ரேயா சரண் தன்னுடைய ரஷ்ய காதலனைத் திருமணம் செய்தபிறகு நீண்ட நாட்கள் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார்.\nதற்போது மீண்டும் அவர் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். மலையாளத்தில் திலிப் மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்த படம் “மை பாஸ்”.எட்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த படத்தின் தமிழ் தழுவலில் நடிகர் விமலுடன் ஸ்ரேயா சரண் நடித்து வருகிறார்.\nபெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் நாடாகும் கதைக்களமாக உள்ளதால் லண்டனில் தீவிரமாக படப்பிடிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த படத்தில் இடம் பெரும் குத்தாட்டத்தில் லண்டன் அழகிகளுடன் இவர் ஆடியுள்ளார்.\n500 நபர்கள் மற்றும் 200 நடனக்கலைஞர்கள் கொண்டு அந்நாட்டின் மிகவும் பிஸியான வார்ட்போர்டு பகுதியில் மிகப்பெரிய செட் அமைத்து காட்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது. நடிகை ஸ்ரேயா மிகவும் திறமைவாய்ந்த பெல்லி டான்சர். இவர் மீண்டும் கவர்ச்சி டான்ஸ் ஆடவந்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.\nகொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு அம்மணியின் திருமணத்திற்கு பிறகான கவர்ச்சி தரிசனத்தை திரையில் காணலாம். இந்நிலையில், கவர்ச்சியான ஸ்ட்ராப்லெஸ் உடையில் செம்ம ஹாட்டாக நடத்திய போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.\n\"முன்னாடி முக்கால் வாசி தெரியுதே..\" - தீயாய் பரவும் ஸ்ரேயாவின் போட்டோ ஷூட் வீடியோ...\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோ��ியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-coronavirus-covid19-updates-and-statistics-as-on-apr-28.html", "date_download": "2021-05-06T00:08:41Z", "digest": "sha1:NRTLV6JTJOKLB2GZMX5OSD7BFD4DQMLJ", "length": 7581, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tn coronavirus covid19 updates and statistics as on apr 28 | Tamil Nadu News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா.. முக்கிய தரவுகள்... ஓரிரு வரிகளில்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,128 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 902 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் தற்போதுவரை 93,189 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"55 வயசுக்கு மேல இருக்கும் போலீஸ்காரங்களுக்கு சம்பளத்துடன் லீவு\" - மும்பை காவல்துறையின் சமயோஜித அறிவிப்பு\n'இந்த பெண் தான் காரணமா'.. அக்டோபர் மாதம் உகானில் நடந்த விளையாட்டுப் போட்டி... சீனா வெளியிட்ட பரபரப்பு தகவல்'.. அக்டோபர் மாதம் உகானில் நடந்த விளையாட்டுப் போட்டி... சீனா வெளியிட்ட பரபரப்பு தகவல்\n'உங்களால நாங்க மகிழ்ச்சியாவே இல்ல’... 'லாபம் பார்ப்பதற்காகவே இப்படி செஞ்சிருக்கீங்க’... ‘சீனாவை விடாமல் துரத்தும் அமெரிக்கா’... என்ன நடந்தது\n'எத்தனை' ஆயிரம் வரை உயிரிழப்பு 'உயரும்'... இதுவரையில் எடுத்த 'சிறந்த' முடிவு'... இதுவரையில் எடுத்த 'சிறந்த' முடிவு... அதிபர் 'ட்ரம்ப்' பதில்...\n\"ஆஸ்பத்திரிக்கு போகணும்ங்க\".. லாக்டவுனில் நடந்து வந்த கர்ப்பிணி.. போலீஸாரின் உச்சகட்ட மனிதநேயம்.. நெகிழவைத்த வீடியோ\n'கொரோனா' பாதிப்பிற்கான 6 'புதிய' அறிகுறிகள்... 'அமெரிக்க' நோய்த்தடுப்பு மையம் வெளியிட்டுள்ள 'தகவல்'...\n''சென்னையில் இந்த 6 ஏரியா பக்கம் போயிடாதிங்க...'' 'ஆபத்தான பகுதிகளாக அறிவிப்பு...' 'பெண்களை விட ஆண்களுக்கு அதிக பாதிப்பு...'\n“கிட்ட வந்தால் கட்டிப் பிடித்துவிடுவேன்”.. போலீஸாரையும், மருத்துவக்குழுவையும் மிரட்டிய கொரோனா நோயாளி\n'நோயாளிகளிடம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை'... ‘இந்தியாவில் மே மாதத்தில் தொடங்கப்படலாம்’... ‘வெளியான தகவல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/03/periyar-university-recruitment-2020-for-research.html", "date_download": "2021-05-06T00:41:15Z", "digest": "sha1:2Y5LBKYYJVW6IE55XRJWOI7JXPMQMXAQ", "length": 7275, "nlines": 102, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Assistant", "raw_content": "\nHome அரசு வேலை PG வேலை பெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Assistant\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Assistant\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். பெரியார் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.periyaruniversity.ac.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Research Assistant. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். Periyar University\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Research Assistant முழு விவரங்கள்\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9156:2020-09-28-20-20-43&catid=393&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-05-06T01:22:21Z", "digest": "sha1:CFBQECIX66TZVCG2FCVMAXXJFVK7443H", "length": 22514, "nlines": 32, "source_domain": "tamilcircle.net", "title": "சுரேன் ராகவனின் தர்க்க ரீதியான அரசியல் - இன-மத முரண்பாட்டை தீர்க்குமா!?", "raw_content": "சுரேன் ராகவனின் தர்க்க ரீதியான அரசியல் - இன-மத முரண்பாட்டை தீர்க்குமா\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 28 செப்டம்பர் 2020\nமுன்னாள் வடமாகாண ஆளுநரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், தொடர்ச்சியாக இலங்கையின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்குவது குறித்து பேசி வருகின்றார். அரசு அவரை பாராளுமன்ற உறுப்பினராக தேசியப்பட்டியல் ஊடாக கொண்டு வந்த நோக்கம் எது\nவென்பது இன்னமும் புரியாத புதிராக இருந்த போதும், சுரேன் ராகவன் அறிவுத்துறை சார்ந்த ஒருவராக தன்னை முன்னிறுத்திக் கொண்டு - இனப் பிரச்சனை தொடர்பாக பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றார். குறிப்பாக சமவுரிமை குறித்து பேசுகின்றார்.\nசமவுரிமை என்பது ஆட்சி அதிகாரத்திலும் தான். இதை சிங்களத் தரப்புகள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அதேநேரம், தமிழ் தரப்பு கோருவது முரணற்ற ஜனநாயக ஆட்சியையல்ல. இந்த வகையில் தமிழ் - சிங்கள மக்கள் தம்மைத்தாம் ஆளும் முரணற்ற ஜனநாயக உரிமை குறித்துப் பேசுவதில்லை.\nஇனப்பிரச்சனைக்குத் தீர்வாக தமிழ் பிரிவினைவாதிகள் கோருவது தமிழனைத் தமிழன் ஒடுக்கியாளும் வெள்ளாளிய அதிகாரம் குறித்தே. அதாவது பௌத்த சிங்கள ஆட்சி அதிகாரம் போல், ஒடுக்கியாளும் தமிழ் அதிகாரத்தை கோருகின்றனர். இந்த வகையில் தேர்தல் அரசியல் எல்லைக்குள் ஒரு பிரச்சனையைத் தீர்க்க விரும்புகின்ற எவரும், எதார்த்தத்தை கடந்து சிந்திக்க முடியாது.\nஇந்த வகையில் 2015 இல் யூ.என்.பி அதிகாரத்துக்கு வந்த போது, சுமந்திரன் அரசுடன் பேசுவதன் மூலம் தீர்வை முன்வைத்தார். இன்று சுரேன் ராகவன் மகாநாயக்கர் பேசுவதன் மூலம் தீர்வு பற்றி பேசுகின்றார்.\nசுரேன் ராகவனின் அரசு மற்றும் ஆளும் வர்க்கக் கண்ணோட்டத்தில் முன்வைக்கும் அறிவு சார்ந்த தர்க்க அரசியல் கவர்ச்சிகரமானது, தேர்தல் ஜனநாயகம் மூலம் இன-மத முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதை உளமார விரும்பும் தரப்பிற்கு, நம்பிக்கை கொடுப்பதாக இருக்;கின்றது. இருந்த போதும் அவரின் தர்க்க அறிவு சார்ந்த கவர்ச்சிகரமான அரசியல், எதார்த்தத்தில் நிலவும் சமூகப் பொருளாதார உள்ளடக்கத்தில் இருந்து முன்வைக்கப்படவில்லை. அறிவு சார்ந்த தன்னிலைக் கற்பனையில் இருந்து முன்வைக்கப்படுகின்றது. இதன் பொருள் சுரேன் ராகவனின் அறிவு சார்ந்த தர்க்க அரசியல் மூலம், தீர்வு சாத்தியமில்லை.\nமக்களை பிரிக்கும் - பிளக்கும் இன-மதவாதங்களானது தேர்தல் அரசியல் கட்சிகளின் கொள்கையாக இருக்கும் அதேநேரம் - அரசே அதுவாகவே இருக்கின்றது என்பதே எதார்த்தமாக இருக்கின்றது. இந்த சூழலில் இந்த இனவாத அரசு மற்றும் கட்சிக் பின்னணியில் இருந்து பாராளுமன்றத்துக்கு சுரேன் ராகவன் தெரிவாகி இருப்பது - அவரின் கருத்துக்கு முரணாகவும் இருக்கின்றது. அறிவுக்கும் நடைமுறைக்கும் இடையில் சம்மந்தமற்ற ஒன்றாக இருப்பதை காணுகின்ற போது, அவர் முன்வைக்கும் கருத்துகளை நாளை அரசியலில் பிரதிபலிக்கின்ற அரசியல் சூழல் இருப்பதால் விரிவாக விவாதிப்பது அவசியமானது.\nதேசங்கள், தேசிய இனங்கள், மதங்கள்.. சமவுரிமை கொண்டவையாக ஏற்றுக் கொண்டு, அரசு இனம், மதம், சாதியைச் சாராது தன்னை முன்னிறுத்துகின்ற போதே – ஜனநாயகம் செழித்து வளரும். அதாவது இனங்கள், மதங்கள், சாதிகள் .. கடந்து, மனிதம் முதன்மை பெறும் போதே - ஒன்றுகலந்த இலங்கையராக மக்கள் தம்மை முன்னிறுத்துவார்கள். அதாவது சிங்களவர், பௌத்தர் என்று அதிகாரம் சார்ந்து தம்மை முன்னிறுத்துவதற்கு பதில் இலங்கையர் என்று முன்னிறுத்தும் போது, அனைவரும் தம்மை இலங்கையராக முன்னிறுத்துவர். இது முரணற்ற ஜனநாயகம் மூலம் சாத்தியம்.\nஇலங்கை இன-மத ஒடுக்குமுறையும் – பிரிவினைவாதமும் இல்லாதிருந்திருந்தால், இன-மத- சாதி கடந்த சமூகக் கலப்பு ஏற்பட்டு இருக்கும். இதன் பொருள் முன்னேறிய ஜனநாயக சமூகமாக மாறி இருக்கும். மாறாக இனவொடுக்குமுறை, மதவொடுக்குமுறை, சாதி ஒடுக்குமுறை … மக்களை பிரித்ததுடன், அவர்களை மோத வைத்திருக்கின்றது.\n1960 களில் மத-இன அடையாளங்களற்ற சமூகமாக இருந்த சூழல், இன்று இல்லை. இன-மத அடையாளங்கள் மூலம் தம்மைத்தாம் தனிமைப்படுத்திக் கொள்ளும், குறுகிய மனப்பாங்குக்குள் சமூகம் குறுகிச் செல்லுகின்றது. இன்று மத அடையாளங்கள் - மதப்பெயர்களைக் கொண்டு ஒருவனை அடையாளப்படுத்துமளவுக்கு - சமூகத்தில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தான் அன்னியமாக்குமளவுக்கு சமூகம் பின்நோக்கி பயணிக்கின்றது. இதற்கு ஏற்ப முரண்பட்ட மத வழிபாட்டு இடங்களும்; - முரண்பாடுகளும் கூர்மையாகி வருகின்றது. இ;ந்தச் சூழலை அரசே உருவாக்குகின்றது என்பது உண்மை.\nஇன்று எல்லாத் தேர்தல் கட்சிகளும் இனம் - மதம் சார்ந்து தங்கள் அரசியலை முன்வைப்பதுடன், முழு மக்களுக்குமான முரணற்ற ஜனநாயக அரசியலைக் கொண்டிருக்கவில்லை. இதுதான் இன்றைய எதார்த்தம்;. மக்கள் இன-மத-சாதி சார்ந்து பல்வேறு தப்பபிப்பிராயங்களையும், நம்பிக்கை சார்ந்தும், ஒருவரை ஒருவர் எதிரியாக கருதுவது அல்லது விலகி ஒதுங்கி வாழ்வதே எதார்த்தமாக இருக்கின்றது. வாக்களிப்பு இன-மத-சாதி அடிப்படையில் தொடருகின்றது.\nஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து சமவுரிமை உருவாக்குவது\nஇன-மத ஒடுக்குமுறைகளை எதிர்த்து சமவுரிமையை முன்வைக்கும், சமவுரிமை இயக்கத்திலான (எமது) போராட்டத்தின் தோல்வி நடைமுறை சார்ந்தது. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் இன-மதம் சார்ந்த தப்பபிப்பிராயங்களை களைகின்ற சிந்தாந்தப் போராட்டத்தை சமவுரிமை இயக்கம் நடைமுறையில் முன்னெடுக்கத் தவறியதே, சமவுரிமை இயக்கத்தின் தோல்வி. இதை முன்னெடுக்க முடியாத சூழலில் சமவுரிமை இயக்கத்தில் தொடர்ந்து செயற்படுவது அர்த்தமற்றதாகியது. சமவுரிமை இயக்கம் செயலற்ற நிலைக்கு சென்றுள்ளது.\nமக்களை கீழ் இருந்து ஒன்றுபடுத்தும் இந்த செயற்திட்டமென்பது, மக்கள் தம்மைத் தாம் பரஸ்பரம் புரிந்து கொள்வதற்கான அடிப்படையாகும். சமூகப் பொருளாதார வர்க்க அடிப்படையில் மக்கள் ஒன்றுபடுவதற்கு – இனம் மத குறித்த தங்கள் குறுகிய சிந்தனை முறையைக் கடந்தாக வேண்டும். இதை இலங்கை இடதுசாரிகள் கையில் எடுக்க தவறுகின்றனர் அல்லது அதைப் பொருட்படுத்துவதில்லை. அரசு பௌத்த மதம் சார்ந்து கையாளும் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால் - மதத்தை தனிமனித நம்பிக்கையாக புரிந்து கொள்ளும் சிந்தனைமுறைக்குள் மக்களை அணிதிரட்ட வேண்டும். இது தான் மக்கள் திரள் சார்ந்த நடைமுறையும் தீர்வும். இது சாத்தியமானது. அதற்கான நடைமுறை தேவை.\nஆளும் வர்க்கம் முன்வைக்கும் சமவுரிமை குறித்து\nகீழிருந்து மக்களை ஒன்றுபடுத்தும் சமவுரிமைக்கான வழிமுறையை சுரேன் ராகவன் முன்வைக்கவில்லை. மாறாக மேல் இருந்து, அதாவது ஆளும் வர்க்கம் சார்ந்து சமவுரிமையை உருவாக்குவது குறித்தே பேசுகின்றார்.\nஅண்மைய தனது தொலைக்காட்சி பேட்டியில் \"ஒரு பிரச்சனை என்றால் புதுடில்லிக்கு ஓடுகிறார்கள் அல்லது ஐநா வுக்கு ஓடுகிறார்கள். ஒரு மாறுதலுக்காக ஏன் கண்டிக்கு ஓடிப் பார்க்க கூடாது ஹிந்திக் காரன் காலிலோ அல்லது வெள்ளைக்காரன் காலிலோ விழுவதற்குப் பதிலாக ஏன் மகாநாயக்கர் காலில் விழுந்து பார்க்க கூடாது.\" இப்படி இனவாத தமிழ் தேர்தல் அரசியல்வாதிகளை நோக்கி கேள்வியை எழுப்பி இருக்கின்றார். அரசு மற்றும் ஆளும் வர்க்கங்கள் பிரச்சனையை தீர்க்க - தமக்குள் தீர்வை காணும் வழிமுறையில் இது பொருத்தப்பாடுடையதாக இருந்தாலும் - இது சாத்தியமா\nஐநா, புதுடில்லி தீர்வைத் தரும் என்று நம்பவைக்கும் தமிழ் அரசியல்வாதிகள், பிரச்சனையை தீர்ப்பது அவர்கள் நோக்கமல்ல. பிரச்சனையை வைத்திருப்பதே – தங்கள் தேர்தல் அரசியலுக்கான அரசியல் அடித்தளம். ஒருவேளை தீர்வே நோக்கமென்றால் ஐநா, புதுடில்லி ஊடாக நாடுவது என்பது அபத்தமே. ஐநா வோ, புதுடில்லியோ அரசு மூலம் தான் எதையும் தீர்வாக தரமுடியும்;. இந்த எதார்த்த சூழலில் சுமந்திரன் மற்றும் சுரேன் ராகவன் அரசியல் வழிமுறையானது ஆளும் வர்க்கம் மூலம் தீர்வு என்பது - பிரச்சனையை தீர்ப்பதற்கான நெருக்கமான வழிமுறை தான்.\nஆளும் வர்க்க தீர்வுக்கான அரசியல் சாத்தியப்பாடானது, இலங்கையின் சமூக பொருளாதார கொள்கையே தீர்மானிக்கின்றது. இன்றைய நவதார���ளவாத பொருளாதாரத்துக்குப் பதில் தேசிய பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்கும் பட்சத்தில் தீர்வை வந்தடைவது சாத்தியமானது.\nஇன-மத ஒடுக்குமுறை என்பது, சமூகப் பொருளாதார ரீதியான ஒடுக்குமுறைகளை மூடிமறைக்க உருவானதே. இ;ந்த அடிப்படைக் காரணம் நீடிக்கும் வரை, அதாவது குறைந்தபட்சம் இலங்கை தேசியத்தை முன்னிறுத்தும் சமூகப் பொருளாதாரத்தை முன்வைக்கும் பட்சத்தில் - ஆளும் வர்க்க தீர்வு சாத்தியம்.\nஇன, மத, சாதி ஒடுக்குமுறைகள் என்பது - இன்றைய தேர்தல் ஜனநாயக அரசியல் வழிமுறையாக இருக்கின்றது. தேர்தல் ஜனநாயகத்தில் அரசியல் ரீதியாக தங்களை முன்னிறுத்த வேறு கோசங்களோ – வேலைத்திட்டங்களோ இருப்பதில்லை. சமூக பொருளாதார கட்டமைப்பு நவதாராளவாதமாக மாறிய பின்பாக, இதற்கு முரணாக மக்களை முன்னிறுத்தும் பொருளாதாரத்தை முன்வைக்க முடியாது.\nநிதி மூலதனம் என்பது கடனாக மாறிவிட்ட சூழலில், தேசிய நிதி மூலதனம் - தேசிய முதலீடுகள் என்பது வெற்றுக் கனவாகிவிட்டது. தேசிய வருமானத்துக்கு நிகரான கடன், அதற்கான வட்டியைக் கட்டவே வரவு - செலவு திட்டமாகவும், சமூக பொருளாதாரக் கொள்கையாகவும் மாறிவிட்டது. மக்களுக்கும் - இலங்கை தேசியத்துக்கும் எதிரான இந்த சமூக பொருளாதார எதார்த்தத்தை மூடிமறைக்க, இனவாத - மதவாத அரசாக அரசு இருக்கின்றது.\nநவதாராளவாத பொருளாதாரத்தை தங்கள் அரசியலாகக் கொண்ட தேர்தல் அரசியல் கட்சிகள், இன-மத வாதத்தை கைவிட்டால் - மாற்று அரசியலில்லை. இவர்கள் இன – மத முரண்பாட்டை தீர்க்கும் ஜனநாயக அரசியலைக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் மக்கள் அரசியல் இல்லாத போது - தீர்வு எப்படி சாத்தியம்\nசுரேன் ராகவன் முன்வைக்கும் கவர்ச்சிகரமான தர்க்க அறிவியல் வாதங்கள் மூலம் தீர்வைக் காணமுடியாது. சமூகப் பொருளாதார அரசியல் உள்ளடக்கத்தைக் கடந்து, ஆளும் வர்க்க அரசியல் தீர்வு என்பது கானல் நீராகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2008/12/blog-post_16.html", "date_download": "2021-05-06T00:51:21Z", "digest": "sha1:TXNYUFEPSICSOXMHLCYGY2ICC5G5TCIG", "length": 26602, "nlines": 372, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: ஜூனியரின் க்ளிக் கலாட்டா", "raw_content": "\nடிஸ்கி : எப்பவோ எடுத்த ஜூனியரின் போட்டோஸையும் சில பதிவர்களையும் கோர்த்து விட்டுருக்கேன். யார் மனசாவாது கஷ்டப்படறமாதிரி இருந்தா சொல்லுங்க டெலீட்டிட்றேன்.\nக���ர்க்கி அங்கிள் ஏழுமலை அங்கிள் இப்படிதான் சரக்கடிப்பாரா\nஎங்க அந்த SK அங்கிளும், கார்க்கி அங்கிளும் எங்கம்மாவ ஆண்ட்டின்னு சொன்னீங்களாமே\nநோ நோ. இது தாரணி ஆண்ட்டி பண்ண கேக் சாப்பிட்டதால வந்த ரியாக்ஷ்ன் இல்ல:)\nமுல்லை ஆண்ட்டி நெக்ஸ்ட் டைம் பப்புக்கா பாடும் போது நான் தான் bgm பண்ணுவேன் ஓகேவா\nஎன்னாது எங்கம்மா நல்லா எழுதுறாங்களா ஜமால் அங்கிளும், ரம்யா ஆண்டியும் நல்லா காமெடி பண்றாங்கப்பா.\nநிம்மதியா திங்க கூட விடமாட்டேங்கறாங்களே. நிலா அக்காவோட சேர்ந்து (குழந்தைகளை)போட்டோ எடுப்போரை எதிர்ப்போர் சங்கம் ஒன்னு ஆரம்பிக்கனும்.\nஅம்மாவ கொ.ப.செவா அப்பாயிண்ட் பண்ண அப்துல்லா அங்கிள் வாழ்க.\nபாஸ் மொட்டை பாஸ். அருண் அங்கிள் நான் உங்களை விட பெரிய ரஜினி ஃபேன்.\nஜீவன் அங்கிள், அமித்து ஆண்ட்டி உங்க பொண்ணுகிட்ட போட்டோவ காட்டுங்க. மாமா ரோஜாப்பூவோட வந்துட்டேருக்கேன்னு சொல்லுங்க:)\nகடைசியா எங்கம்மா இம்சையை படிக்கிற எல்லோருக்கும் ஒரு ஸ்பெஷல் ஸ்மைல்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 6:04 PM\nஅய் நான் தான் ஃப்ர்ஸ்ட்டு\nகார்க்கி அங்கிள் ஏழுமலை அங்கிள் இப்படிதான் சரக்கடிப்பாரா//\nஅவ்ளோ எல்லாம் அடிக்க மாட்டான் குட்டி.. சொட்டு சொட்டுதான் அடிப்பான்\n//எங்க அந்த SK அங்கிளும், கார்க்கி அங்கிளும் எங்கம்மாவ ஆண்ட்டின்னு சொன்னீங்களாமே\nஎங்க அங்கிள் ஊர்ல இருக்காருப்பா.\nஎன்னாது எங்கம்மா நல்லா எழுதுறாங்களா ஜமால் அங்கிளும், ரம்யா ஆண்டியும் நல்லா காமெடி பண்றாங்கப்//\nஒரே ஒரு உண்மை சொல்லியிருக்கான்..\nஜீவன் அங்கிள், அமித்து ஆண்ட்டி உங்க பொண்ணுகிட்ட போட்டோவ காட்டுங்க. மாமா ரோஜாப்பூவோட வந்துட்டேருக்கேன்னு சொல்லுங்க:)//\nஒரு பூவ எத்தனை பேருக்கு கொடுக்க சொல்லியிருக்காங்க உங்க அம்மா...\nகடைசியா எங்கம்மா இம்சையை படிக்கிற எல்லோருக்கும் ஒரு ஸ்பெஷல் ஸ்மைல்//\nதேவைதான்.. உன் சிரிப்பும் இல்லன்னா இன்னேரம் என் கம்ப்யூட்டர உடைச்சிருப்பேன்..\n:))) கலக்கலா இருக்கு படங்கள் எல்லாம்..:)\n// எங்க அங்கிள் ஊர்ல இருக்காருப்பா. //\nசாருக்கு எங்களோட ஸ்பெஷல் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க .. :-)\nஅம்மாவ நல்ல படுத்த சொன்னேன்னு சொல்லுங்க ஆன்டி (aunty) :-)\n//பாஸ் மொட்டை பாஸ். அருண் அங்கிள் நான் உங்களை விட பெரிய ரஜினி ஃபேன்.//\nகண்ணு பட்டுடட போகுது:) திருழ்டி சுத்தி போடுங்க\nநீங்க சொல்லவே வேணாம் SK. அவன் ஏற்கனவே என்ன பெண்டு நிமித்தறான்:(\nஅது தான் சமத்து பையனுக்கு அழகு .-)\nநான் வேணும்னா இன்னும் கொஞ்சம் சொல்லித்தர்றேன் .-)\n// நோ நோ. இது தாரணி ஆண்ட்டி பண்ண கேக் சாப்பிட்டதால வந்த ரியாக்ஷ்ன் இல்ல:) //\nஹி ஹி ஹி ஹி\nதாரணி இங்க வந்து பாருங்க :-) குட்டிசுக்கு கூட உங்க விஷயம் தெரிஞ்சு இருக்கு :-)\n// அம்மாவ கொ.ப.செவா அப்பாயிண்ட் பண்ண அப்துல்லா அங்கிள் வாழ்க. //\nஅங்கே கும்மி அடிச்ச எங்களுக்கு :(\n என் ஃபிரண்டு படத்தப் போட்ட வித்யாவுக்கு நன்றி :)\nஜீவன் அங்கிள், அமித்து ஆண்ட்டி உங்க பொண்ணுகிட்ட போட்டோவ காட்டுங்க. மாமா ரோஜாப்பூவோட வந்துட்டேருக்கேன்னு சொல்லுங்க:)\nஅப்துல்லா அங்கிளயும் சேர்த்துகடா...எங்கிட்டயும் ரெண்டு பொண்ணு இருக்கு :))\nஅருமையான படங்கள். கமெண்ட்ஸும் சூப்பர்\n இதுக்குத்தான் அடிக்கடி வந்து எதையாவது எழுதி இப்படி சின்னபிள்ளைகளிடம் சிக்குவதில்லை\nஅப்துல்லா அங்கிளோட பொண்ணுங்க வயச கேட்க சொல்றாரு சஞ்சய்:)\n அப்புறம், ஒன்லி அக்காங்கதான் போலிருக்கே.வயசு குறைஞ்சிருந்தா gf-ஆ\nஉங்க ஜூனியரின் கலாட்டாக்கள் சூப்பர் \nநல்ல பதிவு. கலக்கலா இருக்கு படங்கள் எல்லாம். சூப்பர்.........\nநன்றி முல்லை. கண்டிப்பா அனுப்பறேன்.\n//கார்க்கி அங்கிள் ஏழுமலை அங்கிள் இப்படிதான் சரக்கடிப்பாரா\nஏன் இந்த ஓர வஞ்சனை நம்ம கார்க்கி ,ஏழுமலை இவங்கதான்\n அப்போ நாங்க என்ன பால் குடிக்கிற பாப்பாவா\n///எங்க அந்த SK அங்கிளும், கார்க்கி அங்கிளும் எங்கம்மாவ ஆண்ட்டின்னு சொன்னீங்களாமே\n///நோ நோ. இது தாரணி ஆண்ட்டி பண்ண கேக் சாப்பிட்டதால வந்த ரியாக்ஷ்ன் இல்ல:) ///\nதாரணி பிரியாவுக்கு கேக் பண்ண தெரியாதுன்னு உங்க பையன் கிட்டயும்\n//முல்லை ஆண்ட்டி நெக்ஸ்ட் டைம் பப்புக்கா பாடும் போது நான் தான் bgm பண்ணுவேன் ஓகேவா\nஓகே ஆனா அம்மாகிட்ட ஐடியா கேக்க கூடாது\n//என்னாது எங்கம்மா நல்லா எழுதுறாங்களா ஜமால் அங்கிளும், ரம்யா ஆண்டியும் நல்லா காமெடி பண்றாங்கப்பா.//\n//நிம்மதியா திங்க கூட விடமாட்டேங்கறாங்களே. நிலா அக்காவோட சேர்ந்து (குழந்தைகளை)போட்டோ எடுப்போரை எதிர்ப்போர் சங்கம் ஒன்னு ஆரம்பிக்கனும்.//\n//அம்மாவ கொ.ப.செவா அப்பாயிண்ட் பண்ண அப்துல்லா அங்கிள் வாழ்க.//\n//பாஸ் மொட்டை பாஸ். அருண் அங்கிள் நான் உங்களை விட பெரிய ரஜினி ஃபேன்.//\n//ஜீவன் அங்கிள், அமித்து ஆண்ட்டி உங்க பொண்ணு���ிட்ட போட்டோவ காட்டுங்க. மாமா ரோஜாப்பூவோட வந்துட்டேருக்கேன்னு சொல்லுங்க:)//\n பாருங்கப்பா எங்க மாப்பிளைய சும்மா வெள்ளக்கார\nதொர கணக்கா சும்மா ஜம்முன்னு வர்ரத\nஎங்க பொண்ணுக்கு வாங்க மாப்பிள வாங்க\n//கடைசியா எங்கம்மா இம்சையை படிக்கிற எல்லோருக்கும் ஒரு ஸ்பெஷல் ஸ்மைல்.///\nஆமா கார்க்கி நீங்கதான் ப்ர்ஸ்ட் மாட்டியிருக்கிங்க‌\n//கார்க்கி அங்கிள் ஏழுமலை அங்கிள் இப்படிதான் சரக்கடிப்பாரா\nஹீம் ஜூனியர்க்கு கூட ஏழுமலை பத்தி தெரிஞ்சு போச்சா\n//எங்க அந்த SK அங்கிளும், கார்க்கி அங்கிளும் எங்கம்மாவ ஆண்ட்டின்னு சொன்னீங்களாமே\ngood boy இப்படித்தான் குட்டி இருக்கணும் இந்த ரெண்டு அங்கிளும் ஒவர் குறும்புடா என்னன்னு வந்து ரெண்டு அடிவிட்டு கேளு ஒ.கே\nகுட்டி நீ மட்டும்தான் என் கேக் மகிமை புரிஞ்சு இருக்கே . என் கேக்கை சாப்பிட்டா கண்டிப்பா இந்த மாதிரி எல்லாம் கஷ்டபட வேண்டாமுன்னு இவங்களுக்கு புரியற மாதிரி சொல்லு தங்கம்\n//முல்லை ஆண்ட்டி நெக்ஸ்ட் டைம் பப்புக்கா பாடும் போது நான் தான் bgm பண்ணுவேன் ஓகேவா\ndouble ok நாங்க எல்லாம் கேக்க ரெடி\n//என்னாது எங்கம்மா நல்லா எழுதுறாங்களா ஜமால் அங்கிளும், ரம்யா ஆண்டியும் நல்லா காமெடி பண்றாங்கப்பா.\nஆமா உங்கம்மா சூப்பரா எழுதுவாங்க். ஜமால் , ரம்யா சூப்பரா காமெடி பண்ணுவாங்க. இதுல எல்லாம் சந்தேகம் வரக்கூடாது சரியா\n//நிம்மதியா திங்க கூட விடமாட்டேங்கறாங்களே. நிலா அக்காவோட சேர்ந்து (குழந்தைகளை)போட்டோ எடுப்போரை எதிர்ப்போர் சங்கம் ஒன்னு ஆரம்பிக்கனும்.//\n//அம்மாவ கொ.ப.செவா அப்பாயிண்ட் பண்ண அப்துல்லா அங்கிள் வாழ்க.//\nநீயும் தலைவர் படம் பார்ப்பியா\n//பாஸ் மொட்டை பாஸ். அருண் அங்கிள் நான் உங்களை விட பெரிய ரஜினி ஃபேன்//\nஅட நீயும் ரஜினி ரசிகனா ஒ.கே\n//ஜீவன் அங்கிள், அமித்து ஆண்ட்டி உங்க பொண்ணுகிட்ட போட்டோவ காட்டுங்க. மாமா ரோஜாப்பூவோட வந்துட்டேருக்கேன்னு சொல்லுங்க:)//\nஹீம் நடத்து ராசா நடத்து :)\n//கடைசியா எங்கம்மா இம்சையை படிக்கிற எல்லோருக்கும் ஒரு ஸ்பெஷல் ஸ்மைல்.\nஎன் ஸ்மைல் எப்படி இருக்கு சஞ்சய்\n// நோ நோ. இது தாரணி ஆண்ட்டி பண்ண கேக் சாப்பிட்டதால வந்த ரியாக்ஷ்ன் இல்ல:) //\nஹி ஹி ஹி ஹி\nதாரணி இங்க வந்து பாருங்க :-) குட்டிசுக்கு கூட உங்க விஷயம் தெரிஞ்சு இருக்கு :-)//\nகேக் நல்லா இல்லைன்னாதான் இந்த ரியாக்சன். நான் செய்யற கே���் சூப்பரா இருக்குமுப்பா.\nஜீவன் நீங்களுமா எனக்கு கேக் செய்ய தெரியும் என்ன கொஞ்சம் தீய்ச்சு போகும் அவ்வளவுதான் :)\nஉங்க பையன் போட்டோவ வெச்சு செம கலாட்டா செஞ்சிருக்கீங்க.\nஒரு பூ, எத்தனை பொண்ணு -\nயெப்பா சஞ்சய் - கொஞ்சம் உஷாரா இருக்க சொல்றேன் அமித்துவை.\nஅழகான போட்டோக்களோடு, சரியா கமெண்ட்ஸ் போட்டிருக்கீங்க.\nஎனது அன்பை சொல்லிவிடுங்கள் சஞ்சயிடம்.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nஜூனியரின் பேவரைட் பாடல்கள் 2008\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/25961", "date_download": "2021-05-06T01:04:01Z", "digest": "sha1:XYELQ3KPLM65NDPRQMXEUFAHLHPOJZS7", "length": 5904, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "help me pls. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅதிக நேரம் விக்கல் வருவது நல்லதா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/33980", "date_download": "2021-05-05T23:55:47Z", "digest": "sha1:X5GTAF3LO64KWXXHOWEI4YUL7YIJROGR", "length": 15646, "nlines": 226, "source_domain": "www.arusuvai.com", "title": "second pregancy doubt | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n//4 days iruku// எதற்கு 4 நாட்கள் இர��க்கு என்கிறீங்க‌\n//pregnancy Test panumpothu// நீங்க‌ என்ன‌ டெஸ்ட் பண்ணீங்க‌ என்று புரியல‌. ஒரு ப்ரெக்னன்சி டெஸ்ட் கிட் வாங்கி செக் பண்ணினீங்களா அது ஓரளவு சரியான‌ முடிவைக் காட்டும். ஜனவரி 25க்குப் பிறகு செக் பண்ணுங்க‌. அதுக்கு முன்னால‌ பெரும்பாலும் கர்ப்பம் இல்லையென்று காட்டலாம். நீங்கள் அதை நம்பிக் கொண்டு இருக்க‌ முடியாது. //white color la nool Mari// இல்லை, வைட் டிஸ்சார்ஜ் இருந்தாலும் இப்படித் தெரியும். இதை வைத்து கர்ப்பம், இல்லாவிட்டால் கர்ப்பமில்லை என்று எடுக்க‌ முடியாது.\n//nanum period aguvan nu wait panran// ஆகணும் என்று விரும்பினால் காத்திராமல் உடனே காரியத்தில் இறங்கியாக‌ வேண்டும். வெய்ட் பண்ணினால் கர்ப்பம் என்றால் சந்தோஷமாக‌ ஏற்றுக் கொள்ள‌ வேண்டும்.\n//ovulation apo nanga... // ஓவ்யுலேஷன் டைம் இன்ன‌ நாள்தான் என்பதை 100% சரியாகச் சொல்ல‌ முடியாது சகோதரி. அது ஒரு கணிப்பு மட்டும்தான். டெஸ்ட் பண்ணிப் பார்த்து அறிந்திருந்தால் நம்பியிருக்கலாம். அல்லாமல் நாட்கணக்குப் பார்த்தால் பிழையாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. உடல் முன்பின்னாக‌ இயங்கலாம்.\n//Ana pregnancy symptoms iruku,// நிச்சயம் செய்துகொள்ளுங்கள். //epadinu than enaku purila// இன்னும் பிரசவத்தின் பின் உங்கள் மாதவிலக்கு ஒழுங்காகாகவில்லை. அதனால் ஓவ்யுலேஷன் கணக்குப் பிழைத்திருக்கலாம். அல்லது இன்னும் பீரியட்ஸ் ஆகும் சமயம் வரவில்லை என்பதாகவும் இருக்கலாம். மாதக் கணக்கில் தாமதமாகவும் கூடும்.\n//but en health inoru baby Thangara alavuku irukumanu therila,// அப்படியானால் யோசிச்சுட்டு இருக்காம‌ டாக்டரைப் போய்ப் பாருங்க‌. உங்க‌ சந்தேகத்தைச் சொல்லுங்க‌. உங்க‌ விருப்பம் / எதிர்பார்ப்பு என்ன‌ என்கிறதைச் சொல்லுங்க‌. உதவி கிடைக்கும்.\nஇம்முறை கர்ப்பம் இல்லையென்று நிச்சயம் தெரிந்தால், இனிமேல் ஆகாமல் முன்னெச்சரிக்கையாக‌ இருங்க‌.\nஉங்களுக்கு முதலில் என்ன குழந்தை பிறந்துள்ளது இப்போது என்ன முடிவு எடுக்க போகிறீர்கள்\nஐந்து மாதங்கள் ஆகி விட்டதே. நீங்கள் பெற்று கொள்ளலாம்.கொஞ்ச நாள் கஷ்டம் வரும்.. பிறகு வளர்க்க சுலபமாக இருக்கும்\nஉங்களுக்கு விருப்பம் இருந்தால் கடவுளை வேண்டிக் கொண்டு நல்லபடியாக பெற்று கொள்ளுங்கள்..\nஎங்கள் ஊரில் இன்னும் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் இடைவெளி இல்லாமல் பெற்று கொள்கிறார்கள்.. உங்கள் மனதைரியம் ஒன்று போதும்..\nநானும் 33நாள் கருவுற்று இருக்கிறேன்.. ��ன்னும் டெஸ்ட் பன்னவில்லை.. ஆனால் உறுதி தான்..\nஉங்களை மாதிரி என் முதல் குழந்தை 9மாதம் இருக்கும் போது எனக்கும் உறுதி ஆனது. என் கணவர் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து களைத்து விட்டார். அதை நினைத்து நான் வேதனை படாத நாட்கள் இல்லை. அடுத்து குழந்தை உண்டாகி வளர்ச்சி இல்லாமல் மருத்துவரின் ஆலோசனை படி அபார்ஷன் ஆயிற்று..\nஅதன் விளைவாக எனக்கு குடலிரக்கம்..\nநீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் உங்கள் உடம்பை கருத்தில் கொண்டு செய்யுங்கள்..\nஎன்னை கேட்டால் குழந்தை பெற்று கொள்வதே மேல்..\nகுழந்தை வேண்டாம் என்றால் காப்பர்-டி இந்த மாதிரி ஏதாவது பயன்படுத்துங்கள்..\nஉங்களை ஒரு சகோதரியாக நினைத்து சொல்லுகிறேன்..\nகருதரித்தவர்கள் எப்படி படுக்க வேண்டும்\nநான் விமானப் பயனம் செய்யலாமா\nபிரசவத்தின் போது எடுத்து செல்ல வேண்டியவை\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/trinamool-congress-mla-autonomous-officer-resigns-internet-decision-in-bjp/", "date_download": "2021-05-06T01:05:02Z", "digest": "sha1:5QODE5QATGSVI73Z5JTAFTA7JD254ED6", "length": 3575, "nlines": 48, "source_domain": "www.avatarnews.in", "title": "திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி ராஜினாமா... பாஜகவில் இணைய முடிவு ? | AVATAR NEWS", "raw_content": "\nதிரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி ராஜினாமா… பாஜகவில் இணைய முடிவு \nDecember 17, 2020 Leave a Comment on திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி ராஜினாமா… பாஜகவில் இணைய முடிவு \nதிரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏவான சுவேந்து அதிகாரி பா.ஜ.க.வில் இணைவது உறுதியாகி உள்ளது.\nதாம் வகித்து வந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை விட்டு ஏற்கனவே விலகிய நிலையில், எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். வார இறுதியில் மேற்குவங்கத்துக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அவர் பாஜகவில் ��ணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், மக்கள் செல்வாக்குள்ள நபர்கள் விலகுவது பின்னடைவை ஏற்படுத்தும் என திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் அடுத்த இரு நாட்களில் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nவிவசாய கடன் தள்ளுபடி – விவசாயிகளை திமுக ஏமாற்றியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/35763.html", "date_download": "2021-05-06T00:26:44Z", "digest": "sha1:N3YTFE4MYCVPXDAGV6KU4JENFI7MRZNE", "length": 9138, "nlines": 113, "source_domain": "www.ceylonmirror.net", "title": "வவுனியா உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு வானிலை தொடர்பில் எச்சரிக்கை! - Ceylonmirror.net", "raw_content": "\nவவுனியா உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு வானிலை தொடர்பில் எச்சரிக்கை\nவவுனியா உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு வானிலை தொடர்பில் எச்சரிக்கை\nவவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், பொலன்னறுவ மற்றும் மொனராகல உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்குத் தீவிர மற்றும் வெப்ப வானிலை எச்சரிக்கையை வானிலை அவதான மையம் விடுத்துள்ளது.\nதிணைக்களம் வெளியிட்ட வெப்பக் குறியீட்டின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி,திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தளை, அம்பாறை, பதுளை, கம்பஹா, கொழும்பு,களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவ,புத்தளம், குருநாகல் மற்றும் மொனராகல மாவட்டங்களும் வெப்பமான வானிலை காரணமாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇதுபோன்ற பகுதிகளில், வெப்பப் பிடிப்புகள், சோர்வு மற்றும் திறந்த வெயிலில் தொடர்ந்து செயற்படுவதால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.\nஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் மனித உடலில் உணரப்படும் நிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி வெப்ப குறியீட்டு முன்னறிவிப்பு கணக்கிடப்பட்டதென்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nவெளிப்புற தொழிலாளர்கள் தங்கள் கடினமான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும், நிழல் பகுதிகளில் நீர் அருந்திய நிலையில் செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளனர்.\nகளவாடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பல ��ொருட்கள் மீட்பு.\nரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 45.89 லட்சம் ஆக உள்ளது.\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nவெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு\nபிரதேச செயலக பணியாளர்கள் 30 பேருக்கு கொரணா.\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/1241/", "date_download": "2021-05-06T01:17:17Z", "digest": "sha1:YKFRVDES57Z6U5F4AESJ6ZR24UMJPS4U", "length": 8101, "nlines": 53, "source_domain": "www.jananesan.com", "title": "இந்தியாவின் வரலாற்றை இந்திய நோக்கிலிருந்து வரிசைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் : மத்திய அமைச்சர் அமித்ஷா..!! | ஜனநேசன்", "raw_content": "\nஇந்தியாவின் வரலாற்றை இந்திய நோக்கிலிருந்து வரிசைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் : மத்திய அமைச்சர் அமித்ஷா..\nஇந்தியாவின் வரலாற்றை இந்திய நோக்கிலிருந்து வரிசைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் : மத்திய அமைச்சர் அமித்ஷா..\nவாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் குப்தவம்ச வீரர் ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யர் பற்றிய கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், திறன் மேம்பாடு தொழில்முனைவுத்திறன் இணையமைச்சர் திரு.மகேந்திரநாத் பாண்டே ஆகியோர் பங்கேற்றனர்.\nஒரு சமுதாயத்தின் பண்பாட்டை பாதுகாத்து மேம்படுத்துவதில் கல்வி நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார். பண்டைய இந்தியாவை ஒன்றுபடுத்தியதில் குப்த சாம்ராஜ்யம் முக்கிய பங்காற்றியது என்று அவர் கூறினார். குப்த வம்சத்தின் சமுத்திர குப்தர் காலம் இந்தியாவின் பொற்காலம் என்று குறிப்பிட்ட திரு அமித் ஷா அவரது ஆட்சியின் கீழ் இந்தியாவின் எல்லைகள் துணைக்கண்டம் முழுமைக்கும் விரிவடைந்தது என்றார். இந்தியாவின் பண்பாட்டு நோக்கில் அதன் வரலாற்றை கால அடிப்படையில் வரிசைப்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு உதாரணமாக வீர் சாவர்க்கரை அவர் எடுத்துக் காட்டினார். சாவர்க்கர் 1857-ஆம் ஆண்டு புரட்சியை இந்தியாவின் முதலாவது சுதந்திரப்போர் என்று குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டினார். வரலாறு எழுதப்படுவது தேசிய கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய மேலும் முயற்சிகள் தேவை என்று அவர் கூறினார்.\nபிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்கு கொண்ட தலைமையின் கீழ் இந்தியா உலக அரங்கில் தனது கவுரவத்தையும், மரியாதையையும் மீண்டும் பெற்றுள்ளது என்றார். தற்போது, இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற வகையில் உலக விவகாரங்களில் முக்கிய குரலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா, ஸ்கந்த விக்ரமாதித்யர் பற்றிய நூல் ஒன்றை வெளியிட்டார்.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு…\nபுற்றுநோயால் இறந்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதேவி உடலை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி சுமந்து சென்ற நெகிழ்ச்சியான சம்பவம்.\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் ப��ங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/6499/", "date_download": "2021-05-06T00:59:59Z", "digest": "sha1:QTCP74VDPCNDAHIS73SKGNAHRPGLBQBG", "length": 7276, "nlines": 62, "source_domain": "www.jananesan.com", "title": "விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு வாயுக்கசிவு – 5 கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம் ; 3 பேர் மரணம்..! | ஜனநேசன்", "raw_content": "\nவிசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு வாயுக்கசிவு – 5 கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம் ; 3 பேர் மரணம்..\nவிசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு வாயுக்கசிவு – 5 கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம் ; 3 பேர் மரணம்..\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து இன்று காலையில் ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல மீட்டர் தொலைவுக்கு பரவியது. இதனால் அப்பகுதிவாசிகள் இடையே, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சாலைகளில் சென்ற சிலர் மயங்கி விழுந்தனர்.\nஇந்த வாயுவை சுவாசித்ததால் சாலையில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்கி விழுந்தனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்த போலீசார், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை உள்ளிட்ட 3 பேர் மரணம் அடைந்தனர்.\nவாயுக்கசிவு காற்றில் வேகமாக பரவியதையடுத்து, ஆலையை சுற்றி 3 கிமீ சுற்றளவில் உள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..\nடாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு சின்னம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசத்துணவு சாப்பிட��ம் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.jodilogik.com/ta/index.php/category/biodata-for-marriage/", "date_download": "2021-05-06T01:38:35Z", "digest": "sha1:VUYVTI6E6VIDZSGOBAYLED4HHFJPIELZ", "length": 14033, "nlines": 123, "source_domain": "blog.jodilogik.com", "title": "திருமணம் ஆவணக்காப்பகம் பிரிவு Biodata - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nநீங்கள் திருமணத்திற்கு ஒரு கவர்ச்சியான biodata உருவாக்க முடியும் என்பதை அறியவும். உங்களை பற்றி எழுத எப்படி என்பதை அறிக, பங்குதாரர் எதிர்பார்ப்பு, திருமணத்திற்கு குடும்பத்தை பற்றி.\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூன் 11, 2019\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஉடல் ஊனமுற்றோருக்கான திருமண சுயவிவரங்கள் – 5 மாதிரிகள் நீங்கள் இப்போது நகல் முடியுமா\nவிவாகரத்து பெற்றவர் திருமண சுயவிவரங்கள் – 5 மாதிரிகளில் ரெஸ்பான்செஸ் உத்தரவாதம்\nபதிவிறக்கவும் handcrafted சிந்தி திருமண Biodata வடிவம்\n3 பதிவிறக்க மற்றும் அச்சிடுவதற்கான எளிதாக Biodata வடிவங்கள் (எளிதாக படிகள் உடன்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - மார்ச் 5, 2018 0\nஒரு திருமணம் biodata எழுதுதல் கடினம் திருமணத்திற்கு பயோடேட்டா எழுதுவது கடினம். மிகவும் கடினமாக. ஏன் திருமணத்திற்கு பயோடேட்டா எழுதுவது கடினம். மிகவும் கடினமாக. ஏன் சைகாலஜி டுடே படி, எந்த காரணத்திற்காகவும் உங்களை பற்றி எழுதி (மற்��ும் அந்த திருமணம் biodata அடங்கும்) எங்களுக்கு தெரியாது என்பதால் கடினம் ...\nபுத்த திருமண வழக்கங்கள் – கம்ப்ளீட் கைட்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜனவரி 24, 2018 0\nபுத்த திருமணம் - ஏன் அது தனித்தன்மை வாய்ந்ததாக புத்த இந்தியாவில் பிறந்த, இந்து மதம் மற்றும் இஸ்லாமியம் துணைக்கண்டத்தில் ஆதிக்கம் தொடர்ந்து இன்னும் புத்த மதத்தினர் ஒரு சிறிய சிறுபான்மை உள்ளனர். புத்த மதம் இந்தியாவில் பெரிய குழுக்கள் குறிப்பிடத்தக்க ஆதரவு பெற்றது ...\nபதிவிறக்க இந்து மதம் திருமண Biodata வடிவம் (போனஸ் வார்த்தை டெம்ப்ளேட் உடன்)\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - நவம்பர் 21, 2017 1\nஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயின் திருமண Biodata மாதிரிகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - அக்டோபர் 15, 2017 0\n சமணம் உலகின் பழமையான மதங்கள் ஒன்றாகும். இந்து மதம் போல், சமணம் ஒரு மதம், ஒரு தத்துவம், மற்றும் வாழ்க்கை ஒரு வழி மில்லியன் நடைமுறையில் ...\nபதிவிறக்க கிரிஸ்துவர் திருமண Biodata வடிவம் மாதிரிகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - செப்டம்பர் 12, 2017 0\nஎப்படி ஒரு முஸ்லீம் திருமண Biodata எழுது மாதிரிகள் நீங்கள் நகல் முடியுமா\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஆகஸ்ட் 23, 2017 0\nஇந்தியா முழுவதும் உள்ளது 170 மில்லியன் முஸ்லிம்கள் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) அவர்கள் ஒரு தனிப்பட்ட அடையாள நிறுவப்பட்டது. இந்தியா சூழலில் முஸ்லீம் திருமணம் biodata இந்திய கொண்ட கலாச்சார இணக்கத்தின் தனிப்பட்ட கலவை பிரதிபலிக்கிறது ...\n7 நீங்கள் ஒரு பதில் கிடைக்கும் என்று பிரமிக்கத்தக்க Biodata வடிவம் (உத்தரவாதம்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஆகஸ்ட் 12, 2017 0\nநாம் பயன்படுத்த biodata வடிவம் மோசமாக உள்ளது. உண்மையில் கெட்ட நீங்கள் யாராவது அதை திருடியது போன்ற ஏன் உங்கள் திருமணம் biodata இருக்க வேண்டும் நீங்கள் யாராவது அதை திருடியது போன்ற ஏன் உங்கள் திருமணம் biodata இருக்க வேண்டும் நாம் விளையாடவில்லை. படங்களை கல்லூரிக்கு மேலே நாங்கள் கண்டறிந்த சில திருமணம் biodata மாதிரிகள் ...\n7 மகளிர் தத்ரூபமான பார்ட்னர் எதிர்பார்ப்புகள் மாதிரிகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஆகஸ்ட் 22, 2016 0\n3 எழுத்தாளர் பார்ட்னர் விளக்கம் திருமணத்திற்கு பாவங்கள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூலை 18, 2016 0\n7 குடும்ப விளக்கம் உங்கள் திருமண ப்ரொஃபைலுக்கான மாதிரிகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூலை 4, 2016 0\nதிருமணத்தின் சுயவிவரத்திற்காகச் குடும்ப விளக்கம் - ஏன் அது முக்கியம் இந்தியாவுக்கு வரும் ஏற்பாடு திருமணங்கள் வரும் போது, குடும்ப விளக்கம் ஒருவேளை உங்கள் திருமணம் biodata அல்லது திருமணத்தின் சுயவிவரத்தில் சென்டர் டேக்ஸ். பல காரணங்கள் உள்ளன ...\n123பக்கம் 1 இன் 3\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2021 மேக்ஓவர் மேஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mysonglyrics.net/inayam-song-lyrics-hiphop-tamizha/", "date_download": "2021-05-06T01:04:56Z", "digest": "sha1:K7BJOPQ5TL7YV5TG4AOIGLT2MNP72BHN", "length": 9342, "nlines": 180, "source_domain": "mysonglyrics.net", "title": "Inayam Song Lyrics (Hiphop Tamizha) – Download Free Lyrics PDF & Ringtone Here – mysonglyrics", "raw_content": "\nஇனயம் என்பாது மாய கன்னடி\nஅதில் ஓஜிந்து கோண்டோர் பலரம் பின்னாடி\nஇனயம் என்பாது மாய கன்னடி\nஅதில் ஓஜிந்து கோண்டோர் பலரம் பின்னாடி\nதோஷில் நட்ட்பம் சீயம் கலகம்\nதலையா கிஷா தொங்கா பொட்டுகிட்டே நாடக்குரோம்\nஓவ்வோரு பிரச்சனையா தக்குனு தான் கடக்குரோம்\nஆதுதா தலாய் முரைய்யம் செர்ந்து கேதுக்குரோம்\nஎன்னாச்சி நன்ப நாமா வெருப்பாயம் வித்திக்குரோம்\nபோய் எடு மீ எடு தெரியமா முஜிக்கிரோம்\nஉலுக்குல்லா அஜுந்துத்து வெலியில சிரிகுரோம்\nதப்பு நடந்த உதனே சிலுகுரோம்,\nஅப்ரோம் தன் யென் அதா மருக்குரோம்\nதோஷில் நட்ட்பம் சீயம் கலகம்\nஇனயம் என்பாது மாய கன்னடி\nஅதில் ஓஜிந்து கோண்டோர் பலரம் பின்னாடி\nஇனயம் என்பாது மாய கன்னடி,\nஅதில் ஓஜிந்து கோண்டோர் பலரம் பின்னாடி\nசோந்தா உஜைப்பா பொட்டு மேளா வான்தோமா\nமாதவனே வெச்சி செஞ்சா அதுவே போதம்\nமாதவனே மோக்க பன்னி மேளா போவம்\nவிதாய் வதாய்தால் வினை அருப்போம்\nவெருப்பினாய் விட்டாய்தல் என்னா கிடாய்க்கம்\nஇந்தா வத்தத்துக்குல் உன்னய் கட்டம் கட்டி வச்சி\nகுண்டு சட்டி குல்ல குதுரை ஒட்டாவூட்டுவம் உலகம்\nதலையா கிஷா தொங்கா பொட்டுகிட்டே நாடக்குரோம்\nஓவ்வோரு பிரச்சனையா தக்குனு தான் கடக்குரோம்\nஆதுதா தலாய் முரைய்யம் செர்ந்து கே��ுக்குரோம்\nபோய் எடு மீ எடு தெரியமா முஜிக்கிரோம்\nஉலுக்குல்லா அஜுந்துத்து வெலியில சிரிகுரோம்\nதப்பு நடந்த உதனே சிலுகுரோம்\nஅப்ரோம் தன் யென் அதா மருக்குரோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://siva.tamilpayani.com/archives/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:27:07Z", "digest": "sha1:OTFMWI6E3FJAQJME5TNZI5AQCN4EHUHM", "length": 18578, "nlines": 111, "source_domain": "siva.tamilpayani.com", "title": "அரசியல் | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nசீனா ​போர் – ​09/2020\nஇந்திய – சீனா ​போர் வருமா என நண்பர்களுடன் ​பேசும் ​போது நான் இரு ​பெரும் காரணங்களால் ​போர் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்​றேன்.. 1. சீனா தனது ​பொருளாதார ​பிரச்சி​னைகளில் இருந்து மக்க​ளை ம​டைமாற்ற சின்ன அளவிலான ​போர் நடத்த மு​னைகிறது.. அது ​போர் என்றளவில் கூட இல்லாது – 4அடி ஆக்ரமிப்பு.. ​வெற்றி.. ​வெற்றி.. கூப்பாடு ​போட கூடியதாக இருந்தாலும் சரி​யே.. சீன த​லை​மை கவனிக்க தவறிய ஒரு உலகறிந்த விசயம்.. இந்தியாவிற்கு . . . → Read More: சீனா ​போர் – ​09/2020\n2 comments அனுபவம், அரசியல், இந்தியா அரசியல், இந்தியா, சீனா\nகுடியரசு தின வாழ்த்துகள் – 2016\nநண்பர்கள், வாடிக்​கையாளர்கள், வாசகர்கள் அ​னைவருக்கும் எமது இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்..\nLeave a comment அரசியல், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அரசியல், இந்தியா, ​பொது, வ​கைபடுத்தபடாத​வைகள்\nகாந்தியம் இன்று – ​திரு.ஜெய​மோகன்\nஇன்று (20-09-2015) மா​லை 6மணியளவில் ​​கோ​வை பாரதிய வித்யா பவன் அரங்கில் திரு.​ஜெய ​மோகன் \"காந்தியம் இன்று\" என்ற த​லைப்பில் உ​ரையாற்றினார். மரபார்ந்த காந்தியவாதிகளால் காந்திய இயக்கங்கள் எவ்வாறு ​செல்லரித்து ​வெறும் பழம்​பெரும் ​பெயர்க​ளை தாங்கிய சடலங்களாக உள்ளன என்ப​தை உ​ரையின் துவக்கத்தி​லே​யே சுட்டி காட்டினார். தான் கூறும் காந்தியானவர் காதி மற்றும் இராட்​டை ​போன்ற​வைகளால் நி​னைவு ​கெ��ள்ள படுபவர் அல்ல என்றார். எந்த​வொரு சமூகத்திலும் சிந்த​னைவாதிகள் இருப்பார்கள் ஆனால் . . . → Read More: காந்தியம் இன்று – ​திரு.ஜெய​மோகன்\n2 comments அரசியல், ஆன்மீகம், இந்தியா, பொது அனுபவம், அரசியல், ஆன்மீகம், இந்தியா, ​பொது\nசீனா நுகரும் சில அடிப்ப​டை கனிமங்களான நிலக்கரி, இரும்பு, அலுமினியம் ​மற்றும் சில கனிமங்களின் நுகர்வு குறித்தான வ​ரைபடம்…\nOne comment பொருளாதாரம், வணிகம் அரசியல், அறிவியல், சீனா, பொது, பொருளாதாரம்\nநல்வாழ்த்துகள் – உலக முதலீட்டாளர் மாநாடு – 2015\n​சென்​னையில் இன்று துவங்கும் உலக முதலீட்டாளர் மாநாடு ​பெரும் ​வெற்றி ​பெற நமது நல்வாழ்த்துக​ள்.. நி​றைய முதலீடுகள் தமிழகம் ​வந்து ​தொழில் வளம் ​பெருகட்டும்…\nகுறிப்பு : ​அரசியல் மன​வேறுபாடுக​ளை தாண்டி மக்களால் ​தெரிவு ​செய்ய பட்ட எந்த அரசின் முயற்சியாக இருப்பினும் நமது ஆதரவு உண்டு.\n. . . → Read More: நல்வாழ்த்துகள் – உலக முதலீட்டாளர் மாநாடு – 2015\nLeave a comment அரசியல், இந்தியா, பொருளாதாரம், வணிகம் அரசியல், இந்தியா, பொருளாதாரம், வணிகம்\nசற்று முன்னர் (இன்று மா​லை) இந்தியாவின் முன்னாள் குடியரசு த​லைவர் திரு.அப்துல் கலாம் இயற்​கை எய்தினார் என்ற ​வருந்தமான ​செய்தியி​னை ​அறிந்​தேன். இந்தியாவின் இ​ளைஞர்கள் குறித்து சிந்தித்த ​வெகு ஒரு சில த​லைவர்களில் ஒருவ​ரை நாடு இழந்து விட்டது குறித்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமாக உள்ளது. அன்னாரது ஆன்மா சாந்திய​டைய ஆண்டவ​னை ​வேண்டுகி​றேன்.\nOne comment அரசியல், இந்தியா, பொது அரசியல், இந்தியா, இரங்கல், பொது\nஅறிவிப்பு : இங்கு பகிர பட்டிருந்த அ​சைபடம் நீக்கபட்டுள்ளது.\nபல ​செய்திகள் படிப்பதற்கும், ​கேள்வி படுவதற்கும் அத​னை​யே ​நேரில் காட்சியாக பார்ப்பதற்கும் மிகவும் மாறுபட்ட உணர்வு​க​ளை ​கொடுக்க கூடியன. அந்த வ​கையில் உலகில் பல நாடுகளில் பணவீக்கம், பண வாட்டம் என்ப​வைக​ளை புள்ளிவிவரங்களாக படிப்பது உண்டு. அப்​போது எல்லாம் அ​வைகள் ​வெறும் புள்ளிவிவரங்களாக​வே காட்சியளிக்கும். சமீபத்தில் நான் பார்த்த நாணய மதிப்பு சரிவு சம்பந்த பட்ட 2நிமிட துண்டு படம் . . . → Read More: பண வீவீவீவீக்க்க்ககம்..\nLeave a comment அரசியல், பொருளாதாரம், வகைபடுத்தபடாதவைகள் அ​சைபடங்கள், அரசியல், பொருளாதாரம்\n​நேபாளம் நிலநடுக்கம் – அஞ்சலி\nகடந்த சனியன்று (25-04-2015) அன்று ​நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவ​ரையிலும் சுமாராக 10,000 ​பேர் வ​​ரையிலும் இறந்திருப்பார்கள் என்று ​செய்திகள் ​தெரிவிக்கின்றன. இயற்​கை சீற்றத்தில் இறந்து விட்ட அ​னைவருக்கும் எனது அஞ்சலிகள்.\n​​நேபாளத்​தை ​மையமாக ​கொண்டு உருவான நிலநடுக்கத்தால் இந்தியாவின் பிகார் வ​ரையிலும் உணரபட்டது. பல உயிர்​​சேதங்களும் ஏற்பட்டுள்ளன.\nஆக்கமும், அழிவும் மனிதனுக்கு தான்.. எங்கும் . . . → Read More: ​நேபாளம் நிலநடுக்கம் – அஞ்சலி\nOne comment அரசியல், அறிவியல், இந்தியா, வகைபடுத்தபடாதவைகள் அரசியல், ஆன்மீகம், இந்தியா, வ​கைபடுத்தபடாத​வைகள்\nஅரவிந்த் ​கெஜ்ரிவால் – வாழ்த்துகள்..\nஇன்று ​டெல்லி மாநிலத்தின் முதல்வராக பதவி​யேற்றுள்ள அரவிந்த் ​​கெஜ்ரிவால் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்திய மக்களாட்சி மு​றையில் பல்​வேறு சந்தர்பங்களில் புதிய புதிய த​லைவர்கள் ​வெகு குறுகிய காலத்தில் புதிய மாநில கட்சியி​னை துவக்கி ஆட்சியி​னை பிடித்துள்ளார்கள். புது​வையின் திரு.ரங்கசாமி ​போன்றவர்க​ளை உதாரணமாக காட்டலாம். இவர்கள் அ​னைவருக்கு​மே ​வேறு ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வந்த முன்அனுபவம் இருக்கும். எந்தவித கட்சி அரசியலில் முன்அனுபவமும் இன்றி, பாரம்பரிய ​கொள்​​கை – இந்துயிசம், ​சோசலிசம், கம்யூனிசம் . . . → Read More: அரவிந்த் ​கெஜ்ரிவால் – வாழ்த்துகள்..\n2 comments அரசியல், இந்தியா, பொது அரசியல், இந்தியா, ​பொது\nவாஞ்சி நாதன் – நி​னைவு தினம்\nசுதந்திர ​போராட்ட வீரர் வாஞ்சி நாதன் நி​னைவு தினம் முன்னிட்டு இன்​றைக்கு ஒரு கட்டு​ரை​யை குழுமத்தினுள் படிக்க ​​நேர்ந்தது. அதன் மூலச்சுட்டி..\n.. இதில் கவனிக்க ​வேண்டிய விசயம்…\nஇம்முறை எங்கள் பேச்சு பழைய பள்ளிக்கூடங்கள், அந்நாளைய படிப்பு, கல்லூரி என்று வந்தது. அப்போது வாஞ்சிநாதனின் படிப்பு பற்றியும் பேச்சு வந்தது. நானும்கூட ஒரு முறை வாஞ்சிநாதன் குறித்த கட்டுரையினை எழுதியபோது, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.ஆனர்ஸ் படிப்பில் வாஞ்சிநாதன் படித்ததாக எழுதியிருந்தேன். கிடைத்த தகவல் . . . → Read More: வாஞ்சி நாதன் – நி​னைவு தினம்\nOne comment அரசியல், இந்தியா, பொது அரசியல், இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/currency/", "date_download": "2021-05-06T00:25:15Z", "digest": "sha1:NSZRHYN7ZDOU4WVYZMD7WCGSTMTMCCTV", "length": 8901, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Currency News in Tamil | Latest Currency Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகைலாசாவின் பொற்காசுகள்... காலணா முதல் 10 காசு வரை 5 வகை தங்க நாணயங்கள் வெளியிட்ட நித்யானந்தா\nதொடர்ந்து சரியும் பணமதிப்பு.. வெனிசுலாவின் ''இருண்ட காலம்'' போல மாறுகிறதா இந்திய பொருளாதாரம்\nபறந்து வந்த குட்டி டிரோன்.. வெனிசூலா அதிபரை கொல்ல நடந்த சதி.. பரபரப்பு வீடியோ காட்சிகள்\n10 லட்சம் கொடுத்தால் 1 பர்கர் வாங்கலாம்.. வெனிசூலாவை ஆட்டிப்படைக்கும் பண வீக்கம்.. மக்கள் அவதி\nசுண்டக்காய் கால் பணம்... சுமைகூலி முக்கால் பணம் - அந்த கதையால்ல இருக்கு\nபணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர் ரொக்க கையிருப்பு அதிகரிப்பு - கள்ள நோட்டுகளும்தான்\nகர்நாடகா தேர்தல்: ரூ7 கோடி கள்ள ரூபாய் நோட்டுகள் அதிரடி பறிமுதல்\nதிருவனந்தபுரத்தில் 2000 ரூபாய் கள்ள நோட்டு மாற்றியவர்கள் கைது\nஜப்பானில் நடந்த உலகின் மிகப் பெரிய இணைய திருட்டு: 534 மில்லியன் டாலர்கள் மின்னணு பணம் மாயம்\nபிட்காயினின் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான்.. பகீர் கிளப்பும் அமெரிக்க ஆய்வாளர்\nடுபாக்கூர் ரூ2,000 நோட்டுகள்: திருப்பூர் அருகே பொதுமக்களிடம் வசமாக சிக்கிய கேடி பில்லா- கேடி ரங்கா\n2016-17 நிதியாண்டில் ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.7965 கோடி செலவு - ரிசர்வ் வங்கி\nபுதிய ரூ.50 நோட்டுக்களை அறிமுகம் செய்தது ஆர்.பி.ஐ புழக்கத்திலுள்ள நோட்டுக்கள் என்னவாகும் தெரியுமா\nபண மதிப்பிழப்பு உத்தரவால் பாதிக்கப்பட்டது மக்கள்.. பலனடைந்தது கருப்பு பண முதலைகள்.. அம்பலமான உண்மை\nபழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதிக்க முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்\nபுதிய 500 ரூபாய் நோட்டு வெளியீடு.. புழக்கத்தில் உள்ள 500 ரூபாயும் செல்லுமாம்\nபுது ஒரு ரூபாய் நோட்டு மீண்டும் வருது... சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா\nபாஜக பிரமுகர் கடையில் ரூ. 45 கோடி பழைய நோட்டுக்கள் வந்தது எப்படி- வருமான வரித்துறை விசாரணை\nசென்னை பாஜக பிரமுகர் துணிக்கடையில் ரூ.40 கோடி பழைய ரூபாய் நோட்டு பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9185:06&catid=393&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-05-06T01:04:53Z", "digest": "sha1:V4Q3KG5UIG2YMAI7STLSXGPHHNCLXL5T", "length": 28806, "nlines": 34, "source_domain": "tamilcircle.net", "title": "காரண காரியங்கள் இன-மத ஒடுக்குமுறை - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (இறுதிப் பகுதி 06)", "raw_content": "காரண காரியங்கள் இன-மத ஒடுக்குமுறை - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (இறுதிப் பகுதி 06)\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 11 டிசம்பர் 2020\nமலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமைப் பறிப்பு, சமவுரிமையற்ற மொழிச் சட்டங்களும் - மதச்சட்டங்களும், இனரீதியான கல்வித் தரப்படுத்தல், ஒரு இனத்திற்கு எதிரான திட்டமிட்ட \"இனக் கலவரங்கள்\", திட்டமிட்ட இனவழிப்பிலான குடியேற்றங்கள், மத ரீதியாக பிரதேசங்களை ஆக்கிரமித்தல், படைத்தளங்களைக் கொண்டு பிரதேசங்களை இன-மத ரீதியாக ஆக்கிரமித்தல் தொல்பொருள் (புராதன) எச்சங்களின் (புனித பிரதேசங்கள்) பெயரில் பிரதேசங்கள் மீதான இன-மத ஆக்கிரமிப்புகள், நூலக எரிப்புகள், கூட்டு ஒப்பந்தங்களை கிழித்தல், மனித உயிர்களுக்கு என்ன நடந்தது என்பதை பொறுப்பெடுக்க மறுத்தல், இன-மத ரீதியான வாக்களிப்பை தூண்டுதல், சட்டம் ஒழுங்கில் இனரீதியான பாகுபாடுகள், வேலைவாய்ப்பில் இன ரீதியான சலுகைகள், இன-மத ரீதியான அதிகார துஸ்பிரயோகங்கள் … இப்படி எங்குமான இன-மத ஓடுக்குமுறைக்குப் பின்னால், காரணகாரியங்கள் இருப்பதை காணமுடியும்.\n2009 இல் யுத்தம் முடிந்த பின், எப்படி இனவொடுக்குமுறை தொடருகின்றது என்பதை அடையாளப்படுத்த முடிவதில்லை. உதிரிச் சம்பவங்களைக் கொண்டும், உணர்ச்சிகரமாக பொங்குகின்றதைத் தாண்டி, இனவொடுக்குமுறையை அரசியல்ரீதியாக விளக்கவோ, முன்வைக்கவோ முடிவதில்லை. கிணற்றுத் தவளைகள் போல் புலி விட்டுச் சென்ற வட்டத்துக்குள் நின்று குலைக்க முடிகின்றதே ஒழிய, இன்றைய இனவொடுக்குமுறையில் இருந்து பேசமுடிவதில்லை.\nஇதற்கான அடிப்படைக் காரணம் இனவொடுக்குமுறையை சம்பவங்கள் மூலம், அதன் விளைவுகளைக் கொண்டு விளங்கியதே காரணமாகும். இதனால் இன்று இனவொடுக்குமுறையை காணமுடியாமல், காட்டமுடியாமல் போகின்றது.\nஇனவொடுக்குமுறை என்பது காரணங்களாலானது. சாதியைப் போல் இனப் பிறப்பைக் கொண்டு விளக்கிவிட முடியாது. காரிய காரணங்களின்றி இனவொடுக்குமுறையைக் காண்பது, காட்டுவது, இன வெறுப்பாக - இனவாதமாகவே பரிணமிக்கின்றது. காரிய காரணங்கள் ���னவொடுக்குமுறையாக இருப்பதை மறுப்பது அல்லது விளங்கிக் கொள்ளாமல் இருத்தல் என்பது, இனவொடுக்குமுறைச் சம்பவங்கள் இல்லாத போது ஒடுக்குமுறையை விளக்க முடிவதில்லை. இதுதான் இன்றைய அரசியல் நிலைமை. இனவொடுக்குமுறையானது எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடருகின்ற போதும், அதை காட்டவும் - விளக்கவும் முடிவதில்லை. எங்கே இன்று இனவொடுக்குமுறை உள்ளது என்ற கேள்விக்கு, பதில் சொல்ல முடிவதில்லை. இன்று சாதி எங்கே இருக்கின்றது என்று கேட்கின்ற வெள்ளாளியத்தின் அரசியல் பரிணாமம் போல் - இனவொடுக்குமுறை எங்கே எப்படி நடக்கின்றது என்று கேட்கின்ற அளவுக்கு, இனவொடுக்குமுறையானது சூக்குமமாக இயங்குகின்றது.\nஇனவொடுக்குமுறை என்பது காரணகாரியமின்றி நிகழ்வதில்லை. காரணகாரியம் இருக்கும் வரை இனவொடுக்குமுறை என்பது மறைமுகமாக இயங்குகின்றது. காரணத்தைக் கண்டுபிடிக்காத சமூகம், தன் மீதான ஒடுக்குமுறை சூக்குமமான வடிவில் இருப்பதை உணரவே முடியாது.\nஉதாரணமாக மருத்துவத்தில் நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடித்து மருத்துவம் வழங்குவது போல், சமூகப் பிரச்சனைகளில் அதற்கான காரணத்தை கண்டடைந்தால் மாத்திரமே, சரியான போராட்டத்தையும் - தீர்வையும் கண்டடைய முடியும்;. மருத்துவத்தில் செய்வதை போல் நாம் இனவொடுக்குமுறைக்கான காரணகாரியத்தை அறிய மறுக்கும் போது, எதிர் இனவாதமாக மாறுகின்றது. இனவொடுக்குமுறைக்கான காரணகாரிய வேரைக் கண்டறிவோம்.\nஇலங்கையை ஆண்ட காலனியவாதிகள் 1948 இல் அரசியல் அதிகாரத்தை தங்கள் கறுப்பு அடிமைகளிடம் கைமாற்ற முன்னமே, இலங்கையில் இன-மத ஓடுக்குமுறையைக் கையாண்டவர்கள். அவர்கள் ஏன் அதைச் செய்தார்கள் அதேநேரம் காலனியவாதிகள் தங்கள் கறுப்பு அடிமைகளைக் கொண்டும், இன-மத ஒடுக்குமுறையை தூண்டினர். இதன் பின் இருந்த நோக்கம் என்ன அதேநேரம் காலனியவாதிகள் தங்கள் கறுப்பு அடிமைகளைக் கொண்டும், இன-மத ஒடுக்குமுறையை தூண்டினர். இதன் பின் இருந்த நோக்கம் என்ன இவற்றுக்கு நாம் பதில் கொடுத்தாக வேண்டும்;.\n1948 க்குப் பின்பான காலத்தில் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட கறுப்பு அடிமைகள், தாங்கள் ஆளும் அதிகாரத்தையே \"சுதந்திரம்\" என்றனர். அதேநேரம் காலனியவாதிகள் தங்கள தேவைக்காக் பயன்படுத்திய இன-மத ஒடுக்குமுறையை தொடர்ந்ததுடன், ஆட்சி அதிகாரத்தை பெறவும் - ��தைத் தக்க வைக்கவும், இன-மத ஒடுக்குமுறையைத் தூண்டினர். வாக்குகள், அதிகாரத்துக்கான படிகற்கள் என்பதால், இன-மத ரீதியான வாக்குகளைப் பெற இன-மத ஒடுக்குமுறையைத் தூண்டினர். இதன் மூலம் உழைப்பு சுரண்டப்படுவதற்கு எதிராக, மக்கள் அணிதிரள்வதை பிரிக்கவும் - பிளக்கவும் முடிந்தது.\nஆட்சியதிகாரத்தில் இருந்தவர்கள் மட்டுமல்ல, ஆட்சியைக் கைப்பற்றவும், பிராந்திய அதிகாரங்களைப் பெறவும், இந்த இன-மத ரீதியாக பிரிவினையும் - ஒடுக்குமுறையும் முன்வைக்கப்பட்டது. இது இன்று வரை தொடருகின்றது.\nஇன-மத ஓடுக்குமுறை என்பதும், இதன் அடிப்படையில் முன்வைக்கப்படும் பிரிவினைவாதங்களும், இன-மத வெறுப்பு மற்றும் வன்மத்தில் இருந்து உருவாகுவதில்லை. சாதாரணமாக இலங்கை வாழ் மக்கள் இன-மத வெறுப்பு இன்றி தமக்குள் பரஸ்பரம் கூடி வாழ்வது, திருமணங்கள் தொடங்கி வாழ்வியல் சார்ந்து ஓன்றுகலப்பது நடந்தேறுகின்றது. அசாதாரணமான சூழல்களில் இன-மத வெறுப்பு ஊட்டப்படும் போது, அதற்கு பலியான உதிரிகளின் நடத்தைகளுக்கு அப்பால், பெரும்பான்மை மக்கள் மத்தியில் இன-மத வெறுப்பு இருப்பதில்லை.\nதேர்தலின் போது திட்டமிட்டு இன-மத வாக்களிப்பு தூண்டப்பட்டாலும், தேர்தலின் பின் மக்களிடையேயான வாழ்வில் இன-மத வெறுப்பு உணர்வு இருப்பதில்லை. கூடியே வாழ்கின்றனர். இவர்கள் ஓன்றுபடுவதை தடுக்க, இன-மத ஒடுக்குமுறைகள் மூலம் - எப்போதும் வெறுப்பு அரசியலாக - விவாதமாக முன்தள்ளப்படுகின்றது.\nஅதேநேரம் இன-மத வெறுப்பை தூண்டி வாக்கைப் பெறும் கட்சிகளும், அதன் தலைவர்களும் இன-மத வெறுப்புடன் - வன்மத்துடன் தமக்குள் அணுகுவதில்லை. மாறாக கூடி உண்டு வாழ்வதுடன், மக்களை ஒடுக்குவதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர். இதுதான் எதார்த்தம்.\nஇவற்றை இன-மத ஓடுக்குமுறை வடிவங்களையும், விளைவுகளையும் கொண்டு விளக்கிக் கொள்ள முடியாது, விளக்கி விடவும் முடியாது. இன-மத ஓடுக்குமுறையை அரசும், சொந்த இனவாதத்தை இன-மதம் கடந்த இன-மதவாதக் கட்சிகளும், ஏன் முன்வைக்கின்றனர் இதை விளங்கிக் கொள்வதே, இனவொடுக்குமுறை எப்படி, எந்த வடிவில் தொடருகின்றது என்பதை விளங்கிக் கொள்வதற்கான அரசியல் அடிப்படையாகும்.\nகாலனியவாதிகள் தங்கள் கறுப்பு அடிமைகளிடம் ஆட்சியை ஒப்படைக்க முன்னம், எதற்காக இன-மத ஒடுக்குமுறையைக் கையாண்டார்கள் தங்கள் காலனிய ஆட்சியை இலங்கையில் தொடரவும், இலங்கை மக்களை சுரண்டவும், மக்களை இனமத ரீதியான பிரிவினைக்கு உட்படுத்தியதன் மூலமே, மக்களைப் பிரித்தாண்டார்கள். இனம் மதம் கடந்து, ஓடுக்கப்பட்ட இலங்கை மக்களாக ஒருங்கிணைந்து தமக்கு எதிராகப் போராடக் கூடாது என்பதே இதற்கான காரணம்.\nஅதாவது காலனியமானது உலக ஏகாதிபத்திய ஆட்சியதிகாரமாக பரிணமித்து வந்த சூழலில், இலங்கையைச் சுரண்டுவதற்கும், பிராந்தியங்கள் மேலான ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை தக்க வைக்கவும், இலங்கை மக்களைப் பிரிக்கும் இன-மத ரீதியான பிரிவினையைக் கையாண்டார்கள். இவர்களின் ஆசி பெற்ற கறுப்பு அடிமைகளும் இன-மத பிரிவினைகளை முன்வைத்தே - தங்கள் கறுப்பு அடிமை அரசியலை முன்னிறுத்தினர்.\nஇப்படி காரணமிருக்க, இந்தக் காரணத்தை விட்டுவிட்டு இனவொடுக்குமுறை வடிவத்தை மட்டும் பேசுவது என்பது, இனவொடுக்குமுறைக்கு மறைமுகமாக உதவுவதே.\nகறுப்பு அடிமைகள் ஆட்சியைப் பெற்ற பின், இந்த காரணகாரியங்கள் மாறிவிட்டனவா எனின் இல்லை. அதே காரணகாரியங்கள் வெவ்வேறு வடிவம் பெற்ற போதும், மிகத் தெளிவாக கறுப்பு அடிமைகளின் வர்க்க ஆட்சியை எதிர்த்து இலங்கை மக்கள் ஒருங்கிணைந்துவிடக் கூடாது என்பது தான், தொடரும் இன-மத ஒடுக்குமுறைக்கான காரணம். இலங்கை ஒடுக்கப்பட்ட மக்கள் இனம்-மதம்-சாதி-பிராந்தியம்.. கடந்து, இன-மதம் கடந்த மக்கள் கூட்டமாக மாறி விடுவது என்பது, இன்று யாரால் வெறுக்கப்படுகின்றதோ அவர்களும், மக்கள் ஒன்றுபட்டு வாழ்வதை ஏன் வெறுக்கின்றனர் என்ற காரணங்களும், இனவொடுக்குமுறைக்கான இன்றைய அரசியல் அடித்தளம்;.\nஒன்றுபட்ட மக்கள் எதை அரசிடம் கோருவார்களோ, அதை தடுக்க அவர்களை பிரித்து விடுவதுதான் இனவொடுக்குமுறை. மக்களை பிரிக்க வேண்டிய காரணகாரியங்களே, ஒடுக்குமுறை வடிவங்களாக, விளைவுகளாக வெளிப்படுகின்றது. இப்படி இருக்க இந்தக் காரணகாரியத்தை மூடிமறைத்து விட்டு, வெளிப்படையாக தெரிவதை இனவொடுக்குமுறையாக முன்வைத்துப் பேசுகின்றவர்களின் அரசியல் நோக்கம் என்ன தன் பங்குக்கு மக்களை பிரிக்கின்றதும், காரணகாரியத்துடன் தனக்குள்ள உடன்பாட்டை மூடிமறைப்பதும் தான். இப்படி காரணகாரியத்தை மூடிமறைக்கும் அரசியல் என்பது ஒரு கூட்டுச்சதி. இரு தரப்பும் இனவொடுக்குமுறைக்கான காரணகாரியத்தை மூடிமறைக்கின்றனர்.\nஇந��த மூடிமறைக்கும் காரணகாரியங்களை விட்டுவிட்டு இனவொடுக்குமுறையை அடையாளம் காண்பது என்பது, மக்களை இன-மத ரீதியாக தொடர்ந்து பிரித்து வைத்திருப்பது தான். இன - மத ரீதியான ஒடுக்;குமுறையுடன், பரஸ்பரம் ஒத்துப்போவது தான்;. இதுதான் அன்றும் இன்றும் அரசியலில் நடக்கின்றது.\nமலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமைப் பறிப்பு, சமவுரிமையற்ற மொழிச் சட்டங்களும் - மதச்சட்டங்களும், இனரீதியான கல்வித் தரப்படுத்தல், ஒரு இனத்திற்கு எதிரான திட்டமிட்ட \"இனக் கலவரங்கள்\", திட்டமிட்ட இனவழிப்பிலான குடியேற்றங்கள், மத ரீதியாக பிரதேசங்களை ஆக்கிரமித்தல், படைத்தளங்களைக் கொண்டு பிரதேசங்களை இன-மத ரீதியாக ஆக்கிரமித்தல் தொல்பொருள் (புராதன) எச்சங்களின் (புனித பிரதேசங்கள்) பெயரில் பிரதேசங்கள் மீதான இன-மத ஆக்கிரமிப்புகள், நூலக எரிப்புகள், கூட்டு ஒப்பந்தங்களை கிழித்தல், மனித உயிர்களுக்கு என்ன நடந்தது என்பதை பொறுப்பெடுக்க மறுத்தல், இன-மத ரீதியான வாக்களிப்பை தூண்டுதல், சட்டம் ஒழுங்கில் இனரீதியான பாகுபாடுகள், வேலைவாய்ப்பில் இன ரீதியான சலுகைகள், இன-மத ரீதியான அதிகார துஸ்பிரயோகங்கள் … இப்படி எங்குமான இன-மத ஓடுக்குமுறைக்குப் பின்னால், காரணகாரியங்கள் இருப்பதை காணமுடியும். கடந்த வரலாற்றுச் சம்பவங்களும், அதன் விளைவுகளையும் கொண்டு இதை அணுகமுடியும்;. இனவொடுக்குமுறையிலான சமூக வாழ்வியலில் சில இனவொடுக்குமுறைகளை உணர முடியாத வண்ணம், இயல்பான வாழ்வியலாக மாறிவிட்டத்தை - இனவொடுக்குமுறைக்கான வரலாற்றில் இருந்து காணமுடியும்;. ஆனால் இதற்குப் பின்னால் காரணகாரியங்கள் இருந்ததையும் - தொடர்ந்து இருப்பதையும் மறுப்பதும், மறுத்தபடி போராடுவது என்பதும் ஓடுக்குமுறைகள் தொடருவதற்கானதே. இப்படி காரணகாரியத்தை விட்டுவிட்டு போராடும் எதிர் இனவாதம் என்பது, இன்னுமொரு எதிர்மறையான பிற இனங்கள் மீதான இனவொடுக்குமுறையாகவே மாறிவிடுகின்றது. இன-மத ரீதியான வாக்களிப்புக்கு மக்களை பிரித்துவிடுகின்ற உணர்ச்சி, அறிவுபூர்வமாக இனவொடுக்குமுறையை விளங்கிக் கொள்ள எந்த வகையிலும் உதவாது. சொந்த இன உணர்ச்சி அரசியல் மக்களுக்கானதல்ல, மாறாக சொந்த இன மக்களை ஓஒடுக்குவதற்கானதே. இது தான் கடந்த வரலாறும் கூட.\nஒடுக்குமுறையை உணரமுடியாத போது, இனவொடுக்குமுறை பழக்கப்பட்ட இயல்��ான வாழ்வியலாக மாறிவிடும்;. இன்றைய நிலை இதையே பிரதிபலிக்கின்றது. உதாரணமாக 1970 களில் இனவொடுக்குமுறையாக உணர்ந்த தரப்படுத்தல், இன்று தொடர்ந்து இருப்பதை யார் உணருகின்றனர் இனரீதியாக ஓடுக்க கொண்டுவரப்பட்ட தரப்படுத்தலை, ஒரு இனவொடுககு;முறையாக இன்று யாரும் உணர்வதில்லை. இதை அரசியல் ரீதியாக எப்படி விளங்கிக் கொள்வது இனரீதியாக ஓடுக்க கொண்டுவரப்பட்ட தரப்படுத்தலை, ஒரு இனவொடுககு;முறையாக இன்று யாரும் உணர்வதில்லை. இதை அரசியல் ரீதியாக எப்படி விளங்கிக் கொள்வது தரப்படுத்தல் பின்னால் காரணகாரியங்கள் இருந்ததை முன்வைத்து அன்று போராட மறுத்ததால், இன்று தரப்படுத்தலை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு பழக்கப்பட்டு விட்டது.\nஎந்தக் காரணகாரியத்துக்காக மக்களை பிரித்துவிட்டு இன ரீதியாக ஒடுக்குகின்றனரோ, இதற்கு எதிராக காரணகாரியத்தை முன்வைக்காது இனரீதியாக யார் பிரிக்கின்றனரோ, அவர்களை எதிர்த்து மக்களைப் பிரித்துவிடாத வண்ணம் இனவொடுக்குமுறைக்கான காரணகாரியத்தை விளங்கி ஓன்றுபடுவது தான். இனவொடுக்குமுறையில் இருந்து விடுபடுவதற்கான ஓரேயொரு அரசியல் வழிமுறையும் தீர்வுமாகும். காரணகாரியத்தை விளங்கிக் கொண்டு மக்களை பிரிப்பதை எதிர்த்து, ஒன்றுபடும் போது தான், இனவொடுக்குமுறை எந்த வடிவில், எப்படி இயங்குகின்றது என்பதை இனம் காணவும், அதை முன்வைத்து போராடவும் முடியும்.\nதமிழினவாதமும், தேசியவாதமும் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 01)\nஅதிகாரத்தை மறுப்பதா இனவொடுக்குமுறை - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 02)\n1970-1980 களில் உருவான ஆயுதப் போராட்டம் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 03)\n - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 04)\nஒடுக்குமுறையை அடையாளப்படுத்த தடையாக இருப்பது எது - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 05)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/37412.html", "date_download": "2021-05-05T23:57:45Z", "digest": "sha1:YFSU5CJUQHPOKD77PS4MYZ6H2UONI33N", "length": 8809, "nlines": 112, "source_domain": "www.ceylonmirror.net", "title": "ஹரின் கைதுக்கு முன்னோடியாகவே ரிஷாத்தை மடக்கினர். உலபனே சுமங்கல தேரர் சுட்டிக்காட்டு. - Ceylonmirror.net", "raw_content": "\nஹரின் கைதுக்கு முன்னோடியாகவே ரிஷாத்தை மடக்கினர். உலபனே சுமங்கல தேரர் சுட்டிக்காட்டு.\nஹரின் கைதுக்கு முன்னோடியாகவே ரிஷாத்தை மடக்கினர். உலபனே சுமங���கல தேரர் சுட்டிக்காட்டு.\n“ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.”\nஇவ்வாறு ஊழல் எதிர்ப்பு முன்னணி அமைப்பின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\n“ஹரின் பெர்னாண்டோவைக் கைது செய்வதற்கான சூழலை அமைப்பதற்காக அரசு இந்த வெட்கக்கேடான செயலைச் செய்துள்ளது.\nரிஷாத் பதியுதீன், பஸில் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரிஷாத் பதியுதீனை அவருடைய விருப்பத்துக்கு ஏற்றவாறு சுதந்திரமாகச் செயற்பட பஸில் ராஜபக்ச அனுமதித்திருந்தார்.\nரிஷாத் பதியுதீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ரவூப் ஹக்கீம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததை நாங்கள் மறக்கவில்லை. இதனால் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 20 ஐ நிறைவேற்றியிருந்தது என்பதையும் நாங்கள் மறக்கவில்லை” – என்றார்.\nவெளிநாட்டிலிருந்து வருவோருக்கான விசேட அறிவிப்பு \nஇலங்கையில் பரவுகின்ற புதிய கொரோனா மிக ஆபத்தானது – பேராசிரியர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை.\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nவெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு\nபிரதேச செயலக பணியாளர்கள் 30 பேருக்கு கொரணா.\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1463694&Print=1", "date_download": "2021-05-06T01:01:53Z", "digest": "sha1:4FXUABMZJE35A5P7AR23JF3TCUW7374L", "length": 14057, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\n\"கலெக்டர் மீது, அவிநாசி-அத்திக்கடவு திட்ட போராட்டக்குழுவினர் கோபமா இருக்காங்களாமே,'' என, ஆரம்பித்தாள் மித்ரா.\"அதான், அரசாணை வெளியிட்டுட்டாங்க, போராட்டம் வாபஸ் ஆகிடுச்சே'' என, புரியாமல் கேட்டாள் சித்ரா.\"போராட்டக்குழு, திருப்பூர் கலெக்டர் ஆபீசுக்கு வந்த போதும் சரி; உண்ணாவிரத போராட்டம் நடந்த போதும், கலெக்டர் கண்டுக்கவே இல்லை. மக்களிடம் ஆர்.டி.ஓ., தான் பேசுனாரு.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n\"கலெக்டர் மீது, அவிநாசி-அத்திக்கடவு திட்ட போராட்டக்குழுவினர் கோபமா இருக்காங்களாமே,'' என, ஆரம்பித்தாள் மித்ரா.\n\"அதான், அரசாணை வெளியிட்டுட்டாங்க, போராட்டம் வாபஸ் ஆகிடுச்சே'' என, புரியாமல் கேட்டாள் சித்ரா.\n\"போராட்டக்குழு, திருப்பூர் கலெக்டர் ஆபீசுக்கு வந்த போதும் சரி; உண்ணாவிரத போராட்டம் நடந்த போதும், கலெக்டர் கண்டுக்கவே இல்லை. மக்களிடம் ஆர்.டி.ஓ., தான் பேசுனாரு. உண்ணாவிரதத்தை கைவிடனும் நேர்ல போய், பலமுறை பேசினாரு. போராட்டக்குழு கலெக்டர் ஆபீசுக்கு வந்தப்பவும், அவருதான் சமாதானம் செஞ்சு, அனுப்பி வச்சாரு. திட்டத்துக்கு அரசாணை வெளியானதும், கலெக்டர் ஆபீசுல இருந்து அரசாணை நகலை எடுத்து வந்து, போராட்டத்தை முடிச்சு வச்சாரு. அவரத்தான், மக்களும் மரியாதையாக பார்க்குறாங்க,'' என்றாள் மித்ரா.\n\"அவுங்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடி. தேர்தல் நேரத்துல, \"டிரான்ஸ்பராகி' வந்திருக்காங்க மாவட்டத்தை பத்தியும், ஒவ்வொரு நகரத்தை பத்தியும் புரிஞ்சிக்கிறதுக்குள்ளயே, பல வடிவங்கள்ல, போராட்டம் வெடிச்சிருக்கு. ஒரு பக்கம் விசைத்தறியாளர் போராட்டம், இன்னொரு பக்கம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், மற்றொரு பக்கம் அத்திக்கடவு குழுவினர் உண்ணாவிரதம்னு, அவங்களை திணறடிச்சிட்டாங்க. தேர்தலுக்கு பிறகே, அவுங்களோடு உண்மையான செயல்பாடு தெரியும்,'' என, \"லெக்சர்' கொடுத்தாள் சித்ரா.\n\"அதெல்லாம் சரி, திருப்பூர் வந்திருந்த வைகோவுக்கு விஷேசமான பரிசு கொடுத்தாங்களாமே; ரொம்ப சந்தோஷப்பட்ட அவரு, அப்பப்ப, \"டென்ஷன்' ஆனதா, சொல்றாங்களே,'' என, கேள்வியை வீசினாள் மித்ரா.\n\"ஆமாப்பா, கோவை, பொள்ளாச்சி, பல்லடத்தை விட, திருப்பூர்ல கூட்டம் அதிகம். அதைப் பார்த்ததும், வைகோவுக்கு ரொம்ப சந்தோஷம். பொன்னாடைக்கு பதிலா, வேட்டி, சட்டை, உள்ளாடையை பரிசா கொடுத்தாங்க, \"தோழர்'களும் சந்தோஷமா வாங்கிட்டாங்க. வி.சி., சார்பில், \"மெகா சைஸ்' மாலை அணிவித்து, வீரவாள் கொடுத்து அசத்திட்டாங்க,'' என, சித்ரா முடிப்பதற்குள், \"\"வைகோ எதுக்கு \"டென்ஷன்' ஆனாருன்னு சொல்லவே இல்லையே...'' என, அவசரப்பட்டாள் மித்ரா.\n\"மூன்று கட்சிக்காரங்களும், அமைதியா ஒக்கார்ந்திருந்தாங்க. வி.சி., கட்சியை சேர்ந்த இளைஞர்கள், 10 அடி உயர கம்புல கொடியை கட்டி, மேடையின் இரு பக்கமும் நின்னுட்டு, கூச்சல் போட்டுட்டு இருந்தாங்க. திருமா பேசிய போது, பலத்த கூச்சல் எழுப்பி, ஆரவாரம் செய்தனர். மக்களின் கவனம் சிதறியது. அடிக்கடி அமர்க்களம் செஞ்சதாலதான், வைகோ \"டென்ஷன்' ஆகிட்டே இருந்தாரு. கட்சிக்காரங்களை, திருமா முறைச்சு பார்த்ததும், ஓரளவுக்கு கட்டுப்பாடு ஆனாங்க,'' என்றாள் சித்ரா.\n\"தேர்தல் போட்டி எப்படியிருக்கும்,'' என மித்ரா கேட்க, \"\"மக்கள் நல கூட்டணிக்கு தே.மு.தி.க.,வும், த.மா.கா.,வும் வந்திரும்னு நெனைக்கிறாங்க. அப்படி வந்தா, திருப்பூர் தெற்கு தொகுதியை எப்படியும் கைப்பத்திரலாம்னு கணக்கு போட்டிருக்காங்க. பல்லடம் நகராட்சி, தே.மு.தி.க., வசமிருக்கு. கூட்டணி பலம் கூடுச்சுன்னா, ஆளுங்கட்சிக்கு ஆட்டம் காட்டலாம்னு நெனைக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.\n\"ஆளுங்கட்சிக்குள்ள முட்டல், மோதல் நடந்துக்கிட்டு இருக்காமே,'' என, மித்ரா கேட்டாள்.\n\"விஷயம் வெளிச்சத்துக்கு வந்துருச்சா, ஆளுங்கட்சியில இருக்கற முக்கிய நிர்வாகிகள் பலரும், விருப்ப மனு தாக்கல் செஞ்சுட்டு வந்துருக்காங்க. முதல்வர் பிறந்த நாளை காரணமாக வச்சு, ஆளாளுக்கு விழாவும் நடத்திக்கிட்டு இருக்காங்க. \"சிட்டி மம்மி'க்கு துணையானவரு, வி.ஐ.பி.,யி��் வலதுகரமா செயல்பட்டாரு. தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்டு, \"கனவுல' மிதக்குற அவரு, இந்த தடவை வி.ஐ.பி.,க்கு \"சீட்' கெடைக்காதுனு பேசியிருக்காரு. இது செவிவழி செய்தியா, அவரோட காதுக்கு போனதால, உரசல் ஆரம்பிச்சிருக்கு,'' என்றாள் சித்ரா.\n\"தொழிற்சங்கத்துக்காரங்க அதிர்ச்சியாகிட்டாங்களாமே,'' என, மித்ரா கேட்டாள்.\n\"ஆமாப்பா, சம்பள உயர்வு பேச்சு போயிக்கிட்டு இருக்கு; நூறு சதவீத உயர்வு கேக்குறாங்க. தொழில் அமைப்பை சேர்ந்தவங்க, பேச்சை இழு... இழு...னு இழுத்துக்கிட்டு போனாங்க. ரகசியமா, வி.ஐ.பி., உதவியோடு, குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிச்சு, அரசாணை வெளியிட வச்சுட்டாங்க. இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகிட்டாங்க,'' என, சித்ரா சொன்ன போது, \"டிவி'யில், விஜயகாந்த் பேச்சு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இருவரின் கவனமும் திசை திரும்பியது\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉள்ளூர் சேனல் முடக்கம் ஆளுங்கட்சியினர் அதிர்ச்சி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29041/", "date_download": "2021-05-06T00:21:18Z", "digest": "sha1:J2SWPTLGYNRVILND5UOMFWMXPI3FC6JQ", "length": 35709, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடல் சங்கு – கடலூர் சீனு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் நாவல் கடல் சங்கு – கடலூர் சீனு\nகடல் சங்கு – கடலூர் சீனு\nஇந்தப் பதிவினை ஓர் அறிமுக வாசகனின் எளிய பதிலாகவே முன்வைக்கிறேன். கடலின் ஆழமோ, விரிவோ, ஓய்வற்ற அலைநாவுகளின் தழலாட்டமோ, உள்ளடக்கிய உயிர்ச் சுழலோ இருக்காது, இது கரைமணலில் கிடக்கும் சங்கினில் அலை நிரப்பிய கடல் மட்டுமே.\nதந்தை தனயன் உறவினை உள்ளார்ந்து இணைக்கும் உணர்வு எது பிரியமா தன் ஆளுமையைக் கடக்கும் மகன் மீது தந்தை கொள்ளும் பிரியம் அதன் ஆழத்தில் தன் தோல்வியின் வெறுப்பாகக் கனன்று கொண்டிருக்கிறதா பவதத்தரின் விருப்பக் கனவு தானே விஷ்ணுதத்தன். ஞானத் தேட்டத்தில் பவதத்தரால் ஒருபோதும் தொடமுடியாத சிகரமல்லவா விஷ்ணுதத்தன் தொட்டது. பவதத்தர் அனுபவிக்கும் புத்திர சோகம் வரமாக�� வந்த ஒன்றே சாபமாக மாறிப் போன துயரம் தானே பவதத்தரின் விருப்பக் கனவு தானே விஷ்ணுதத்தன். ஞானத் தேட்டத்தில் பவதத்தரால் ஒருபோதும் தொடமுடியாத சிகரமல்லவா விஷ்ணுதத்தன் தொட்டது. பவதத்தர் அனுபவிக்கும் புத்திர சோகம் வரமாகி வந்த ஒன்றே சாபமாக மாறிப் போன துயரம் தானே வேத ஞான வேள்வியில் அவிசாகிப் போனவன் விஷ்ணுதத்தனுக்காக வாழ்நாளின் இறுதிவரை வேத ஞானத்தை சிதையாக்கி எரிந்து கொண்டிருக்கிறார்\nபவதத்தர். மகன் என்ற உறவு நிலை மனித உடலுக்கும் உதிர வழிக்கும் மட்டுமே சொந்தமான ஒன்றல்ல. “விட்டுவிடுங்கள் தம்புரானே, அவன் என் மகன்” என காலில் விழுந்து கதறுகிறான் வீரன் எனும் யானையின் பாகன் வாமனன். உதிரத்தில் குளித்த வீரபைரவனை உதிரம் காயாமல் ரசிக்க விரும்புகிறார் நரசிங்கர். அவரது கையால் அவனுக்கு மகரச் சுழி அணிவிக்க ஆசை கொள்கிறார். இந்த யானை நரசின்கரின் மகன். பைத்தியமாகித் திரிகின்றான் வாமனன். புத்திர சோகம் மகாவைதிகனுக்கு மட்டும் விதிக்கப்பட்ட ஒன்றல்ல. மலைமலையாக அக்கார அப்பங்களை சுட்டுக் குவிக்கிறான் வீமன். அவனால் ஒரு போதும் தான் மகன் வயிறார ருசித்து உண்பதைக் காண முடியாது.\nசங்கர்ஷணன் அநிருத்தன் உறவில் முதல் அங்கம் வகிப்பது அநிருத்தன் மீதான வெறுப்பே என்பது அவனது தர்க்கமனம் கொண்டு சேர்க்கும் முதல் தளம். லட்சுமியுடனான தான் இயலாமை, லட்சுமியுடனான அனிருத்தனின் உறவு, அவனது சிதைவே அனிருத்தனின் வளர்ச்சி என தந்தைமை என்பதின் நுட்பமான பேதங்கள் அனைத்தும் விரிகின்றன. மகனின் இழப்பு என்று பெரிய துக்கத்தைக் கூட அவனால் கணிகையின் மார்பில் சாய்ந்தே கதறித் தீர்க்க முடிகிறது. திருவடி இசையில் சங்கமித்து நாதப்பெருவெளியில் உழன்று கொண்டிருக்க, இருட்டறைக்குள் மட்கி உலரும் அவன் தந்தையின் ஆன்மா. அவரது மௌன ஓலம் பவதத்தரின் தவிப்பை விட உக்கிரமான ஒன்று. சூரியதத்தரின் தர்க்கச சட்டகத்தில் ஒருபோதும் சிக்குவதில்லை ஸ்வேததத்தனுடனான உறவு. சூரியதத்தருக்கு அவரது மகன் விஷ்ணுபுரத்தின் தர்க்கப் பிழைகளில் ஒன்று மட்டுமே. மரணத் தருவாயில் தான் பவதத்தர் விஷ்ணுதத்தனை எண்ணிக் கதறுகிறார். புத்திரசோகத்தை புதைத்து வைக்க இறுதிவரை உதவிய தர்க்கம் உதறிச் செல்கிறது. ஆரியதத்தரோ மரணத்தருவாயில் மனதில் ஒலியின்றி கூவுகிறார். ” என் மகன், என் மகன், மகனே வேததத்தா”. அதுவரை அவருக்கும் வேததத்தன் ’ அது ’ மட்டுமே. சங்கர்ஷணன் தான் மகள் சுதாவை என்னவாகப் பார்க்கிறான் , “குட்டிப் பண்டாரம்” என்பதைத் தாண்டி அனைத்து ரத்த உறவுகளையும் மறுத்து முன்செல்கிறான் நாகப்பன். அவனது வணிகத்தில் அம்மா செல்லாத சரக்கு. விஷ்ணுபுரத்திலேயே போட்டு விடுகிறான். பிரியை மதிப்புமிக்க சரக்கு , நல்ல லாபத்திற்கு விற்றுவிடுகிறான்.\nதந்தைமை என்பது மகன் உறவால் மட்டுமே தீர்மானிக்கப் படும் ஒன்றா கொன்றைவனத்து அம்மனாக ஆசியளிப்பது வீரநாராயணர் தான் பேத்தி சித்திரையின் மீது வைத்த கனன்றெரியும் பிரியம் தானோ கொன்றைவனத்து அம்மனாக ஆசியளிப்பது வீரநாராயணர் தான் பேத்தி சித்திரையின் மீது வைத்த கனன்றெரியும் பிரியம் தானோ இத்தனையும் ஆன்மா தான் கொண்ட ஏழு விதமான மாயைகளில் ஒன்றுதானா\nவந்தமர்ந்த பறவையால் அசையும் கிளை\n இது என்பது ஞானத்தின் தொடக்கப் புள்ளி. விஷ்ணுபுரம் எனும் நிலவெளியில் ஞானத் தேட்டத்தின் அனைத்துப் பாதைகளும் திறக்கப்படுகின்றன. ஒன்றை ஒன்று இடைவெட்டுகின்றன. ஒன்றிலிருந்து ஒன்று பெற்றுக் கொள்கின்றன. ஒன்று பிறிதை மறுக்கவும் செய்கின்றன. ஞான சபையின் நிபந்தனையில் இருந்தே சுவாரசியம் துவங்கிவிடுகிறது. ஞானசபையில் ஞானம் தர்க்கப் பூர்வமாக முன்வைக்கப்படுகிறது. தீபஸ்தம்பத்தில் சுடராக ரிஷிகள் வருவது, இறுதியாகவந்திறங்கும் கிருஷ்ண பட்சி, என தர்க்க வெற்றியை அறிவிக்கும் மையமோ முற்றிலும் அதர்க்கப்பூர்வமான ஒன்று. கிட்டத்தட்ட அனல்வாதம் புனல் வாதம் போல. இது சங்கர்ஷணன் எழுதிய பிரதி என்ற எண்ணம் இடைவெட்டும்போது இன்னமும் சுவாரசியம் கூடுகிறது. ஞானசபை விவாதங்கள் முதல் பகுதியிலேயே பிங்கலனால் மறுக்கப்படுகிறது. தர்க்கத்தில் ஞானம் சிக்கும் எனில், சதுரங்க விளையாட்டு வழியாகவே ஒருவன் பரமபதம் எய்திட முடியும் என்கிறான் பிங்கலன். மூன்றாம் பகுதியில் அனுமானத்தை, அறிந்தவற்றை, தொகுத்துக் கொள்வதே தர்க்கம். தர்க்கத்தின் வழியாக “அறிதல்” சாத்தியமில்லை என்கிறார் சுதபாஸ். பவதத்தர் அச்சத்தை ஏழு படிநிலைகளாக முன்வைக்கிறார். இந்த நேர்கோட்டின் ஏதோ ஒரு படிநிலையிலோ அல்லது பிரபஞ்ச காரணம் எனும் ஊகத்தை முன்வைக்கும் ஏதோ ஓர் நிலையின் பிழையிலோ எதிராளியை மடக்கி விடுகிறார். சாங்கியமும் வைசேஷிகமும் படிநிலைகளை முன்வைப்பதில் பிழைசெய்ய, சமணம் பிரபஞ்ச இயக்கத்தின் சாரமான காரணத்தை முன்வைக்க இயலாமல் மௌனமாகிறது. சைவம் முன்வைக்கும் அத்தனையும் வைணவ வேதாந்தம் முன்வைத்த அதே தரிசனம் என்ற வாதத்தால் பின்தங்கி விடுகிறது. அஜிதன் சைவ ஞானியைக் கேட்கிறான் “பிரபஞ்ச காரணமாக மாறிய பின் பத்தி என்னவானது” “பூரணமாகவே உள்ளது” என்கிறான் சைவ ஞானி. “இது தர்க்கப் பிழை” என முடிக்கிறார் பவதத்தர். ஆனால் சத் பற்றிய கேள்வியில் எது தர்க்கப் பிழை என பவதத்தர் சொன்னாரோ அதே பிழையை செய்கிறார். அஜிதன் இந்தத் தர்க்கமுறையை முன்பே கணித்து விடுகிறான். பவதத்தர் தேவதத்தனிடம் சொல்கிறார் “ குழந்தை, தர்க்கம் நம் ஆயுதம்.அது வெறும் விளையாட்டு அதை ஞானமென்று நம்பிவிடாதே”.\nஅஜிதன் வெல்ல சபைகள் இன்றி சிக்கிக்கொள்கிறான். சந்திரகீர்த்தி விஷ்ணுபுர அதிபனாகிறான். இங்கே ஏனோ லெனின் ஸ்டாலின் நினைவு குறுக்கே வருகிறது. ஞானசபைக்கு வெளியே லாமா திரோபா முன்வைக்கும் ஞானத்தை ஒரு தேங்காய் முடித்து வைக்கிறது. அஜீத மகாபாதரின் வெற்றி தூபியை காண ஆயுளையே கரைத்த முதியபிட்சுவுக்கு மரணத்தின் மூச்சுக்காற்று புறங்கழுத்தில் பட்டவுடன் அஜிதன் முன்வைத்த காலதரிசனம் எனும் மயக்கத்திலிருந்து விடுபட்டு கிருஷ்ண பைரவன் காலதடங்களைப் பின்தொடர்கிறார். பிரசெனர் பிரபஞ்ச நிகழ்வுகளை அதிர்வுகளாகவும், துளி நூறாக, நூறு பத்தாயிரமாகும் அர்த்தமற்ற சலனமாகவே பார்க்கிறார். ஞானத்தின் விளைவாகப் பைத்திய நிலைக்கே செல்கிறார். அவரது முன்னோர் அஸ்வசேனரும் பைத்தியமாகவே முடிகிறார். பிங்கலன் குருவை நிராகரித்து வெளியேறுகிறான், தவித்தலைந்து குருபாதம் சரணடைகிறான். இப்போது குரு தன்னிடத்திலிருந்து நீங்குகிறார். திருவடியின் சீடர்கள் பேச்சுகளைக் கேட்கும் போது ஏனோ மனதிற்குள் இயேசு இடைவெட்டுகிறார். கருவறையில் விஷ்ணுசிலை வெவ்வேறு கதைகளாக முன்வைக்கப்பட்டு வெவ்வேறு கதைகளால் மறுக்கவும் படுகிறது. சித்தன் சீடனுக்கு விஷ்ணு சிலை பற்றிய புராணக்கதை ஒன்றை சொல்கிறான், முடிவில் குலத்து நீரின் பிரதிபலிப்பில் கருவில் உள்ள சிசுவாக புரள்கிறார் விஷ்ணு. பெண்களின் ஞானத் தேட்டம் என்னவாக இருக்கிறது அஜிதனின் கண்கள், பிங்கலன், பிரசெனரின் முகம் இதெல்லாம் சாருகேசிக்கு வியப்பையே அளிக்கிறது , ஆம் இவர்களுக்கு என்னதான் வேண்டும்.” பிழையான வாசிப்பாகவே இருந்துவிட்டுப் போகட்டும். மிருகநயனியின் அருகே நிற்கும் அங்காரகன் எனக்கு ஞானமடைந்த பேருயிராகவே படுகிறது. விஷ்ணுபுரம் ஞானத்தை, ஞான மரபுகளைத் தூக்கிப் பிடிக்கிறதா அஜிதனின் கண்கள், பிங்கலன், பிரசெனரின் முகம் இதெல்லாம் சாருகேசிக்கு வியப்பையே அளிக்கிறது , ஆம் இவர்களுக்கு என்னதான் வேண்டும்.” பிழையான வாசிப்பாகவே இருந்துவிட்டுப் போகட்டும். மிருகநயனியின் அருகே நிற்கும் அங்காரகன் எனக்கு ஞானமடைந்த பேருயிராகவே படுகிறது. விஷ்ணுபுரம் ஞானத்தை, ஞான மரபுகளைத் தூக்கிப் பிடிக்கிறதா அல்லது தூக்கி வைத்த உயரத்தில் இருந்து தள்ளி உடைக்கிறதா அல்லது தூக்கி வைத்த உயரத்தில் இருந்து தள்ளி உடைக்கிறதா எல்லா ஞானத்தையும் கரைத்தழிக்கும் சோனாவை மலையுச்சியில் நின்று மௌனமாய் பார்த்துக் கொண்டிருக்கிறது பெண்மை எனும் பேராற்றல். இது எல்லாம் என்ன எல்லா ஞானத்தையும் கரைத்தழிக்கும் சோனாவை மலையுச்சியில் நின்று மௌனமாய் பார்த்துக் கொண்டிருக்கிறது பெண்மை எனும் பேராற்றல். இது எல்லாம் என்ன இது என்பது ஞானத்தின் தொடக்கப்புள்ளி.\nவிஷ்ணுபுரத்தின் பிரளயக் காட்சிகளில் ஒன்று ஒரு கொடுங்கனவு போல என்னுள்ளேயே தங்கிவிட்டது. கோட்டைச்சுவரில் மோதி மரிக்கும் பறவைகளை ஆர்ப்பரித்து உண்ணும மீன்களின் சித்திரம் அது. வானத்தின் பிரதிநிதிகளை நீரின் பிரதிநிதிகள் துவம்சம் செய்யும் அக்காட்சி விஷ்ணுபுரத்தின் உச்சகாட்சி சித்தரிப்புகளில் முதன்மையான ஒன்று. (இரண்டாம் காட்சி சித்திரையும் வைஜெயந்தியும் பங்கு பெரும் நிஷாதர் பண்டிகைக் காட்சி), தன்னையே தான் உண்ணும் பாம்பு, சிகப்பி ஈனும் இருதச்ளை எழுகால் கன்று என ஜெயமோகன் எழுத்துக்களில் பிரளயதேவியே குடியேறுகிறாள். நீலரேகா, மிருகநயனியின் பச்சை, சிகப்பு சோனா என அத்தனை அலைக்கழிக்கும் வண்ண பேதங்களையும் விஞ்சி நிற்பது கருப்பு கிருஷ்ண பைரவனே. கிருஷ்ண என்றாலும் மரணம் என்றாலும் கருப்பு என்று தானே பொருள் தனிமையில் இந்த உயிர் பிரியுமென்றால் இந்த பிட்சுவின் ஆசை நிறைவேறும். அஜிதனை வரவேற்க வருகிறான் கிருஷ்ண பைரவன். அநிருத்தன் மரணம் , பிள்ளை விளையாட்டின் ஒரு பகுதியாகவே முன்வைக்கப்படும் அதே தருணம் ஆரியதத்த��ின் மரண அவஸ்தை சிதைந்த சோனாவுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் பகுதிகளில் ஒன்றாகவே முன்வைக்கப் படுகிறது. குருவும் கைவிடப் பச்சை ஒளியில கரைந்து போகிறான் பிங்கலன். பிரசெனரின் மரண நொடியை அவரது கர்வத்தை அழிக்கும் புழுதியில் சக்கரம் வரையும் பூச்சி ஒன்று தீர்மானிக்கிறது. வீதியில் இறந்து கிடக்கும் மகாகாலனை கிழித்து உண்ணும் நாய் கிருஷ்ண பைரவனாகவும் இருக்கலாம். அனைத்து மரணங்களையும் தாண்டி வேததத்தனின் மரணம் மட்டுமே இயற்கை எய்துவதாக இருக்கிறது. மரணத்தை மறுத்தபடி உடல்களை மாற்றியபடி பிரளயத்துக்காகக் காத்திருக்கிறார் காசியபர். இறுதியில் குகைவாசலில் புறங்கழுத்தில் சோனாவாக மோதி காசியபரை கரையழித்தது கிருஷ்ண பைரவனின் மூச்சுக்காற்று என்றே எனக்கு படுகிறது.\nமனிதனை ஆட்டி வைக்கும் இச்சைகள், ஆழமறியா அடிமனது சலனங்களின் அலைக்கழிப்புகள் , இருப்பும் ஞானமும் , ஞான மறுப்பும், இன்மையும் அதன் ஆற்றல்கள் முயங்கும் உந்திச் சுழி விஷ்ணுபுரம் எனும் சக்கரம். ஆம் மானுட துக்கம். விடுதலை தருவது எது\nஒளி நோக்கிப் பறக்கும் ஞானமெனும் வெண்புள்ளா அல்லது ரகசிய அழைப்பால் பின்தொடர்ந்து செல்லும் கிருஷ்ணபைரவனின் காலடிச் சுவடுகளா\nமுந்தைய கட்டுரைஃபோர்டு ஃபவுண்டேஷன், மியான்மார்-கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைஞானத்தின் பேரிருப்பு – வேணு தயாநிதி\nவாசகனின் பயிற்சி- தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்\nவிசும்பின் மூன்று கதைகள்- கடிதம்\nவாசகன் விமர்சகனாக ஆவது எப்படி\nஒரு பயணத்திற்கு என்னதான் தேவை\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’- 5\nஉடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்ற���ச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8158/", "date_download": "2021-05-06T01:06:56Z", "digest": "sha1:URBQEACY4VOLWUOIC7KO63L3V36TBL4G", "length": 17720, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி, ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஆளுமை காந்தி காந்தி, ஒரு கடிதம்\nராஜ் மோகன் காந்தியின் “மோகன் தாஸ்” படித்துக் கொண்டிருக்கிறேன்.. முன்பொரு முறை மிக மேலோட்டமாக இப்புத்தகத்தைப் படிக்கும் போது இது வெறும் தகவல் களஞ்சியம் என்றே தோன்றியது.. இதை விடவும் அருண் காந்தியின் “கஸ்துர்பா” மிக நல்ல புத்தகம் என்றே சொல்வேன்..\nஆனால் இம்முறை ராஜ்மோகனின் எளிய சொற்கள் வடிக்கும் காந்தி, மருதுவின் கோட்டோவியம் போல மிக அழகான தரிசனம் தருகிறது..\nசமணமும் வைணவமும் கலந்த நோக்கு என்பது மிக லாஜிக்கலான வாதம்.. அதுவும் அந்தச் சமண முனி புத்லி பாய்க்கு வாங்கிக் கொடுத்த வாக்குறுதிகள்.. அதை தாண்டியும் காந்தியின் வாழ்க்கை முறை மிகவும் வியப்பு ஊட்டுகிறது.. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து தான் தோற்ற மும்பையில் மீண்டும் ப்ராக்டீஸ் துவங்கி, ஒர��� பங்களாவில் குடியேறி, ரயிலில் முதல் வகுப்பு பாஸ் வாங்கி (சில சமயம் அந்த வாழ்க்கைத் தரத்தை பெருமையாகவும் எண்ணி..) செட்டில் ஆகும் காந்தி, சில மாதங்களிலேயே மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறார்.. வேறு யாராக இருந்தாலும் மும்பையில் நாலு பங்களா வாங்கி தொழிலதிபராகி செட்டில் ஆகி இருப்பார்கள்.. அப்படி ஆகாமல் அவரைச் செலுத்திய அந்த பெரும் சக்தியே கடவுள் என்று தோன்றுகிறது.. திலகரோ.. நேதாஜியோ தலைஎடுத்திருந்தால், இந்தியாவில் ரத்த ஆறு ஓடியிருக்கும்.. வன்முறையை விட மிதப் போக்கின் பின் சென்ற இந்தியப் பொதுஜனங்களின் மன நிலையும் சமணத் தாக்கம் தானோ காந்தியின் அறப் போர் வெள்ளையரோடு மட்டுமல்ல.. வன்முறையோடும், அவ்வழியை உபதேசித்த இந்தியத் தலைவர்களோடும் கூடத் தான் என்று தோன்றுகிறது.. (இன்றும் குஜராத்தில் சமணம் மிகப் பெரும் மதம்.. ஆனால் அதன் ஆன்மா அழுகி விட்டது போல எனக்குத் தோன்றுகிறது.. குஜராத்தில் வியாபார நோக்கமாக நான் பயணம் செய்து சந்திக்கும் நபர்கள் அனைவருமே சைவ உணவுக் காரர்கள்.. பலர் சமணர்கள்.. ஆனால் மதம் பற்றிய பேச்சுக்களில் அவர்கள் கண்களில், வார்த்தைகளில் தெரியும் வன்முறை அச்சமூட்டக் கூடியது.. )\nநம் கண் முன்னே இலங்கையில் வன்முறை வழியினால் ஓடிய ரத்த ஆறும், அவ்வழியின் தோல்வியும், காந்தியின் தேவையையும்.. மனிதனின் பொறுமையின்மையையும் மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறது..\nமிக அருமையான உரை.. நன்றி..\nஅடுத்த கட்டுரைமலேசியாவில் இருந்து திரும்பினேன்\nவாசகனின் பயிற்சி- தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்\nவிசும்பின் மூன்று கதைகள்- கடிதம்\nவாசகன் விமர்சகனாக ஆவது எப்படி\nகுரு நித்யா எழுதிய கடிதம்\nகிளி சொன்ன கதை -கடிதம்\nதாயார் பாதம், வாசிப்பும் பயிற்சியும்-கடிதங்கள்\nஅருகர்களின் பாதை 16 - பலிதானா, ஹஸ்தகிரி, தலஜா\nகோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/143521", "date_download": "2021-05-06T01:27:16Z", "digest": "sha1:MAM3H2WAV4J7CQVOUHW6HQTBC3DXRSST", "length": 9357, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "100ஆவது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் காலமான எடின்பெரோ கோமகன்... - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொரு...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்...\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபே��் விமானங்கள் வருகை\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\n100ஆவது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் காலமான எடின்பெரோ கோமகன்...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், எடின்பெரோ கோமகனுமான இளவரசர் பிலிப் காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஒருகாலத்தில் சூரியன் மறையாத தேசம் எனப் பெயர் பெற்ற இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் உள்ளார். இவரது கணவரும், எடின்பெரோ கோமகனுமான இளவரசர் பிலிப், தனது 99ஆவது வயதில் காலமானதாக, பிரிட்டன் அரச நிர்வாகத்தின் தலைமை பீடமான பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.\nகிரேக்க மற்றும் டென்மார்க் அரச குடும்பத்தின் வம்சாவளியில், கிரீஸ் நாட்டின் கோர்பூ தீவில் 1921ஆம் ஆண்டு பிறந்தார் பிலிப்.தனது 18ஆவது வயதில் பிரிட்டிஷ் ராயல் கடற்படையில் சேர்ந்த பிலிப், 1947ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் முடிந்து 6 வருடங்கள் கழித்து, 1953ஆம் ஆண்டு, பிரிட்டன் மாமன்னர் நான்காம் ஜார்ஜ் மறைவுக்குப் பின்னர், இங்கிலாந்து மகாராணியாக இரண்டாம் எலிசபெத் பட்டம் சூட்டப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இளவரசர் பிலிப், எடின்பெரோ கோமகன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.\nஇங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் - இளவரசர் பிலிப் தம்பதிக்கு, இளவரசர் சார்லஸ் உட்பட 3 மகன்களும், இளவரசி ஆனி என்ற மகளும் உள்ளனர். இளவரசர் வில்லியம் உட்பட 8 பேரக்குழந்தைகளும், 10 கொள்ளுப் பேரக்குழந்தைகளும் உள்ளனர்.\nகடந்த 2017ஆம் ஆண்டு, தனது அரச பொறுப்புகளில் இருந்து இளவரசர் பிலிப் ஓய்வு பெற்றார். இதன்பின்னர், ராணி இரண்டாம் எலிசபெத்தோடு, பொது நிகழ்ச்சிகளில் அரிதாகவே கலந்து கொண்டார்.\nகடந்த சில மாதங்களாக இதயப் பிரச்சனை உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்ட இளவரசர் பிலிப், லண்டன் கிங் எட்வர்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினார்.\nஇங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் ((Windsor)) கோட்டையில் ராணி இரண்டாம் எலிசபெத்துடன் தங்கியிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை, இளவரசர் பிலிப், இயற்கை எய்தியதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nவருகிற ஜூன் 10ஆம் தேதி தனது 100ஆவது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் இளவரசர் பிலிப் இயற்கையோடு கலந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nலண்டன் கிங் எட்வர்டு மருத்துவமனை\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144412", "date_download": "2021-05-06T01:47:54Z", "digest": "sha1:VRTBUP32UQDX6GBKGSVO7DB5YD4R4V5G", "length": 8265, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறான தகவல்களைப் பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் பொது மக்கள் பயணிக்கத் தடை: தெற்கு ரயில்வே\nஅதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ...\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையா...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொரு...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்...\nகொரோனா தடுப்பூசி குறித்து அவதூறான தகவல்களைப் பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nகொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அதுதொடர்பாக மன்சூர் அலிகான் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில், சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டல அதிகாரி, வடபழனி காவல�� நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது புகார் அளித்தார்.\nகொரோனா தடுப்பூசி குறித்தும் அரசிற்கும் எதிராகவும் அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில், கலவரத்தை தூண்டுதல், நோய்த்தொற்றை பரப்புதல், அவதூறு பரப்புதல் மற்றும் தொற்றுநோய் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்ட பிரிவுகள் என 5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலி கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கேரம் போட்டியில், தங்கம் வென்ற கிராம மாணவன்..\n7.20 கோடி பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது\nநாளை முதல் அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும்; புதிய கட்டுப்பாடுகளுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nமுதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள்\nஇதையெல்லாம் செய்தால் அக்னி நட்சத்திரத்திலும் மௌனராகம் கார்த்திக் போல ஜாலியாக சுற்றலாம்\nகொரோனாவுக்கு., தரமான சிகிச்சைக்கு அறிவுறுத்தல். மக்கள் இயக்கமாக மாற்ற அழைப்பு.\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை... 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த பரிதாபம்\nதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு... நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்பு..\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:11:30Z", "digest": "sha1:EWJESRTEX4SWSXWZQSGQG3IRZPPQAWAC", "length": 5426, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மிளகாய் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nதமிழகத���தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சி...\n\"என் வீடு, என் தோட்டம்\" மாடித் தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை..\nபுதுச்சேரியில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை தனது வீட்டு மாடியில் இயற்கை முறையில் விளைவித்து, 10 ஆண்டுகளாக மாடித்தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை புரிந்து வருகிறார் 75 வ...\nகனடாவை சேர்ந்த நபர் உலகிலேயே மிகவும் காரமான ”கரோலினா ரீப்பர்” மிளகாய்களை 9.72 வினாடிகளில் சாப்பிட்டு கின்னஸ் சாதனை..\nஉலகிலேயே மிகவும் காரமானதாகக் கருதப்படும் கரோலினா ரீப்பர் என்ற சீன ரக குடை மிளகாய்களை, பத்தே வினாடிகளில் சாப்பிட்ட நபர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்த Mike Jack, ஏற...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nஅறுபது, எழுபது வயதைக் கடந்த பிறகும், திடகார்த்தமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர்களின், ஆரோக்கிய ரகசியம் குறித்துக் கேட்டுப் பார்த்தால் தயங்காமல் பதில் சொல்வர் பழைய சோறும் பச்சை மிளகாயும்தான் என்று...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2019/09/17/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:00:57Z", "digest": "sha1:2KJVQLA7HAQQQ7B56MHIYTOBXA6WHX6Z", "length": 9724, "nlines": 236, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "நல்ல மனுஷன் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nசின்னதாக ஒரு சாமான் வாங்கிவிட்டு\nபெரிய நோட்டைக் கொடுக்கப் பயந்தார்\nவில்லனாய் ஒவ்வொரு பயலும் இருக்க\nஇங்கதான் வாங்கணும் சாமான்.. இனிமே\nகண்ணாடி போட்டுண்டு வெளியே போன்னு\nஅம்பது ரூபாக் கிழிசல் ஒன்று\nTagged கடைக்காரன், தாத்தா, பேரன்\nPrevious postமாண்புமிகு நண்பனே, சென்றுவா \nNext postரூமி – கொஞ்சமாக . .\nபேரனே போயிருந்தாலும் இம்மாதிரி நோட்டுக்களை எப்படியேனும் நம்மிடம் தள்ளி விடுவார்கள். ஆகவே இதில் தாத்தாவின் தவறு ஏதும் இல்லை.\n@ கீதா சாம்பசிவம்: கடைக்காரனும் தாத்தா ஆவான்தான் ஒரு நாள்\nஉதவி செய்வது போலவே தங்கள் வேலைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வியாபாரிகள்… நல்லவேளை.. கிழிசல்தானே கள்ளநோட்டு கொடுக்காமல் இருந்தார்களே\n அடடா, எதையெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கிறது கள்ளமிகு உலகில்..\nஇதைத்தான் நானும் சொல்ல வந்தேன், :))\nகாலையிலேயே கதையை வாசித்து விட்டேன்…\nஅலுவலக கணினியில் தமிழ் எழுத்துரு பதிவதற்கு மறுக்கின்றது..\nஆகக் கூடிய தொழில் நுட்பம் எல்லாம் தெரியாது\nகவிதை நாடகமாக மனதைத் தொட்டது கதை…\nஆனாலும் அந்தக் கடைக்காரனுக்கு ஒரு வில்லன் வராமலா போவான்\nகடைக்காரனுக்கும் வருவான் வில்லன்.. வில்லன்களை நேரப்படி, கிரமப்படி டிஸ்ட்ரிபியூட் பண்ணிடுவாரு ஆண்டவன் \nஆனாலும் ஏ அண்ணன் கிரிக்கெட் பார்த்தாலும், கவிதையும் ஜூப்பரா வருது உங்களுக்கு.. கீப் இற் மேலே:)).. உண்மையாகத்தான்.\nஇன்னிக்கு கிரிக்கெட் இருக்கு சாயந்திரம்.. ஞாபகப்படுத்தியதற்கு நன்றி (ஆனா, மைதானத்துல மழை பெய்யாம இருக்கணுமே, வைரவா (ஆனா, மைதானத்துல மழை பெய்யாம இருக்கணுமே, வைரவா\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nrevathi narasimhan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nranjani135 on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nகீதா on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nஸ்ரீராம் on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-86.html", "date_download": "2021-05-06T02:00:10Z", "digest": "sha1:MSDCW7WMDASS2WP2XIBJIL2YU2ERDQFU", "length": 8070, "nlines": 137, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 86 - IslamHouse Reader", "raw_content": "\n86 - ஸூரா அத்தாரிக் ()\n) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது\n(3) (அது) மின்னக்கூடிய நட்சத்திரமாகும்.\n(4) ஒவ்வோர் ஆன்மாவும் இல்லை, அதன் மீது ஒரு காவலர் இருந்தே தவிர.\n(5) ஆகவே, மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டான் எனப் பார்க்கட்டும்.\n(6) வேகமாக ஊற்றப்படக்கூடிய (இந்திரியம் எனும்) தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்.\n(7) அது முதுகந்தண்டுக்கும் நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளியேறுகிறது.\n(8) நிச்சயமாக அவன், அவனை மீட்பதற்கு ஆற்றல்மிக்கவனாக இருக்கின்றான்,\n(9) இ��கசியங்கள் சோதிக்கப்படுகின்ற (பகிரங்கப்படுத்தப்படுகின்ற) நாளில் (அவன் மனிதனை மீண்டும் உயிர்பிப்பான்).\n(10) ஆகவே, அவனுக்கு எந்த சக்தியும் இல்லை; எந்த உதவியாளரும் இல்லை.\n(11) மழைபொழியும் வானத்தின் மீது சத்தியமாக\n(12) தாவரங்களை முளைப்பிக்கும் பூமியின் மீது சத்தியமாக\n(13) நிச்சயமாக இது (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய கூற்றுதான்.\n(14) இது விளையாட்டாக இல்லை. (கேலியான பேச்சல்ல)\n(15) நிச்சயமாக அவர்கள் சூழ்ச்சிதான் செய்கிறார்கள்.\n(16) (நானும்) சூழ்ச்சிதான் செய்கிறேன்.\n(17) ஆகவே, நிராகரிப்பாளர்களுக்கு அவகாசமளிப்பீராக\n) மிக உயர்ந்தவனாகிய உம் இறைவனின் பெயரைத் துதித்து தூய்மைப்படுத்துவீராக\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அப���\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/9-1.html", "date_download": "2021-05-05T23:50:55Z", "digest": "sha1:UYMCAZLH6NHZUMEY3VXOYBIQ5Y3O222S", "length": 26147, "nlines": 288, "source_domain": "tamil.adskhan.com", "title": "சென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t7\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 2\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவிவசாய நிலம் வாங்க விற்க\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 9000000\nநிலத்தின் அளவு : 10000\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது இது ஒருங்கிணைந்த பண்ணை நிலம் ஆகும் இறப்பு இதில் நில பாதுகாப்பு வசதி தண்ணீர் வசதி அருகே வீடு கல்லூரிகள் தொழிற்சாலைகள் போன்றவை அமைந்துள்ளது இது நகரத்தின் மிக நெருக்கமாக உள்ளது இது குறைந்த விலையில் விவசாய நிலம் தேடுவோருக்கு ஏற்றது ஆகும் ஆகவே இதை பயன்படுத்திக் கொண்டு உங்கள் தேவையை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கேட்டுக் கொள்கிறோம்\nகாஞ்சிபுரம் நகரத்தின் மிகக் குறைந்த பட்ஜெட் விவசாய நிலத்திற்கு அருகிலுள்ள 9 லட்சம் பண்ணை நிலம் கோயில் நகரமான காஞ்சிபுரம் வெம்பாக்கத்திலிருந்து சென்னை நகரத்திற்கு அருகில் விற்பனை��்கு உள்ளது (வெறும் 20 நிமிட ஓட்டம்) PRIDE JOY FARMS ”நில அளவு குறைந்தபட்சம் 9500 சதுர அடியில் இருந்து தொடங்குகிறது. வெம்பாக்கம் தாலுகா, திருப்பனங்காடு கிராமம்,\nபல்லவன் பாலிடெக்னிக் கல்லூரி, மீனாட்சி பொறியியல் கல்லூரி, டி.வி.எஸ் ஆக்சில்ஸுக்குப் பிறகு அமைந்துள்ளது.\nநிலம் அருகிலுள்ள கிராமத்தில் அமைந்திருப்பதால், வாங்கிய நிலத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து வாங்குபவருக்கு உறுதியளிக்க முடியும். சி.சி.டி.வி கேமரா கண்காணிப்பு வழங்கப்படும்.\nபதிவுசெய்த நாளிலிருந்து முதல் வருடம் வரை பராமரிப்பு இலவசமாக இருக்கும், மேலும் வாங்குபவர் பொருந்தக்கூடிய கட்டணங்களுடன் விரும்பும் வரை பராமரிப்பு வழங்கப்படும்.\n1. விருந்தினர் மாளிகையுடன் பொதுவான பொழுதுபோக்கு மையம்.\n2. பரந்த உள் சாலைகள்.\n3. மூலிகைத் தோட்டம் மற்றும் மலர் தோட்டத்துடன் தாவரவியல் பூங்கா.\n4. குழந்தைகள் விளையாடும் பகுதி.\n5. முயல்கள், அவியரி, நாய்கள், கோழி, க aus சலா உள்ளிட்ட கால்நடை பண்ணை.\n# ஃபார்ம்லேண்ட் # விவசாயம் # #farmlandnearchennai #lowbudgetagriculturelandforsaleinchennai #Chennailowbudgetfarmland #chennairealestate #chennailand #cheapfarmlandnearChennai #விவசாயநிலம்விறபனை #farmlandforsaleinknachipuram #kanchipuramtempletown #சென்னைஅருகில் #மூலிகைத்தோட்டம் காஞ்சிபுரம் அருகே 9 லட்சத்தில் விவசாய நிலம் விறபனைக்கு உள்ளது 10000 சதுரடி கால் ஏக்கர் விவசாய நிலம் வெறும் 9 லட்சம் மட்டுமே\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம்\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம் செங்கல்பட்டு சமீபம் வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயத்துக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம் விற்பனைக்கு கால் ஏக்கர் விலை 18 லட்சம் மட்டுமே விலை குறைப்பு உள்ளது இதனுள்ளே பல இலவச சலுகைகள் ரிசார்ட் போன்ற… சென்னை\nமரபு வழி பண்ணை நிலம் வெறும் 768000ரூ மட்டுமே\n22 சென்ட் மரபு வழி பண்ணை நிலம் வெறும் 768000ரூ மட்டுமே ₹80 Chennai, India மண் வாசனை ததும்பும் பண்ணை நிலம். பாரம்பரியம் மிக்கும் பண்ணை நிலம். E M I வசதியும் உள்ளது. பசுமை தோட்டம் சதுர அடி வெறும் 80 ரூபாய் மட்டுமே ₹80 Chennai, India மண் வாசனை ததும்பும் பண்ணை நிலம். பாரம்பரியம் மிக்கும் பண்ணை நிலம். E M I வசதியும் உள்ளது. பசுமை தோட்டம் சதுர அடி வெறும் 80 ரூபாய் மட்டுமே தொடர்பு கொள்ளவும் : 7397318107… சென்னை\nதமிழகமெங்கும் விவசாய நிலம் வாங்க விற்க அணுகவும்\nதமிழகமெங்கும் விவசாய நிலம் வா���்க விற்க அணுகவும் உங்களது விவசாய நிலங்கள் பண்ணை நிலங்கள் மற்றும் பயிர் செய்ய கூடிய நிலங்கள் செய்யாத நிலங்கள் வணிக வளாகங்கள் வீடுகள் மற்றும் வீடு கட்டும் நிலங்கள் தமிழகமெங்கும் தேவை படுகிறது சொத்தின் உரிமையாளர் மட்டும்… சென்னை\nநீங்களும் ஆகலாம் விவசாயி பர்மா தேக்கு மகாகனி ரோஸ்வுட்\nநீங்களும் ஆகலாம் விவசாயி. பர்மா தேக்கு, மகாகனி, ரோஸ்வுட், செம்மரம், மற்றும் தென்னை, பலா, நெல்லி, உட்பட 50 மரங்களுடன் 2 வருட இலவச பராமரிப்பு NEAR GST -1/4 ஏக்கர் (10,000சதுரடி) பண்ணைநிலம் 7,00,000/- மட்டும். ₹25,000/- மட்டும் செலுத்தி BOOKING… சென்னை\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு ஒரு சதுர அடி வெறும் ரூ.50/- மட்டுமே. annai agri land formulation ct 9500011272 சென்னை\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம்\nகிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்)\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு.\nதஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தானாடு தாலுகாவில் 2 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் நிலம் விற்பனைக்கு\nதமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க விற்க அணுகவும் சிவநேசன்\nதூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டத்தில் தரிசு நிலம் தேவை\nசந்திரகாந்தி நகரில் தனி வீடு\nதோட்டம் விற்பனைக்கு 5 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு தனிக் கிணறு பிரீ இபி சர்வீஸ் 100 தென்னை மரம்\nஈரோடு சிவகிரி அருகே தோட்டம் விற்பனைக்கு\nP.N. புதூர் முல்லை நகரில் அழகிய வீட்டுமனை விற்பனைக்கு\nதெற்கு பார்த்த மனை ரிங்க ரோட்டுக்கு மிக அருகில் பெரிய சடையம்பாளையம்\nபெருந்துறை ஆர்எஸ் ரோட்டில் 36 சென்ட் வீட்டு இடம் விற்பனைக்கு\ncomplex கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு\nநாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விள���்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n12 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2021-04-30 21:20:36\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/sarathkumar-talk-about-kamalhasan-119051500040_1.html", "date_download": "2021-05-06T01:16:26Z", "digest": "sha1:ZMDEQGLPK2R24PTJZWRDPVSCH37PZVR5", "length": 11455, "nlines": 147, "source_domain": "tamil.webdunia.com", "title": "பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் வித்யாசம் தெரியாத கமல்: சரத்குமார் பேட்டி | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 6 மே 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌���்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் வித்யாசம் தெரியாத கமல்: சரத்குமார் பேட்டி\nநடிகர் கமல் பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் வித்யாசம் தெரியாமல் பேசியுள்ளார் என்று கரூரில் நடிகர் சரத்குமார் கூறினார்.\nகரூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தற்போது எதிர்கட்சி வேட்பாளராக இருக்கும் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி குறித்து கேட்டதற்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது சிறந்த முறையில் அந்த இயக்கத்தில் மரியாதை கொடுக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட வைத்த அந்த இயக்கத்தினை தூக்கி போட்டு விட்டு, தற்போது ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்கே எதிர்ப்பு தெரிவித்த கட்சியிடம் சேர்ந்துள்ளது அவரது மனசாட்சி எப்படி உள்ளது என்பதை அவருக்கு தான் தெரியவேண்டுமென்றார்.\nஇந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு பதிலளித்த சரத்குமார், பயங்கரவாதத்திற்கும், தீவிரவாததிற்கும் வித்யாசம் தெரியாமல் நடிகர் கமல் பேசியுள்ளார். அது பற்றி விரிவாக கூறுவதற்கு இது சரியான நேரம் அல்ல, என்றதோடு, பிரதமர் மோடி தான் அடுத்த பிரதமர் என்றும், அ.தி.மு.க ஆட்சி தொடரும் என்றார்.\n’கமல் ஆன்டி இந்தியன் அல்ல’.. ’ஆன்டி மனித குலம்’ - ஹெச். ராஜா விமர்சனம்\n – ஷங்கரின் கடைசி முயற்சி \nசினிமா டயலாக் மாதிரி பேசிட்டார்... தினகரன் கேஷுவல் அப்ரோச்\nகமலை இழிவுபடுத்திய அதிமுக நாளிதழ் – அருவருப்பான செய்தி வெளியீடு \nகமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32893", "date_download": "2021-05-06T01:35:04Z", "digest": "sha1:HB7K77RCTCSUULB4SQJHAXM5WVU7C3TY", "length": 19488, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "எனக்கும் உதவுங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு இரண்டு நாட்களாக வாமிட்டிங் உணர்வாக உள்ளது. பசிச்சாலும் சாப்பிட முடியல. லைட்டா தலை சுத்தும் இருக்கு. முதுகு வலியும் உள்ளது. என்ன பன்னுவது. எனக்கு 7வது மாதம் தொடங்க உள்ளது. எனக்கு நாவில் சுவை இல்லாதது போல் உணர்கிறேன். இதனால் அதிகமாக திருநீறு சாப்பிடுகிறேன். இது எதனால் சொல்லுங்க தோழிகளே...\nஇன்னுமொரு சந்தேகம் நான் படிக்கட்டுகள் ஏறலாமா எனக்கு படிக்கட்டுகள் ஏறினால் அதிகம் மூச்சு வாங்குது அதான் கேட்கிறேன். என்னோட ரூம் மாடியில் உள்ளது.\nஇதெல்லாம் உங்களுக்கு மட்டும் உரியதல்லவே பயப்பிடுவதற்கு . எல்லா பிரக்னன்ஷி வுமன்ஸ் க்கும் உள்ளதுதான் திவயா.திருநீருன்னா எரிக்கப்பட்ட மாட்டு சாணம் தானே . மாட்டு கழிவை சாப்பிடுவதை நான் கேள்வி பட்டதில்லையே .படி ஏறுவது 2 படிக்கு ஒருதடவை நின்று மூச்சு இழுத்து விட்டு மறுபடி தொடர வேண்டும் . முடிந்தால் தவிர்க்கலாம் . கர்ப்பமாக இருக்கும்போது 10 மாசமும் ஏதாவது செஞ்சுட்டே இருக்கும் . நார்மலா வழக்கம் போல் இருக்காது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்\nஉங்கள் வீட்டில் கீழே அறையிருந்தால் இடத்தினை கீழேயே மாற்றிக்\nகொள்ளுங்கள், பசிக்கிறது ஆனால் சாப்பிட‌ முடியவில்லை, மயக்கம்\nவருகிறது என்கிறபோது கட்டாயம் கீழேயே இருப்பது தான் நல்லது.\nகருவுற்ற‌ போது சத்துக் குறைபாட்டினால் இப்படி சாம்பல் தின்பதைப்\nபார்த்திருக்கிறேன், எந்த‌ வகையான‌ சத்து குறைவாக‌ உள்ளது அறிந்து\nஅதற்கேற்ற‌ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். சுவை உணர்வு\nமீண்டும் வர‌ நாரத்தங்காய‌ ஜூஸ், நாரத்தங்காய் ஊறுகாயை(உப்பிட்டது சாக்லேட் போல‌) சுவைத்து உண்ணுங்கள்.\nஓரிரு நாள்களில் சரியாகிவிடும், ஊறுகாயாக‌ இதை உணவோடு\nஉண்ண‌ வாந்தி ஏறக்குறைய‌ முற்றிலுமாக‌ நீங்கிவிடும், நன்கு பசிக்கும்,\nஉணவு நன்கு செரிமானம் ஆகும்.கவலை வேண்டாம்.\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nமுதலில் உடனடியா��� திருநீறு சாப்பிடுவதை நிறுத்துங்க. அது கெமிக்கல் கலக்காமல் இப்போ வருவதில்லை.சுண்ணாம்பு சத்து குறைபாட்டால் சாம்பல் திருநீறு சாப்பிட தோன்றும். முட்டை பால் நிறைய எடுக்கனும்.\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nபதில் அளித்த தோழிகளுக்கு நன்றி பா. எனக்கு நேற்று இரவு கை, கால் குடைச்சல் அதிகமாக இருந்தது. தலை வலி ரொம்ப இருந்துச்சு 2.30மணி வரை தூங்கல. அவளோ தலை இன்று காலைல இருந்து லூஸ் மோஷன் ஆகுது. இப்ப வரைக்கும் 7தடவ ஆகிடுச்சு. நான் Bovonto மட்டும் தான் குடிச்சு பார்த்தேன் கேட்கல. _\n//தலை வலி ரொம்ப இருந்துச்சு// சாப்பிடமா இருந்தா தலை வலிக்கும். தலை வலிச்சா சாப்பிட முடியாது. :-)\n//2.30மணி வரை தூங்கல.// சாப்பாடு இல்லாட்டா தூக்கம் கெடும்.\n//லூஸ் மோஷன்// அது வெறு வயிறா இருந்ததால வந்ததா இருக்கலாம். இரவுத் தூக்கம் கெட்டதால வந்ததாக இருக்கலாம். சாம்பல் சாப்பிட்டதால வந்ததாகவும் இருக்கலாம். முதல்ல சாப்பிடுங்க.\n//Bovonto// கூகுள் பண்ணிப் பார்த்தேன். கோக் பெப்ஸி போல இதுவும் ஒரு கார்பனேட்டட் ட்ரிங்க்.\nகஷ்டப்படாவது கொஞ்சம் சாப்பிடுங்க. பிடிச்சதைச் சாப்பிடுங்க. முதல்ல கொஞ்சமா உறுகாய் தொட்டுட்டாவது சாப்பிடுங்க. மெதுவா சரியாகும். அதுக்குப் பின்னாலயும் சரியாகாட்டா டாக்டரைப் பாருங்க.\nசாப்பாடு எல்லாம் சரியாக சாப்பிட தான் செய்றேன். ரொம்ப எடுத்துக்காம முடியுற அளவு சாப்பிட்டுக்கிறேன். இரவு பசிக்கும் போது வாழைப்பழம் ஒன்று எடுத்துக்கொள்வேன். நேற்று மட்டும் 21தடவை பேதி ஆகிடுச்சு பா ஆனால் Bp நார்மல். கை, கால்,இடுப்பு மட்டுமே விடவிடன்னு இருக்கு. நேற்று மாலை டாக்டரிடம் போனோம். அவர் மாத்திரை கொடுத்தார். தயிர் தவிர வேறு ஏதும் சாப்பிட கூடாது என்று சொன்னார். இட்டிலிக்கு சட்னி கூட எடுக்க கூடாது என்றார். இரவு மாத்திரை போட்டேன். இரவு நல்லா தூங்கிட்டேன். ஆனால் எழுந்ததும் 2நேரம் போயிட்டேன் எனக்கு என்ன பயம் என்றால் குழந்தைக்கு தண்ணீர் சத்து குறைந்துடுமோன்னு பயமா. இருக்கு.\nசாப்பாடு எல்லாம் சரியாக சாப்பிட தான் செய்றேன். ரொம்ப எடுத்துக்காம முடியுற அளவு சாப்பிட்டுக்கிறேன். இரவு பசிக்கும் போது வாழைப்பழம் ஒன்று எடுத்துக்கொள்வேன். நேற்று மட்டும் 21தடவை பேதி ஆகிடுச்சு பா ஆனால் Bp நார்மல். கை, கால்,இடுப்பு மட்டுமே விடவிடன்னு இருக்கு. நேற்று மாலை டாக்டர���டம் போனோம். அவர் மாத்திரை கொடுத்தார். தயிர் தவிர வேறு ஏதும் சாப்பிட கூடாது என்று சொன்னார். இட்டிலிக்கு சட்னி கூட எடுக்க கூடாது என்றார். இரவு மாத்திரை போட்டேன். இரவு நல்லா தூங்கிட்டேன். ஆனால் எழுந்ததும் 2நேரம் போயிட்டேன் எனக்கு என்ன பயம் என்றால் குழந்தைக்கு தண்ணீர் சத்து குறைந்துடுமோன்னு பயமா. இருக்கு.\nசாப்பாடு எல்லாம் சரியாக சாப்பிட தான் செய்றேன். ரொம்ப எடுத்துக்காம முடியுற அளவு சாப்பிட்டுக்கிறேன். இரவு பசிக்கும் போது வாழைப்பழம் ஒன்று எடுத்துக்கொள்வேன். நேற்று மட்டும் 21தடவை பேதி ஆகிடுச்சு பா ஆனால் Bp நார்மல். கை, கால்,இடுப்பு மட்டுமே விடவிடன்னு இருக்கு. நேற்று மாலை டாக்டரிடம் போனோம். அவர் மாத்திரை கொடுத்தார். தயிர் தவிர வேறு ஏதும் சாப்பிட கூடாது என்று சொன்னார். இட்டிலிக்கு சட்னி கூட எடுக்க கூடாது என்றார். இரவு மாத்திரை போட்டேன். இரவு நல்லா தூங்கிட்டேன். ஆனால் எழுந்ததும் 2நேரம் போயிட்டேன் எனக்கு என்ன பயம் என்றால் குழந்தைக்கு தண்ணீர் சத்து குறைந்துடுமோன்னு பயமா. இருக்கு.\nகுழந்தை துடிப்பு எல்லாம் நல்லா இருக்கு பா. அதான் கொஞ்சம் தைரியமா இருக்கேன். பழ ஜூஸ் குடிக்க கூடாதுன்னு சொல்லிருக்காங்க.\nகுழ்ந்தை சிகப்பாக பிறக்க பதில் சொல்லுங்கள் தோழிகளே\nஆண்டிபாடி ஸ்க்ரீனிங் டெஸ்ட் நெகடிவ்\nகாப்பர்-டி அல்லது மாத்திரை பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள் please\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144017", "date_download": "2021-05-06T00:19:38Z", "digest": "sha1:4KLGMCPMMXU2ONSTS3B34XLGM7CA2YWU", "length": 12062, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "செவ்வாயில் செயலிழந்து வரும் விண்கலம்... தடுத்து நிறுத்தப் போராடும் விஞ்ஞானிகள்! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச��சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்...\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்...\nவருகிற 7 ஆம் தேதி பதவி ஏற்புக்கு பின் அனைத்து மாவட்ட ஆட்ச...\nசென்னையில் 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கொரோனா மை...\nசெவ்வாயில் செயலிழந்து வரும் விண்கலம்... தடுத்து நிறுத்தப் போராடும் விஞ்ஞானிகள்\nசெவ்வாய் கிரகத்தில் கடுமையான வானிலை மாற்றம் காரணமாக செயலிழந்து வரும் விண்கலத்துடன் ஆராய்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.\nமனிதர்களுக்குப் பல காலமாகவே பூமியைத் தவிர வேறு கிரகங்களில் உயிரினங்கள் இருக்குமா என்ற கேள்வி இருந்து கொண்டேதான் இருக்கிறது. உயிர் வாழ்வதற்கு ஏற்ப சூழ்நிலைகள் இருக்கலாம் என்ற கணிப்பில் பல கோள்களைக் கண்டறிந்திருந்தாலும், செவ்வாய்க் கிரகத்தில் என்ன இருக்கிறது, அங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா, இதற்கு முன்னர் அங்கே உயிர்கள் இருந்ததா, இனி உருவாக வாய்ப்பிருக்கிறதா எனப் பல கோணங்களில் பல கேள்விகள் ஆராய்ச்சியாளர்கள் கண்முன்னே விரிகின்றன.\nஇந்த நிலையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் (Persevrence Rover ) என்ற விண்கலத்தை அனுப்பியது.\nஅதன்படி , செவ்வாய்க் கிரகத்தின் Elysium Planitia என்கிற செவ்வாய் சமவெளியில் தரையிறங்கிய இந்த ரோவர் விண்கலம், ஆய்வுப் பணிகளைச் மேற்கொண்டு வருகிறது.\nவிண்கலம், செவ்வாய்க் கிரகத்தை படம் பிடித்து நாசாவுக்கு அனுப்பியது. மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் விண்கலம் சேகரித்து வருகிறது. அந்த விண்கலத்துடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இன்ஜெனியூனிட்டி (Ingenuity) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஹெலிகாப்டர் 1.8 கிலோ எடையுடன் உள்ளது.\nநாசா அனுப்பிய இந்த இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர், பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தில் இருந்து பிரிந்து, செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, மனித குல வரலாற்றிலேயே மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியது.\nசெவ்வாய்க் கிரகத்தில் கடந���த ஏப்ரல் 6 ஆம் தேதி, ரோவர் விண்கலம் முதல் செல்பி எடுத்து அனுப்பியது.\nகடந்த சில மாதங்களாக கணிக்க முடியாத வானிலை காரணமாக, கடுமையான பாதிப்புகளை அந்த விண்கலம் சந்தித்து வருகிறது. புழுதிப்புயல் காரணமாக விண்கலத்தில் பல அடுக்குகளில் தூசி நிறைந்து காணப்படுகிறது. இதனால் சூரிய ஒளியை பெறமுடியாமல் தவித்து வருகிறது. இப்படியே சென்றால், வருங்காலத்தில் லேண்டர் செயலற்றுப் போய்விடும். அதைத் தடுக்கும் முயற்சியாக பேட்டரியின் செயல்திறனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, லேண்டரில் உள்ள பல்வேறு பாகங்களை தூக்க நிலையில் வைக்க நாசா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nஇதன் காரணமாக, குறிப்பிட்ட சில நிகழ்வுகளை கணக்கிட முடியாமல் போகுமே தவிர, லேண்டர் முற்றிலும் செயலிழக்கமால் பாதுகாக்கப்படும்.\nElysium Planitia வில் ஜூலை மாத இறுதியில், குளிர்காலம் நிறைவு பெறும். ஜூலை மாதத்திற்கு பிறகு மீண்டும் சூரிய ஒளியைப் பெற்று மீண்டும் லேண்டர் பழைய வேகத்தில் இயங்கும் என்றும், இருப்பினும் செவ்வாய்க் கிரகம் என்பது கணிக்க முடியாதது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\n2 தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம் - ஜாகுவார் லேண்ட் ரோவர் அறிவிப்பு\nசெவ்வாயில் செயலிழந்து வரும் விண்கலம்... தடுத்து நிறுத்தப் போராடும் விஞ்ஞானிகள்\nபுதுமைகள் நிறைந்த மின்சார காரை அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்\nதிருவண்ணாமலையில் வாட்ஸ்அப், டெலிகிராமிற்கு இணையான செயலியை உருவாக்கி அசத்திய 8 ஆம் வகுப்பு மாணவன்\n5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம் பின்னர் நடைபெறும் - மத்திய அரசு தகவல்\nவரலாறு காணாத அளவிற்கு உயரும் காப்பரின் விலை.... என்ன செய்ய போகிறது இந்தியா\nஉள்நாட்டிலேயே தொலைத் தொடர்பு கருவிகளை தயாரிக்க ரூ.12,195 கோடி ஊக்கத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகிகெர் என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியது ரெனால்ட் நிறுவனம்\nஸ்பேஸ் எக்சின் ஸ்டார்ஷிப் புரோட்டோடைப் 2ஆம் சோதனையும் தோல்வி\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்���ு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/kangana-ranaut-twitter-account-suspended/", "date_download": "2021-05-06T00:43:46Z", "digest": "sha1:YYFP27CL6QJYXQMJ3PMCRCO3PUQFZVAV", "length": 5549, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "Kangana Ranaut Twitter Account Suspended Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் நடிப்பில் தற்போது தலைவி படம் உருவாகி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கி...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ponmalars.blogspot.com/2011/01/", "date_download": "2021-05-06T00:05:35Z", "digest": "sha1:TKAFUGUQGXAR42DEIHCDDEYPIMBV62NI", "length": 15872, "nlines": 137, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "January 2011 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nMy computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப்படி\nகணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது சிடி/டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) எனப்படும். சில நேரங்களில் சிடி டிரைவில் எதாவது ஒரு சிடியைப்போட்டு பார்த்தால் கணிணியின் My computer இல் சிடி டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது சிடி டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ள�� செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணிணியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதை எப்படி சரி செய்வது\nபுகைப்படங்களை எளிதாக கருப்பு வெள்ளைக்கு மாற்ற இலவச மென்பொருள் + இணையதளம்.\nவண்ணப் புகைப்படங்கள் தான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது என்றாலும் சில நேரங்களில் அந்தக்கால கருப்பு வெள்ளையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பவர்களும் உண்டு. மேலும் சில நேரங்களில் வண்ணப் புகைப்படத்தை கருப்பு வெள்ளையில் மாற்றி பகிர்ந்து கொள்பவர்களும் உண்டு. சில படங்களுக்கு வண்ணத்தில் இல்லாமல் கருப்பு வெள்ளையாக இருந்தால் நன்றாக இருக்கும். அதற்கு நாம் போட்டோஷாப் போன்ற மென்பொருளுக்கு போகத்தேவையில்லை.\nஎக்சலில் Conditional Formatting : தகவல்களை குறிப்பிட்ட நிபந்தனைப்படி தனித்துக்காட்ட..\nMS Excel இல் அட்டவணையாக அமைந்த தகவல்களை வரிசை மற்றும் நெடுவரிசையாக வைத்து பயன்படுத்தலாம். இதில் ஒரு கோப்பை Spreadsheet என்பர். ஒரு கோப்பில் நிறைய எண்கள் மற்றும் சொற்கள் அடங்கிய தகவல்கள் இருக்கலாம். எதாவது ஒரு வரிசையில் அடங்கிய தகவல்களை அழகுபடுத்த Format சென்று வண்ணங்களை மாற்றுவோம்; எழுத்துகளின் அளவை பெரிதாக்குவோம்; பின்புறத்தில் உள்ள வண்ணத்தை மாற்றுவோம். ஆனால் ஒரு பக்கத்தில் உள்ள குறிப்பிட்ட செல்களை (Cell) மட்டும் வண்ணத்திலோ அல்லது வேறு வகையிலோ எப்படி வித்தியாசப்படுத்திக் காட்டுவது இதற்கு உதவுவது தான் Conditional Formatting ஆகும்.\nஆட்சென்ஸ் 2 – வலைப்பதிவின் நோக்கம், அடைப்பலகை தேர்வு, Domain Name பெறுதல்\nஇணையத்தில் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) மட்டுமே பணத்தை அள்ளித்தருகிறது. அதனால் ஆட்சென்ஸில் கணக்கு பெறுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. முதலிலிலேயே சொல்லி விடுகிறேன். தமிழில் எழுதி ஆட்சென்ஸ் கணக்கு பெற முடியாது. அதனால் ஆங்கிலத்துக்கு மாறித்தான் ஆக வேண்டும். ஆனால் இன்ட்லி, தமிழ்மணம் போன்ற தளங்களுக்கு எப்படிக்கொடுத்தார்கள் எனக்கேட்கிறிர்களா இந்த தளங்களுக்கு தினசரி டிராபிக் அதிகமாக இருக்கும். ஆட்சென்ஸ் வாங்குவது தான் சிரமமாக இருக்கும். பின்னர் அதன் சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு எளிதாக பயன்படுத்தலாம்.\nபேஸ்புக்கை வேகமாக பயன்படுத்த குறுக்குவிசைகள் (Keyboard shortcuts)\nநாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் சமூக வலைத்த��ங்களில் (Social Networking sites) பேஸ்புக் தான் முதலிடத்தில் உள்ளது. பல சமுக வலைத் தளங்களை பின்னுக்குத் தள்ளி இந்தியாவிலும் முதலிடத்தில் இருந்த ஆர்குட் (Orkut) தளத்தையும் பின் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிலர் காலையிலிருந்து இரவு வரை பேஸ்புக்கிலேயே தான் அரட்டையடிப்பதும் பொழுதுபோக்குவதுமாய் இருக்கின்றனர். பேஸ்புக்கை வேகமாகவும் சுலபமாகவும் பயன்படுத்த விசைப்பலகையின் குறுக்குவிசைகளைப் (Keyboard shortcuts) பயன்படுத்தலாம்.\nதமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையும் நிறுவனங்களின் கட்டண விபரங்களும்\nஆரம்பகாலங்களில் இணையம் பயன்படுத்திய போது இது ஒரு பொறுமையை இழக்க வைக்கும் சோதனைக்குரிய விசயமாக இருந்தது. பின்னர் பிராண்ட்பேண்ட் இணைய சேவை வந்தபோது கொஞ்சம் நலமாக இருந்தது.இருந்தாலும் தொழில்நுட்ப உலகில் இதையும் மீறிய அதிவேக இண்டர்நெட் சாத்தியப்பட்ட நிலையில் பல நாடுகளில் 3G சேவை எறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். ஆனால் நமது நாடு 2G சேவையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தது. அதோ இதோ என்று இழுத்து இப்போது தான் 3G சேவையை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.\nகூகுளின் புதிய வசதி : Gmail Priority Inbox (மின்னஞ்சல்களின் முக்கியத்துவம்)\nகூகிள் இன்றொரு புதிய வசதியை ஜிமெயில் இல் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சேவை gmail priority inbox எனப்படுகிறது. நமக்கு தினமும் ஏராளமான மின்னஞ்சல்கள் வருகின்றன. இன்பாக்ஸில் நிறைந்து விடும் அத்தனை மின்னஞ்சல்களையும் நம்மால் படிக்க இயலாமல் சோர்ந்து போய்விடுவோம். குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தடை செய்வதும் இதற்கு ஒரு தீர்வாகலாம்.இந்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சலை முக்கியமானது அல்லது முக்கியமற்றது எனக்குறித்து வைக்கலாம். முக்கியமானவற்றை மட்டும் முன்னிறுத்தி priority inbox காட்டுவதால் நமது நேரத்தை மிச்சப்படுத்தலாம்.\nDivx Pro பிளேயர் மற்றும் கன்வெர்டர் மென்பொருள்கள் இலவசமாக\nDivx என்பது Digital video Express என்பதன் சுருக்கமாகும். இது Divx inc நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ வகைகளுள் ஒன்றாகும் (Video format). இதன் மூலம் நம்மால் பெரிய அளவிலான வீடியோ கோப்புகளை சிறிய அளவில் சுருக்கி வைத்துக்கொள்ள முடியும். முக்கிய விசயம் என்னவென்றால் இதனால் வீடியோவின் தரம் குறைந்து விடாது என்பது தான்.\nபுதிய பதிவுகளை மின்��ஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nMy computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப...\nபுகைப்படங்களை எளிதாக கருப்பு வெள்ளைக்கு மாற்ற இலவச...\nஎக்சலில் Conditional Formatting : தகவல்களை குறிப்ப...\nஆட்சென்ஸ் 2 – வலைப்பதிவின் நோக்கம், அடைப்பலகை தேர்...\nபேஸ்புக்கை வேகமாக பயன்படுத்த குறுக்குவிசைகள் (Keyb...\nதமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையும் நிறுவனங்களின்...\nகூகுளின் புதிய வசதி : Gmail Priority Inbox (மின்னஞ...\nDivx Pro பிளேயர் மற்றும் கன்வெர்டர் மென்பொருள்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/37157.html", "date_download": "2021-05-06T01:18:18Z", "digest": "sha1:F2FK5JIB5DP4QFNWLPNEIXZLI2CNKWFC", "length": 12079, "nlines": 122, "source_domain": "www.ceylonmirror.net", "title": "மாற்றி மாற்றி பேசும் கர்தினால் பதவி விலகுவாரா? : மனோ கணேசன் - Ceylonmirror.net", "raw_content": "\nமாற்றி மாற்றி பேசும் கர்தினால் பதவி விலகுவாரா\nமாற்றி மாற்றி பேசும் கர்தினால் பதவி விலகுவாரா\n2019 ஈஸ்டர் ஞாயிறு படுகொலை தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி கத்தோலிக்க மக்களுக்கு நீதியை பெற்று தருவதாக சொல்லி, ஆட்சி மாற்றம் ஏற்பட பிரதான ஒரு காரணகர்த்தாவாக அமைந்த கர்தினால் மல்கம் ரஞ்சித், இப்போது திக்கற்று நிற்கிறார்.\n“கடந்த அரசும் ஏமாற்றி விட்டது.” “இந்த அரசும் ஏமாற்றி விட்டது” என இப்போது,கூறுகிறார்.\nஆனால், குண்டு தாக்குதல் தொடர்பில் கடந்த அரசில் பொறுப்பு தவறியவர்கள் , இன்று அரசில்தான் இருக்கிறார்கள் என்பது கர்தினாலுக்கு மறந்து விட்டது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nகுண்டு தாக்குதல், மத பின்புலம் கொண்டதல்ல, அது “அரசியல் பின்புலம்” கொண்டது என முதல்நாள் சொன்னார்.\nஅடுத்த நாளே, அதை “சர்வதேச அரசியல் பின்புலம்” என மாற்றி சொன்னார்.\nநியாயம் கிடைக்காவிட்டால், “சர்வதேச விசாரணை”யை கேட்பேன் என்று ஒருநாள் சொன்னார்.\nஇதேமாதிரி, இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் சார்பில், ஆயர் ராயப்பு “சர்வதேச விசாரணை” கோரிய போது, அதை இவர் கொழும்பிலிருந்து கண்டித்தார்.\nகொழும்பு மறை மாவட்ட ஆயர் மல்கம், குண்டு வெடிப்பின் பின் ஏற்பட்ட சூழலில், தன்னை இலங்கை கத்தோலிக்கர்களின் ஒட்டு மொத்த தலைவராக காட்டிக்கொண்டார்.\nகொழும்பு மறைமாவட்ட ஆயரான மல்கம் ரஞ்சித், பேராயராகவும் அறியப்பட்டுள்ளார்.\nஅதேபோல் யாழ் மறைமாவட்ட ஆயரும், பேராயராக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கலத்துரையாடல் திருச்சபையில் நடைபெறுகிறது.\nகொல்லப்பட்ட அப்பாவிகள், கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, அவர்களில் அதீத பெரும்பாலோர் தமிழர்கள் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.\nகத்தோலிக்க மக்களுக்கு நீதியை பெற்றுத்தந்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவேன் என்று சூளுரைத்து, ஆட்சி மாற்றத்துக்கு உதவியவர்தான், கர்தினால் மல்கம்.\nஉள்நாட்டு விசாரணையால், நீதியை பெற்று தர முடியாவிட்டால், சர்வதேச விசாரணையின் மூலமாகவாவது நீதியை பெற்றுத்தர, அவர் முன்னர் சொல்லியப்படி , முன்வர வேண்டும்.\nஇன்று கர்தினால் மல்கம், சர்வதேச விசாரணை கோரினார் என்பதற்காக, மறைந்த மன்னார் மறை மாவட்ட ஓய்வுநிலை ஆயர் ராயப்பு யோசெப்பு மீண்டும் எழுந்து வந்து கண்டிக்க மாட்டார். வாழ்த்தத்தான் செய்வார்.\nஆகவே, சர்வதேச விசாரணை தேவை. இல்லாவிட்டால் தோல்வியை ஏற்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஒதுங்க வேண்டும் என விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் DAN டீவி “பதிவு” நிகழ்வில், கர்தினால் மல்கம் ரஞ்சித் தொடர்பில் தனது கருத்தை தெரிவித்துள்ளதாக மனோ கணேசன் , அவரது முகப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.\nDan TVஈஸ்டர் ஞாயிறு படுகொலைகர்தினால் மெல்கம் ரஞ்சித்மனோ கணேசன்\nதோட்ட வெளி கிராம காட்டுப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் ஜாட் அமைத்து கல் அரிந்து விற்பனை\nதேசிய நீர் வழங்கல் சபையின் வழிகாட்டலுடன் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்ப நிகழ்வு.\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாத���ை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/doctor-clarifies-raiza-wilsons-skin-issues/", "date_download": "2021-05-06T00:38:08Z", "digest": "sha1:EJVMVZ4TRX5ZUUFB3SJNPSYJHGG5GSYN", "length": 8052, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "3 நாட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் - ரைசாவுக்கு மருத்துவர் நோட்டீஸ் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\n3 நாட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் – ரைசாவுக்கு மருத்துவர் நோட்டீஸ்\nNews Tamil News சினிமா செய்திகள்\n3 ந��ட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் – ரைசாவுக்கு மருத்துவர் நோட்டீஸ்\nஅழகியல் மருத்துவர் பைரவியின் தவறான சிகிச்சையால் தன்னுடைய முகம் வீங்கி விட்டதாகவும், இதற்கு அவர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் பிக்பாஸ் பிரபலம் நடிகை ரைசா, அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.\nஇந்நிலையில் தற்போது ரைசா அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு மருத்துவர் பைரவி பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், “எனது சிகிச்சை குறித்து நடிகை ரைசா அவதூறு பரப்பி வருகிறார். அவர் மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.” என தெரிவித்துள்ளார். மேலும் ரைசா தனது நற்பெயரை கெடுக்க முயற்சிப்பதாகவும் மருத்துவர் பைரவி குற்றம்சாட்டி உள்ளார்.\nஇதையடுத்து நடிகை ரைசா அவரிடம் மன்னிப்பு கேட்பாரா அல்லது மான நஷ்ட வழக்கை சந்திப்பாரா அல்லது மான நஷ்ட வழக்கை சந்திப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nகொரோனா பரவல் எதிரொலி… ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் டாக்டர்\nகொரோனா அச்சம்… வீட்டிலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன் – நடிகை பிரியா வாரியர்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-62.html", "date_download": "2021-05-06T00:21:58Z", "digest": "sha1:Q5BHBPLQPKSBNEMO4YBHO77MCZWFJNQT", "length": 12671, "nlines": 131, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 62 - IslamHouse Reader", "raw_content": "\n62 - ஸூரா அல்ஜும்ஆ ()\n(2) அவன்தான் உம்மி (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த மக்க)ளில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு முன் அவனது வசனங்களை அவர் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர்.\n(3) இன்னும் அவர்களில் வேறு மக்களுக்காகவும் (அவன் அவர்களை அனுப்பினான்). அவர்கள் (இது வரை) இவர்களுடன் வந்து சேரவில்லை. (அவர்கள் பிற்காலத்தில் வருவார்கள்.) அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.\n(4) இது அல்லாஹ்வின் சிறப்பாகும். தான் நாடுகின்றவர்களுக்கு அவன் அதை கொடுக்கின்றான். அல்லாஹ் மகத்தான சிறப்புடையவன்.\n(5) தவ்ராத்தின் படி அமல் செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டு பிறகு, அதன்படி அமல் செய்யாதவர்களின் உதாரணம் கழுதையின் உதாரணத்தைப் போலாகும். அது பல நூல்களை (தன் முதுகின் மீது) சுமக்கிறது. (ஆனால் அவற்றின் மூலம் அதற்கு எந்த நன்மையும் இல்லை. அவ்வாறே தவ்ராத் இவர்களுக்கு கொடுக்கப்பட்டும் அதன்படி இவர்கள் அமல் செய்யாததால் இவர்களும் எந்த நன்மையும் அடைய மாட்டார்கள்.) அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பித்த மக்களின் உதாரணம் மிகக் கெட்டது. அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.\n நிச்சயமாக நீங்கள்தான் அல்லாஹ்வின் நண்பர்கள் மற்ற மக்கள் அல்ல, என்று நீங்கள் பிதற்றினால் நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை ஆசைப்படுங்கள்\n(7) அவர்களின் கரங்கள் முற்படுத்தியவற்றின் காரணமாக ஒரு போதும் அதை அவர்கள் ஆசைப்பட மாட்டார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான்.\n நிச்சயமாக நீங்கள் அதை விட்டு விரண்டு ஓடுகின்ற அந்த மரணம் நிச்சயமாக அது உங்களை சந்திக்கும். பிறகு, நீங்கள் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான்.\n ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் நீங்கள் விரையுங்கள் வியாபாரத்தை விட்டு விடுங்கள் நீங்கள் (அதன் நன்மையை) அறிகின்றவர்களாக இருந்தால் அதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.\n(10) தொழுகை முடிந்துவிட்டால் பூமியில் பரவி செல்லுங்கள் அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் நீங்கள் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூருங்கள்\n(11) (முஸ்லிம்களில் சிலர் இருக்கின்றனர்) அவர்கள் ஒரு வர்த்தகத்தையோ ஒரு வேடிக்கையையோ பார்த்தால் அதன் பக்கம் அவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள், உம்மை (நீர் மிம்பரில்) நின்றவராக (இருந்து பிரசங்கம�� நிகழ்த்துகின்ற நிலையிலேயே) விட்டு(விட்டு ஓடி) விடுவார்கள். (நபியே) கூறுவீராக அல்லாஹ்விடம் உள்ளதுதான் வேடிக்கையை விடவும் வர்த்தகத்தை விடவும் மிகச் சிறந்ததாகும். அல்லாஹ்தான் உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.\n(1) நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால், “நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் சாட்சி பகருகிறோம்” என்று கூறுவார்கள். நிச்சயமாக நீர் அவனது தூதர்தான் என்று அல்லாஹ் நன்கறிவான். நிச்சயமாக நயவஞ்சகர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி பகருகின்றான்.\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-aug-06/38689-2019-10-02-17-41-31", "date_download": "2021-05-06T01:40:07Z", "digest": "sha1:B7POF2LHJWAXELWS4RODG5HQTLAJWNKJ", "length": 20948, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "முகத்தில் பூசிய கரி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2006\nவிடுதலைப் புலிகள் - முதலமைச்சர் அறிக்கையும் நமது நிலைப்பாடும்\nஒரே குரலில் 'இந்து' - கலைஞர் கருணாநிதி - வீரமணி\nதமிழக அரசின் நிதி நிலை அறிக்கையும் நமது வேண்டுகோளும்\nசகோதர யுத்தம் - யார் காரணம்\nசகோதர யுத்தத்தை உருவாக்கியது யார்\nதி.மு.கழகம் ஏன் ஆட்சிக்கு வர வேண்டும்\nஇலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2006\nவெளியிடப்பட்டது: 28 ஆகஸ்ட் 2006\nதமிழக முதலமைச்சரின் செயலாளராக இருக்கும் இராசமாணிக்கம் மிகவும் பிற்படுத்தப்பட்ட இசை வேளாளர் சாதியைச் சார்ந்தவர். இவரது மகன் துர்க்கா சங்கருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சாதியைச் சார்ந்த அனுராதாவுக்கும் சாதி மறுப்பு காதல் திருமணம் சென்னையில் நடந்தது. கலைஞரும், மருத்துவர் ராமதாசும் மணமக்களை வாழ்த்திப் பேசியுள்ளனர்.\nமருத்துவர் ராமதாசு பேசுகையில் - உயர்க்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை, பா.ஜ.க. உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த பிறகும், அதை முழுமையாக அமுலாக்காமல், படிப்படியாக அமுல்படுத்தக் காரணம் என்ன இது பிற்படுத்தப்பட்டோர் முகத்தில் பூசப்பட்ட கரி; இதை கலைஞர் துடைத்தெறிய வேண்டும் என்று பேசியிருக்கிறார்.\n“100 லட்டுகள் இருக்கும் போது அதில் 15 லட்டுகள் தலித் மக்களுக்குத் தரப்படுகின்றன. ஏழரை லட்டுகள் பழங்குடியினருக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள எழுபத்து ஏழரை லட்டுகளையும், ஒரு குறிப்பிட்ட சமுதாயமே முழுமையாகத் தின்று ஏப்பம் விடுகிறது. அதற்கு எதிராகத்தான் 93 வயதிலும் பெரியார் கடுமையாகப் போராடினார்” என்று மருத்துவர் ராமதாசு உணர்வுப் பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.\nபதிலளித்த கலைஞர் - “இப்போது களத்தில் தோற்றிருக்கிறோம் ஆனால் போரில் பெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.\nகலைஞரின் இந்த பதிலைப் பார்த்தால், படிப்படியான இடஒதுக்கீடு என்ற சூழ்ச்சியில் பார்ப்பன சக்திகள் வெற்றி பெற்று விட்டார்களோ என்ற அழுத்தமான சந்தேகம் எழவே செய்கிறது.\n‘புளுட்டோ விடை பெற்றது சூரியனை சுற்றும் 9 கிரகங்களில் ஒன்று புளுட்டோ. ஆனால் ‘புளுட்டோ’ இனி ஒரு கிரகம் அல்ல என்று கடந்த ஆக.17 ஆம் தேதி செக்கோஸ்லேவேகியா குடியரசின் தலைநகரான பிராசா நகரில் கூடிய சர்வதேச வானியல் அறிஞர்கள் மாநாடு அறிவித்து விட்டது. 75 நாடுகளைச் சார்ந்த 2500 வானியல் அறிஞர்கள், இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். கிரகம் என்பதற்கான இலக்கணம் என்ன அது ஒரு நட்சத்திரத்தை சுற்ற வேண்டும். ஆனால், அதுவே ஒரு நட்சத்திரமாக இருக்கக் கூடாது. இரண்டாவதாக, கோள வடிவில் இருக்க வேண்டும். மூன்றாவதாக தனது அடர்த்திக்குத் தகுந்த ஈர்ப்பு விசை இருக்க வேண்டும்.\nபுளுட்டோவைப் பொறுத்த வரை மூன்றாவது அளவுகோலை பூர்த்தி செய்யவில்லை. எனவே அது கிரகம் ஆகாது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘நாங்கள் தான் புளுட்டோவை, சோதிடத்தில் சேர்த்துக் கொள்ளவே இல்லையே; நாங்கள் சொன்னதைத்தானே இப்போது விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் என்று துள்ளிக் குதிக்கிறார்கள் சில சோதிடர்கள். அப்படியானால் ஒரு கேள்வி: விஞ்ஞானம் சூரியனை நட்சத்திரம் என்கிறது. சந்திரன் ஒரு துணைக் கோள். இவைகளை சோதிடர்கள், கிரகங்களாக வைத்துக் கணக்கிடுவது எப்படி சரியாகும் அதே போல் பூமியும் விஞ்ஞான���்படி ஒரு கிரகம் தான் அதே போல் பூமியும் விஞ்ஞானப்படி ஒரு கிரகம் தான் ‘நவக் கிரகத்தில்’ சோதிடர்கள் பூமியை விட்டுவிட்டது ஏன் ‘நவக் கிரகத்தில்’ சோதிடர்கள் பூமியை விட்டுவிட்டது ஏன் இதை எல்லாம் கேட்டால் பதில் வராது. என்ன செய்வது இதை எல்லாம் கேட்டால் பதில் வராது. என்ன செய்வது புளுட்டோ கிரகத்துக்கே, இப்போது கிரகம் சரியில்லை போலும்\nஉலகப் புகழ் பெற்ற ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் சார்பில் அதன் செய்தியாளர் சைமன் கார்ட்னர் ஈழத்தில் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் திரிகோண மலைப் பகுதிக்குச் சென்று யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவத்தினரையும், அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார்.\n“இந்தப் போரில் விடுதலைப் புலிகளை எங்களால் வெல்ல முடியாது; நாங்கள் சண்டையை விரும்பவில்லை; எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விடுவார்கள் என்ற பயத்தில்தான், வந்துள்ளோம்; எங்களது படை வீரர்கள் பிணங்களாக வீழ்வதைப் பார்த்து நாங்கள் அலுத்துப் போய்விட்டோம்” என்று அதிகாரிகள் பலரும் கூறியதாக அந்த செய்தியாளர் தெரிவித்திருக்கிறார். சிங்கள ராணுவம் கூலிக்கு போராடுகிறது. புலிகள் தன்மானத்துக்குப் போராடுகிறார்கள்\nபன்றி குணம் கொண்ட கூட்டம்\nசட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் உறுப்பினர்கள் பாலபாரதி (மார்க்சிஸ்ட்), திருக்கச்சூர் ஆறுமுகம் (பா.ம.க.), சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.), யசோதா (காங்கிரஸ்) ஆகியோர் திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு சந்தனப் பட்டை அடித்து அவமரியாதை செய்ததை கண்டித்தனர்.\nஅதற்கு பதில் அளித்து முதல்வர் கலைஞர் பேசியதாவது:\nதிண்டுக்கல்லில் திராவிடர் தலைவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், சிலைக்கு அல்ல, அவரது கொள்கைக்கு, லட்சியத்துக்கு, குறிக்கோளுக்கு களங்கம் கற்பிக்கிற செயல், சேட்டை குறித்து பத்திரிகைகளில் படம், செய்தி வந்துள்ளன. அது விஷமிகள் செயல் என்று காவல் துறை சொன்னதை உறுப்பினர் சிவபுண்ணியம் ஏற்காமல் கண்டித்துள்ளார்.\nகாவல்துறை இன்னும் வேகமாக அக்கறையோடு செயல்பட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டிய கடமை இருக்கிறது. பெரியாருக்கு இத்தகைய இழிவை ஏற்படுத்துகிறவர் நன்றியுள்ள தமிழனாக இருக்க மா��்டார்கள். பன்றி குணம் உடையவர்தான் அதைச் செய்வார். பன்றிகளை இப்படி தெருவில் நடமாடவிடக் கூடாது. காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/665753/amp?ref=entity&keyword=Devendra", "date_download": "2021-05-06T01:14:23Z", "digest": "sha1:7DPXJZITMJCFQUS3UR3SLF7NDAGIIQDT", "length": 14738, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "மகாராஷ்டிரா மாநில அமைச்சர் மீது மாமூல் புகார்: விசாரணையை நடத்த தேவேந்திர பட்னவிஸ், ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்து மனு | Dinakaran", "raw_content": "\nமகாராஷ்டிரா மாநில அமைச்சர் மீது மாமூல் புகார்: விசாரணையை நடத்த தேவேந்திர பட்னவிஸ், ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்து மனு\nமகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பையில் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்கச் சொன்னதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு விரிவான அறிக்கையை அனுப்பி வைக்க வலியுறுத்தி முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இன்று மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்து மனு அளித்துள்ளார்.\nமும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீட்டுக்கு அருகே வெடிபொருட்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த காரின் உரிமையாளரான மான்சுக் ஹிரன், தானே பகுதியில் உள்ள நீர்நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஹிரன் மரண வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவும் வெடிபொருள் நிரப்பிய கார் நிறுத்தப்பட்ட வழக்கை என்ஐஏயும் விசாரித்து வருகின்றன.\nஅப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஹிரன் அந்தக் காரை நிறுத்திவிட்டு மற்றொரு காரில் தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. அந்த காரை சச்சின் வாஸ் பயன்படுத்தியதும், சச்சின் வாஸை என்ஐஏ அதிகாரிகள் கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். மேலும் காவலர் வினாயக் ஷிண்டே மற்றும் ந��ேஷ் தாரே ஆகிய இருவரும் ஹிரன் மரண வழக்கில் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில் மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங் கடந்த 18-ம் தேதி ஊர்க்காவல் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் பரம் வீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். 8 பக்கங்களைக் கொண்ட அக்கடிதத்தில் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் உள்ளிட்ட காவலர்களிடம் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என உத்தரவிடபட்டிருந்தது.\nகுறிப்பாக மும்பையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பார்களில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை வசூலிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என கூறப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலை உண்டாக்கியது. மகாராஷ்டிர அமைச்சர் அனில் தேஷ்முக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்ட ம் நடத்தி வருகின்றன.\nஇந்தநிலையில் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் அக்கட்சியினர் ராஜ்பவனில் இன்று சந்தித்தனர். அப்போது மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பையில் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்கச் சொன்னதாக புகார் எழுந்துள்ள நிலையில் இதுபற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனதேவேந்திர பட்னவிஸ் தலைமை வலியுறுத்தினர். மேலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு விரிவான அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மனு அளித்தார்.\nமேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்பு: எளிமையான முறையில் விழா நடந்தது\nஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nநாளை முதல் 4 மணி நேரம் தான் டாஸ்மாக் கடைகள்: காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்..\nஇந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது: எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி\nஇது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல.. மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுவீச்சில் ஈடுபடவேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஅரசு ஊழியர்கள் 50% பேருக்கு நாளை முதல் சுழற்சி முறையில் பணி: மாற்றுத்திறனாளி பணியாளர்கள்அலுவலகம் வர வேண்டாம்: தமிழக அரசு உத்தரவு\nஒருபுறம் தீயாய் பரவும் கொரோனா: மறுபுறம் கொரோனா தடுப்பு வசதியுடன் மாவட்டந்தோறும் பசுக்கள் உதவி மையம்.. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nஅதிகரிக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்: நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..\nஅரசு அலுவலகங்களில் 50% வருகை மட்டுமே இருக்கும்.. நாளை முதல் உள்ளூர் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்படும்: மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவிப்பு\nகர்நாடகாவில் மே 12ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா\nமனிதர்களின் எதிர்ப்பு சக்தியை கொல்ல கூடிய மதுவிற்பனையை அனுமதிப்பது ஏன்: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..\nவிஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் மோடி வலியுறுத்தல்..\nதமிழக முதல்வராக நாளை மறுநாள் காலை 9 மணிக்கு பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்; அழைப்பு விடுத்த ஆளுநர்.. எளிய முறையில் பதவியேற்பு விழா\nஎந்த முகாந்திரமும் இல்லை: மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஐபிஎல் டி20 போட்டி: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஜ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல்\nஏப்ரல் 2021 இல் ஆட்டோமொபைல்கள் பதிவு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது மிதமானதாகக் உள்ளது: ஆளுநர் சக்தி காந்தா தாஸ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ponmalars.blogspot.com/2012/01/", "date_download": "2021-05-06T01:05:28Z", "digest": "sha1:YFYEN5BMRB3GBGDQVZJMG2XOXVQVA67L", "length": 13906, "nlines": 124, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "January 2012 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nபிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்\nகூகிளின் இணைய சேவையான பிளாக்கர் தளம் மூலம் பலரும் வலைப்பதிவுகள் எழுதி வருகிறார்கள். பிளாக்கரில் வலைப்பதிவுகளின் முகவரியானது .Com என்று முடியும். இன்று டொமைனை .in என்று முடியுமாறு மாற்றிவிட்டது. பிளாக்கர்களுக்கு இன்று காலையில் அதிர்ச்சியே எற்பட்டது. முகவரி மாற்றத்தால் முக்கிய பெருமையான () அலெக்சா ரேங்க் குறைந்து பாதாளத்திற்கு போய்விட்டது. பலருக்கு Followers Widget ஆன பின் தொடர்பவர்களின் பட்டியல் காணாமல் போனது. தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. இண்ட்லியில் இணைத்தால் பரிந்துரை பட்டியலில் வராமல் சாதாரண பதிவாக வெளியிடப்பட்டது. கூகிள் பிளாக்கரை இவ்வாறு மாற்ற என்ன காரணம்\nஆன்லைனில் ரயில் டிக்கெட் வேகமாக புக் செய்ய உதவும் இணையதளங்கள்\nஇந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறையான ரயில்வே துறையின் பிரத்யேக இணையதளமான IRCTC மூலம் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் டிக்கெட்டுகளைப் புக் செய்து பயணிக்கின்றனர். தட்கல் முறையிலான டிக்கெட்டுகளை எடுக்க இந்த இணையதளம் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த இணையதளத்தின் மிகப்பெரிய குறைபாடுகளான மிக மெதுவாக லோடிங் ஆவது, சர்வர் தொக்கி நின்று விடுவது போன்றவற்றால் இணையதளத்தில் புக் செய்வது சில நேரங்களில் எரிச்சலை உண்டாக்கும். ஏனெனில் ஒரே நேரத்தில் பல பேர் இதனை அணுகுவதாலே ஆகும். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் Service Unavailabale என்று வந்து விடும். இதற்கு மாற்றாக இருக்கும் சில இணையதளங்களைப் பார்ப்போம்.\nபென் டிரைவ்களின் தரத்தை சோதிக்க இலவச மென்பொருள் ChkFlsh\nUSB கருவிகளான பென் டிரைவ், மெமரி கார்டு போன்றவை இன்றைய கணிணியுலகத்தில் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன. பென் டிரைவ்களும் தற்போது போலியாக 32 GB என்றெல்லாம் சொல்லி விற்கப்படுகிறது. சிலருக்கோ தாங்கள் வாங்கிய பென் டிரைவ் தரமானதா அல்லது போலியானதா என்று கண்டறியத் தெரியாது. அதே போல தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பென் டிரைவ் பழுதாயிருக்கிறதா என்றும் கண்டுபிடிக்க முடியாது.\nWay2Sms விளம்பரங்கள் : மொபைலுக்கு இலவசமாக ரீசார்ஜ் செய்திடலாம்.\nWay2Sms இணையதளம் இந்தியாவிற்குள்ளும் உலகளவிலும் இலவசமாக குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படுகிறது. இதில் மின்னஞ்சல் சேவையும் தரப்படுகிறது. இங்கேயே ஜிமெயில் ம���்றும் யாகூ சாட்டிங் செய்யவும் முடியும். இப்போது புதியதாக விளம்பர சேவை ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணுக்கு இலவசமாக விநாடியில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கு நீங்கள் Way2Sms கணக்கு ஒன்றைத் தொடங்கியாக வேண்டும். இது எளிமையான வேலை தான். Register செய்ய கிளிக் செய்யவும்.\nகணிணியில் இயங்கும் மென்பொருள்களை யாரும் பார்க்காமல் மறைக்க\nகணிணியை பொதுவான இடங்களில் பயன்படுத்தும் பலரும் சந்திக்கின்ற பிரச்சினை, நாம் திறந்து வைத்திருக்கும் மென்பொருள்களை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வருவது தான். அலுவலகத்தில் பெரும்பாலானோர்க்கு இந்த பயம் இருக்கும். ஏனெனில் வேலைகளுக்கிடையே நம்மவர்கள் பதிவு எழுதுவது, டுவிட்டர் பயன்படுத்துவது, வீடியோ பார்ப்பது போன்ற வேறு செயல்களைச் செய்வது வழக்கமான ஒன்று. திடிரென்று மேனேஜர் அல்லது வேறு ஆட்கள் வந்து விட்டால் அப்படியே அந்த புரோகிராம்களை சாத்தி மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் இணையத்தில் நாம் செய்து கொண்டிருந்த வேலையும் அப்படியே போய் விடும்.\nஇணையத்தில் நீங்கள் ஏற்கனவே பார்த்த வீடியோக்களைத் தரவிறக்க\nஇணையத்தில் எதாவது ஒரு விசயத்திற்காக யூடியுப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோக்களை எல்லாரும் பார்ப்பதுண்டு. அந்த நேரத்தில் உங்களிடம் இணையம் வேகமாக இருக்கும் பட்சத்தில் அந்த வீடியோவினை பார்த்து விட்டு மட்டும் போய் விடுவார்கள். அதனை டவுன்லோடு செய்து கணிணியில் வைத்துக் கொள்ள நேரம் இருப்பதில்லை சிலருக்கு. பலர் அலுவலகத்திலேயே இணையத்தில் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டே இருப்பதுண்டு. இப்படி நீங்கள் பார்த்து விட்டுப் போன வீடியோக்கள் தேவைப்பட்டால் என்ன செய்வது, எங்கே பார்த்தோம் எங்கெ போய் டவுன்லோடு செய்வது என்ற குழப்பம் வரும்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' ���ொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்...\nஆன்லைனில் ரயில் டிக்கெட் வேகமாக புக் செய்ய உதவும் ...\nபென் டிரைவ்களின் தரத்தை சோதிக்க இலவச மென்பொருள் Ch...\nWay2Sms விளம்பரங்கள் : மொபைலுக்கு இலவசமாக ரீசார்ஜ்...\nகணிணியில் இயங்கும் மென்பொருள்களை யாரும் பார்க்காமல...\nஇணையத்தில் நீங்கள் ஏற்கனவே பார்த்த வீடியோக்களைத் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/tag/thala/", "date_download": "2021-05-06T00:06:59Z", "digest": "sha1:FLOTAODR6STAMGQUZHYG3J3MSS4CY47P", "length": 4166, "nlines": 41, "source_domain": "www.avatarnews.in", "title": "thala Archives | AVATAR NEWS", "raw_content": "\nதனுஷால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளான தல அஜித்..\nநடிகர்கள் அஜித் மற்றும் தனுஷ் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகவும், மிக சிறந்த நடிகர்களாகவும் விளங்குபவர்கள். மேலும் தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடிக்கவுள்ளார், நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் இடம் ஒன்றை வாங்கி அதில் வீடு கட்ட தொடங்கியிருந்தார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனிடையே தனுஷ் வாங்கியுள்ள அந்த இடத்தை தான் […]\nஅமெரிக்கா வரை சென்று அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்..\nதமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. கூடிய விரைவில் வலிமை படத்தின் First லுக் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பிறகு தல அஜித், அப்டேட் கேட்டு வரும் தனது ரசிகர்களை கண்டிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அமெரிக்கா வரை சென்று வலிமை அப்டேட் கேட்டுள்ளனர் தல அஜித்தின் ரசிகர்கள். இதோ […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/73rd-birthday-of-late-former-chief-minister-jayalalithaa-chief-minister-deputy-chief-minister-honored/", "date_download": "2021-05-06T00:23:13Z", "digest": "sha1:TTJ5EUOHBUWSEZBRLXNGL5EEQD4B2OGT", "length": 5563, "nlines": 58, "source_domain": "www.avatarnews.in", "title": "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள்: முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை | AVATAR NEWS", "raw_content": "\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள்: முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை\nFebruary 24, 2021 February 24, 2021 PrasannaLeave a Comment on மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள்: முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமையகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையில் 73 கிலோ எடைகொண்ட கேக்கை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டனர்.\nநமது புரட்சித் தலைவி அம்மா என்னும் பெயரிலான சிறப்பு மலரை வெளியிட்டதுடன், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல், இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தனர்.\nகாங்கிரஸ் கட்சியினரை மதிக்காத திமுக – குமுறிய சிதம்பரம்\nஅமெரிக்கா வரை சென்று அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்..\nஏமாற்றுவது எப்படி என்று ஸ்டாலின் இடம் கற்றுக்கொள்ளுங்கள்\nபைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல் நிலை இப்பொழுது எப்புடி உள்ளது ..\nமூன்றாவது இந்திய சுற்றுலா சந்தையை துவக்கி வைத்தார் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-43008786", "date_download": "2021-05-06T00:48:54Z", "digest": "sha1:446QGZMTBS3IFRJRCQFSXJ5JOYL2WOCQ", "length": 18736, "nlines": 113, "source_domain": "www.bbc.com", "title": "மனிதக் கரு முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nமனிதக் கரு முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nமுதல் முறையாக மனித கரு முட்டைகள் பரிசோதனை மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த புதிய வழிமுறையானது புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் கருவுறுதலை பாதுகாப்பதற்கான முறையாக இருக்குமென்று இந்த ஆராய்ச்சியை செய்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.\nஇதுவரை அறிவியலுலகம் விடைகாண முடியாத கேள்வியாக இருக்கும், மனித கருமுட்டை வளர்ச்சி குறித்து அறிவதற்கும் இதன் மூலம் வாய்ப்பு கிட்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபெருங்கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்ட உயிரினங்களுக்கு என்ன நேர்ந்தது\nஇந்த கண்டுபிடிப்பை மிகப் பெரிய உற்சாகமளிக்கக்கூடிய முன்னேற்றமாக பாராட்டும் வல்லுநர்கள், இம்முறை மருத்துவரீதியாக பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் இன்னும் பலகட்ட ஆராய்ச்சிகளை கடக்க வேண்டியுள்ளதாக கூறியுள்ளனர்.\nபெண்கள் பிறக்கும்போதே அவர்களின் கருப்பையில் முதிர்ச்சியடையாத கருமுட்டைகளுடன் பிறந்தாலும் அவர்கள் பூப்படைந்த பின்னரே அவை வளர்ச்சியுற ஆரம்பிக்கும்.\nஇந்த முயற்சியில் முற்றிலும் வெற்றியடைவதற்கு பல பத்தாண்டுகள் ஆகுமென்றாலும், இப்போது கருப்பைக்கு வெளியே கருமுட்டையை வளர்ச்சியுற செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.\nஇதை செய்வதற்கு ஆக்சிஜன் அளவுகள், ஹார்மோன்கள் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் புரதங்களுடன் கருமுட்டைகளை வளர்ச்சியுறச் செய்யும் செயல்பாட்டை நிர்வகிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் சிறந்த ஆய்வக கட்டுமானம் தேவைப்படுகிறது.\nபட மூலாதாரம், Getty Images\nகரு முட்டை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்\nஇந்த ஆராய்ச்சிமுறை பயன்பாட்டளவில் சாத்தியமென்பதை விஞ்ஞானிகள் நிரூபித்து காட்டியிருந்தாலும், \"மாலிகுலர் ஹியூமன் ரீபுருடக்சன்\" என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ள கட்டுரையின் அணுகுமுறையை செம்மைப்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது.\nவெறும் பத்து சதவீத முட்டைகளே வளர்ச்சி���ுறுதல் என்ற நிலையை எட்டுவது என்பது மிகவும் திறனற்ற விடயமாக பார்க்கப்படுகிறது.\nஅந்த முட்டைகள் கருவுற்றிருக்கவில்லை என்பதால் அவை எவ்வளவு காலம் பயன்படுத்தத்தக்கதாக இருக்கும் என்பது நிச்சயமற்றது.\n\"மனிதர்களின் திசுக்களில் இதுபோன்ற நிலையை எட்டுவது சாத்தியமானது என்ற கொள்கைக்கான ஆதாரத்தை அடைந்தது மிகவும் உற்சாகமூட்டுவதாக\" இந்த ஆராய்ச்சி குழுவில் இடம்பெற்றிருந்த விஞ்ஞானிகளில் ஒருவரான எவ்லின் டெல்பர் தெரிவித்தார்.\n\"இதை மென்மேலும் மேம்படுத்துவதற்கு இன்னும் பல கட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது என்றாலும், மனித கருமுட்டை வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்திக்கொள்வதில் இந்த ஆராய்ச்சி ஒரு மிகப் பெரிய மைல்கல்\" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nகுழந்தைகளின் உடல்நலனுக்கு அதீத கெடுதலை விளைவிக்கும் மலிவு விலை பிளாஸ்டிக் பொம்மைகள்\nசீன ஆய்வகத்தில் பிறந்த `குளோனிங் குரங்குகள்`\nஇந்த செயல்முறையானது மிகவும் நேர்த்தியாக மனித உடலினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இளம் பருவத்தின்போது சில முட்டைகள் முதிர்ச்சியடைந்தாலும், மற்றவையனைத்தும் முதிர்ச்சியடைவதற்கு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகலாம்.\nஒரு முட்டை வளர்ச்சியுறும்போது அதன் பாதி மரபியல் பொருளை இழக்க வேண்டும், இல்லையெனில் விந்தணுவால் கருவுறும்போது அதில் அதிகப்படியான டிஎன்ஏ இருக்கும்.\nஅந்த அதிகப்படியான டிஎன்ஏ 'போலார் பாடி' என்றழைக்கப்படும் சிறியளவிலான செல்லினுள் சேரும். ஆனால், இந்த ஆராய்ச்சியில் போலார் பாடிகள் மிகவும் பெரியளவிலானவை.\nபட மூலாதாரம், Getty Images\n\"இந்த விடயம்தான் ஆராய்ச்சிக்கு பிரச்சனையாக உள்ளது\" என்று கூறும் பேராசிரியர் டெல்பர், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்போது இதுபோன்ற பிரச்சனைகள் களையப்படும் என்று நம்புகிறார்.\nகடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த எலியின் கரு முட்டைகள் பற்றிய ஆராய்ச்சி, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உண்மையிலேயே உயிரினங்களை உருவாக்க முடியும் என்பதை மெய்ப்பித்துக்காட்டியது.\nஇதே ஆராய்ச்சி முடிவை மனிதர்களின் திசுக்களில் செயற்படுத்தும்போது புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவ முடியும்.\nவிதிமுறை மீறிய கூகுளுக்கு ரூ.136 கோடி அபராதம் விதித்த இந்திய அரசு\nபூக்கள் பூமியை ஆக்கிரமித்தது எப��படி புதிய ஆய்வில் கிடைத்தது விடை\nதற்போது புற்றுநோய்க்கான சிகிச்சை முறையாக உள்ள கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபியை செய்துகொள்கிறவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான அபாயங்கள் உள்ளன.\nபுற்றுநோய்க்கான சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு முன்னர் பெண்கள் முதிர்ச்சியடைந்த முட்டைகளையோ கருவையோ உறைய வைக்க முடியும். ஆனால், சிறிய வயதிலிருந்தே புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்த செயல்பாடு பொருந்தாது.\nதற்போதைய சூழ்நிலையில், புற்றுநோய்க்கான சிகிச்சையை பெறுவதற்கு முன்னர் தனது கருப்பை திசுவை உறைய வைத்து, அந்த நோயாளி தனக்கு குழந்தை வேண்டுமென்று முடிவு செய்யும்போது மீண்டும் அந்த திசுவை உட்செலுத்தி பிரசவிக்க முடியும்.\nஉறைந்த கருப்பை திசுவில் ஏதாவது அசாதாரணங்கள் இருந்தால், அதை மிகவும் ஆபத்தானதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.\nஇந்நிலையில், இந்த ஆராய்ச்சியின்படி ஆய்வகத்திலேயே கரு முட்டைகளை உருவாக்க முடியும் என்பது அந்த நோயாளிகளுக்கு ஒரு பாதுகாப்பான தெரிவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\n“பிறரைப் பற்றி சிந்திக்க நேரம் இல்லாத மக்களாக மாறிப் போயுள்ளோம் ”\nஎன்னை விரும்பிய கணவர் படுக்கையில் என்னை தண்டித்தது ஏன்\nதென்கொரிய விருந்தில் வடகொரியாவைத் தவிர்த்த அமெரிக்கா\nஸ்காட்லாந்து போலீஸை அலறவிட்ட 'புலி' பொம்மை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஸ்டாலினின் அமைச்சரவையில் புதிய முகங்கள் - யாருக்கு வாய்ப்பு\nஎதிர்கட்சி தலைவர் பதவி: எடப்பாடியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்\nஸ்டாலினுக்கு காத்திருக்கும் இமாலய சவால்கள் - முழு விவரம்\nகே.வி.ஆனந்த் மறைவு: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர், ஒளிப்பதிவாளர்\nகொரோனா தடுப்பூசிக்கும், ரத்த வங்கிகளில் இருப்பு குறைவதற்கும் என்ன தொடர்பு\nகோவின் செயலி: கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைனில் எப்படி பதிவு செய்வது\nஇந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் திரும்பி வருவது குற்றம், வந்தால் 5 ஆண்டு சிறை\n\"நான் அவர்களிடம் படுக்கை கேட்டேன், அவர்கள் எனக்குச் சடலங்களைக் காட்டினார்கள்\"\nசீனாவில் இந்திய வகை கொரோனா திரிபு: எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார அதிகாரிகள்\nஅபாய சங்கு: மலை உச்சி முதல் ஆழ் கடல்வரை ஒரு பச்சைக் கல்லின் பயணம்\nமருத்துவர்களை ஜீப்பில் ஏற்றிய பரமக்குடி டிஎஸ்பி - புதிய சர்ச்சை\nஸ்டாலினின் அமைச்சரவையில் புதிய முகங்கள் - யாருக்கு வாய்ப்பு\nஎதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்\nஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்\nசங்கடம் கொடுத்த ஆளுநர், பதிலடி கொடுத்த மமதா - பதவியேற்பு தருணங்கள்\nகாலமானார் டிராஃபிக் ராமசாமி: துயர் நிறைந்த இறுதி நிமிடங்கள்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/4152/", "date_download": "2021-05-06T01:06:58Z", "digest": "sha1:HM7WVWWIZC5OMQIHZIIGO36EBQQMI3H3", "length": 12406, "nlines": 65, "source_domain": "www.jananesan.com", "title": "குழந்தை ஏசு மகளிர் பள்ளியில் மாணவி பேச்சியம்மள் தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டு களத்தில் இறங்கிய இந்து முன்னணி..!! | ஜனநேசன்", "raw_content": "\nகுழந்தை ஏசு மகளிர் பள்ளியில் மாணவி பேச்சியம்மள் தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டு களத்தில் இறங்கிய இந்து முன்னணி..\nகுழந்தை ஏசு மகளிர் பள்ளியில் மாணவி பேச்சியம்மள் தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டு களத்தில் இறங்கிய இந்து முன்னணி..\nபாளைங்கோட்டை குழந்தை ஏசு பள்ளி 10ம் வகுப்பு மாணவி பேச்சியம்மாள் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் துண்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகம் மீதும் ஆசிரியர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்ய மறுத்து வரும் நிலையில் மாணவியின் குடும்பத்தினர் உடலை வாங்காமல் நீதி வேண்டி போராடி வருகின்றனர்.\nஇதனை எந்த அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாத நிலையில் இந்துமுன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர். அரசுராஜா தலைமையில் இந்துமுன்னணி நிர்வாகிகள்\nமாநில செயலாளர் கா.குற்றாலநாதன், கோட்ட தலைவர் தங்கமனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று செய்துங்கநல்லூர் காவல்நிலைய முற்றுகை போராட்டத்தை அறிவித்ததும் இந்துமுன்னணி களம் இறங்கிய பின்னர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விரைவாக இயங்க துவங்கியது.\nகாவல்துறை துணை கண்காணிப்பாளர் பாரத் இந்துமுன்னணி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு வழக்கு விசாரணயை மாற்றி மாவட்ட SP தற்போது உத்திரவிட்டுள்ளதாகவும், எந்த அரசியல் அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் சிறுபாண்மை என்ற பெயரில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்காமல் நேர்மையைக நியாயமாக விசாரணை நடைபெறும் குற்றவாளிகளை விரைவில் நிச்சயமௌ கைது செய்வோம் என கூறினார்.\nபின்னர் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் த.அரசுராஜா, மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் உள்ளிட்ட இந்துமுன்னணி நிர்வாகிகள் மாணவி இல்லத்திற்கு சென்று பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.\nஅப்போது மாணவியின் தந்தை, தாய், சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் கண்ணீர் மல்க மாணவி பேச்சியம்மாள் தொடர்ந்து குந்தை ஏசு பள்ளி நிர்வாகத்தால் துண்புறுத்தப்பட்டது குறித்து கதறினர். மேலும் ஆசிரியை லூர்துடெய்சி மற்றும் கன்னியாஸ்திரி ஒருவர் ஆகியோர் தான் மாணவியை கடுமையாக துண்புறுத்தியதாகவும் தெரிவித்தனர்.பள்ளியில் இது போல் பல மாணவிகள் துண்புறுத்தப்பட்டுள்ளதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.எங்களை விலை பேச பார்கிறார்கள். எங்களுக்கு நீதி வேண்டும். இனி ஒரு குழந்தை உயிர் பலி ஆக கூடாது. குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனர்.\nஇந்துமுன்னணி பேரியக்கம் உங்கள் தர்ம போராட்டத்திற்கு துணை நிற்கும் என்றனர். களத்தில் இந்துமுன்னணியோடு போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது. இன்று ஞாயிற்றுகிழமைக்குள் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தி மாநில முழுவதும் கொண்டு செல்வது குறித்து இந்துமுன்னணி முடிவு செய்யும் என மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசுராஜா தெரிவித்தார்\nஇந்துமுன்னணி வழக்கறிஞர்கள் ப.சிதம்பரம் , தங்கதுரை , ஆ.ராஜா, முத்து சிதம்பரம், குமரேசன், L.T.தாஸ் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன் மாநக செயலாளர் சிவா மாநகர செயற்குழு உறுப்பினர் ராஜசெல்வம் உள்ளிட்ட இந்துமுன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nமாணவி இறந்து இன்றோடு 4 நாட்கள் ஆகிறது. பரிசோதனைக்கு பிறகு நெல்லை மருத்துவ கல்லூரி பிணவறையில் காத்திருக்கிறது உடல் . ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் என்கின்றனர் குடும்பத்தினர்.#justiceforpetchiammal\nகுழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பாளையங்கோட்டை10ஆம் வகுப்பு மாணவி மதிப்பெண் குறைவாகா எடுத்த காரணத்தினால் தமிழ் ஆசிரியர் திட்டியதால் வீட்டிற்கு சென்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.பேச்சியம்மாள் தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடு#Justiceforpetchiammal pic.twitter.com/hl51gXPLDU\nஇந்நிலையில் ட்விட்டரில் 10ம் வகுப்பு மாணவி பேச்சியம்மாளுக்கு நிதி வேண்டி #justiceforpetchiammal என்ற ஹெஷ்டெக் டிரண்டிங் ஆகிவருகிறது.\nஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்- வருமான வரி குறைப்பு: 2020 பட்ஜெட்டின் அதிரடி அறிவிப்புகள்..\n5½ ஏக்கர் நிலத்தில் உளுந்தூர்பேட்டையில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/8112/", "date_download": "2021-05-06T01:33:35Z", "digest": "sha1:5CCKDYBH2Y622WLGHVTCAHV3W2H25TYA", "length": 10243, "nlines": 59, "source_domain": "www.jananesan.com", "title": "சீன ஆப்களுக்கு, ஆப்பு வைத்த இந்திய அரசு – 59 செயலிகளுக்குத் தடை..! | ஜனநேசன்", "raw_content": "\nசீன ஆப்களுக்கு, ஆப்பு வைத்த இந்திய அரசு – 59 செயலிகளுக்குத் தடை..\nசீன ஆப்களுக்கு, ஆப்பு வைத்த இந்திய அரசு – 59 செயலிகளுக்குத் தடை..\nஇந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த 15-ம்தேதி லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கி 20 பேரை கொன்றனர். இதற்கு பொருளாதார ரீதியில் பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. பயனர்களின் அந்தரங்க தகவல்கள், விதிகளுக்கு மாறாக நடப்பது போன்ற நடவடிக்கையில் இந்த ஆப்கள் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇந்த செயலிகளால் ஒருபுறம் பயன்கள் இருந்தாலும், மறுபுறம் பல்வேறு சிக்கல்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்த செயலிகளால் தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக சமீபகாலமாக புகார்கள் எழுந்தன.\nஇது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயக்க முறைமை கொண்ட செல்போன்களில் பயன்படுத்தப்படும் சில செயலிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன. குறிப்பாக பயனாளர்களின் தரவுகளை திருடி இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அதன் மைய அமைப்புகளுக்கு (சர்வர்) அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.\nஇவ்வாறு திருடப்படும் தகவல் தொகுப்பால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைகிறது. இது இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கிறது. இது உடனடியாக சரி செய்ய வேண்டிய விவகாரம் என்பதால் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது.மேலும் தீங்கிழைக்கும் இந்த செயலிகளை தடை செய்யுமாறு இந்திய சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தில் இருந்து பரிந்துரைகள் வந்துள்ளன.இந்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், இந்த செயலிகளால் இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விளைவதாக சமீபத்தில் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையிலும் இந்த செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி செல்போன் மற்றும் செல்போன் அல்லாத பிற இணைய பயன்பாட்டு கருவிகளிலும் இந்த செயலிகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.\nஇந்திய சைபர் வெளியில் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.மேலும் இந்த நடவடிக்கை, கோடிக்கணக்கான இந்திய செல்போன் மற்றும் இணையதள பயனாளர்களை பாதுகாக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.‘டிக் டாக்’, ‘வி சாட்’, ‘ஹலோ’ மட்டுமின்றி, ‘ஷேர்இட்’, ‘யூசி பிரவுசர்’, ‘கிளாஷ் ஆப் கிங்ஸ்’, ‘லைக்’, ‘எம்.ஐ. கம்யூனிட்டி’, ‘நியூஸ்டாக்’, ‘பியூட்ரி பிளஸ்’, ‘ஜெண்டர்’, ‘பிகோ லைவ்’, ‘மெயில் மாஸ்டர்’, ‘வி சிங்’, ‘விவா வீடியோ’, ‘விகோ வீடியோ’, ‘கேம் ஸ்கேனர்’, ‘விமேட்’ என மொத்தம் 59 செயலிகள் தடை செய்யப்படுகின்றன.\nபல்வேறு கட்டுபாடு, தளர்வுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீடிப்பு – கிராமப்புறங்களில் உள்ள சிறிய வழிபாட்டுத்தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி ..\nசாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித் திட்டத்திற்கான இணையதளம் துவக்கம்..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%A9/73-155918", "date_download": "2021-05-06T00:24:23Z", "digest": "sha1:T3JETYRP6TNC5D27QGU2HVUFYI7PVPW7", "length": 8664, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மட்டு. வின்சன்ட் மகளிர் சாதனை TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு மட்டு. வின்சன்ட் மகளிர் சாதனை\nமட்டு. வின்சன்ட் மகளிர் சாதனை\nவெளியாகியுள்ள 5ஆம் ஆண்டு புலமைப்பரி���ில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி பத்மசுதன் தக்ஷினியா 193 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.\nஇந்தப் பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவிகளில் 50 பேர் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி. இ.கணகசிங்கம் தெரிவித்தார்.\nஇதேவேளை,மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலய மாணவன் ஜெகதீசன் சர்ஜீதன் 190 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முகம்மட் ஜவாஹிர் அகமட் முஷாரப்,மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட வவுணதீவு கரவெட்டி அரசினர் கலவன் தமிழ் பாடசாலை மாணவி சுதாகர் அஸ்வினி ஆகியோர் 189 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ponmalars.blogspot.com/2013/01/", "date_download": "2021-05-06T01:54:07Z", "digest": "sha1:RLWYLBCQQYKPZIDXNQFZJA4P5WFDA42S", "length": 8658, "nlines": 113, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "January 2013 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nப்ளாக்கர் பதிவுக்குள் குறிப்பிட்ட பத்திக்கு Internal Linking கொடுப்பது எப்படி\nநம்முடைய பதிவிலிருந்து வேறு பதிவு அல்லது மற்றவர்களின் பதிவுக்கு நேரடியாக சுட்டி (Link ) ஒன்றின் மூலம் இணைப்பு கொடுப்பது Linking எனப்படும். இதன் மூலம் இன்னொரு பதிவிற்கு நேரடியாகவும் சுலபமாகவும் செல்ல முடியும். நமது பதிவுகளில் கூட எழுதும் பதிவிற்கு எதேனும் தொடர்புடைய பதிவுகள் இருப்பின், அதனை Link ஆக குறிப்பிட்டிருப்போம்.\nபிளாக்கருக்கான கூகிள்+ Followers Gadget - புதிய வசதிகள், சேர்ப்பது எப்படி\nபிளாக்கர் தளத்தோடு கூகிள் பிளஸ் சமுக வலைத்தளத்தின் சில வசதிகளை கூகிள் இணைத்து வருவது பற்றி அறிந்திருப்பீர்கள். பதிவுகளை நாமும் வாசகர்களும் Google Plus இல் பகிரும் வசதி, Google plus Badge மூலம் பின்தொடரும் வசதி போன்றவற்றையும் பார்த்திருக்கிறோம். இதனால் நமது தளத்திற்கு கணிசமான பார்வையாளர்களைப் பெற முடியும். இவற்றைத் தொடர்ந்து கூகிள் சில மாதங்களுக்கு முன் பிளாக்கருக்கான Google+ Follower Gadget ஐக் கொண்டு வந்தது. இது பேஸ்புக் Like box போன்றது.\nஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி\nஇணையத்தில் கூகுளின் GMail மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருவீர்கள். ஒரு ஜிமெயில் கணக்கை வைத்து கூகுளின் மற்ற சேவைகளான bloggerBlogger, Google Plus, YouTube போன்றவற்றிலும் நுழைந்து பயன்படுத்தலாம். ஆனால் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை வைத்திருக்கலாம். சொந்த வேலைகளுக்கு, அலுவலகப் பணிக்கு என்று தனித்தனியாக வைத்திருப்பார்கள். நாம் பயன்படுத்தும் இணைய உலவியில் ஒரு ஜிமெயில் கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு மாற முதல் கணக்கை Sign Out செய்து விட்டு பின்னர் தான் புதிய கணக்கில் செல்ல முடியும்.\nகூகிளின் பிறந்தநாள் பரிசு - Birthday Doodles\nஇன்று காலையில் எப்போதும் போல கூகிள் இணையதளத்திற்குச் சென்றால் அதன் Doodle வித்தியாசமாக இருந்தது. Google Doodle என்பது அதன் முகப்புப் பக்கத்தில் அந்த நாளில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகளையோ / முக்கிய நபர்களைப் பற்றிய விசேசங்கள் எதேனும் இருப்பின் அவர்களைக் கொண்டாடும் வகையில் ஒரு சிறப்புப்படத்தினை கூகிளின் லோகோவுடன் இணைத்து வெளியிடப்படுவதாகும்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nப்ளாக்கர் பதிவுக்குள் குறிப்பிட்ட பத்திக்கு Intern...\nபிளாக்கருக்கான கூகிள்+ Followers Gadget - புதிய வச...\nஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது...\nகூகிளின் பிறந்தநாள் பரிசு - Birthday Doodles\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2021-05-06T00:02:37Z", "digest": "sha1:KW2NUIBCE7XS4OMBVLU3NTCD7WJG5WC6", "length": 15235, "nlines": 208, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: களவாணி", "raw_content": "\nயதார்த்தமான கதை என்ற பெயரில் பிழிய பிழிய அழவில்லை. பத்து பேரின் ஊனத்தை உறையச்செய்யும் விதமாய் காமிக்கவில்லை. யாரும் பெருங்குரலெடுத்து அழவில்லை. வெட்டருவா வேல்கம்புகளுடன் டாய்ய்ய்ய்ய்ய் எனக் கத்திக்கொண்டு யாரும் யாரையும் துரத்தவில்லை. சந்துக்குள் நடக்கும் ஹீரோயினை வழிமறித்து மீசையை முறுக்கிக்கொண்டு கேணத்தனமாய் சிரிக்கவில்லை. முக்கியமாய் நேட்டிவிட்டியை காமிக்கிறேன் பேர்வழி என அண்டராயரை காமித்துக்கொண்டு அழுக்காய் நிக்கவில்லை. இருந்து படம் முழுக்க ரசித்து சிரிக்குமாறு ஒரு “யதார்த்தமான” படத்தை தந்திருக்கும் இயக்குனர் சற்குணத்தை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.\nசின்ன சின்ன களவாணித்தனம் பண்ணிக்கொண்டு, துபாயிலிருந்து அப்பா அனுப்பும் காசை சூரைவிட்டுக்கொண்டுத் திரியும் சண்டியனுக்கு தீராப் பகையிலிருக்கும் அடுத்த ஊர் பெண்னிடம் காதல் அரும்புகிறது. அப்பாவை சமாளித்து, பகையாளியான பெண்ணின் அண்ணனை எதிர்த்து எப்படி அவளை கைப்பிடிக்கிறான் என்பது கதை.\nசண்டை போடாம ஜாலியா விளையாடுங்கடா என சொல்பவரிடம் “சண்டை போடறதுதான் எங்களுக்கு ஜாலி” என சிறுவன் சொல்லுமிடத்தில் புன்னகைக்க ஆரம்பித்தால் படம் முடியும் வரை அதை தக்க வைக்கிறார்கள். மிஸ்��ர் வொயிட்டாக வலம் வரும் கதையின்நாயகன் விமல் அறிக்கி @ அறிவழகனாகவே அட போட வைக்கிறார். பார்க்கிற பொண்ணையெல்லாம் மாமன கட்டிகறேன்னு சொல்லு என அதட்டுவதும், உர முட்டை திருடுவது என மைனர் மாப்பிள்ளையாக கலக்குகிறார். அறிமுக ஹீரோயினான ஓவியா கேரளத்து வரவு. கண்கள் கவிபாடுகின்றன. வில்லனாக வரும் இளங்கோ அறிமுகமாம். சுத்தமாய் தெரியவில்லை. சுத்தமாய் வில்லத்தனத்தை கத்தாமல் செய்திருக்கிறார். கண்களாலேயே பயத்தை விதைக்கிறார். க்ளைமேக்ஸில் தொபுக்கடீர் என நல்லவராய் மாறும்போது தான் கொஞ்சூண்டு உதைக்கிறது. பொருத்தமான கதாபாத்திரங்கள். எல்லாரையும் தூக்கி சாப்பிடுவது விமலின் அம்மாவாக நடித்திருக்கு சரண்யா தான். குருட்டுத்தனமாய் பையனுக்கு சப்போர்ட் பண்ணுவதும், கோவக்கார கணவருக்கு பயப்படுவதும், அவரை சமாளிக்க ப்ளான் செய்வதும் சூப்பராய் செய்திருக்கிறார். “ஆவணி வந்தா டாப்பா வருவான்” என ஒவ்வொரு முறை சொல்லும்போதும் தியேட்டரே அதிர்கிறது.\nபஞ்சாயத்தாக வரும் கஞ்சா கருப்பு ஒவ்வொரு முறையும் விமல் அண்ட் கோவிடம் சிக்கும்போதும் கலக்கியெடுக்கிறார். பாலிடால் குடிப்பது, ரெக்கார்ட் டான்சாடும் பெண்ணிற்கு அன்பளிப்பு கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வது, ஹாஸ்பிட்டல் காமெடி என ரகளை. மகனைக் கரித்துக்கொட்டிக்கொண்டே இருக்கும் துபாய் அப்பாவாக இளவரசு. நிறைவாக செய்திருக்கிறார். அதே போல் அறிக்கி LC112, பாலிடால் குடித்து தப்புவது, மாப்பிள்ளையௌ தூக்குவது என சின்ன சின்ன சீன்கள் சிரிப்பை சிதறிடிக்கின்றன. தஞ்சாவூரின் மொத்த அழகை அள்ளித் தருகிறது கேமரா. இசை. பேஞ்ச மழை பாடல் நன்றாக இருக்கிறது. பிண்ணனிக்கு கிராமிய மெட்டில் வரும் சினிமாப் பாடல்களை பயன்படுத்தியிருப்பது நன்றாக இருக்கிறது. பிண்ணனி இசையும் ஒகே.\nகளவாணி - உள்ளம் கவர் கள்வன்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:30 AM\nபடம் நன்றாக இருக்கிறது என்று நானும் கேள்விப்பட்டேன். போன ஞாயிற்றுக்கிழமை போகலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. இந்த வாரம் பார்ட்துட வேண்டியது தான் :)\nஇந்த வாரம் பார்க்கணும்..நல்ல விமர்சனம்..\nஎங்க தஞ்சாவூர் & அதன் சுற்றுபுறம் ஒட்டி எடுக்கப்பட்ட படம் நல்லா இருப்பதில் மிக மகிழ்ச்சி\nப‌திவின் முத‌ல் ப‌த்தி அருமை..ப‌ருத்தி வீர‌ன் ஹாங் ஓவ‌ரிலிரு��்து கோட‌ம்பாக்க‌ம் இன்னும் மீள‌வில்லை\nபாக்கவேண்டிய லிஸ்ட்ல இருக்குங்க இந்தப்படம்\nம்ம்ம் யாரு இ.வா சிக்கும்னு தெரியலையே,இந்த படத்துக்கு துணைக்கு :))\nநன்றி மோகன்குமார் (அவருக்கும் தஞ்சாவூர் பக்கம் தான். பாபநாசம்).\nநன்றி அம்மிணி (கட்டாயம் பாருங்க).\nநன்றி மயில் (தா.பி ட்ரை பண்ணி பாருங்களேன்:)))\nபடத்தை பாக்கணும்ங்கற ஆசையை தூண்டிவிட்டிருக்கு விமர்சனம்.\nஓசி டிவிடி கிடைக்குதான்னு பாக்கனும். ஹி..ஹி..\nநன்றி ஜெய்லானி (தியேட்டரில் பாருங்கள். வொர்த் வாட்சிங்).\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nமதராசபட்டிணம் - மாறுபட்ட கோணத்தில்..\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/37210.html", "date_download": "2021-05-06T01:07:13Z", "digest": "sha1:S24CLPF6KTU573I5C5ZLXIYNJIZOF4O4", "length": 7610, "nlines": 108, "source_domain": "www.ceylonmirror.net", "title": "நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் சென்.நீக்கிலஸ் அணி வெற்றி பெற்றது - Ceylonmirror.net", "raw_content": "\nநட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் சென்.நீக்கிலஸ் அணி வெற்றி பெற்றது\nநட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் சென்.நீக்கிலஸ் அணி வெற்றி பெற்றது\nதீவக கால்பந்தாட்ட லீக்கின் அலுவலக திறப்பு விழா (14) ஆம் திகதி புதன்கிழமை அன்று வேலனையில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nநிகழ்வை சிறப்பிக்கும் முகமாக நாவாந்துறை சென்.நீக்கிலஸ் விளையாட்டுக் கழக அணிக்கும், தீவக தெரிவு கால்பந்தாட் அணிக்கும் இடையிலான காட்சி கால் பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் 4:1 என்ற கோல் கணக்கில் சென்.நீக்கிலஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.\nசென்.நீக்கிலஸ் விளையாட்டுக்கழக அணிசார்பில் ம.றொக்சன், 2 கோலினையும், ஜெ.ஜெரோம், வி.விக்னேஷ் ஆகியோர் தலா ஒரு கோலினை பதிவு செய்தனர்.\nவிக்ரம் – ராஜன் – கங்கு ஞாபகார்த்த கிரிக்கெட் கிண்ணம் ஜொலி ஸ்டார் வசமானது.\nபெங்களூர் அணி துரத்தியடித்து 10 விக்கெட்டுக்களால் பெரு வெற்றி.\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/comment/343445", "date_download": "2021-05-06T00:06:28Z", "digest": "sha1:PLMYQOGJRHZIQCQV2XMNO25JPOK3RMSO", "length": 6222, "nlines": 148, "source_domain": "arusuvai.com", "title": "pls help me payama irukku | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n2 வயது குழந்தை பேசவில்லை\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான க��ளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://siva.tamilpayani.com/archives/2894/comment-page-1", "date_download": "2021-05-05T23:55:14Z", "digest": "sha1:YPX2WTGFKCTBSRRYTEWUZXYEOASLN47J", "length": 11679, "nlines": 93, "source_domain": "siva.tamilpayani.com", "title": "சீனா ​போர் – ​09/2020 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\n« மணி நேரத்திலான வர்த்தகம்\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020 »\nசீனா ​போர் – ​09/2020\nஇந்திய – சீனா ​போர் வருமா என நண்பர்களுடன் ​பேசும் ​போது நான் இரு ​பெரும் காரணங்களால் ​போர் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்​றேன்..\n1. சீனா தனது ​பொருளாதார ​பிரச்சி​னைகளில் இருந்து மக்க​ளை ம​டைமாற்ற சின்ன அளவிலான ​போர் நடத்த மு​னைகிறது.. அது ​போர் என்றளவில் கூட இல்லாது – 4அடி ஆக்ரமிப்பு.. ​வெற்றி.. ​வெற்றி.. கூப்பாடு ​போட கூடியதாக இருந்தாலும் சரி​யே..\nசீன த​லை​மை கவனிக்க தவறிய ஒரு உலகறிந்த விசயம்.. இந்தியாவிற்கு அ​தே ​பொருளாதார வீழ்ச்சி பிரச்சி​னை ​பெரியளவில் உள்ளது.. ஏற்கன​வே இந்திய ​பொருளாதார அ​மைச்சர் “Act of God” என்று GST வரி வசூல் பிரச்சி​னையில் ​பேசியுள்ளார்.. அந்தளவு பற்றாகு​றை.. அதிலிருந்து மக்க​ளை தி​சைதிருப்ப ​மோடியும் ​போர் வாய்ப்பி​னை நழுவ விட மாட்டார் என்ப​தே.. ​பெரிய ​போரா.. ​வெற்றியா. ​தோல்வியா என்ப​தெல்லாம் யாராலும் நிர்ணயிக்க இயலாது.\n​தோற்று விட்டால் ஆனானப்பட்ட ​நேரு​வே ​தோற்றார்.. இப்​போது ​கொ​ரோானாவினால் பாதிக்க பட்ட சூழல் அது. இது என கூறி நகர்ந்து விடுவார்…என்ன மன்​மோகன் ​போன்றவர்கள் ஆட்சியிருந்தால் ​போர் இன்றி சில இடங்க​ளை இழந்திருப்பார்கள்.. இவர் ​போரிட்டு இழப்பார்..\nதவறி ​போய் உலக நாடுகள் உதவியுடன் ​சொல்ல தக்க ​வெற்றி வந்து விட்டால் இந்திய வரலாற்றில் மிக ​பெரிய வரலாற்று நாயகன்… என​​வே ​போர் என்ப​தை சீனாவாக ​கை விட்டால் தான் ஆச்சு…\n2. இரண்டாம் காரணம் ​​கோவிட்-19 க்கு மருந்து அல��லது சீனாவுடனான ​போர் இந்த இரண்டில் ஒன்று ​கையில் இல்லாமல் ட்ரம்பு ​தேர்த​லை சந்திக்க விரும்ப மாட்டார்.. மருநது வந்து ​சேர்வ​து காலத்தின் ​கையில் உள்ளது.. ஆனால் சீனா ​போர் என்பது அவருக்கும், அ​மெரிக்காவில் உள்ள ஆயுத வியாபாரா லாபிக்கும் மிகவும் விருப்பமான ஒன்று. எவ்வா​றேனும் ​மோடியி​னை ​போர் ​நோக்கி ​செல்ல ​தே​வையான அ​னைத்து உதவிகளும் ​செய்து ​போ​ரை தூண்டி விடுவார்கள்.\nபோர் என்ப​தை எந்த வ​கையிலும் நான் விரும்பவில்​லை.. ஆனாலும் சூழ்நி​லை மற்றும் அரசியல் காரணங்களால் இவ்வாறு நடக்கலாம் என்று யூகிக்க ​வேண்டியுள்ளது.\nஅனுபவம், அரசியல், இந்தியா அரசியல், இந்தியா, சீனா\n« மணி நேரத்திலான வர்த்தகம்\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020 »\nநாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம்.\nசீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம்.\nசீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை வெளியிடவே இல்லை.\nசீனா என்கிற வார்த்தையைச் சொல்லக்கூட இந்தியத் தலைமைக்கு தைரியம் இல்லை.\nசீனாவை எதிர்கொள்ளத்தான் தைரியம் இல்லை. உண்மை நிலையைச் சொல்லக்கூடவா தைரியம் இல்லை\n« மணி நேரத்திலான வர்த்தகம்\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-eating-hibiscus-flower-on-an-empty-stomach-119021900048_1.html", "date_download": "2021-05-06T01:09:56Z", "digest": "sha1:ETVWX3BDM4UERQM3K2AUB3UAUJ733TLY", "length": 14060, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "வெறும் வயிற்றில் செம்பருத்தி பூக்களின் இதழ்களை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்...! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 6 மே 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவெறும் வயிற்றில் செம்பருத்தி பூக்களின் இதழ்களை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்...\nசித்தர்கள் செம்பருத்தியை தங்கபஸ்பம் என்று அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு மருத்துவக்குணங்கள் நிறைந்தது செம்பருத்தி.\nஅஜீரணரக் கோளாறால் வயிற்றில் வாய்வு அதிகரித்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குவதால் வயிற்றிலும், வாயிலும் புண்கள் உருவாகின்றன. இதற்கு தினமும் 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.\n3 அல்லது 4 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் சிறிது தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.\nசெம்பருத்திப் பூக்களைப் பறித்து இரவில் தலையில் வைத்துக்கொண்டு அப்படியே படுத்து தூங்கி விடவேண்டும். இதேபோல் தொடர்ந்து செய்து வந்தால் பேன்கள் ஒழிவதோடு பொடுகுத் தொல்லையும் நீங்கிவிடும்.\nசிலர் காயவைத்த செம்பருத்திப் பூக்களுடன் ஆவாரம் பூ, பாசிப் பயறு, கறிவேப்பிலை சேர்த்துப் பொடியாக்கி சோப்புக்கு பதிலாக தலை முதல் கால் வரை பூசிக் குளிப்பார்கள். இதனால் தோல் நோய்களில் இருந்து விடுபடுவதோடு, நோய் வராமலும் காத்துக் கொள்ளலாம்.\nமாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் செம்பருத்திப் பூக்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரச்சனைகள் தீருவதோடு கர்ப்பப்பை குறைபாடுகளும் சரியாகும்.\n400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை - மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.\nகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த பூக்களின் இதழ்களை மென்று தின்று வந்தால் காலப்போக்கில் இதயநோய் குணமாகும். செம்பருத்திப் பூக்கள் வெறும் இதய நோய் என்றில்லாமல், அவர்களுக்கு வரக்கூடிய படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு என்று அத்தனை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் தரக்கூடியது.\nசெம்பருத்தி இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மாதவிடாயைத் தூண்டக் கூடியது. இலைகளை அரைத்து குளிக்கும் பொது ஷாம்பூ மாத���ரி உபயோகிக்கலாம். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது.\nசளியினால் ஏற்படும் தொல்லையை கட்டுக்குள் வைக்கும் கற்பூரவள்ளி...\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த ஏலக்காய்..\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் நெல்லிக்காயை எதனுடன் சாப்பிடுவது நல்லது....\nஅசைவ உணவுகளை சாப்பிடுவது தீமைகளை ஏற்படுத்துமா...\nமுகம் பிரகாசமாக கடலை மாவை பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றங்கள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/320182", "date_download": "2021-05-06T01:12:46Z", "digest": "sha1:YT23NE5R6GEARGDAKE4MDWNTCQ4MMPTN", "length": 7461, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "ஜெர்மனி யில் இருந்து ஸ்விஸர்லாந்து செல்ல இருக்கிறோம் - ஜுன் ல். | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஜெர்மனி யில் இருந்து ஸ்விஸர்லாந்து செல்ல இருக்கிறோம் - ஜுன் ல்.\nஏற்கனவே சென்று வந்தவர்கள் தங்கள் அனுபவத்தை கூறினால் நல்லது..\nநாங்கள் கடந்த ஆண்டு லுசென் சென்று இருந்தோம் . நாங்கள் பார்த்து ரசித்த இடங்களை பகிர்கிறேன் . Rheine fall ன் இயற்கை அழகை அருகில் இருந்து ரசிக்கலாம். Luzen city அழகு கொஞ்சும் இங்கு கண்ணாடி அருங்காட்சியகம்,bording , shopping malls போன்றனவும் மற்றும் titlis மலைத்தொடர் (3020m) இயற்கை எழிலை இங்கு காணலாம்.மலை பார்பதாயின் அதற்கான ஆயத்தத்துடன் சென்றால் நல்லது ....இயற்கையை ரசிக்க சிறந்த இடம் .....\nதுபாய் ட்ரான்சிட் - சந்தேகம்\nகோடி அழகு கொட்டி கிடக்கும் கொடைக்கானல்....\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/chief-minister-edappadi-palanisamy-today-presented-the-kalaimamani-awards-for-the-years-2019-and-2020-to-those-in-the-field-of-acting-music-and-drama/", "date_download": "2021-05-06T00:05:12Z", "digest": "sha1:LA2K5IYF2322TQ4JI2XDBATP4JD3BD4R", "length": 4306, "nlines": 57, "source_domain": "www.avatarnews.in", "title": "இயல்-இசை- நாடகத் துறையினருக்கான கலைமாமணி விருது | AVATAR NEWS", "raw_content": "\nஇயல்-இசை- நாடகத் துறையினருக்கான கலைமாமணி விருது\nஇயல்-இசை-நாடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.\nதலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடைபெறும் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராமராஜன், யோகிபாபு,ஐஸ்வர்யா ராஜேஷ் இசையமைப்பாளர் டி.இமான், இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் உள்ளிட்டோர் விருது பெறுகின்றனர்.\nமூத்த கலைஞர்கள் சரோஜாதேவி, பி.சுசிலா, நடனக்கலைஞர் அம்பிகா காமேஷ்வர், சவுகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி , பார்வதி கண்டசாலா ஆகியோருக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.\nவந்தாருக்கு வாழும் உரிமை தமிழகத்தில் இல்லையா\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கிறது நிதி ஆயோக் நிர்வாகக் கவுன்சில் கூட்டம்\nகொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றால் ஊரடங்குக்கு வாய்ப்பு\nஇந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் எதிரொலி: தடுப்பு மருந்து ஏற்றுமதியை நிறுத்திய சீரம் நிறுவனம்\nநட்பே துணை – பாகம் 2அ, ஹர்பஜன் சிங் மற்றும் பிக் பாஸ் லாஸ்லியா நடித்த friendship படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/36274.html", "date_download": "2021-05-06T00:48:15Z", "digest": "sha1:2CTHPRNLPR5FXPCOMIT7I3XEVIMS7AZJ", "length": 9055, "nlines": 112, "source_domain": "www.ceylonmirror.net", "title": "மொட்டு' கூட்டணிக்குள் பூகம்பம்! - பங்காளிகளை 19இல் சந்திக்கிறார் மஹிந்த. - Ceylonmirror.net", "raw_content": "\n – பங்காளிகளை 19இல் சந்திக்கிறார் மஹிந்த.\n – பங்காளிகளை 19இல் சந்திக்கிறார் மஹிந்த.\nஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எதிர்வரும் 19ஆம் திகதி முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெறவுள்ளது.\nஇந்தச் சந்திப்பின்போது எட்டப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே கூட்டணியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.\nஅரசில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட 11 கட்சிகள் இணைந்து மே தின நிகழ்வைத் தனியாகவும், ஆளுங்கூட்டணியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனிமாகவும் மேதின நிகழ்வுகளை நடத்துவதற்கு தயாராகி வருகின்றமை ஆளுந்தரப்புக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஅதேபோல் மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆளுந்தரப்பால் முன்வைக்கப்பட்ட புதிய யோசனைக்கு 11 பங்காளிகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆளுங்கட்சியின் பங்காளிகளைப் பிரதமர் சந்திக்கின்றார்.\nகூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு இதன்போது முடிவு கட்டப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது\nமஹிந்த தலைமையிலான கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தல் பற்றி இறுதி முடிவு\nஇவ்வருடம் இதுவரை வாகன விபத்துக்களில் 580 பேர் பலி\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/srivadsad-speech-about-yogi-babu", "date_download": "2021-05-06T00:19:10Z", "digest": "sha1:T2ZM7CZD6VDIBB56MURH7NLAVORADIOS", "length": 8304, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "யோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.! அவரே வெளியிட்ட பதிவு.! - Seithipunal", "raw_content": "\nயோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழ்த்திரையில் தற்போது முக்கிய காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் யோகிபாபு. தனது அசாத்தியமான நடிப்பையும், திறமையையும் பயன்படுத்தி படிப்படியாக முன்னேறி தற்போது நல்ல நிலையில் இருக்கின்றார்.\nகடந்த வாரம் இவரது இரண்டு திரைப்படங்கள் வெளியானது. கர்ணன் மற்றும் மண்டேலா திரைப்படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.\nமண்டேலா திரைப்படத்தில் யோகி பாபு நடித்த நடிப்பு தற்போதும் பெரிதளவில் பாராட்டப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் ஹைதராபாத் ஐபிஎல் கிரிக்கெட் அணியில் விளையாடி வருகின்ற ஸ்ரீவத்சவ் நடிகர் யோகிபாபு குறித்து பேசியிருக்கிறார்.\nஇரு தினங்களுக்கு முன்பாக மண்டேலா திரைப்படம் பார்த்ததாகவும், அதில் யோகி பாபு அசாத்தியமாக தன்னை கவர்ந்து இருப்பதாகவும் இவர் கிரிக்கெட் வீரரான நடராஜன் நண்பர் என்பதும் தெரியவந்தது. எனவே அவருக்கு வீடியோ கால் செய்து பேசியதாக தெரிவித்தார். ஒரு ரசிகனாக அவரிடம் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்க��ய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-06T01:39:09Z", "digest": "sha1:IM7VTAOPDJZUNOPLXDE2PB2RZVE73AUR", "length": 12240, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "கள்ளாளிப்பட்டு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகள்ளாளிப்பட்டு ஊராட்சி (Kallalipattu Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1116 ஆகும். இவர்களில் பெண்கள் 555 பேரும் ஆண்கள் 561 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 44\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்���ும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கண்டமங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவி.அகரம் · அற்பிசம்பாளையம் · ஆழியூர் · சின்னபாபுசமுத்திரம் · கெங்கராம்பாளையம் · கலிஞ்சிக்குப்பம் · கலித்திராம்பட்டு · கள்ளாளிப்பட்டு · கண்டமங்கலம் · கொடுக்கூர் · கோண்டூர் · கொங்கம்பட்டு · கொத்தம்பாக்கம் · கிருஷ்ணாபுரம் · குமுளம் · மாத்தூர்.வி · மிட்டாமண்டகப்பட்டு · மோட்சகுளம் · முட்ராம்பட்டு · நவமால் காப்பேரி · நவமால் மருதூர் · வி.நெற்குணம் · பாக்கம் · பக்கிரிப்பாளையம் · பள்ளிநேலியனூர் · பள்ளிப்புதுப்பட்டு · பள்ளித்தென்னல் · பஞ்சமாதேவி · பரசுரெட்டிப்பாளையம் · பெரியபாபுசமுத்திரம் · பூவரசங்குப்பம் · புதூர்.வி · ராம்பாக்கம் · சேஷங்கனூர் · சிறுவந்தாடு · சித்தலம்பட்டு · சொரப்பூர் · சொர்ணாவூர் கீழ்பாதி · சொர்ணாவூர் மேல்பாதி · தாண்டவமூர்த்திக்குப்பம் · திருமங்கலம் · வடவாம்பாலம் · வாதானூர் · வழுதாவூர் · வீராணம்\nவிழுப்புரம் - ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கோலியனூர் · செஞ்சி · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-05-06T01:03:58Z", "digest": "sha1:73F3IZZDDDBVVBBB7FGMWG53NIWILZ2F", "length": 13217, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொட்டாசியம்டிரையாக்சோகுளோரோகுரோமேட்டு[1][2][3] பெலிகாட் உப்பு, பெலிகாட்டின் உப்பு.\nவாய்ப்பாட்டு எடை 174.54 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபொட்டாசியம் குளோரோகுரோமேட்டு (Potassium chlorochromate) என்பது KCrClO3 [4] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். குளோரோகுரோமேட்டு [CrO3Cl]− அயனியின் பொட்டாசியம் உப்பு பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு எனக் கருதப்படுகிறது. ஆரஞ்சு நிறமுடைய இச்சேர்மம் தண்ணீரில் கரையும். கரிமச் சேர்மங்களை ஆக்சிசனேற்றம் செய்யவும் அரிதாக இது பயன்படுத்தப்படும். கண்டுபிடிப்பாளர் யூகின் மெல்ச்சியர் பெலிகாட் என்பவரின் நினைவாக சில சமயங்களில் இதை பெலிகாட் உப்பு என்று அழைக்கிறார்கள்.\nபொட்டாசியம் டைகுரோமேட்டுடன் ஐதரோகுளோரிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தி பொதுவாக பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு தயாரிக்கப்படுகிறது. குரோமைல் குளோரைடுடன் பொட்டாசியம் குரோமேட்டைச் சேர்த்து பொட்டாசியம் குளோரோகுரோமேட்டைத் தயாரிக்கும் பாதை மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு முறையாகக் கருதப்படுகிறது:[5]\nநான்முக குளோரோகுரோமேட்டு எதிர்மின் அயனியை இவ்வுப்பு கொண்டுள்ளது. சராசரியாக Cr=O பிணைப்பின் நீளம் 159 பைக்கோமீட்டர்களும் மற்றும் Cr-Cl இடையிலான இடைவெளி 219 பைக்கோ மீட்டர்களுமாக உள்ளது[6].\nகாற்றில் நிலைப்புத்தன்மையுடன் இருந்தாலும் இச்சேர்மத்தின் நீரிய கரைசல்கள் நீராற்பகுப்புக்கு உட்படுகின்றன. அடர் ஐதரோகுளோரிக் அமிலத்துடன் சேரும்போது இது குரோமைல் குளோரைடாக மாறுகிறது. 18-கிரௌன்-6 என்றழைக்கப்படும் 1,4,7,10,13,16- எக்சாக்சாசைக்ளோக்டாடெக்கேன் என்ற கரிமச் சேர்மத்துடன் சேர்த்து சூடுபடுத்தும்போது கொழுப்பு விரும்பி உப்பான [K(18-கிரௌன்-6]CrO3Cl.உருவாகிறது[7].\nபென்சைல் ஆல்ககாலை ஓர் அமில வினையூக்கியின் முன்னிலையில் இது ஆக்சிசனேற்றம் செய்கிறது. இதனுடன் தொடர்புடைய உப்பான பிரிடினியம் குளோரோகுரோமேட்டு பொதுவாக இவ்வினையில் பயன்படுத்தப்படுகிறது[8].\nஉடலுக்குள் செலுத்தப்பட்டால் பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு ஒரு நச்சாக உடலை பாதிக்கிறது. பல்வேறு தீங்குகளுடன் உடலை நஞ்சாக்குவதோடு சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. மனித தோலில் பட நேர்ந்தாலும் குறிப்பாக சுவாசிக்க நேர்ந்தாலும் ஒவ்வாமை, கண் எரிச்சல், தோல் அரிப்பு முதலான பாதிப்புக���் உண்டாகின்றன [9].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siva.tamilpayani.com/archives/tag/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:04:32Z", "digest": "sha1:VVSMC7CHSMGKEY2YQJV7ZRT7EFBFTZV6", "length": 11450, "nlines": 85, "source_domain": "siva.tamilpayani.com", "title": "ஊர் உலகம் | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nகன​வெள்ளத்தின் காரணமாக மிதந்து ​கொண்டிருக்கும் ​சென்​னை ​வெகு சீக்கிரம் ​வெள்ள ​சேதத்தில் இருந்து மீண்ட வர பிரார்த்திப்​போமாக.\nLeave a comment அனுபவம், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், இந்தியா, ஊர் உலகம், சுற்றுச்சூழல்\nஆத்தா:சில குறிப்புகள் – 6\nவழமைப்போல வெள்ளுடை விருந்தினர் ஒருவர் ஊர் விவகாரங்களை எல்லாம் ஆத்தாவிடம் பேசி கொண்டிருந்தார். ஒருவர் மகனை பற்றி சொல்லி அந்த பையனுக்கு ராகு/கேது தோசம் இருப்பதால் மணமகள் கிடைக்காமல் ரொம்ப சிரம படுகிறார்கள் என்றார். ஆத்தாவோ அந்த பையன் காதல்மணம் புரிவதாக இருந்ததே என்று கேட்டார். அதற்க்கு வந்தவரோ காதலே என்றாலும் ராகு/கேது இருக்கும் போது அதை நடைபெற விட்டு விடுமா என்று விளக்கினார்.கேட்டுகொண்டிருந்த எனக்கு அடப்பாவிகளா என்று வாய் முணுமுணுத்தது. பின்ன என்னவாம் ஒரு . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 6\nLeave a comment ஆத்தாசிலகுறிப்புகள் ஆத்தாசிலகுறிப்புகள், ஊர் உலகம்\nதமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரைகள் திரு.இராம.கி அவர்களின் (வளவு) வலைபதிவில் வெளியாகியுள்ள மூன்று கட்டுரைகளாகும். தமிழின் கடந்த காலம் மற்றும் எதிர்காலப் போக்கு குறித்து நிறைய அறிந்து கொள்ள இயலுகிறது. சில விடாப்பிடியான அடிப்படைக் கருத்துக்களை மறுபரிசீல��ை செய்ய வைக்கிறது.\nOne comment பொது ஊர் உலகம்\nபொதுவாக ஜென் கதைகள் பொறுமையை போதிப்பதாக இருக்கும். ஆனால் இந்த கதையோ சற்று அறிவையும் உபயோகிக்க சொல்லுது. நமக்கு பல்வேறு பிரச்சினைகள் வரத்தான் செய்யும். மறைமுகமாக பிரச்சினைகளே குறிப்பிட்ட தீர்வை நோக்கி நம்மை செலுத்தும். ஆனால் புத்திசாலிகள் மட்டுமே தமக்கு தேவையான முடிவை தேடிப் பிடித்து தெரிவு செய்வார்கள். மற்றெல்லாரும் பிரச்சினையின் போக்கிலேயே முடிவுகளை தெரிவு செய்வார்கள். இந்த கதையில் சண்டையிடுவதோ அல்லது சண்டையை மறுப்பதோ பிரச்சினை தரும் வாய்ப்புகளாக கருதுகிறேன். ஆனால் . . . → Read More: ஊர் உலகம் – 30-11-2010\nOne comment பொது ஊர் உலகம்\nஒரு குறிப்பிட்ட விசயங்களுக்காக பதிவிடுதல் என்பது ஓரு புறம் இருக்க, தனிய‍ே பதிவு போடும் அளவுக்கு முக்கியமற்ற பல விசயங்கள் நம்மை கவர்ந்து நகர்கின்றன. அவைகள் பிடித்தமான படைப்பாக இருக்கலாம், பிடிக்காத அரசியல் நிகழ்வாக இருக்கலாம், தனி மனித சாதனைகளாக இருக்கலாம். இவைகள் குறித்து தனியே பதிவு போடுதல் ஆர்வத்தை உண்டாக்கினாலும் பெரும் பாலும் முழுமை பெறாது போய் விடுகின்றன. எனவே ஊரு உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து வெளியிடப் படும் தேதியுடன் பதிவுகள் போட யோசனை.\nLeave a comment பொது ஊர் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-tamil-economics-important-question-2480.html", "date_download": "2021-05-06T00:57:10Z", "digest": "sha1:5AVCXESHBGFUTTW4W4ZFRA27HPMXAGXD", "length": 45302, "nlines": 1000, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய வினா விடைகள் (11th standard Tamil Medium Economics Important Question) | 11th Standard STATEBOARD", "raw_content": "11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 )(11th Standard Economics All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Economics All Chapter Five Marks Important Questions 2020)\n11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - TamilNadu Economy Model Question Paper )\n11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences in India Model Question Paper )\nநாட���களின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்\nபற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார்\n_______ என்பது பண்டங்களையும், பணிகளையும் பயன்படுத்துவதாகும்.\nபற்றாக்குறை வளங்களும் குறிப்பிட்ட விருப்பங்களும்.\nசெல்வத்திற்கும் சேமிப்பிற்கும் உள்ள தொடர்பு.\nநுகர்வோர் எச்சம் என்ற கருத்துடன் தொடர்புடையவர்\nசாதாரண தரவரிசைப் பயன்பாட்டை எவ்வாறு அளவிடலாம்\nபொருளியலில் 'Ceteris Paribus' என்பது _______ஆகும்.\nமனித விருப்பங்களின் வகைகள் ______.\nசமநோக்கு வளைகோடு _______தரத்தில் அமையும்\nஒரு நிறுவனம் 5 அலகுகள் உற்பத்திக் காரணிகளை பயன்படுத்தி 24 அலகுகளை உற்பத்தி செய்கிறது. ஓர் அலகு உற்பத்திக் காரணியை அதிகரிக்கும்போது உற்பத்தி 30 அலகுகளாக உயர்கிறது எனில் சராசரி உற்பத்தியை (AP) கணக்கிடு.\nஉற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது.\nஉள்ளீட்டு விலைக்கும் வெளியீட்டின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பு\nஉள்ளீட்டு விலைக்கும், வெளியீட்டின் அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு\nஉள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு\nஉள்ளீட்டு அளவிற்கும் உள்ளீட்டின் விலைக்கும் உள்ள தொடர்பு\nநிறுவனத்தின் உள் நடைபெறுவது _______\nசேமிப்பு பணம் _______ ஆகும்.\nநிலத்தின் பயன்பாடு _______ விதியை அடிப்படையாக கொண்டது.\nமாறும் விகித விளைவு விதி\nகுறைந்து செல் விகித விளைவு விதி\nமாறா விகித அளவு விளைவு விதி\nமொத்த மாறாச் செலவு 100, மொத்த மாறும் செலவு 125 எனில் மொத்தச் செலவைக் கணக்கிடுக.\nபணத்தின் மூலம் மேற்கொள்ளும் உற்பத்திச் செலவுக்கு ______என்று பெயர்.\nஇறுதிநிலை செலவு வளைகோடு ______ வடிவத்தில் இருக்கும்.\nநிறைவுப் போட்டியில் தேவைக் கோடு _________ஆக இருக்கும்.\nகீழ்க்கண்டவற்றுள் எது முற்றுரிமைப் போட்டியின் இயல்புகள்\nவிலை தலைமை அம்சம் கொண்டது\nமிக நீண்ட காலம் ________ எனவும் அழைக்கப்படுகிறது.\nஇயற்கை முற்றுரிமைக்கு எ.கா ______\n_________ முற்றுரிமை எனும் அங்காடியில் ஒரு உற்பத்தியாளர் மற்றும் ஒரு வாங்குபவர் மட்டும் இருப்பர்.\nகடன் நிதி வட்டிக் கோட்பாடானது _________\nஇறுதிநிலை உற்பத்தித் திறன் கோட்பாட்டை வளர்ச்சியுறச் செய்தவர்____________.\nஜோன் ராபின்சன் மற்றும் போல்டிங் போன்றோர் வாரத்தை நிர்ணயிக்க அவர்களுடைய கருத்துக்களை வழங்கினார். இது ___________ கோட்பாடு என்றழைக்கப்படுகிறது\nஇடர்தாங்கும் இலாபக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியயவர்____________.\nஇந்த கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது.\nV.K.R.V இராவ் இவரின் மாணவராக இருந்தார்\nமக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000 பேருக்கும் _______என்ற விதத்தில் அதிகரிக்கிறது\nஇந்தியாவில் அதிகளவில் பின்பற்றப்படும் தொழில் ________ ஆகும்.\n1000 ஆண்டுகளுக்கு உள்ள பெண்களின் விகிதத்தை குறிப்பது ________.\nஇந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்\nமுதலாம் ______ ஐந்தாண்டுத்திட்டத்தின் முதன்மையான நோக்கம்\n_______ என்பது இரண்டு நாடுகளுக்கிடையே சமூக மற்றும் பொருளாதார தொடர்புகளில் ஒரு நாடு அதிகாரம் செலுத்தும் நிலையிலும் மற்றொரு நாடு அடிமையாக இருப்பதையும் குறிக்கும்.\nபிரிட்டன் நாடு, இந்தியாவை காலனி ஆதிக்கத்தின் கீழ் ______ ஆண்டுகளுக்கு மேலாக சீரழித்தது.\nமுதன் முதலில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனம் பத்ராவதியில் உள்ள ______ இரும்பு எஃகு தொழில் ஆகும்.\nஉலக அளவில் இந்தியா ___________ உற்பத்தியில் மிகப் பெரிய உற்பத்தியாளராக விளங்குகின்றது.\nவிவசாய உற்பத்தி அங்காடிக் குழு _____________ ஆகும்.\nநிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ______ சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.\nGST ஒரு _______ வரியாகும்.\nஏற்றுமதி உதவிகளை ________ சதவீத அளவு குறைக்க \"இந்தியத் தயாரிப்பு\" என்று கருத்து உருவாக்கப்பட்டது.\nஊரக பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரி அளவு\nமறைந்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன\nகுடிசை தொழிலுக்கு எடுத்துக்காட்டு _______\nகிராமபுறத்தில் ______ மற்றும் _______ ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளது.\nபணிக்கான படிப்பு என்று ஆய்விற்காக _____ பொருளியல் அறிஞர்கள் 2010 ம் ஆண்டில் நோபல் பரிசினை பெற்றனர்.\nதலா வருமானத்தை கணக்கிடும் சூத்திரம் ______________\n________________ உற்பத்தியில் தூத்துக்குடி முதலிடம் வகிக்கிறது.\nமேட்டூர் அணைக்கட்டின் மொத்த நீளம் ______________ மீ ஆகும்.\nஒரு சாராத மாறியுடன் கூடிய சார்பு _______________ எனப்படுகின்றது.\nData processing _______________ ல் மேற்கொள்ளப்படுகின்றது.\nPC மற்றும் கணக்கீடு கருவி\nD=150-25p எனில் சரிவு =\nபயன்பாட்டின் ஏதேனும் இரண்டு வகைகளைக் கூறுக\nபகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக\nபொருளியல் தலைப்புகளில் காணப்படும் பல நூல்கள் யாவை\nஇராபின்ஸ் இ���க்கணத்தின் முக்கிய சிறப்பியல்புகள் யாவை\nநுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.\nவிலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவுகள் யாவை\nஅளிப்பு நெகிழ்ச்சியின் சூத்திரத்தை எழுதுக\nஉண்மைச் செலவு என்றால் என்ன\nசமமுறிவுப் புள்ளி என்றால் என்ன\nஉபரி சக்தி – விளக்குக\nஇடத்தை பொறுத்து அங்காடியின் வகைகள் யாவை\nநிறைகுறைப் போட்டியை அறிமுகப்படுத்தியவர் யார்\nநிறைவுப் போட்டியில் இறுதி நிலை உற்பத்தித் திறன் கோட்பாட்டின் வரைபடம் வரைக.\nநீர்மை விருப்பக் கோட்பாட்டின் நோக்கங்கள் யாவை\nஇந்திய பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு இயல்பினைக் கூறு.\nஇந்திய மக்கள் தொகை போக்கின் பல்வேறு கூறுகள் யாவை\nதேசிய வருமானம் கணக்கீட்டு முறை மூன்றை எழுதுக.\nசேவை நிறுவனங்களின் பெயர்களை எழுதுக.\nபிரிட்டன் அரசு பெரிய அளவில் முதலீடு செய்ய வம்பிய நிறுவனங்கள் எவை\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ளடக்கியுள்ள மண்டலங்கள் யாது\nஊரக வளர்ச்சி என்றால் என்ன\nஊரக மின் மயமாக்கல்: வரையறு.\nதேசிய ஊரக நல அமைப்பு பற்றி எழுதுக.\nஊரக வேலையின்மைக்கான தீர்வுகள் யாவை\nவளர்ச்சியடைந்த பொருளாதாரம் என்றால் என்ன\nஅளிப்புச் சார்பு கொடுக்கப்பட்டுள்ளபோது அளிப்பு நெகிழ்ச்சி கெழு காண சூத்திரம் என்ன\nMS Word ன் முக்கிய அம்சங்கள் யாவை\nY =10x4 என்ற சார்புக்கு x = 5 எனும் போது சாய்வு என்ன\nICT வளர்ச்சி கடந்துள்ள இந்து கட்டங்களை எழுதுக.\nபயன்பாட்டின் முக்கிய இயல்புகள் யாவை\nசாமுவேல்சனின் வளர்ச்சி இலக்கணத்தின் முக்கியக் கருத்துக்களை விவரி.\nமொத்தப் பயன்பாட்டிற்கும் இறுதிநிலை பயன்பாட்டிற்கும் உள்ள உறவை விளக்குக.\nதேவை நெகிழ்ச்சிக்கும், தேவை நேர்கோட்டுச் சரிவுக்கும் (ஆ) நேரியல் கோரிக்கை சரிவுக்கும் (slope of linear demand curve) இடையே உள்ள வேறுபாட்டை விவரி\nஅளிப்பு நெகிழ்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை\nமொத்த உற்பத்திக்கும் (TP)சராசரி உற்பத்தி (AP)க்கும் உள்ள வேறுபாடு யாது\nமாறாச் செலவை - மாறும் செலவிலிருந்து வேறுபடுத்துக.\nசராசரி மாறும் செலவை வரைபடத்துடன் விளக்குக.\nவாங்குவோர் முற்றுரிமை (Monopsony) விளக்குக.\nநிலையற்ற தன்மையைத் தாக்கும் இலாபக் கோட்பாட்டை விளக்குக.\nபொருளாதார முன்னேற்றம் – வரையறு.\nகிராம தொகுதிகள் பற்றி எழுதுக.\n1948 ன் தொழிற்கொள்கையின் தீர்மானம் பற்றி விவரி.\n1991-க்குப் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை\nஊரக வேலையின்மையை நீக்குவதற்கான வழிமுறைகளை கூறுக.\nஇந்தியாவின் சாலைபோக்குவரத்து பற்றி விவரி\nதமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை (GSDP)விளக்ளக்குக\nஒரு நிறுவனத்தின் வெளியீடு x ஆக இருக்கும் போது அதன் இறுதிநிலை செலவுச்சார்பு 100 – 10x + 0.1 x 2 என்க. அந்நிறுவனத்தின் மாறாச் செலவு ரூ 500 என்றால் மொத்தச் செலவுச் சார்பு காண்.\nஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விளக்குக.\nசமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.\nஅளிப்பு நெகிழ்ச்சியின் வகைகளை வரைபடத்துடன் விவரி\nமொத்த செலவு 100+Q3 எனில் AVC,AC, TFC,AFC மற்றும் TVC யை காண்க இதில் Q = 10.\nநிறைவு போட்டியில் எவ்வாறு விலை மற்றும் உற்பத்தி அளவு தீர்மானிக்கப்படுகிறது\nகடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.\nB.R.அம்பேத்கரின் பொருளாதார சிந்தனைகளை விளக்குக\nஊரக வறுமைக்கான காரணங்களை விளக்குக.\nஒரு குறிப்பிட்ட பண்டத்தை உற்பத்தி செய்ய ஒவ்வொரு மாதத்தின் மொத்தச் செலவுகளை தயாரிப்பாளர் ஒருவர் TC(Q) = 128 + 60Q + 8Q2 என மதிப்பிடுகிறார். இறுதிநிலை செலவு, சராசரி செலவு, மாறாச் செலவு, மாறும் செலவு, சராசரி மாறாச் செலவு, சராசரி மாறும் செலவு ஆகியவற்றைக் காண்க.\nபதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராச்சியாளர்கள் Qt = f (Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக்கொண்டார்.இதில் Qt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை. Pt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை.Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம்,A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு,N என்பது அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்\nஅ) Qt=f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.\nஆ) இம்மாதிரிகளின் சார்பற்ற மாறிலிகளைக் குறிப்பிடுக.\nஇ) இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக.\n[பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடுக].\nPrevious 11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 )(11th\nNext 11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11\n11ஆம் வகுப்பு பொருளியல் பாடத்தின் முக்கிய வினா மற���றும் விடைகள்\n11ஆம் வகுப்பு பொருளியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 )(11th Standard Economics All Chapter One Marks ... Click To View\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Two Marks ... Click To View\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Three Marks ... Click To View\n11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Economics All Chapter Five Marks ... Click To View\n11th பொருளியல் - பொருளியலுக்கான கணித முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Mathematical Methods ... Click To View\n11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - TamilNadu Economy ... Click To View\n11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/march31", "date_download": "2021-05-06T01:41:42Z", "digest": "sha1:W4MGS36XBPKLVM4HWCX3FKGO7I6FQI5K", "length": 6320, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nபாமகவின் 23 டார்கெட்., வெளியான பட்டியல்.\n#BREAKING: பொது தொகுதியில் போட்டியிடும் விசிக. திமுகவுடன் சற்றுமுன் தொகுதி பங்கீடு உறுதியானது.\nமக்கள் நீதி மய்யத்துடன் இரண்டு கட்சிகள் கூட்டணி உறுதியானது.\n#BREAKING: அதிமுக அமைச்சர் வீட்டில் தமாக நிர்வாகிகள்.\n சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்த நிர்வாகிகள்.\nஅந்த ஒரு சீட்டில் சிக்கல். இன்று மீண்டும் அதிமுக-தேமுதிக பேச்சுவார்த்தை.\nதிமுகவின் தேர்தல் அறிக்கை., முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு.\nகத்தை கத்தையாக சிக்கிய பணம். தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிரடி.\nமுதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை. வெளியானது அறிவிப்பு.\nகடும் கோவத்தில் ஓபிஎஸ் போட்ட பரபரப்பு டிவிட்.\nகருணாநிதி பேரன் ஆட்டத்துல உண்டா. இல்லையா. ஆசிர்வாதம் வாங்கிய கே என் நேரு அதிரடி.\n#BREAKING: திமுகவுடன் தொகுதி பங்கீடு வெற்றி., வெற்றி., கே எஸ் அழகிரி பரபரப்பு பேட்டி.\nஅதிமுக - தேமுதிக மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.\nநேரம் குறித்த ஓபிஎஸ்., இபிஎஸ்., இன்று மாலை இறுதியாகும் தொகுதி உடன்படிக்கை.\n#BREAKING: 8 தொகுதி., தனிச்சின்னம்., சற்று���ுன் வைகோ பரபரப்பு பேட்டி.\nஅதிமுகவுடன் அமமுக கூட்டணி இல்லை. ஆனால்., கூட்டணி உண்டு., டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி.\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்‌ : தமிழகத்தில் இன்று முதல் எவை எவை செயல்படாது.\nதமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்‌..\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindupad.com/patanjali-yoga-sutras-in-3-vibhuti-pada-in-tamil/", "date_download": "2021-05-05T23:55:53Z", "digest": "sha1:4NERWRRONHWO3IZI3MNOM4D3UEQAWSSS", "length": 10701, "nlines": 138, "source_domain": "hindupad.com", "title": "Patanjali Yoga Sutras in 3 (Vibhuti Pada) in Tamil - HinduPad", "raw_content": "\nதேஶபன்தஃ சித்தஸ்ய தாரணா ||1||\nதத்ர ப்ரத்யயைகதானதா த்யானம் ||2||\nதஸ்ய பூமிஷு வினியோகஃ ||6||\nததபி பஹிரங்கம் னிர்பீஜஸ்ய ||8||\nவ்யுத்தானனிரோதஸம்ஸ்காரயோஃ அபிபவப்ராதுர்பாவௌ னிரோதக்ஷண சித்தான்வயோ னிரோதபரிணாமஃ ||9||\nதஸ்ய ப்ரஶான்தவாஹிதா ஸம்ஸ்காரத் ||10||\nஸர்வார்ததா ஏகாக்ராதயோஃ க்ஷயோதயௌ சித்தஸ்ய ஸமாதிபரிணாமஃ ||11||\nததஃ புனஃ ஶாதோதிதௌ துல்யப்ரத்யயௌ சித்தஸ்யைகாக்ரதாபரிணாமஃ ||12||\nஏதேன பூதேன்த்ரியேஷு தர்மலக்ஷணாவஸ்தா வ்யாக்யாதாஃ ||13||\nக்ரமான்யத்வம் பரிணாமான்யதேவே ஹேதுஃ ||15||\nஶப்தார்தப்ரத்யயாமாமிதரேத்ரராத்யாஸாத்ஸம்கரஃ தத்ப்ரவிபாகஸம்யமாத் ஸர்வபூதருதஜ்ஞானம் ||17||\nன ச தத் ஸாலம்பனம் தஸ்யாவிஷயீ பூதத்வாத் ||20||\nகாயரூபஸம்யமாத் தத்க்ராஹ்யஶக்திஸ்தம்பே சக்ஷுஃ ப்ரகாஶாஸம்ப்ரயோகே‌உன்தர்தானம் ||21||\nஸோபக்ரமம் னிருபக்ரமம் ச கர்ம தத்ஸம்யமாதபரான்தஜ்ஞானம் அரிஷ்டேப்யோ வா ||23||\nகன்டகூபே க்ஷுத்பிபாஸா னிவ்றுத்திஃ ||31||\nஸத்த்வபுருஷாயோஃ அத்யன்தாஸம்கீர்ணயோஃ ப்ரத்யயாவிஶேஷோபோகஃ பரார்தத்வாத்ஸ்வார்தஸம்யமாத் புருஷஜ்ஞானம் ||36||\nததஃ ப்ராதிபஸ்ராவாணவேதனாதர்ஶாஸ்வாதவார்தா ஜாயன்தே ||37||\nதே ஸமாதவுபஸர்காவ்யுத்தானே ஸித்தயஃ ||38||\nபன்தகாரணஶைதில்யாத் ப்ரசாரஸம்வேதனாச்ச சித்தஸ்ய பரஶரீராவேஶஃ ||39||\nஶ்ரோத்ராகாஶயோஃ ஸம்பன்தஸம்யமாத் திவ்யம் ஶ்ரோத்ரம் ||42||\nகாயாகாஶயோஃ ஸம்பன்தஸம்யமாத் லகுதூலஸமாபத்தேஶ்சாகாஶ கமனம் ||43||\nபஹிரகல்பிதா வ்றுத்திஃ மஹாவிதேஹா ததஃ ப்ரகாஶாவரணக்ஷயஃ ||44||\nததோ‌உணிமாதிப்ராதுர்பாவஃ காயஸம்பத் தத்தரானபிகாத்ஶ்ச ||46||\nததோ மனோஜவித்வம் விகரணபாவஃ ப்ரதானஜயஶ்ச ||49||\nஸத்த்வபுருஷான்யதாக்யாதிமாத்ரஸ்ய ஸர்வபாவாதிஷ்டாத்றுத்வம் ஸர்வஜ்ஞாத்றுத்வம் ச ||50||\nதத்வைராக்யாதபி தோஷபீஜக்ஷயே கைவல்யம் ||51||\nஸ்தான்யுபனிமன்த்ரணே ஸங்கஸ்மயாகரணம் புனரனிஷ்டப்ரஸங்காத் ||52||\nக்ஷணதத்க்ரமயோஃ ஸம்யமாத் விவேகஜம்ஜ்ஞானம் ||53||\nஜாதிலக்ஷணதேஶைஃ அன்யதானவச்சேதாத் துல்யயோஃ ததஃ ப்ரதிபத்திஃ ||54||\nதாரகம் ஸர்வவிஷயம் ஸர்வதாவிஷயமக்ரமம்சேதி விவேகஜம் ஜ்ஞானம் ||55||\nஸத்த்வபுருஷயோஃ ஶுத்திஸாம்யே கைவல்யம் ||56||\nஇதி பாதஞ்ஜலயோகதர்ஶனே விபூதிபாதோ னாம த்றுதீயஃ பாதஃ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/tamilnadu-assembly-election-aiadmk-ministers-fail-election-result/", "date_download": "2021-05-06T00:25:39Z", "digest": "sha1:ZJ5ZKQLASWDFQLNY3MFYYX2TGMLXABR6", "length": 14732, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu Assembly Election Aiadmk Ministers Fail Election Result", "raw_content": "\nஜெயகுமார், ராஜேந்திர பாலாஜி… தோல்விப் பிடியில் சிக்கிய அமைச்சர்கள்\nஜெயகுமார், ராஜேந்திர பாலாஜி… தோல்விப் பிடியில் சிக்கிய அமைச்சர்கள்\nTamilnadu Election : தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பெரும்பான்மையை இழந்த நிலையில், அமைச்சர்கள் சிலர் தோல்வியை தழுவியுள்ளனர்.\nதமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னணிலை வகித்தானர். இதே நிலை தொடர்ந்து வந்த நிலையில், மாலை வேலையில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்றதாக பரவலாக அறியப்பட்டது.\nஇதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த அதிமுக ஆட்சி தனது அரியனையை இழந்துள்ளது. அதில் அக்கட்சியில் முக்கிய அமைச்சர் பதவி வகித்து வந்த ஒரு சிலர் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசப்பேரவை தேர்தலில் சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் ஜெயக்குமார், தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இந்த சட்டசப்பேரவை தேர்தலில் வெளியாக கருத்தக்கணிப்ர் நிலவரங்கள் திமுகவுக்கு சாதகமாக வந்த்து குறித்து கருத்து தெரிவித்த அவர், இது கருத்துக்கணிப்பு அல்ல கருத்து திணிப்பு, அவை அனைத்தையும் பொய்யாக்கி அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முன்னிலையில் இருந்த ஜெயக்குமார் நேரம் செல்ல செல்ல பின்னடைவை சந்தித்தார். இதே நிலை தொடர்ந்து வந்த நிலையில், இறுதியாக 19082 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதில் ஐட்ரீம் மூர்த்தி 49143 வாக்குகள் பெற்ற நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் 30061 வாக்குகளே பெற்றுள்ளார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி :\nகடந்த 2016-ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆட்சியில் பால்வத்துறை அமைச்சராக இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போதைய தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அவர் தற்போது தோல்வியை தழுவியுள்ளார். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த ராஜேந்திர பாலாஜி இறுதியாக 3458 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் 72195 வாக்குகள் பெற்ற நிலையில், ராஜேந்திர பாலாஜி, 68737 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.\nஅதிமுகவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தற்போது மீண்டும் ஆவடி தொகுதியில் போட்டியிட்டார். தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கையின்போது தொடக்க்தில் இருந்தே பின்னடைவை சந்தித்த அவர், 53274 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆவடி நாசர் 1 லட்சத்து 47 ஆயிரத்து 415 வாக்குகள் பெற்றுள்ளார். பாண்டியராஜன் 94 ஆயிரத்து 141 வாக்குகள் பெற்றுள்ளார்.\nதொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னணி தலைவர்களில் ஒருவராக வெல்லமண்டி நடராஜன் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜுடமும், மதுரைவாயில் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின், திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதியிடம் 31231 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை வந்தித்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nவாக்குகள் வித்தியாசம்: தமிழகத்தில் டாப் 5 வெற்றியாளர்கள் யார், யார்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nதமிழகத்தில் சிறிய கட்சிகள் எவ்வாறு தேர்தல் முடிவுகளை பெரிய அளவில் மாற்றியது\nமுதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்\nபுதிய அமைச்சரவையில் நிறைய சீனியர்கள்: இறுதி செய்யும் ஸ்டாலின்\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nகேரளாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் போட்டியை அறுவடை செய்த இடதுசாரி கூட்டணி\nஇப்போ கொரோனாவை ஒழிப்போம்; 2024-ல் பாஜகவுடன் போரிடுவோம்: மம்தா அறைகூவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/emergency-covid-helpline-by-chennai-corporation-launches-for-home-isolation-293326/", "date_download": "2021-05-06T01:01:41Z", "digest": "sha1:E6BD2IAPOKSWD2WN26QGCAKWZUJ46KMJ", "length": 11617, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் மீண்டும் திறக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு மையம் ! - Indian Express Tamil covid helpline in chennai|helpline for isolation", "raw_content": "\nசென்னையில் மீண்டும் திறக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு மையம் \nசென்னையில் மீண்டும் திறக்கப்பட்ட கொரோனா கட்டுப்ப���ட்டு மையம் \ncovid helpline in chennai: சென்னையில் கொரோனா அதிகரித்து வருவதால் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தொலைபேசி வழி ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா குறித்த சந்தேகங்கள் மற்றும் மனநல ஆலோசனைகளைப் பெற ‘தொலைபேசி வழி ஆலோசனை மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஒரே நேரத்தில் 100 பேர் தொடர்பு கொள்ள முடியும். 044– 46122300, 25384520 ஆகிய எண்களில் இந்த மையத்தை தொடர்புகொள்ளலாம். சென்னையில் தற்போது 23,625 பேர் கொரோனா சிகிச்சை உள்ள நிலையில், அதில் 80% பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். பொதுமக்கள் கொரோனா அவசர உதவி, அறிகுறிகள் குறித்த மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மையம், தடுப்பூசி மையம் குறித்த தகவல்களை இந்த மையத்தை தொடர்புகொண்டு பெறலாம்.\nவீட்டுத் தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் உதவிகள், மருத்துவ அவசர உதவிகளுக்கு இந்த மையத்தை அணுகலாம்.மேலும் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து இந்த மையத்தில் இருந்து தொடர்புகொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். கடந்த ஆண்டு இந்த மையத்திற்கு 4 லட்சம் அழைப்புகள் வந்தது. பின்னர் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்ததால் மூடப்பட்டது.\nஇது குறித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமானதால் இந்த மையத்தை மீண்டும் திறந்துள்ளோம். கடந்த ஆண்டு ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 2,393 இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கையை கடந்துவிட்டோம். வீட்டு தனிமையில் இருக்கும் நபர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க, தேவையற்ற நிகழ்வுகளை தடுக்கவும் இந்த மையம் பெரிதும் உதவியது. அத்தியாவசிய பொருட்களுக்கான உதவியை இந்த மையம் மூலம் பெற முடிந்தது.\nஇந்த வருடம் கூடுதலாக கொரோனா தடுப்பூசி குறித்து எழும் சந்தேகங்களுக்கு பொதுமக்கள் விளக்கம் பெறலாம். மூன்று ஷிப்டில் பணிபுரியும் தன்னார்வலர்களுடன் 24 மணி நேரமும் இந்த மையம் இயங்கும். மேலும், சென்னையில் உள்ள வீடுகளில் கிருமிநாசினி தெளிக்க விரும்புவோர் மற்றும் கோவிட் தொடர்பான எந்தவொரு உதவி தேவைப்படுபவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“\nNews Highlights: கோவிட் தடுப்பூசி தயாரி��்கும் 2 நிறுவனங்களுக்கு ரூ4500 கோடி முன்பணம்- நிர்மலா சீதாராமன்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nசென்னையில் 2-வது விமான நிலையம்; திமுக ஆட்சியில் கவனம் பெறுமா\nவிசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு கொலை மிரட்டல்; பாஜக நிர்வாகி அதிரடி கைது\nஃப்ரீ பயர் மோகம்: வீட்டில் திருடிய ரூ12 லட்சத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் மகன்\nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா\nகாந்தியின் தனிச் செயலாளர் மரணம்: மகாத்மா கொலையுண்டபோது உடன் இருந்தவர்\nTamil NewsToday: தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று – 167 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/m-k-stalin-will-decide-the-next-pm-of-india-saiys-duraimurugan-118091100045_1.html", "date_download": "2021-05-05T23:56:09Z", "digest": "sha1:27NVMXBL7LCWGKBZ5KJGFIURNXPXFRTT", "length": 11424, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "மு.க.ஸ்டாலின் கைகாட்டும் நபர்தான் அடுத்த பிரதமர்: துரைமுருகன் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 6 மே 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமு.க.ஸ்டாலின் கைகாட்டும் நபர்தான் அடுத்த பிரதமர்: துரைமுருகன்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர் என திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nதிமுக தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அவர்களை கூட்டணி கட்சி தலைவர்களும், ஆதரவாளர்களும் கடந்த சில நாட்களாக மிகைப்படுத்தி புகழ்ந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் சமீபத்தில் திமுகவின் பொருளாளராக பதவியேற்ற துரைமுருகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, '55 ஆண்டுகள் கருணாநிதி அவர்களை நிழல் கூட பிரிந்திருக்கலாம், நான் பிரிந்ததில்லை; குடும்பத்தை விட அவரின் அருகில் இருந்த நாட்கள்தான் அதிகம் என்று கூறினார். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் என்றும் கூறினார்.\nதுரைமுருகனின் இந்த பேட்டியை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். முதலில் மு.க.ஸ்டாலின் வரும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஜெயித்து காட்டட்டும் என்றும் அதன்பின்னர் பிரதமரை கைகாட்டுவது குறித்து யோசிக்கலாம் என்றும் கமெண்ட் அளித்து வருகின்றனர்.\nஎஸ்.பி வேலுமணி மீது ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு...\nகரூர் அருகே பாமக கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்\nவிவசாயிகளிடம் கருத்து கேட்ட யோகேந்திரராவ் கைது: ஸ்டாலின், கமல் கண்டனம்\nவிவசாயிகளிடம் கருத்து கேட்ட யோகேந்திரராவ் கைது: ஸ்டாலின், கமல் கண்டனம்\nஅழகிரி பேரணி குறித்த செய்திகள் வெளிவராமல் இருக்கவே இந்த சிபிஐ ரைய்டு: தம்பிதுரை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2021-05-06T00:07:19Z", "digest": "sha1:DDSXAKOC6E7G5V675QCNVJKK236Y2KQH", "length": 20256, "nlines": 192, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்", "raw_content": "\nநெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்\nகண்மனி குணசேகரனின் நெடுஞ்சாலை வாசித்து முடித்த அன்றிரவு தூக்கம் பிடிக்காமல் நெடுநேரம் விழித்திருந்தேன். பாயிண்ட் டு பாயிண்ட், கிரிவலம் ஸ்பெஷல், தோல் பையை ஒரு குலுக்கு குலுக்கி சில்லறை தேடும் சோடா புட்டி அணிந்த கண்டக்டர், சின்னப் பசங்களோ, வயதானவர்களோ யார் உட்கார்ந்திருந்தாலும் எழுப்பிவிட்டு, தன் பெருத்த சாரீரத்தை தன் சீட்டிலடைத்து நான்காய் எட்டாய் மடிக்கப்பட்டிருக்கும் கோடு போட்ட பேப்பரில் கோழி கிறுக்கலாய் எண்களைப் பதியும் கள்ளக்குறிச்சி வண்டி கண்டக்டர், பஞ்சரான வண்டிக்கு டயர் மாத்த உதவி தேடும் திருச்சி வண்டி ட்ரைவர், கட்டைவிரலை சுண்டுவிரலின் ஆரம்பத்திற்கு முட்டுக்கொடுத்து, நான்கு விரலைக் காட்டி டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் ஸ்டாஃப் என எப்போதோ என் வாழ்க்கையில் கடந்து சென்ற நபர்களின் மறுபக்கத்தை, அவர்களின் அன்றாட வாழ்வை, டிப்போ என்ற ஒரு தனித் தீவில் அவர்கள் படும்பாட்டை உள்ளது உள்ளபடி மிக அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது நெடுஞ்சாலை நாவல்.\nநாவலின் பிரதான கதாப்பாத்திரங்களான அய்யனார், தமிழரசன், ஏழைமுத்து ஆகிய மூவரும் பெரியார் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிகப் பணியாளர்கள் (Casual Labour/ சி.எல் என நாவல் முழுக்க அடையாளம் காட்டப்படுகிறார்கள்). இம்மூவரின் மூலமாக தற்காலிக தொழிலாலர்களின் பணியிடப் பிரச்சனைகள், நிரந்தரமாக அவர்கள் படும் கஷ்டங்கள், ஒரு போக்குவரத்து கழகத்தை நிர்வாகிப்பதிலிருக்கும் நடைமுறை சிக்கல்கள் என நிறைய விஷயங்களை கண்முன் விரிவாக வரைகிறார் குணசேகரன். நாவலை முடிப்பதற்குள் விழுப்புரம் பெரியாரில் வேலைப் பார்த்த மாமாவும், விருத்தாச்சலத்தில் தனியாரில் கண்டக்டராய் பணிபுரிந்த பெரியப்பாவும் எண்ணிலடங்காமல் எண்ணத்தில் வந்தார்கள்.\nநாவல் வீடு, நாடு என இரண்டு பாகங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகமான வீடு பகுதிதான் நாவலின் பிராதனப் பகுதி. பணி நிரந்தரம் தாமதமாவதால், திருமணமும் தள்ளிப் போவதை எண்ணி வருந்தும் அய்யனாருக்கு டெப்போவில் டெக்னிகல் வேலை. ஏ.இ தள்ளிவிடும் வேலைகளை நிரந்தரமாகவேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக மறுபேச்சுபேசாமல் செய்யும்போதும், யாரையோ பழிவாங்க மேற்கொண்ட நடவடிக்கையால் தானும் பாதிக்கப்பட்டு, வேலை இல்லாமல் இருக்கும் நாட்களில், ஏற்கனவே பார்தத கொளுத்து வேலைக்குப் போகும்போதும், சக சி.எல்களான தமிழ் மற்றும் ஏழைக்காக இறக்கப்படும்போதும் வெவ்வேறு முகம் காட்டி, நகமும் சதையுமாக கண் முன்னே உலவுகிறார் அய்யனார். வீட்டில் மனைவிக்கும் தாயிற்குமான பிரச்சனையை சமாளிக்க திணறும் சராசரி ஆணாக ஏழைமுத்து. ஓரளவிற்கு வசதியான குடும்ப பின்புலம் கொண்ட ஆளாக கண்டக்டர் தமிழரசன். டூட்டி போனத் தடத்தில், பள்ளி செல்லும் பெண்ணுடன் காதல் வயப்படுகிறார் தமிழரசன். அதுவரை கனக்கச்சிதமாக கணக்கு வழக்குகளை காட்டுபவர், காதல் மயக்கத்தில் கணக்கில் குழம்புகிறார். டூட்டியிலிருக்கும்போது ஒரு முறை செக்கிங்களிடம் மாட்டி வேலையிழக்கிறார். அதே போல் பால்யப் பருவ காதலியால் ஏழைமுத்துவின் வேலையும் போய்விடுகிறது. இச்சம்பவங்களுக்குப் பின் இவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றம் ஏற்படுகின்றது அவற்றை எப்படி இவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை அதிகாலை நெடுஞ்சாலைப் பயணம் போல் அழகாய் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.\nநாவல் தொடங்கும்போது வலிந்து திணிப்பதைப் போல் தோற்றமளிக்கும் தொழில்நுட்பம் சார்ந்த விவரணைகள் சற்று அயர்ச்சியைத் தந்தாலும், போகப் போக பழகிவிடுகிறது. நாவலின் பெரிய பலம் வட்டார மொழிநடைதான். எனுமா எழுதியிருக்காரு என சொல்லத் தோன்றுகிறது. சலிப்பையும், எரிச்சலையும் கூட மெல்லிய நகைச்சுவையோடு வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் சில இடங்களில் வெடிச் சிரிப்பையும் வரவழைக்கிறார்கள். நட்பு, காதல், காமம் என கலவையான உணர்வுகளை சரியான விகிதத்தில் குழைத்து நெடுஞ்சாலை அமைத்திருக்கிறார் கண்மணி குணசேகரன்.\nஆசிரியர் : கண்மணி குணசேகரன்\nவிலை : 230 ரூபாய்\nபோதுமென்றளவிற்கு ஏற்கனவே அழுதிருந்தாலும், ஏனோ நெடுஞ்சாலையால் ஏற்பட்ட நினைவுகள் அழுகையையும் தாண்டி சொல்ல முடியாத, மனதைப் பிசைகிற மாதிரியான வலியை ஏற்படுத்தியது. நான் பிறந்த ஊர், ஓரிரு முறை விடுமுறையை கழித்த இடம் என்றளவிற்குத் தான் விருத்தாசலத்துடன் எனக்கான தொடர்பு இருக்கிறது. சமீபத்தில் தவறிய என் பெரியம்மாவிற்கும் விருத்தாச்சலத்திற்குமான தொடர்புகள் எழுத்திலடங்காதவை. அம்மா வழியில் கிட்டத்தட்ட எங்கள் தலைமுறை முழுக்கப் பிறந்தது விருத்தாச்சலத்தில் தான். பெரியம்மாவிற்கு பொருளாதார வசதிகள் இல்லையென்றாலும், அத்தனை பிரசவங்களுக்கும் உறுதுணையாக இருந்த அவரது உடல் உழைப்பு மறக்கவே முடியாத ஒன்று. பெரியம்மா இன்று இல்லையென்றாலும் அம்மா வீட்டு வரவேற்பறையில் பளிச்சிடும் பீங்கான் பொம்மைகள் பெரியம்மாவை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:30 AM\nஉங்களின் விமர்சனப் பதிவும், பஸ் கருத்துக்களும் இந்த நாவலைப் படிக்கத் தூண்டுகிறது\nகண்டிப்பா வாங்கி படிக்கணுமின்னு தோணுது வித்யா உங்க விமர்சனம் படித்ததும்\nநச் விமர்சனம் வித்யா. நிஜமாவே ஒரு வாசிப்புக்கப்பறம் நம்ம எழுத்து வித்தியாசப்படுது பாருங்க. அது தான் நல்ல, முழுமையான வாசிப்பு. ரொம்ப அருமையான எழுத்து வித்யா.\nநல்ல நூல்நயம். நாவலின் சாரம்சத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ;-))\nஅசரடித்த எழுத்து. கண்மணி குணசேகரன் என்னை மொத்தமாக ஆக்ரமித்துக்கொண்டார் இந்நூலில். தமிழில் கொண்டாடப்படவேண்டிய நாவல்களின் வரிசையில் மிக முக்கியமான இடம் நெடுஞ்சாலைக்கு உண்டு.\nமிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் வித்யா. தொடர்ந்து நீங்கள் வாசித்த நூல்கள் பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.\nநாவலை வாசிக்கத்தூண்டும் நல்ல விமர்சனம்.\nநன்றி ...கண்மணி குணசேகரன் எங்கள் மண்ணின் சொத்து. நீங்களும் விருத்தாசலத்தில் தான் பிறந்தீர்கள் என்பது கூடுதல் சந்தோஷம்.நான் பிறந்தது முதல் கல்லூரிபடித்து 24 வயது வரை வாழ்ந்த இடம்.திரைப்படம் மற்றும் கலை இலக்கியங்களில் இன்னும் எமது மண்ணின் கலாச்சாராம் நிறைய பதியப்பட வேண்டியுள்ளது.அண்ணன் அறிவுமதி,வே.சபாநாயகம்,கரிகாலன்,இரத்தினப்புகழேந்தி,கண்மணி குணசேகரன்,சு.தமிழ்ச்செல்வி.எஸ்ஸார்சி,என பலர் எங்கள் ஊர்காரர்கள் தான்.\nஒரு நல்ல உணவகத்துக்குச் சென்று முழுமையாக உணவருந்தியதுபோல மனதிற்கு நிறைவாக இருந்தது. :-)))\nமற்றபடி சரவணக்குமார் அவர்களின் வார்த்தைகளை ரிபீட்டிகிறேன்.\nவலைச்சரத்தில் உங்கள் பதிவுகளைப் பகிர்ந்துள்ளேன்\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nநெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்\n2012 - நான் வாசித்த ப��த்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonmirror.net/35040.html", "date_download": "2021-05-06T01:34:33Z", "digest": "sha1:SAHLTBHYVRBRTOCOYSIVJGYTMVPZY3BS", "length": 8663, "nlines": 111, "source_domain": "www.ceylonmirror.net", "title": "இலங்கையில் செயற்பட்டால் அல்லது நாட்டுக்கு வந்தால் உடன் கைது. - Ceylonmirror.net", "raw_content": "\nஇலங்கையில் செயற்பட்டால் அல்லது நாட்டுக்கு வந்தால் உடன் கைது.\nஇலங்கையில் செயற்பட்டால் அல்லது நாட்டுக்கு வந்தால் உடன் கைது.\nதடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளமை, இஸ்லாமிய பயங்கரவாத கொள்கையை பரப்புகின்றமை மற்றும் அவர்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றமை போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என அரசு தெரிவித்துள்ளது.\nநீண்டகாலமாக இலங்கை விவகாரங்களில் கண்காணித்து செயற்பட்டு வருகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் தனிப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் உறுப்பினர்கள் உட்பட 400 இற்கும் அதிகமானவர்களின் பெயர்களையும் இலங்கை அரசு தடை செய்துள்ளது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇந்தத் தடைக்கான காரணம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில ஆகியோர் அரசின் நிலைப்பாட்டை மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.\nரொட்டவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்.\nநான்கு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகளுக்கு தடை.\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நி��ை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/6370/", "date_download": "2021-05-06T00:13:42Z", "digest": "sha1:3K3QOJMW7E7N5YJJFLSARG7CJHAY7LNZ", "length": 7052, "nlines": 57, "source_domain": "www.jananesan.com", "title": "ராமாயணம் தொடரை 7.7 கோடி பேர் பார்த்து உலக சாதனை..!! | ஜனநேசன்", "raw_content": "\nராமாயணம் தொடரை 7.7 கோடி பேர் பார்த்து உலக சாதனை..\nராமாயணம் தொடரை 7.7 கோடி பேர் பார்த்து உலக சாதனை..\nகொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தபின்னர் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் இந்நாடகத்தை மறு ஒளிபரப்பு செய்தது. இந்நிலையில், இந்த நாடகம் உலகளவில் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட நிகழ்ச்சி என்ற சாதனையை படைத்துள்ளதாக தூர்தர்ஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தூர்தர்ஷன் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், “உலக சாதனை தூர்தர்ஷனில் மறுஒளிபரப்பு செய்யப்பட்ட ராமாயணா நாடகம் உலக சாதனைகளை முறியடித்துள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதியன்று இந்நாடகத்தை 7.7 கோடி பேர் கண்டுகளித்துள்ளனர். இதனால் உலகிலேயே அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற சாதனையை ராமாயணா படைத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்��ு உலகிலேயே அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட நிகழ்ச்சி என்ற சாதனையை பிரபல ஆங்கில நாடகமான கேம் ஆஃப் த்ரோன்ஸ் படைத்திருந்தது. நீல்சன் நிறுவனத்தின் தகவல்படி, கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகத்தின் இறுதி எபிசோடை ஹெச்பிஓ தொலைக்காட்சி சேனலில் 1.36 கோடி பார்வையாளர்கள் கண்டுள்ளனர். ஆனால் இதைவிட 6 மடங்கு அதிகமான பார்வையாளர்கள் ராமாயணா நாடகத்தை ஏப்ரல் 16ஆம் தேதியன்று கண்டுள்ளதாக தெரிகிறது.\nஉலக சாதனை புரிவது ராமயணா நாடகத்திற்கு புதிதல்ல. 1987ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை உலகிலேயே அதிக பார்வையாளர்கள் கண்ட நாடகம் என்ற சாதனையை ராமாயணா படைத்திருந்தது. கொரோனா ஊரடங்கு தொடங்கிய பின்னர் 80களின் பிரபல நாடகங்களை மறுஒளிபரப்பு செய்ய தூர்தர்ஷன் நிறுவனம் முடிவெடுத்தது. மறுஒளிபரப்பு செய்யப்பட்ட நான்கு நாட்களில் 17.4 கோடி பார்வையாளர்களை ராமாயணா ஈர்த்தது.\nவரலாற்றில முதன் முறையாக பக்தர்கள் யாருமின்றி நடைபெற்ற மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்\nநகர்கோவில் காசி என்ற சுஜி டெமோவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/latest-tamil-news/a-man-saved-the-life-of-a-child/", "date_download": "2021-05-06T00:11:18Z", "digest": "sha1:7J3C576IIQUVS2L2IR2LCARNUA2ZTL4W", "length": 7903, "nlines": 125, "source_domain": "www.seithialai.com", "title": "தண்டவாளத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய நபர் -", "raw_content": "\nதண்டவாளத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய நபர் – ட்ரெண்ட் ஆகும் காணொலி\nரயில் தண்டவாளத்தின் பக்கவாட்டில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில் ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.தானேயில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்���ின் நடைபாதையில் குழந்தையை பிடித்தப்படி பெண் ஒருவர் நடந்துகொண்டிருந்தார்.\nஅந்த பெண்ணின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய குழந்தை, தவறுதலாக ரயில் தண்டவாளத்தின் பக்கவாட்டில் விழுந்தது.\nகுழந்தையை சுமக்கும் டெலிவரி பாய் மனதை உருக வைக்கும் சீனாக்காரர்\nகள்ளக்காதல் ஆசையால் 4 வயது மகனை கொலை செய்த தாய்… நடந்த கொடூர சம்பவம்…\n“ரயில்களில் இனி செல்போன், லேப்டாப்க்கு சார்ஜ் போட முடியாது”…. வெளியான அறிவிப்பு..\nஅதே நேரத்தில், புறநகர் ரயில் ஒன்று அந்த நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. குழந்தையின் தாயார் பார்வை மாற்றுத்திறனாளி என்பதால், குழந்தையை மீட்கமுடியாமல் திண்டாடியதாகக் கூறப்படுகிறது.\nஇவ்வேளையில் அங்கு பணியில் இருந்த ரயில்வே ஊழியர் ஓடிச்சென்று குழந்தையை தண்டவாளத்தின் பக்கவாட்டில் இருந்து நடைபாதையில் ஏற்றிவிட்டு, தானும் தப்பித்துக்கொண்டார். நொடிப் பொழுதில் நடந்தேறிய இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஇது தொடர்பான காணொலியை பகிர்ந்த இந்தியன் ரயில்வே, ஊழியர் மயூர் ஷெல்கேவுக்கு பாராட்டுகளை தெரிவித்து ட்வீட் செய்துள்ளது. இந்த ட்வீட்டை அதிகளவில் இணையதளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்\nதமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை\nதமிழகம் முழுவதும்…. 5 மணி வரை மட்டுமே – அரசு அதிரடி உத்தரவு…\nதமிழகம் முழுவதும்…. 5 மணி வரை மட்டுமே – அரசு அதிரடி உத்தரவு…\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/thoothukudi-vilathikulam-vehicle-burned-by-dmk-culprits", "date_download": "2021-05-06T01:06:41Z", "digest": "sha1:2TI776UND5SNBP5ZYJVYLRP4XGGGBLZN", "length": 9203, "nlines": 116, "source_domain": "www.seithipunal.com", "title": "அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சு.. வேனுக்கு தீ வைத்த விவகாரத்தில் திமுக உடன்பிறப்பு கைது.! - Seithipunal", "raw_content": "\nஅதுக்குள்�� ஆரம்பிச்சாச்சு.. வேனுக்கு தீ வைத்த விவகாரத்தில் திமுக உடன்பிறப்பு கைது.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nவிளாத்திகுளத்தில் தனியார் வேனுக்கு தீவைத்த விவகாரத்தில் திமுக ஊராட்சி மன்ற தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் ஜெயவீரபுரம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரின் உறவினர் தாஸ். இவர் அதிமுக வேட்பாளரின் பிரசாரங்களுக்காக வேன்களை அனுப்பி வந்துள்ளார்.\nஇந்நிலையில், அதிமுக - திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 4 பேர் கொண்ட கும்பல் தாஸை தாக்கிவிட்டு, அவரது மூன்று வேன்களுக்கும் தீவைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த விஷயத்தில், காயமடைந்த தாஸ் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் ஜெயவீரபுரம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் அழகுபாண்டியனை கைது செய்துள்ளனர்.\nஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் அதிமுக - திமுக இடையே ஏற்பட்ட பிரச்சனையானது, ரவுடிகள் கட்டப்பஞ்சாயத்து போல மாறி உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரை கார் ஏற்றி கொலை செய்துவிடுவோம் என்று திமுக சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்��.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruthalam.com/temple_detail_print.php?id=70", "date_download": "2021-05-06T00:18:46Z", "digest": "sha1:HTNO66HR3MIZU7I6LJ2BDQRFTX25G4LE", "length": 10126, "nlines": 28, "source_domain": "www.thiruthalam.com", "title": "Thiruthalam", "raw_content": "\nகேரள மாநிலம் பாலக்காட்டுக்கு கிழக்கே அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது குன்னத்தூர் மேடு கிருஷ்ணர் கோவில், இங்குள்ள கிருஷ்ணர் விக்ரகம் 2அடி உயரம் கொண்டதாகும். இது மேற்கே பார்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இரண்டு கைகளிலும் வெண்ணைய் வைத்துக் கொண்டு நவநீத கிருஷ்ணராக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார், இந்த கிருஷ்ணர்.\nசுமார் 100 வருடங்களுக்கு முன்பு இந்தக் கோவில் கட்டப்பட்டது. சன்னதியின் நான்கு பாகமும் மற்றும் படிகளிலும் பித்தளை கவசம் பொதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் வடக்கு பாகத்தில் கணபதி கோவில் கட்டப்பட்டுள்ளது, கிழக்கே பார்த்து தரிசனம் தரும் இந்த கணபதியை 'பலிகளப கணபதி' என்று அழைக்கிறார்கள். சன்னதியின் வெளியே உள்ள மூன்று பாகத்தின் சுவற்றிலும் சின்ன, சின்ன விக்ரகங்கள் உள்ளன.\nதெற்கு பகுதியில் உள்ள சுவற்றின் கிழக்கு பாகத்தில் பால கணபதியும், மேற்கு பாகத்தில் தட்சிணா மூர்த்தியும் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள். மேற்கே உள்ள சுவற்றில் லிங்கோத்பவர் காட்சி தருகிறார். வடக்கு பாக சுவற்றில் மேற்கு பக்கம் துர்க்கையும், கிழக்கு பாகம் பாலமுருகரும், வடக்கு பார்த்து காணப்படுகிறார்கள்.\nஇங்குள்ள பணபதிக்கு விநாயக சதுர்த்தி விழா வெகு விறப்பாக கொண்டாடப்படுகிறது. எல்லா வருடமும் அன்னாபிஷேகமும் உண்டு. கணபதிக்கு பின்னால் கிழக்கே பார்த்து நாகர் சிலை உள்ளது. கிருஷ்ணர் கோவிலுக்கும் கணபதி கோவிலுக்கும் நடுவில் நவக்கிரக சன்னதி இருக்கிறது. என்றாலும், இங்கு செல்ல தனிவழி வாயில் உள்ளது. இதனால் நவக்கிரக சன்னதி கோவிலுக்கு வெளியே வந்த பிறகுதான் செல்ல வேண்டும்.\nஇந்த கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா மிகவும் விமரிசையாக 10 நாட்களுக்கு கொண்டாடப்படும். கிருஷ்ண ஜெயந்தி அன்று விசேஷ பூஜையும் அன்னதானமும் நடக்கும். மாலையில் பஞ்சவாத்தியம், பாண்டி மேளம், யானை ஸ்ரீவேலி முதலியைவுயம் உண்டு.\nஇதைக் காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல இடங்களில் இருந்தும் வருவார்கள். அன்று இரவு நடக்கும் ஜென்ன பூஜை (கிருக்ஷ்ண பகவான் பிறந்த நேரம்) மிகவும் முக்கியமானது. இதைக் காண்பதற்கும், பிரசாதம் வாங்குவதற்கும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பூஜை இரவு 11 மணியிலிருந்து 12 மணி வரை நடக்கும்.\nஇந்த பூஜையின் பிரதான நைவேத்தியத்தை 'முக்குடி' என்று சொல்வார்கள். இது, சுக்கு, திப்பிலி, ஏலக்காய், ஓமம், பெருங்காயம், வெல்லம் முதலியவை சேர்த்து இடித்து செய்யப்படுவதாகும். இதை சுவாமிக்கு நிவேதனம் செய்த பிறகு எல்லா பக்தர்களுக்கும் வழங்குவார்கள். இதை சாப்பிடுவதால் நோய்கள் மறையும் என்கிறார்கள்.\nஇந்தக் கோவில் பரதிஷ்டை விழா சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுகிறது. அன்று நடைபெறும் களவ வழிபாடு மிகவும் விசேஷம். குருவாயூர் ஏகாதசி அன்று, அதாவது மண்டல காலத்தில் (கார்த்திகை மாதம் சுக்ல ஏகாதசி) இங்கும் விசேஷமாக ஏகாதசி கொண்டாடப்படும். லட்சார்ச்சனையும் உண்டு. குருவாயூரில் கொடுப்பது போல ஏகாதசி அன்று இங்கு எல்லோருக்கும் புழுக்கும், கஞ்சியும் வழங்குகிறார்கள். மார்கழி மாதம் வரும் முதல் புதன் கிழமை குசேலர் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்போது கிருஷ்ணருக்கு அவில் நைவேத்தியம் செய்யப்பட்டு பிரசாதமாக எல்லோருக்கும் வழங்கப்படுகிறது.\n\"நாராயணீயம்\" என்ற புகழ்பெற்ற காவியத்தை இயற்றிய மேல்பத்தூர் ஸ்ரீநாராயண பட்டதிரியின் நினைவு நாளான கார்த்திகை மாதம் 28ம் தேதி இங்கு 'நாராயணீய தினம்' என்று கொண்டாடப்படுகிறது. அன்று நாராயணீயம் பாராயணம் செய்வார்கள். தினமும் காலை 4,45 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 8,15 முதல் 8,45 வரை உச்ச பூஜை நடைபெறுகிறது. அப்போது கிருஷ்ணருக்கு பால்பாயசம் நைவேத்தியம் செய்கிறார்கள். 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. பிறகு, மாலை 5,15 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 6,15 மணிக்கு தீபாராதனையும், அதைத் தொடர்ந்து 6.45மணிக்கு அத்தாள பூஜையும் நடக்கிறது, அத்தாள பூஜையில் சர்க்கரை பாயசம் நைவேத்தியம் செய்கிறார்கள். இரவு 8 மணிக்���ு நடை அடைக்கப்படுகிறது.\nதிருமணம் நடக்கவும், சந்தானம் கிடைக்கவும், குழந்தைகள் நோயின்றி, கல்வியில் தேரச்சி பெறவும், இந்த பாலகிருஷ்ணரை வழிபட தினமும் ஏராளமானபேர் வந்து செல்கிறார்கள். நாமும் இந்த குன்னத்தூர் மேடு ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு எல்லா பாக்கியமும் பெறுவோமாக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000137", "date_download": "2021-05-06T00:30:29Z", "digest": "sha1:QJKCJICI4VUG4ILJBHVQTEIMVOQFVPNO", "length": 8285, "nlines": 46, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : வரலாறு\nTitle (தலைப்பு) : இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங்கள்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : ச.சத்தியசீலன் பேரா.ச.சத்தியசீலன்\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 180\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\nஇலங்கையில்; இனவாதமும் தேசக் கட்டுமானமும்\nயாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும், ஹன்டி பேரின்பநாயகமும் ஒரு மீள் மதிப்பீடு\nஇலங்கைத் தமிழ்த் தேசியவாதம் சில அவதானிப்புகள்\nஇருபதாம் நூற்றாண்டுகால இலங்கையில் இந்து மதத்தின் வளர்ச்சிப் போக்குகள்\nபிரித்தானியர் கால நல்லூர் ஒரு நோக்கு\nமலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாண சமூகத்தில் ஏற்பட்ட விளைவுகளும்\nஇலங்கைத் தமிழர் குடிபெயர்வு மலாயக் குடிபெயர்வு மேற்குலகக் குடிபெயர்வு ஓர் ஒப்பீட்டாய்வு\nஇலங்கைத் தமிழர் - இந்திய வம்சாவளித் தமிழர் இடையிலான உறவுகள்பற்றிய சில கருத்துகள்\nஇலங்கையும் இந்து சமுத்திர வர்த்தகமும்\n'இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங்கள்' எனும் இந்நூல் பல்வேறு காலப்பகுதிகளில் ஆசிரியரால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பாக வெளிவருகின்றது. இலங்கைத் தமிழர் வரலாற்றில் அதுவும் பெருமளவுக்கு நவீன காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட முக்கிய விடயங்கள் பற்றி இந்நூல் பேசுகின்றது. அவ்வாறான கருப்பொருட்களாக இலங்கையில் தேசக்கட்டுமானம், இலங்கைத் தமிழர் தேசியவாதம், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ், இருபதாம் நூற்றாண்டு இலங்கையில் இந்துமதத்தின் வளர்ச்சிப் போக்குகள், இலங்கைத் தமிழர் - இந்திய வம்சாவளித் தமிழர் இடையிலான உறவுகள், பிரித்தான��யர் ஆட்சியில் நல்லூரை மையமாகக் கொண்ட ஈழத்தமிழரின்அடையாளங்கள், பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலான இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் என்பன அமைந்துள்ளன.\nஇலங்கைத் தமிழரின் வரலாற்று ஓட்டத்தினை அறிய விரும்பும் ஒருவருக்கு பயனுள்ள பல தகவல்களை வழங்குவனவாக இக்கட்டுரைகள் காணப்படுகின்றன. அவ்வகையில் பன்மைச் சமூகங்களைக் கொண்ட இலங்கைத் தீவில் பெரும்பான்மைச் சிங்கள சமூகமும் இதன் அரசியல் தலைவர்களும் தம் தனித்துவத்தை, அடையாளத்தை நாடு பூராவும் நிலைநாட்ட எடுத்த முயற்சிகளின் எதிர்ச் செயற்பாடுகளைக் காட்டுவனவாகவும் இவை அமைந்துள்ளன. அத்துடன், தேசக்கட்டுமானத்தை, தேச ஒருங்கிணைப்பை பெரும்பான்மை சமூகத்துள் சிறுபான்மை சமூகத்தவர் ஒன்றிணைந்து போதல் (யுளளiஅடையவழைn) என தவறாக பெரும்பான்மைச் சிங்கள, பௌத்த சமூகத்தவர் கருதி செயற்பட்டதனையும் அதன் விளைவுகளையும் இக்கட்டுரைகள் பலவும் எடுத்துக்காட்டுகின்றன.\nஇவ்வாறான ஒரு நூலை வெளியிட வேண்டுமென்று ஆலோசனை வழங்கி, அதற்கான ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்களுள் 'அகவிழி' ஆசிரியர் நண்பர் தெ.மதுசூதனனும் சேமமடு பொத்தகசாலை அதிபர் நண்பர் பத்மசீலனும் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இருவரின் இணைந்த ஆர்வமும், முயற்சியும்தான் இந்நூலின் வெளியீட்டிற்கு மூலகாரணம் என்றால் மிகையாகாது. அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/covid-19-focus-on-containment-zones-implement-corona-curfew-says-pm-modi-417344.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T00:19:23Z", "digest": "sha1:FY7JFC7XFXYTJTPBBSTAHDDAOTAW5DRM", "length": 19080, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா 2வது அலை... மீண்டும் ஒரு சவால் - ஏப்.11 முதல் 14 வரை தடுப்பூசி திருவிழா நடத்துங்கள் - மோடி | Covid 19: Focus on containment zones, implement corona curfew says PM Modi - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் ஆன்ட்டிபாடிகள்.. இந���தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி\nமருத்துவமனையில் வென்டிலேட்டரும் இல்லை.. ஆம்புலன்சும் இல்லை..உதவி கிடைக்காமல் கமாண்டோ உயிரிழந்த சோகம்\nஉலகின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில்.. சரி பாதி இந்தியாவில் மட்டும்... உலக சுகாதார மையம் எச்சரிக்கை\n'இது மூடி மறைக்கப்படும் பச்சை படுகொலை'.. ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள்... விளாசும் ராகுல் காந்தி\nஇந்தியாவுக்கு தக்க நேரத்தில் உதவும் உலக நாடுகள்.. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியுமா\n80 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ரூ.26000 கோடி ஒதுக்கீடு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஉண்மையான 'பாசிஸ்ட்' மம்தா தான்.. அவரிடம் தலைமை பண்பு இல்லை.. விளாசி தள்ளும் மார்க்கண்டேய கட்ஜு\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nஇந்தியாவில் கொரோனா 3ஆம் அலையை தவிர்க்க முடியாது.. மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nவெளிநாட்டில் இருந்து வந்த பொருட்கள் எங்கே பதில் சொல்லுங்க மோடி ஜி.. ராகுல் காந்தி கேள்வி\nஆக்சிஜன் சப்ளை: மும்பையை பார்த்து கத்துக்கோங்க.. மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்\nகொரோனா இரண்டாம் அலை.. எப்படி வெல்லப் போகிறது இந்தியா\nகோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்\nஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து பொய் சொல்வதா\nமனிதம் ததும்பும் செயல்..பிறந்து ஒரு நாளான குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த ஸபூரா ஸர்கர்\nகொரோனா 2வது அலையால் நாட்டிற்கு சோதனை...சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி அவசர நிதி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்��ிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nmodi corona curfew covid 19 மோடி கொரோனா லாக்டவுன் கோவிட் 19\nகொரோனா 2வது அலை... மீண்டும் ஒரு சவால் - ஏப்.11 முதல் 14 வரை தடுப்பூசி திருவிழா நடத்துங்கள் - மோடி\nடெல்லி: நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலை உருவாகி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய மோடி, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 11 முதல் 14ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே பரவிய கொரோனா முதல் அலை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 1 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.\nகொரோனா இரண்டாம் அலை : மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nநாடு முழுவதும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இருந்தும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமெடுத்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது.\nமகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், டெல்லி யூனியன் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சில மாநிலங்களின் முக்கிய நகரங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் பங்கேற்றார்.\nமாநில முதல்வர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாம் முதலில் தடுப்பூசி இல்லாமல் கொரோனாவை எதிர்கொண்டோம் இப்போது தடுப்பூசி உள்ளது என்றார். நாட்டில் மீண்டும் ஒரு சவாலான சூழ்நிலை உருவாகி வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது. வேறு சில மாநிலங்களிலும் கொரோனா தொற்று இதே வேகத்தில் பரவி வருகிறது\nகொரோனா முதல் அலையை கடந்து விட்டோம் இரண்டாவது அலையை எதிர்த்து நாம் போரிட வேண்டும். கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கொரோனா ஊரடங்கு என்ற வார்த்தை பயன்படுத்துங்கள் என்றார். இரவு நேர ஊரடங்கை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தலாம் என்றும் கூறினார்.\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது கட்டுப்பாடு அவசியம். பெரும்பாலான மாநிலங்களில் நிர்வாகமும் தளர்வடைந்து விட்டது. கொரோனா பரவலை தடுக்க கண்டறிதல் என்பது சிறந்த வழியாக இருக்கும் என்று கூறிய மோடி, 70 சதவிகிதம் ஆர் பிசிஆர் பரிசோதனை என்ற இலக்கை எட்ட வேண்டும் என்றார்.\nகொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளிகள் பற்றி விரிவான தரவு நம்மிடம் இருந்தால் உயிர்களைக் காப்பாற்ற அது உதவும் என்றும் கூறினார். ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா நடத்தலாம். கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி நாம் வெல்வோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/hero-who-saved-30-lives-las-vegas-has-live-with-bullet-neck-297512.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-06T00:23:32Z", "digest": "sha1:3G5QUFNM4BWKX42TH6FRUH2RYLFAAWBN", "length": 14801, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "லாஸ் வேகாஸில் 30 பேரை காப்பாற்றிய ஹீரோவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை | Hero who saved 30 lives in Las vegas has to live with a bullet in neck - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்கள் ... ஒரே வருடத்தில் இத்தனை கொலைகளா\nஒபாமாவின் மகள்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஸ்டீபன்\n'அ���்பான, அக்கறையுள்ள, அமைதியான' ஸ்டீபனின் திட்டம் தெரியாது: காதலி\nலாஸ் வேகாஸ் கொலையாளியின் காதலியிடம் இரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்\nலாஸ் வேகஸ் துப்பாக்கித்தாரியின் தாக்குதல் நோக்கம் பற்றி போலீஸ் தீவிர விசாரணை\nலாஸ்வேகாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு- 527 பேர் படுகாயம்\nமேலும் Las Vegas செய்திகள்\nநீங்க எல்லாம் சாகப் போகிறீர்கள்: லாஸ் வேகாஸ் தாக்குதலுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பு எச்சரித்த பெண்\nலாஸ் வேகஸ் தாக்குதல் சந்தேகதாரி ஒரு முன்னாள் கணக்காளாரா\nலாஸ் வேகாஸில் 58 பேரை சுட்டுக் கொன்றவரின் பின்னணி என்ன தெரியுமா\nஇப்படை தோற்பின் எப்படை வெல்லும்... விவசாயிகளுக்காக லாஸ் வேகாஸில் திரண்ட தமிழர்கள்\nசாது மிரண்டால் காடு கொள்ளாது.. லாஸ் வேகாஸ் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்\nஇவருக்கு முன்பு நமீதாவெல்லாம் 'கொசு' மாதிரி... லாஸ்வேகாஸை கலக்கி வரும் \"அமேஸான்\" அமென்டா.. \nவாவ்... மக்காவ் கேஸினோக்களின் 2013ம் ஆண்டு வரும்படி ரூ. 279 ஆயிரம் கோடியாம்\nலாஸ் வேகாஸில் வீட்டு பின்புறத்தில் நாயுடன் உறவு கொண்ட இளம்பெண் கைது\nஹோட்டல் அறையில் இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த இளவரசர் ஹாரி\nமறுபடியும் பாடலுக்கு வாயை மட்டும் அசைத்து எக்குதப்பாய் மாட்டிக்கொண்ட “பிரிட்னி ஸ்பியர்ஸ்”\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nlas vegas லாஸ் வேகாஸ்\nலாஸ் வேகாஸில் 30 பேரை காப்பாற்றிய ஹீரோவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nலாஸ் வேகாஸில் 30 பேரை காப்பாற்றிய ஹீரோவுக்கு ஏற்பட்ட பரிதாபம்-வீட��யோ\nலாஸ் வேகாஸ்: லாஸ் வேகாஸ் நகரில் துப்பாக்கிச்சூடு நடந்தபோது 30 பேரை காப்பாற்றிய நபர் இனி தன் வாழ்நாள் முழுவதும் கழுத்தில் துப்பாக்கி குண்டுடன் வாழ வேண்டி உள்ளது.\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை நோக்கி ஸ்டீபன் பாடக் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் 59 பேர் பலியாகினர், 527 பேர் காயம் அடைந்தனர்.\nபின்னர் ஸ்டீபன் பாடக் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nகலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆரஞ்ச் கவுன்ட்டியை சேர்ந்த ஸ்மித்(30) என்பவர் தனது அண்ணன் லூயிஸ் ரஸ்ட்டின் 43து பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் லாஸ் வேகாஸ் சென்றார்.\nஅண்ணனுக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் ஸ்மித் தனது குடும்பத்தாருடன் இசை நிகழ்ச்சிக்கு சென்றார். முதலில் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டபோது யாரோ பட்டாசு வெடிப்பதாக ஸ்மித், லூயிஸ் உள்ளிட்டோர் நினைத்துள்ளனர்.\nயாரோ துப்பாக்கியால் சுடுகிறார்கள் அனைவரும் ஓடுங்கள் என்று லூயிஸ் அலறியுள்ளார். உடனே ஸ்மித் தனது குடும்பத்தாரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றார்.\nஸ்மித் இசை நிகழ்ச்சிக்கு வந்த 30 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார். சில இளம்பெண்கள் சரியாக மறைந்திருக்காததை பார்த்த ஸ்மித் அவர்களை காப்பாற்ற சென்றபோது அவரது கழுத்தில் குண்டு பாய்ந்தது.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்மித் தற்போது நலமாக உள்ளார். ஆனால் அவரது கழுத்தில் இருந்து குண்டை அகற்ற முடியவில்லை. வாழ்நாள் முழுவதும் அந்த குண்டுடன் தான் அவர் வாழ வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datanumen.com/ta/sql-recovery/errors/logical-consistency-based-io-error-torn-page/", "date_download": "2021-05-06T00:02:25Z", "digest": "sha1:UTIVJ22HCC5MI3WOJRGVDBCBBJMII3OS", "length": 15455, "nlines": 199, "source_domain": "www.datanumen.com", "title": "பற்றிய விரிவான தகவல்கள் \"Sql Server ஒரு தருக்க நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட I / O பிழை கண்டறியப்பட்டது: கிழிந்த பக்கம் \"", "raw_content": "\nMS Office கோப்பு மீட்பு\nOutlook Express பழுது பார்த்தல்\nOutlook Express இயக்கக மீட்பு\nகாப்பகம் / காப்பு மீட்பு\nபடம் / ஆவண மீட்பு\nதரவு மீட்பு / கோப்பு நீக்குதல்\nகாப்பு / மற்ற மென்பொருள்\nMS Office கோப்பு மீட்பு\nOutlook Express பழுது பார்த்தல���\nOutlook Express இயக்கக மீட்பு\nகாப்பகம் / காப்பு மீட்பு\nபடம் / ஆவண மீட்பு\nதரவு மீட்பு / கோப்பு நீக்குதல்\nகாப்பு / மற்ற மென்பொருள்\nMS Office கோப்பு மீட்பு\nOutlook Express பழுது பார்த்தல்\nOutlook Express இயக்கக மீட்பு\nகாப்பகம் / காப்பு மீட்பு\nபடம் / ஆவண மீட்பு\nதரவு மீட்பு / கோப்பு நீக்குதல்\nகாப்பு / மற்ற மென்பொருள்\n30 நாள் பணத்தை திரும்ப உத்தரவாதம்\nமுகப்பு தயாரிப்புகள் DataNumen SQL Recovery Sql Server ஒரு தருக்க நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட I / O பிழை கண்டறியப்பட்டது: கிழிந்த பக்கம்\nபற்றிய விரிவான தகவல்கள் \"Sql Server ஒரு தருக்க நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட I / O பிழை கண்டறியப்பட்டது: கிழிந்த பக்கம் \"\nஇல் .MDF தரவுத்தளத்தை இணைக்கும்போது SQL Server, பின்வரும் பிழை செய்தியை நீங்கள் காண்கிறீர்கள்:\nSQL Server ஒரு தருக்க நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட I / O பிழை கண்டறியப்பட்டது: கிழிந்த பக்கம் (எதிர்பார்க்கப்படும் கையொப்பம்: 0x ########; உண்மையான கையொப்பம்: 0x #######). 'Xxxx.mdf' கோப்பில் ஆஃப்செட் ### இல் தரவுத்தள ஐடி # இல் பக்கத்தை (#: #) படிக்கும்போது இது நிகழ்ந்தது. இல் கூடுதல் செய்திகள் SQL Server பிழை பதிவு அல்லது கணினி நிகழ்வு பதிவு மேலும் விவரங்களை வழங்கக்கூடும். இது தரவுத்தள ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் கடுமையான பிழை நிலை மற்றும் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். முழு தரவுத்தள நிலைத்தன்மையும் சரிபார்க்கவும் (DBCC CHECKDB). இந்த பிழை பல காரணிகளால் ஏற்படலாம்; மேலும் தகவலுக்கு, பார்க்கவும் SQL Server புத்தகங்கள் ஆன்லைன்.\n'xxx.mdf' என்பது MDF கோப்பின் அணுகலின் பெயர்.\nசில நேரங்களில் நீங்கள் .MDF தரவுத்தளம் வெற்றிகரமாக இணைக்கப்படலாம். இருப்பினும், நீங்கள் ஒரு SQL அறிக்கையை இயக்க முயற்சிக்கும்போது\n[TestDB] இலிருந்து * தேர்ந்தெடுக்கவும். [Dbo]. [Test_table_1]\nமேலே உள்ள பிழை செய்தியையும் பெறுவீர்கள்.\nபிழை செய்தியின் ஸ்கிரீன் ஷாட்:\nMDF கோப்பில் உள்ள தரவு பக்கங்களாக சேமிக்கப்படுகிறது, ஒவ்வொரு பக்கமும் 8KB ஆகும். SQL Server பக்கத்தில் உள்ள தரவின் நிலைத்தன்மையும் ஒருங்கிணைப்பும், அதாவது செக்சம் அல்லது கிழிந்த பக்கம் என்பதை உறுதிப்படுத்த இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. இரண்டும் விருப்பமானவை.\nIf SQL Server சில தரவு பக்கங்களுக்கான கிழிந்த பக்கங்கள் தவறானவை எனக் கண்டறிந்தால், அது இந்த பிழையைப் புகாரளிக்கும்.\nஎங்கள் தயாரிப்பை நீங்கள் பயன்பட��த்தலாம் DataNumen SQL Recovery ஊழல் நிறைந்த MDF கோப்பிலிருந்து தரவை மீட்டெடுக்க மற்றும் இந்த பிழையை தீர்க்க.\nபிழையை ஏற்படுத்தும் மாதிரி ஊழல் நிறைந்த MDF கோப்புகள்:\nSQL Server பதிப்பு சிதைந்த MDF கோப்பு எம்.டி.எஃப் கோப்பு சரி செய்யப்பட்டது DataNumen SQL Recovery\nஎங்கள் தயாரிப்புகள் மற்றும் நிறுவனத்தின் அனைத்து விளம்பரங்கள், சமீபத்திய செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற பேஸ்புக், சென்டர் மற்றும் ட்விட்டரில் எங்களைப் பின்தொடரவும் அல்லது விரும்பவும்.\nஆதரவு மற்றும் பராமரிப்பு கொள்கை\nபதிப்புரிமை © 2021 DataNumen, இன்க். - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2650421", "date_download": "2021-05-06T00:48:17Z", "digest": "sha1:3MXUFUTAYCZPXYPI2MNIIOGPK2YKQHBI", "length": 21991, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "நிரந்தரமாக கையை கழுவுங்கள்: காங்கிரசை சீண்டும் குஷ்பு| Dinamalar", "raw_content": "\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nரிசர்வ் வங்கி -பணிகள் பாதிக்காமல் இருக்க ஏற்பாடு\nமராத்தா சமூக இட ஒதுக்கீட்டைரத்து செய்தது சுப்ரீம் ...\nகாஷ்மீர் பிரச்னைக்கு சுமுக தீர்வு ; ஐ.நா வலியுறுத்தல்\nஇது உங்கள் இடம் : 'அரசு உணவகம்' பெயர் போதும்\nஇஸ்ரேலில் புதிய அரசு அமைப்பதில் நெதன்யாகு மீண்டும் ...\nபிரிட்டன்,சீனா நாடுகளில் இருந்து ஆக்சிஜன் ...\n'ஆன்லைன்' மருந்து விற்பனை பலமடங்கு அதிகரிப்பு\nவெளிநாட்டு உதவிகளால் பயனடைவது யார்\nநிரந்தரமாக 'கை'யை கழுவுங்கள்: காங்கிரசை சீண்டும் குஷ்பு\nசென்னை: சமீபத்தில் காங்., கட்சியில் இருந்து விலகி பா.ஜ.வில் இணைந்த குஷ்பு, பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 'நிரந்தரமாக கையை கழுவுங்கள்' என காங்கிரசை விமர்சித்துள்ளார்.கடந்த 2010ல் திமுக.,வில் இணைந்து அரசியலுக்குள் நுழைந்த நடிகை குஷ்பு, பிறகு காங்., கட்சியில் சேர்ந்து தேசிய செய்தித்தொடர்பாளர் பதவியையும் பெற்றார்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: சமீபத்தில் காங்., கட்சியில் இருந்து விலகி பா.ஜ.வில் இணைந்த குஷ்பு, பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 'நிரந்தரமாக கையை கழுவுங்கள்' என காங்கிரசை விமர்சித்துள்ளார்.\nகடந்த 2010ல் திமுக.,வில் இணைந்து அரசியலுக்குள் நுழைந்த நடிகை குஷ்பு, பிறகு காங்., கட்சியில் சேர்ந்து தேசிய செய்தித்தொடர்பாளர் பதவியையும் பெற்றார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். இதனை காங்., தலைவர்கள் விமர்சித்து வந்தனர். நேற்று குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், 'தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூடுதல் சுமையாக கருதி தனித்துவிடப்படும்,' என கருத்து தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையில், பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தலில், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. இதனை குறிப்பிட்டு விமர்சிக்கும் வகையில் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: அடிக்கடி கை கழுவுங்கள் இது கொரோனா சொல்லிய பாடம். நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடி பீஹாரில் உணர்த்திய பாடம். வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Kushboo BJP Congress கை கழுவுங்கள் குஷ்பு காங்கிரஸ் பீஹார்\nஉற்பத்தி துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடிக்கு சலுகைகள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு(4)\nஅர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு(36)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாங்கிரஸ் நாலு சீட்டிலும் காங்கிரஸ் ஆட்கள் பத்தி ஆறு சீட்டில் உதய சூரியன் சின்னத்தில் மட்டும் நின்றாள் தான் கூட்டணி வெற்றிபெறுபம் அல்லது அறுபத்தி சீட்டில் போட்டியிட்டால் கூட்டணி அம்பது ஆறு சீட்டை இழக்க நேரிடும் காங்கிரஸ் இதை மனதில் கொண்டு செஅட் பேரம் நடத்தினால் கூட்டணிக்கு நல்லது இல்லையெனில் பிஹரை போல காங்ரஸ் அதிக செஅட் வாங்கி பின்பு பி ஜி பி ஜெயிக்க வஜி சேயையும்\nஎல்லா வடக்கும் தெற்கு வந்து அசிங்கப்படுத்துது\nஇவர் பி ஜெ பி க்கு நிறைய தர்மசங்கடத்தை தருவார்..............இவர் அப்படி ஒன்றும் மிகப்பெரிய கொள்கை மற்றும் அரசியல் பின்புலம் உள்ளவரும் கிடையாது என்பது உண்மைதான்.....ஆனால், மிகப்பெரிய அரசியல் ஞானம் மற்றும் கொள்கை பிடிப்பு கொண்ட திரு இல கணேசன் போன்றோருக்கு இந்த டாஸ்மாக் மாநிலம் அளித்த மரியாதையையும் நினைவில் கொள்ளத்தான் வேண்டும்...............பாம்பு தின்னும் ஊரில், நடு துண்டை தின்று உயிர் வாழ வேண்டும்...இல்லையேல், கொள்கை பேசி பட்டினியாய் சாகனும்.. அதைவிட பயங்கரமான ஆபத்து.... திருடர்கள் மேடைக்கு வர மறைமுகமாக உதவியதாக ஆகிவிடும்...எனவே, இன்றைய தேவை குஷ்பூ............. சந்தேகமே இல்லை....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉற்பத்தி துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடிக்கு சலுகைகள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஅர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:45:15Z", "digest": "sha1:PFS4X66KJY3RCXXY6KC2UD6GRZF5O35L", "length": 6839, "nlines": 58, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for உசேன் போல்ட் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தட...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nபெங்களூரு அணியின் சீருடையை அணிந்து ரசிகர்களை குஷிப்படுத்திய உசேன் போல்ட்\nஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியின் சீருடையை அணிந்த தடகள சாம்பியன் உசேன் போல்ட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதம...\nஅதிவேக தடகள வீரர் உசேன் போல்ட்டுக்கு கொரோனா\nஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்றவரும், உலகின் அதிவேக மனிதர் என்று பெயர் பெற்றவருமான உசேன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட் சமீபத்தில் தனது 34வ...\nஅதிக வேக மனிதருக்கு பிறந்த அழகு குழந்தை... மகள் புகைப்படத்தை வெளியிட்ட உசேன் போல்ட்\nபிரபல ஜமைக்கா தடகள வீரர் உசேன் போல்ட் ஓய்வு பெற்று விட்டார். உசேன் போல்ட் தன் பார்ட்னர் கசி பென்னட்டுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். நேற்று கசி பென்னட்டின் பிறந்தநாள் . இதையொட்டி , தன் மகள��ன...\nமின்னல் வேக ஓட்ட இளைஞருக்கு பயிற்சி அளிக்க திட்டம் : கிரண் ரிஜிஜூ\nஉசேன் போல்டை விட வேகமாக ஓடிய கர்நாடக இளைஞரின் வீடியோ வைரலான நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு தயார் படுத்தும் விதமாக அவருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித...\nஉசைன் போல்ட்டை விட வேகமாக ஓடிய கர்நாடக இளைஞர்\nதடகள தங்கமகன், உலகின் அதிவேக மனிதர், மின்னல் வீரர் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட். ஒலிம்பிக் பதக்கங்களை 8 முறை வென்றவர், உலக சாம்பியன் பட்டத்தை 11 முறை கைப்பற்றியவ...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/aiadmk", "date_download": "2021-05-06T00:50:13Z", "digest": "sha1:JP2XGNVENA5TA7K6MVBAAZSY472YBN5G", "length": 3645, "nlines": 78, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nநாளை முதல் 144 தடை உத்தரவு.. மாவட்ட ஆட்சியர் அதிரடி.\nஇந்து மக்கள் கட்சியினரின் போராட்டம் எதிரொலி. தமிழகத்தின் இந்த ஒரு பகுதியில் மட்டும் 144 தடை.\n அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி.\nகனமழை காரணமாக 144 தடை உத்தரவு நீட்டிப்பு.\n#BigBreaking : நிவர் புயல் எதிரொலி. புதுச்சேரியில் இன்று முதல் 3 நாள் 144 தடை உத்தரவு.\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/diwali-festival-yamadharma_13660.html", "date_download": "2021-05-05T23:58:40Z", "digest": "sha1:G5UJ4FZRZWRS3ANGQ72OCMCG5EQYCZVB", "length": 20014, "nlines": 232, "source_domain": "www.valaitamil.com", "title": "Diwali Festival History : Yamadharma | தீப ஒளியால் விளைந்த நன்மை !!", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் பண்டிகைகள்\nதீப ஒளியால் விளைந்த நன்மை \nஇந்தியாவின் சில பகுதிகளில் தீபாவளியன்று எமதர்மனை வழிபடுவதை பெண்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கான காரணம் சுவாரசியமானது.\nமுன்னொரு காலத்தில் வட இந்திய பகுதியை ஹிமா என்ற பேரரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவனது 16 வயது மகன், திருமணம் முடிந்த நான்காவது நாள் பாம்பு தீண்டி இறந்து விடுவான் என்று ஜோதிடர்கள் கணித்திருந்தனர். இதனால் மன்னன் பயந்து போனான். இருப்பினும் மனதை தேற்றிக்கொண்டு மகனுக்கு மணமுடித்து வைத்தான். மன்னனின் மகனை மணந்து கொண்ட இளம் பெண்ணின் பெயர் சாவித்திரி.\nபுத்திசாலியான சாவித்திரி, கணவனை எமதர்மனின் பாசக்கயிற்றில் சிக்கவிடமாட்டேன் என்று உறுதி பூண்டாள். ஜோதிடர்கள் குறிப்பிட்ட அந்த நாள் வந்தது. அன்று இரவு, கணவனை தூங்க சாவித்திரி அனுமதிக்கவில்லை.\nகணவனுடன் அவள் இருந்த அறையின் வாயிலில் தகதகக்கும் தங்க, வெள்ளி ஆபரணங்களை கொட்டி வைத்தாள். இரவை பகலாக்கும் வகையில் விளக்குகளை எரியவிட்டாள்.\nகுறிப்பாக படுக்கையை சுற்றி அதிக பிரகாசம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்தாள். அதன் பிறகு தனது இனிய குரலால் பாடத் தொடங்கினாள். கணவன் தூங்காதிருக்க, அவ்வப்போது கதைகளையும் கூறிக்கொண்டிருந்தாள்.\nஎமதர்மன் அனுப்பி வைத்த பாம்பு அறைக்கு வெளியே வந்தது. ஜொலி, ஜொலிக்கும் ஆபரணங்களின் வெளிச்சமும், விளக்குகளின் பிரகாசமும் அதன் கண்களை கூசச் செய்தன. தங்க ஆபரணங்களின் மீது தள்ளாடியவாறு ஊர்ந்து சென்ற பாம்பினால் சாவித்திரியின் கணவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனது.\nசோர்ந்து போய் படுத்த விட்ட பாம்பு, பொழுது விடிந்ததும் வந்த வழியாக திரும்பி சென்று விட்டது. இதனால் இளவரசன், சாவின் பிடியில் இருந்து தப்பினான்.\nஇதன் காரணமாக இந்தியாவின் சில பகுதிகளில் தீபாவளி, எமதீப தினம் என்று அழைக்கப்படுகிறது. அன்று இரவு அப்பகுதிகளில் விளக்குகள் விடியும் வரை தொடர்ச்சியாக எரிந்து கொண்டிக்கும்.\nகணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக, பெண்கள் தீபாவளியை எமதர்மனை நினைத்து வழிபடும் நாளாக கொண்டாடுகின்றனர்.\nஇது போன்ற சுவராசியமான கதைகள் தீபாவளிக்கு மேலும் மெருகூட்டுகின்றன.\nTags: சாவித்திரி எமதர்மன் தீபாவளி வரலாறு Diwali Diwali History Yamadharma\nசெல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்\nதீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்\nதீப ஒளியால் விளைந்த நன்மை \nகத்திக்கு யு... பூஜைக்கு யு/ஏ....\nபூலோகம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதாம் \nதீபாவளிக்கு முன்பே வெளியாகிறதா கத்தி \nதிரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு\nநவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை \nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1209650", "date_download": "2021-05-06T00:06:53Z", "digest": "sha1:VMGEME2WHDBYWHBWVJ5VGLNHQBE4TK5I", "length": 8062, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தொற்றில் இருந்து மேலும் 151 பேர் குணமடைவு – Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 151 பேர் குணமடைவு\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 926 ஆக உயர்ந்துள்ளது\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 151 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேலும் இதுவரை தொற்று உறுதியான 95 ஆயிரத்து 394 பேரில் 2 ஆயிரத்து 866பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 602 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற��றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்\nஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு\nடெல்லியில் உள்ள 14 தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/2020/10/14/oct-14-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-06T00:52:38Z", "digest": "sha1:LCZJ6LX3K4VSDQKVOTB63BCMCFYUADJ2", "length": 8553, "nlines": 50, "source_domain": "elimgrc.com", "title": "Oct – 14 – பிரகாசியுங்கள்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nOct – 14 – பிரகாசியுங்கள்\nOct – 14 – பிரகாசியுங்கள்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nOct – 14 – பிரகாசியுங்கள்\n“ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்” (தானியேல் 12:3).\nநம்முடைய தேவன் நீதியின் சூரியனாயிருக்கிறார். அவருடைய பிள்ளைகளாகிய நீங்கள் பிரகாசிக்க வேண்டாமா நீங்கள் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறும்படி நீங்கள் கர்த்தருக்காக பிரகாசிப்பீர்களாக நீங்கள் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறும்படி நீங்கள் கர்த்தருக்காக பிரகாசிப்பீர்களாக கர்த்தர் உங்களை ஆகாயத்து மண்டலத்திலுள்ள ஒளியைப்போல, நட்சத்திரங்களைப் போல வைத்திருக்கிறார் என்பதை மறந்து போவிடக்கூடாது.\nகர்த்தர் உங்கள் தீபத்தை ஏற்றி வைத்தது உண்மையானால், நீங்களும் அநேகருடைய உள்ளத்தில் இரட்சிப்பின் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏசாயா சொல்லுகிறார், “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்” (ஏசாயா 60:1,2).\nமாத்திரமல்ல, “உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்” (ஏசாயா 60:3). இது கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற உறுதியான வாக்குத்தத்தம். அநேகர் அதைரியமடைந்து நான் வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல எப்படி பிரகாசிப்பது, விழுந்துவிட்டால் என்ன செய்வது, நான் சாதாரணமான கிறிஸ்தவ வாழ்க்கையே வாழ விரும்புகிறேன் என்று சொல்லுகிறார்கள்.\nதேவபிள்ளைகளே, மனம் சோர்ந்து போகாதேயுங்கள். கர்த்தர் உங்களைத் தம்முடைய கைகளில் ஏந்தியிருக்கிறார். ஏழு நட்சத்திரங்களை தன்னுடைய கையில் ஏந்தின ஆண்டவர், ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவுகிற ஆண்டவர், உங்களை நட்சத்திரமாக என்றென்றும் பிரகாசிக்கச் செய்வார் (வெளி. 1:16,20). கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்கிறவர்களை, பாடுபட்டு உழைக்கிறவர்களை, நட்சத்திரமாக எண்ணி தன் வலது கையிலே பாதுகாக்கிறார். ஆம், நீங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறபடியால் உங்களைக் கண்ணின் மணியைப் போல பாதுகாக்கிறார்.\n“அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே” (சங். 95:7). ஆம், அவருடைய மேய்ச்சலின் ஆடுகளாகிய உங்களை ஒருவனும் ஒரு காலத்திலும் அவரது கைகளிலிருந்து பறித்துக் கொள்ளவே இயலாது. அவர் வழுவாதபடி உங்களைக் காக்கவும் நம்முடைய மகிமையான வருகையிலே உங்களை மாசற்றவர்களாய் நிலைநிறுத்தவும் வல்லமையுள்ளவராயிருக்கிறார். நீங்கள் கர்த்தருக்காக பிரகாசித்து எரியவேண்டும்.\nசிறிதாகப் பறக்கும் மின்மினி பூச்சிகூட ஒரு சிறு வெளிச்சத்தை கொடுக்கிறது. மண்ணெண்ணெய் விளக்கு தனக்கு ஏற்றபடி வெளிச்சத்தை கொடுக்கிறது. மின்சார விளக்கு அதற்குரிய வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டேயிருக்கின்றது.\nதேவபிள்ளைகளே, நீங்கள் உங்களைப் பிரகாசிக்க செய்கிற கிறிஸ்துவை பிரதிபலித்து கர்த்தருக்காக வெளிச்சம் கொடுக்க வேண்டாமா\nநினைவிற்கு:- “அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை” (யோவான் 1:4,5).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/the-third-indian-tourism-market-was-launched-by-union-health-minister-dr-harsh-vardhan/", "date_download": "2021-05-06T01:22:25Z", "digest": "sha1:UL65MUXP3YK7L77ZI65ZP4BMNATB7TZS", "length": 6771, "nlines": 60, "source_domain": "www.avatarnews.in", "title": "மூன்றாவது இந்திய சுற்றுலா சந்தையை துவக்கி வைத்தார் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் | AVATAR NEWS", "raw_content": "\nமூன்றாவது இந்திய சுற்றுலா சந்தையை துவக்கி வைத்தார் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்\nFebruary 19, 2021 February 19, 2021 PrasannaLeave a Comment on மூன்றாவது இந்திய சுற்றுலா சந்தையை துவக்கி வைத்தார் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்\nஇந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு ற்பாடு செய்திருந்த மூன்றாவது இந்திய சுற்றுலா சந்தையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார்\nநிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அரசின் நடவடிக்கைகளை விரிவாக எடுத்துக் கூறியதுடன், உலகின் மிகப் பெரிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.\nஇந்தியாவின் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் குறித்துப் பேசிய அவர், “இந்தியா பல்வேறு ஆண்டுகளாக சுற்றுலா தலங்களுக்குப் பெயர் பெற்ற நாடாக விளங்கிய போதிலும், மருத்துவ சுற்றுலாவில் முன்னணி நாடாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.\nநமது விரிவான மற்றும் வளமான சுகாதார துறையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி நடவடிக்கைகளின் காரணமாக, உலகளவில் ஒப்பிடும் அளவிற்கு நம் நாடு உயர்ந்துள்ளது. உலகின் தலைசிறந்த மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் நமது கல்வி முறை, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.\nஉலகின் மருந்தகம் என்று அழைக்கப்படும் இந்தியா, அதிக அளவில் மருந்துகளை உற்பத்தி செய்வதுடன் பெரும் எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை உலகம் முழுவதும் விநியோகிக்கிறது.\nஇதுபோன்ற ஆற்றல்களும், செயல்திறன்களும் மருத்துவ சுற்றுலாவில் முக்கிய நாடாக இந்தியா உருவாவதற்கு காரணியாக அமைந்துள்ளன”, என்று கூறினார்.\n20 ஆம் தேதி நிதி ஆயோக்கின் 6வது நிர்வாக கவுன்சில் கூட்டம் – பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார்\nஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக\nதிமுக இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்… முதலமைச்சர் சூளுரை\nவென்று காட்டுவோம் – திரு.VK Singh பேட்டி\nதொகுதிப்பங்கீட்டில் திமுக மீது அதிருப்தி: கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் வெளியேறுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cibil.com/ta/faq/understand-your-credit-score-and-report", "date_download": "2021-05-06T00:35:42Z", "digest": "sha1:2MIQLFEUPNYP4ZQUHXC5NX23HTF3HOL5", "length": 28471, "nlines": 157, "source_domain": "www.cibil.com", "title": "FAQs – Understand Your Credit Score and Report | CIBIL", "raw_content": "\nசிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கைId11\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் அறிக்கைId12\nசிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை\nகடன் ஒப்புதல் செயல்பாட்டில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகள் அதிகம்.\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் அறிக்கை\nசிபில் தரவரிசை என்பது உங்கள் சி.சி.ஆரின் எண் சுருக்கமாகும் மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கையின் (சி.சி.ஆர்) உங்கள் நிறுவனத்தின் கடன் வரலாற்றின் பதிவு. இரண்டுமே உங்கள் கடன் தகுதிக்கான அறிகுறியாகும்.\nதயாரிப்புகள் மற்றும் பங்கேற்பு கடன் வழங்குநர்கள் முழுவதும் ஒரே சலுகையில் பல சலுகைகளைத் தேர்வுசெய்ய உங்களுக்கு உதவும் ஆன்லைன் தளம். கடனுக்கான பார்வை, ஒப்பிடு மற்றும் விண்ணப்பிக்கவும். உங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட கடன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளைப் பெறுங்கள்.\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் ஒப்புதல்Id21\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் ஒப்புதல்\nஉங்கள் சிபில் ஸ்கோர் கடன் வழங்குநர்களுக்கு உங்கள் கடன் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. அதிக மதிப்பெண் என்பது ஒரு நபரின் கடன் தகுதியைக் குறிக்கிறது. உங்கள் சிபில் ஸ்கோர் கடன் விண்ணப்ப செயல்முறைக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nசிபிலின் செயல்பாடுகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான விரிவான வழிகாட்டி.\nஅடிக்கடி கேட்கப்படும் கடன் கேள்விகள்Id31\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் அடிப்படைகள்Id32\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள்Id33\nஉங்கள் கடன் மதிப்பெண்ணைப் புரிந்துகொண்டு அறிக்கை செய்யுங்கள்Id34\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் உதவிId35\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை கேள்விகள்Id37\nஇலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கைId38\nஅடிக்கடி கேட்கப்படும் ஸ்கோர் சிமுலேட்டர் கேள்விகள்Id39\nஅடிக்கடி கேட்கப்படும் கடன் கேள்விகள்\nமிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியவும்.\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் அடிப்படைகள்\nசிபில் ஸ்கோரைப் பற்றி மேலும் வாசிக்க மற்றும் கடன் விண்ணப்ப செயல்பாட்டில் இது ஏன் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சிபில் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும் அறிக.\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள்\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்.\nஉங்கள் கடன் மதிப்பெண்ணைப் புரிந்துகொண்டு அறிக்கை செய்யுங்கள்\nஉங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் எளிய, விளக்கமான பதில்கள்\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் உதவி\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் அனுபவம் த���டர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் தீர்வு காண உதவும் முழுமையான வழிகாட்டி.\nசிபில் சந்தை இடத்தைப் பற்றி மேலும் அறிக மற்றும் பங்குபெறும் வெவ்வேறு கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகள் குறித்த உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்.\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை கேள்விகள்\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை பற்றிய உங்கள் பொதுவான கேள்விகளுக்கு பதில்களைப் பெறுங்கள்.\nஇலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை\nஉங்கள் இலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வினவல்கள் பற்றி மேலும் அறிக.\nஅடிக்கடி கேட்கப்படும் ஸ்கோர் சிமுலேட்டர் கேள்விகள்\nஸ்கோர் சிமுலேட்டர் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்\nகடன், கடன்கள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய இந்த வீடியோக்களைப் பாருங்கள்.\nஉங்கள் புதிய சிபில் மதிப்பெண் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் எளிய, விளக்கமான பதில்கள்.\nஅவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ஈ.சி.எல்.ஜி.எஸ்) மற்றும் எம்.எஸ்.எம்.இ க்களுக்கான கடையில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி மேலும் அறிக.\nஉங்கள் சிபில் அறிக்கையில் பிரதிபலிக்கும் தவறான தகவல்கள், கணக்கு உரிமை மற்றும் தகவல்களின் நகல் ஆகியவற்றைத் தீர்க்க ஆன்லைனில் ஒரு சர்ச்சையை எவ்வாறு தொடங்குவது என்பதை அறிக.\nஉங்கள் நிறுவனத்தின் கடன் அறிக்கையில் ஏதேனும் தவறான தகவல்களுக்கு ஆன்லைனில் ஒரு சர்ச்சையை எவ்வாறு தொடங்குவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nகடன் விண்ணப்ப செயல்பாட்டில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் குறைந்த மதிப்பெண் உங்கள் கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை பாதிக்கும். உங்கள் மதிப்பெண் மற்றும் ஆரோக்கியமான மதிப்பெண்ணைப் பராமரிப்பதற்கான படிகள் என்ன என்பதை அறிக.\nஉங்கள் கடன் மதிப்பெண் மற்றும் அறிக்கையைப் புரிந்துக்கொள்ளவும்\nCIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை என்றால் என்ன\nCIBIL மதிப்பெண் என்பது உங்கள் கடன் வரலாற்றின் மூன்று-இலக்க எண் சுருக்கமாகும். மதிப்பெண் CIBIL அறிக்கையில் காணப்படும் கடன் வரலாற்றைப் பயன்படுத்தி எடுக்கப்படும் (CIR என்றும் அழைக்கப்படும், அதாவது கடன் தகவல் அறிக்கை). ஒரு CIR என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கடன் வகைகள் மற்றும் கடன் நிறுவனங்களில் ஒரு தனிநபர் செலுத்தும் கடன் வரலாறு ஆகும். CIR-ல் உங்கள் சேமிப்பு, முதலீடுகள் அல்லது வைப்பு நிதி விவரங்கள் இருக்காது.\nஉங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை கடன் மதிப்பெண் மற்றும் அறிக்கையை விட அதிகம்; உங்கள் மதிப்பெண்ணுடன் நீங்கள் செய்யக்கூடியது இன்னும் அதிகம்.\nமேலும் அறிய கீழேயுள்ள வீடியோவைக் கிளிக் செய்க.\nஎன் myCIBIL அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள என் அக்கவுண்ட் எண் மற்றும் உறுப்பினர் பெயர் விவரங்களை எவ்வாறு சரிபார்ப்பது\nஅக்கவுண்ட் எண் மற்றும் உறுப்பினர் விவரங்களை சரிபார்க்க நீங்கள் உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை வாங்கலாம். இந்த அறிக்கையில் உங்கள் கடன் வரலாற்றிலுள்ள அனைத்து கடன் வழங்குநர்கள் மற்றும் தயாரிப்புகளின் முழு விவரங்கள் இருக்கும் மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை நீங்கள் சரிபார்க்க முடியும்.\nமேலும் அறிய கீழேயுள்ள வீடியோவைக் கிளிக் செய்க\nஉங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள், இப்போது இந்திய பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது:\nநான் என் myCIBIL அறிக்கையை எப்படி படிப்பது\nஒரு CIBIL அறிக்கையில் நீங்கள் பெற்ற வீட்டு லோன், வாகன லோன், கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், மற்றும் அதிகப்பற்று போன்ற விவரமானக் கடன் தகவல்கள் இருக்கும். நீங்கள் உங்கள் விரைவுக் குறிப்பிற்குஉங்கள் CIR ஆவணத்தைப் புரிந்து கொள்ளுங்களை இங்கே பதிவிறக்கம் செய்யலாம். நீங்கள் CIBIL அறிக்கை பற்றி பல்வேறு விவரங்களை விளக்கும் பயிற்சியைக் காணலாம். CIBIL அறிக்கையின் முக்கியப் பிரிவுகள் பின்வருமாறு:\nஉங்கள் CIBIL மதிப்பெண் உங்கள் CIR-இல் \"அக்கவுண்ட்ஸ்\" மற்றும் \"விசாரணைகள்\" பிரிவில் 300-900-ற்கு இடையிலான மதிப்புகள் உங்கள் கடன் போக்கின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. பொதுவாக 700-ற்கு மேலான மதிப்பெண் சிறந்ததாகக் கருதப்படும்.\nஇதில் உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் அடையாள எண்களான PAN, பாஸ்போர்ட் எண், வாக்காளர் எண் போன்றவை இருக்கும்.\nஇந்தப் பிரிவில் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அளிக்கப்பட்டிருக்கும், இதில் நான்கு முகவரிகள் வரை இருக்கும்\nஉறுப்பினரால் அறிவிக்கப்பட்ட (வங்கிகள் மற்றும் நித��� நிறுவனங்கள்) மாதாந்திர அல்லது வருடாந்திர வருமான விவரங்கள்.\nஇந்தப் பிரிவில் கடன் வழங்குநர்களின் பெயர், கடன் வசதிகளின் வகை (வீடு, வாகனம், தனிநபர், ஓவர் டிராஃப்ட் போன்றவை), அக்கவுண்ட் எண்கள், உடைமை விவரங்கள், திறக்கப்பட்ட தேதி, கடைசியாகச் செலுத்திய தேதி, கடன் தொகை, தற்போதைய இருப்பு உள்ளிட்ட உங்கள் கடன் வசதிகளின் விவரங்கள், மேலும் உங்கள் மாதாந்திர பதிவேடு (3 ஆண்டுகள் வரை) ஆகியவை இருக்கும்.\nநீங்கள் ஒவ்வொரு முறையும் லோன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, தொடர்புடைய வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் CIR-ஐ அணுகும். கணினி இதைப் பற்றி உங்கள் கடன் வரலாற்றில் குறிப்பிடும். மேலும் இது \"விசாரணைகள்\" என்று குறிப்பிடப்படுகிறது.\nகடன் தகவல் அறிக்கை (CIR)-இல் பயன்படுத்தப்படும் பல சொற்களின் அர்த்தம் என்ன\nஉங்கள் CIR-ஐ நன்கு புரிந்து கொள்ள சொற்களஞ்சியத்தில் தேடவும்.\nஎன்னிடம் ஆட்-ஆன் கடன் கார்டு இருக்கிறது. நான் கட்டணம் செலுத்த வேண்டாத போது விவரங்கள் என் அக்கவுட்ண்டில் ஏன் பிரதிபலிக்கின்றன\nமுதன்மை மற்றும் ஆட்-ஆன் கிரெடிட் கார்டு இரண்டிலும் ஏற்படும் கட்டணச் செலுத்தல்களுக்கு முதன்மை கார்டு உரிமையாளர் பொறுப்பாவாரா என்பதைத் தெரிந்துக்கொள்வது முக்கியமாகும். செலுத்தல்களில் ஏற்படும் குறைகள் முதன்மை மற்றும் ஆட்-ஆன் கார்டு உரிமையாளர் இருவரின் CIR-இலும் பிரதிபலிக்கும்.\nநான் உத்தரவாதம் அளிக்கும் கடன்கள் ஏன் என் அறிக்கையில் தோன்றுகின்றன\nவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் லோன் தொகைக்குப் பாதுகாப்பாக சில லோன்களுக்கு உத்தரவாதம் அளிப்பவர் கேட்கப்படும். எந்தவொரு கடனுக்கும் உத்தரவாதம் அளிப்பவர் கடனைத் திருப்பிச் செலுத்துவதை உறுதி செய்வதற்கு சமமான பொறுப்பு கொண்டவராகும். எனவே, முதன்மை விண்ணப்பதாரர் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அவர் கடமையை மதிப்பார் என்று உத்தரவாதம் அளிப்பவர் கடனளிப்பவருக்கு உத்தரவாதம் அளிக்கிறார். முதன்மை விண்ணப்பதாரர் கடனை செலுத்துவதில் ஏதேனும் குறை இருந்தால், அது உங்கள் CIBIL மதிப்பெண்ணையும் பாதிக்கும்.\nஅறிக்கையில் என் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ள லோன் அக்கவுண்ட்டை என்னால் அடையாளம் காண முடியவில்லை. எனக்கு மேலும் விவரங்கள் கிடைக்குமா\nநீங்கள் உங்கள் லோன் அ���்கவுண்ட் பற்றி மேலும் விவரங்களுக்கு உங்கள் CIBIL அறிக்கையிலுள்ள அக்கவுண்ட் தகவல் பிரிவில் பார்க்கலாம்.\n(இங்கு கிடைக்கும் CIBIL சந்தா திட்டத்தில் உங்கள் கடன் சுயவிவரத்துடன் இணைந்திருக்கலாம்: https://www.cibil.com/choose-subscription))\nநான் வங்கியிலுள்ள என் அனைத்து அக்கவுண்ட்களையும் சரியான நேரத்தில் மூடிவிட்டு NOC வைத்திருக்கிறேன். இது ஏன் என் அறிக்கையில் நிலுவையில் உள்ளதாகக் காட்டுகிறது\nநீங்கள் கடன் நிறுவனத்திலிருந்து திருத்தப்பட்ட தரவு CIBIL-இல் சமர்ப்பிக்கப்பட்டதற்கு உறுதி பெற்றிருந்தால், நீங்கள்: https://www.cibil.com/choose-subscription- இல் அதன் புதுப்பிக்கப்பட்ட நிலையைக் காணலாம்.\nவிசாரணைகள் உங்கள் CIBIL மதிப்பெண்ணை பாதிக்குமா மேலும் தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.\nவிசாரணைகள் உங்கள் CIBIL மதிப்பெண்ணை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள, இந்த வீடியோக்களைப் பிராந்திய இந்திய மொழிகளில் பாருங்கள்:\nதகவல் பாதுகாப்பு என்றால் என்ன\nTransUnion CIBIL-இல், நன்மைக்காக தகவல்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் வணிக மையத்தில் உள்ள எங்கள் நுகர்வோரின் தரவுடன், உங்கள் தகவல்களைப் பாதுகாக்கவும், அது பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் நாங்கள் முயற்சி செய்கிறோம். எனினும், மோசடிக்கு எதிரான இந்தத் தொடர் போராட்டத்தில் உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்குத் தேவை. கடன் மோசடி மற்றும் அடையாளத் திருட்டுக்கு இரையாவது எவ்வளவு எளிது என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா டிஜிட்டல் உலகில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், உங்கள் ரகசியத் தகவல்களை ஆன்லைனில் அம்பலப்படுத்தவும், உங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தவும் எண்ணற்ற வழிகள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:10:33Z", "digest": "sha1:L6ZKCNQEF42MG4FZYPK54FRRIJ4NIFCW", "length": 2833, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "நடைபாதை வியாபாரிகள் | ஜனநேசன்", "raw_content": "\nபிரதமரின் ஸ்வாநிதித் திட்டம்: நடைபாதை வியாபாரிகள் அமோக வரவேற்பு.\nPM SVANIDHI SCHEME, நடைபாதை வியாபாரிகள்\nபிரதமரின் நடைபாதை வியாபாரிகள் தற்சார்பு நிதியான பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் 25…\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழ���்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/tag/mullaiperiyar-dam/", "date_download": "2021-05-06T00:30:18Z", "digest": "sha1:DN2FW3QCQ7YAYRO2LPYU2DOFDNOLEUB2", "length": 9212, "nlines": 139, "source_domain": "www.seithialai.com", "title": "mullaiperiyar dam Archives - SeithiAlai", "raw_content": "\nமுதல்வர் உயிரைப் பற்றி கூட கவலைப்படாமல் கொரோனாவை கட்டுப்படுத்தினார்-அமைச்சர் எஸ்,பி.வேலுமணி புகழாரம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உயிரைப் பற்றி கூட கவலைப்படாமல், நேரடியாக களத்திற்கு சென்று கொரோனாவை கட்டுப்படுத்தினார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற முல்லைப் ...\nதமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது-அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு\nதமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.மதுரையில் இன்று நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முல்லைப் ...\nமு.க.ஸ்டாலினுக்கு மக்களை நேரில் சந்திக்க பயம்-துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nமு.க.ஸ்டாலினுக்கு மக்களை நேரில் சந்திக்க பயம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- ஜெயலலிதா ...\nமுல்லைப் பெரியாறு திட்டத்தின் மூலம் மதுரையில் குடிநீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலை ஏற்படும்-அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை\nமுல்லைப் பெரியாறு திட்டத்தின் மூலம் மதுரையில் குடிநீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலை ஏற்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ...\nஅ.தி.மு.க. ஆட்சியால்தான் மு.க.ஸ்டாலினால் மத���ரைக்கு அச்சமில்லாமல் வர முடிகிறதுஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஅ.தி.மு.க.வின் ஆட்சியால்தான் மு.க.ஸ்டாலினால் மதுரைக்கு அச்சமில்லாமல் வர முடிகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது, அவர் ...\nபெரியாறு அணையில் 7-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு… முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…\nபெரியாறு அணையில் வரும் அக்டோபர் 7-ந் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பெரியாறு ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-07/pope-at-angelus-embracing-word-of-god-embracing-christ.html", "date_download": "2021-05-06T00:43:28Z", "digest": "sha1:FJIPWXAW7NYPGAPRW4JZGGOKTWGELX64", "length": 10466, "nlines": 228, "source_domain": "www.vaticannews.va", "title": "இறைவார்த்தையை ஏற்பது, இயேசுவையே ஏற்பதாகும் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nபுனித பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் (ANSA)\nஇறைவார்த்தையை ஏற்பது, இயேசுவையே ஏற்பதாகும்\nதிருத்தந்தை - நாம் விரும்பினால் நம்மை நல்ல நிலமாக்கி, உழுது, இறைவார்த்தை நல்ல பலனைத்தர, நம்மால் உதவமுடியும்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇறைவார்த்தையை ஏற்றுக்கொள்வது, இயேசுவையே ஏற்றுக்கொள்வதாகும் என, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை செ��� உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தில் வரும், நான்கு விதமான நிலப்பகுதியில் விழுந்த விதைகளைப்பற்றி பேசும் விதைப்பவர் உவமையைக் குறித்து விளக்கமளித்த திருத்தந்தை, இறைவார்த்தையை ஏற்பது என்பது, மனித உருவெடுத்து வந்த இறைவார்த்தையாம் இயேசுவை ஏற்பதாகும் என்றார்.\nஇவ்வுவமையில் வரும், பாதையோரத்தில் விழுந்த விதைகள் என்பவை, .இறைவார்த்தையை நாம் இதயத்தில் பெற்றாலும், நம் கவனம் பலவேளைகளில் சிதறி, பல்வேறு கொள்கைகளால் இறைவார்த்தையை இழந்து, நம் விசுவாசத்தையே இழக்கும் ஆபத்து உள்ளதை குறித்து நிற்கின்றன என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nசிறிய அளவு மண் கொண்டுள்ள பாறை மீது விழுந்த விதைகள் முளைத்தாலும், ஆழமாக வேரூன்ற முடியாததால், வாழ்வின் துன்பகரமான நேரங்களில் விசுவாசத்தை இழந்துவிடும் மனிதர்களைப்போல், சிறிது காலத்திலேயே மடிந்துவிடும் என விளக்கமளித்த திருத்தந்தை, முட்புதர் நடுவே விழுந்த விதைகள் முளைத்து எழுந்தாலும், அப்புதரால் நசுக்கப்பட்டு வளரமுடியாமல் போவதுபோல், செல்வம் மீதான பேராசையும், உலக வீண் கவலைகளும் இறைவார்த்தை நம்மில் வளர்ந்து பலன்தருவதை தடுக்கின்றன, என்று கூறினார்.\nநல்ல நிலத்தில் விழுந்த விதைகள் முளைத்து நல்ல பலனைத் தருகின்றன, ஏனெனில், விதைகள் தன்னிலையிலேயே வீரியமுடையவை, இறைவனும் அதனை எல்லா இடங்களிலும் தூவுகிறார், அது பெறப்படும் மனிதர்களைப் பொறுத்து பலன் தருகிறது என மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇறைவார்த்தை நம் ஒவ்வொருவரையும் வந்தடைகிறது, நாம் விரும்பினால் நம்மை நல்ல நிலமாக்கி, உழுது, இறைவார்த்தை நல்ல பலனைத்தர, நம்மால் உதவமுடியும் என தன் மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithithalam.com/rahul-gandhi-blames-worlds-most-expensive-vaccine-in-india-for-modis-friends/", "date_download": "2021-05-06T00:24:02Z", "digest": "sha1:3BHKTOYXHVI6EAIQ5W7DGU5EAV2C2G32", "length": 10828, "nlines": 77, "source_domain": "seithithalam.com", "title": "மோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகில���யே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு - SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nஇந்தியாவை கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் உலுக்கி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என துவக்கம் முதலே ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், இன்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:\nகொரோனா தடுப்பூசி மருந்து ஆராய்ச்சிக்காக மருந்து நிறுவனங்களுக்கு மக்களின் பணம் தரப்பட்டது.\nஇப்போது, இந்திய அரசானது அதே மக்களை, இந்த மருந்துகளுக்காக உலகிலேயே மிக அதிக விலையைத் தர வைக்கிறது.\nதோற்றுப்போன இந்த சிஸ்டம் மீண்டும் ஒருமுறை, மோடியின் நண்பர்களுக்காக நம் நாட்டு மக்களைத் தோற்கச் செய்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.\nஇதுதொடர்பான சில மேற்கோள்களையும் சுட்டிக்காட்டியுள்ளார் ராகுல்காந்தி.\nகோவாக்சின் தடுப்பூசி மருந்து தயாரிப்புக்காக பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ரூ. 65 கோடி மானியத்தையும் (மக்கள் பணத்தை) 3 அரசு நிறுவனங்களின் உதவியையும் மத்திய அரசு வழங்கியது.\nஆனால், அரசு உதவி பற்றி கண்டுகொள்ளாமல் விலை பற்றிக் குறிப்பிட்டுள்ள இந்த நிறுவனம், தன்னுடைய உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் கூடுதலாக ரூ. 150 விலையில் மத்திய அரசுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் அதிக விலைக்கு விற்கப்படுவதன் மூலம் நிறுவனத்தின் பிற தடுப்பூசி மருந்து ஆராய்ச்சிமற்றும் தயாரிப்புகளுக்கு உதவியாக இருக்கும்.\nதனியாருடைய லாபத்துக்காக அரசுத் தொழில்நுட்பம் இலவசமாக அளிக்கப்பட்டதா என்ற பொருளியல் வல்லுநரின் கேள்வியையும் ராகுல்குறிப்பிட்டுள்ளார்.\nபாரத் பயோடெக்கிற்கு அளிக்கப்பட்ட மக்கள் பணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின், யாருடைய அறிவுசார் உரிமை இந்தியா பதிலை எதிர்பார்க்கிறது என்றொரு கேள்வியையும் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.\n← தூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nகாஷ்மீரில் பதுங்கிய 3 தீவிரவாதிகள் அதிரடியாக சுட்டு வீழ்த்திய ராணுவம்..\nபிரபல தெலுங்கு நடிகர் சச்சின் ஜோஷி கைது..\nபக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்தியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/937088", "date_download": "2021-05-06T01:33:47Z", "digest": "sha1:UDWKKHAZIU6BC6DU2IJVOBD6BYFPOL6H", "length": 2835, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஏட்சி பனிமனிதன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏட்சி பனிமனிதன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:26, 25 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n03:09, 17 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்த���் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: br:Ötzi)\n20:26, 25 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: lmo:Ötzi)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.maps-cape-town.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:05:06Z", "digest": "sha1:BQ5PBCMZU2CGLO7QY4NT2TVO7E3IBSZY", "length": 2527, "nlines": 9, "source_domain": "ta.maps-cape-town.com", "title": "தெரு வரைபடத்தை கேப் டவுன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் - வரைபடம் தெரு வரைபடத்தை கேப் டவுன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் (வெஸ்டர்ன் கேப், தென் ஆப்ரிக்கா)", "raw_content": "\nமுகப்பு தெரு வரைபடத்தை கேப் டவுன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்\nதெரு வரைபடத்தை கேப் டவுன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்\nவரைபடம் தெரு வரைபடத்தை கேப் டவுன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில். தெரு வரைபடத்தை கேப் டவுன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் (மேற்கு கேப் - தென் ஆப்ரிக்கா) அச்சிட. தெரு வரைபடத்தை கேப் டவுன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் (மேற்கு கேப் - தென் ஆப்ரிக்கா) பதிவிறக்க.\nவரைபடம் தெரு வரைபடத்தை கேப் டவுன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/04/bharathiar-university-recruitment-2021-ta.html", "date_download": "2021-05-06T00:39:51Z", "digest": "sha1:52KQ3AWVERK2OPAZH2M7ZHDJWV4LOHQU", "length": 7904, "nlines": 97, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Technical Assistant", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Technical Assistant\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Technical Assistant\nVignesh Waran 4/29/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை,\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். பாரதியார் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.b-u.ac.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nபாரதியார் பல்கலைக்கழகம் பதவிகள்: Technical Assistant. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. BU-Bharathiar University Recruitment 2021\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Technical Assistant முழு விவரங்கள்\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 08-05-2021\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/to-know-the-real-benefit-of-the-pill-you-are-taking/", "date_download": "2021-05-06T01:43:29Z", "digest": "sha1:44JLLAD6LIB7ZBWWGCQVGSHCFD6LEW2Q", "length": 3751, "nlines": 52, "source_domain": "www.avatarnews.in", "title": "நீங்கள் சாப்பிடும் மாத���திரையின் உண்மையான பயனை அறிந்துகொள்ள | AVATAR NEWS", "raw_content": "\nநீங்கள் சாப்பிடும் மாத்திரையின் உண்மையான பயனை அறிந்துகொள்ள\nDecember 7, 2020 Leave a Comment on நீங்கள் சாப்பிடும் மாத்திரையின் உண்மையான பயனை அறிந்துகொள்ள\nஇந்த இனைய தளம் மூலமாக நீங்கள் பயன் படுத்தும் மாத்திரையை பற்றி நீங்களே அறிந்து கொள்ளலாம் உணவு உண்ணும் காலம் மாரி மாத்திரை சாப்பிடும் காலம் இது\nஎனவே அறிவோம் கற்போம் பகிர்வோம்..\nநீங்கள் மற்றும் உங்கள் வீட்டில் எடுத்து கொள்ளும் மாத்திரையின் உண்மையான பயன் என்ன என்று யாரிடமது கேள்வி கேட்டு இருக்கீங்களா \nஒரு மாத்திரையின் பயன் என்ன அதன் பக்க விளைவு என்ன அதன் பக்க விளைவு என்ன என்று உண்மையை அறிந்து கொள்ள :\ntablet wise என்ற இணையதளத்தில் பார்க்கலாம் அந்த மாத்திரையின் பெயரை போட்டாலே அந்த மாத்திரையின் பயன் என்ன பக்கவிளைவு என்ன என்று நம் தமிழ் மொழிகளிலேயே அறியலாம்\nஇந்த இனைய தளம் மூலமாக நீங்கள் பயன் படுத்தும் மாத்திரையை பற்றி நீங்களே அறிந்து கொள்ளலாம் உணவு உண்ணும் காலம் மாரி மாத்திரை சாப்பிடும் காலம் இது\nஎனவே அறிவோம் கற்போம் பகிர்வோம்..\nஅண்ணல் அம்பேத்கார் – நினைத்ததும் நடந்ததும்\nபேருந்துக்குக் காத்து நின்ற இளம்பெண்ணிடம் போலீஸ் தகராறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-feb10/3565-2010-02-13-07-20-00", "date_download": "2021-05-06T01:13:19Z", "digest": "sha1:6V6JRVNWZ7PQ5VYTJXGQXXPU4SNKTBQG", "length": 16651, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "வாசித்ததில் நேசித்தது.....", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபுதிய புத்தகம் பேசுது - பிப்ரவரி 2010\nசுளுந்தீ: காலந்தோறும் பற்றிப் படரும் அதிகாரத்தின் பெருநெருப்பு\nஇன்றைய இந்தியாவின் அன்றைய வேர்கள்\nபடித்துப் பாருங்களேன் - வாணிபம், கருத்தியல், நகரமயமாக்கம்\nகவிமாமணி வை.இராமதாசு காந்தியின் சிலம்பு கூறும் சீரிய அறம்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nபச்சைக்கொடி சுற்றிய பவா செல்லதுரை\nதோழர் ம.சிங்காரவேலரின் ஆளுமைகள் குறித்த ஆவணம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறி���்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபுதிய புத்தகம் பேசுது - பிப்ரவரி 2010\nபுத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - பிப்ரவரி 2010\nவெளியிடப்பட்டது: 13 பிப்ரவரி 2010\nபுக்ஃபார்சில்ரன், சென்னை - 18\nகடற்கரை என்பது புவியின் திறந்தவெளி ஆய்வுக்கூடமாகும். கிளிஞ்சல்கள், சிப்பிகள் முதல் நண்டுகள் வரை நம்மை கவரும் விஷயம் ஒன்றா இரண்டா. அப்படிப் பட்ட அந்த கடல்வெளியில் ஒரு குழந்தையாக நடந்து தேடி ஒரு விஞ்ஞானியாக பல விஷயங்களைப் பதிவு செய்து இந்தப் புத்ததகத்தை உருவாக்கி தந்துள்ளா£ர்\nநூற்றுக்கணக்கான சிப்பிகள், சங்குகள், கிளிஞ்சல்கள், பர்னிக்கிள்கள், நட்சத்திரமீன்கள், கடல்முள்ளெலி, கூம்பு ஓடுகள், சோழிகள் ஸ்குய்டுகள், நண்டுகள் என ஓரு பிரம்மாண்ட உலகை வெறும் நாற்பது பக்கத்தில் அடைக்க முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nகணவாய் மீன்கள் என்று விரியும் ஆராய்ச்சி நாம் அதிகம் பார்திருத்திராத முள்ளம்பன்றி மீன் வரை விரிந்து ஒரு புதிய உலகையே நம்முன் நிறுத்தும் இந்த நூலை வாசிக்கும் இளம் விஞ்ஞானிகள் மறுமுறை கடற்கரைக்கு போகும் போது கட்டாயம் புதியதேடலை தொடங்கி வாழ்வின் புதிய சகாப்தத்திற்கு வழிகோலுவார்கள். விஞ்ஞானி ஃபிரட் பென் தந்து உதவியுள்ள படங்கள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அவசியம் மாணவ மாணவியர்கள் வாசித்து மகிழ வேண்டிய நூல் இது.\nவெளியீடு புக்ஸ் ஃபார் சில்ரன்,\nபேராசிரியை மோகனா அறிவியல் நூல்களை தமிழில் மிக எளிய மொழியில் அனைவரும் வாசிக்கமுடிந்த நேசமிக்க சொற்களால் படிப்பதில் கைதேர்ந்தவர். மிக சிக்கலான அறிவியலின் நெட்டி முறிக்கும் கோட் பாட்டியலைக் கூட மிக சாதாரணமாக நமது அன்றாட வாழ்வின் நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதி நாம் அனைவருமே எளிதில் அவற்றைப் படித்து பயன் பெற எழுதும் தோழமை கொண்ட எழுத்து அவருடையது.\nவேதியியல் என்றால் ஏதோ சமன்பாடுகள் குடுவைகள் தொழிற்சாலைவேலை, என நினைப்பதே இயல்பு ஆனால் வேதியியலையும் கதையாக தரமுடியும் என்பதை பார்க்கிறபோது வியப்பாக இருக்கிறது. களி மண் முதல் இன்றைய கூடங்குளம் வரை வேதியியலின் சுருக்கமான வரலாறு மூலம் தொடங்குகிறது. புத்தகம், வேதியியல் என்பது நாம் நுகரும் ��ணம், உண்ணும் உணவு சுவாசிக்கும் காற்று உடுத்தும் உடை... முகப்பூச்சு முதல் சோப்பு வரை எல்லாம் தான் அனைத்தின் ரகசியங்களையும் வேதியியல் கதைகள் புட்டுபுட்டு வைக்கின்றன.\nநிலக்கரி, பாஸ்பரஸ், மத்தாப்பூ, பட்டாசு முதல் வைரம் வரை எதையுமே இந்தப்புத்தகம் விட்டுவைக்க வில்லை. அடுப்பங்கரையிலிருந்து அணுஉலை வரை 14000 பயன்பாடுகள் கொண்ட உப்பை அறிமுகம் செய்யும் விடுகதை பாணி குழந்தைகளை ஈர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பாராசெலஸ் துத்தநாகத்திற்கு ‘ஸிங்க்’ என பெயரிட்டதிலிருந்து டீத்தண்ணியை நிறமாற்றும் அந்த எளிய சோதனை வரை இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் முக்கிய முயற்சி இந்தப்புத்தகம் வேதியியல் ஆசிரியர்கள் அவசியம் ஒரு பைபிளாக கருதி வாசிக்க வேண்டிய சிறுவர்களை சென்று அடையவேண்டிய பொக்கிஷம் இந்நூல் என்பதை இதை வாசிப்பவர்கள் கட்டாயம் ஒப்புக்கொள்வார்கள்\n- புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/672459/amp?ref=entity&keyword=government%20officials", "date_download": "2021-05-06T00:34:24Z", "digest": "sha1:5RZOFUTAFVJUIVNLTDXWMRP6L3J3ETLO", "length": 12459, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மனித உயிர்களே முக்கியம்... ஆக்சிஜனுக்காக நோயாளிகளை காத்திருக்கச் சொல்வீர்களா ?... மத்திய அரசுக்கு நீதிபதிகள் காட்டம்!! | Dinakaran", "raw_content": "\nமனித உயிர்களே முக்கியம்... ஆக்சிஜனுக்காக நோயாளிகளை காத்திருக்கச் சொல்வீர்களா ... மத்திய அரசுக்கு நீதிபதிகள் காட்டம்\nடெல்லி : பேரழிவை நோக்கி செல்லும் சூழலில் ஆக்சிஜனுக்கான நோயாளிகளை காத்திருக்க சொல்வீர்களா என்று மத்திய அரசை டெல்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் உயிருக்கு போராடி கொண்டு இருப்பதால் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும் ஆக்சிஜனை தடை செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், பொருளாதார நோக்கத்தை விட மனித உயிர்களே முக்கியம் என்றும் வ���ியுறுத்தி உள்ளனர். மத்திய அரசின் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் விநியோக கொள்கையில் சரியான திட்டமிடல் இல்லை என்று நீதிபதிகள் குறை கூறினர்.\nபெரிய மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படுவதால் டெல்லியில் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக டெல்லி அரசு உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தது. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, டெல்லியில் 80% கொரோனா நோயாளிகள் லேசான அறிகுறிகளுடன் இருப்பதாலும் 17% பேர் மிதமான பாதிப்புகள் உடனும் 3% மட்டுமே தீவிர பாதிப்பில் இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nடெல்லிக்கு 378 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தேவை என்ற நிலையில், அம்மாநில அரசு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை என்று கோருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. 74,941 நோயாளிகளுக்கு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை என்ற நிலையில், 378 மெட்ரிக் டன் ஆக்சிஜனை டெல்லிக்கு அளித்துள்ளதாக மத்திய அரசு விவாதித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் கங்காதார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை குறைந்துள்ளதை சுட்டிக் காட்டினர். தொழிற்சாலைகளுக்கு 22ம் தேதி முதல் ஆக்சிஜன் விநியோகம் தடை செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. நோயாளிகள் 22ம் தேதி வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இன்றே நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்பு: எளிமையான முறையில் விழா நடந்தது\nஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nநாளை முதல் 4 மணி நேரம் தான் டாஸ்மாக் கடைகள்: காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்..\nஇந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது: எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி\nஇது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல.. மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுவீச்சில் ஈடுபடவேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஅரசு ஊழியர்கள் 50% பேருக்கு நாளை முதல் சுழற்சி முறையில் பணி: மாற்றுத்திறனாளி பணியாளர்கள்அலுவலகம் வர வேண்டாம்: தமிழக அரசு உத்தரவு\nஒருபுறம் தீயாய் பரவும் கொரோனா: மறுபுறம் கொரோனா தடுப்பு வசதியுடன் மாவட்டந்தோறும் பசுக்கள் உதவி மையம்.. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nஅதிகரிக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்: நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..\nஅரசு அலுவலகங்களில் 50% வருகை மட்டுமே இருக்கும்.. நாளை முதல் உள்ளூர் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்படும்: மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவிப்பு\nகர்நாடகாவில் மே 12ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா\nமனிதர்களின் எதிர்ப்பு சக்தியை கொல்ல கூடிய மதுவிற்பனையை அனுமதிப்பது ஏன்: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..\nவிஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் மோடி வலியுறுத்தல்..\nதமிழக முதல்வராக நாளை மறுநாள் காலை 9 மணிக்கு பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்; அழைப்பு விடுத்த ஆளுநர்.. எளிய முறையில் பதவியேற்பு விழா\nஎந்த முகாந்திரமும் இல்லை: மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஐபிஎல் டி20 போட்டி: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஜ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல்\nஏப்ரல் 2021 இல் ஆட்டோமொபைல்கள் பதிவு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது மிதமானதாகக் உள்ளது: ஆளுநர் சக்தி காந்தா தாஸ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17kural.com/wp/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-05-06T01:20:51Z", "digest": "sha1:GF7LA4OEQADTPHW46AE65CTMKETEPXIO", "length": 5242, "nlines": 49, "source_domain": "may17kural.com", "title": "வரலாறு Archives | மே17 இயக்கக்குரல்", "raw_content": "\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் – ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு வரலாறு என்ற சொல்லுக்கு அகராதி, ‘ஆய்வின் மூலம் பெறப்பட்ட…\nபெருங்காமநல்லூர் படுகொலையின் 100ஆம் ஆண்டு நினைவு\n‘வழுதிலம் பட்டு உசாவடியில் வலங்கை தொண்ணூற்றெட்டும், இடங்கை தொண்ணூற்றெட்டும் நிறைவர நிறைந்து, குறைவரக் கூடி இருந்து ‘கல்வெட்டி���்படி…. கி.பி.1429 சித்திரை மாதத்தில் வலங்கையின் 98 சாதிகள்-இடங்கையின் 98 சாதிகள் ஒன்றுகூடி அரசிற்கு எதிராக நிறைவேற்றிய ஒற்றுமைத் தீர்மானம்…\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nஇங்கிலாந்தில் குற்றப்பரம்பரையாக முத்திரை குத்தப்பட்ட நாடோடிகளை ( “ஜிப்ஸிகள்” போன்றவர்களை ) ஒடுக்குவதற்காக இயற்றப்பட்ட சட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு, இந்தியாவில் தனிநபர்களை…\nமலேசியத் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக் குரல்\nமலேயா தொழிலாளர்கள், தமிழர்களின் எழுச்சிக்கு வித்திட்ட தோழர் ’மலேயா’ கணபதி, தோழர் வீரசேனன் – 71 ஆம் ஆண்டு வீரவணக்கம் ஆங்கிலேயரால் பல்வேறு வழிகளில்…\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nஊரடங்கு அறிவிக்கப்பட்டு 40 நாள்களைக் கடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு. எனினும், பரிசோதனை என்பது இன்னும் முழுவீச்சில் மேற்கொள்ளப்படவில்லை. மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப்…\nஅபாயகரமான பாதையில் இலங்கை – ஐ.நா அறிக்கை\nபுதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nமுன்கள பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nஇராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீதான அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/?sort=title-desc", "date_download": "2021-05-06T01:06:22Z", "digest": "sha1:I4M4S3YLJX4BSNUBTY2GQ6CLX77X2DP6", "length": 26083, "nlines": 325, "source_domain": "tamil.adskhan.com", "title": "விவசாய நிலம் வாங்க விற்க (நிலம் விற்பனை ) - Free Tamil Classifieds Ads Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t38\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 7\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க அல்லது விற்க வேண்டுமா இங்கே உங்களது விவசாய நிலம் மற்றும் பண்ணை நிலங்களை சுலபமாக மற்றும் இலவசமாக வாங்கவும் விற்கவும் இங்கே தேடவும் அல்லது பதிவிடவும் தமிழகம் எங்கும் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் விவசாய நிலம் வாங்க விற்க. அட்ஸ் கான் தமிழ் விளம்பரம்\nவிவரசாய நிலம் விற்பணைக்கு மேல்மருவத்தூரிலிருந்து 13 கிமீ விவரசாய நிலம் விற்பணைக்கு…\nவிவரசாய நிலம் விற்பணைக்கு மேல்மருவத்தூரிலிருந்து 13 கிமீ ஈசிஆா் ரோட்டிலிருந்து 12 கிமீ. ஒரு ஏக்கா் 31 செண்ட் புன்சை நிலம். இலவச மிண்இணைப்பு கினறு மிண்மோட்டாா் வசதியுடன் உள்ளது. விலை ஏக்கா் 12 லட்சம் (Fixed).தொடா்புக்கு 9751725055\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1200000\nநிலத்தின் அளவு : ஒரு ஏக்கா் 31 செண்ட் புன்சை நிலம்\nசிறப்பு சலுகை : ஏக்கா் 12 லட்சம்\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம் விவசாயம் நிலம் குத்தகைக்கு…\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் சுற்றி, தேவகோட்டை, காரைக்குடி சுற்றி விவசாய நிலம் தேவை\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு விவசாய பண்ணை நிலம் மிக குறைந்த…\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு ஒரு சதுர அடி வெறும் ரூ.50/- மட்டுமே. annai agri land formulation ct 9500011272\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த…\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு விவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு…\n1 ஏக்கர் பரப்பளவில் மனை மற்றும் விவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\n1 ஏக்கர் பரப்பளவில் மனை…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 3200000\nநிலத்தின் அளவு : 1 ஏக்கர்\nசிறப்பு சலுகை : உண்டு\nஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் புங்கம்பாடி கிராமம் அரவிளக்கு மேட்டுப்பாளையத்தில் வி.பி.அப்பாத்துரை நகர் ஈரோடு நெசவாளர் காலனி ஓட்டி பாலா மாயா சிவா பசுமை பண்ணை தோட்டத்தில் ஸ்ரீமாயவர் பெருமாள் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் மற்றும் ஈரோடு போட்டோ…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 5000000\nநிலத்தின் அளவு : 1 ஏக்கர்\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது முப்பது லட்சம் வருமானம்…\nமாதம் முப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது, ஒட்டன்சத்திரம் அருகே மெயின் ரோடு மேல் அமைந்துள்ள விவசாய நிலம் உடனடியாக விற்பனைக்கு உள்ளது மொத்தம் 35 ஏக்கர் நிலத்துடன் ஒரு பெரிய கிணறு மற்றும் 6 போர் அத்துடன் இரண்டு பெரிய குளம் ஒரு…\nமாதம் முப்பது லட்சம் வருமானம்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 16\nநிலத்தின் அளவு : 35 acre\nமரபு வழி பண்ணை நிலம் வெறும் 768000ரூ மட்டுமே மரபு வழி பண்ணை நிலம் வெறும்…\n22 சென்ட் மரபு வழி பண்ணை நிலம் வெறும் 768000ரூ மட்டுமே ₹80 Chennai, India மண் வாசனை ததும்பும் பண்ணை நிலம். பாரம்பரியம் மிக்கும் பண்ணை நிலம். E M I வசதியும் உள்ளது. பசுமை தோட்டம் சதுர அடி வெறும் 80 ரூபாய் மட்டுமே ₹80 Chennai, India மண் வாசனை ததும்பும் பண்ணை நிலம். பாரம்பரியம் மிக்கும் பண்ணை நிலம். E M I வசதியும் உள்ளது. பசுமை தோட்டம் சதுர அடி வெறும் 80 ரூபாய் மட்டுமே தொடர்பு கொள்ளவும் : 7397318107…\n22 சென்ட் மரபு வழி பண்ணை நிலம்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1000000\nநிலத்தின் அளவு : 10,000சதுரடி\nபுதுப்பட்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு புதுப்பட்டினம் அருகே பண்ணை…\nECR -ல் பண்ணை நிலம் விற்பனைக்கு - புதுப்பட்டினம் அருகே ECR லிருந்து 500 மீட்டர் தூரம் மட்டுமே- FREE E C R Pudupattinam 21 சென்ட் நிலம்-மரக்கன்றுகளுடன் இலவசமாக பராமரிப்பு செய்து தரப்படும் ஒரு சென்ட் விலை ரூ.1 லட்சம் மட்டுமே (ECR புதுப்பட்டினத்திலேயே மிக…\nECR -ல் பண்ணை நிலம்…\nநிலத்தின் அளவு : 10 சென்ட்\nசிறப்பு சலுகை : ஒரு சென்ட் விலை ரூ.1 லட்சம் மட்டுமே\nபண்ணை நிலம் விற்பனைக்கு விலை ரூபாய் 3 லட்சம் மட்டும் பண்ணை நிலம் விற்பனைக்கு விலை…\nபண்ணை நிலம் விற்பனைக்கு 6 லட்சம் மதிப்புள்ள 21 சென்ட் ஆப்பர்.. விலை ரூபாய் 3 லட்சம் மட்டும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே முன்பணம் ருபாய் 1 லட்சம் மட்டுமே மீதி தொகை 60 மாதம் வட்டி இல்லா (EMI) தவணை முறையில் செலுத்தும் வசதி. ஒரு சதுரடி விலை…\nபண்ணை நிலம் விற்பனைக்கு 6…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 6000000\nநிலத்தின் அளவு : 21 cents\nபண்ணை நிலம் விற்பனைக்கு பண்ணை நிலம் விற்பனைக்கு\n# தென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு..... # திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின் புறம் அமைந்துள்ளது நமது பாரதி பார்க். # ஒரு சதுரடி ரூபாய்.60 மட்டுமே. # ஒவ்வொரு மனையும் 25 சென்ட் (10890 சதுரடி)யாக பிரிக்கப்பட்டுள்ளது. # கிரயச் செலவு…\n# தென்னை மரங்களுடன் கூடிய…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 2613600\nநிலத்தின் அளவு : 13\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு ���ள்ளது\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம்\nகிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்)\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு.\nதஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தானாடு தாலுகாவில் 2 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் நிலம் விற்பனைக்கு\nதமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க விற்க அணுகவும் சிவநேசன்\nதூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டத்தில் தரிசு நிலம் தேவை\nசந்திரகாந்தி நகரில் தனி வீடு\nதோட்டம் விற்பனைக்கு 5 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு தனிக் கிணறு பிரீ இபி சர்வீஸ் 100 தென்னை மரம்\nஈரோடு சிவகிரி அருகே தோட்டம் விற்பனைக்கு\nP.N. புதூர் முல்லை நகரில் அழகிய வீட்டுமனை விற்பனைக்கு\nதெற்கு பார்த்த மனை ரிங்க ரோட்டுக்கு மிக அருகில் பெரிய சடையம்பாளையம்\nபெருந்துறை ஆர்எஸ் ரோட்டில் 36 சென்ட் வீட்டு இடம் விற்பனைக்கு\ncomplex கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு\nநாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப���பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/New_Delhi/cardealers", "date_download": "2021-05-06T00:57:05Z", "digest": "sha1:3SAIJEXGN6FLNGQIOHMYEFYXBEIRRI3W", "length": 13297, "nlines": 274, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி உள்ள 24 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் புது டெல்லி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை புது டெல்லி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து புது டெல்லி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் புது டெல்லி இங்கே கிளிக் செய்\nஹூண்டாய் டீலர்ஸ் புது டெல்லி\nஹான்ஸ் ஹூண்டாய் 69/1a, tsg complex, நஜாப்கர் சாலை, மோதி நகர், karampura flyover, block சி, புது டெல்லி, 110015\nஹிம்கிரி ஹூண்டாய் a-9 /1, ஜில்மில் தொழில்துறை பகுதி, jhilmil, behind dilshad garden மெட்ரோ நிலையம் அருகே, புது டெல்லி, 110095\n8, Main விகாஸ் மார்க், Dayanand Vihar, புது டெல்லி, தில்லி 110092\nD-192, கட்டம்-1, ஓக்லா தொழில்துறை பகுதி, Near Hotel கிரவுன் Plaza, புது டெல்லி, தில்லி 110020\nஏ 5, பசுமை பூங்கா, Aurobindo Marg, புது டெல்லி, தில்லி 110016\n26/24, 25, சக்தி நகர் Chowk, ஜிடி கார்னல் Rd, புது டெல்லி, தில்லி 110007\n25 B/5, கரோல் பாக், புதிய ரோஹ்தக் சாலை, புது டெல்லி, தில்லி 110005\nF-6, Udyog Nagarnagloi, மாருதி ஷோரூம் அருகில், புது டெல்லி, தில்லி 110041\nB-88/1, Mayapuri தொழில்துறை பகுதி, கட்டம் -1, தடுப்பு A., புது டெல்லி, தில்லி 110064\nA-9 /1, ஜில்மில் தொழில்��ுறை பகுதி, Jhilmil, Behind Dilshad Garden மெட்ரோ நிலையம் அருகே, புது டெல்லி, தில்லி 110095\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/tiruttani-tamil-nadu-election-results-2021-live-winner-runner-up-candidates-list/", "date_download": "2021-05-06T00:47:21Z", "digest": "sha1:YGZQ5LU5KM52ZBBBZZFEOVV2XF4SHMY6", "length": 10945, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tiruttani (Tamil Nadu) Election Results 2021 Live: Winner, Runner-Up, Candidate List, Result News", "raw_content": "\nTiruttani (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: Tiruttani சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் இணைந்திருங்கள். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.\nTiruttani Election Results 2021: தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.\nTiruttani (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிட்ட NARASIMHAN P M வெற்றி பெற்றார்.\nமூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்ட அதே கூட்டணியுடன் 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது திமுக.\nகடந்த தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇம்முறை அதிமுக பாஜக, பாமக கட்சிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. அதிமுக 179 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும், தமாகா, 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், மற்றும் பசும்பொன் தேசிய கழகம் கட்சிகளுக்கு தலா 1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nதிமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், சி.பி.ஐ-க்கு 6 இடங்களும், சி.பி.எம். கட்சிக்கு 6 இடங்களும், வி.சி.க,, மதிமுக கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், கொ.ம.தே.க. – 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனித நேய மக்கள் கட்சி – 2, ஃபார்வர்ட் ப்ளாக் – 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, மக்கள் விடுதலை கட்சி 1, ஆதித்தமிழர் பேரவை-1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சி.\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nதமிழகத்தில் சிறிய கட்சிகள் எவ்வாறு தேர்தல் முடிவுகளை பெரிய அளவில் மாற்றியது\nமுதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்\nபுதிய அமைச்சரவையில் நிறைய சீனியர்கள்: இறுதி செய்யும் ஸ்டாலின்\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nகேரளாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் போட்டியை அறுவடை செய்த இடதுசாரி கூட்டணி\nஇப்போ கொரோனாவை ஒழிப்போம்; 2024-ல் பாஜகவுடன் போரிடுவோம்: மம்தா அறைகூவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/03/coimbatore-cooperative-bank-recruitment.html", "date_download": "2021-05-06T01:36:45Z", "digest": "sha1:HAOXQXCLLMT2C4F5UEQOR5OE4NNCPFWD", "length": 7425, "nlines": 95, "source_domain": "tamil.jobnews360.com", "title": "கோயம்புத்தூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 136 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை வங்கி வேலை UG வேலை கோயம்புத்தூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 136 காலியிடங்கள்\nகோயம்புத்தூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 136 காலியிடங்கள்\nகோயம்புத்தூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 136 காலியிடங்கள். கோயம்புத்தூர் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.cbedrb.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Assistant/Supervisor. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். Coimbatore Cooperative Bank\nகோயம்புத்தூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: Assistant/Supervisor முழு விவரங்கள்\nகோயம்புத்தூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nகோயம்புத்தூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nகோயம்புத்தூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nகோயம்புத்தூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # வங்கி வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/04/becil-recruitment-2020-for-cyber-crime.html", "date_download": "2021-05-06T01:19:36Z", "digest": "sha1:FUYP5VIVDKAPLN3RQEQXYAS4TLRBMS66", "length": 11503, "nlines": 232, "source_domain": "tamil.jobnews360.com", "title": "BECIL வேலைவாய்ப்பு 2020: Cyber Crime Experts, Software Developer", "raw_content": "\nVignesh Waran 4/28/2020 அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை, UG வேலை,\nBECIL வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 51 காலியிடங்கள். BECIL அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.becil.com/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Cyber Crime Experts, Software Developer & more. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். BECIL-Broadcast Engineering Consultants India Limited\nBECIL வேலைவாய்ப்பு: Digital Forensic Expert முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: Cyber Crime Investigator முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: Software Developer முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: Content Developer முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: Mobile Forensic Expert முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: Network Forensic Expert முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: Memory Forensic Expert முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: Malware Forensic Expert முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: Cloud Forensics Expert முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: Crypto Analysts முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: Data Analysts முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: Malware Researchers முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: Programme Manager முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nBECIL வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nBECIL வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nBECIL வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # பொறியாளர் வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://subavee.wordpress.com/2009/07/21/maanaadu/", "date_download": "2021-05-05T23:48:32Z", "digest": "sha1:45LONDJQZCZN4WHKYYPEQRAP4OJXT7O6", "length": 6289, "nlines": 109, "source_domain": "subavee.wordpress.com", "title": "திருவாரூரில் இரண்டாவது மாநில மாநாடு | சுப.வீ", "raw_content": "\nதிருவாரூரில் இரண்டாவது மாநில மாநாடு\nதிருவாரூரில் இரண்டாவது மாநில மாநாடு\nபாபநாசத்துப் பார்ப்பானும் – கலிங்கப்பட்டிச் சூத்திரனும்\nஈழப்போரில் இந்திய இராணுவம் – தமிழர் நெஞ்சில் தகிக்கும் நெருப்பு\nகலைஞர் அழைத்தும் ஏன் போகவில்லை\nதந்தையும் தம்பியும் – சுப.வீ\nமெல்பர்னில் நடைபெற்ற மாவீரர் நாள் (2008)உரையில் சுப.வீ\nபேராசிரியர் சுப.வீ அவர்களுடன் சிறப்பு நேர்காணல் (பகுதி-2)\nபேராசிரியர் சுப.வீ அவர்களுடன் சிறப்பு நேர்காணல் (பகுதி-1)\nஅது ஒரு பொடா காலம்\nதிருவாரூரில் இரண்டாவது மாநில மாநாடு\nபாபநாசத்துப் பார்ப்பானும் - கலிங்கப்பட்டிச் சூத்திரனும்\nஈழப்போரில் இந்திய இராணுவம் - தமிழர் நெஞ்சில் தகிக்கும் நெருப்பு\nகலைஞர் அழைத்தும் ஏன் போகவில்லை\nதந்தையும் தம்பியும் - சுப.வீ\nமெல்பர்னில் நடைபெற்ற மாவீரர் நாள் (2008)உரையில் சுப.வீ\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசைக் கண்டித்து நவ.18-ல் விசிக ஆர்ப்பாட்டம்\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம்\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்ககோரி நாம் தமிழர் இயக்கம் சார்பில் பேரணி\nஎதிரிகள் முடிவுக்கு பிறகு நிச்சயம் வருவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2020/11/27/ind-aus-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-05-05T23:50:16Z", "digest": "sha1:KSAKZ7G66N3IRANTR3DZNA3KXKUH4EQP", "length": 16387, "nlines": 197, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "IND-AUS கிரிக்கெட்: முதல் போட்டிக்கான இந்திய அணி – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nIND-AUS கிரிக்கெட்: முதல் போட்டிக்கான இந்திய அணி\nசிட்னியில் இன்று (27 நவ. 2020) ஆரம்பிக்கிறது இந்தியாவின் ஆஸ்திரேலியக் கதை. கோவிட்-கால நீளத் தொடர்போட்டிகளில் முதலாவதாக ஒரு-நாள் மேட்ச். ஆஸ்திரேலியா முஷ்டியை உயர்த்தி இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது. சிட்னியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு 50% ரசிகர் கூட்டத்தை அனுமதித்துள்ளது. ரொம்ப நாளுக்கப்புறம் ரசிகர்கள் மைதானத்தில். சுவாரஸ்யம். விற்பனை ஆரம்பித்ததுமே டிக்கட்டுகள் போன இடம் தெரியவில்லை ஒரு கடுமையான, சுவாரஸ்யமான கிரிக்கெட் தொடருக்காக, ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு..\nவிராட் கோஹ்லியின் இந்திய அணி எப்படி இருக்கும், யார் யார் உள்ளே துவக்க ஆட்டக்காரர்களை முடிவு செய்வதிலேயே குழப்பம் கொஞ்சம் இருக்கிறது. ஷிகர் தவன் ஐபிஎல்-இல் காட்டிய ஃபார்மோடு, தன் புகுந்த வீட்டில்/நாட்டில் நன்றாக ’ஆடி’க் காண்பிப்பார் என எதிர்பார்ப்போம் துவக்க ஆட்டக்காரர்களை முடிவு செய்வதிலேயே குழப்பம் கொஞ்சம் இருக்கிறது. ஷிகர் தவன் ஐபிஎல்-இல் காட்டிய ஃபார்மோடு, தன் புகுந்த வீட்டில்/நாட்டில் நன்றாக ’ஆடி’க் காண்பிப்பார் என எதிர்பார்ப்போம் (தவனின் மனைவி ஆயிஷா முகர்ஜி ஒரு ஆஸ்திரேலிய-இந்தியன், மெல்பர்னில் அம்மணியின் வீடு). தவனுக்குத் துணையாக மட்டையோடு இறங்கப்போவது யார் (தவனின் மனைவி ஆயிஷா முகர்ஜி ஒரு ஆஸ்திரேலிய-இந்தியன், மெல்பர்னில் அம்மணியின் வீடு). தவனுக்குத் துணையாக மட்டையோடு இறங்கப்போவது யார் மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், கே.எல்.ராஹுல் -இதில் ஒருவர். மூவரின் ஐபிஎல் ஃபார்ம் ஓகே. ஆனால் இன்று ஆரம்பிப்பது 50-ஓவர் மேட்ச். ஒரு-நாள் போட்டிகளுக்கு வேறுவித முனைப்பு, டெக்னிக், ஆட்டம் தேவை. தயாராகத்தான் இருப்பார்கள் இந்தியாவின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மன்கள். கே.எல்.ராஹுல் விக்கெட்-கீப்பராகவும் இயங்கப்போகிறார். ஷிகருடன் ராஹுல் இறங்கி ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை ஆரம்பத்தில் ’கவனிப்பதே’ உசிதம் எனத் தோன்று��ிறது. மிடில் ஆர்டரில் கோஹ்லியும், ஷ்ரேயஸ் அய்யரும் கவனமாக ரன் சேர்க்காவிட்டால் அணியின் ஸ்கோர் 280-க்கு வரவே திண்டாடும். 5-ல் ஃபார்மில் உள்ள மனீஷ் பாண்டேயும் (அருமையான ஃபீல்டரும்கூட), 6-ல் எதிரியை நொறுக்கப்பார்க்கும் ஹர்திக் பாண்ட்யாவும் ஆடவேண்டும். பாண்ட்யா வெகுகாலத்துக்குப் பிறகு (காயம்), இந்திய அணியில். ஆஸ்திரேலியாவுக்கு சொல்ல, அவருக்கு சில விஷயங்கள் இருக்கக்கூடும்\nசிட்னி பிட்ச் ஸ்பின் காண்பிக்கும். இப்போது கொஞ்சம் மாறியிருக்கக்கூடும். 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்கள், 6 பேட்ஸ்மன்கள் எனும் விகிதத்தில் இந்தியா களத்தில் இறங்கவேண்டும். பௌலர்கள் அநேகமாக இப்படி இருக்கலாம்: ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் செய்னி. ஸ்பின்னர்கள் ரவீந்திர ஜடேஜாவின் இடதுகை ஆர்தடாக்ஸ் ஸ்பின் (leftarm orthodox spin) ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்கள் சிலருக்கு சோதனை தரும். சிட்னிபெரிய மைதானம். ஜடேஜாவின் மந்தகதிப் பந்துகளை சிக்ஸருக்குத் தூக்க முயற்சிக்கையில் எல்லோரும் தப்பிக்க முடியாது ரவீந்திர ஜடேஜாவின் இடதுகை ஆர்தடாக்ஸ் ஸ்பின் (leftarm orthodox spin) ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்கள் சிலருக்கு சோதனை தரும். சிட்னிபெரிய மைதானம். ஜடேஜாவின் மந்தகதிப் பந்துகளை சிக்ஸருக்குத் தூக்க முயற்சிக்கையில் எல்லோரும் தப்பிக்க முடியாது அவருக்கு ஜோடியாக லெக்-ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹலே சரி. தந்திரமாக சுழல்காட்டி 10 ஓவர்கள் வீசி, ஆஸ்திரேலிய அதிரடி ஆசாமிகள் ஒன்றிரண்டு பேரையாவது வீட்டுக்கு அனுப்பிவிடுவார்.\nஎன்னுடைய அனுமானத்தில், சிட்னியில் இப்படி இறங்கவேண்டும் இந்திய XI\n1.ஷிகர் தவன் 2. ராஹுல் 3. கோஹ்லி 4. ஷ்ரேயஸ் ஐயர் 5.மனீஷ் பாண்டே 6. ஹர்திக் பாண்ட்யா. 7.ஜடேஜா 8. ஷர்துல் டாக்குர் (Shardul Thakur) 9. ஷமி 10. பும்ரா(Bumrah) 11. சாஹல்.\nசெய்னியின் இடத்தில் டாக்குரை மேலே சேர்த்ததன் காரணம், அவர் மிதவேகத்தில், ஆனால் ஸ்விங் காட்டிப் போடுவார். கொஞ்சம் street-smart ஆன ஆள் என்பது, சிஎஸ்கே-யில் தோனி அவரை பயன்படுத்தியவிதத்திலேயே தெரிந்தது செய்னி காண்பிக்க விரும்பும் 140+ வேகம் ஆஸ்திரேலியாவில் அடிவாங்கலாம்.\nகோச் என்கிற பெயரில் இந்தியாவின் சாபக்கேடான சாஸ்திரி ஆஸ்திரேலியாவில். கோஹ்லியிடம் என்ன கிசுகிசுத்துக் குழப்புவாரோ என்கிற சஞ்சலமும் தலைதூக்குகிறது. எத்தகைய காம்பினேஷன் அணியில் அமையுமோ ஒருவேளை, ஷுப்மன் கில் (Shubman Gill) நாளை ஆடுவதை கோஹ்லி விரும்பலாம். அல்லது அதிரடி ஆட்டமாடும் சஞ்சு சாம்ஸன், நம்பர் 5-ல் (பாண்டேக்குப் பதிலாக) இறக்கப்படலாம். (சாம்ஸன் விக்கெட்கீப்பரும்கூட). பார்ப்போம். அமீரகத்தின் ஐபிஎல் -இல் ஆரம்பித்து, தொடர்ந்து Bio bubble-லில் இருந்துகொண்டு இறுகியிருக்கும் இந்திய வீரர்கள் எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாக தங்களை சரிப்படுத்திக்கொண்டு ஆஸ்திரேலிய சூழலில் பொருத்திக்கொள்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு இந்திய வெற்றி எளிதாகும்.\nசில மணிநேரங்களுக்கு முன்பாக: வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் செய்னிக்கு முதுகுப்பிடிப்பு என்று கேள்வி. T.நடராஜன் – வருண் சக்ரவர்த்தியின் காயத்தினால் கடைசி தருணங்களில் டி-20 அணியில் சேர்க்கப்பட்ட சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர்- ஒரு-நாள் அணியில் இப்போது இணைக்கப்பட்டிருக்கிறார். கோஹ்லி ஆஸ்திரேலியாவில் ’ரிஸ்க்’ எடுக்கத் தயாராக இல்லை என்று தெரிகிறது\nTagged இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட், சிட்னி, நடராஜன், ஷிகர் தவன்\nPrevious postசில கதைகள், சில தலைப்புகள் \nNext postகிரிக்கெட்: இந்தியா தானே தேடிக்கொண்ட தோல்வி\n4 thoughts on “IND-AUS கிரிக்கெட்: முதல் போட்டிக்கான இந்திய அணி”\nநசுங்கப் போகிறதா, நசுக்கப்போகிறதா என்று பார்க்க வேண்டும். நடராஜனென்ன செய்யப்போகிறார் என்றும் பார்க்க ஆவல்.\nஎன் தனிப்பட்ட விருப்பம், இந்த சீரிஸ், கோஹ்லிக்கும் ரவி சாஸ்திரிக்கும் பாடம் கற்பிப்பதாக இருக்கவேண்டும். Both have too much head weight and regard their personal survival than the Team India.\nஆஸ் டிரேல்யாவில் ஜெயிப்பது எளிதல்ல\n – என்று கோஹ்லி & கோ. வைக் கேட்கத்தோணுகிறது. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் எல்லாவற்றிலும் பெரிய ஓட்டை. Lethargic and idiotic, excepting a few..\nஅடுத்த மேட்ச்சும் சிட்னியில்தான். அங்கேயும் நசுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nrevathi narasimhan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nranjani135 on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nகீதா on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nஸ்ரீராம் on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/2278-2010-01-20-06-29-45", "date_download": "2021-05-06T00:29:46Z", "digest": "sha1:S66TBC3IIBUMUGS6WL27FBQCH3MGRZCV", "length": 14024, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "இரத்தத்தை தூய்மையாக்க ஒரு கருவி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகொள்ளை நோய் தோன்றுவது இயற்கை தன்னை சமனப்படுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வா\nஏன் லினக்ஸ்-க்கு மாற வேண்டும்\nதடுப்பூசி மிக மிக அவசியம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nவெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2010\nஇரத்தத்தை தூய்மையாக்க ஒரு கருவி\nதொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். டயாலிசிஸ் கருவியைப் போன்றது இது. மெல்லிய இழைகளின் துணைகொண்டு இரத்தத்தில் உள்ள வைரஸ்களை இந்த கருவி வடிகட்டிவிடுகிறது. இரத்தக்குழாயில் இருந்து குழாய்வழியாக இரத்தம் இந்தக் கருவிக்குள் செல்கிறது. சுத்தம் செய்யப்பட்ட இரத்தம் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. எண்ணற்ற நோய்கள் இந்தக் கருவியினால் குணப்படுத்தப்படுகின்றன.\nநாளொன்றுக்கு 14,000 பேர் எச்.ஐ.வி. வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தக் கருவியினால் எய்ட்ஸ் நோயாளிகளின் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, நீடித்த ஆயுளுக்கு வழிபிறந்துள்ளது. சாண்டிகோவின் யேத்லான் மருத்துவமனை தலைவர் ஜிம் ஜோய்ஸ் கூறும்போது இந்த கருவி ஒரு டயாலிசிஸ் கருவியைப்போல் செயல்படுவதாக கூறியுள்ளார்.\nஉடலில் உள்ள அனைத்து இரத்தமும் இந்தக் கருவியில் உள்ள பெட்டகத்தின் வழியாக எட்டு நிமிடத்திற்கொருமுறை செலுத்தப்படுகிறது. இரத்தத்தில் உள்ள அனைத்து வைரஸ்களும் சிலமணி நேரங்களுக்குள் நீக்கப்படுகின்றன. எச் ஐ வி, ஹெபடிடிஸ்-சி, தட்டம்மை, ஃப்ளூ ஆகிய வைரஸ்கள் எளிதில் நீக்கப்பட்டுவிடுகின்றன. பெரிய அளவிலான இந்தக் கருவியை மருத்துவமனையிலும், சிறிய அளவிலான கருவியை அவசரகால ஊர்திகளிலும் பயன்படுத்த முடியுமாம். தீவிரவாதிகளினால் ஏவப்படும் வைரஸ்களில் இருந்து உ��ிர்காக்கவும் கூட இந்தக் கருவி பயன்படுகிறது.\nசிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. உடலில் உள்ள இரத்தம் அனைத்தும் செயற்கை சிறுநீரகம் வழியாக செலுத்தப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. டயாலிசிஸ் என்பது உயிரை தக்கவைப்பதற்கான சிகிச்சை மட்டும்தான். நோயில் இருந்து விடுதலை அளிப்பதற்கான சிகிச்சையல்ல. வலிநிறைந்ததும் செலவு பிடிப்பதுமான டயாலிசிஸ் சிகிச்சை இப்போது நிறைய பேருக்குத் தேவைப்படுகிறது. இரத்தம் சுத்தப்படுத்தும் கருவியும் டயாலிசிஸ் கருவியைப் போன்றது தான்.\nஅதிக செலவு பிடிப்பது. இனிமேல் பணக்காரர்களுக்கு வைரஸ்களிடமிருந்து விடுதலை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Afd-notice", "date_download": "2021-05-06T02:11:53Z", "digest": "sha1:VCWVUTDB2R4CJPDBXX5VUOENRNPQUK6V", "length": 14680, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Afd-notice - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபக்கத்தின் பெயர் என்ற பக்கத்தின் நீக்கலுக்கான வாக்கெடுப்பு\nதமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் அமைவாக, கட்டுரையின் பெயர் என்ற கட்டுரையானது, தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளடக்கப்படவேண்டுமா நீக்கப்படவேண்டுமா என ஓர் உரையாடல் இடம்பெறுகின்றது.\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/கட்டுரையின் பெயர் என்ற பக்கத்தில் இது பற்றி உரையாடப்படுகின்றது. ஓர் இணக்கமுடிவை எட்டும் வரையில் இவ்வுரையாடலில் எவரும் பங்குகொள்ளலாம். நீக்கலுக்கான பரிந்துரையில், தொடர்புடைய கொள்கைகளும் வழிகாட்டல்களும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். உயர்தரத்தையுடைய சான்றுகளையும் எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் குவியப்படுத்தியே இவ்வுரையாடல் நடைபெறுகின்றது.\nஉரையாடலின்போதும் பயனர்கள் மேற்கூறிய கட்டுரையைத் தொகுக்கலாம். உரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டவற்றை மேம்படுத்த முனையலாம். ஆயினும், நீக்கலுக்கான அறிவிப்பைக் கட்டுரையிலிருந்து அகற்றலாகாது.\nஇந்த வார்ப்புருவானது எப்போதும் பதிலிடப்படவேண்டும். அதாவது, {{subst:Afd-notice}}.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2016, 04:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Toyota_Fortuner/Toyota_Fortuner_4X2_Diesel.htm", "date_download": "2021-05-06T01:20:35Z", "digest": "sha1:27YT3XYBPAAT4SZJF4QCCZYXBUCJMWNF", "length": 39226, "nlines": 650, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 டீசல்\nbased மீது 33 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்ஃபார்ச்சூனர்4x2 டீசல்\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் மேற்பார்வை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 டீசல் நவீனமானது Updates\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 டீசல் Colours: This variant is available in 7 colours: சூப்பர் வெள்ளை, சாம்பல் உலோகம், அணுகுமுறை கருப்பு, அவந்த் கார்ட் வெண்கலம், பாண்டம் பிரவுன், sparkling பிளாக் கிரிஸ்டல் ஷைன் and வெள்ளை முத்து கிரிஸ்டல் ஷைன் metallic.\nபோர்டு இண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி, which is priced at Rs.33.80 லட்சம். எம்ஜி gloster smart 6-str, which is priced at Rs.31.98 லட்சம் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்11, which is priced at Rs.17.02 லட்சம்.\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 டீசல் விலை\nஇஎம்ஐ : Rs.77,051/ மாதம்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 டீசல் இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2755\nஎரிபொருள் டேங்க் அளவு 80.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 டீசல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 டீசல் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 2.8 எல் டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 6 speed imt\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 80.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nபின்பக்க சஸ்பென்ஷன் 4-link with coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nசக்கர பேஸ் (mm) 2745\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 265/65 r17\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 டீசல் நிறங்கள்\nsparkling பிளாக் கிரிஸ்டல் ஷைன்\nவெள்ளை முத்து கிரிஸ்டல் ஷைன் metallic\nCompare Variants of டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் Currently Viewing\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் ஏடி Currently Viewing\nஃபார்ச்சூனர் 4x4 டீசல் Currently Viewing\nஃபார்ச்சூனர் 4x4 டீசல் ஏடி Currently Viewing\nஎல்லா ஃபார்ச்சூனர் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் in\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 trd ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 4டபில்யூடி ஏ���ி bsiv\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 trd 4x4 ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி எம்டி bsiv\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 trd 4x4 ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி ஏடி bsiv\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 4டபில்யூடி ஏடி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் படங்கள்\nஎல்லா ஃபார்ச்சூனர் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஃபார்ச்சூனர் விதேஒஸ் ஐயும் காண்க\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 டீசல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஃபார்ச்சூனர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபார்ச்சூனர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nபோர்டு இண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி\nஎம்ஜி gloster ஸ்மார்ட் 6-str\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 4x4 ஏடி\nஎம்ஜி ஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 தேர்வு\nஜீப் காம்பஸ் 2.0 எஸ் டீசல்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் மேற்கொண்டு ஆய்வு\nRoad விலை அதன் ஃபார்ச்சூனர் பேஸ் modal மீது csd\nஐஎஸ் டொயோட்டா ஃபார்ச்சூனர் legender ஏ limited edition variant\nWhen ஐஎஸ் trd மாடல் அதன் ஃபார்ச்சூனர் 2021 comming \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 39.93 லக்ஹ\nபெங்களூர் Rs. 41.24 லக்ஹ\nசென்னை Rs. 39.66 லக்ஹ\nஐதராபாத் Rs. 39.42 லக்ஹ\nபுனே Rs. 39.64 லக்ஹ\nகொல்கத்தா Rs. 36.68 லக்ஹ\nகொச்சி Rs. 40.86 லக்ஹ\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/entertainment-tamil-news-kerala-police-creating-awareness-using-enjoy-enjaami-song-297295/", "date_download": "2021-05-06T01:02:15Z", "digest": "sha1:HM2QSWRNEBQAMR6JPRGO6TVUICIT3XTF", "length": 10951, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Entertainment Tamil News: Kerala police creating awareness using enjoy enjaami song", "raw_content": "\nஎன்ஜாய் எஞ்சாமி: நல்ல விஷயத்திற்காக கேரள போலீஸ் க்யூட் டான்ஸ்\nஎன்ஜாய் எஞ்சாமி: நல்ல விஷயத்திற்காக கேரள போலீஸ் க்யூட் டான்ஸ்\nKerala police creating awareness using enjoy enjaami song Tamil News: ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலை ரீமேக் செய்துள்ள கேரள போலீசார், கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சாலையில் நடனமாடி அசத்தியுள்ளனர்.\nEntertainment Tamil News: இந்தியாவின் முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்றிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்ய துரித நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தொற்று எண்ணிக்கை அதிகம் காணப்படும் மாநிலமான கேரளாவில் மிகக் கடுமையான காட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன.\nகொரோனா தொற்றின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட கேரளா, 2வது அலைக்கு ஓரளவு தாக்குப்பிடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் நடந்த சட்ட பேரவை தேர்தலுக்கான முடிவை எதிர்நோக்கி காத்திருக்கும் அம்மாநிலம் தொற்றுக்கெதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் துரிபடுத்தி வருகிறது.\nஇந்த நிலையில், கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வின் ஒரு பகுதியாக ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலை அம்மாநில காவல்துறையினர் கையிலெடுத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் யூடூபில் வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல், பட்டி தொட்டியெல்லாம் சக்கை போடு போட்டது. மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து வைரலாகியும் வந்தது.\nமக்கள் மனங்களை கொள்ளை கொண்ட இந்த பாடலை கையிலெடுத்துள்ள கேரளா காவல் துறையினர், அதே மெட்டில் விழிப்புணர்வு வரிகளை கோர்த்து பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். மேலும் அவர்களே சாலையில் நடனமாடி அசதியுள்ளனர். அந்த பாடலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் அவசியம் பற்றியும், அனைவரும் மாஸ்க் அணிவதோடு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஎப்படியாவது விழிப்புணர்வு ஏற்படுத்தினால் சரி #WearAmask #Getvaccinated pic.twitter.com/ZQwFKKDYIS\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)\n’ பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் மீண்டும் வீடியோ\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு ‌தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் ��ாதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nTamil Serial Today: இந்த அங்கிளை பார்த்திருக்கேன்… ராதிகா மகளிடம் சிக்கிய கோபி\nசீரியல்லதான் டாம்பாய்..நிஜத்தில பிரின்ஸஸ்..ரவுடி பேபி சத்யா ஸ்டில்ஸ்..\nஅட, பாசமலர் தோத்துடும் போல… அழகான அண்ணன்- தங்கச்சி\n‘மகராசி’க்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு சன் டிவி சீரியல் ஸ்டார்ஸ் சந்தோஷ மொமன்ட்\nதிராவிட சொம்பு… ஹேட்டர்களுடன் மோதும் பிரியா பவானி சங்கர்\nமனைவிக்காக ஒரு காதல் பாட்டு; வைரலாகும் தனுஷ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/21142133/2093167/tamil-news-Public-capture-of-truck-carrying-waste.vpf", "date_download": "2021-05-06T01:16:00Z", "digest": "sha1:QKQSLOKDLENHT6I6IB77E4LEWW4DMMLL", "length": 16052, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவெண்காடு அருகே சாலையில் கொட்டுவதற்காக கழிவு நீர் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடிப்பு || tamil news Public capture of truck carrying waste water for dumping on road in thiruvenkadu", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதிருவெண்காடு அருகே சாலையில் கொட்டுவதற்காக கழிவு நீர் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடிப்பு\nதிருவெண்காடு அருகே சாலையில் கொட்டுவதற்காக கழிவு நீர் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையால் அனைவரும் கலைந்து சென்றனர்.\nகழிவு நீரை ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.\nதிருவெண்காடு அருகே சாலையில் கொட்டுவதற்காக கழிவு நீர் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். அதிகாரிகள் நடத���திய பேச்சு வார்த்தையால் அனைவரும் கலைந்து சென்றனர்.\nதிருவெண்காடு நெய்தவாசல் சாலையில் எட்டு கமா பகுதியில் இரவு நேரங்களில் தனியார் லாரிகளில் கழிவு நீர் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுவதாகவும், கழிவுநீரால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்து வருவதாகவும் புகார்கள் வந்தன.\nஇந்தநிலையில் நேற்று காலை திருக்கடையூர் பகுதியில் இருந்து கழிவு நீரை கொண்டு வந்து நெய்தவாசல் சாலையில் கொட்டப்படுவதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கழிவு நீரை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன், திருவெண்காடு காவல் நிலைய தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆதவன், சுகாதார ஆய்வாளர்கள் ரெங்கராஜன், கார்த்திக் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது வட்டார மருத்துவ அலுவலர், இனிமேல் இந்த பகுதியில் கழிவுநீர் கொட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்படும் என எச்சரித்தார். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்\nசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு\nவேதாரண்ய��்தில் 3 ஊழியர்களுக்கு கொரோனா - தனியார் வங்கி மூடல்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து வாடகை வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/cinematographer-balasubramaniem-exclusive-interview-about-his-career", "date_download": "2021-05-06T00:48:40Z", "digest": "sha1:6OFWVPIBNRHB2CJFZQQCWMTDRLKCW4BA", "length": 8269, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 October 2020 - “பாரீன் ஷுட்டிங்னா விஜய் ஜாலியா இருப்பார்!” | Cinematographer Balasubramaniem exclusive interview about his career - Vikatan", "raw_content": "\nஇ.பி.எஸ் ஜெயித்தது எப்படி... அ.தி.மு.க ஜெயிக்குமா இனி..\nவிரைவில்... நீங்கள் எதிர்பாராத இனிய மாற்றங்களுடன் ஆனந்த விகடன் காத்திருங்ங்கள்\n“நான் பி.ஜே.பி ஆள் இல்லை\nநாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் அதிர்ச்சியான பதில்களே வருகின்றன\n“பேட்ஸ்மேன் நின்னாதான் யார்க்கரே போட வரும்\n“பாரீன் ஷுட்டிங்னா விஜய் ஜாலியா இருப்பார்\n“நமக்கு உள்ளுர் அரசியலே பஞ்சாயத்துதான்\nஇவங்கள்ல யார் பாஸ் பிக்பாஸ்\nஎனக்கு முகவரியில்லை... ஆனா சிலையிருக்கு\nகாட்டிக் கொடுக்குமா வாட்ஸ் அப்\nஅமுக்கு டுமுக்கு அமால் டுமால்\nஆம்... பெண்களுக்கும் கால்கள் உண்டு\n - மிரட்டும் அர்மேனியா - அஜர்பைஜான் போர்\nபடிப்பறை - காலா பாணி\nநாங்கள் கொரோனா பேட்ச் இல்லை. குலோபல் பேட்ச்\nதேசம் தெரிந்துகொள்ள விரும்புகிறது அர்னாப்\nஇந்த வாரம் ஏகப்பட்ட ட்விஸ்ட்\nவாசகர் மேடை: கதை சொல்லும் அண்ணன்... கைதட்டும் தம்பி\nஏழு கடல்... ஏழு மலை... - 12\n” - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா\nசிறுகதை: மூணாம் நெம்பர் சைக்கிள்\nஅஞ்சிறைத்தும்பி - 53 -குறுங்கதை\n“பாரீன் ஷுட்டிங்னா விஜய் ஜாலியா இருப்பார்\nசிம்புதேவன் இயக்கத்துல ‘கசடதபற’ படத்துல ஆறு ஒளிப்பதிவாளர்கள் வொர்க் பண்ணியிருக்கோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Porsche/Porsche_Cayenne/pictures", "date_download": "2021-05-05T23:59:48Z", "digest": "sha1:UUGEXNE5FNHCHKQSCFJHMRTV2NZ2NPXC", "length": 12411, "nlines": 294, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி கேயின்னி படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்ஸ்சி கேயின்னி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nகேயின்னி உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nகேயின்னி வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nகேயின்னி இன் படங்களை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n911 படங்கள் ஐ காண்க\n718 படங்கள் ஐ காண்க\nகேயின்னி கூப் படங்கள்ஐ காண்க\nஎல்லா போர்ஸ்சி படங்கள் ஐயும் காண்க\nCompare Variants of போர்ஸ்சி கேயின்னி\nஎல்லா கேயின்னி வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nமெர்சிடீஸ் ml 63 amg விஎஸ் போர்ஸ்சி கேயின்னி டர்போ | co...\nநியூ போர்ஸ்சி கேயின்னி எஸ் டீசல் driven\n2014 போர்ஸ்சி கேயின்னி | முதல் drive வீடியோ விமர்சனம்\nஎல்லா கேயின்னி விதேஒஸ் ஐயும் காண்க\nபோர்ஸ்சி கேயின்னி looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கேயின்னி looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கேயின்னி looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடீசல் இல் ஐஎஸ் it comes\nWhat ஐஎஸ் the விலை அதன் ஆல் தேர்விற்குரியது accessories மற்றும் the பட்டியலில் அதன் them போர்ஸ்சி Cayen...\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் போர்ஸ்சி Cayenne\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா போர்ஸ்சி கேயின்னி நிறங்கள் ஐயும் காண்க\nகேயின்னி on road விலை\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x1-and-honda-wr-v.htm", "date_download": "2021-05-06T01:28:21Z", "digest": "sha1:D7AWQQ4WHVE4SVNRK245XFWNGS4KXYSL", "length": 35542, "nlines": 693, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா டபிள்யூஆர்-வி vs பிஎ��்டபில்யூ எக்ஸ்1 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்டபிள்யூஆர்-வி போட்டியாக எக்ஸ்1\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்\nஹோண்டா டபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல்\nஹோண்டா டபிள்யூஆர்-வி போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ்1 அல்லது ஹோண்டா டபிள்யூஆர்-வி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்1 ஹோண்டா டபிள்யூஆர்-வி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 37.20 லட்சம் லட்சத்திற்கு sdrive20i sportx (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 8.62 லட்சம் லட்சத்திற்கு எஸ்வி (பெட்ரோல்). எக்ஸ்1 வில் 1998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் டபிள்யூஆர்-வி ல் 1498 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்1 வின் மைலேஜ் 19.62 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த டபிள்யூஆர்-வி ன் மைலேஜ் 23.7 கேஎம்பிஎல் (டீசல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஹோண்டா சிட்டி 4th Generation\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No Yes\nக்��ூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nதுணி அப்ஹோல்டரி No Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஸ்டோம் bay metallicஆல்பைன் வெள்ளைசன்செட் ஆரஞ்சுமத்திய தரைக்கடல் நீலம்பழுப்பு உலோகத்தை தூண்டுகிறதுகருப்பு சபையர்+1 More பிளாட்டினம் வெள்ளை முத்துசிவப்பு சிவப்பு உலோகம்சந்திர வெள்ளி metallicநவீன எஃகு உலோகம்பிரீமியம் அம்பர் metallicகோல்டன் பிரவுன் மெட்டாலிக்+1 More\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nஹெட்லேம்ப் துவைப்பிகள் Yes No\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் Yes No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes No\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ No Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of பிஎன்டபில்யூ எக்ஸ்1 மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஒத்த கார்களுடன் எக்ஸ்1 ஒப்பீடு\nஆடி க்யூ2 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nவோல்வோ எக்ஸ்சி40 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் டபிள்யூஆர்-வி ஒப்பீடு\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nபோர்டு இக்கோஸ்போர்ட் போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஹோண்டா ஜாஸ் போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nடாடா நிக்சன் போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/facebook-turn-blind-against-bjp-in-hate-speeches-says-wall-street-journal-394683.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read", "date_download": "2021-05-06T00:03:15Z", "digest": "sha1:JIPEJHBKUXEDAP4VVXJOBZ57EDIHNLDQ", "length": 21649, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெறுப்பு பேச்சு.. இந்தியாவில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் பேஸ்புக்.. வால் ஸ்டிரீட் ஜர்னல் கட்டுரை! | Facebook turn blind against BJP in hate speeches says Wall Street Journal - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் ஆன்ட்டிபாடிகள்.. இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி\nமருத்துவமனையில் வென்டிலேட்டரும் இல்லை.. ஆம்புலன்சும் இல்லை..உதவி கிடைக்காமல் கமாண்டோ உயிரிழந்த சோகம்\nஉலகின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில்.. சரி பாதி இந்தியாவில் மட்டும்... உலக சுகாதார மையம் எச்சரிக்கை\n'இது மூடி மறைக்கப்படும் பச்சை படுகொலை'.. ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள்... விளாசும் ராகுல் காந்தி\nஇந்தியாவுக்கு தக்க நேரத்தில் உதவும் உலக நாடுகள்.. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியுமா\n80 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ரூ.26000 கோடி ஒதுக்கீடு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஉண்மையான 'பாசிஸ்ட்' மம்தா தான்.. அவரிடம் தலைமை பண்பு இல்லை.. விளாசி தள்ளும் மார்க்கண்டேய கட்ஜு\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nஇந்தியாவில் கொரோனா 3ஆம் அலையை தவிர்க்க முடியாது.. மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nவெளிநாட்டில் இருந்து வந்த பொருட்கள் எங்கே பதில் சொல்லுங்க மோடி ஜி.. ராகுல் காந்தி கேள்வி\nஆக்சிஜன் சப்ளை: மும்பையை பார்த்து கத்துக்கோங்க.. மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்\nகொரோனா இரண்டாம் அலை.. எப்படி வெல்லப் போகிறது இந்தியா\nகோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்\nஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து பொய் சொல்வதா\nமனிதம் ததும்பும் செயல்..பிறந்து ஒரு நாளான குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த ஸபூரா ஸர்கர்\nகொரோனா 2வது அலையால் நாட்டிற்கு சோதனை...சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி அவசர நிதி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெறுப்பு பேச்சு.. இந்தியாவில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் பேஸ்புக்.. வால் ஸ்டிரீட் ஜர்னல் கட்டுரை\nடெல்லி: இந்தியாவில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பேஸ்புக் நிறுவனம் செயல்படுவதாகவும், அக்கட்சியின் உறுப்பினர்கள் பதிவிடும் வெறுப்பு பேச்சுக்களை பேஸ்புக் நிறுவனம் நீக்குவது இல்லை என்றும் அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nBJP- க்கு ஆதரவு.. Facebook மீது குவியும் விமர்சனங்கள்\nபேஸ்புக் நிறுவனம் மீது கடந்த சில வாரங்களாக அடுக்கடுக்கான புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக் வெறுப்பு பேச்சுக்களை கட்டுப்படுத்துவது இல்லை. பொய்யான தகவல்களை பேஸ்புக் கட்டுப்படுத்த தவறிவிட்டது.\nவன்முறைகளை தூண்டும் வகையில் போடப்படும் பேஸ்புக் போஸ்டுகளுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பேஸ்புக் செயல்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளது.\n6 மாதங்களில் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும்... பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு\nஅமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் எழு���ி உள்ள ஆய்வு கட்டுரையில், பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பாஜகவினர் செய்யும் வெறுப்பு பேச்சுக்களை நீக்குவது இல்லை. பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை கண்மூடித்தனமாக பேஸ்புக் ஆதரிக்கிறது. அதேபோல் பாஜக மட்டுமின்று வேறு மூன்று இந்து அமைப்புகள், கட்சிகள் செய்யும் போஸ்டுகளையும் பேஸ்புக் அனுமதிக்கிறது.\nஇந்தியாவில் அரசை எதிர்த்தால் தங்களின் மார்க்கெட் மோசமாகிவிடும் என்று பேஸ்புக் மௌனம் காப்பதாக அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. \"Facebook's Hate-Speech Rules Collide With Indian Politics\" என்ற பெயரில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் பேஸ்புக் குழுவில் இருக்கும் சில முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள் சிலர் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக இதில் கூறப்பட்டுள்ளது.\nவன்முறையை தூண்டும் வகையில் பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை இந்திய பேஸ்புக் அதிகாரிகள் வேண்டும் என்றே நீக்குவது இல்லை என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது. முக்கியமாக வால் ஸ்டிரீட் ஜர்னல் பாஜகவின் தெலுங்கானா எம்எல்ஏ டி ராஜா சிங்கை குற்றஞ்சாட்டி உள்ளது. இவரின் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் போஸ்ட்களை புகார் அளித்தும் பேஸ்புக் நீக்கியது இல்லை, என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் குறிப்பிட்டு உள்ளது.\nபேஸ்புக்கில் இருக்கும் சிலர் தலையிட்டு இவரின் வெறுப்பு பேச்சுக்களை நீக்க கூடாது என்று கூறியதாக வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. பாஜகவிற்கு எதிராக செயல்பட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்திய பேஸ்புக் அதிகாரிகள் சிலர் குறிப்பிட்டதாக கூறுகிறார்கள். பாஜக எம்எல்ஏ ராஜா சிங், இந்தியா வரும் ரோஹிங்கியா இஸ்லாமியர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஅதேபோல் இவர் மாட்டுக்கறி உண்ணும் இஸ்லாமியர்களை சுட்டு வீழத்த வேண்டும் என்றும் என்றும் கூறி உள்ளார். ஆனால் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது. இவரின் கணக்கை நீக்க கூடாது என்று இந்திய பேஸ்புக் குழுவில் இருக்கும் சிலர் அழுத்தம் கொடுத்து , பேஸ்புக் நிறுவன முடிவை மாற்றி உள்ளனர் என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இவரின் சில பேஸ்புக் போஸ்ட்களை மட்டும் பேஸ்புக் நீக்கி உள்ளது.\nஅதேபோல் பாஜகவின் கபில் மிஸ்ரா, அனந்த குமார் ஹெக்டே போன்ற சில தலைவர்கள் செய்யும் போஸ்ட்களை பேஸ்புக் நீக்குவது இல்லை என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது. கபில் மிஸ்ராவின் போஸ்ட் டெல்லி கலவரத்திற்கு வழி வகுத்தது என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் குறிப்பிட்டு பேசியதும் கூட குறிப்பிடத்தக்கது. கலவரத்தை தூண்டும் வகையில் இவர் பேசிய வீடியோவை பேஸ்புக் நிறுவனம் நீக்கிவிட்டது. ஆனால் மற்ற போஸ்ட்கள் நீக்கப்படவில்லை.\nஇந்தியாவில் இருக்கும் ஆளும் கட்சியை பகைத்துக் கொண்டால், பேஸ்புக் நிறுவனத்திற்கு சிக்கலாகும் என்று இந்த நிறுவனம், பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. அவர்களின் வெறுப்பு பேச்சுக்கள் எதையும் நீக்குவது இல்லை என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்து இருக்கிறது. ஆனால் பேஸ்புக் நிறுவனம் இந்த புகார்களை மறுத்துள்ளது. நாங்கள் அனைத்து வெறுப்பு பேச்சுக்களையும் ஒன்றாகவே அணுகுகிறோம் என்று பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mohammed-shami-s-phone-talk-with-his-wife-released-314366.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T01:45:27Z", "digest": "sha1:HTUNQ3V5EGJNQQNEKF75TGUTHDIHWJID", "length": 15890, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தான் பெண்ணிடம் பணம் வாங்கியது அம்பலம்.. வைரலான ஷமி - ஹசின் ஜகான் போன் உரையாடல் | Mohammed Shami's phone talk with his wife released - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nபலாத்காரம் செய்வதாக மிரட்டுறாங்க.. கதறும் முகமது ஷமி மனைவி.. பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\n15 நாள்தான் காலக்கெடு.. முகமது ஷமிக்கு பிடிவாரண்ட்.. கைதாக வாய்ப்பு.. கொல்கத்தா போலீஸ் அதிரடி\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி\nஅடப்பாவமே.. மனைவியால் உயிருக்கு ஆபத்து.. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கேட்கிறார் முகமது ஷமி\nஹசின் ஜகான் புகார் எதிரொலி.. முகமது ஷமிக்கு சம்மன் அனுப்பியது கொல்கத்தா போலீஸ்\nஇந்திய கிரி��்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் விபத்து.. தலையில் காயம்\nமேலும் Mohammed Shami செய்திகள்\nசூதாட்ட புகாரில் ஷமியை மட்டுமல்ல எல்லா வீரர்களையும் விசாரிக்க வேண்டும்.. கொல்கத்தா போலீஸ் அதிரடி\nஷமிக்கும் தனக்கும் என்ன தொடர்பு.. சூதாட்ட கும்பலை சேர்ந்த அலீஷ்பா பரபரப்பு பேட்டி\nகுழந்தைகள் இருப்பதை மறைத்துவிட்டுத்தான் திருமணம் செய்தார்.. மனைவி மீது புகார் வைக்கும் ஷமி\nஎன் பின்னாடி வராதீங்க.. செய்தியாளர்களிடம் சண்டையிட்டு கேமராவை உடைத்த ஷமியின் மனைவி\nமனைவி புகாரையடுத்து முகமது ஷமி மீது வழக்கு பதிவு.. ஜாமீன் கிடைப்பது கஷ்டம்\nஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார்.. என்னிடம் ஆதாரம் இருக்கிறது.. மனைவி பரபரப்பு புகார்\nமனைவி புகார் எதிரொலி.. பிசிசிஐ வீரர்கள் காண்டிராக்ட் லிஸ்ட்டிலிருந்து ஷமி டிஸ்மிஸ்\nஎன்னை கொடுமை படுத்தினார்கள்... கொலை செய்ய முயற்சித்தார்கள்.. புகார்களை அடுக்கும் ஷமியின் மனைவி\nகுல்தீப் என்ற தரகர்தான் இந்திய அணிக்கு பெண்களை அனுப்புகிறார்.. ஷமியின் மனைவி அடுத்த புகார்\nவீரர்களின் ஜாலிக்கு பெண்களை அனுப்புகிறார்கள்.. பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை.. ஷமியின் மனைவி பரபரப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nmohammed shami girl facebook bcci cricket முகமது ஷமி பெண்கள் கிரிக்கெட் பேஸ்புக் பிசிசிஐ\nபாகிஸ்தான் பெண்ணிடம் பணம் வாங்கியது அம்பலம்.. வைரலான ஷமி - ஹசின் ஜகான் போன் உரையாடல்\nஷமி சூதாட்டம் குறித்து பேசிய ஆடியோவை வெளியிட்டார் ஷமியின் மனைவி- வீடியோ\nடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹசின் ��கானுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் அவர் பாகிஸ்தான் பெண்ணிடம் இருந்து பணம் வாங்கியது உறுதியாகியுள்ளது.\nஷமி நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜகான் கூறினார். ஷமி செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.\nஅதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். முகமது ஷமி தன்னை பலமுறை அவமானப்படுத்தி இருப்பதாக இவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.\nஇந்த நிலையில் ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவரது மனைவி கூறியுள்ளார். இதற்காக அவர் அலீஷ்பா என்ற பாகிஸ்தான் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லியுள்ளார். முகமது பாய் என்ற சூதாட்டக்காரர் அலீஷ்பா மூலம் ஷமியிடம் பணம் கொடுப்பார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பிரச்சனை கடந்த 3 வருடங்களாகவே நடந்து வந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇந்த நிலையில் ஷமி அவரது மனைவியிடம் இரண்டு நாள் முன்பு பேசிய போன் பதிவு வெளியாகி இருக்கிறது. அதில் அவர் தனது மனைவியை சமாதானப்படுத்துகிறார். ஆனால் அவர் மனைவி அவருடன் சண்டை போடுவது பதிவாகி இருக்கிறது.\nஇந்த ஆடியோவில், அவர் பாகிஸ்தானை சேர்ந்த முகமது பாயிடம் பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டு இருக்கிறார். பாகிஸ்தான் பெண் மூலம் அந்த பணம் கொடுக்கப்பட்டதையும் அவர் ஒப்புக் கொண்டு இருக்கிறார். சண்டை போடும் போது அப்படியே பேசி இருக்கிறார்.\nஇதனால் தற்போது பிசிசிஐ இவர் மீது விசாரணை நடத்த இருக்கிறது. எதற்காக பணம் வாங்கினார் என்று விசாரிக்க உள்ளது. அதேபோல் சூதாட்டம் நடந்தது உண்மையா என்றும் கேள்வி கேட்க இருக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=404:2008-04-15-07-03-28&catid=73&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-05-06T00:55:27Z", "digest": "sha1:U7AHCGNHFEH3VAKZU7PUGWGJ4W5RIQTS", "length": 40981, "nlines": 47, "source_domain": "tamilcircle.net", "title": "புலியெதிர்ப்பு கும்பல் நடத்திய கோமாளிக் கூத்துகள் நிர்வாணமாகின்றது", "raw_content": "புலியெதிர்ப்பு கும்பல் நடத்திய கோமாளிக் கூத்துகள் நிர்வாணமாகின்றது\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2008\nபுலியெதிர்ப்பு கும்பல் நடத்தும் கோமாளிக் கூத்தில் அரசியல் விட்டுக்கொடு��்பு சாத்தியமா இல்லை. இவை அல்லாத தளத்தில், அரசியல் விட்டுக்கொடுப்புகள் சாத்தியமா எனின், ஆம். அது மக்கள் நலனில் மட்டும் சாத்தியமானது. இதை மூடிமறைக்கவே, பலர் அரசியல் இல்லாதவர்களாக காட்டி நடிக்கின்றனர்.\nஇப்படிப்பட்டவர்கள் விட்டுக்கொடுப்பின் பெயரால், எப்படியும் எந்த வகையிலும் சோரம் போகலாம். ஒரு கொப்பில் தொங்கிக் கொண்டு, அங்கும் இங்குமாக தாவித்திரியலாம். ஏன் அங்குமிங்கமாக தாவுகின்றீர்கள் எனக் கேட்டால், மக்களுக்காக என்பார்கள். மக்களுக்காக எப்படி எந்த வழியில் என்று கேட்டால், தமது மூஞ்சையை புலியெதிர்ப்புக்குள் புதைக்கின்றனர்.\nபுலிகளின் அரசியல் சாரம் என்பது மாபியாத்தனமும், பாசிசமுமாகும். இதைச் சாதிக்க அடி உதை மிரட்டல் முதல் படுகொலைகள் என்பது, அனைத்து மக்களும் நன்கு அறிந்ததே. இதை மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதை மக்கள் சொந்த வாழ்வியலாக உணர்ந்து இசைந்து வாழ்கின்றனர். இதை எதிர்ப்பதும், இதற்கு எதிர்வினையாற்றுவதும் என்பது சரியானது. ஆனால் இதுவே அரசியலாகிவிடுமா\nபுலிகள் தமது பாசிச மாபியா இருப்புக்காக, அவர்கள் தமிழ் மக்களிடமிருந்து எதைத் திருடி வைத்திருக்கின்றார்கள் எப்படி அவர்களால் தமது பாசிச மாபியாத்தனத்தை தக்க வைக்க முடிகின்றது. இதைப்பற்றி எல்லாம் புலியெதிர்ப்பு கும்பல் ஏன் சிந்திக்க மறுக்கின்றனர் இதைப்பற்றி எல்லாம் புலியெதிர்ப்பு கும்பல் ஏன் சிந்திக்க மறுக்கின்றனர் இதைப் பற்றி பேச மறுத்து, விட்டுக்கொடுப்பு, ஓற்றுமை, ஜக்கியம் என்பது கடைந்தெடுத்த மோசடி. உண்மையில் இவை புலிகள் முன்வைக்கும் அதே வாதம். தமிழ் மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேச மறுப்பதே, இதன் மையமான உள்ளடக்கமாகும். மாறாக அன்றாட சம்பவங்கள் மீது கொசிப்பை அரசியலாக்க முனைகின்றனர்.\nஉண்மையில் புலியெதிர்ப்பின் பெயரில், தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி புலியல்லாதவர்கள் ஏன் அலட்டிக்கொள்வதில்லை அவர்கள் தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தை, அன்றாட சம்பவங்கள் சார்ந்த அரசியல் கொசிப்பில் தீர்க்க முனைகின்றனர். இப்படி மக்களுக்கு வெளியில், தமது சொந்த கொசிப்பு வழியில், தமக்கு பின்னால் உள்ள முன்னைய பாசிச குழுக்களின் பின்னால் நின்று தீர்க்க முடியும் என்கின்றனர்.\nமறுபக்கத்தில் புலிகளின் இருப்பு எ��்பது மாபியாத் தனத்தையும் பாசிசத்தையும் தேசியத்தையும் ஒருங்கிணைத்து, அதை ஒரு அரசியல் உரிமையாக முன்வைக்கின்றனர். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துகாகத் தாம் போராடுவதாகவும், தமது பாசிச மாபியாத்தனங்களை இதற்காகத்தான் செய்வதாக, தமிழ் மக்களை நம்பவைக்க முனைகின்றனர். இதை மக்கள் நம்புகின்றார்களோ இல்லையோ, இது ஒரு அரசியல் போக்காக உள்ளது. எந்த நேரமும் பொய்யும் புரட்டும், தாம் புனிதமான ஒழுக்க சீலராக பறைசாற்றுவது வரையிலான, இழிவான நடத்தை கொண்ட மூகமுடி கழிசடைப் பேர்வழிகள் தான் புலிகள். இது ஒரு இழிவு கெட்ட, வியாபாரமான அரசியல் நடத்தையாக உள்ளது. தம் பின்னால் அணி திரட்டும் ஒவ்வொருவனையும் கொலைகளை ரசிக்கின்றதும், இதையே அரசியல் வக்கிரமாக கொண்ட மனநோயாளர்களை கொண்டே, புலிகள் தம்பக்கம் குதர்க்கமான நியாயப்படுத்தல்களைச் செய்கின்றனர்.\nஉண்மையில் இப்படியாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை மறுப்பதே புலிகளின் அரசியலாகும். இந்த நிலையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை, புலிகளின் மாபியா பாசிச நடத்தைகளில் இருந்து மீட்பதன் மூலம் தான், தமிழ் மக்களை மீட்க முடியும். மக்களில் அக்கறை உள்ளவர்கள் அனைவரும் இப்படி மட்டும் தான் சிந்திக்கமுடியும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முன்னிறுத்தி, அவர்களில் இருந்து புலிகளை அன்னியப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்த முடியும். இந்த வழியில் தான், புலிகளின் மாபியாத்தனத்தை கொண்ட பாசிசத்தை அடியோடு இல்லாது ஒழிக்கமுடியும். இதுவல்லாது, மக்களுக்காக போராடும் மாற்று வழிகள் எதுவும் கிடையாது. மக்களின் உரிமைகள் உள்ளடங்கிய ஒரு மாற்று அரசியல் தான் மக்களுக்கானது. இது தான் உண்மை. மாற்று அரசியலின்றி, யாராலும் மக்களுக்காக போராட முடியாது. மாற்று அரசியலின்றி மக்களுக்காக தாம் போராடுவதாக கூறுவது பாசாங்குத்தனமானது. உண்மையில் போலியானதும், பொய்யானதுமாகும். இதைத்தான் புலிகள் செய்கின்றனர் என்றால், மறுபக்கத்தில் இதுவே புலியெதிர்ப்பாக உள்ளடகத்தில் இருப்பதையும் காணமுடியும்.\nமக்களுக்காக போராடாமல் இருத்தல் என்பதில் புலிகள் மட்டுமல்ல, புலியல்லாத புலியெதிர்ப்பு அணியின் அரசியலும் கூட. இதை யாராலும் மறுத்து நிறுவமுடியாது.\nஉண்மையில் இதற்குள் அரசியல் ரீதியாக சோரம் போதலையே, அரசி���ல் வாழ்வாக கொண்டவர்கள் புலிகள் மற்றும் புலியல்லாத தளத்தில் கும்பலலாக நிரம்பிவழிகின்றனர். அடிப்படையில் மக்களின் முதுகில் குத்துவது தான், இவர்களின் கைதேர்ந்த அரசியல் வழி. புலியல்லாத தளத்தில் நீண்ட அனுபவத்தைக் கொண்டவர்கள் கூட, புலி மற்றும் புலியல்லாத அரசியலில் இவர்கள் கற்றுக்கொண்ட அரசியல் தான் என்ன\nஇப்படிப்பட்டவர்களின் தனிமனிதர்களின் குண இயல்புகளைக் கடந்து, தனிமனித உறவுகளைக் கடந்து, இவர்களுடனும் அரசியல் ரீதியாக போராடவேண்டிய சூழலும் அவலமும். மக்களைப் பற்றிக் கடுகளவு கூட சிந்திக்காத சமூக இயங்கியல்.\nநாம் சதா உயர்வாழ்வுக்கான போராட்டத்தினூடாகவும், இதையும் எதிர்கொள்கின்றோம். புலிகளோ ஆயுதம் மற்றும் பணத்தை வைத்துக்கொண்டு, எதையும் எப்படியும் செயல்படுவதில் பலம் பொருந்தியவர்கள். ஆனால் அரசியல் ரீதியாக மக்கள் மத்தியில் பலமற்ற கோழைகள். மக்களை கண்டு அஞ்சும் அடக்குமுறையாளர்கள். இப்படிப்பட்ட மக்களின் எதிரியை எதிர் கொள்ளும் போராட்டத்தில், நாம் புலிகள் அல்லாத தளத்தில் போராட நிர்ப்பந்திக்கப்படுகின்றோம். ஏன்\nபுலிகளில் இருந்து மக்களின் விடுதலை என்பது, மற்றொரு புலியை உருவாக்குவதல்ல. மக்களுக்கு வெளியிலான செயல்பாடுகள் அனைத்தையும், நாம் ஈவிரக்கமின்றி எதிர்க்கின்றோம். ஏன் எதிர்க்கின்றோம் என்றால், அவையும் கூட மக்களுக்கு எதிரானது என்பதால். மக்கள் சம்மந்தப்படாத, மக்கள் உரிமைகளை பேசாத, புலிகளில் இருந்து மக்களை விடுவிக்க முனைவதாக கூறுகின்ற அனைத்துக் கோட்பாட்டையும், நடைமுறைகளையும் நாம் எதிர்க்கின்றோம். மக்களுக்காக, அவர்களின் அரசியல் உரிமைக்காக போராடுவதை தவிர, மாற்று அரசியல் என்பது மக்களின் முதுகில் குற்றும் ஏமாற்று வித்தையாகும். இந்த வகையில் எந்த விட்டுக்கொடுப்பும் மக்களுக்கு வெளியில் கிடையாது. மக்களுக்காக போராடுங்கள், அப்போது நாங்கள் அதில் விட்டுக் கொடுக்கமுடியும். அதை அவர்கள் செய்ய முன்வருவதில்லை.\nமக்களின் உரிமைக்காக போராட வேண்டும் என்பதைத் தான், விட்டுக்கொடுங்கள் என்கின்றனர். இதுவே புலியினது மட்டுமல்ல, புலியெதிர்ப்பின் மையமான அரசியல். மக்களுக்காக போராடாமல் இருத்தலே, அவர்களை ஒருங்கிணைக்கின்றது. இதுவே அரசியல் ரீதியானதும், எதார்த்தமான உண்மையுமாகும்.\nஉண்மையில் இவ���்கள் கோருவது, மக்களுக்கான அரசியலை கைவிட்டு செயல்படவேண்டும் என்கின்றனர். அரசியல் அல்லாத வெறும் புலியெதிர்ப்பாக தம்மைப் போல் இருப்பதன் மூலமே, விட்டுக்கொடுப்பை பூர்த்தி செய்யக் கோருகின்றனர். இப்படி குறுகிய சொந்த நலன்களுடன், மூடிமறைக்கப்பட்ட திட்டங்களுடன் கும்பல் சேர்க்கின்றனர். இந்த இணைப்புக்கான அரசியல் புள்ளியோ புலியெதிர்ப்பு. நாணமற்ற கடிவாளம் மூலம், தமது அடையாளம் இழந்து குறிகோள்களின்றி தலைதெறிக்க ஒடுகின்றனர்.\nஇப்படி மக்கள் அரசியலை பின்னுக்கு வைக்கும் படியும், புலியை ஒழிக்கும் வரை அதை முன்வைக்க கூடாது என்கின்றனர். சரி இவர்கள் முன்வைக்கும் விடுதலை\nஉண்மையில் அரசியல் என்பது மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்தது என்பதை மறுக்கின்றனர். மக்களின் வாழ்வைப் பற்றிப் பேசாது, அவர்கள் எதிர்கொள்ளும் எந்த முரண்பாட்டையும் தீர்க்க முடியாது. இதில் புலியெதிர்ப்பு முரண்பாடு கூட.\nமக்கள் அரசியலைப் பேசாது சமூக முரண்பாடுகளை தீர்க்க முடியும் என்று கூறி, புலியெதிர்ப்பின் பின்னால் அரங்கேற்றுவது என்ன\nஇப்படி மக்களுக்கு எதிராக செயல்படுவர்களாக உள்ளனர். அனைத்துவிதமான மக்கள் சார்ந்த அரசியல் ரீதியான செயல்பாடுகளை மறுப்பது. புலிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் முன்னிலைப்படுத்தி கும்பல் சேர்ப்பது. அதையே அரசியலாகச் செய்வது. ஒட்டு மொத்தத்தில் மக்களில் இருந்து விலகியிருக்க முனைவது. மக்கள் விரோத நடத்தைகளுக்கு துணைபோவது, இதன் அரசியல் சாரமாகும். இப்படி புலிகளின் பின்னால் அணிதிரண்டவர்கள் எப்படி எந்த வகையில் சொந்த மக்களுக்கு எதிராக செயல்பட முடிகின்றதோ, அப்படித்தான் இந்த புலியெதிரிப்பின் பின்னும் அச்சொட்டாக அரங்கேறுகின்றது. இதை யாராலும் மறுக்க முடியுமா\nபுலிகள் பற்றிய பிரச்சனையின் அரசியல் சாரம் என்ன மக்களின் வாழ்வுடன் தொடர்புடைய அரசியலை முன்னனெடுக்கத் தவறியதுதான். அதாவது மக்கள் அரசியலை மறுத்தோடியவர்கள். இதன் மூலம் மக்கள் விரோத அரசியலையே முனனெடுத்தவர்கள். மக்களிடம் இருந்து விலகிய லும்பன் குழுக்களாக, மக்களில் இருந்து விலகி அன்னியமாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். மக்களின் அரசியல் கோரிக்கையை, தமது லும்பன் தனத்துக்கு ஏற்ற குறுகிய கோரிக்கையாக்கி, அந்த மக்களையே தமது இராணுவ பொருளாதார பலத்தைக் கொண்டு அடக்கியொடுக்குவதே அவர்களின் அரசியலாகியது. தமிழ் மக்களின் வாழ்வை அழிப்பது தான், அதாவது மக்களின் அரசியல் பொருளாதார உரிமைகளை மறுப்பது தான் புலி அரசியல்.\nஇதை புலியெதிர்ப்பு, அரசியல் ரீதியாக கேள்விக்குள்ளாகுவதில்லை. அரசியலற்ற புலியெதிர்ப்புக் குழுவாக, கும்பலாக ஒருங்கிணைந்து இருப்பதில் வியப்பேது இவர்களை ஒருங்கிணைப்பது அரசியல் அல்ல, புலியெதிர்ப்புத் தான். இதை நாங்கள் புலியெதிர்ப்பு என்று கூறுவதில் எந்த தவறும் கிடையாது. புலிகளின் அதே அரசியல் நடைமுறை வழியில் பயணிப்பது தான், புலியெதிர்ப்பாகும். மக்களை மக்களின் அரசியல் பிரச்சனைகளில் இருந்து அணிதிரட்டுவதை எதிர்க்கும் அரசியல் தான், இவர்களின் மாற்று எதிர்வினையாகும்.\nபுலியெதிர்ப்பு அரசியல் சாரம் என்பது, அதே புலிச் சாரம் தான். நாம் இப்படி கூறுவது குழப்பமற்றது, தெளிவானது. அதாவது அரசியல் ரீதியானது. புலியின் அரசியல் என்னவென்று ஆராய மறுப்பதுதான் புலியெதிர்ப்பு. இதன் மூலம் தனது அரசியல் என்ன என்ற பிரச்சனையை தவிர்க்கின்றது. புலியை எதிர்த்தல், புலி அவர்களை எதிர்த்தல் என்பதின் பின்னுள்ள சித்து விளையாட்டுக்கள் இதுதான். இதற்கென எந்த அரசியல் சாரமும், மக்கள் நலனும் இருப்பதில்லை.\nபுலியெதிர்ப்பின் பின் கும்பல் சேரும் போது, புலிக்கு எதிரான அனைத்தையும் காவும் சாவியாகின்றது. பின் அதை சுமக்க முடியாது தலையில் ஏற்றி சுமக்கின்றது. பின் அதற்கு விளக்கம் கொடுப்பது அல்லது நியாயப்படுத்துவதே, அதன் அரசியல் எல்லை. நுட்பமாக பார்த்தால் தனித்துவமான, சுயாதீனமான அரசியல் செயல்பாடுகள் அற்றவர்கள். கும்பலாக கோவிந்தா போடுபவர்கள். மற்றவர்களின் எடுபிடிகளாக இருப்பவர்கள். மக்களின் நலன்களை இனம் காணாது, ஒரு இருண்ட சூக்குமத்தில் அந்தரத்தில் மிதப்பவர்கள். இதற்கு பின்னுள்ள காரணங்கள் என்ன\n1. இதை ஒருங்கிணைத்து வழிநடத்தக் கூடியவர்களின் பின்னணி அரசியல் நிலைப்பாடு படுபிற்போக்கானது. இதன் பின்னணியில் சில வலதுசாரிய புலியல்லாத மக்களின் எதிரி சார்பான துரோகக் குழுக்கள் இயங்குகின்றது. அத்துடன் பொதுவான வலதுசாரி தமிழ் சிந்தனைமுறை சார்ந்து புலியெதிர்ப்பு அரங்கேறுகின்றது. அதே சிந்தனையை, வலதுசாரி புலியெதிர்ப்பு அரசியலாக எதார்த்தத்தில் உள்ளது.\nஅரசி���ல் என்பது புலிகள் தொடர்பானது மட்டுமல்ல சர்வதேச ரீதியானதும் கூட. இந்த வகையில் இவர்களின் சர்வதேச நிலைப்பாட்டை உரசிப் பார்ப்பதன் மூலம், இலகுவாக புலியெதிர்ப்பு வலதுசாரிய அரசியலை புரிந்து கொள்ளமுடியும். சர்வதேச நிலையைப் பற்றி புலியெதிர்ப்பு வலதுசாரிகளின் மதிப்பீடுகள் கூட, அந்தநாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத எல்லையில் படுபிற்போக்கானது. இவர்களால் தமிழ் மக்களை வழிநடத்தவோ, அரசியல் ரீதியான மாற்றத்தை தமிழ் குடிமக்களின் உணர்வுகளில் ஏற்படுத்தவோ முடியாது.\n2. புலியெதிர்ப்பின் பின் உள்ளவர்கள் மக்களின் வாழ்வை, அரசியல் ரீதியாக கற்றுக்கொள்வது கிடையாது. சம்பவ ரீதியாக நிகழ்ச்சிகளை காண்பதும், உதிரியான செய்தி வடிவில் தகவலை பரிமாறுவதுமான வலதுசாரிய கொசிப்யே புலியெதிர்ப்பு அரசியலாகின்றது. அரசியலற்ற கொசிப்பு வெளிப்படுத்தும் குதர்க்கமே, புலியெதிப்பு அறிவாகிவிட்டது. சமூக மலட்டுத்தனமே இவர்கள் விருப்பு சார்ந்த அரசியல் எல்லை. இதை வழிநடத்த முனைபவர்கள், தமக்கு தெரிந்த கிணற்றுத் தவளை அரசியலைக் கொண்டு மக்களை வெளுக்கின்றனர். மக்களின் உரிமைகள் சார்ந்த அரசியல் அறியாமையை உருவாக்கிய புலிகள், எதைச்செய்கின்றனரோ அதை இவர்களும் கும்பலாக செய்ய முனைகின்றனர். மக்களின் சொந்த செயலுக்கு வழிகாட்டும் அரசியல் விழிப்புணர்ச்சி என்பது, புலி பற்றிய விழிப்புணர்ச்சியல்ல.\n3. புலியெதிர்ப்பு அணியினர் தாம் கொண்டிருந்த கடந்தகால குழுவாத அரசியல் தொடர்புள்ளவர்களாக அல்லது அதன் எடுபிடிகளாக அல்லது அதன் பாதிப்புகளை கொண்டவர்களாக அல்லது புலியல்லாத அனைத்தையும் கண்மூடிக் கொண்டு ஆதரிப்பவராக உள்ளனர். இது ஒரு விசித்திரமான உண்மை. உண்மையில் குழுவாத குழுக்களின் கும்பல் அரசியல், மக்களுக்கு எதிரானதும் படுபிற்போக்கானதுமாகும். இது வலதுசாரி அரசியலை சாரமாக கொண்டது. புலியெதிர்ப்பு, அதனுடன் அரசியல் ரீதியாக உறவை துண்டிக்க மறுப்பவர்களை அடிப்படையாகக் கொண்டது. அதை அரசியல் ரீதியாக விமர்சிக்க மறுப்பவர்களைக் கொண்டது. அதில் உள்ள நபர்களுடன் அரசியல் ரீதியாக ஏதோ ஒரு தளத்தில் சேர்ந்து நிற்பவர்களைக் கொண்டது. இப்படிப்பட்ட வலதுசாரிய புலியெதிர்ப்பு, எதைத்தான் மக்களுக்கு நேர்மையாக வழிகாட்ட முடியும். ஒரு நாளும் முடியாது.\nஇப்படி தீவிர புலியெதிர்ப்பு அணி கும்பலாக பலம் பெற்ற அண்மைய காலத்தைய கொசிப்பை சற்றுத் திருப்பிப் பார்ப்போம்.\n1. இவர்கள் சாதித்தது என்ன\n2. எதை இவர்கள் முன்னிலைப்படுத்தினர்\n1. கருணா விவகாரம் தொடர்பாக இவர்கள் நடத்திய ஆய்வுகள், விவாதங்கள், பேட்டிகள் முதல் மக்களுக்கு சொல்ல முனைந்த அனைத்தும் வெற்றுவேட்டுத்தனமாகியுள்ளது. நாங்கள் சொன்னவைகள் அப்படியே அரசியல் ரீதியாக நிகழ்ந்துள்ளது. நாங்கள் கொண்டிருந்த அரசியல் சார்ந்த உண்மை, பளிச்சென்று அனைத்தையும் தகர்த்து நிற்கின்றது. எங்கள் அரசியல் ரீதியான விவாதமுறைதான் மிகச் சரியானது என்பதை மறுபடியும் நிறுவியுள்ளது.\nஉண்மையில் அரசியல் ரீதியாக சரியாக விமர்சித்து சரியான வழிக்கு கொண்டு வரவேண்டிய பணியை கைவிட்டதன் மூலம், கருணா போன்ற வலதுசாரிய கொலைகாரர்களை ஊக்கப்படுத்தியவர்கள் யார் அவர்கள் மக்கள் பக்கம் வருவதை தடுத்த குற்றம் புலியெதிர்ப்புக்கு உண்டு. அதாவது இந்த கொலைகார வலதுசாரி அரசியலுக்கு புலியெதிர்ப்பு துணை நின்றதன் மூலம், கொலைகளுக்கு உடந்தையாகவும் துணையாகவும் புலியெதிர்ப்பு அரசியல் இருந்துள்ளது என்பதே உண்மை.\nகருணா குழுவின் உடைவை நாம் முன் கூட்டியே எதிர்வுகூறியிருந்தோம். ஆனால் அதை ஒரு அரசியல் ரீதியாக நிகழும் என்றே மதிப்பிட்டோம். ஆனால் அது அப்படி நிகழவில்லை. காரணம் இரண்டு.\n1. புலியெதிர்ப்பு அணி கருணாவின் அரசியல் வழி சரியென்று நியாயப்படுத்தி, வலதுசாரி கொலைகார மாபியாக் கும்பலாக நீடிப்பதை அரசியல் ரீதியாக பாதுகாத்தனர்.\n2. கருணா கும்பல் வலதுசாரிய அரசியல் வழியில் ஆயுதம், பணம் என்ற ரீதியில், அதிகளவுக்கு இராணுவத்தின் கூலிக் கும்பலாக சிதைந்தனர். இதன் மூலம் அரசியல் ரீதியான பிளவாக அல்லாது, கூலிக் கும்பலுக்கிடையான மோதலாக மாறியது.\nஇவையும் எதிர்பார்க்கப்பட்டது தான். புலியெதிர்ப்பு அணி கருணா விவகாரம் ஊடாக மக்களுக்கு கற்றுக்கொடுத்தது எதை மக்கள் விரோதிகளை மக்கள் சார்பானவராக காட்டி கும்மியடித்தைத் தான். வலதுசாரி புலியெதிர்ப்பின் போக்கிலித்தனத்தை இது வெளிப்படுத்தியது.\n3 .ஜே.வி.பி பற்றி புலியெதிர்ப்பு கொடுத்த அல்வா நகைச்சுவையாகவே அம்லமாகின்றது. ஜே.வி.பியை இடதுசாரிகளாக காட்ட, முதிர் முட்டாள்களின் தொடர்ச்சியாக நடத்திய முண்டியடிப்புகள். உலகமயமாதலை எதிர்ப்பதாக பாசாங்கு செய்யும் ஜே.வி.பி, அதை தமிழர் விடையத்தில் மட்டும் தோண்டியெடுத்து செய்கின்றது. அதாவது தமிழர் உடைய உரிமை விடையத்தில் மட்டும், அதை காண்கின்ற வலதுசாரிய இனவாத அரசியல். நாம் அவர்கள் பற்றி கூறியவை அரசியல் ரீதியாக மிக சரியாக இருக்கின்றது. ஜே.வி.பி பற்றி புலியெதிர்ப்பு மக்களுக்கு கூற முனைந்தது அனைத்தும் வெற்றுவேட்டுதனமாக இருப்பதையே இன்று பார்க்கின்றோம்.\n4. மகிந்த அரசு பற்றிய புலியெதிர்ப்பு அரசியலின் அரசியல் கொசிப்புக்கள் அனைத்தும் சந்தியில் நிர்வாணமாகி நிற்கின்றது. எதைத்தான் இப்படி மக்களுக்கு உணர்த்த முனைகின்றனர்.\nஇப்படி அரசியல் ரீதியாக வலதுசாரி புலியெதிர்ப்பு கும்பல், கும்பலாக கூடி சாதித்தது என்ன எதையும் மக்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை. சம்பவங்கள் மற்றும் மற்றவர்களின் வலதுசாரி மக்கள் விரோத நிலைக்கு எடுப்பார் கைப்பிள்ளையாகி நியாயப்படுத்தும் கொசிப்புகளை வம்பளந்தனர். புலிகளிடமிருந்து மக்களை அரசியல் ரீதியாக மீட்க, எந்த முன்முயற்சியும் எடுக்க முடியாத அளவுக்கு புலியெதிர்ப்பு கொசிப்பே அரங்கேறியது, அரங்கேறுகின்றது. வலதுசாரிய கும்பலாக கும்பல் சேருகின்ற நடைமுறை. இடதுசாரிய கோசங்கைள இதற்கு அணையாக்க முனையும் வலதுசாரிய சூழ்ச்சியும் சதிகளும். கடந்தகால வலதுசாரிய குழுக்களின் கடைகெட்ட அதே உத்தியும் வழிமுறையும், அதே வக்கிரத்துடன் ஒருங்கே அரங்கேறுகின்றது. அதே மக்கள் விரோதக் குழுக்கள், புலியெதிர்ப்பு அனைத்து தளத்திலும் மெதுவாக, ஆனால் வன்மமாக வெளிப்பட்டு நிர்வாணமாகின்றது. பாவம் இதை நம்பி சவாரி செய்யும் அப்பாவிகளும், அப்பாவி மக்களும். ஜனநாயகம் என்ற பெயரில் முன்னைய இயக்கங்களும், சில உதிரிகளும் சேர்ந்து புலியெதிர்ப்புக் கும்பலாக கும்பல் சேர்ந்து நடத்திய கோமாளிக் கூத்து, கருணாவின் பாசிச வரலாறு போல் தானாகவே கலைந்து போகத்தான் போகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Wiener_Neustadt", "date_download": "2021-05-06T01:34:14Z", "digest": "sha1:SKVYVNIG3OS6ZDQLGOBOGRHZRKI5WNPK", "length": 6487, "nlines": 103, "source_domain": "time.is", "title": "Wiener Neustadt, ஆஸ்திரியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nWiener Neustadt, ஆஸ்திரியா இன் தற்பாதைய நேரம்\nவியாழன், வைகாசி 6, 2021, கிழமை 18\nசூரியன்: ↑ 05:29 ↓ 20:14 (14ம 45நி) மேலதிக தகவல்\nWiener Neustadt பற்றி வீக்கிப்பீடியாவி��் மேலும் வாசிக்கவும்\nWiener Neustadt இன் நேரத்தை நிலையாக்கு\nWiener Neustadt சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 45நி\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 47.800. தீர்க்கரேகை: 16.250\nWiener Neustadt இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஆஸ்திரியா இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2016/09/11-09-2016-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95/", "date_download": "2021-05-06T00:24:17Z", "digest": "sha1:ETS6MPHMJJAAI6ZXFO3TME4H6UIO7HTB", "length": 28136, "nlines": 571, "source_domain": "www.naamtamilar.org", "title": "தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி சீமான் மலர்வணக்கம் – 11-09-2016", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி சீமான் மலர்வணக்கம் – 11-09-2016\nதியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 59ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று (11-09-16) காலை 11 மணிக்கு சென்னை, வளசரவாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெருந்தமிழர் இமானுவேல் சேகரனாரின் திருவுருவப்படத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார். இதில் நாம் தமிழர் கட்சியின் மூத்த பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nசாதி மதங்��ளைப் பாரோம் – உயிர்\nஜன்மம் இத்தேசத் தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே – அன்றி\nவேறு குலத்தவரா யினும் ஒன்றே\nஇனியொரு விதிசெய் வோம் அதை\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்\nதேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்\nதந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு\nகாவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்\nகண்டதோர் வையை பொருனை நதி – என\nமேவி யாறு பலவோடத் – திரு\nஎன்று பல எழுச்சிப் பாக்களால் இந்த மண்ணில் உழுது தன் புரட்சி விதைகளைத் தூவிய பெரும்பாவலன் சுப்ரமணியபாரதியினுடைய நினைவு தினம் இன்று. எல்லாவற்றையும் பாடினான். தாலாட்டை மட்டும் பாரதி பாடவில்லை. காரணம், விழித்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் உறங்க வைக்க தாலாட்டு தேவை. உறங்கிக் கொண்டிருக்கிற மக்களை எழுப்புவதற்கு எழுச்சிப்பாக்கள்தான் தேவை என்பதையுணர்ந்து தாலாட்டைப் பாடவில்லை. அந்த மகா கவிக்கு நாம் பெருமையோடு புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம். அவன் நினைவைப் போற்றுவோம். சாதி மத வேறுபாடற்ற சமநிலை சமூகம் படைக்க நாம் அவன் நினைவைப் போற்றுகிற இந்நாளில் உறுதியேற்போம்\nமுந்தைய செய்திமாரியப்பன் தங்கவேலு தமிழினத்திற்கே பெருமை சேர்த்திருக்கிறார் – செந்தமிழன் சீமான் வாழ்த்து\nஅடுத்த செய்திஇம்மானுவேல் சேகரன் நினைவுநாள் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம்\nஉளுந்தூர் பேட்டை , திருக்கோயிலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகெங்கவல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nவிழுப்புரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nமத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நீலகிரி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்துத் தகர்ப்பதா – ச���மான் கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B3%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%AF%E0%AE%B2/74-178318", "date_download": "2021-05-06T01:02:39Z", "digest": "sha1:X3MQHPCX3Q6LZWXIIEWI7KZQ3RCIUAZ4", "length": 11647, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கணவன் கொலை; மனைவிக்கு விளக்கமறியல் TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை கணவன் கொலை; மனைவிக்கு விளக்கமறியல்\nகணவன் கொலை; மனைவிக்கு விளக்கமறியல்\nஅம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட அவரது மனைவியை (வயது 46) எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.\nமட்டக்களப்பு, களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்த தங்கவடிவேல் பார்த்தீபன் (வயது 42) என்பவர் தம்பிலுவில் கிராமத்தில் சனிக்கிழமை (30) இரவு கோடரியால் கொத்திக் செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது 46 வயதுடைய மனைவி அன்றிரவே கைதுசெய்யப்பட்டார்.\nஇச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர் விவசாயி என்பதுடன், வெற்றிலை வியாபாரத்திலும் ஈடுபட்டு வருபவர் ஆவார்.\nதம்பிலுவில் கிராமம் 02ஆம் பிரிவைச் சேர்ந்த இச்சந்தேக நபர், ஏற்கெனவே திருமணம் முடித்த நிலையில் அவருக்கு 02 பிள்ளைகள் இருப்பதுடன், அவரது கணவரும் ஏற்கெனவே உயிரிழந்துள்ளார்.\nஇதன் பின்னர், இச்சந்தேக நபர் இரண்டாம் தடவையாக பார்த்தீபனை திருமணம் முடித்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்குமிடையில் நீண்டநாட்களாக தகராறு இருந்துவந்ததாக உறவினர்கள் தெரிவி;த்தனர்.\nசம்பவத்தினத்தன்று கணவன் வெறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் கோபமடைந்த மனைவி வீட்டிலிருந்த கோடாரியால் கணவன் மீது தாக்கியுள்ளார். இதன்போது, கணவனின் கழுத்திலும் தலையிலும் வெட்டப்பட்டு அவர் படுகாயமடைந்துள்ளார். இவரைத் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாணையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.\nசம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை பார்வையிட்ட அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.\nஇச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17kural.com/wp/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-05-06T00:21:39Z", "digest": "sha1:KZFJRJPNW2KOFUUIVKWITEPYL2F4M72J", "length": 26484, "nlines": 51, "source_domain": "may17kural.com", "title": "கொரோனா தொற்றும் கியூபாவின் மனிதநேயமும்", "raw_content": "\nகொரோனா தொற்றும் கியூபாவின் மனிதநேயமும்\nகொரோனா தொற்றும் கியூபாவின் மனிதநேயமும்\nமுதலாளித்துவத்தின் தோல்வியும் சோசலிசத்தின் எழுச்சியும்\n“உலக மாந்தனாக உருவெடுப்பது என்பது மனித குலத்திற்கு நாம் செலுத்த வேண்டிய கடனை நேர்செய்வதாகும்”\nஇன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத ஆனால் அனைவரையும் பாதிக்கக்கூடிய பொது எதிரியோடு நாம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் கடந்த அரை நூற்றாண்டுகளாக யார் இந்த உலகத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று பெரும்பான்மையான மக்களை நம்ப வைத்தார்களோ அந்த அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலக முதலாளித்துவ நாடுகளின் அடிவாரமே தற்போது ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. ’எதை தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற நிலையில் இன்று அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் கொரோனா தொற்றிலிருந்து சொந்த மக்களையே காக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.\nதங்கள் நாட்டிலிருந்து இந்த கொரோனா வைரஸை எப்படியாவது விரட்டிவிட வேண்டுமென்று பகிரத முயற்சி செய்கிறார்கள். ஆனால் இவர்கள் எதிர்பார்ப்பதை விட கொரோனா வைரஸ் எனும் பொது எதிரி பல மடங்கு பலம் வாய்ந்தவனாக இருக்கிறான். இந்த சமயத்தில் தான் பொது சமூகத்திற்கு மக்கள் நலனில் அக்கறை கொண்ட மக்களுக்காக இயங்கும் பொது நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுமை சமூகம் இருந்திருந்தால் இந்த பிரச்சனையை எளிமையாக கைகொண்டிருக்க முடியுமே என்ற எண்ணம் வந்திருக்கிறது. இப்படிப்பட்ட ‘சோசலிச’ எண்ணம் அவர்களுக்கு வருவதற்கு மிகமுக்கிய காரணம் கியூபா.\nகியூபா கரீபிய கூட்டமைப்பில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறிய நாடு. இன்னும் சொல்லப் போனால் கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடையில் சிக்கிய நாடும் கூட. இப்படிப்பட்ட ஒரு சின்ன நாட்டின் மருத்துவ உதவியைத்தான் இன்று உலகமே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. இதற்கு இரண்டு உதாரணங்களை சொன்னால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். ஒன்று கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி இங்கிலாந்துக்கு சொந்தமான ’டைமண்ட் பிரின���ஸ்’ என்ற சொகுசு கப்பல் ஒன்றில் இருந்த 3700 பேரில் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க உடனடியாக அருகாமையில் இருக்கும் ஒரு நாட்டின் துறைமுகத்தில் கப்பலைத் தரையிறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாமென்று முடிவு எடுக்கப்படுகிறது. அதன்படி அந்த கப்பல் இருக்கும் இடத்திலிருந்து அருகாமையில் இருக்கும் நாடு இங்கிலாந்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பஹாமாஸ் நாடு. உடனடியாக அந்த நாட்டிடம் நங்கூரமிட அனுமதி கோரப்படுகிறது. அவர்கள் அதற்கான அனுமதியைத் தர மறுத்து விட்டார்கள். அதாவது இங்கிலாந்துக்காரர்கள் அதிகமாக இருக்கும் இங்கிலாந்து சொகுசு கப்பலை இங்கிலாந்து ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு சின்ன நாடு அனுமதிக்க மறுத்து விட்டது.\nஇங்கிலாந்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் பஹாமாஸ் நாடு தொடர்ந்து மறுத்து விட்டது. வேறு வழியில்லாமல் வேறு பல நாடுகளிடம் இங்கிலாந்து அனுமதி கோருகிறது. யாருமே அனுமதியளிக்கவில்லை. இந்த நிலையில் 3700 பயணிகளுடன் என்ன செய்வது, எங்கு போவது என்று தெரியாமல் கப்பலில் தத்தளித்துக் கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில்தான் மார்ச் 18ம் தேதி இந்த கப்பலைத் தனது துறைமுகத்தில் நங்கூரமிடவும், பயணிகளைத் தங்கள் நாட்டிற்குள் ஏற்றுக் கொள்ளவும் நாங்கள் ஒத்துக் கொள்கிறோம் என்று அனுமதி அளித்தது கியூபா. இதனையடுத்து கப்பல் கியூபா வந்ததும் பயணிகள் அனைவரும் ’நன்றி கியூபா’ ’உங்களை நாங்கள் விரும்புகிறோம்’ என்ற பதாகைகளை ஏந்தி நன்றி பெருக்கோடு வெளியே வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் தேவையான மருத்துவ உதவிகள் செய்த பின்னர் அவர்களை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தது கியூபா.\nஇந்நிகழ்வு குறித்து அந்த கப்பலில் இருந்த பயணி ஒருவர் “எங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. கையறு நிலையில் உச்சத்தை நாங்கள் உணர்ந்தோம். இங்கேயே நோய்த் தொற்றுக்கு ஆளாகி இறந்து விடுவோமோ என்று கூட அஞ்சினோம். கியூபா நீட்டிய உதவிக்கரமே எங்களை இன்று உயிருடன் வைத்துள்ளது. கியூப மக்கள் வெறுப்புடன் எங்களை எதிர் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். மாறாக அன்புடன் எங்களை வரவேற்றனர். ஒரே சின்ன சிறிய நாடு தங்கள் இதயத்தை எங்களுக்காக திறந்��தை மிகுந்த நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.” எனத் தெரிவித்தார்.\nஅடுத்து இந்த கொரோனா தொற்றால் சீனாவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி. இந்த தொற்று நோய் இத்தாலியில் பரவ ஆரம்பித்தவுடனேயே அந்நாட்டு அரசு அமெரிக்கா உள்ளிட்ட எனைய ஐரோப்பிய நாடுகளிடம் உதவி கோரியது. ஆனால் யாருமே உதவ முன்வரவில்லை. இதனால் இத்தாலியில் உயிரழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கிறது. இத்தோடு தற்சமயம் இத்தாலியில் கொரோனாவுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் தொற்று வந்து அங்கு மருத்துவம் பார்க்க ஆளில்லாத மிகவும் இக்கட்டான ஒரு சூழல் நிலவியது. இத்தாலியின் இந்த நிலையில் அவர்களுக்கு யாருமே உதவ முன்வராத நிலையில் கியுபா முன்வந்து அங்கு சுமார் 52பேர் கொண்ட தனது மருத்துவக்குழுவை இத்தாலியில் அதிகம் பாதிக்கப்பட்ட நகரான லொம்பாடிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.\nஇது கொரோனா தொற்றை மட்டும் எதிர்த்து போராட உலகமெங்கும் கியூபா அனுப்பி வைத்த ஆறாவது மருத்துவக்குழு. ஏற்கனவே வெனிசுவேலா, நிக்கரகுவா, ஜமைக்கா சுரினாம் கிரனடா ஆகிய நாடுகளுக்கும் கியூப மருத்துவக் குழுக்களை அனுப்பியிருக்கிறது. சீனாவுக்கு தனது வைரஸை கட்டுப்படுத்தும் மருந்தை அனுப்பிவைத்ததை போல உலகமெங்கும் சுமார் 28,628 கியூப மருத்துவர்கள் இந்த கொரோனா தொற்றை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தாலி கியூபாவின் உதவியை நாடியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் முதலாளித்துவ கொள்கைகொண்ட ஒரு நாடு பொதுவுடைமை கொள்கையை கொண்ட சின்னஞ்சிறிய நாட்டிடம் உதவிகேட்டிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கியூபா மருத்துவர்களின் இத்தாலி வருகை குறித்து கருத்து தெரிவித்த இத்தாலி அரசு ‘விரைவில் இத்தாலி இந்த தொற்றிலிருந்து மீளும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது’ என்கிறது. அந்த நம்பிக்கை பொய்த்து போகவில்லை என்பது தான் கடந்த சிலநாட்களாக இத்தாலியிலிருந்து வரும் செய்திகள் நமக்கு உணர்த்துகிறது. அங்கு தொற்றின் வேகம் குறைந்து வருகிறது என்பது தான் அந்த செய்தி.\nமேற்சொன்ன இரண்டு செய்திகளும் உலக அளவில் இன்று நடைபெற்றிருக்கிற மிகமுக்கியமான நிகழ்வுகள். ஏனென்றால் இத்தனை நாட்கள் நம்ப வைக்கப்பட்டிருந்த முதலாளித்துவக் கொள்கைகள் மக்களுக்கு ஆபத்து என்கிற போது காக்கவில்லை என்பதையும், எதன்மீது இத்தனை காலமும் முதலாளித்துவம் கற்களை வீசிக் கொண்டு இருந்ததோ அந்த சோசலிசம் தான் மக்களைக் காத்தது என்பதையும் உலக மக்கள் கண்முன்னே பார்த்திருக்கிறார்கள்.\nகியுபாவின் இந்த வளர்ச்சி ஏதோ ஓர் இரவில் ஏற்பட்டதல்ல அங்கு கடந்த 60 ஆண்டுகளாக சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ, ராயல் காஸ்ட்ரோ போன்றவர்களின் மக்கள் நலக்கொள்கைகளினால் இன்று இது சாத்தியமாகி இருக்கிறது. புரடசிக்குப் பின் கீயூபாவில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சேகுவேரா “இந்த நாட்டின் கடந்தகாலத்தை பற்றி இனி யாரும் பேசவேண்டாம்; எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்று யோசியுங்கள்; நம்மைப் போல் இனி உலகில் யாரும் துன்பப்படக் கூடாது என்ற இலட்சியத்தை மனதில்கொண்டு நடை போடுங்கள், அதில் தவறுகள் வரலாம் அதை வெளிப்படையாக சொல்லி திருத்திக் கொள்வோம். நமக்கு என்று ஒருகாலம் வரும் அப்போது இந்த மொத்த உலகமும் நம்மை பார்த்து பெருமிதம் கொள்வார்கள். அப்படிப்பட்ட நிலையை அடைவதற்கான கொள்கைகளைதான் இனி நாங்கள் நடைமுறைப்படுத்தப் போகிறோம்” என்று அறிவித்தார்.\nஇப்படியாகத்தான் கியூபா தன்னை தகவமைத்துக்கொண்டு மக்கள் நலன் என்பதை முதன்மைபடுத்தியது. எவ்வளவோ இன்னல் வந்தாலும் மக்கள் அனைவருக்கும் இலவசக்கல்வி என்பதிலோ, இலவச மருத்துவம் என்பதிலோ அல்லது மக்கள் நலத்திட்டத்திலோ ஒருநாளும் அது சமரசம் செய்து கொள்ளவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கிய போது, கீயூபா மக்களின் அடிப்படை தேவைகளுக்கு அதிக நிதியை ஒதுக்கியது. அதன்விளைவு தான் இன்று மற்ற நாடுகளை ஒப்பிடும் போது கியூபா அனைத்து நிலையிலும் உயர்ந்திருக்கிறது. இதை கீழே உள்ள 2018-2019 புள்ளிவிபரங்கள் உணர்த்தும்.\nநாடு வாழ்நாள் விகிதம் சிசு மரணம் மருத்துவ விகிதம் கற்றோர் விகிதம் வேலை இன்மை வறுமை விகிதம்\nஇப்படி ஒரு நிலையைக் கியூபா அடைந்ததால் தான் இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான கியூப மருத்துவர்கள் 104 நாடுகளில் பாதிக்கப்படும் ஏழை எளியோர்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகின்றனர். 2004இல் கியுபாவால் தொடங்கப்பட்ட ’ஆப்ரேசன் மிராக்கிள்’ எனும் பார்வை குறைபாடு உடையோருக்கான திட்டம் வாயிலாக 2011 ஆண்டு வரையில் 25 நாடுகளிலுள்ள 8 லடசத்திற்கும் மேலான மக்களுக்கு மீண்டும் கண்பார்வை கிடைக்க வழிவகை செய்திருக்கிறார்கள். அதில் சிறப்பு என்னவென்றால் கியூபாவின் விடுதலைக்கு வழிவகுத்த போராளி சேகுவேராவை 1967இல் சுட்டுக் கொன்ற மரியோ தெரோன் என்பவருக்கு 2007ஆம் ஆண்டு பொலியாவியாவில் தங்களது கண் சிகிச்சை முகாமில் மருத்துவம் பார்த்து மீண்டும் கண்பார்வை அளித்தார்கள் கியூப மருத்துவர்கள். இதுமட்டுமில்லாமல் உலகிலேயே குழந்தைகளுக்கு 16 வகையான நோய்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்கும் ஒரே நாடு கியூபா தான். அதில் 15 மருந்துகளை கியூபா தானே உற்பத்தி செய்கிறது. நீரிழிவு, மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு அதிகம் இருக்கும் நோய்களுக்கான மருந்து கியூபாவிடம் இருக்கிறது. ஆனால் கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதார தடையால் இது உலகமெங்கும் போய்ச் சேராமல் அமெரிக்கா தடுத்து விட்டது. இப்படிப்பட்ட மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு சோசலிச நாடு தான் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத பொதுஎதிரியை எதிர்த்து பலநாடுகளில் இன்று போரிட்டுக்கொண்டிருக்கிறது.\nகியூபாவைப் போன்றே ’ஈழம்’ என்ற ஒரு சோசலிச சமதர்மக் குடியரசை உருவாக்கி எல்லா வகையிலும் மக்கள் நலனை முன்னுறுத்தி திட்டம் வகுத்து செயல்பட்ட விடுதலைப் புலிகளைத் தான் ஈழத்தில் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற முதலாளித்துவ நாடுகள் தனது பொருளாதார நலனுக்காக இராணுவத்தை வைத்து 2009இல் இந்தியா மற்றும் இலங்கையோடு கூட்டுச்சேர்ந்து இனப்படுகொலை செய்தது. ஈழம் என்ற நாடு அமைந்திருக்குமேயானால் அங்கும் கியூபாவை போல மக்கள் நலன் சார்ந்த அரசு உருவாகி அது இந்நேரம் மக்களை காக்கும் போரில் முன்னனியில் இருந்திருக்கும். இது ஆரூடமல்ல தமிழர் அறம் அப்படியானது தான். ஆகவே இந்த பேரிடர் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற இந்த சோசலிச எண்ணம் போராளி பிடல் காஸ்ட்ரோ சொல்வதைபோல ”நேற்றைய கனவுகள் நனவாகத் துவங்கியுள்ளன” என்பதைத்தான் காட்டுகிறது.\nகொரோனா நெருக்கடியில் கொல்லப்படும் தொழிலாளர் உரிமைகள்\nகொரோனா நோயும் இஸ்லாமிய வெறுப்பும்\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப���படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://papost.info/slow/cittirai-paur-ami/uG6hbH-jo3qHgaM", "date_download": "2021-05-06T00:37:42Z", "digest": "sha1:5A3TSRCLSN7QN4HJCDSHWRCSYLFDFC5J", "length": 9793, "nlines": 179, "source_domain": "papost.info", "title": "சித்திரை பௌர்ணமி அன்று கேட்க வேண்டிய பாலா திரிபுரசுந்தரி பாடல் 2021 | அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்", "raw_content": "\nசித்திரை பௌர்ணமி அன்று கேட்க வேண்டிய பாலா திரிபுரசுந்தரி பாடல் 2021 | அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்\nசித்திரை பௌர்ணமி அன்று கேட்க வேண்டிய பாலா திரிபுரசுந்தரி பாடல் 2021 | அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்\n00:00 | சின்ன சின்ன அடி\n04:49 | தீப ஒளியில்\n13:05 | கடல் சூழ்\nபாடியவர் : மகாநதி ஷோபனா , சைந்தவி\nபாடல்: வாரஸ்ரீ , செங்கதிர் வாணன்\nஇசை : L. கிருஷ்ணன்\nமேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS\nஎங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com\nEnpavalli இந்த பாடலை கேட்டால் மன நிம்மதி கிடைக்கிறது 7 ਦਿਨ ਪਹਿਲਾਂ\nபாலா திரிபுரசுந்தரி அம்மன் எனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் தாயே பாசிட்டிவ் செய்திகள் வரனும் தாயே\nEnpavalli இந்த பாடலை கேட்டால் மன நிம்மதி கிடைக்கிறது 7 ਦਿਨ ਪਹਿਲਾਂ\nத௱ய௱ரின் ப௱டல்கள் ஒவ்வொன்றும் கேட்பதற்கு அருமைய௱க இருந்தது. ஓம் சக்தி.\nபக்தி பாடல் அனைத்து ம் ஒரே நேரத்தில் கேட்டு மகிழ அருமையான தெய்வ தரிசனம் பக்தி பாடல்\nஸ்ரீ வாராஹி சஹஸ்ரநாமம் - 1008 பெயர்கள் - கஷ்டங்கள் நீக்கும் அமாவாசை சிறப்பு அம்மன் மந்திரம்\nஶ்ரீலஷ்மிகுபேர ஐஸ்வர்ய கடாக்ஷம் |நீங்காத செல்வங்களைப் பெற| பக்திப் பாடல்கள் |Sri LakshmiGubera Songs\nசித்திரை பௌர்ணமி 2021 அன்று கேட்க வேண்டிய அபிராமி அந்தாதி தொகுப்பு - 1 | அம்மன் பக்தி பாடல்கள்\nதாயே கருமாரி | எல்.ஆர்.ஈஸ்வரி ஹிட்ஸ் | அம்மன் பக்தி பாடல்கள் | Thaye Karumari L.R.Eswari Amman Hits\nபாக்கியத்திற்கு பாடல்கள் கேட்கப்பட வேண்டும் || Sai Baba Songs Live || Devotional Live\nஉங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAM\nஇந்த பாடல்களை கேட்டால் உங்களுடைய வருமானம் பெருகும் | Sai Baba Bhakti Padal Live\nபக்தி பாடல்கள் Bhakthi Padalgal\nஅபிராமி அந்தாதி அபிராமி பதிகம் பாடியவர் பாம்பே சாராதா ABIRAMI ANTHATHI lyrics\nசிவன் ஸ்துதி பாடல்கள் | சிவாஷ்டகம் | லிங்காஷ்டகம் | நடராஜர் பத்து | தமிழ் பக்தி பாடல்கள் |\nஉங்கள் வீட்டில் லட்சுமி கடாஷம் வர வைக்கும் பாடல் கனகதாரா ஸ்டோத்திரம் (KANAKADHARA STOTRAM)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.jxplasma.com/plasma-power-source-huayuan-brand.html", "date_download": "2021-05-06T00:21:18Z", "digest": "sha1:KZBR6IDHO3VPK6T3YDHUSTZSDMREH3SX", "length": 16036, "nlines": 157, "source_domain": "ta.jxplasma.com", "title": "பிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட் - ஜியாக்சின்", "raw_content": "\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nமுகவரி ஜைனிங், சாண்டோங், சீனா\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\n♦. மென்மையான சுவிட்ச் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன், வெட்டு மின்னோட்டம் மிகவும் நிலையானது\nHeavy. கனரக தொழிலுக்கு அதிக சுமை காலம்\n♦ .நடப்பு ரேம்பிங் தொழில்நுட்பத்தை வெட்டுவது டார்ச் துணை நுகர்வு குறைக்கிறது\n. பரந்த கட்டம் மின்னழுத்த தகவமைப்பு\n♦. தனித்துவமான தூசு தடுப்பு வடிவமைப்பு, அதிக நம்பகத்தன்மை\n♦ .குறிப்பு அமைப்பு, சிறிய அளவு மற்றும் குறைந்த எடை, இதை சிஎன்சி இயந்திர கருவிகளில் ஏற்றலாம்\n. மலிவான சுருக்கப்பட்ட காற்றோடு காற்று மூலத்தை வெட்டுதல், குறைந்த வெட்டு செலவு\n♦. முன்னமைக்கப்பட்ட வெட்டு மின்னோட்டத்தை துல்லியமாக, படிப்படியாக சரிசெய்யக்கூடியது\n♦. பிளாஸ்மா வாயு அழுத்தம் கண்டறிதல் மற்றும் அறிகுறி செயல்பாட்டுடன்\n. வாயு சோதனை செயல்பாட்டுடன், காற்று அழுத்தத்தை சரிசெய்ய எளிதானது\n♦ .அதிக வெப்பம், அதிக வோல்டேஜ், அண்டர்வோல்டேஜ், கட்ட இழப்பு தானியங்கி பாதுகாப்பு\nCarbon கார்பன் ஸ்டீல், அலாய் ஸ்டீல் மற்றும் இரும்பு அல்லாத உலோகங்கள் போன்ற உலோகப் பொருட்களின் கையேடு மற்றும் இயந்திர வெட்டுக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.\nBo கொதிகலன் இரசாயனத் தொழில், அழுத்தக் கப்பல் உற்பத்தி, தொழில்துறை மின் உற்பத்தி நிலையம், உலோகவியல் கட்டுமானம், che வேதியியல் கட்டுமானம், விண்வெளித் தொழில், ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் பராமரிப்பு, கட்டடக்கலை அலங்காரம் போன்றவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஉள்ளீட்டு சக்தி வி / ஹெர்ட்ஸ் 3 ~ 380 ± 15% 50/60\nமதிப்பிடப்பட்ட உள்ளீட்டு திறன் KVA 9.5\nமதிப்பிடப்பட்ட உள்ளீட்டு நடப்பு ஒரு 14.5\nமதிப்பிடப்பட்ட திறந்த சுற்று மின்னழுத்தம் வி 300\nமதிப்பிடப்பட்ட கட்டிங் நடப்பு ஒரு 63\nமதிப்பிடப்பட்ட ஏற்றுதல் மின்னழுத்தம் வி 106\nதரம் வெட்டும் தடிமன் மிமீ 25\nபிளாஸ்மா வாயு - அழுத்தப்பட்ட காற்று\nஆர்க் மின்னழுத்தத்தின் வெளியீட்டு சமிக்ஞை - 1: 1/1: 20 1: 50/1: 100 ஆர்க் மின்னழுத்தம்\nடார்ச் கூலிங் பயன்முறையை வெட்டுதல் - காற்று குளிரூட்டல்\nமதிப்பிடப்பட்ட கடமை சுழற்சி % 60/40 ° C.\nகாப்பு தரம் - எஃப்\nபாதுகாப்பு தரம் - IP21S\nசக்தி மூல N. W. கிலோ 26\nஉள்ளீட்டு சக்தி வி / ஹெர்ட்ஸ் 3 ~ 380 ± 15% 50/60\nமதிப்பிடப்பட்ட உள்ளீட்டு திறன் KVA 17.8\nமதிப்பிடப்பட்ட உள்ளீட்டு நடப்பு ஒரு 27\nமதிப்பிடப்பட்ட திறந்த சுற்று மின்னழுத்தம் வி 300\nமதிப்பிடப்பட்ட கட்டிங் நடப்பு ஒரு 120\nமதிப்பிடப்பட்ட ஏற்றுதல் மின்னழுத்தம் வி 128\nதரம் வெட்டும் தடிமன் மிமீ 0 -22\nபிளாஸ்மா வாயு - அழுத்தப்பட்ட காற்று\nஆர்க் மின்னழுத்தத்தின் வெளியீட்டு சமிக்ஞை - 1: 1/1: 20 1: 50/1: 100 ஆர்க் மின்னழுத்தம்\nடார்ச் கூலிங் பயன்முறையை வெட்டுதல் - காற்று குளிரூட்டல்\nமதிப்பிடப்பட்ட கடமை சுழற்சி % 100/40 ° C.\nகாப்பு தரம் - எஃப்\nபாதுகாப்பு தரம் - IP21S\nசக்தி மூல N. W. கிலோ 51\nஉள்ளீட்டு சக்தி வி / ஹெர்ட்ஸ் 3 ~ 380 ± 15% 50/60\nமதிப்பிடப்பட்ட உள்ளீட்டு திறன் KVA 32.2\nமதிப்பிடப்பட்ட உள்ளீட்டு நடப்பு ஒரு 49\nமதிப்பிடப்பட்ட வெளியீட்டு நடப்பு வி 160\nமதிப்பிடப்பட்ட வெளியீட்டு மின்னழுத்தம் ஒரு 144\nஎந்த சுமை மின்னழுத்தமும் மதிப்பிடப்பட்டது வி 315\nதரம் வெட்டும் தடிமன் மிமீ 1 -35\nபிளாஸ்மா வாயு - அழுத்தப்பட்ட காற்று\nஆர்க் மின்னழுத்தத்தின் வெளியீட்டு சமிக்ஞை - 1: 1/1: 20 1: 50/1: 100 ஆர்க் மின்னழுத்தம்\nடார்ச் கூலிங் பயன்முறையை வெட்டுதல் - காற்று குளிரூட்டல் / நீர் குளிரூட்டல்\nமதிப்பிடப்பட்ட கடமை சுழற்சி % 100/40 ° C.\nகாப்பு ��ரம் - எஃப்\nபாதுகாப்பு தரம் - IP21S\nசக்தி மூல N. W. கிலோ 65\nஉள்ளீட்டு சக்தி வி / ஹெர்ட்ஸ் 3 ~ 380 வி ± 15% 50/60 ஹெர்ட்ஸ்\nமதிப்பிடப்பட்ட உள்ளீட்டு திறன் KVA 38.8\nமதிப்பிடப்பட்ட உள்ளீட்டு நடப்பு ஒரு 71\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nவெளிநாட்டு சேவை மினி சிஎன்சி வெட்டும் இயந்திரம் பிலிப்பைன்ஸ்\n1530 மலிவான தானியங்கி போர்ட்டபிள் சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசீனா மலிவான விலை சிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஎஃகு தையல்காரர் ஜி 3 இ அச்சு சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஉற்பத்தியாளர் மலிவான சிறிய சி.என்.சி பிளாஸ்மாஃப்ளேம் கட்டர், பிளாஸ்மா கட்டிங் முனை மற்றும் மின்முனை\nசீனா மலிவான சிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா சக்தி மூல, தயாரிப்புகள்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\ncnc திசைவி உலோக வெட்டு இயந்திரம்\ncg1-30 நல்ல தரமான சுடர் வாயு வெட்டும் இயந்திரம் / எரிவாயு கட்டர்\nஎஃகு வெட்டு சி.என்.சி பிளாஸ்மா உலோக வெட்டு இயந்திரம்\nஹெவி டியூட்டி எம்.எஸ் லேசான ஸ்டீல் மெட்டல் பிளேட் கேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88.html", "date_download": "2021-05-06T00:39:28Z", "digest": "sha1:524WRNGCGSFO3IQM7M2MHDMGSWPOGB72", "length": 17824, "nlines": 231, "source_domain": "tamil.adskhan.com", "title": "வட்டிக்கு பணம் தேவை - கடன் உதவி - சென்னை - Free Tamil Classifieds Ads Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t7\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 2\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nஎன் பெயர் விமல்காந்த.பி.பி.ஏ படித்திருக்கிறேன்,வயது 24,நான் சென்னையில் வசிக்கிறேன்,நான் கேட்டரிங் தொழில் செய்து வருகிறேன் 2 ஆண்டுகளாக,இன்னும் நிறைய பொருட்களை வாங்க பணம் தேவை படுகிறது,எனக்கு குறைந்த வட்டிக்கு பணம் தேவை,1லட்சம் முதல் 2லட்சம் மட்டுமே,\nவட்டி இல்லா கடன் உதவி\nஎன் தொழில் விரி���ுபடுத்த குறைந்த வட்டியில் கடனுதவி தேவைப்படுகிறது சென்னை\nவியாபாரக்கடன் தனிநபர்கடன் வீட்டுக்கடன் அடமானக்கடன் முதன்முதலாக தமிழகத்தில்\nமுதன்முதலாக தமிழகத்தில் தனிநபர்கடன் வியாபாரக்கடன் வீட்டுக்கடன் அடமானக்கடன் இந்தியாவில் முதன்முதலாக தமிழகத்தில் சென்னையை தலைமையாக கொண்டு இந்தியாமுழுவதும் 64 வங்கிகளுடன் இணைந்து தனிநபர்கடன் வியாபாரக்கடன் வீட்டுக்கடன் அடமானக்கடன் , Top up லோன் கொடுக்கும்… சென்னை\nபிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் வரை மானியத்துடன் கடன்\nபிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் வரை மானியத்துடன் கடன் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் வரை மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (Loan details) என டைப் செய்து… சென்னை\nகடனுடன் கூடிய தொழில் வாய்ப்பு |தமிழகம் முழுவதும் வாய்ப்புகள்\nகடனுடன் கூடிய தொழில் வாய்ப்பு - உடனடியாக தேவை - தமிழகம் முழுவதும் வாய்ப்புகள் உள்ளது உடனடியாக தேவை விளம்பரத்தை முழுவதுமாக படித்து பார்த்துவிட்டு அழைக்கவும், எங்கள் முகவரி, தொலைபேசி எண்கள் விவரம் விளம்பர படத்திலேயே உள்ளது தமிழகத்தின் அனைத்து பகுதிக்கும்… சென்னை\nசென்னையில் equidas வங்கியின் வீடு அடமானக்கடன்\nநான் பிளான் approval வாங்காமல் வீடு கட்டினால் லோன் கிடைக்குமா -----------கிடைக்கும் நான் வெறும் 300 sq .ft வீடு கட்டுகிறேன் லோன் கிடைக்குமா ----------கிடைக்கும் என் வீட்டில் அனைவரும் ரொக்க சம்பளம் பெறுகிறவர்கள் லோன் கிடைக்குமா-------------கிடைக்கும் என்… சென்னை\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம்\nகிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்)\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு.\nதஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தானாடு தாலுகாவில் 2 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் நிலம் விற்பனைக்கு\nதமிழ்நாடு முழுவதும் இட��் வாங்க விற்க அணுகவும் சிவநேசன்\nதூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டத்தில் தரிசு நிலம் தேவை\nசந்திரகாந்தி நகரில் தனி வீடு\nதோட்டம் விற்பனைக்கு 5 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு தனிக் கிணறு பிரீ இபி சர்வீஸ் 100 தென்னை மரம்\nஈரோடு சிவகிரி அருகே தோட்டம் விற்பனைக்கு\nP.N. புதூர் முல்லை நகரில் அழகிய வீட்டுமனை விற்பனைக்கு\nதெற்கு பார்த்த மனை ரிங்க ரோட்டுக்கு மிக அருகில் பெரிய சடையம்பாளையம்\nபெருந்துறை ஆர்எஸ் ரோட்டில் 36 சென்ட் வீட்டு இடம் விற்பனைக்கு\ncomplex கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு\nநாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n1 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2020-08-01 17:43:35\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n��ீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/?items_per_page=50", "date_download": "2021-05-06T00:45:01Z", "digest": "sha1:OMVP5BYNVEC63CHUZFARYJEIUBTBECEV", "length": 59550, "nlines": 623, "source_domain": "tamil.adskhan.com", "title": "விவசாய நிலம் வாங்க விற்க (நிலம் விற்பனை ) - Free Tamil Classifieds Ads Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t38\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 7\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க அல்லது விற்க வேண்டுமா இங்கே உங்களது விவசாய நிலம் மற்றும் பண்ணை நிலங்களை சுலபமாக மற்றும் இலவசமாக வாங்கவும் விற்கவும் இங்கே தேடவும் அல்லது பதிவிடவும் தமிழகம் எங்கும் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் விவசாய நிலம் வாங்க விற்க. அட்ஸ் கான் தமிழ் விளம்பரம்\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது சென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9…\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது சென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது இது ஒருங்கிணைந்த பண்ணை நிலம் ஆகும் இறப்பு இதில் நில பாதுகாப்பு வசதி தண்ணீர் வசதி அருகே வீடு கல்லூரிகள்…\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 9000000\nநிலத்தின் அளவு : 10000\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது தமிழ்நாட்டின் பொள்ளாச்சி…\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது ஆயிரம் மலைவேம்பு மரம் பெரிய கிணறு இலவச மின்சாரம் சவுக்கு மரம் வாழை மரம் தென்னை மரம் போன்றவை இதனுள் அடங்கி இருக்கிறது இது பொள்ளாச்சி அருகே பல்லடத்தில் அமைந்திருக்கிறது நாலரை…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 40 lakh\nநிலத்தின் அளவு : 4acres\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம் சென்னைக்கு மிக அருகில்…\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம் செங்கல்பட்டு சமீபம் வே���ந்தாங்கலில் பறவைகள் சரணாலயத்துக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம் விற்பனைக்கு கால் ஏக்கர் விலை 18 லட்சம் மட்டுமே விலை குறைப்பு உள்ளது இதனுள்ளே பல இலவச சலுகைகள் ரிசார்ட் போன்ற…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1800000\nநிலத்தின் அளவு : 10500\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு. திருச்சியில் பண்ணை நிலம்…\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு. திருச்சி, திருவெறும்பூர் -துவாக்குடி டோல் அருகில் அசூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது விவரங்களுக்கு:8903770523\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1650000\nநிலத்தின் அளவு : 1 acre\nதஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தானாடு தாலுகாவில் 2 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தானாடு…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 2500000\nநிலத்தின் அளவு : 2 acre\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் நிலம் விற்பனைக்கு ஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர்…\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் தோலைவில் 3.ஏக்கர் 50.சென்ட் நிலம் உள்ளது ஏக்கர் விலை:2.50.00.000.ஒரு சென்ட்:2.50.000 தொடர்புக்கு 9626513432\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 2.50.00.000\nநிலத்தின் அளவு : 3.ஏக்கர் 50 சென்ட்\nசிறப்பு சலுகை : விலை குறைவாக பேச வாய்ப்பு இருக்கு\nதமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க விற்க அணுகவும் சிவநேசன் தமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க…\nதமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க விற்க அணுகவும்.. +919597967971\nதமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 550000\nநிலத்தின் அளவு : 2.6 ஏக்கர்\nசிறப்பு சலுகை : உண்டு\nஈரோடு சிவகிரி அருகே தோட்டம் விற்பனைக்கு ஈரோடு சிவகிரி அருகே தோட்டம்…\nஈரோடு சிவகிரி அருகே விவசாய நிலம் விற்பனைக்கு 5 ஏக்கர் எல் பிபி பாசன வசதி உண்டு கிணறு பிரீ இபி சர்வீஸ் இதில் ஒரு தார்சு வீடு அடங்கும் ஒரு ஏக்கர் 30 லட்சம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்\nஈரோடு சிவகிரி அருகே விவசாய…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 3000000\nநிலத்தின் அளவு : 5 ஏக்கர்\nதரிசு நிலம் தேவை தரிசு நிலம் தேவை\nதரிசு நிலம் தேவை புதுக்கோட்டை சுற்றுவட்டாறத்தில்\nதரிசு நிலம் தேவை புதுக்கோட்டை…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : One acre\nதோட்டம் ,வீடு , வாங்க விற்க அணுகவும் தோட்டம் ,வீடு , வாங்க விற்க…\nதோட்டம் ,வீடு , வாங்க விற்க அணுகவும்\nதோட்டம் ,வீடு , வாங்க விற்க…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 3500000\nநிலத்தின் அளவு : 6\nதரிசு நிலம் தேவை தரிசு நிலம் தேவை\nபுதிதாக விவசாயம் செய்ய நிலம் தேவை இடம் உள்ளவர்கள் என் வாட்ஸ் அப் நம்பரை தொடர்ப்பு கொள்ளலாம் What’s app 7708377072\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1500000\nநிலத்தின் அளவு : 1.53 Acre\nசிறப்பு சலுகை : -\nதமிழகமெங்கும் விவசாய நிலம் வாங்க விற்க அணுகவும் தமிழகமெங்கும் விவசாய நிலம்…\nதமிழகமெங்கும் விவசாய நிலம் வாங்க விற்க அணுகவும் உங்களது விவசாய நிலங்கள் பண்ணை நிலங்கள் மற்றும் பயிர் செய்ய கூடிய நிலங்கள் செய்யாத நிலங்கள் வணிக வளாகங்கள் வீடுகள் மற்றும் வீடு கட்டும் நிலங்கள் தமிழகமெங்கும் தேவை படுகிறது சொத்தின் உரிமையாளர் மட்டும்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 3333\nநிலத்தின் அளவு : 333\nஇடம் விற்பனைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அருகாமையில் இடம் விற்பனைக்கு திருநெல்வேலி…\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அருகாமையில் . விவசாய இடம் மற்றூம் பிளாட் போட இடம் விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு சிவா: 9524632417 இடம் வாங்க விற்க அணுகவும்.\nஆரஞ்சு பழத் தோட்டம் விற்பனைக்கு உள்ளது- ஆரஞ்சு பழத் தோட்டம்…\nஆரஞ்சு பழத் தோட்டம் விற்பனைக்கு உள்ளது-ஆட்டுப்பண்ணை யுடன் கூடிய விவசாய நிலம் உடனடி விற்பனைக்கு விழுப்புரம் மாவட்டத்தில் திருவண்ணாமலை செல்லும் வழியில் இந்த தோட்டம் விற்பனைக்கு உள்ளது தமிழகத்தில் இதுபோல் யாரும் முயற்சி செய்ததில்லை ஆரஞ்சு பழத் தோட்டம்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 4000000\nநிலத்தின் அளவு : 3\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம் விவசாயம் நிலம் குத்தகைக்கு…\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் சுற்றி, தேவகோட்டை, காரைக்குடி சுற்றி விவசாய நிலம் தேவை\nஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு ஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம்…\nமொத்தம் நில அளவு : 2.5 ஏக்கர் நிலம் ஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு The size of total land : 2.5 acres of land நிலம் உள்ளதற்கு எதிரில் உள்ள இடம் : ஜெய்வின்ஸ் அகடாமி உயர்தர கல்வி நிலையம் Landmark : JAIVINS ACADEMY SCHOOL நில…\nமொத்தம் நில அளவு : 2.5 ஏக்கர்…\nநிலத்தின் அளவு : 2.5 ஏக்கர்\nசிறப்பு சலுகை : தொடர்புக்கொள்ளுங்கள் ஆலோசித்துக்கொள்ளலாம்..........\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற��பனைக்கு. தென்னை மரங்களுடன் கூடிய பண்ணை…\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு. # தென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு..... # திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின் புறம் அமைந்துள்ளது பாரதி பார்க். # ஒரு சதுரடி ரூபாய்.60 மட்டுமே. # ஒவ்வொரு மனையும் 25 சென்ட் (10890 சதுரடி)யாக…\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 2613600\nநிலத்தின் அளவு : 13\nபண்ணை நிலம் விற்பனைக்கு பண்ணை நிலம் விற்பனைக்கு\n# தென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு..... # திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின் புறம் அமைந்துள்ளது நமது பாரதி பார்க். # ஒரு சதுரடி ரூபாய்.60 மட்டுமே. # ஒவ்வொரு மனையும் 25 சென்ட் (10890 சதுரடி)யாக பிரிக்கப்பட்டுள்ளது. # கிரயச் செலவு…\n# தென்னை மரங்களுடன் கூடிய…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 2613600\nநிலத்தின் அளவு : 13\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு விவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு…\n1 ஏக்கர் பரப்பளவில் மனை மற்றும் விவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\n1 ஏக்கர் பரப்பளவில் மனை…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 3200000\nநிலத்தின் அளவு : 1 ஏக்கர்\nசிறப்பு சலுகை : உண்டு\nநிலம் விற்பனைக்கு நிலம் விற்பனைக்கு\nஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் புங்கம்பாடி கிராமம் அரவிளக்கு மேட்டுப்பாளையத்தில் வி.பி.அப்பாத்துரை நகர் ஈரோடு நெசவாளர் காலனி ஓட்டி பாலா மாயா சிவா பசுமை பண்ணை தோட்டத்தில் ஸ்ரீமாயவர் பெருமாள் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் மற்றும் ஈரோடு போட்டோ…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 5000000\nநிலத்தின் அளவு : 1 ஏக்கர்\nஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் புங்கம்பாடி கிராமம் அரவிளக்கு மேட்டுப்பாளையத்தில் வி.பி.அப்பாத்துரை நகர் ஈரோடு நெசவாளர் காலனி ஓட்டி பாலா மாயா சிவா பசுமை பண்ணை தோட்டத்தில் ஸ்ரீமாயவர் பெருமாள் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் மற்றும் ஈரோடு போட்டோ…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 5000000\nநிலத்தின் அளவு : 1 ஏக்கர்\nநிலம் விற்பனைக்கு நிலம் விற்பனைக்கு\nதிருச்சியில் நிலம் விற்பனைக்கு, மாத்தூர் அருகில், சதுர அடி ரூபாய் 200 மதிப்புள்ள நிலம் தற்போது 123 ரூபாயில், செம்மண் நிலம், (பாரதிதாசன் பல்கலை கழகம் மற்றும் PABCET கல்லூரிக்கு அருகில் near 3km) நிலத��தை பார்வையிட இலவச கார் வசதி வழங்கப்படும், மேலும்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 5357880\nநிலத்தின் அளவு : 5\nசிறப்பு சலுகை : 30 அடி மற்றும் 25 அடி ரோடு வசதி செய்யப்பட்டுள்ளது, செம்மண் நிலம் ,வடக்கு பார்த்த ப்ளாட்ஸ் உள்ளது,water source level is good.best future investment\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு விவசாய பண்ணை நிலம் மிக குறைந்த…\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு ஒரு சதுர அடி வெறும் ரூ.50/- மட்டுமே. annai agri land formulation ct 9500011272\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த…\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது முப்பது லட்சம் வருமானம்…\nமாதம் முப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது, ஒட்டன்சத்திரம் அருகே மெயின் ரோடு மேல் அமைந்துள்ள விவசாய நிலம் உடனடியாக விற்பனைக்கு உள்ளது மொத்தம் 35 ஏக்கர் நிலத்துடன் ஒரு பெரிய கிணறு மற்றும் 6 போர் அத்துடன் இரண்டு பெரிய குளம் ஒரு…\nமாதம் முப்பது லட்சம் வருமானம்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 16\nநிலத்தின் அளவு : 35 acre\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை அரியலூர் ெரம்பலூர்…\nவணக்கம் விவாசய நிலம் தேவை அரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் இருந்தால் நல்ல nஇருக்கும் மற்றும் தருசு மாளாவாரியாக இருந்தாலூம் பரவா இல்ல எனக்கு ஆர்கானிக் விவசாயம் செய்ய தான். வாட்சப் ளண்00971562095202\nவணக்கம் விவாசய நிலம் தேவை…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1 முதல் 3 லட்சம் வரை ஏக்கர்\nநிலத்தின் அளவு : 4 முதல்5.6 ஏக்கர்\nபுதுப்பட்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு புதுப்பட்டினம் அருகே பண்ணை…\nECR -ல் பண்ணை நிலம் விற்பனைக்கு - புதுப்பட்டினம் அருகே ECR லிருந்து 500 மீட்டர் தூரம் மட்டுமே- FREE E C R Pudupattinam 21 சென்ட் நிலம்-மரக்கன்றுகளுடன் இலவசமாக பராமரிப்பு செய்து தரப்படும் ஒரு சென்ட் விலை ரூ.1 லட்சம் மட்டுமே (ECR புதுப்பட்டினத்திலேயே மிக…\nECR -ல் பண்ணை நிலம்…\nநிலத்தின் அளவு : 10 சென்ட்\nசிறப்பு சலுகை : ஒரு சென்ட் விலை ரூ.1 லட்சம் மட்டுமே\nஇயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது இயற்கை பண்ணை நிலம்…\nமன்வாசனை ததும்பும் இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது ஓட்டாஞ்சத்திரத்திலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணை நிலம் முழுதும் விற்பனைக்கு உள்ளது ��ொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் ஓட்டஞ்சத்திரம் அருகே திண்டுக்கல் செல்லும் வழியில்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1000000\nநிலத்தின் அளவு : 50 acres\nஇயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது இயற்கை பண்ணை நிலம்…\nமன்வாசனை ததும்பும் இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது ஓட்டாஞ்சத்திரத்திலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணை நிலம் முழுதும் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் ஓட்டஞ்சத்திரம் அருகே திண்டுக்கல் செல்லும் வழியில்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 13 லட்சம் மட்டுமே\nநிலத்தின் அளவு : 37 ஏக்கர் விவசாய நிலம்\nசிறப்பு சலுகை : வெறும் 13 லட்சம் மட்டுமே\nவிவரசாய நிலம் விற்பணைக்கு மேல்மருவத்தூரிலிருந்து 13 கிமீ விவரசாய நிலம் விற்பணைக்கு…\nவிவரசாய நிலம் விற்பணைக்கு மேல்மருவத்தூரிலிருந்து 13 கிமீ ஈசிஆா் ரோட்டிலிருந்து 12 கிமீ. ஒரு ஏக்கா் 31 செண்ட் புன்சை நிலம். இலவச மிண்இணைப்பு கினறு மிண்மோட்டாா் வசதியுடன் உள்ளது. விலை ஏக்கா் 12 லட்சம் (Fixed).தொடா்புக்கு 9751725055\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1200000\nநிலத்தின் அளவு : ஒரு ஏக்கா் 31 செண்ட் புன்சை நிலம்\nசிறப்பு சலுகை : ஏக்கா் 12 லட்சம்\nதமிழ்நாட்டில் இதைவிட விலை குறைவான விவசாய நிலங்கள் எங்கும் இல்லை தமிழ்நாட்டில் இதைவிட விலை…\nதமிழ்நாட்டில் இதைவிட விலை குறைவான விவசாய நிலங்கள் எங்கும் இல்லை. முதலீட்டாளர்களின் முதலீடு ஒரிரு ஆண்டுகளில் பன்மடங்கு உயரும் என்பது 100 சதவீதம் உறுதி. வீட்டுமனைகளில் முதலீடு என்பது தற்சமயம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. முதலீடு உயர்வு என்பது…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1200000\nநிலத்தின் அளவு : 4 acres\nதண்ணீர் வசதி இல்லா தரிசு நிலம் விற்பனைக்கு மூன்று ஏர்கெர் பதினாறு இலட்சம் தண்ணீர் வசதி இல்லா தரிசு…\nவிவசாய நிலம் மூன்று ஏர்கெர் தண்ணீர் வசதி இல்லா தரிசு நிலம் விற்பனைக்கு மூன்று ஏர்கெர் பதினாறு இலட்சம் 9787727029\nவிவசாய நிலம் மூன்று ஏர்கெர்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 600000\nநிலத்தின் அளவு : 3\nஉத்திரமேரூரில் 50 ஏக்கரில் மன்வாசனை ததும்பும் பண்ணை தோப்பு / நிலம் உத்திரமேரூரில் 50 ஏக்கரில்…\nஉத்திரமேரூரில் 50 ஏக்கரில் மன்வாசனை ததும்பும் பண்ணை தோப்பு / நிலம் 25 சென்ட் ( 10000 சதுர அடி ) பண்ணை நிலம் 5 லட்சம் செல���த்தினாலே பத்திரப்பதிவு செய்து தரப்படும் ஐந்து வருடம் முழு பராமிப்புடன் , மீதம் 20000 ருபாய் x 50 மாதங்கள் என்று சுலப தவணை முறையில்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 10000000\nநிலத்தின் அளவு : 25 cents\nபண்ணை நிலம் விற்பனைக்கு விலை ரூபாய் 3 லட்சம் மட்டும் பண்ணை நிலம் விற்பனைக்கு விலை…\nபண்ணை நிலம் விற்பனைக்கு 6 லட்சம் மதிப்புள்ள 21 சென்ட் ஆப்பர்.. விலை ரூபாய் 3 லட்சம் மட்டும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே முன்பணம் ருபாய் 1 லட்சம் மட்டுமே மீதி தொகை 60 மாதம் வட்டி இல்லா (EMI) தவணை முறையில் செலுத்தும் வசதி. ஒரு சதுரடி விலை…\nபண்ணை நிலம் விற்பனைக்கு 6…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 6000000\nநிலத்தின் அளவு : 21 cents\nமரபு வழி பண்ணை நிலம் வெறும் 768000ரூ மட்டுமே மரபு வழி பண்ணை நிலம் வெறும்…\n22 சென்ட் மரபு வழி பண்ணை நிலம் வெறும் 768000ரூ மட்டுமே ₹80 Chennai, India மண் வாசனை ததும்பும் பண்ணை நிலம். பாரம்பரியம் மிக்கும் பண்ணை நிலம். E M I வசதியும் உள்ளது. பசுமை தோட்டம் சதுர அடி வெறும் 80 ரூபாய் மட்டுமே ₹80 Chennai, India மண் வாசனை ததும்பும் பண்ணை நிலம். பாரம்பரியம் மிக்கும் பண்ணை நிலம். E M I வசதியும் உள்ளது. பசுமை தோட்டம் சதுர அடி வெறும் 80 ரூபாய் மட்டுமே தொடர்பு கொள்ளவும் : 7397318107…\n22 சென்ட் மரபு வழி பண்ணை நிலம்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1000000\nநிலத்தின் அளவு : 10,000சதுரடி\nநீங்களும் ஆகலாம் விவசாயி பர்மா தேக்கு மகாகனி ரோஸ்வுட் நீங்களும் ஆகலாம் விவசாயி…\nநீங்களும் ஆகலாம் விவசாயி. பர்மா தேக்கு, மகாகனி, ரோஸ்வுட், செம்மரம், மற்றும் தென்னை, பலா, நெல்லி, உட்பட 50 மரங்களுடன் 2 வருட இலவச பராமரிப்பு NEAR GST -1/4 ஏக்கர் (10,000சதுரடி) பண்ணைநிலம் 7,00,000/- மட்டும். ₹25,000/- மட்டும் செலுத்தி BOOKING…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1000000\nநிலத்தின் அளவு : 10,000சதுரடி\nநீங்களும் ஆகலாம் விவசாயி பர்மா தேக்கு மகாகனி ரோஸ்வுட் நீங்களும் ஆகலாம் விவசாயி…\nநீங்களும் ஆகலாம் விவசாயி. பர்மா தேக்கு, மகாகனி, ரோஸ்வுட், செம்மரம், மற்றும் தென்னை, பலா, நெல்லி, உட்பட 50 மரங்களுடன் 2 வருட இலவச பராமரிப்பு NEAR GST -1/4 ஏக்கர் (10,000சதுரடி) பண்ணைநிலம் 7,00,000/- மட்டும். ₹25,000/- மட்டும் செலுத்தி BOOKING…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 70000000\nநிலத்தின் அளவு : 10,000சதுரடி\nசென்னை அருகே ஊத்துக்கோட்டை 4.5 எக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு சென்னை அருகே ஊத்துக்கோட்டை…\nசென்னை அரு���ே 4.5 எக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு மொத்தம் 4.5 எக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு மூன்று போகம் விளைய கூடிய சென்னையிலிருந்து 50 வது கிலோமீட்டரில் கிணற்றுடன் கூடிய விவசாய நிலம் விற்பனைக்கு ஊத்துக்கோட்டையிலுருந்து 5 நிமிட பயண தூரம் மற்றும்…\nசென்னை அருகே 4.5 எக்கர் விவசாய…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 4800000\nநிலத்தின் அளவு : 4.5 acres\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம்\nகிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்)\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு.\nதஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தானாடு தாலுகாவில் 2 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் நிலம் விற்பனைக்கு\nதமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க விற்க அணுகவும் சிவநேசன்\nதூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டத்தில் தரிசு நிலம் தேவை\nசந்திரகாந்தி நகரில் தனி வீடு\nதோட்டம் விற்பனைக்கு 5 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு தனிக் கிணறு பிரீ இபி சர்வீஸ் 100 தென்னை மரம்\nஈரோடு சிவகிரி அருகே தோட்டம் விற்பனைக்கு\nP.N. புதூர் முல்லை நகரில் அழகிய வீட்டுமனை விற்பனைக்கு\nதெற்கு பார்த்த மனை ரிங்க ரோட்டுக்கு மிக அருகில் பெரிய சடையம்பாளையம்\nபெருந்துறை ஆர்எஸ் ரோட்டில் 36 சென்ட் வீட்டு இடம் விற்பனைக்கு\ncomplex கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு\nநாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீட��� ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2707:2008-08-11-20-17-34&catid=168&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=245", "date_download": "2021-05-06T00:37:39Z", "digest": "sha1:UXLEJ66FR4KLXVGHMW2LNGPAQHDDTIVO", "length": 16948, "nlines": 42, "source_domain": "tamilcircle.net", "title": "ஆண்டு மலருக்காக - குழந்தை வளர்ப்பு கட்டுரை", "raw_content": "ஆண்டு மலருக்காக - குழந்தை வளர்ப்பு கட்டுரை\nதாய்ப் பிரிவு: அறிவுக் களஞ்சியம்\nவெளியிடப்பட்டது: 11 ஆகஸ்ட் 2008\nமுத்தமிழ் மன்ற ஆண்டுவிழா மலருக்கான என் கட்டுரையை என் மனைவிக்கும் மற்றும் அனைத்து மன்ற உறவுகளுக்கும் அர்ப்பணிக்கிறேன்.\nஇது கொஞ்சம் சுயபுராணமாக இருந்தாலும் முடிந்தவரை சொல்ல வேண்டிய கருத்துகளையும் சொல்லி விடுகிறேன்.\nஎங்கள் திருமணம் ஆனவுடன் குழந்தை என்று பேச்சு வந்தவுடன் இருவரும் ஒருமித்த கருத்தோடு பெண் குழந்தை தான் வேண்டும் என்று முடிவு செய்து கொண்டோம். என் மனைவிக்கு சக்தி என்ற பெயர் மிகவும் பிடிக்கும், ஆரம்பம் முதலே அதை சொல்லிட்டு இருந்தார். என் மனைவி சக்தி வயிற்றில் உருவானதும் எல்லோரும் சொன்ன பொதுவான அறிவுரைகள் அனைத்தும் கடை பிடித்தார். பின்னர் எங்கள் இருவருக்கும் பயங்கரமான ஆர்வம், கருவில் குழந்தை எப்ப��ி இருக்கும் என்பதை பார்க்க, அதுக்கு உதவியது http://www.indiaparenting.com என்ற வலைத்தளம். வாரம் ஒருமுறை பார்த்து ரசிப்போம்.\nபின்னர் மருத்துவ சோதனையில் என்ன குழந்தை என்பதை என் மனைவிக்கு தெரிய வர, நானோ அதை இப்போ சொல்ல வேண்டாம், பிறக்கும் வரை அது ரகசியமாக இருக்கட்டும், அது ஒரு இன்ப அவஸ்தை மாதிரி அனுபவிக்க போகிறேன் என்றேன்.\nசக்தி வயிற்றில் இருக்கும் காலக்கட்டத்தில் வீட்டில் எப்போவும் இனிமையான இசை கேட்டுக்கிட்டே இருக்கும், அதில் பாரதியாரின் பாடல்களும் அம்மன் பாடல்களும் முக்கியமானவை. மனைவியும் தொடர்ந்து நல்ல நல்ல புத்தகங்களாக படித்துக் கொண்டே இருப்பார், அப்துல் கலாம் அவர்களின் அக்னி சிறகுகள், கிரண்பேடியின் வாழ்க்கை வரலாறு என்று எல்லாமே பயனுள்ளவை.\nசக்தி பிறந்த பின்னர் எங்க அம்மாவின் அறிவுரைப்படி நாட்டு மருந்துக்கள் கொடுப்பது, எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவது எல்லாம் நடந்தது. சக்தி கைக்குழந்தையாக இருக்கும் போதே புத்திசாலித்தனமாக நடந்துக் கொள்வார். ஒரு நாளும் இரவில் அழுததே கிடையாது. படுத்தவுடன் தூங்கிவிடுவார்.\nசக்தி சின்ன கைக்குழந்தையாக இருக்கும் போதே அவரிடம் கண்ணை சிமிட்டி, கை விரல்களை பிடித்து, கால்களை ஆட்டி விளையாடி மகிழ்வதுண்டு. சாப்பாடு கூட அவர் விரும்பாமல் வாயில் திணிக்கவே மாட்டார். பசி எடுத்து அழுதால் தான் சாப்பாடே கிடைக்கும்.\nசக்தி கைக்குழந்தையாக இருந்த காலத்தில் ஊரிலிருந்து பல நாட்டு மருந்துகள் வாங்கி வைத்திருந்தார். சக்தியின் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுவார். ஆங்கில மருந்துகள் சுத்தமாக பயன்படுத்துவதே கிடையாது. அதே போல் உடம்புக்கு சரியில்லை என்றாலும் உடனே பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்வதில்லை. சளி என்றால் அதுக்கான நாட்டு மருந்து, காய்சல் வந்தால் மட்டுமே பாராசெப்டமால் சொட்டு மருந்து கொடுப்பார்.\nசக்தி நடக்கத் தொடங்கிய காலத்தில் நிறைய குறும்புகள் செய்தாலும் கோபப்பட மாட்டார், சில சமயம் எதையாவது போட்டு உடைத்தாலும், நாசம் செய்தாலும் திட்டவோ, அடிக்கவோ மாட்டார். தினம் தினம் படங்கள் நிறைந்த புத்தகங்களை திறந்து ஒன்றன் பின் ஒன்றாக சொல்லி கொடுப்ப்பார். விளையாட்டு பொருட்கள், உடைகள், அலங்கார பொருட்கள் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விடுவதால் கொஞ்சமும் அடம் பிட���க்காமல் இருக்க சொல்லிக் கொடுத்து விட்டார்.\nசக்தி என்ன பேசுகிறார் என்பதை மிகப் பொறுமையாக மீண்டும் மீண்டும் கேட்டு அர்த்தம் கண்டுபிடிச்சிடுவார். சாப்பாடு கொடுக்கும் போது கூட சரியான நேரத்தில் தட்டில் போட்டு சக்தி முன்னாடி வைத்து விட்டால், சக்தியே எடுத்து சாப்பிட்டு தட்டை சமையல் அறைக்கு கொண்டு போய் வைத்திட்டு வந்திடுவார்.\nசக்தியை இரவில் மடியில் படுக்க வைத்து குட்டி குட்டி கதைகள், மிருகங்களின் சப்தம், பெயர்கள் போன்றவை சொல்லி கொடுப்பார். தெருவில் செல்லும் போது கண்ணில் படும் பொருட்களின் பெயரை தமிழிலும், ஆங்கிலத்திலும் சொல்லி கொடுப்பார். இப்படியாக சக்திக்கு 2 ½ வயது ஆகும் வரை தொடர்ந்து செய்து வருகிறார். சக்திக்கு என்னை விட அவரது அம்மாவை தான் ரொம்பவே பிடிக்கும். என் மனைவி என் மகளுக்கு அம்மா என்பதை விட நல்ல தோழியாக இருந்து வருகிறார். இன்னும் இருந்து அவரது முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவார்.\nஇப்போ கைக்குழந்தை முதல் சிறுகுழந்தைகள் வீட்டில் இருந்தால் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.\n1) முதலில் பெரியவர்கள் அறிவுரைகள் கேட்டு வைத்திருங்க.\n2) குழந்தையின் உடல் நல விசயத்தில் எந்த நிலையிலும் பதட்டம் அடைய வேண்டாம்.\n3) வீட்டில் கட்டாயம் டிஜிட்டல் தெர்மா மீட்டரும், காய்சலுக்கான மருந்தும், வெட்டு காயம் உண்டானால் தடவும் களிம்பும், பஞ்சும் மிக அவசியம்.\n4) தடுப்பூசி போடும் அட்டவணையையும், குழந்தையின் உடல் நடை சம்பந்தமாக கிடைக்கும் அட்டவணைகள் படுக்கை அறையில் ஒட்டி வையுங்கள்.\n5) அவசர காலத்தில் உதவ நண்பர்கள், வாகன ஓட்டிகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள் போன்றோரின் தொடர்பு எண்களை அச்சிட்டு தொலைப்பேசி அருகில் ஒட்டி வையுங்கள்.\n6) குழந்தைக்கு உடம்பு சூடானால், தொடர்ந்து நன்கு பிழியப்பட்ட ஈரத்துணியால் நெற்றியில் துடைக்கவும்.\n7) உணவுகள் உண்ண வாயில் கட்டாயமாக திணிக்காதீர்கள். அவர்கள் பசி எடுக்கும் போது சாப்பிட பழக்குங்கள், மேலும் பெற்றோர் உண்ணும் போது அருகில் அமரச் செய்து ஆசையாக ஊட்டி விடலாம்.\n8) இரவில் தூங்கும் போது உங்கள் அருகிலேயே தூங்கட்டும். விழித்து விளையாடினால் அவர்கள் இஷ்டம் போல் விட்டு விடுங்கள்.\n9) வீட்டில் நாள் முழுவதும் நல்ல மெல்லிசை ஒலி\nகேட்கட்டும். தொலைக்காட்சி தொடர்களின�� பாடல்கள் பிடித்திருந்தால் அவை வரும் காலத்தில் உணவு ஊட்டுங்கள்.\n10) தடிமனான அட்டையில் அச்சிட்ட பறவைகள், விலங்குகள், உணவுகள், கருவிகள் போன்ற அட்டவணைகள் வாங்கி அதை சொல்லி கொடுங்கள்.\n11) குழந்தைகள் அழுது அடம்பிடித்து சாதிக்கும் முன்னரே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.\n12) குழந்தைகளை நல்ல செல்லப் பெயர்கள் சொல்லி அழைத்து வாருங்கள், தினமும் உப்புமூட்டை, ஓடி ஒளிவது போன்ற எளிய விளையாட்டுகள் விளையாடுங்கள்.\n13) தினமும் காலை மாலை நேரங்களில் பூங்கா, கடற்கரை, கடைத் தெருக்கள், அங்காடிகள், குழந்தைகள் கூடும் இடத்திற்கு அழைத்து செல்லுங்கள்.\n14) உங்கள் குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வணக்கம் சொல், பாட்டு பாடு, நடனம் ஆடு என்று எல்லாம் கட்டளையிடாதீர்கள், ஒருவேளை குழந்தைகள் செய்யாவிட்டால் அது உங்களுக்கு அவமானமாக இருக்கும்.\n15) எந்த காரணத்தைக் கொண்டும் உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட வேண்டாம், ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மையில் வளரும்.\n16) வெளியே செல்லும் போது குழந்தைகள் உங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் உடை உடுத்துங்கள், அதே குழந்தைகளின் உடையும் தேர்வு செய்யுங்கள், அவர்களிடம் உங்கள் தொலைபேசி எண் இருப்பது போல் செய்யுங்கள்.\n17) ஐஸ்கிரிம், சாக்லெட், சிப்ஸ் போன்றவை தினம் தினம் உணவாக கொடுக்காமல், அவர்களை பாராட்டும் போது கொடுக்கும் பரிசாக அவர்களுக்கு புரிய வையுங்கள்.\n18) குழந்தைகளின் ஒவ்வொரு செயலையும் ரசித்து பாராட்டுகள். கீழே விழுந்தால் அவர்களாகவே எழுந்து வரட்டும்.\n19) குழந்தைகளுக்கு சின்ன வயசிலேயே கழிப்பறைக்கு செல்ல சொல்ல கொடுங்கள், பல் தேய்ப்பது, குளிப்பது போன்றவை சுயமாக செய்ய கற்றுக் கொடுங்கள்.\n20) எக்காரணத்தை கொண்டும் குழந்தைகள் முன்னால் பெற்றோர் சண்டையிட வேண்டாம், அது குழந்தைகளுக்கு தவறான போதனை போதிக்கும்.\n(எழுத்துபிழை மற்றும் கருத்துப்பிழைகளை சகோதரிகள் தோழியும், இலங்கை பெண்ணும் களைந்து ஆண்டுமலர் தலைவர் லதா அக்காவுக்கு அனுப்பி வைக்கவும்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/credit-card-offers", "date_download": "2021-05-06T00:13:23Z", "digest": "sha1:D45QKG6HNNJKBYMC7KEKA6YFTTILC6BV", "length": 124185, "nlines": 764, "source_domain": "www.bajajfinserv.in", "title": "கிரெடிட் கார்டு சலுகைகள் - சிறந்த பஜாஜ் ஃபின்சர்வ் கிரெடிட் கார்டு சலுகைகள், டீல்கள் மற்றும் கூப்பன்கள்", "raw_content": "\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் பெறுங்கள்\nEMI நெட்வொர்க் பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nரென்டல் வைப்பு கடன் விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள் டீமேட் கணக்கு\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி சொத்து மீதான தொழில் கடன் நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன் டேர்ம் கடன் ஸ்டார்ட்அப் தொழில் கடன்கள் சேனல் ஃபைனான்சிங் இன்வாய்ஸ் ஃபைனான்ஸ்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலு��ையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது இன்ஸ்டா EMI கார்டு புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் தனிநபர் கடன் வட்டி விகிதம் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி Hybrid Flexi Car Loan புதிய\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nசொத்து மீதான தொழில் கடன் தயாரிப்பு தகவல் விண்ணப்பி\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்கெயின் சூப்பர்கார்டு பிளாட்டினம் அட்வான்டேஜ் சூப்பர்கார்டு\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல் CKYC தேசிய ஓய்வூதிய திட்டம் PF\nFD சேவைகள் உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் உங்கள் 15GH-ஐ சமர்ப்பிக்கவும் புதிய டிடிஎஸ் சான்றிதழை பதிவிறக்கவும் புதிய\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்வது\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த்\nஆன்லைன் டிரேடிங் டீமேட் கணக்கு டீமேட�� மற்றும் வர்த்தக கணக்கிற்காக விண்ணப்பிக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO இன்ட்ராடே டிரேடிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉள்நோக்குகள் டீமேட் கணக்கு என்றால் என்ன ஆன்லைன் பகிர்வு வர்த்தகம் வர்த்தக கணக்கை எப்படி திறப்பது வர்த்தக கணக்கு vs டீமேட் கணக்கு ஆன்லைன் வர்த்தகத்தை எப்படி தொடங்குவது\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை COVID-19 பாதுகாப்பு காப்பீடு மொபைல் பாதுகாப்பு திட்டம் வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு ஐவியர் அசூர் சைக்கிள் காப்பீடு\nபுதிதாக வந்துள்ளவைகள் சைபர் பாதுகாப்பு காப்பீடு COVID-19 பாதுகாப்பு காப்பீடு கீ பாதுகாப்பு ஹேண்ட்பேக் அசூர் டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோச���ி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப���ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசலுகைகளை ஆராயுங்கள் புதிய கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய\nEMI லைட் சலுகை புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி டிசி‌எல் VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி இன்ஸ்டா EMI கார்டு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள் சி��ப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமொபைல் பார்ட்னர்கள் சாம்சங் mi.com VIVO Realme OnePlus ஓப்போ iQOO Zebrs.com\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் Zebrs.com ஃப்லிப்கார்ட் அமேசான்\nஉடல்நலம் & உடற்பயிற்சி சீனியாரிட்டி Curefit\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்��ள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லே���்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 10,000-க்கும் குறைவான மொபைல்கள் 15,000-க்கும் குறைவான மொபைல்கள் 20,000-க்கும் குறைவான மொபைல்கள் 25,000-க்கும் குறைவான மொபைல்கள் 30,000-க்கும் குறைவான மொபைல்கள் புத்தம்புதிய சலுகைகள்\nலேப்டாப்கள் லேப்டாப் 25000 க்கும் குறைவாக லேப்டாப் 30000 க்கும் குறைவாக லேப்டாப் 40000 க்கும் குறைவாக i3 புராசஸர் லேப்டாப்கள் i5 புராசஸர் லேப்டாப்கள்\nடிவி எல்இடி டிவி ஸ்மார்ட் டிவி முழு HD டிவி 15000-க்கும் குறைவான விலையில் TV 20000-க்கும் குறைவான விலையில் TV 25000-க்கும் குறைவான விலையில் TV\nவாஷிங் மெஷின் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் டாப் லோடு வாஷிங் மெஷின் ஃப்ரன்ட் லோடு வாஷிங் மெஷின்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் வாஷிங் மெஷின் ரெஃப்ரிஜரேட்டர் ஏசி வாட்டர் ப்யூரிஃபையர் மைக்ரோவேவ் ஓவன் புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇ��யில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் லிமிடெட்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nபஜாஜ் ஃபின்சர்வ் கிரெடிட் கார்டு சலுகைகள்\nரூ. 150 முழு உடனடி தள்ளுபடி\nரூ. 1000 முழு தள்ளுபடி\nரூ. 1000 முழு தள்ளுபடி\n11% (ரூ. 1000 வரை) தள்ளுபடி\n50% வரை தள்ளுபடி + கூடுதல் 20% தள்ளுபடி\nரூ. 135 முழு தள்ளுபடி\nரூ. 550 முழு சலுகை\nரூ. 300 முழு தள்ளுபடி\n25% முழு உடனடி தள்ளுபடி\n15% முழு உடனடி தள்ளுபடி\nரூ. 135 முழு தள்ளுபடி\nரூ. 150 முழு தள்ளுபடி\nபிராண்ட்ஸ் அனைத்தையும் கிளியர் செய்க அப்ளை\nஉங்களது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்கவும்\nஉங்கள் சலுகையை இப்போது சரிபார்க்கவும்\nசலுகையை காண்க WhatsApp-யில் சரிபார்க்கவும்\nநான் விதிமுறைகள் & நிபந்தனைகள் ஐ ஏற்றுக் கொள்கிறேன்\nகீழே உள்ள 'சமர்ப்பிக்கவும்' பட்டனை சரிபார்த்து, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் (“BFL”) அனுப்பிய ஒரு முறை கடவுச்சொல்லை (“OTP”) உள்ளிடுவதன் மூலம், கீழே கொடுக்கப்பட்டுள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன்\nஎன்னால் ஆங்கில மொழியைப் புரிந்துகொள்ளவும், வாசிக்கவும், எழுதவும் முடியும்,\nகீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வாசித்துப் புரிந்து கொண்டேன் (“விதிமுறைகள்”).\nBFL அனுப்பிய OTP -ஐ உள்ளிட்டு, \"சமர்ப்பி\" என்ற பட்டனை கிளிக் செய்கின்ற எனது செயல்பாடானது, இங்குள்ள விதிமுறைகளின் செல்லுபடியாகக் கூடிய எனது ஏற்புமையையும் மற்றும் எனக்கும் BFL நிறுவனத்���ுக்கும் இடையே ஒரு பிணைப்புடன் கூடிய மற்றும் இணங்கத்தக்க ஒப்பந்தத்தையும் கட்டமைக்கிறது என்பதை நான் ஏற்கிறேன்.\nஎன்னால் வழங்கப்பட்ட அனைத்து விவரங்களும் தகவல்களும் உண்மையானவை, சரியானவை மற்றும் அனைத்து வகையிலும் நாளது தேதி வரையிலானவை என்பதை நான் உறுதி செய்கிறேன் மற்றும் எந்தவொரு தகவலையும் நான் மறைக்கவில்லை என்பதையும் உறுதி செய்கிறேன்.\nஎனக்கு எதிராக என்னால் எந்த கடன் தீர்க்கப்படாத வழக்குகளும் இல்லை என்பதையும் மற்றும் நான் எந்த நீதிமன்றத்தின் மூலமும் என்னால் கடன் தீர்க்கப்படவில்லை என்பதற்கான தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்கிறேன். மேலும் www.bajajfinserv.in/finance -இல் BFL -இன் மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன் தயாரிப்புகளின் மீதான தகவலை வாசித்துவிட்டேன் எனபதையும் நான் உறுதி செய்கிறேன்\nகடன் பணியகங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்கள், சட்டரீதியான ஆணையங்கள், வர்த்தகக் கூட்டாளர்கள் போன்றவை உள்ளிட்ட எந்தவொரு மூன்றாம் தரப்புக்கும் அல்லது மற்றும் அதன் அசோசியேட்டுகள்/வர்த்தகக் கூட்டாளர்கள் மற்றும் துணை நிறுவனங்களுக்கும் அல்லது உங்கள் கடப்பாடுகளை அமலாக்குவதற்கும், வாடிக்கையாளர் சரிபார்ப்பு, தயாரிப்புகள் அல்லது சேவைகளின் தனிப்பயனாக்கம், கடன் மதிப்பீடு, தரவுச் செறிவூட்டல், BFL சேவைகள் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளின் சந்தைப்படுத்துதல் அல்லது ஊக்குவிப்பு ஆகியவற்றுக்காக என்னால் வழங்கப்பட்ட மற்றும் ஏற்கனவே உள்ள எனது கடன்கள் தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விவரங்கள் மற்றும்/அல்லது கடனுக்கான திருப்பியளிப்பு வரலாறை, BFL பரிமாற்றுவதையும் மற்றும் மேற்குறிபிட்ட தகவலின் பயன்பாடு/பகிர்வுக்காக BFL (அல்லது அதன் குழும நிறுவனங்கள் அல்லது அதன்/அவர்களின் ஏஜெண்ட்கள்/பிரதிநிதிகள்/வர்த்தகக் கூட்டாளர்களை) பொறுப்பாக்க மாட்டேன் என்பதையும் அங்கீகரிக்கிறேன்.\nஎன்னால் வழங்கப்பட்ட விவரங்களைச் சரிபார்ப்பதற்கு, தொலைபேசி அழைப்புகள் அல்லது மொபைல் எண்ணில் SMS அனுப்புவது மூலமோ அல்லது வேறு எந்த தகவல் தொடர்பு முறையின் மூலமோ (\"தகவல் தொடர்பு முறைகள்\") BFL என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்பதை நான் ஏற்று அதற்கு உறுதியளிக்கிறேன் . மேலும், BFL/அதன் குழு நிறுவனங்கள்/வர்த்தகக் கூட்டாளர்களால் வழங்கப்படும் பல்வேறு தயாரிப்புகள்/சேவைகளுடன் தொடர்புடைய BFL கடன் வழங்கல் திட்டங்கள் அல்லது கடன் விளம்பரத் திட்டங்கள் அல்லது ஏதேனும் விளம்பர ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்து மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பு முறைகளின் மூலம் அவ்வப்போது தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன் மற்றும் அதன் மூலம் BFL, அதன் குழு நிறுவனங்கள், பணியாளர்கள், முகவர்கள், கூட்டாளர்கள், வர்த்தகக் கூட்டாளர்கள் அவ்வப்போது என்னை தொடர்பு கொள்வதற்கும் ஒப்புதலளிக்கிறேன்.\nதொலைபேசி அழைப்புகள்/SMS/Bitly/Bots/மின்னஞ்சல்கள்/இடுகைகள் போன்ற பல்வேறு தகவல் தொடர்பு ஊடகங்களைப் பயன்படுத்தி BFL/ அதன் பிரதிநிதிகள்/ ஏஜெண்ட்கள்/ அதன் வர்த்தகக் கூட்டாளர்கள்/ அதன் குழும நிறுவனங்கள்/ துணை நிறுவனங்கள், தங்களால்வழங்கப்படுகின்ற தயாரிப்புகள்/ சேவைகள் தொடர்பான எந்தவொரு தகவல்தொடர்பையும் எனக்கு அனுப்புவதற்கு நான் வெளிப்படையான ஒப்புதலை அளித்து, அதனை அங்கீகரிக்கிறேன்.\nஎன்னால் வழங்கப்பட்ட தகவலில் எந்த மாற்றம் குறித்தும் BFL -ஐ புதுப்பித்த நிலையில் வைப்பதற்கு நான் பொறுப்பேற்கிறேன்.\nஎந்தவோரு காரணத்தையும் வழங்காமல் என் கடன் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான சுதந்திரமான தீர்மானத்தைச் செய்வதற்கு பஜாஜ் ஃபினான்ஸுக்கு உரிமை உள்ளது மற்றும் இதுபோன்ற நிராகரிப்புக்கு எந்தவொரு வகையிலும் பஜாஜ் ஃபினான்ஸ் பொறுப்பாகாது என்பதை நான் புரிந்து கொண்டு அதற்கு ஒப்புதலளிக்கிறேன்.\nமேலும் இந்த விண்ணப்பப் படிவத்துக்கு இணக்கமா, பஜாஜ் ஃபினான்ஸுக்கு திருப்தியளிக்கும் வகையில் ஆவணங்களை நான் சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் மற்றும் அவ்வப்போது பஜாஜ் ஃபினான்ஸின் மூலம் எனக்கு ஒப்புதலளிக்கப்படும் கடனை நான் பெறுவதற்கு கடன் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கவேண்டும் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.\nநான் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், அதன் தொழில் பங்குதாரர்கள்/ குழு/துணை நிறுவனங்கள் எனக்கு விளம்பர தகவல்தொடர்புகளை அனுப்புவதற்கு அங்கீகாரம் அளிக்கிறேன், இது எனது ஒப்புதலை நான் பின்னர் வித்ட்ரா செய்யும்வரை பொருந்தும்.நிபந்தனைக்குட்பட்டது\nஉங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது\nஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டு���் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்\nOTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்\nஉங்களுக்காக பஜாஜ் ஃபின்சர்வில் இருந்து உங்கள் முன்-அங்கீகரிக்கப்பட்ட சலுகைகள் இங்கே உள்ளன\nபஜாஜ் ஃபின்சர்விலிருந்து உங்களுக்கான முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை\nநோ காஸ்ட் EMI-யில் வாங்குங்கள்\nஎளிதான EMI-களில் 10 லட்சம்+ தயாரிப்புகள் கிடைக்கும்\nஉடனடி செயல்படுத்தல் ரூ. 4 லட்சம் வரை பெறுங்கள்\n1 இல் 4 கார்டுகளின் திறனை பெறுங்கள்\nவிதிமுறைகள் & நிபந்தனைகள் மேலும் அறிக\nவிதிமுறைகள் & நிபந்தனைகள் மேலும் அறிக\nஇப்போது உங்களுக்கு பிடித்த தயாரிப்புகளை தேர்ந்தெடுத்து பின்னர் அதற்காக ஷாப்பிங் செய்யுங்கள்\nஒரு தயாரிப்பை தேர்ந்தெடுக்கவும் எல்இடி டிவி ஏர் கண்டிஷனர் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் ஸ்மார்ட்போன் லேப்டாப் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மைக்ரோவேவ் கேமரா சைக்கிள் காஸ்மெட்டிக் சிகிச்சைகள் முடி மறுசீரமைப்பு பல் பராமரிப்பு உடல்மெலிதல் கண் பராமரிப்பு வாட்டர் ப்யூரிஃபையர் ஹோம் தியேட்டர் ஆடைகள் & உபகரணங்கள் புரொஃபஷனல் கோர்ஸ்\nதயவுசெய்து உங்கள் தயாரிப்பை தேர்ந்தெடுக்கவும்\nஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கவும் LG சாம்சங் சோனி லாயிட் ஹேயர் இன்டெக்ஸ் Onida மைக்ரோமேக்ஸ் VU Reconnect மற்றவை\nஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கவும் LG சாம்சங் voltas HITACHI ஹேயர் கோத்ரேஜ் carrier Blue star டாய்க்கின் லாயிட் மற்றவை\nஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கவும் LG சாம்சங் கோத்ரேஜ் வேர்ல்பூல் ஹேயர் பேனாசோனிக் HITACHI Bosch வேர்ல்பூல் Liebherr மற்றவை\nஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கவும் ஐஎஃப்பி வேர்ல்பூல் LG சாம்சங் Bosch கோத்ரேஜ் ஹேயர் வீடியோகான் லாயிட் Siemens மற்றவை\nஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கவும் சாம்சங் ஓப்போ VIVO ஐபோன் ஷயோமி நோக்கியா TECNO அசுஸ் motorola Realme மற்றவை\nஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கவும் லெனோவா Dell எச்பி ஐபால் மேக்புக் மற்றவை\nஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கவும் HOME TOWN ஹோம் சென்டர் வீட்டில் Damro Evok மற்றவை\nஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கவும் எலிக்கா ஹிண்ட்வேர் கஃப் ஃபேபர் குட்சினா H'A'FELE கி‌ல்மா மற்றவை\nஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கவும் ஐஎஃப்பி சாம்சங் வேர்ல்பூல் LG கோத்ரேஜ் மார்பி ரிச்சர்ட்ஸ் பேனாசோனிக் ஹேயர் Bosch எலிக்கா மற்றவை\nஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கவும் நிக்கான் சோனி சாம்சங் கெனான் பேனாச���னிக் மற்றவை\nஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கவும் DR BATRAS RICHFEEL BERKOWITS HAIR AND SKIN CLINIC என்ஹேன்ஸ் மற்றவை\nஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கவும் யுரேகா ஃபோர்ப்ஸ் Blue star கென்ட் Hindustan Uniliver Pureit LG PuriCare மற்றவை\nஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கவும் சோனி சாம்சங் ஜேபிஎல் பிலிப்ஸ் BOSE மற்றவை\nஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கவும் ஷாப்பர்ஸ் ஸ்டாப் பிராண்ட் ஃபேக்டரி அடிடாஸ் புமா டர்டில் ராசி MEENA BAZAR மற்றவை\nஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கவும் வித்யாமந்திர் கிளாசஸ் ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் Toppr ஒத்ததிர்வு Aakash Extramarks Aptech டேலி IMS Proschool மற்றவை\nஎளிதான EMI-களில் எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பெற ஆர்வம் காட்டியமைக்கு நன்றி.\nஉங்களுக்காக பஜாஜ் ஃபின்சர்விலிருந்து உங்கள் முன் அங்கீகரிக்கப்பட்ட சலுகைகள் இங்கே உள்ளன\nதற்போது உங்களிடம் முன்-அங்கீகரிக்கப்பட்ட சலுகைகள் இல்லை\nஉங்களுக்காக பஜாஜ் ஃபின்சர்விலிருந்து உங்கள் முன் அங்கீகரிக்கப்பட்ட சலுகைகள் இங்கே உள்ளன\nதயவுசெய்து PAN எண்ணை உள்ளிடுங்கள்\nதயவுசெய்து பிறந்த தேதியை உள்ளிடவும்\nவிருப்பமான புராடக்ட் உபகரணங்கள் மொபைல் எல்இடி மற்றவை\nதயவுசெய்து விருப்பமான புராடக்டை தேர்ந்தெடுக்கவும்\nஉங்களுக்காக பஜாஜ் ஃபின்சர்விலிருந்து உங்கள் முன் அங்கீகரிக்கப்பட்ட சலுகைகள் இங்கே உள்ளன\nஉங்களுடைய விருப்பப்பட்டியலை உருவாக்கியதற்கு நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான உரிய சலுகைகள் உங்களுக்கு விரைவில் மின்னஞ்சல் செய்யப்படும்.\nதயாரிப்பை தேர்ந்தெடுக்கவும் ஸ்மார்ட்போன் லேப்டாப் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் டெலிவிஷன் டேப்லெட் லைஃப்கேர் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை கல்வி தயாரிப்பை தேர்ந்தெடுக்கவும் ஸ்மார்ட்போன் லேப்டாப் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் டெலிவிஷன் டேப்லெட் லைஃப்கேர் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை கல்வி\n1.அனைத்து தகுதி பெற்ற வாடிக்கையாளர்களுக்கும் கூப்பன் குறியீடு வழங்கப்படும்\n2.பயனர்கள் அவர்கள் உருவாக்கிய தங்க லாக்கரை இங்கு அணுகலாம்\n3.கிளிக் செய்த உடன், ரெடீம் என்பதன் மீது கிளிக் செய்து கூப்பன் குறியீடு, இமெயில் ID & அஞ்சல் குறியீடை உள்ளிடவும்.\n4.தங்கம் லாக்கருக்கு தானகவே கிரெடிட் செய்யப்படும்\n1. வரையறைகள்: பின்வரும் சொற்கள் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் நோக்கத்திற்காக, கீழே உள்ளதாக வரையறுக்கப்படும்: \"BFL\" என்பது பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் என்பதை குறிக்கும். \"வாடிக்கையாளர்\" என்பது சலுகை காலத்தின் போது BFL மூலம் கடன் பெறும் ஒரு இந்தியக் குடிமகனை குறிக்கிறது. \"சலுகை காலம்\" என்பது 2019-யின் _11-11-2019 அன்று 12:00 AM முதல் 21-11-2019 அன்று 23:59:59 PM வரைக்குமான சலுகை காலத்தை குறிக்கிறது. \"பங்குதாரர் கடை(கள்)\" என்பது BFL அங்கீகரிக்கப்பட்ட, விளம்பரங்களில் பங்கேற்கும் மற்றும் இணைப்பு I-யில் விவரிக்கப்பட்டுள்ள இடங்களில் அமைந்துள்ள ரீடெய்ல் கடை(கள்) அல்லது டீலர் அவுட்லெட்களை குறிப்பிடுகிறது. \"புரமோஷன்\" என்பது சலுகை காலத்தின் போதுள்ள \"#BIG11DAYS\" புரமோஷனல் திட்டத்தை குறிக்கிறது. \"தயாரிப்புகள்\" என்பது BFL நிதி வசதியை பயன்படுத்தி பங்குபெறுபவர் கடைகளிலிருந்து வாங்கிய தயாரிப்புகளைக் குறிக்கிறது. \"ரிவார்டு\" என்பது இந்த புரமோஷன் கீழ் வாடிக்கையாளர்(கள்)-க்கு வழங்கப்பட்ட சலுகைகளைக் குறிக்கிறது. \"இணையதளம்\" என்பது பின்வரும் URL https://www.bajajfinserv.in/finance/-யில் உள்ள BFL-யின் இணையதளத்தை குறிக்கிறது\n2. அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த புரமோஷன் செல்லுபடியாகும்: i. BFL மூலம் கூறப்பட்ட புரமோஷனை பெற்ற வாடிக்கையாளர்கள். ii. சலுகை காலத்தின் போது பங்குதாரர் கடை(கள்)-யிலிருந்து பொருட்கள் வாங்குவதற்காக BFL மூலம் கடன் பெறக்கூடிய நபர்கள் மற்றும் திருப்பிச் செலுத்தல் அட்டவணையின்படி கடனின் முதல் சமப்படுத்தப்பட்ட தவணையை வெற்றிகரமாக செலுத்தும் நபர்கள். iii. BFL உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து \"BFL11\" என டைப் செய்து 8424009661 என்ற எண்ணுக்கு SMS அனுப்பியதன் மூலம் புரோமோஷனில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள்\n3. இந்த புரோமோஷன் கீழ், BFL மூலம் நிர்ணயிக்கப்பட்ட தகுதி வரம்பை பூர்த்தி செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளரும், ____________ மதிப்பின் முழு 11% கேஷ்பேக்-யின் கேஷ்பேக் ரிவார்டுக்கு தகுதி பெறுவர்.\n4. அத்தகைய சலுகைக் காலத்தின் போது ஒரு வாடிக்கையாளர் புரோமோஷனிற்கு ஒரு முறை மட்டுமே தகுதி பெற முடியும். சந்தேகத்தை தவிர்ப்பதற்காக, சலுகை காலத்தின் போது ஒரு வாடிக்கையாளர் ஒரே ஒரு வெகுமதிக்கு மட்டுமே தகுதியுடையவர் என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.\n5. இந்த புரோமோஷன் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கிற���ு மற்றும் இது இந்திய குடிமக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். தடைசெய்யப்பட்ட இடங்களில் / அல்லது இத்தகைய சலுகைகள் கிடைக்கப்பெறாத பரிசுகள் / சேவைகள் மீது இந்த புரோமோஷன் பொருந்தாது. அதாவது, இந்த புரோமோஷன் தமிழ்நாட்டில் பொருந்தாது.\n6. புரோமோஷன் மற்றும் வெகுமதிகள் BFL-யின் சொந்த விருப்பப்படி கிடைக்கின்றன, மேலும் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், BFL பொருத்தமாக கருதப்படும் மாற்றங்களுக்கு உட்பட்டது.\n7. இந்த புரோமோஷனில் பங்கேற்பது தன்னார்வமானது மற்றும் வாடிக்கையாளர் இந்த புரோமோஷனில் பங்கேற்க வேண்டியதில்லை. எந்த சூழ்நிலைகளிலும் புரோமோஷனில் பங்கேற்கவில்லை என்பதற்காக இழப்பீடு வழங்கப்படாது.\n8. BFL-யின் ஏதேனும் சலுகை/தள்ளுபடி/புரோமோஷன் உடன் இந்த புரோமோஷனை இணைக்க முடியாது.\n9. எந்தவொரு மூன்றாம் தரப்பினர் சார்ந்த அதிகாரத்தின் கீழ் புரோமோஷனில் உள்ள எதுவொன்றும் அல்லது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், ஏதேனும் படங்கள், பிரதிநிதித்துவங்கள், உள்ளடக்கம் மற்றும் அனைத்து அறிவுசார் சொத்துரிமைகள், இவைகளுடன், அத்தகைய படங்கள், பிரதிநிதித்துவங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம், BFL அத்தகைய தரப்பினருடன் தொடர்ந்து அணிவகுத்து செல்லும், மற்றும் அத்தகைய அறிவுசார் சொத்துரிமை தொடர்பான எந்தவொரு உரிமையையும் BFL கோராது.\n10. தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற கடன் மீது முதலாவது சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணையை செலுத்திய பின்னர் புரோமோஷன் கீழ் BFL மூலம் தங்கள் ரிவார்டை பெறுவார்கள். முதலாவது சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணையை வெற்றிகரமாக செலுத்திய பின்னர், வாடிக்கையாளர்களுக்கு ரிவார்டு BFL வாலட் மூலம் வழங்கப்படும் மற்றும் இது மேற்கூறிய கடன் தொகை வழங்கப்பட்ட தேதியில் இருந்து 30(முப்பது) நாட்களுக்குள் வழங்கப்படும்.\n11. அனைத்து பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் கட்டணங்களை (பொருந்தும் இடங்களில், 'பரிசு' வரி அல்லது ஆதாரத்தில் கழிக்கப்பட்ட வரி தவிர) வாடிக்கையாளர்(கள்) மட்டுமே செலுத்த வேண்டும்.\n12. ரிவார்டை பொருத்து ஆதாரத்திலிருந்து கழிக்கப்பட்ட வரி, பொருந்தும் இடத்தில், BFL மூலம் செலுத்தப்படும்.\n13. பதவி உயர்வுக்கான பதிவு நேரத்தில் மற்றும்/அல்லது அவரது ரிவார்டை சேகரிக்கும் நேரத்தில் வாடிக்கையாளர் ஏதேனும் த���றான தகவல்களை வழங்கியிருந்தால், அவரது தேர்ந்தெடுப்பு இரத்து செய்யப்படும்.\n14. இந்த புரோமோஷன் BFL வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஒரு சிறப்பு சலுகையாகும் மற்றும் இதில் கொண்ட எதுவும் வாடிக்கையாளர் கடன் ஒப்பந்தங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பாதிக்காது. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கடனுக்காக BFL மூலம் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கூடுதலாக இருக்கும்.\n15. மேலும் கூடுதலான மற்றும் அதேமாதிரியான சலுகைகளை வழங்க BFL மூலம் எந்த உறுதியும் இங்கு அளிக்கப்படவில்லை.\n16. இந்த புரோமோஷன் கீழ் வாடிக்கையாளர் வாங்கிய தயாரிப்புகளுக்கு அல்லது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளுக்கு BFL ஒரு சப்ளையராக/உற்பத்தியாளராக/வழங்குநராக செயல்படவில்லை மற்றும் இவை தொடர்பானவற்றிற்கு எந்தவொரு பொறுப்பையும் BFL ஏற்காது. அதன்படி, மூன்றாம் தரப்பினால் வழங்கப்பட்ட தயாரிப்புகள் அல்லது ரிவார்டுகளின் தரம், வணிகத் தன்மை அல்லது எந்தவொரு நோக்கத்திற்கான அவற்றின் தன்மை மற்றும் அம்சங்களுக்கு BFL பொறுப்பேற்காது.\n17. இது மட்டுமல்லாமல், மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் ரிவார்டுகள் தொடர்பாக நிகழும் எந்தவொரு இழப்பு, காயம், சேதம் அல்லது தீங்கிற்கு BFL எந்த நேரத்திலும் பொறுப்பேற்காது.\n18. தயாரிப்புகள்/சேவைகள்/ரிவார்டுகள் தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், வாடிக்கையாளர் எழுத்துப்பூர்வமாக நேரடியாக வணிகர்/ரிவார்டு வழங்குநருக்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் இது தொடர்பான எந்தவொரு தகவல்தொடர்பையும் BFL அனுமதிக்காது.\n19. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எந்தவொரு பிரவுச்சரின் உள்ளடக்கங்கள் அல்லது புரோமோஷனை விளம்பரப்படுத்தும் பிற புரோமோஷனல் பொருட்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.\n20. தகுதிபெற்ற கடன் பரிவர்த்தனையின் இரத்து/ரீஃபண்ட் சந்தர்ப்பங்களில், புரோமோஷன் மற்றும்/அல்லது ரிவார்டு பெறுவதற்கான வாடிக்கையாளரின் தகுதி BFL-யின் சொந்த விருப்பப்படி நிர்ணயிக்கப்படும்.\n21. BFL, அதன் குழு நிறுவனங்கள் / துணை நிறுவனங்கள் அல்லது அந்தந்த டைரக்டர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள், விற்பனையாளர்கள் போன்றவர்கள் எந்தவொரு இழப்புக்கும் அல்லது சேதத்திற்கும் அல்லது வாடிக���கையாளரால் ஏற்படக்கூடிய எந்தவொரு தனிநபர் காயத்திற்கும் பொறுப்பேற்க மாட்டார்கள்., நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, தயாரிப்புகள் / சேவைகளின் பயன்பாடு அல்லது பயன்படுத்தப்படாத காரணங்கள் அல்லது இந்த புரோமோஷன் கீழ் பங்கேற்பது உள்ளிட்ட காரணங்கள் உட்பட.\n22. ஏதேனும் முக்கிய நிகழ்வின் காரணமாக புரோமோஷன் அல்லது ரிவார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டால் அல்லது தாமதமடைந்தால் அதற்கு BFL பொறுப்பேற்காது மற்றும் வேறு எந்தவொரு விளைவுகளுக்கும் பொறுப்பேற்காது.\n23. எந்தவொரு சூழ்நிலையிலும் புரோமோஷன் மாற்றத்தக்கது மற்றும் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல.\n24. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இந்தியாவின் சட்டங்களால் நிர்வகிக்கப்படும். இந்த புரமோஷன் விளைவாக அல்லது இது தொடர்புடைய அல்லது இதன் காரணமாக எழும் எந்தவொரு சச்சரவுகளும் புனேவில் மட்டுமே உள்ள தகுதி வாய்ந்த நீதிமன்றங்களின் பிரத்யேக அதிகார வரம்பிற்கு உட்பட்டது. ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், அது BFL நிறுவனத்திற்கு எதிரான உரிமைக்கோரலை கொண்டிருக்காது.\n25. இந்த புரோமோஷன் சட்டங்கள், விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது, இது இந்தியாவின் எந்தவொரு அதிகார வரம்பிலும், அவ்வப்போது பொருந்தக்கூடியது மற்றும் அதன்படி அனுமதிக்கப்படாத இடங்களில் பொருந்தாது என்று கருதப்படும்.\n26. வாடிக்கையாளர்கள் இங்கு உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதை ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு வாடிக்கையாளர் மேலும் எந்தவொரு செயலையும் மேற்கொள்ளாமல், வாடிக்கையாளர்கள் இங்குள்ள விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்து, புரிந்துகொண்டு, நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படுவார்கள்.\nதொடருவதற்கு உங்கள் பிறந்த தேதியை தயவுசெய்து சரிபார்க்கவும்.\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nசொத்து மீதான கடன் இன்ச���ட்ஸ்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-computer-science-public-exam-march-2019-creative-3-marks-questions-and-answers-2585.html", "date_download": "2021-05-05T23:55:31Z", "digest": "sha1:4CCFM3IYJ2PQIORBBADLE2OJ7OBBNCHH", "length": 30150, "nlines": 474, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Creative 3 Marks Questions and Answers ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil Computing Model Question Paper )\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer Ethics And Cyber Security Model Question Paper )\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes and objects Model Question Paper )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Creative 3 Marks Questions and Answers )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Creative 3 Marks Questions and Answers )\nதரவு மற்றும் தகவல் விவரி.\nவிசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.\n2516 என்ற பதினானாறு நிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக\n(65)10 என்ற எண்ணை எண்ம நிலை எண்ணாக மாற்றுக\n(1111010110)2 க்கு நிகாரான பதினாறு நிலை எண்ணாக மாற்றுக.\nகொடுக்கப்பட்டுள்ள (11.011)2 இருநிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக.\n(25F)16 க்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக\n(-24)10 கான 1ன் நிரப்பு காண்க.\nஇருநிலை எண் வடிவில் கூட்டுக: 2310 + 1210\nகொடுக்கப்பட்டுள்ள பதின்ம எண்களை 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளில் எழுதுக -65\nகீழ்காண��ம் பதினாறுநிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: A6\nகீழ்காணும் எண்ணிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: 145\nகீழ்காணும் எண்ணிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: 6247\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இருநிலை எண்களை அதற்கு நிகரான எண்ணிலை மற்றும் பதினாறுநிலை எண்களாக மாற்றுக.\nபின்வரும் பதின்ம எண்களை இருநிலை, எண்ணிலை மற்றும் பதினாறு நிலை எண்களாக மாற்றுக. 1920\nஎண் முறைகள் பற்றி எழுதுக\nஎதிர்மறைஎண்களுக்கனா 2ன் நிரப்பி கண்டறியும் விதம் பற்றி எழுதுக\nபின்வரும் எண்கள் எந்தஎண் முறைசார்ந்தது என்று கண்டுபிடித்து எழுதவும்.\nநுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.\nநிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் (programmable Read Only Memory-PROM) விவரி.\nபயனர் நட்பு இடைமுகம் பற்றி எழுதுக.\nகுரோம்லேண்டின் பச்சோந்திகள் பிரச்சனை -கருதுக\nஒரு முழு எண் A – லிருந்து முழு எண் B –யை வகுத்து வரும் ஈவு மற்றும் மீதியைக் கான ஒரு நெறிமுறையின் விவரக்குறிப்பை எழுதுக.\nஒரு எண்ணின் வர்க்க மூலத்தை (square root) கணக்கிடுவதற்கு நெறிமுறையின் விவரக்குறிப்பை எழுதவும்\nநெறிமுறை வர்க்க மூலத்தின் விவரக்குறிப்பைக் கவனியுங்கள்\nகட்டுப்பாட்டு பாய்வு மாற்றுவதற்கு வகைகள் யாவை\nஒரு உருளையின் மேற்பரப்பு பகுதியை கணக்கிட செயல்திட்டம் எழுதுக.\nA என்ற ஒரு முழு எண்னை B என்ற எண்ணால் வகுத்து , ஈவு மற்றும் மீதியை கணக்கிடும் நெறிமுறைக்கு பாய்வுப்படம் வரைக.\nஒரு வரிசைமுறையின் நீளத்தைக் கணக்கிடுவதற்கும், தற்சுழற்சி நெறிமுறையைப் பின்வருமாறு எழுதலாம். நீளம் (s)\nஒரு மடக்கை அமைக்க பின்பற்ற வேண்டிய முறைக்க யாவை\nm+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.\nநெறிமுறைகள் நான்கு முக்கியமான இடங்களில் யாவை\nC++ ன் வரலாறு பற்றி எழுதுக.\nகுறிப்பெயர்களுக்கு பெயரிடுவதற்கான விதிகள் யாது\nபொதுவாக செயற்குறிகள் எவ்வாறு வகைப்படுத்தப் படுகின்றன\nஒப்பீட்டு செயற்குறிகள் அதன் செயல்பாடுகளை எழுதுக.\nநிபந்தனைச் செயற்குறி பற்றி குறிப்பு வரைக.\nஉள்ளீட்டுச் செய்றாக்குறி பற்றி எழுதுக.\nதரவுவிடுப்பு அல்லது தரவுதரும் செய்றாக்குறி பற்றி எழுதுக.\nC ன் மதிப்பை கண்டுபிடி if a = 4, b = 3.\nபின்வரும் கூற்றை if else பயன்படுத்தி மாற்றி எழுதுக.\nUsing name space std என்ற கூற்றின் பயன் யாது\nஒரும, இரும, ம��ம்ம செயற்குறிகள் வேறுபாடு எடுத்துக்காட்டு தருக\nபின்வரும் கூற்றில் a ன் மதிப்பு யாது if a is முழு எண் 2) a is ரியல் எண் a = 5/3.\nC++ ன் கோவைகளை வகைப்படுத்துக.\nஇரண்டு முழுஎண்களை பெற்று அதனுடைய கூட்டுத் தொகையை காண்பிக்கும் C++ நிரலை எழுதுக.\nஏதேனும் ஒரு குறியுருவை பெற்ற அதனுடைய அடுத்த குறியுருவை தெரிவிக்கும் C++ நிரலை எழுதுக.\nஒரு வட்டத்தின் பரப்பளவைக் காண உதவும் C++ நிரலை எழுதுக.\nகோவை பற்றி குறிப்பு வரைக.\nபின்னலான if கூற்று என்றால் என்னஅவற்றின் மூன்று வடிவங்களை எழுதுக.\nகொடுக்கப்பட்ட எண் ஒற்றைப் படை அல்லது இரட்டைப்படை எண்ணாக எனக் காணும் C++ நிரலை எழுதுக.\nபரிசோதிப்பு நிபந்தனை கோவையின் வகைகளை எழுதுக.\ngoto கூற்று பற்றி சிறுகுறிப்பு வரைக\nfor மடக்கு இயங்கும் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nswitch கூற்றினைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் யாவை\nவேறுபடுத்துக break கூற்று மற்றும் continue கூற்று\n1 முதல் 10 வரை உள்ள எண்களின் தொடர் கூட்டலை வெளியிடும் நிரலை எழுதுக.\nதலைப்பு கோப்புகள் பற்றி சிறு குறிப்பு வரைக.\nInline செயற்கூறு குறிப்பி வரைக.\nமுன்னியல்புச் செயலுருப்புக்களை பயன்படுத்தும் போது கவனிக்கபட வேண்டிய விதிமுறைகளை எழுதுக\nreturn கூற்றின் பயனை எழுதுக.\nபயனர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய குறிப்புகள் யாவை\nபயனர் வரையறுத்த செயற்கூறு எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்\nஒரு பரிமாண அணி என்றால் என்ன\nஅணியின் உறுப்புகளை அணுக கீழொட்டின் மதிப்பு எவ்வாறாக இருக்கலாம்\ncin.get() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.\ngetline() செயற்கூறு பற்றி வரைக.\nதரவு மறைப்பு பயன்பாட்டின் காரணத்தை எழுதுக.\nஇனக்குழுவின் உறுப்புகளை பற்றி சிறிகுறிப்பு வரைக.\nபொருள்களுக்கான நினைவக இட ஒதுக்கீடு பற்றி சிறுகுறிப்பு வரைக.\nசெயற்கூறுகளுக்குப் பொருளை அளபுருக்களாக எத்தனை விதங்களில் அனுப்பி வைக்க முடியும்\nபின்னலான இனக்குழுவை உருவாக்கும் வழிகளை எழுதுக.\nஉள்ளார்ந்த அழைப்பு மற்றும் வெளிப்படையான அழைப்பின் வேறுபாட்டை எழுதுக.\nநமக்கு மரபுரிமத்தின் தேவை யாது\nprivate, protected மற்றும் public காண்புநிலைபாங்கின் பண்புகளை எழுதுக.\nமேலிடல் சிக்கல் எப்போது நிகழும் அதனைத் தீர்க்க வழி யாது\nThis சுட்டு என்றால் என்ன/ அதன் பயன யாது\nஎப்பொழுது அடிப்படை ஆக்கி���ள் தாமாகவே அழைக்கப்படும்\n [அ] மரபுரிமம் என்ற அடிப்படை பண்புக் கூறாக. பொருள் நோக்கு நிரலாக்கத்தில் அமைய என்ன காரணம்\nஇணைய உலகில் உள்ள சில தர நிலைகள் பற்றி எழுதுக.\nதகவல்களை பாதுகாக்க எந்த தகவல்களை நினைவில் கொள்ள வேண்டும்\nடிஜிட்டல் கையெப்பம் பற்றி விளக்குக.\nPrevious 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tam\nNext 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium C\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th கணினி அறிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Science - Revision ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer ... Click To View\n11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Polymorphism ... Click To View\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes ... Click To View\n11th கணினி அறிவியல் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/11/blog-post_874.html", "date_download": "2021-05-06T00:27:08Z", "digest": "sha1:2H43XFWI22GC3NP33VYBW22F4JQRGHPY", "length": 9064, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"மேலாடை இல்லாமல் இளைஞருடன் ரொமான்ஸ்..\" - போட்டோவை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Rai Lakshmi \"மேலாடை இல்லாமல் இளைஞருடன் ரொமான்ஸ்..\" - போட்டோவை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்..\n\"மேலாடை இல்லாமல் இளைஞருடன் ரொமான்ஸ்..\" - போட்டோவை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்..\nநடிகை ராய் லட்சுமி, பிரபல தனியார் இளையதள ஊடகம் ஒன்றிற்காக நடித்துள்ள 'பாய்சன் 2 ' என்கிற வெப் சீரிஸில் படு கவர்ச்சியாக பிரபல நடிகருடன் நிற்கும் போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇதை பார்க்கும் ரசிகர்களையே இவ்வளவு கவர்ச்சியா என மிரட்சியாகி உள்ளனர். நடிகை ராய் லட்சுமி தமிழில், கடந்த 2005 ஆம் ஆண்டு, தளபதியின் சக��தரர் விக்ராத் அறிமுகமான 'கற்க கசடற' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.\nபின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடிக்க துவங்கினார். ஆனால் இவரால், இதுவரை முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. ஹிந்தியில் இவர் நடிப்பில் 50 ஆவது படமாக உருவான 'ஜூலி' படத்தில் படு கவர்ச்சியாக நடித்த போதிலும் இப்படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இவரின் கவனம், தற்போது வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளது. அந்த வகையில்... பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு, பாலிவுட் நடிகர் சிவதானியுடன் இணைந்து 'பாய்சன் 2 ' என்கிற வெப் சீரிஸ் நடித்துள்ளார்.\nஇந்த வெப் சீரிஸ் போஸ்டரை தற்போது ராய் லட்சுமி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளார். இந்த போஸ்டரில் மேலாடை போடாமல்... ராய் லட்சுமி சிவதானியை கட்டிப்பிடித்த படி உள்ளார்.\nஎனவே மோசமான கவர்ச்சியை இந்த வெப் சீரிஸில் ராய் லட்சுமி வெளிப்படுத்துளார் என எதிர்பார்க்கலாம்.\n\"மேலாடை இல்லாமல் இளைஞருடன் ரொமான்ஸ்..\" - போட்டோவை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில��� ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.islamhouse.com/824057/ta/ta/author/%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF", "date_download": "2021-05-06T02:03:03Z", "digest": "sha1:QKU65YPRQNJGVPMIZIMBW5X5JYLXK776", "length": 2380, "nlines": 23, "source_domain": "old.islamhouse.com", "title": "அஹ்மத் பின் முசம்மத் அல் ஹவாஷி [ ஆசிரியர்கள் ]", "raw_content": "\nஅஹ்மத் பின் முசம்மத் அல் ஹவாஷி\nதலைப்பு: அஹ்மத் பின் முசம்மத் அல் ஹவாஷி\nதலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு - ஆங்கிலம் - தாஜிக் - கண்ணடா - வங்காளி - தெலுங்கு - நேபாலி - மடகாஸ்கர் - சீனா - பம்பாரா - அகானி - பிரான்ஸ் - உருது - தாய்லாந்து - அல்பேனியா - ساراغولي - ஒல்லாந்து - பாரசீகம் - மலயாளம் - சோமாலி - ருமேனியா - உய்குர் - வலூப் - கிரேக்க - வியட்நாம் - ஆர்மீனியா - உஸபெக் - அப்ரா - அம்ஹாரிக் - இத்தாலி - குர்தி - திக்ரின்யா - ஸ்பானியா - ஸ்வாஹிலி - துர்கமானி - சிங்களம் - ஹிந்தி - சாங்கோ - போர்துகேயர் - பொஸ்னியா - துருக்கி - அஸ்ஸாம் - ஹவுஸா - உகண்டா - கசக் - தகலொக் - ஒராமோ - முவர்கள் - ஷெர்கஸி மொழி - ருசியா\nசம்பந்தப்பட்ட தலைப்புகள் ( 0 )\nஎம்முடன் தொடர்பு கொள்ளவும் | தமிழ் எழுத்துருக்கள்\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : Oct 25,2018 - 20:10:53\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/730000-jobs-lost-in-4-months-of-crisis-amid-corona-lockdown.html", "date_download": "2021-05-06T00:55:10Z", "digest": "sha1:X7KQ5O7NSZ6IRVAFU7RXOX7TPL33RULC", "length": 10572, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "7,30,000 jobs lost in 4 months of crisis amid corona lockdown | World News", "raw_content": "\n‘7 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோயிடுச்சு’... இதுல பாதிக்கு பாதி ‘காரணம்’ இதான்.. அதிர்ச்சி தந்த அறிக்கை\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபிர��ட்டனில் ஊரடங்கு காலத்திற்குள் 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் வேலையை இழந்துள்ளதாக வெளியான புள்ளிவிவரம் அதிரவைத்துள்ளது. இவர்களுள் பெரும்பாலானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய புள்ளிவிவரக் கணக்கெடுப்பு அலுவலகமான ஓஎன்எஸ் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் ஊதியம் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 7 லட்சத்து 30 ஆயிரம் குறைந்துள்ளது. அதாவது இத்தனை பேர் வேலையை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் மட்டும் 81 ஆயிரம் பேர் வேலையை இழந்துள்ளதாக கூறும் இந்த புள்ளிவிவரத்தில், ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் 2 லட்சத்து 20 ஆயிரம் வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும், கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து பிரிட்டன் வேலை வாய்ப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய காலாண்டு வீழ்ச்சி இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுபற்றி பேசிய பேசிய பிரிட்டன் ஜூனியர் சுகாதார அமைச்சர் எட்வர்டு ஆர்கர், கொரோனாவால் சுகாதார நெருக்கடியை மட்டுமல்லாது பொருளாதார நெருக்கடியையும் சேர்த்தே சந்திப்போம் என்பது எதிர்பார்த்ததுதான். அதன் ஒரு பகுதிதான் இது என்று தெரிவித்துள்ளார்.\n'கழுத்துல தாலி இல்ல, வயித்துல நீர்கட்டின்னு சொன்னத நம்புனோமே'... 'ஹாஸ்பிடல் போனதும் பிறந்த குழந்தை'...சென்னையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்\nமனைவியுடன் வெளியில் சென்ற இந்திய 'கிரிக்கெட்' வீரர்... முகக்கவசம் அணியாததால் பெண் போலீசுடன் ஏற்பட்ட 'வாக்குவாதம்'... சலசலப்பை ஏற்படுத்திய 'சம்பவம்'\n'உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து தயார்'... 'என் மகளே எடுத்துக்கொண்டுள்ளார்'... 'அதிபர் அறிவிப்பு'...\n'ஹோட்டல், சுற்றுலா, செல்ஃபி என'... 'நினைத்துப் பார்க்க முடியாத தூரத்திலுள்ள நகரம்'... 'மற்ற நாடுகளுக்கு தரும் நம்பிக்கை\nVIDEO : பெய்ரூட் 'வெடி' விபத்து : அதிர வைத்த சத்தத்திற்கு நடுவே... சேதமடைந்த மருத்துவமனையில்... பூமியில் காலடி எடுத்து வைத்த அதிசய 'குழந்தை'... உருக்கமான 'நிகழ்வு'\n'லவ் பண்றேன்னு கூப்பிட்டு போய்...' 'நம்பி போன சிறுமியை...' 'சின்னாபின்னமாக்கிய இளைஞர்...' - சென்னையில் நடந்த கொடூரம்...\n'இரண்டே நாட்களில் கோடீஸ்வரர்களான 209 பேர்'... 'விற்பனையை அள்ளிய பிரபல நிறுவனம்\n'இங்கெல்லாம் மட்டும் உயிரிழப்பு அதிகரிக்க என்ன க��ரணம்'... 'மத்திய அரசு எச்சரித்துள்ள'... '16 மாவட்டங்களில் 8 தமிழக மாவட்டங்கள்'... 'மத்திய அரசு எச்சரித்துள்ள'... '16 மாவட்டங்களில் 8 தமிழக மாவட்டங்கள்\n‘வேலை, வருமானம் இல்லை’.. விடுதி வாடகை கொடுப்பதற்காக, இப்படி ஒரு முடிவை எடுத்துள்ள ‘கல்லூரி’ மாணவிகள்\nதேனியில் மேலும் 357 பேருக்கு கொரோனா.. தென்மாவட்டங்களில் குறைகிறதா.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n\"புதுசா ஆளுங்கள எறக்க போறோம்... ஆனா, அதுக்கு முன்னாடி உள்ளுக்குள்ள இத செய்ய வேண்டியது இருக்கு...\" அறிவித்த முன்னணி ஐ.டி 'நிறுவனம்'\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... மீண்டும் அதிகரிக்கிறதா தொற்று.. முழு விவரம் உள்ளே\n'கொரோனாவில் இருந்து மீண்ட கையோடு'... 'மருத்துவர் உட்பட 6 பேரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்'... 'நெகிழ வைக்கும் சம்பவம்'...\n'சீனா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை...' 'எங்க மக்களை வச்சு டெஸ்ட் பண்ணி பார்க்க போறோம்...' - துணிந்து அறிவித்த நாடு...\nஎங்களால முடியல...1 லட்சத்து 39 ஆயிரம் பேரை 'வீட்டுக்கு' அனுப்ப போறோம்... 'ஷாக்' கொடுத்த நிறுவனங்கள்\n“வயசு கம்மினாலும், உயிர் பிழைப்பேனானு பயந்தேன்.. சித்த மருத்துவத்தால், கொரோனாவில் இருந்து மீண்டேன்”.. மருத்துவமனை ஆய்வக தலைமையாளர் மீனா\n எல்லாம் நல்லா தான போயிட்டிருந்தது.. யார் கண்ணுபட்டுத்துனு தெரியல.. யார் கண்ணுபட்டுத்துனு தெரியல'.. பாரத் பயோடெக் 'அதிர்ச்சி' தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/altroz/price-in-jamshedpur", "date_download": "2021-05-06T01:37:37Z", "digest": "sha1:6NAZIYR46UT4QDDKKK5FSDTUW5YX7ACE", "length": 43462, "nlines": 731, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஆல்டரோஸ் ஜம்ஷெத்பூர் விலை: ஆல்டரோஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா ஆல்டரோஸ்\nமுகப்புபுதிய கார்கள்டாடாஆல்டரோஸ்road price ஜம்ஷெத்பூர் ஒன\nஜம்ஷெத்பூர் சாலை விலைக்கு டாடா ஆல்டரோஸ்\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.7,78,094*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.8,39,457*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.9,19,448*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.9,81,907*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.9.81 லட்சம்*\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.9,98,344*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road வ��லை in ஜம்ஷெத்பூர் : Rs.10,47,653*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.10.47 லட்சம்*\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.6,35,643*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.7,02,486*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.7,35,359*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.7,93,435*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.8,55,893*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.8,59,181*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.8,72,330*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.9,16,161*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.16 லட்சம்*\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.9,38,076*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.9,38,076*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.9,81,907*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.9.81 லட்சம்*\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.7,78,094*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.8,39,457*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.9,19,448*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.9,81,907*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.9.81 லட்சம்*\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.9,98,344*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.10,47,653*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.10.47 லட்சம்*\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.6,35,643*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.7,02,486*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.7,35,359*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.7,93,435*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.8,55,893*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.8,59,181*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.8,72,330*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.9,16,161*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.16 லட்சம்*\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.9,38,076*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.9,38,076*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஜம்ஷெத்பூர் : Rs.9,81,907*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.9.81 லட்சம்*\nடாடா ஆல்டரோஸ் விலை ஜம்ஷெத்பூர் ஆரம்பிப்பது Rs. 5.69 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா ஆல்டரோஸ் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா ஆல்டரோஸ் எக்ஸ்இசட் பிளஸ் டீசல் உடன் விலை Rs. 9.45 லட்சம். உங்கள் அருகில் உள்ள டாடா ஆல்டரோஸ் ஷோரூம் ஜம்ஷெத்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா டியாகோ விலை ஜம்ஷெத்பூர் Rs. 4.85 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை ஜம்ஷெத்பூர் தொடங்கி Rs. 5.97 லட்சம்.தொடங்கி\nஆல்டரோஸ் எக்ஸ் இசட் டீசல் Rs. 9.81 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல் Rs. 9.98 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் Rs. 8.55 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option Rs. 8.72 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி Rs. 7.93 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் opt டர்போ Rs. 9.38 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ் இசட் பிளஸ் Rs. 9.16 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் பிளஸ் டர்போ Rs. 9.81 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் Rs. 7.02 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ் டீசல் Rs. 7.75 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்இசட் பிளஸ் டீசல் Rs. 10.47 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி டீசல் Rs. 9.19 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் டீசல் Rs. 8.39 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ Rs. 9.38 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்இ டீசல் Rs. 7.78 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி டர்போ Rs. 8.59 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்இ Rs. 6.35 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ் Rs. 7.35 லட்சம்*\nஆல்டரோஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஜம்ஷெத்பூர் இல் டியாகோ இன் விலை\nஜம்ஷெத்பூர் இல் பாலினோ இன் விலை\nஜம்ஷெத்பூர் இல் ஐ20 இன் விலை\nஜம்ஷெத்பூர் இல் ஸ்விப்ட் இன் விலை\nஜம்ஷெத்பூர் இல் நிக்சன் இன் விலை\nஜம்ஷெத்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆல்டரோஸ் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,351 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,563 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,101 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,513 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,615 5\n15000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஆல்டரோஸ் சேவை cost ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா ஆல்டரோஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆல்டரோஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஜம்ஷெத்பூர் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nஏ எஸ் எல் motors\n2 வது கட்டம், ஆதித்��ாபூர் தொழில்துறை பகுதி ஜம்ஷெத்பூர் 832109\n2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்6 டீசல் ஹாரியர், நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸை வழங்க இருக்கிறது\nபெட்ரோல் மூலம் இயங்கும் நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸின் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டன\nடாடா அல்ட்ரோஸ் எதிர்பார்த்த விலைகள்: இது மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 இன் விலையை குறைக்குமா\nடாடா அல்ட்ரோஸ் ஒரு ‘கோல்ட் ஸ்டாண்டர்டை’ அட்டவணையில் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதற்கும் இதே போன்ற விலையைக் நிர்ணயிக்குமா\nசன்ரூஃப் பெற டாடா அல்ட்ரோஸ்\nஜனவரி மாதம் ஹேட்ச்பேக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்குப் பிறகு டாடா ஆல்ட்ரோஸை சன்ரூஃப் மூலம் சித்தப்படுத்தும்\nஉறுதிப்படுத்தப்பட்டது: டாடா அல்ட்ரோஸ் ஜனவரி 22, 2020 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி பலேனோ-போட்டியாளர் ஐந்து டிரிம்களில் இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்படும்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: டாடா அல்ட்ரோஸ் விவரங்கள், ஜீப் 7-சீட்டர், கியா QYI, MG ZS EV & ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்\nஉங்களுக்காக ஒரே ஒரு கட்டுரையில் ஒருங்கிணைக்கப்பட்ட கடந்த வாரத்தின் அனைத்து முக்கியமான கார் செய்திகளும் இங்கே\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\n இல் ஆல்டரோஸ் எக்ஸிஇசட் ஐஎஸ் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆல்டரோஸ் இன் விலை\nசைபாசா Rs. 5.91 - 10.47 லட்சம்\nபூருலியா Rs. 5.91 - 10.47 லட்சம்\nபாகாராகோரா Rs. 5.91 - 10.47 லட்சம்\nபோகாரோ Rs. 6.35 - 10.47 லட்சம்\nகுன்டி Rs. 5.91 - 10.47 லட்சம்\nபன்குரா Rs. 5.91 - 10.47 லட்சம்\nராஞ்சி Rs. 6.35 - 10.47 லட்சம்\nபாரிபடா Rs. 6.01 - 10.66 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/skoda-kodiaq/amazing-car-skoda-kodiaqskoda-kodiaq-is-like-an-understatement-in-a-road-full-of-tall-suv-full-of-road-presence-this-segment-is-by-default-77893.htm", "date_download": "2021-05-06T01:14:11Z", "digest": "sha1:UD4NHLSBVSJPHB2RYBQSV4RIRLBGVGZN", "length": 8226, "nlines": 198, "source_domain": "tamil.cardekho.com", "title": "amazing car- ஸ்கோடா kodiaqskoda கொடிக் ஐஎஸ் like an understatement in ஏ road full of tall இவிடே எஸ்யூவி full of road presence. this segment ஐஎஸ் by default - User Reviews ஸ்கோடா கொடிக் 77893 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா கொடிக்\nஸ்கோடா கொடிக் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கொடிக் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கொடிக் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2022\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.cibil.com/ta/faq/free-cibil-score-and-report", "date_download": "2021-05-06T00:17:54Z", "digest": "sha1:MZFI4TAL5Z3VIZEWVJNECNCQTZGHQGWV", "length": 22783, "nlines": 138, "source_domain": "www.cibil.com", "title": "FAQs – Free CIBIL Score and Report | CIBIL", "raw_content": "\nசிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கைId11\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் அறிக்கைId12\nசிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை\nகடன் ஒப்புதல் செயல்பாட்டில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகள் அதிகம்.\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் அறிக்கை\nசிபில் தரவரிசை என்பது உங்கள் சி.சி.ஆரின் எண் சுருக்கமாகும் மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கையின் (சி.சி.ஆர்) உங்கள் நிறுவனத்தின் கடன் வரலாற்றின் பதிவு. இரண்டுமே உங்கள் கடன் தகுதிக்கான அறிகுறியாகும்.\nதயாரிப்புகள் மற்றும் பங்கேற்பு கடன் வழங்குநர்கள் முழுவதும் ஒரே சலுகையில் பல சலுகைகளைத் தேர்வுசெய்ய உங்களுக்கு உதவும் ஆன்லைன் தளம். கடனுக்கான பார்வை, ஒப்பிடு மற்றும் விண்ணப்பிக்கவும். உங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட கடன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளைப் பெறுங்கள்.\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் ஒப்புதல்Id21\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் ஒப்புதல்\nஉங்கள் சிபில் ஸ்கோர் கடன் வழங்குநர்களுக்கு உங்கள் கடன் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. அதிக மதிப்பெண் என்பது ஒரு நபரின் கடன் தகுதியைக் குறிக்கிறது. உங்கள் சிபில் ஸ்கோர் கடன் விண்ணப்ப செயல்முறைக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nசிபிலின் செயல்பாடுகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான விரிவான வழிகாட்டி.\nஅடிக்கடி கேட்கப்படும் கடன் கேள்விகள்Id31\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் அடிப்படைகள்Id32\nகடன் நிராகரிப்புகள் மற்றும் த��ராறுகள்Id33\nஉங்கள் கடன் மதிப்பெண்ணைப் புரிந்துகொண்டு அறிக்கை செய்யுங்கள்Id34\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் உதவிId35\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை கேள்விகள்Id37\nஇலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கைId38\nஅடிக்கடி கேட்கப்படும் ஸ்கோர் சிமுலேட்டர் கேள்விகள்Id39\nஅடிக்கடி கேட்கப்படும் கடன் கேள்விகள்\nமிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியவும்.\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் அடிப்படைகள்\nசிபில் ஸ்கோரைப் பற்றி மேலும் வாசிக்க மற்றும் கடன் விண்ணப்ப செயல்பாட்டில் இது ஏன் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சிபில் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும் அறிக.\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள்\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்.\nஉங்கள் கடன் மதிப்பெண்ணைப் புரிந்துகொண்டு அறிக்கை செய்யுங்கள்\nஉங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் எளிய, விளக்கமான பதில்கள்\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் உதவி\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் அனுபவம் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் தீர்வு காண உதவும் முழுமையான வழிகாட்டி.\nசிபில் சந்தை இடத்தைப் பற்றி மேலும் அறிக மற்றும் பங்குபெறும் வெவ்வேறு கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகள் குறித்த உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்.\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை கேள்விகள்\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை பற்றிய உங்கள் பொதுவான கேள்விகளுக்கு பதில்களைப் பெறுங்கள்.\nஇலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை\nஉங்கள் இலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வினவல்கள் பற்றி மேலும் அறிக.\nஅடிக்கடி கேட்கப்படும் ஸ்கோர் சிமுலேட்டர் கேள்விகள்\nஸ்கோர் சிமுலேட்டர் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்\nகடன், கடன்கள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய இந்த வீடியோக்களைப் பாருங்கள்.\nஉங்கள் புதிய சிபில் மதிப்பெண் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் எளிய, விளக்கமான ப��ில்கள்.\nஅவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ஈ.சி.எல்.ஜி.எஸ்) மற்றும் எம்.எஸ்.எம்.இ க்களுக்கான கடையில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி மேலும் அறிக.\nஉங்கள் சிபில் அறிக்கையில் பிரதிபலிக்கும் தவறான தகவல்கள், கணக்கு உரிமை மற்றும் தகவல்களின் நகல் ஆகியவற்றைத் தீர்க்க ஆன்லைனில் ஒரு சர்ச்சையை எவ்வாறு தொடங்குவது என்பதை அறிக.\nஉங்கள் நிறுவனத்தின் கடன் அறிக்கையில் ஏதேனும் தவறான தகவல்களுக்கு ஆன்லைனில் ஒரு சர்ச்சையை எவ்வாறு தொடங்குவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nகடன் விண்ணப்ப செயல்பாட்டில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் குறைந்த மதிப்பெண் உங்கள் கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை பாதிக்கும். உங்கள் மதிப்பெண் மற்றும் ஆரோக்கியமான மதிப்பெண்ணைப் பராமரிப்பதற்கான படிகள் என்ன என்பதை அறிக.\nஇலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை\nஇலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை என்றால் என்ன\nCIBIL வருடத்திற்கு ஒரு முறை கட்டணம் இல்லாமல் உங்களுக்கு ஒரு CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை வழங்கும்.\nநான் CIBIL-யிடமிருந்து இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை எப்படிப் பெறுவது\nநீங்கள் ஏற்கனவே ஒரு உறுப்பினராக இருந்தால் myCIBIL-இல் லாக்-இன் செய்து திரையின் வலது மேல் புறத்தில் உள்ள 'என் அக்கவுண்ட்' தாவலுக்குச் சென்று மற்றும் அந்தப் பக்கத்திலுள்ள 'உங்கள் இலவச அறிக்கையை பெறுங்கள்' இணைப்பை கிளிக் செய்யவும். லாக்-இன் செய்வதற்கு இங்கு கிளிக் செய்யவும்.\nநீங்கள் ஒரு உறுப்பினர் இல்லையென்றால், உங்கள் இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்ற இங்கு கிளிக் tசெய்யவும்.\nஎன்னுடைய \"என் அக்கவுண்ட்\" பக்கத்தில் 'உங்கள் இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை பெறவும்' இணைப்பைப் பார்க்க முடியவில்லை.\nஎன் அக்கவுண்ட்' பக்கத்தில் 'உங்கள் இலவச அறிக்கையைப் பெறுங்கள்' இணைப்பை நீங்கள் காணவில்லையென்றால், நீங்கள் ஏற்கனவே அந்த வருடத்திற்கான இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கைக்கு விண்ணப்பித்திருக்கலாம். நீங்கள் எங்கள் வரம்பற்ற திட்டங்களில் ஒன்றை வாங்கியிருந்தால், 'உங்கள் இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை பெறவும்' இணைப்பு உங்கள் வரம்பற்ற திட்டம் காலாவதி ஆன பின் கிடைக்கும்.\nஒரு வருடத்திற்குள் என��்கு மற்றொரு CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை தேவைப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் இந்த வருடத்திற்கான உங்கள் இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை ஏற்கனவே பெற்றிருந்து மற்றும் தொடர்ந்து உங்கள் கடன் வரலாற்றைக் கண்காணிக்க விரும்பினால், நீங்கள் எங்கள் வரம்பற்ற அணுகல் திட்டத்தில் ஒன்றை வாங்கலாம். மேலும் தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.\nஎன்னால் அடையாளச் சரிபார்ப்பை முடிக்க முடியவில்லை, இப்போது எனக்கு என்னுடைய இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை எப்படி கிடைக்கும்\nஒருவேளை உங்கள் ஆன்லைன் அங்கீகரிப்பு வெற்றி பெறவில்லையென்றால், நீங்கள் CIBIL வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்பு கொண்டு உங்கள் அடையாளச் சரிபார்ப்பை முடிக்க வேண்டும். நீங்கள் சரிபார்ப்பு செயல்முறையை முடித்தவுடன் நீங்கள் உங்கள் அக்கவுண்ட்டை அணுக முடியும்.\nஎன் இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையையுடன் எனக்கு வேறு என்ன கூடுதல் அம்சங்கள் கிடைக்கும்\nஉங்கள் CIBIL மதிப்பெண்ணின் அடிப்படையில் உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட லோன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகள் கிடைக்கும். உங்கள் CIBIL அறிக்கையில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது தவறுகள் பிரதிபலிப்பதைக் கண்டால் நீங்கள் ஆன்லைனிலும் சர்ச்சை எழுப்பலாம்.\nநோ ஹிட் என்றால் என்ன\nஇதற்கு நீங்கள் சமர்ப்பித்த விவரங்களின் அடிப்படையில், எங்களால் உங்கள் கடன் அறிக்கையைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று அர்த்தமாகும். இருந்தாலும், நீங்கள் உங்கள் myCIBIL அக்கவுண்ட்டைச் சரிபார்த்து மற்றும் லோன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளுக்கு லோன் சலுகைப் பிரிவு மூலம் விண்ணப்பிக்கலாம். ஏதாவது நிதி நிறுவனம் உங்கள் கடன் செயற்பாடு தொடர்பாக அறிவித்தால் அல்லது தகவல் சமர்ப்பித்தால் உங்களுக்கு உங்கள் அறிக்கை கிடைக்கும். . உங்கள் அறிக்கை கிடைப்பதைச் சரிபார்க்க தொடர்ந்து உங்கள் myCibil அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்யவும்.\nஎன் இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையில் தவறுகள் இருந்தால் நான் எப்படி சர்ச்சை எழுப்புவது\nஎங்களுடன் ஒரு சர்ச்சையைத் தொடங்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆன்லைன் சர்ச்சை செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்.\nமேலும் அறிய இந்த வீடியோ இணைப்பைக் கிளிக் செய்க.\nகுறிப்பு– ஆன்லைன் சர்ச்சைப் படிவத்தில��� (அதாவது தனிப்பட்ட, தொடர்பு, வேலைவாய்ப்பு, அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் விசாரணை) ஒவ்வொரு பகுதிக்கும் செல்வதன் மூலம் உங்கள் அறிக்கையில் பல புலங்கள் மற்றும் தகவல்களை ஒரே புகாரில் நீங்கள் சர்ச்சைப் பதிவு செய்யலாம்.\nசர்ச்சை சமர்ப்பிக்கப்பட்டதும், CIBIL உங்கள் கடன் அறிக்கையில் தொடர்புடைய புலம்/அக்கவுண்ட்/பகுதியை \"சர்ச்சையின் கீழ் உள்ளது\" என்று குறிப்பிடும்..\nஒரு சர்ச்சையைத் தீர்க்க கிட்டத்தட்ட 30 நாட்கள் ஆகலாம், இது கடன் நிறுவனம் பதிலளிக்க எடுத்துக்கொள்ளும் காலத்தைப் பொறுத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/01/01133906/1278935/suseenthiran-temple-festival.vpf", "date_download": "2021-05-06T00:58:06Z", "digest": "sha1:PFTQBWCCCV33MN32GDNEQV4M34D55M5C", "length": 17624, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா இன்று தொடங்குகிறது || suseenthiran temple festival", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா இன்று தொடங்குகிறது\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.\nகொடிப்பட்டத்தை ஊர்வலமாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு கொண்டு சென்ற போது எடுத்த படம்.\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.\nகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.\nகொடியேற்றத்தையொட்டி இன்று தாணுமாலயன் சன்னதி எதிரே உள்ள கொடி மரத்தில் தெற்குமண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கிறார்.\nஅதனை தொடர்ந்து பக்தி இன்னிசையும், திருமுறை பெட்டக ஊர்வலமும் நடக்கிறது.\nகொடியேற்றத்தையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை மேள-தாளத்துடன் முத்துக்குடை ஏந்தி ஊர்வலமாக வந்து கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.\n3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கற்பக விருட்‌‌சக வாகனத்தில் சாமி வீதி உலா வரும்போது கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, வேளிமலை குமாரசாமி தனது தாய்- தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காணவரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.\n8-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா வருதலும், பேரம்பலம் திருக்கோவில் முன் நடராஜ பெருமாள் ஆனந்த திருநடன காட்சியும், காலை 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் அலங்கார மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் அ‌‌ஷ்டாபிஷேகம் நடக்கிறது.\n9-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கங்காள நாதர் பிட்சாடனராக வீதி உலா வருதலும், காலை 7.45 மணிக்கு தேர் வடம் தொட்டு இழுத்தலும் நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.\nஇரவு 11 மணிக்கு ரி‌‌ஷப வாகனத்தில் சாமிவீதி உலா வருதலும், நள்ளிரவு 12 மணிக்கு தனது தாய்- தந்தையரை பிரிந்து செல்லும் சப்தாவர்ண காட்சியும் நடக்கிறது.\n10-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், 5 மணிக்கு நடராஜ மூர்த்தி திருவீதி உலா வருதலும், அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆறாட்டு வைபவமும் நடக்கிறது.\nதிருவிழாவினையொட்டி தினமும் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, மெல்லிசை, பரத நாட்டியம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.\nsuseenthiran temple | thiruvizha | சுசீந்திரம் | தாணுமாலயசாமி கோவில் | ஆவணி திருவிழா\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார���\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nபக்தனுக்காக கால் மாறி நடனம் ஆடிய நடராஜர்\nமே மாதம் திருப்பதி கோவிலில் நடக்கும் விழாக்கள்\nயோக நிலையில் காட்சி தரும் ஹயக்ரீவர்\nநீங்கள் எந்த யோகத்தில் பிறந்தவர்கள்\nஉடலை இயக்கும் பஞ்ச கோசங்கள்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/09/18130050/1888272/Krishna-water-opening-to-TN-from-Kandaleru-dam.vpf", "date_download": "2021-05-06T00:37:02Z", "digest": "sha1:LTPXL7ZTB22ZELPV6KLUFM32RKUAPGKY", "length": 13297, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் திறப்பு || Krishna water opening to TN from Kandaleru dam", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் திறப்பு\nபதிவு: செப்டம்பர் 18, 2020 13:00 IST\nமாற்றம்: செப்டம்பர் 18, 2020 13:03 IST\nஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீர் இன்று திறக்கப்பட்டது.\nஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீர் இன்று திறக்கப்பட்டது.\nஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீர் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த பருவத்திற்கான 8 டிஎம்சி நீரை திறக்க தமிழக பொதுப்பணித்துறை கோரிக்கை வைத்த நிலையில் நீர் திறக்கப்பட்டுள்ளது.\nவினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில் நாளை மறுநாள் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்தடையும் என தகவல் வெளியாகி உள்ளது.\nKrishna water | Poondi Lake | கிருஷ்ணா தண்ணீர் | பூண்டி ஏரி | கண்டலேறு அணை\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஅஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டதால் கனடாவில் மேலும் ஒரு பெண் பலி\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்தது\nஇந்தியாவில் இருந்து சென்ற சரக்கு கப்பலில் 14 ஊழியர்களுக்கு கொரோனா\nகமாண்டோ அதிகாரி கொரோனாவால் பலி - தேசிய பாதுகாப்பு படையில் முதல் மரணம்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2017/08/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2021-05-06T01:20:53Z", "digest": "sha1:X6PM2JXV5XK4A4ATJ45BNFXHQVJ4GGNF", "length": 27376, "nlines": 555, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறை ஆர்ப்பாட்டம் | 02-09-2017", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறை ஆர்ப்பாட்டம் | 02-09-2017\nஅறிவிப்பு: நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறை ஆர்ப்பாட்டம் | வள்ளுவர்கோட்டம் (02-09-2017)\nதமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவைக் குலைக்கும் ‘நீட்’ (NEET) தேர்வை நிரந்தரமாக நீக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 02-09-2017 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெறவிருக்கிறது.\nஇதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனவுரையாற்றுகிறார்.\nஅதுசமயம், நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, மகளிர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மருத்துவர் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nநாள்: 02-09-2017 மிகச்சரியாக காலை 10 மணிக்கு\nநீட் தேர்வுக்கு எதிராக போராடிவரும், போராட விரும்பும் மாணவர்கள் / மாணவர் அமைப்புகள் / இயக்கங்கள் எங்களோடு இணைந்து போராட்ட்டத்தை வலிமைப்படுத்த உரிமையோடு அழைக்கிறோம்.\nசமூக நீதி, கூட்டாட்சி, மக்களாட்சி, தன்னாட்சி மாண்புகளைப் புறந்தள்ளும் ‘நீட்’ தேர்வை விரட்டியடிப்போம்\nமுந்தைய செய்திநாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: நன்னிலம் ���ொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nஅடுத்த செய்திஅனிதாவின் மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை\nஅறிவிப்பு: தமிழினப் படுகொலை நினைவு மாதம் – இணையக் கருத்தரங்கம் 25 ஏப்ரல் 2021\nதலைமை அறிவிப்பு: துறைமுகம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nமண்ணின் மகத்தான பெருங்கலைஞர் அன்புச்சகோதரர் விவேக் அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு \nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகீ வ குப்பம் தொகுதி – திரு. நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு\nமாவீரர் நாளை முன்னிட்டு-மருத்துவ முகாம்- சிவகங்கை தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/144192-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..!-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:47:57Z", "digest": "sha1:7QEC6RMP22DSEEF5K66IIZ2DY2KQAATZ", "length": 11419, "nlines": 121, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்..! உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல் ​​", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.. உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.. உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.. உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒற்றுமையுடன் போராடி கொரோனா இரண்டாவது அலையை வெற்றிகொள்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nகொர���னா இரண்டாவது அலை நாட்டில் தீவிரம் அடைந்து தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 2 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் மேற்குவங்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்து முடியவில்லை என்று மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nடெல்லி ,மகாராஷ்ட்ரா ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா போன்ற பல்வேறு மாநில அரசுகள் சுவாசக்குழாய்கள், ரெம்டிசிவர் மருந்துகள், தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்துள்ளன. உடனடியாக தேவையான மருந்து, தடுப்பூசி மற்றும் உபகரணங்களை வழங்குமாறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக உத்தவ் தாக்கரே விமர்சித்தார்.\nஇதனைத் தொடர்ந்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி அவசரமான கொரோனா ஆய்வுக்கூட்டத்தைக் கூட்டினார். மாநிலங்களில் நிலவும் மருந்து தட்டுப்பாடுகள், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் குறைபாடு , சுவாசக்குழாய்கள், ஆக்சிஜன் உற்பத்தி போன்ற பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\n162 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து 32 மாநிலங்களிலும் செயல்பட்டு வருவதாகவும் பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு சுமார் ஒருலட்சம் சிலிண்டர்கள் உடனடியாக வழங்கப்படும் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரெம்டிசிவர் மருந்து தட்டுப்பாடு குறித்து மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் ஆலோசித்து உற்பத்தியை அதிகரிக்குமாறு மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில�� 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n'வால் தெரிந்ததை கூட நான் கவனிக்கவில்லை '- உயிர் தப்பிய இளைஞர் உருக்கமான வேண்டுகோள்\nகட்டிலுக்கு அடியில் காத்திருந்த அதிர்ச்சி... ஆத்திரம் அடைந்த கணவன் - தூக்கில் தொங்கிய மனைவி\nஎங்களை இனிமேல் பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம்... கையெடுத்து கும்பிட்ட நமீதா கணவர்\nஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த தாய்- பொம்மையை மடியில் வைத்து கொஞ்சிய பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46070/nadodigal-2-first-look", "date_download": "2021-05-06T01:09:02Z", "digest": "sha1:HRQL5EVQKSNV572KZDI6EUXNYCLXEG2C", "length": 3999, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "நாடோடிகள் 2 முதல் பார்வை - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநாடோடிகள் 2 முதல் பார்வை\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசந்தானத்தின் 2 படங்களுடன் களம் இறங்கும் சசிக்குமார் படம்\nஇரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய...\nவிதார்த் நடிப்பில் மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் படம்\nமனோஜ் ராம் இயக்கத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நட்சத்ரா’. இந்த படத்தில் விதார்த்துக்கு...\nகிரைம் புலனாய்வு அதிகாரியாக அஞ்சலி\nஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவனும் அனுஷ்காவும் இணைந்து நடிக்கும் படம் ‘நிசப்தம்’. பிரபல தெலுங்கு...\nநடிகை அதுல்யா ரவி புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி புகைப்படங்கள்\nநாடோடிகள் 2 - டீஸர்\nலிசா 3D - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mylaporeastrologer.com/marriage-matching/", "date_download": "2021-05-05T23:47:35Z", "digest": "sha1:CVFFFQ7QWYJ5WQCRSQJVXL73PW7RWSK7", "length": 5207, "nlines": 100, "source_domain": "www.mylaporeastrologer.com", "title": "Marriage Compatability – Sri Veda Vyas Maharishi Astrology Research Centre", "raw_content": "\n“விவாஹம் அல்லது திருமணம் என்பது மனித குல மேன்மைக்காவும், நன்மைக்காகவும் நிர்ணயிக்கப்பட்ட சுப நிகழ்வாகும்.”\n✶ விவாஹம் என்���து தெய்வத்தன்மை பொருந்தியதும் மற்றும் இரு வெவ்வேறான குடும்பங்களின் சேர்க்கை ஆகும். திருமணம் எனும் சுப நிகழ்ச்சி வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகும். ஒருவருக்கு கிடைக்கும் வாழ்க்கைத்துணை சரியாக அமையாவிட்டால், எதிர்காலம் சரியாக அமையாது, அதனால்தான் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தல் எனும் பழக்கத்தை நாம் கடைபிடித்து வருகிறோம். திருமணப் பொருத்தம் தசவித பொருத்தம், ஜாதகப் பொருத்தம் என இரு பிரிவாக பார்க்கப்படுகிறது.\n✶ நமது ஜோதிட மையத்தில் மிக துல்லியமான திருமணப் பொருத்தம் பார்க்கப்படும்.\nஇதில் நட்சத்திரப் பொருத்தம் மட்டுமல்லாது கிரஹ ரீதியான பொருத்தங்கள் பார்க்கப்படும். மேலும் செவ்வாய் தோஷம், புத்ர தோஷம், மாங்கல்ய தோஷம்,ஆயுள் தோஷம், ஸர்ப்ப தோஷம் போன்ற தோஷங்களையும் ஆய்வு செய்து பலன் கூறப்படும்.\nஉங்கள் திருமண பொருத்தத்தை அறிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimai-tamil-desam-jun20/40430-2020-07-01-23-12-08", "date_download": "2021-05-06T00:51:50Z", "digest": "sha1:TWDBUXNGTBOAANSTGY7ZEY4RJR6LBJTN", "length": 40310, "nlines": 267, "source_domain": "keetru.com", "title": "கிராமப்புறத்தில் சமூகப் பொருளாதாரக் கள ஆய்வு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉரிமைத் தமிழ்த் தேசம் - ஜூன் 2020\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nபுதுக்கவிதைகளில் கிராம வாழ்க்கை - அறிமுகம்\nஏகாதிபத்திய தோல்வியின் வெற்றிடத்தில் நிலக்கிழாரிய முறைகள் அமர்வது தற்காலிகமே\nபருப்புகளின் கிடுகிடு விலை ஏற்றம்\nபோராட்டத்தைத் திணிக்கும் பார்ப்பனப் பத்திரிகைகள்\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபொருளாதார வளர்ச்சி - நாம் எங்கே போகிறோம்\nமலத்தைத் தின்று உயிர்வாழும் மோடி இனங்கள்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nபிரிவு: உர���மைத் தமிழ்த் தேசம் - ஜூன் 2020\nவெளியிடப்பட்டது: 02 ஜூலை 2020\nகிராமப்புறத்தில் சமூகப் பொருளாதாரக் கள ஆய்வு\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (8)\nஇமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் நக்வெய்ன் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளின் சமூகப் பொருளாதார நிலைமை குறித்து ஒரு நாள் கள ஆய்வை நாம் மேற்கொள்ளப் போகிறோம். கள ஆய்வு செய்வதற்கான திட்டமிடலையும், அதற்கான வழிகாட்டலையும் இப்பொழுது பார்ப்போம்.\nமூன்று வேறுபட்ட இடங்களில் களஆய்வு மேற்கொள்ளப் போகிறோம். அவை பின்வருமாறு:\n1. ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கினி கிராமத்தில் 50 ஏழை விவசாயிகளின் வீடுகளில் கள ஆய்வு செய்தல்.\n2. ஜ்வலபுரில் உள்ள ஆப்பிள் பழத் தோட்டங்களில் கள ஆய்வு செய்தல்\n3. சம்ரதாவில் சுரங்கச் சாலை வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் கள ஆய்வு செய்தல்.\nஅனைவரும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மேற்குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும். மூவர் அல்லது நால்வர் சேர்ந்த குழுக்கள் விவசாயிகளின் வீடுகளைத் தேடிச் சென்று, அவர்கள் செய்யும் விவசாயம் குறித்தும், இதர தொழில்கள் குறித்தும் கேட்டறிந்து, அப்பகுதியின் சமூகப் பொருளாதார நிலைமைகளையும், அவற்றில் காணப்படும் பிரச்சனைகளையும் கண்டறிய வேண்டும். பொருளாதார அடிப்படையில் பாலியல் வேறுபாடுகள், சாதி வேறுபாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் கண்டறிய வேண்டும். குறிப்பாகக் கீழ்காணும் முக்கிய வினாக்களுக்கு கள ஆய்வின் மூலம் விடை காண வேண்டும்.\nஅங்கு வாழ்வாதார விவசாயம் கடைபிடிக்கப்படுகிறதா, அதாவது அவரவர் குடும்ப உணவு நுகர்வுக்குத் தேவையானவற்றை மட்டும் விளைவித்துக் கொள்ளும் விவசாயம் நடைபெறுகிறதா அல்லது விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான விவசாயம் நடைபெறுகிறதா அல்லது விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான விவசாயம் நடைபெறுகிறதா எல்லா விவசாய விளைபொருட்களும் நுகர்வுக்காக பயன்படுத்தப்படுகின்றனவா எல்லா விவசாய விளைபொருட்களும் நுகர்வுக்காக பயன்படுத்தப்படுகின்றனவா அல்லது பகுதியளவு நுகரப்பட்டு, பகுதியளவு சந்தையில் விற்கப்படுகிறதா\nவிவசாயத்தின் மூலம் அவர்களால் போதுமான வருவாய் பெற முடிகிறதா\nவிவசாயத்தில் உற்பத்தி உறவுகள் எத்தகையவை அங்கு காணப்படும் நில உறவுக���் / குத்தகை முறைகள் எத்தகையவை\nஅங்கு செயல்படுத்தப்படும் விவசாய மூலதனத்தின் தன்மையும் கூலி உழைப்பின் தன்மையும் எத்தகையவை\nவிவசாய வேலையாட்களை எங்கிருந்து எவ்வாறு வேலைக்கு அமர்த்துகிறார்கள்\nஅங்குள்ள நிலத்தின் தன்மை எவ்வாறு உள்ளது அது வளமான நிலமா, நிலத்தை மேம்படுத்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா\nவிவசாய மூலப்பொருட்களை எங்கிருந்து பெறுகிறார்கள்\nவிவசாயம் செய்வதற்கான நீர்ப்பாசன வசதிகளின் நிலைமை எவ்வாறுள்ளது\nவிவசாயத்தில் உழைப்புப் பிரிவினை எவ்வாறு உள்ளது அங்குள்ள பெண்களின் உழைப்பு எத்தகையது\nவிவசாயத்தில் உழைப்புப் பரிவர்த்தனைகள் எவ்வாறுள்ளன, வேலைகள் அவர்களுக்குள்ளே பகிரப்படுகின்றனவா\nவிவசாயத்தில் வரலாற்று வழியில் அங்கு காணப்படும் மாற்றம் எத்தகையது\nவிவசாய செலவுகளுக்கு அவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கிறதா\nகள ஆய்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்:\nநாளைய கள ஆய்வை இன்னொரு வகுப்பறையாகப் பாருங்கள். நீங்கள் கள ஆய்வை வீடுகளில் மேற்கொண்டாலும், அதுதான் உங்கள் வகுப்பறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், நாம் அங்கு செல்வது அவர்களுக்கு கற்றுக் கொடுக்க அல்ல, அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளப் போகிறோம், ஆகையால், பணிவுடன், மரியாதையாகவும், கண்ணியமாகவும் பழகுங்கள். பிறகு அவர்கள் உங்களிடமிருந்தும் கற்றுக் கொள்வார்கள்.\nநீங்கள் அங்கு செல்வது உங்கள் கோட்பாடுகளை நிரூபிக்க அல்ல, அவற்றுக்கான தரவுகளைப் பெறுவதற்கே என்பதை மனத்தில் கொள்ளுங்கள். அவர்கள் எவ்வாறு விவசாயம் செய்கிறார்கள் எப்படி அவர்கள் சோளம் பயிரிடுகிறார்கள் எப்படி அவர்கள் சோளம் பயிரிடுகிறார்கள் என்பதை அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் அவர்கள் நேரத்தையும் விரயம் செய்யாதீர்கள். அங்கு கூச்சலிடாமல், உங்களின் இருப்பு அவர்களின் சூழலை பாதிக்காதவாறு செயல்படுங்கள்.\nஅவர்கள் உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உங்களின் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். அவர்களை விடையளிக்குமாறு வற்புறுத்தாதீர்கள். கேள்விகள் கேட்கும் போது உணர்திறன் மிக்கவர்களாக செயல்படு���்கள், அவர்கள் மனத்தைப் புண்படுத்தும்படியான கேள்விகளைக் கேட்காதீர்கள். காட்டாக, அவர்களுக்கு எவ்வளவு கடன் உள்ளது என்பதையோ, யாரிடமிருந்து பெற்றார்கள் என்பதையோ சொல்ல அவர்கள் தயங்கலாம், சொல்ல விருப்பமில்லாமலும் இருக்கலாம்.உங்களிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு எந்தப் பலனுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் பேசவோ, விடையளிக்கவோ மறுத்தால் அந்த இடத்தை விட்டு வந்து விடுங்கள்.அவர்களது தனிப்பட்ட விசயங்களில் தலையிடாதீர்கள். நீங்கள் அங்கு போராளியாகச் செயல்படச் செல்லவில்லை, கள ஆய்வு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.\n1. கினி கிராமத்தின் விவசாயப் பொருளாதாரம்:\nநாங்கள் ஆய்வு மேற்கொண்ட பகுதியில் சிறு நிலவுடைமையாளர்களே இருந்தனர். அவர்கள் பழைய விவசாய முறைகளையே பின்பற்றி வருகின்றனர். பழைமையான உற்பத்தி உறவுகளே அங்கு இன்னும் நீடித்துள்ளன. விவசாயத்திற்குத் தேவையான பணத்தை உறவினர்களிடமிருந்தே பெறுகிறார்கள். அவர்கள் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதில்லை. முதலாளித்துவ விவசாய முறை அங்கு காணப்படவில்லை. வாழ்வாதார விவசாயமே அங்கு செய்யப்படுகிறது. விவசாயம் பெருமளவில் அவர்களது உணவுத் தேவைகளுக்காகவே செய்யப்படுகிறது.\nஅங்கு இரு போகம் விளைவிக்கப்படுகிறது. ஃபிப்ரவரி முதல் அக்டோபர் வரை சோளம் பயிரிட்டு, ஊடுபயிராக தக்காளி மற்றும் பிற காய்கறிகள் பயிரிடுகிறார்கள். அக்டோபர் முதல் மார்ச் வரை கோதுமை பயிரிட்டு அதனூடே காலிஃபிளவரோ பட்டாணியோ பயிரிடுகிறார்கள். ஆப்பிள் மரம் வளர்க்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் விவசாயத்திற்கான நீர்ப்பாசன வசதிகள் இல்லை. விவசாயத்திற்கு மழை நீரையே நம்பியுள்ளனர். நிலங்களை உழுவதற்கு எருதுகளையே பயன்படுத்துகின்றனர். அவை கலப்பினமில்லை, நாட்டு மாடுகள். பசு மாடுகளிடமிருந்து உபரியாக கிடைக்கும் பாலை விற்கின்றனர். ஆடு வளர்க்கிறார்கள். அவர்கள் விவசாயத்திற்குக் கலப்பு விதைகள் பயன்படுத்தவில்லை, விதைகள், உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கடைகளிலிருந்துதான் வாங்குகிறார்கள், விளைச்சல் குறைவாகவே உள்ளது. நிலங்களைத் தரிசு போடுவதில்லை.\nஆண்கள் விவசாயச் சந்தைகளில் வேலை செய்யச் செல்கின்றனர் (தேர்ச்சியற்ற உழைப்பு). அதன் மூலம் தினம் 500-600 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். சிலர் கடைகளைப் பராமரித்து வருகின்றனர். அங்கு விவசாயிகளுக்கு வேளாண்மையின் மூலம் போதிய வருமானம் கிடைக்கவில்லை. வெளிவேலைகளில் வருவாய் கிடைத்த போதும் அவர்கள் நிலத்துடன் பிணைந்தவர்களாகவே உள்ளனர். பெண்கள் பெருமளவில் விவசாய வேலைகளிலும், நெய்வதிலும் ஈடுபடுகின்றனர். கால்நடைப் பராமரிப்பு, கால்நடைத் தீவன வளர்ப்பு, களையெடுப்பு, அறுவடை, ஆகியவற்றைப் பெண்களே செய்து வருகிறார்கள். நிலத்தை உழுவது, விதை விதைப்பது ஆகியவற்றை ஆண்கள் செய்கிறார்கள். சிலர் கால்நடைத் தீவனங்களைத் தனியாக விளைவிக்காமல், அறுவடையிலிருந்தே பெறுகிறார்கள்.\nபோக்குவரத்து வசதிகள் இல்லாததால், பெண்கள் வெளி வேலைகளுக்குச் செல்ல முடியாமல் விவசாய வேலைகளிலே முடங்கிப் போய் உள்ளனர். பெண்களின் உழைப்பு சரியாக அங்கீகரிக்கப்படாமல், குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. அங்குள்ள கிராமங்களில் பெருமளவு முதலீடுகளும் செய்யப்படுவதில்லை.\nதங்களுக்குள்ளே விவசாய வேலைகளைப் பகிர்ந்து செய்து வருகின்றனர்.அறுவடை நேரத்தில் வேலைகளைத் தங்களுக்குள் பகிர்ந்தும் செய்கிறார்கள். கூலிக்கு ஆள் வைத்தும் செய்யப்படுகிறது. கூலி உழைப்பு குறைந்த அளவிலே பயன்படுத்தப்படுகிறது.\nஅவர்கள் தொடர்வரிசையிலமைந்த வீடுகளில் உறவினர்களோடு கூட்டுக் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். சிலர் மாவு அரைவை மில் வைத்துள்ளனர். அது வருவாய் பெறுவதற்காக என்றில்லாமல், அங்குள்ளவர்களின் சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கான மின்சாரக் கட்டணத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். மாவு அரைப்பதற்கு பணத்திற்கு பதில் மாவைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவரவர் வீட்டில்தான் உண்ண வேண்டும் என்றில்லாமல் பகிர்ந்து உண்கிறார்கள். சமையலுக்கு எல்.பி.ஜி. எரிவாயு பயன்படுத்துகின்றனர். சாண வரட்டிகளையும் அடுப்பெரிக்கப் பயன்படுத்துகின்றனர்.\nஅங்கு பல வீடுகளில் சால்வை நெய்வதற்கான தறி வைத்துள்ளனர். அதற்கான கம்பளியை வெளியிலிருந்து பெறுகிறார்கள். அந்தச் சால்வையை அவர்களின் பேச்சுவழக்கில் பட்டு என்று அழைக்கிறார்கள். ஒரு பட்டுச் சால்வையை 5000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாய் வரை விற்க முடியும். சிலரே இரு சக்கர மோட்டார் வாகனங்கள் வைத்துள்ளனர். வாகனங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். ஊராட்சி ஏற்பாட்டில் குழாய்களில் தினம் 2 மணி நேரம் குடிநீர் வழங்கப்படுகிறது. காய்கறிகள், உப்பு, துணிமணிகளை கடைகளிலிருந்து வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு அரசு மருத்துவமனையும்,அரசு பள்ளிக்கூடமும் உள்ளது. அவர்கள் சொந்தத்திற்குள்ளேயே மணம் செய்து கொள்கிறார்கள். வரதட்சணை முறை இல்லை. மணமகன், மணமகள் இருவரின் ஒப்புதலின் மூலமே திருமணம் நடைபெறுகிறது. திருமணச் செலவுகளுக்கும் உறவினர்களிடமிருந்தே பெற்றுக் கொள்கிறார்கள். அங்கு பிள்ளையாரைக் கும்பிடும் வழக்கம் உள்ளது. ராதாஷ்வாமி முறையைப் பின்பற்றுவோர் இறைச்சி உண்பதை நிறுத்தி விட்டார்கள். அங்கு பெரும்பாலானவர்களிடம் குடும்ப அட்டைகள் இல்லை. 100 நாள் வேலைத் திட்டத்தில் சேர ஆர்வம் இல்லை என சிலர் தெரிவித்தனர். அரசின் திட்டங்கள் சரியாகச் செயல்படுத்தப்படாத நிலையே அங்கு காணப்படுகிறது.\nஆவாஸ் யோஜனா போன்ற அரசுத் திட்டங்கள் அரசியல் கட்சி சார்பிலே வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர். அந்தக் கிராமத்தில் பெரும்பாலும் பிராமணர்கள், தலித்துகள், ராஜபுத்திர சாதியினர் உள்ளனர். ’உயர்சாதி’யினரின் வீடுகள் மலை ஏற்றங்களிலும், தலித்துகளின் வீடுகள் தாழ் நிலத்திலும் காணப்படுகின்றன.\n2. ஜ்வலபுரியில் இரண்டு ஆப்பிள் தோட்டங்களுக்குச் சென்றோம். ஒரு ஆப்பிள் தோட்டத்தில் 5000 ஆப்பிள் மரங்கள் இருந்தன. அதன் சொந்தக்காரர் காங்கிரசுக் கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒரு பெட்ரோல் நிலையமும், உணவு விடுதியும் சொந்தமாக வைத்துள்ளார். இரண்டாவது ஆப்பிள் தோட்டத்தில் 2000 ஆப்பிள் மரங்கள் இருந்தன. அதன் சொந்தக்காரர் உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினரின் மகன். ஆப்பிள் தோட்டங்களில் முதலாளித்துவ அமைப்பு போல் காணப்பட்டாலும் நிலக்கிழாரிய முறையே உள்ளது. மூதாதையர்களின் நிலச் சொத்துக்களில் நிலக்கிழார்கள் அரசியல் ஆதரவுடன் லாபகரமான சந்தைப் பொருட்களை விளைவிக்க பயன்படுத்துகிறார்கள். பொருளாதாரச் சரிவில் அழியக் கூடிய விவசாயப் பொருட்களான ஆப்பிள்களின் விலை வீழ்ந்துவிட்டது. காஷ்மீருக்கான வழங்கலும் தடைப்பட்டுள்ளது.\n3. சுரங்கசாலை: மண்டி மாவட்டத்தில் சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலையை ஏற்படுத்துவதற்காக மலைகளைக் குடைந்து சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெளியிலிருந்து பார்க்கும் போது அங்கு எந்தப் பிரச்சனையும் இல்லாதது போல்தான் தென்படுகிறது. சம்ரதா பகுதியில் சுரங்கப் பாதை உருவாக்கும் வேலையில் 1,200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதில் 700 பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள், 500 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள். அவர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். இரவு வேலையும் செய்கின்றனர். 20 அறைகளில் 120 பேர் வசித்து வருகிறார்கள்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தனிப்பட்ட சமூக வாழ்வு இல்லாததால், அவர்கள் அதிகம் சுரண்டப்படுகிறார்கள். அந்தத் தொழிலாளர்கள் ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்/பாஜக சார்ந்த பி.எம்.எஸ் தொழிற் சங்கத்தில் இருந்து தற்பொழுது சி.ஐ.டி.யுவில் இணைந்துள்ளனர். அந்தச் சுரங்க வேலைக்காக அதிக அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மண்டியில் அந்தச் சுரங்கச் சாலையின் வழியாகச் செல்லும் போது பயணத் தொலைவு 85 கிமீ குறைக்கப்படும் என்ற ஒரே காரணத்திற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அது பெருகிவரும் சுற்றுலாவாசிகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட சாலைத் திட்டம். அது ஒரு பாரபட்சமான வளர்ச்சித் திட்டம். அங்கு உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான வேறு எந்த முதலீடுகளும் செய்யப்படவில்லை. இதனால் அங்குள்ள சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது குடிநீர் மாசு, ஒலி மாசு மற்றும் நில அதிர்வுகளால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஆக, புதிய தொழில் நுட்ப முறைகள் அறிமுகப்படுத்தப்படாமல், தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படாமல் உள்ளது. முறைசாராத் தொழில்களில் தொழில்நுட்ப அறிமுகம் குறைவாகவே உள்ளது. பஞ்சாபில் பார்த்தோமானால் அதிக அளவில் விவசாயத் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2000ஆம் ஆண்டு முதல் அங்கு அனைத்து வேலைகளும் எந்திரமயமாக்கப்பட்டுள்ளன. (மேற்கு வங்கத்தில் 1990ஆம் ஆண்டு முதல் நெல் வேளாண்மையில் கதிரடித்தல் கைகளால் செய்யப்படுவதில்லை.) நாங்கள் கள ஆய்வு செய்த இடங்களில் கிராமப் பொருளாதாரம் தொழில்நுட்ப வளர்ச்சியின்றி முடங்கிப் போன நிலையே தெரிய வருகிறது.\n(விகாஸ் ராவல் அவர்கள் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் திட்டமிடலுக்கான மையத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சி��்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-05-06T00:10:23Z", "digest": "sha1:NRKRPBTNYHPHKQVWYIPHLFYIVV3UQIAO", "length": 10650, "nlines": 153, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:இத்தாலி - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வத்திக்கான்‎ (11 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.\nஅசிசியின் புனித பிரான்சிசின் கல்லறை புனரமைக்கப்பட்டது\nஅசிசி நகரில் ’உலக அமைதிக்கான பல்சமய உரையாடல்’\nஅர்ச்சென்டினாவின் கர்தினால் பிரான்சிசு 266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்\nஇசுரேலில் ரோமர் காலத்து சிலை கண்டுபிடிக்கப்பட்டது\nஇத்தாலிய உல்லாசக் கப்பல் மூழ்கியதில் 4,000 பேர் வெளியேற்றப்பட்டனர், 40 பேரைக் காணவில்லை\nஇத்தாலிய பாலத்தீன ஆதரவாளர் காசாவில் கடத்தப்பட்டுப் படுகொலை\nஇத்தாலியக் கப்பல் மாலுமிகளால் தமிழக மீனவர்கள் சுடப்பட்டதில் இருவர் உயிரிழப்பு\nஇத்தாலியப் பள்ளிகளில் சிலுவைகளை வைக்கத் தடை\nஇத்தாலியில் ஆப்பிரிக்க அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழப்பு\nஇத்தாலியில் நிலநடுக்கம், மூவர் உயிரிழப்பு\nஇத்தாலியின் ஃபிலத்தீனோ நகரம் விடுதலையை அறிவித்தது\nஇத்தாலியின் புதிய பிரதமராக மரியோ மொன்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்\nஇத்தாலியின் ரோம் நகரத்தில் தூதரகங்களில் குண்டுவெடிப்பு\nஉலங்கு வானூர்தி பரிவர்த்தனை ஊழல்: அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துக்கு இந்திய அரசு எச்சரிக்கை\nஉலங்கு வானூர்தி பரிவர்த்தனை ஊழல்: புலனாய்வு ஆவணங்களைத் தருவதற்கு இத்தாலி நீதிமன்றம் மறுப்பு\nஏட்சி பனிமனிதனின் மரபணுத் தொகுதிப் பகுப்பாய்வில் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டன\nஒளியை விட வேகப் பயணம் பரிசோதனை\nகடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்\nகாற்பந்து 2010: இத்தாலி முதற்சுற்றில் தோற்று போட்டியில் இருந்து வெளியேறி���து\nடா வின்சி வரைந்த ஓவியம் ஒன்று புதிதாக அடையாளம் காணப்பட்டது\nதிருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்\nநாட்சிகளினால் அபகரிக்கப்பட்ட 474-ஆண்டு பழமையான ஓவியம் உரிமையாளரின் வாரிசுகளிடம் ஒப்படைப்பு\nநியூட்ரினோக்கள் ஒளியை விட வேகமாகச் செல்லவில்லை, பரிசோதனைகள் தெரிவிப்பு\nநியூட்ரினோக்களின் வேகத்தைத் தவறாகக் கணக்கிட்ட அறிவியலாளர் பதவி துறந்தார்\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு\nபோப்பாண்டவரை மனநிலை பாதித்த பெண் ஒருவர் தள்ளி வீழ்த்தினார்\nபோப்பாண்டவரைக் கொல்ல முயன்றவர் 30 ஆண்டுகளின் பின்னர் விடுதலை\nபோபர்ஸ் ஆயுத பேர ஊழல்: இத்தாலியத் தொழிலதிபருக்கு சட்டவிரோத தரகர் கட்டணம் வழங்கப்பட்டது\nமத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது\nமேரி மக்கிலொப் ஆத்திரேலியாவின் முதலாவது புனிதரானார்\nயூரோ 2012: ஐரோப்பியக் கால்பந்துக் கிண்ணத்தை எசுப்பானியா வென்றது\n2000 ஆண்டு பழமையான ரோமர் காலத்து சுவர் இடிந்து வீழ்ந்தது\nவடக்கு ஆப்பிரிக்கப் படகு அகதிகள் 25 பேர் மூச்சுத்திணறி இறப்பு\nவத்திக்கானிலிருந்து தீபாவளி வாழ்த்துச் செய்தி\nவெனிசு நகரம் தொடர்ந்து நீரில் மூழ்கி வருகிறது\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/india-google-announces-rs-75000-crore-investment-for-next-5-years.html", "date_download": "2021-05-06T00:26:19Z", "digest": "sha1:ZLCSXCNXSW5WLPONGXNOZV2WXWPMYAHO", "length": 10978, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Google sundar pichai announces rs75000 crore investment India 5yr | India News", "raw_content": "\n'மோடி'யுடன் நடந்த உரையாடலுக்கு பின்... சும்மா மெர்சலான அறிவிப்பை வெளியிட்ட 'சுந்தர் பிச்சை'... \"அடுத்த 5 வருஷத்துல 'இந்தியா'வுல பட்டைய கெளப்ப போறோம்\"\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா காரணமாக நாடு முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇதன் ஒரு கட்டமாக, நாட்டின் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டி கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையா��ினார். இதுகுறித்து, மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்திய விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோர் ஆகியோரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த தொழில்நுட்ப மேம்படுத்தல் குறித்து கலந்துரையாடினோம்' என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ருபாய் 75,000 கோடி கூகுள் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்தியாவின் எதிர்காலம் மற்றும் அதன் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த தங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த முதலீடுகள் செய்யப்படுவதாக சுந்தர் பிச்சை மேலும் கூறியுள்ளார். அதே போல சுகாதாரம், கல்வி, வேளாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகிய காரணங்களை அடிப்படையாக கொண்டும் இந்த முதலீடு செய்யப்பட முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமானோர் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் இணைய சேவைகளை இந்தியர்களுக்கு பயனுள்ளதாகும் நடவடிக்கைகளில் கூகுள் ஈடுபடும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் குரல் உள்ளீடு உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.\nடிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலான முதலீடு கடந்த சில மாதங்களாக இந்தியாவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n'கொரோனான்னு ஒண்ணு இல்ல'... 'எல்லாரும் புருடா விடுறாங்க'... 'வீராப்பா சுற்றிய இளைஞர்'... இறுதியில் நடந்த பயங்கரம்\n என் பொண்ணு இப்படி பண்ணிட்டாளே...' '17 வயசு தான்மா ஆகுது, கொஞ்சம் பொறுத்துக்கோ...' கல்யாணம் பண்ணி வைக்காததால் மகள் எடுத்த அதிர்ச்சி முடிவு...\n'வாடகை கேட்டதால் வெறியாகி...' 'ஜன்னல், கதவு, சிசிடிவி எல்லாத்தையும் அடிச்சு தொம்சம் பண்ணி...' - தீ வைத்து கொளுத்திய பெண்...\n'பப்ஜி விளையாடனும்...' 'நெட்பேக் காலி...' 'ரீசார்ஜ் செய்ய பணம் தராததால்...' சிறுவன் எடுத்த விபரீத முடிவு...\n உங்க போட்டோவ வாட்ஸப் பண்ணுங்க...' 'போலிஸ்ன்னு உதவி பண்ண போய்...' - பெண் தொழிலதிபருக்கு நடந்த உபத்திரவம் ...'\n\"சும்மா போறவன புடிச்சாங்க.. அதனால என் சாவுக்கு இவங்கதான் காரணம்\".. போலீஸ் முன்பு தீ வைத்துக்கொண்ட இளைஞர்\n75 லட்சம் கோடி 'வருமானம்'... 11 நாடுகள்ல '36 லட்சம்' பேரை வேலை வாங்குறது... 58 'இந்தியர்'கள் தானாம்\nஇந்த '25' ஆப் உங்க போன்ல இருந்தா... உங்க 'ஃபேஸ்புக்' அக்கவுண்டுக்கு 'ஆப்பு' தான்... உடனே 'Uninstall' பண்ணுங்க... 'எச்சரிக்கிறது' கூகுள்\n\"டூயோ ஆப்ல இனிமே இப்படிதான்\"... கூகுள் அறிமுகப்படுத்திய அசத்தலான வசதி\nபரபரக்கும் ‘H-1B’ விசா விவகாரம்.. கூகுள் CEO சுந்தர்பிச்சை ‘அதிரடி’ ட்வீட்..\nVIDEO: 'என்னோட விமான டிக்கெட்டுக்காக... என் அப்பா ஒரு வருஷம் வேலை செய்தார்'.. கண் கலங்க வைக்கும் சுந்தர் பிச்சையின் நெகிழ்ச்சி பதிவு\nஇத மட்டும் 'வால்பேப்பரா' வச்சுராதீங்க சாமி ஸ்மார்ட் போன்களை 'காவு' வாங்கும் அழகிய புகைப்படம்... கதறும் பயனாளர்கள்... 'காரணம்' என்ன\nஅமெரிக்காவில் ‘இனவெறிக்கு’ எதிராக வலுக்கும் போராட்டம்.. கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை ‘அதிரடி’ ட்வீட்..\nஇந்திய மதிப்பில் சுமார் '75 ஆயிரம்' ரூபாய்... பிரபல நிறுவனத்தின் தரமான 'சர்ப்ரைஸ்'... இனிமே 'Work From home' ஹேப்பி அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2010/12/blog-post_30.html", "date_download": "2021-05-06T00:59:41Z", "digest": "sha1:TELIPY2CQCOYDMBSC4RN47DE6NUNAGWL", "length": 17473, "nlines": 196, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: பரிசு பெற்ற கதையும் பரிசும்", "raw_content": "\nபரிசு பெற்ற கதையும் பரிசும்\nவிளையாட்டாய் எழுத வந்து மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. ஒன்றும் பெரிசாக எழுதிக் கிழிக்கவில்லையென்றாலும் என் மனதிற்குப் பிடித்தவற்றை கிறுக்கி வைக்கிறேன். ஒரு சேமிப்புக் கிடங்காய். விளையாட்டாகவே தான் ஆதியும் பரிசலும் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டிக்கு கதை அனுப்பியது. அறிவிப்பு வந்தவுடன் வெளியான (நான் படித்த) நிறைய கதைகள் ஏதோவொரு வகையில் சஸ்பென்ஸ்/சயின்ஸ் ஃபிக்‌ஷனோடு சம்பந்தப்பட்டிருந்தது. சரி நாமலும் முயல்வோம் என ஆரம்பித்து, வேண்டாம் நமக்கு மொக்கை தான் சரிப்பட்டு வருமென பாதியில் டைவர்ட் பண்ணிய கதை இது. பதிவுலகம் சாராத நண்பர்களுக்கு படிக்க அனுப்பியபோது ஃப்ளோ நல்லாருக்கு என்று எல்லோரும் சொல்லவும் போட்டிக்கு அனுப்பி வைத்தேன். கதையை பதிவில் வெளியிட்ட போது எல்லோரும் ஓரளவுக்கு நல்லாருக்கு என்றே கமெண்டினார்கள். அதோடு அதை மறந்தும் விட்டேன். முடிவுகள் அறிவிக்கும் தேதி நெருங்கிய வேளையில் கூகிள் பஸ்ஸில் கூட கிண்டலாகத்தான் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.\nஆறுதல் பரிசு என்று தெரிந்ததும் நிஜமா���வே சந்தோஷமாய் இருந்தது. போட்டி அமைப்பாளர்களுக்கும், நடுவர்களுக்கும், இதுவரை தொடர்ந்து என்னை வாசித்து ஊக்கமளித்து விமர்சித்து வரும் அத்தனை பேருக்கும் என் நன்றிகள். ஆறுதல் பரிசான புத்தகங்கள் வந்துச் சேர்ந்துள்ளன. கிராவின் கோபல்ல கிராம மக்கள், கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்பு, பரிசலின் டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும். கிராவை இதுவரை நான் வாசித்ததேயில்லை. எனக்கு பரவலான/ஆழ்ந்த வாசிப்பறிவு கிடையாது. என்னைக் கவரும் தலைப்புகளைக் கொண்ட புத்தகங்களையே வாசிக்கிறேன். சில சமயங்களில் இவ்வகைத் தேர்வுகள் காலை வாரியதும் உண்டு. எளிமையான மொழி நடையில், கதைக்களத்தில் நம்மையும் உலவச் செய்யும், கதை மாந்தர்களோடு நம்மையும் உறவாடவைக்கும் படைப்புகளே என்னை பெரிதும் ஈர்க்கின்றன. இதுபோன்ற கதைகள் என் பால்யப் பருவத்தை ஏதோவொரு வகையில் கண்முன் கொண்டு வரவோ, நினைவொடைகளில் நீந்தவோச் செய்கின்றன. தன்னுடைய புத்திசாலித்தனத்தை, அதிமேதாவித்தனத்தை வலிந்து திணிக்கும் கதைசொல்லிகளின் கதைகள் என்னை கவர மறுக்கின்றன.\nபரிசாய் பெற்ற கிராவின் புத்தகம், நண்பர்கள் பரிசளித்த புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தொகுப்பு என படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. சுஜாதாவைத் தாண்டி இன்னும் வரமுடியவில்லை. அதற்கான முயற்சியையும் இதுவரை பெரிதாக செய்ததில்லை. அப்படியேச் செய்தாலும் அவருடையதைப் போன்றதொரு (என்னைப் பொறுத்தமட்டில்) சுவாரஸ்யமான எழுத்தைக் கண்டடையக்கூடியது சாத்தியமா என்றும் தெரியவில்லை. இதோ இன்னும் கொஞ்சம் நாட்களில் புத்தகக் கண்காட்சி தொடங்கவிருக்கிறது. இதெல்லாம் வாங்கனும்ன்னு எதுவும் பட்டியல் போட்டுவைக்கவில்லை. சென்ற முறை வாங்கிய புத்தகங்களில் இன்னும் பாதிக்கு மேல் படிக்காமல் வைத்திருக்கிறேன். இந்த முறை எப்படியெனத் தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். ஏனோதானோ என்றில்லாமல் பொறுமையாக வாங்கவேண்டும்.\n34வது புத்தகக் கண்காட்சி சென்னை செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் பதினேழாம் தேதி வரை நடைபெற உள்ளது. வழக்கம்போல் வாரநாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 வரையும், விடுமுறை நாட்களில் காலை பதினோரு மணி முதல் இரவு 8.30 வரையும் நடைபெறுகிறது. மேலதிக விவரங்களுக்கு ���ங்கு பார்க்கவும்.\nஅனைவருக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் ஆண்டு எல்லாவிதத்திலும் உங்களுக்கு இன்பத்தைத் தர (நோ நோ. நான் எழுதறத நிறுத்த மாட்டேன்)வேண்டுகிறேன்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 10:45 AM\nதி.ஜா.. கி.ரா.. லா.சா.ரா... நகுலன்... கல்கி.. புதுமைப் பித்தன்.. கரிச்சான் குஞ்சு... எம்.வி. வெங்கட்ராம்.. இப்படி ஒரு நீள பட்டியல் என்னிடம் உள்ளது. அட்டகாசமான எழுத்தொட்டத்துடன் நம்மையும் வாரிசுருட்டி உள்ளே இழுத்துவிடுவார்கள்.\nவாத்தியார் திரும்ப திரும்ப எவ்ளோ படிச்சாலும் அலுக்காதவர். ;-)\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ;-)\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் வித்யா.\n>>>சுஜாதாவைத் தாண்டி இன்னும் வரமுடியவில்லை. அதற்கான முயற்சியையும் இதுவரை பெரிதாக செய்ததில்லை. அப்படியேச் செய்தாலும் அவருடையதைப் போன்றதொரு (என்னைப் பொறுத்தமட்டில்) சுவாரஸ்யமான எழுத்தைக் கண்டடையக்கூடியது சாத்தியமா என்றும் தெரியவில்லை.\nசுஜாதா பற்றி நீங்கள் சொன்னதை நானும் உணர்ந்துள்ளேன். ஆனாலும் அவரை தாண்டி படிக்க இன்னும் நிறைய நல்ல எழுத்தாளர்கள் நம் தமிழிலேயே உள்ளனர். தற்சமயம் எழுதுபவர்களில் எஸ். ராம கிருஷ்ணன் என்னை கவர்கிறார்\n// சுஜாதாவைத் தாண்டி இன்னும் வரமுடியவில்லை. அதற்கான முயற்சியையும் இதுவரை பெரிதாக செய்ததில்லை. அப்படியேச் செய்தாலும் அவருடையதைப் போன்றதொரு (என்னைப் பொறுத்தமட்டில்) சுவாரஸ்யமான எழுத்தைக் கண்டடையக்கூடியது சாத்தியமா என்றும் தெரியவில்லை//\nமுகிலன்னு ஒருத்தர் எழுதுறாரு, இன்னாமா எழுதுறாருங்கிறீங்க அவரைப் படிச்சிப் பாருங்க. அப்புறம் நீங்க சுஜாதாவை ஈஸியா தாண்டிடலாம். :)))\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nபரிசு பெற்ற கதையும் பரிசும்\nஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ்\nமார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/11-corona-patients-death-in-chengalpattu-hospital", "date_download": "2021-05-06T01:01:58Z", "digest": "sha1:7WQN7IWHCIHBNHQKE5NZ3POXMQ5RT4OB", "length": 8264, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "அதிர்ச்சிச் செய்தி.. செங்கல்பட்டில் அடுத்தடுத்து உயிரிழந்த கொரோனா நோயாளிகள்.! ஆக்ஸிஜன் பற்றாக்குறையா.? - Seithipunal", "raw_content": "\nஅதிர்ச்சிச் செய்தி.. செங்கல்பட்டில் அடுத்தடுத்து உயிரிழந்த கொரோனா நோயாளிகள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 500 க்கு மேல் உள்ளது. இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் அங்கு சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனாநோயாளிகள் நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇதனை தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து. அதன் பிறகு அவர் கூறுகையில், மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராதவிதமாக உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது. 11 பேர் உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட��டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE/2011-09-19-08-05-22/95-28109", "date_download": "2021-05-06T00:32:03Z", "digest": "sha1:XSRNHDE5JLDOFN2OFQOZ2ZT27XH5Y6AV", "length": 16461, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வத்தளை தமிழ்க் கலவன் பாடசாலை மூடப்படமாட்டாது: கத்தோலிக்க திருச்சபை TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மேல் மாகாணம் வத்தளை தமிழ்க் கலவன் பாடசாலை மூடப்படமாட்டாது: கத்தோலிக்க திருச்சபை\nவத்தளை தமிழ்க் கலவன் பாடசாலை மூடப்படமாட்டாது: கத்தோலிக்க திருச்சபை\n'வத்தளை, பள்ளியாவத்தை பிரதேசத்தில் இயங்கிவரும் ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை மூடப்பட மாட்டாது. மாறாக அப்பாடசாலை வத்தளை பிரதான வீதியிலுள்ள சுமார் 90 பேர்சஸ் காணியில் இயங்கவுள்ளது' என்று கத்தோலிக்க திருச்சபையின் கல்வி நடவடிக்கைக்குப் பொறுப்பான பொது முகாமையாளர் அருட்தந்தை ரஞ்சித் மதுராவெல - தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.\nகுறித்த பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் வசதி ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே பாடசாலையை இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அருட்தந்தை, இது தொடர்பில் பாடசாலையின் நிர்வாகம் மற்றும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டே தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் சில அரசியல் சக்திகள் இந்த நடவடிக்கையினைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்ட���ர்.\nவத்தளை தொகுதியில் அமைந்துள்ள ஒரு தனித் தமிழ் பாடசாலையான வத்தளை ரோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலயம் அமைந்திருக்கும் காணியை தந்திரமாக அபகரிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அதன்பொருட்டே குறித்த பாடசாலையினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையின் கல்வி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பொது முகாமையாளர் அருட்தந்தை ரஞ்சித் மதுராவெலவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 'வத்தளை, ஹுனுபிட்டிய பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த தமிழ்ப் பாடசாலையொன்று கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக 1983ஆம் ஆண்டு தீக்கிரையாக்கப்பட்டது.\nஇதனையடுத்து குறித்த பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவர்கள் பள்ளியாவத்தையில் அமைந்திருந்த முஸ்லிம் பாடசாலையில் சேர்க்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.\nபிற்காலத்தில் இந்த பாடசாலை, கத்தோலிக்க திருச்சபையினால் பொறுப்பேற்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. அத்துடன், பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதால் கல்வி நடவடிக்கைகள் இரு வேளைகளாக காலை, மாலை என முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஅதனால் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறும் அவர்களின் வசதிக்கேற்றவாறும் வேறு இடத்தில் பாடசாலையை இடமாற்றிக் கொடுக்க கத்தோலிக்க திருச்சபை தீர்மானித்தது. அதற்காக திருச்சபைக்குச் சொந்தமான வத்தளை பிரதான வீதியில், 90 பேர்சஸ் காணியைப் பயன்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த 90 பேர்சஸ் காணியில் ஏற்கனவே சிங்கள பாடசாலையொன்று இயங்கி வந்த நிலையில் தற்போது அது மூடப்பட்டுள்ளது. இந்த காணியானது கத்தோலிக்க திருச்சபையினால் சிங்கள பாடசாலை அமைப்பதற்காக கொடுக்கப்பட்டதாகும்.\nதற்போது அப்பாடசாலை மூடப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த காணி திருச்சபைக்கே சொந்தமாகியுள்ளது. அதனாலேயே அவ்விடத்திலேயே மேற்படி தமிழ்ப் பாடசாலையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு இணங்க அக்காணியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கையின் பொருட்டு 3 மாடிக் கட்டிடமொன்றும் ��ிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாடசாலை இடமாற்றத்துக்கு அனைத்துத் தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், சில அரசியல் சக்திகள் மாத்திரம் அதனைப் பெரிதுபடுத்தி பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இருப்பினும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nஇந்தப் பாடசாலையை தரம் உயர்த்தவும் வேண்டும். நீர் கொழும்புக்கும் கொழும்புக்கும் இடையில் இதொரு பாடசாலையே தமிழ் மூலம் படிக்க அரசப் பாடசாலையாக இருக்கிறது.\nமேலும் ஒரு பாடசாலையைத் தொடங்க போதுமான மாணவர்கள் இருக்கிறார்களா என்று கணக்கெடுப்பு செய்ய வேண்டும். கொழும்புப் பாடசாலைகளில் நெருக்கடி குறையும் காலை நேர வாகன நெரிசல் குறையும் கந்தான, ஜா ஏல, ஏக்கல கொட்டுகொட கட்டுநாயக்க என்று தமிழ் & முஸ்லிம்கள் சிதறி வாழ்வதையும் அவர்கள் போக்குவரத்துக்கு அள்ளுண்டு மீண்டும் கொழும்புக்கே திரும்பிவிடுவதையும். அவதானிக்கலாம்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2011-09-21-17-27-03/71-28266", "date_download": "2021-05-06T01:20:03Z", "digest": "sha1:HB6M6ZSIVFX4JBK2CAIPWPDW55MRMWAF", "length": 7706, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தங்கச் சங்கிலியை அபகரித்த நபர் கைது TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் தங்கச் சங்கிலியை அபகரித்த நபர் கைது\nதங்கச் சங்கிலியை அபகரித்த நபர் கைது\nயாழ். தொல்புரம் கொட்டாவத்தை பகுதியில் தனிமையில் இருந்த பெண்ணிடம் கத்தி முனையில் தங்க சங்கிலியை அபகரித்த சந்தேக நபரை அயலவர்கள் இன்று புதன்கிழமை மடக்கி பிடித்து வட்டுக் கோட்டை பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.\nகுறித்த சந்தேக நபர் உரும்பிரய் பகுதியை சேர்ந்தவர் என வட்டக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சந்தேக நபர் நாளை வியாழக்கிழமை யாழ். நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக வட்டுக் கோட்டை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிற���்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/3648-2010-02-17-04-38-10", "date_download": "2021-05-06T01:23:02Z", "digest": "sha1:QO7NCG5SE7X6FHJAW5XZ6KSMIXQLHCID", "length": 10356, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "பெண்களுக்கு குறட்டை வருமா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஆஸ்துமா நோயாளிக்கு உணவில் கவனம் தேவை\nகோடிக் கைகள் குவிக்கும் நன்றி\n‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா\nநீரிழிவு நோய்க்கு யோகாசன சிகிச்சை\nஅக்குபஞ்சர் சிகிச்சை ஆங்கில மருத்துவத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nவெளியிடப்பட்டது: 17 பிப்ரவரி 2010\nபெண்களுக்கு குறட்டை வருவது நம் நாட்டில் குறைவுதான். டான்சில், அடி-நாய்டு பிரச்சனையால் குறட்டை வர வாய்ப்புண்டு. உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இதைத் தடுக்கலாம். அதிகமாக குறட்டை விடுபவர்களுக்கு இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடும். அபூர்வமாக மரணம்கூட ஏற்படலாம். சர்ஜரி மூலம் இதைக் குணப்படுத்தலாம். E.N.T டாக்டரை அணுகுவது நல்லது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1181915", "date_download": "2021-05-06T01:52:12Z", "digest": "sha1:LZMOIYF5UMOHY7H4L4SZIDFKKRMOZF5D", "length": 2993, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிம்ப்ளீசியுஸ் (திருத்தந்தை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ச��ம்ப்ளீசியுஸ் (திருத்தந்தை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:13, 4 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n12:50, 23 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRedBot (பேச்சு | பங்களிப்புகள்)\n09:13, 4 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/tag/mukesh/", "date_download": "2021-05-06T01:30:24Z", "digest": "sha1:TO7KXAB2POQUFB5GCVNBU4KMWHFGYDVP", "length": 4690, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "mukesh Archives - SeithiAlai", "raw_content": "\nஉலக கோடீஸ்வரர் பட்டியலில் நான்காம் இடம் பிடித்தார் முகேஷ் அம்பானி\nரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி உலக கோடிஸ்வரர்களின் வரிசையில் நான்காம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். உலக கோடீஸ்வரர் பட்டியலில் ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/cinematographer-gk-vishnu-wedding-photos/", "date_download": "2021-05-06T00:43:04Z", "digest": "sha1:BVXU6QPAFJYGP45DUVONFBBONBCXHTVY", "length": 4934, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "Cinematographer GK Vishnu Wedding Photos Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரல���்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_120.html", "date_download": "2021-05-06T00:30:25Z", "digest": "sha1:MLEBPK75ISCZLSDQIZTLWHQAN6VAUNUG", "length": 9078, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Manjima Mohan \"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\nகௌதம் மேனன் இயக்கத்தில் உருவான அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.\nதனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் கேரளாவை சேர்ந்தவர். சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல்வேறு மலையாள படங்களில் அவர் நடித்து இருக்கின்றார்.\n2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து கதாநாயகியாக அறிமுகமானார். இவர் உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.\nஅதன்பின்னர், விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக சத்ரியன் படத்தில் அவர் நடித்தார். தொடர்ந்து தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு இணையாகவும் அதில் நடித்திருந்தார்.\nஇவருடைய படங்களில் சிறிதும் கவர்ச்சி காட்டாமல் நடித்து இருப்பார். இந்நிலையில், கவுன் போன்ற உடையில் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.\nமஞ்சிமா மோகனா இது என்று ரசிகர்கள் வாயடைத்துப் போய் இருக்கின்றனர். தொடர்ந்து வண்ண வண்ண உடைகளில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் \"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" என்று வர்ணித்து வருகிறார்கள்.\n\"நேச்சுரல் ப்யூ���்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/50163/bodhai-yeri-budhi-maari-update", "date_download": "2021-05-06T00:02:35Z", "digest": "sha1:W7WLTZBWRLG6N7UTZ5TYPJE2KHZ5VTHC", "length": 12070, "nlines": 73, "source_domain": "www.top10cinema.com", "title": "நல்ல மெசேஜை சொல்ல வரும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநல்ல மெசேஜை சொல்ல வரும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’\n‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சந்துரு.கே.ஆர். இயக்கியுள்ள படம் ‘போதை ஏறி புத்தி மாறி’. இதில் கார்டியாலஜி மருத்துவத்தில் நிபுணராக இருக்கும் தீரஜ் கதையின் நாயகனாக நடிக்க, புதுமுகம் துஷாரா, பிரபல மாடல் அழகி பிரதாயினி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் மீரா மிதுன், ராதாரவி, சார்லி, மைம் கோபி, அர்ஜுன், ரோஷன், சரத், ஆஷிக் செந்தில் குமரன், சுரேகா வாணி, லிசி ஆண்டனி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்திடம் உதவியாளராக இருந்த கே.பி.இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பை சாபு ஜோசஃப் செய்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ…\nமுதலில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிதி சாகர், ‘‘போதை ஏறி புத்தி மாறி’ தலைப்புக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன. ஆனால் இந்த தலைப்புதான் வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். காரணம் படத்தின் கண்டன்ட் அப்படி கடந்த மாதம் இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ‘அனைவரும் இந்த படத்தை பாரக்க வேண்டும்’ என்று சொல்லி படத்திற்கு U/A சர்டிஃபிக்கெட் கொடுத்தார்கள்’’ என்றார்.\nபடத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணிய்ம் பேசும்போது, ‘உதயநிதி ஸ்டாலின் மூலம் தான் எனக்கு இந்த படத்தின் ஹீரோ தீரஜ் அறிமுகம். அவர் ஒரு மருத்துவர். என் மனைவி மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது என் மனைவியின் உயிரை காப்பற்றியது தீரஜ் தான் அந்த நன்றி கடனுக்கு நான் ஒளிப்பதிவு செய்த படம்தான் இது’’ என்றார்.\nபடத்தின் கதாநாயகிகளில் ஒருவரான பிரதாயினி பேசும்போது, ‘‘இதற்கு முன் நான் எந்த கதையும் கேட்டதில்லை. ஏனெனில் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. இயக்குனர் சந்துரு இந்த கதையை சொல்லி என்னிடம் நடிக்க கேட்டபோது மறுக்க முடியவில்லை. காரணம் இந்த படத்தின் கதை என்னை மிகவும் கவர்ந்தது’’ என்றார்.\nஇயக்குனர் சந்��ுரு பேசும்போது, ‘‘எனக்கு இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் தீரஜ் தான். குறும்படத்தை எடுத்துக்கொண்டிருந்தபோது ஒரு ஐடியா கிடைத்தது. அதை அவரிடம் சொன்னபோது நல்லா இருக்கு, இதை படமாக பண்ணலாம் என்று சொன்னது அவர்தான் அப்படி உருவானதுதான் இந்த படம். நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லை. குறும்படங்களை இயக்கிய அனுபத்தோடு ஒரு ரசிகனா இந்த படத்தை இயக்கி இருக்கிறேன். இந்த படம் நல்ல மெசேஜ் சொல்லும் படமாகவும் இருக்கும்’’ என்றார்.\nகதாநாயகனாக நடித்திருக்கும் டாக்டர் தீரஜ் பேசும்போது, ‘‘சிறு வயதில் இருந்தே எனக்கு நடிக்கும் ஆசை இருந்தது. நேரம் கிடைக்கும்போது அதற்கான முயற்சிகளை செய்து வந்தேன். அதே நேரத்தில் நான் படித்த மருத்துவத்தை கை விடாமல் தினமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டும் இருக்கிறேன். ஸ்கூலில் ஒன்றாக படித்த நிறைய பேர் சேர்ந்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். எங்களுக்கு ஹெட் மாஸ்டராக இருந்து இந்த படத்தை சிறப்பாக கொண்டு வந்ததில் ஒளிப்பதிவாளர் சுப்பிரமணியத்துக்கு நிறைய பங்குண்டு இம்மாதம் 12-ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார் தீரஜ்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஜய்யின் ‘பிகில்’ படத்தை கைபற்றிய பிரபல நிறுவனங்கள்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\n‘வாயை மூடி பேசவும்’, ‘ஒகே கண்மணி’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக...\nதமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தும் ‘சூரரைப் போற்று’\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...\n‘சூரரை போற்று’வின் அடுத்த அசத்தல் அப்டேட்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரை போற்று’ படத்தின் புதிய புதிய தகவல்கள் அடிக்கடி...\nஜாக்பாட் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா வெற்றிவிழா புகைப்படங்கள்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - ட்ரைலர்\nகூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}